diff --git "a/data_multi/ta/2019-30_ta_all_1063.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-30_ta_all_1063.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-30_ta_all_1063.json.gz.jsonl" @@ -0,0 +1,306 @@ +{"url": "http://newkollywood.com/?cat=60&paged=370", "date_download": "2019-07-21T11:50:34Z", "digest": "sha1:UBPQRBCP7PS5TNKD7NVJ6QIJXXERYHGO", "length": 8048, "nlines": 171, "source_domain": "newkollywood.com", "title": "All Archives | Page 370 of 371 | NewKollywood", "raw_content": "\n“சாஹோ” ரிலீஸை ஆகஸ்ட் 30க்கு மாற்றிய படக்குழு\n“வாழ்” பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்\nதுல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’\n`தி லயன் கிங்’ (விமர்சனம் )\nஉமாபதி ராமைய்யா நடிக்கும் தண்ணி வண்டி \nஜூலை 12-ந்தேதி திரைக்கு வரும் யோகிபாபுவின் கூர்கா \nபோதை ஏறி புத்தி மாறி படத்தில் நாயகியான துஷாரா \nதனுசு ராசி நேயர்களே படத்தில் நாயகியாக அறிமுகமாகும் திகங்கனா சூர்யவன்ஷி\nஜூலை 19ஆம் தேதி உலகமெங்கும் தி லயன் கிங் \nசிக்ஸர்’ படத்துக்காக ஜிப்ரான் இசையில் பாடிய அனிருத்\nநான் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவன்: சிவகுமார்\nபொன்னிவள வீர சரித்திரம் என்ற தொலைக்காட்சி தொடர்...\nலிங்கா படப்பிடிப்பை கர்நாடகாவிலிருந்து மாற்ற மாட்டோம்: தயாரிப்பாளர் திட்டவட்ட அறிவிப்பு\nசூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் லிங்கா...\nகோச்சடையான் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போனது – முன்பதிவு நிறுத்தம்\nமே 9ம் தேதி, ரஜினியின் கோச்சடையான் படம் ரிலீஸ்...\nஅஜீத் படத்தில் இன்னொரு நாயகியாக த்ரிஷா\nகெளதம்மேனன் இயக்கும் தனது 55-வது படத்தில் இரண்டு...\nஅப்புச்சி கிராமத்தில் மூன்று மாநில அழகிகள்\nசந்தானம் இனி காமெடியனாக நடிப்பதில்லை என்ற...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\n“சாஹோ” ரிலீஸை ஆகஸ்ட் 30க்கு மாற்றிய படக்குழு\n“வாழ்” பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்\nதுல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/?cat=91", "date_download": "2019-07-21T11:42:10Z", "digest": "sha1:REJ7635ZIGF7YKFE7CG5KRNRNIY5XAZE", "length": 9417, "nlines": 171, "source_domain": "newkollywood.com", "title": "சினிமா செய்திகள் Archives | NewKollywood", "raw_content": "\n“சாஹோ” ரிலீஸை ஆகஸ்ட் 30க்கு மாற்றிய படக்குழு\n“வாழ்” பர்ஸ்ட் லுக்கை வெளி��ிட்டார் சிவகார்த்திகேயன்\nதுல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’\n`தி லயன் கிங்’ (விமர்சனம் )\nஉமாபதி ராமைய்யா நடிக்கும் தண்ணி வண்டி \nஜூலை 12-ந்தேதி திரைக்கு வரும் யோகிபாபுவின் கூர்கா \nபோதை ஏறி புத்தி மாறி படத்தில் நாயகியான துஷாரா \nதனுசு ராசி நேயர்களே படத்தில் நாயகியாக அறிமுகமாகும் திகங்கனா சூர்யவன்ஷி\nஜூலை 19ஆம் தேதி உலகமெங்கும் தி லயன் கிங் \nசிக்ஸர்’ படத்துக்காக ஜிப்ரான் இசையில் பாடிய அனிருத்\n“சாஹோ” ரிலீஸை ஆகஸ்ட் 30க்கு மாற்றிய படக்குழு\nஇந்த ஆண்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும்...\n“வாழ்” பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்\nகனா, NNOR வெற்றிகளைத் தொடர்ந்து தயாரிப்பாளர்...\nஜூலை 12-ந்தேதி திரைக்கு வரும் யோகிபாபுவின் கூர்கா \nஇயக்குனர் சாம் ஆண்டனுக்கு 2019 ஒரு சிறப்பான ஆண்டு...\nதனுசு ராசி நேயர்களே படத்தில் நாயகியாக அறிமுகமாகும் திகங்கனா சூர்யவன்ஷி\nஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் தனுசு ராசி...\nஜூலை 19ஆம் தேதி உலகமெங்கும் தி லயன் கிங் \nஅதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் உருவாகியுள்ள...\nசாதனை நிகழ்த்த தயாராகும் நடிகர் ஆர்கே\nஎல்லாம் அவன் செயல் படம் மூலமாக ரசிகர்களின் மனதில்...\nஜூலை 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது ‘களவாணி 2 \nஒரு திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் கழித்தும்...\nஐந்து மொழிகளில் வெளியாகும் பௌவ் பௌவ் \nலண்டன் டாக்கீஸ் கே.நடராஜன் தயாரிப்பில், மாஸ்டர்...\nஜூலை 12ஆம் தேதி வெளியாகும் போதை ஏறி புத்தி மாறி \nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, ஜீவி போன்ற சின்ன...\nடிஸ்னியின் தி லயன் கிங் படத்துக்கு பின்னணி குரல் கொடுக்கும் ‘அரவிந்த் சாமி’\n2016 ஆம் ஆண்டில் ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படத்தின்...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\n“சாஹோ” ரிலீஸை ஆகஸ்ட் 30க்கு மாற்றிய படக்குழு\n“வாழ்” பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்\nதுல்கர் சல்மானின் ���கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parangipettai.tripod.com/April2011/17madurai.html", "date_download": "2019-07-21T10:42:35Z", "digest": "sha1:YBBL4HPKUQ3IEI2DHROH3R32QKLCWW4F", "length": 5088, "nlines": 47, "source_domain": "parangipettai.tripod.com", "title": "இஸ்லாம்ய கல்வி", "raw_content": "\nமதுரை மேற்கு தொகுதிக்கு மறு தேர்தல்\nசட்டமன்ற தேர்தலையொட்டி மதுரையின் 10 தொகுதிகளிலும்\nதேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் தீவிர\nசோதனைகள் நடத்தினர். இதில் மதுரை மாவட்டத்தில் ரூ.4\nமதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட நேரு நகரில் வாக்காளர்களுக்கு\nபணம் பட்டுவாடா நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில்\nதேர்தல் அதிகாரி ஜெய்சிங் ஞானதுரை தலைமையில் அதிகாரிகள்\nசோதனை நடத்தினர். அங்கிருந்த ஒரு காரை சோதனையிட்டபோது\nசிக்கிய ஒரு டைரியில் மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட 4\nவார்டுகளில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவரங்கள்\nரூ.81.20 லட்சம் வரை வாக்காளர்களுக்கு பட்டுவாடா\nசெய்யப்பட்டதாக அதில் எழுதப்பட்டிருந்தது. 65வது வார்டுக்கு\nரூ.16.35 லட்சம், 66வது வார்டுக்கு ரூ.18.96 லட்சம், 67வது\nவார்டுக்கு ரூ.21.11 லட்சம், 69வது வார்டுக்கு ரூ.24.41 லட்சம்\nதரப்பட்டுள்ளதாக அதில் பதிவு செய்யப்பட்டிருந்தது.\nஇதையடுத்து இந்த டைரி மதுரை மாவட்ட கலெக்டர் சகாயத்திடம்\nஒப்படைக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் பணம் பட்டுவாடா\nசெய்யப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் உதவியோடு சகாயம்\nஇந்த நிலையில் தமிழக தேர்தல் கமிஷனும் மதுரை மாவட்ட\nகலெக்டரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டுள்ளது.\nஇது குறித்து சகாயம் கூறுகையில், மதுரை மேற்கு தொகுதியில்\nஒரு காரில் இருந்த ஒரு நபரை சோதனையிட்டபோது அவரிடம்\nஒரு டாக்குமெண்ட் கைப்பற்றப்பட்டது. அதில் எந்ததெந்த வார்டுக்கு\nஎவ்வளவு பணம் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அது\nஆய்வுக்கு பிறகு இது தொடர்பான அறிக்கையை தேர்தல் கமிஷனுக்கு\nஅனுப்பி வைக்கப்படும். தவறு நடந்திருந்தால் மேற்கு தொகுதிக்கு மறு\nதேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்யும்\nமதுரை மேற்கு தொகுதியில் ரூ. 81 லட்சம்\nஅளவுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதற்கான\nஆதாரம் சிக்கியுள்ளது. இது குறித்து மாவட்ட\nகலெக்டர் சகாயம் விசாரணை நடத்தி வருகிறார்.\nஇதனால் அந்தத் தொகுதிக்கு மறு தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmyc.com/bayans/by-masjid/111/", "date_download": "2019-07-21T11:17:19Z", "digest": "sha1:SXQM6UKBOLCK7IIMRVUT377NNECRQ7XY", "length": 10543, "nlines": 298, "source_domain": "www.acmyc.com", "title": "Bayans by Masjid's | All Ceylon Muslim Youth Community", "raw_content": "\n நான் உனது நல்ல நண்பன்\", நல்ல நண்பனுக்கு உதாரணம் கஸ்தூரி வியாபாரியைப் போன்றவன்\nNearmaiyaana Viyafarihalin Sirappuhal (நேர்மையான வியாபாரிகளின் சிறப்புகள்)\nPaavaththin Kodooram (பாவத்தின் கொடூரம்)\nEm Ovvoruvarinathum Poruppuhal (எம் ஒவ்வொருவரினதும் பொறுப்புகள்)\nMaattru Mathaththavarhaludan Nalla Muraiel Palahungal (மாற்று மதத்தவர்களுடன் நல்ல முறையில் பழகுங்கள்)\nMuthalil Naam Thirunthuvoam (முதலில் நாம் திருந்துவோம்)\nPirachchinaihalukkaana Theervuhal (பிரச்சினைகளுக்கான தீர்வுகள்)\nNabi(SAW)Avarhalin MunMaathirihal (நபி(ஸல்) அவர்களின் முன்மாதிரிகள்)\nSoathanaium Eemanum (சோதனையும் ஈமானும்)\nThatkaalaththil Emathu Poruppu (தற்காலத்தில் எமது பொறுப்பு)\nNadikkum Manitharhal (நடிக்கும் மனிதர்கள்)\nPaavangalai Niruththungal (பாவங்களை நிறுத்துங்கள்)\nVettrikkaana Valihal (வெற்றிக்கான வழிகள்)\nSoathanaihalum Theervuhalum (சோதனைகளும் தீர்வுகளும்)\nKannoorin Thaakkangal (கண்ணூரின் தாக்கங்கள்)\nPettroar Pillai Uravu (பெற்றோர் பிள்ளை உறவு)\nBoathaivasthuvin Vilaivuhal (போதைவஸ்துவின் விளைவுகள்)\nAl Quran Oathum Poathu (அல் குர்ஆன் ஓதும் போது)\n (இலங்கை முஸ்லிம்களுக்கு ஏன் சோதனை\nAnaiththu Nalavuhalaium Keduppavaihal (அனைத்து நலவுகளையும் கெடுப்பவைகள்)\nManitha Vaalkaien Aasaihal (மனித வாழ்க்கையின் ஆசைகள்)\nIllara Vaalkaien Yathaartham (இல்லற வாழ்க்கையின் யதார்த்தம்)\nThirumanaththin Noakkam (திருமணத்தின் நோக்கம்)\nSoathanaihal Sollum Paadam (சோதனைகள் சொல்லும் பாடம்)\nAl Quran Koorum Natpoathanaihal (அல்குர்ஆன் கூறும் நற்போதனைகள்)\nAllah Engaludan Irukkintran (அல்லாஹ் எங்களுடன் இருக்கின்றான்)\n (மறுமையில் நபி(ஸல்) அவர்களுடன் இருக்க ஆசையா\nAllahvukku Viruppamana 04 Kalimaakkal (அல்லாஹ்வுக்கு விருப்பமான 04 கலிமாக்கள்)\nAmaanitham Peanuvoam (அமானிதம் பேணுவோம்)\nIslam Koorum Vaalkai Murai (இஸ்லாம் கூறும் வாழ்க்கை முறை)\nDUA vai Eattrukolla Vaikkum Kalima (துஆவை ஏற்றுக்கொள்ளவைக்கும் கலிமா)\nஇன்றைய அதிகமான திருமணங்கள் தலாக்கில் முடிவதற்கான காரணம் என்ன\nகனவன், மனைவி பாவிக்கும் தொலைபேசி(இரகசிய தொடர்புகள்)\nகனவன் தன்னுடைய மனைவி மீது அன்பு காட்டுவதை விட அன்னிய ஒரு பெண் மீது அதிக அன்பு காட்டுதல்\nமனைவியிடம் காணப்படும் அதிகரித்த பேராசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?p=14614", "date_download": "2019-07-21T10:55:37Z", "digest": "sha1:6HV7LPFVEZZBQGH2PVEOW67RFY2266UH", "length": 4666, "nlines": 62, "source_domain": "www.covaimail.com", "title": "அரசு மருத்துவமனையில் அதிநவீன குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு மையம�� துவக்கம் - The Covai Mail", "raw_content": "\nHomeHealthஅரசு மருத்துவமனையில் அதிநவீன குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு மையம் துவக்கம்\nஅரசு மருத்துவமனையில் அதிநவீன குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு மையம் துவக்கம்\nகோவை அரசு மருத்துவமனையில் தினந்தோரும் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் உடல் நலம் சரி இல்லாமல் அனுமதிக்கபட்டு வருகின்றது. இம்மருத்துவமனையில் போதுமான சிகிச்சை பிரிவு இல்லாத காரணத்தினால் நாளொன்றுக்கு 5 குழந்தைகள் பலியாகின்றன. குழந்தைகளின் உயிர் பலியை தடுக்கும் வகையில் கோவை சேட்லைட் ரோட்டரி கிளப் சார்பாக 1 கோடி மதிப்புள்ள அதிநவீன குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவுகளை மருத்துவமனையின் முதல்வர் அசோகன் அவர்கள் இன்று திறந்து வைத்தார். இப்பிரிவில் தனியார் மருத்துவமனையின் வசதிக்கு நிகரான குழந்தைகளுக்கென 16 படுக்கை வசதி மற்றும் 8 வேண்டிலேட்டார் பயன்பாட்டிற்கு வைத்தனர். இது போல இந்தியாவில் எங்கும் இல்லாத அளவில் கோவை அரசு மருத்துவமனையில் தான் அதிக வசதி கொண்ட சிகிச்சை பிரிவு உள்ளதாகவும், அடுத்த ஆண்டில் 25 லட்சம் மதிப்புள்ள ரத்த சோகை மையம் திறக்கப்பட போவதாகவும் ரோட்டரி கிளப் தலைவர் தெரிவித்தார். இதில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் அசோகன், ரோட்டரி கிளப் தலைவர் சரவணன் மற்றும் செவிலியர்கள் மருத்துவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/momo-memes-viral/", "date_download": "2019-07-21T11:57:47Z", "digest": "sha1:2EOSNZGGOOVOE3ELVPJWMHZGBF6EFMXG", "length": 13952, "nlines": 125, "source_domain": "tamil.indianexpress.com", "title": "momo memes viral in social media - நெட்டிசன்களின் உடல், பொருள், ஆவி அனைத்தும் மோமோ தான்!", "raw_content": "\nIndia Squad For West Indies: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஇந்திய விமானப்படையின் மொபைல் கேம் அறிவிப்பு: விங் கமாண்டர் அபிநந்தனைப் போல ஒரு வீரன்\nநெட்டிசன்களின் உடல், பொருள், ஆவி அனைத்தும் மோமோ தான்\nகொடூரமான மோமோவை நம்ம ஊர் நெட்டிசன்கள் காமெடி பீஸியாக மாற்றி விட்டனர்.\nகடந்த சில நாட்களாக ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என்று எந்த பக்கம் திரும்பினாலும், மோமோ குறித்த பேச்சு, வீடியோ, மீம்ஸ் தான். அப்படி யாப்பா அந்த மோமோ ன்னு விசாரித்தால் அவரின் பேக் ரவுண்ட் படு பயங்கரமாக இருந்தது.\nபுளூவேல் சேலஞ்ச் போன்று தற்கொலை விளையாட்டான இந்த மோமோ சேலஞ்ச் ரஷ்யா ப���ன்ற வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட விளையாட்டு ஆகும். தற்போது இந்த மோமோ சேலஞ்ச் வாட்ஸ் அப்பில் லிங்க் வழியாக பரவி வருகிறது.\nபிதுங்கிய உருண்டை கண்கள், விரிந்த முடிகள், வெளிர் நிற தோலுடன் கொடூரமான சிரிப்பை உதிர்க்கும் முகம் தான் மோமோ. இந்த பெண் தான் மோமோ சேலஞ்ச் விளையாட்டின் இறுதியின் நம்மை தற்கொலைக்கு தூண்டுவாள்.அத்துடன் ஃபேனையும் ஹாக் செய்து மிரட்டுவாள்.\nஇப்படி கொடூரமான மோமோவை நம்ம ஊர் நெட்டிசன்கள் காமெடி பீஸியாக மாற்றி விட்டனர். எவ்வளவு பெரிய தாதாவாக இருந்தாலும் நெட்டிசன்கள் கையில் சிக்கினால் சின்னாப்பின்னம் தான் என்பதை இந்த மோமோ மீம்ஸ்கள் புரிய வைக்கின்றன.\nகுறிப்பாக சிங்கில்ஸை மையம் வைத்து நெட்டிசன்கள் வெளியிடும் மோமோ மீம்ஸ்கள் வேற லெவல் கலாய். இந்த மோமோ மீம்ஸில் பிக் பாஸ் ஜனனி, பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜனும் தப்பிக்க வில்லை. இணையத்தை புரட்டி போட்டுக் கொண்டிருக்கும் மோமோ மீஸ்கள் இதோ உங்கள் பார்வைக்கு…\n#Momo : இந்தியாக்கு வந்ததும் வந்தேன் Meme Creator’s கிட்ட மாட்டி ஒரே அசிங்கமா போச்சி குமாரு \nமாம்ஸ் @Itz_TheriBoy யின் லீலைகள் \n#MomoChallenge நீ வாடா நீ வாடா நீயி எங்ககிட்டயேவா\nடிக் டாக்கில் கொடி கட்டி பறக்கும் விராட் கோலி டூப்\nஇந்த வயதில் இப்படி ஒரு சங்கீத ஞானமா மெய்சிலிரிக்க வைக்கும் மழலை வீடியோ\n என் பிள்ளைக்கு முதலில் நான் அப்பா ” வைரலாகும் சூப்பர் தந்தை.\nமுதன்முறையாக விமான நிலையம் செல்லும் போது இதெல்லாம் சகஜம் தான்ப்பா\nஒரே நாளில் ஒபாமா ஆன கதை பிரபலங்களே ஆச்சர்யப்படும் ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணிப்புகள்\n22 ஆண்டுகளுக்கு முன்பு திருமண கோலத்தில் பிரியங்கா\nஉங்கள் கண்களை உங்களாலே நம்ப முடியாது.. மனிதனின் உயரத்திற்கு நிகரான அதிசய ஜெல்லி மீன்\nViral Video : மனிதர்களை விட யானைகளுக்கு அறிவு அதிகம் தான்… இந்த வீடியோவ பாத்த பின்னாடி தான் புரியுது\nபார்ப்பதற்கே அச்சம் தரும் புகைப்படம் முதலையை உயிருடன் முழுங்கிய மலைப்பாம்பு.. கடைசி நொடி வரை போராடிய முதலை.\nஉயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு அவமதிப்பு: ‘சூப்பர் ஆளுநர் தான் காரணமா\nகுறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை : 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nமுதல் நாளே அதிர்ச்சி அடைந்த மாணவர்கள்… முடங்கியது இன்ஜினீயரிங் கவுன்சலிங் இணையதளம்\nகாலை முதலே இணையதளம் முடங்கியதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சி\nஇணையதளங்களில் வெளியான ஒழுங்குமுறை நடவடிக்கைக்கு உள்ளான கல்லூரிகளின் பட்டியல் போலியானது : அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்\nAnna University Latest News: அண்ணா பல்கலைக்கழகம், தனது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இணைவுக்கல்லூரிகளில் இதுபோன்ற தரமற்ற கல்லூரிகள் / தரமான கல்லூரிகள் என்று பாகுபாடு செய்யவில்லை\nIndia Squad For West Indies: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nAadai review : அமலா பாலின் ஆடை… இத்தனை சர்ச்சைகளுக்கும் காரணம் அந்த ஒரு சீன் தான்\nTirupati Temple VIP Break Darshan: 10,000 கொடுத்தால் இனி நீங்களும் விஐபி தான் திருமலையானை தரிசிக்க அதிரடி திட்டம்\nஆதார் கார்டில் எப்படி வீட்டு முகவரி மாற வேண்டும் தெரியுமா\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nIndia Squad For West Indies: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஇந்திய விமானப்படையின் மொபைல் கேம் அறிவிப்பு: விங் கமாண்டர் அபிநந்தனைப் போல ஒரு வீரன்\nபர்சனல் லோனில் பெண்களுக்கே முன்னுரிமை.. அதிரடி காட்டும் எஸ்பிஐ\nWhat is FaceApp : ஆர்ட்டிஃபிசியல் இண்டலிஜென்ஸ் ஆப் என்றால் என்ன அதையொட்டி எழும் அந்தரங்க தனியுரிமை கவலைகள்\nAirlines Announce New Routes And Discounts : புதிய சர்வதேச விமான சேவைகளை குறைந்த கட்டணத்தில் வழங்கும் நிறுவனங்கள்…\nடிக் டாக்கில் கொடி கட்டி பறக்கும் விராட் கோலி டூப்\n28 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக ஒரு மாத ஜாமீனில் வெளிவரும் நளினி\nincome tax ஆன்லைனில் கட்டி விட்டு பதற்றத்துடன் இருக்கிறீர்களா இதோ ஸ்டேட்டஸை தெரிந்துக் கொள்ளும் வழி.\nIndia Squad For West Indies: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஇந்திய விமானப்படையின் மொபைல் கேம் அறிவிப்பு: விங் கமாண்டர் அபிநந்தனைப் போல ஒரு வீரன்\nபர்சனல் லோனில் பெண்களுக்கே முன்னுரிமை.. அதிரடி காட்டும் எஸ்பிஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2014/04/un-vizhigalil.html", "date_download": "2019-07-21T10:44:11Z", "digest": "sha1:D57GWA4VSTD5LTKTX3BOGPWH7HEHXNN7", "length": 8993, "nlines": 264, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Un Vizhigalil-Maan Karate", "raw_content": "\nஆ : உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்\nதொலைந்தது அதுவே போதுமே வேற் எதுவும் வேண்டாமே பெண்ணே\nஉன் உயிரினில் கலந்த நாட்களில் நான்\nகரைந்தது அதுவே போதுமே வேற் எதுவும் வேண்டாமே பெண்ணே\nஎன் க���வினில் வந்த காதலியே\nநான் தேடி தேடி தான் அலைஞ்சிட்டேன்\nஎன் தேவதைய கண்டு புடிச்சிட்டேன்\nநான் முழுசா என்னைத்தான் குடுத்துட்டேன்\nநீ தினம் சிரிச்சா போதுமே\nவேற எதுவும் வேணாமே நான் வாழவே\nநான் உன்ன ரசிச்சா போதுமே\nவேற எதுவும் வேணாமே நான் வாழவே\nகாற்று வீசும் திசை எல்லாம் நீ பேசும் சத்தம் கேட்டேனே\nநான் காற்றாய் மாறி போவேனே அன்பே\nபெ : உன் கைவிரல் தீண்டி சென்றாலே என் இரவுகள் நீளும் தன்னாலே\nஇனி பகலை விரும்ப மாட்டேனே அன்பே\nஆ : அழகான இந்த காதல் அன்பாலே நிஜமாச்சே\nபெ : உயிரோடு உணர்வாக நம் காதல் கலந்தாச்சே\nஆ : ஓஹோஹோ ஓஹோஹோ\nநீ தினம் சிரிச்சா போதுமே\nவேற எதுவும் வேணாமே நான் வாழவே\nபெ : நான் உன்ன ரசிச்சா போதுமே\nவேற எதுவும் வேணாமே நான் வாழவே\nஆ : உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்\nதொலைந்தது அதுவே போதுமே வேற் எதுவும் வேண்டாமே பெண்ணே\nபெ : உன் உயிரினில் கலந்த நாட்களில் நான்\nகரைந்தது அதுவே போதுமே வேற் எதுவும் வேண்டாமே அன்பே\nஆ : உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்\nதொலைந்தது அதுவே போதுமே வேற் எதுவும் வேண்டாமே பெண்ணே\nபெ : உன் உயிரினில் கலந்த நாட்களில் நான்\nகரைந்தது அதுவே போதுமே வேற் எதுவும் வேண்டாமே அன்பே\nபடம் : மான் கராத்தே (2014)\nவரிகள் : ஆர் டி ராஜா\nபாடகர் : அனிருத்,ஸ்ருதி ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/126299", "date_download": "2019-07-21T11:21:45Z", "digest": "sha1:E7AOBTQI3YQ7BCOPF4LLJXPOTF27R6FT", "length": 7824, "nlines": 106, "source_domain": "www.todayjaffna.com", "title": "உங்களுக்கு வரும் நெஞ்செரிவு க்கு காரணம் என்ன தீர்வு என்ன? - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome மருத்துவம் உங்களுக்கு வரும் நெஞ்செரிவு க்கு காரணம் என்ன தீர்வு என்ன\nஉங்களுக்கு வரும் நெஞ்செரிவு க்கு காரணம் என்ன தீர்வு என்ன\nமருத்துவ தகவல்:பாலுணவுப் பொருட்களில் லக்டோஸ் எனப்படும் ஒரு வகை இனிப்பு அல்லது சீனி அடங்கியுள்ளது. இந்த இனிப்பு உடலில் சேரும் பட்சத்தில் சிலரது உடலில் அதற்கேற்ற சகிப்புத் தன்மை காணப்படாது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் நெஞ்செரிவு ஏற்படும்.\nஇந்த பிரச்சினைக்கு முகங் கொடுப்பவர்கள் லக்டோஸ் அற்ற உணவுப் பொருட்களை உட்கொள்வதன் மூலம் இப் பிரச்சினையிலிருந்து விடுதலை பெறலாம்.\nநெஞ்செரிவுக்கும் பாலுற்பத்திப் பொருட்களுக்கும் இடையில் உள்ள தொடர்பு குறித்து அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, பாலுற்பத்திப் பொருட்களை உட்கொண்டவுடன் சமிபாடு தொடர்பான பிரச்சினையை எதிர் கொள்பவர்கள் நெஞ்செரிவுப் பிரச்சினைக்கும் உள்ளாகின்றனர் என்பது கண்டறியப்பட்டது. அதனால், பாலுற்பத்திப் பொருட்கள் தொடர்பில் அழற்சி உள்ளவர்கள் அதனைத் தவிர்ப்பதன் மூலம் நெஞ்செரிவிலிருந்து தப்பிக்கலாம்.\nஇருப்பினும் யோகட் போன்ற பாலுணவுப் பொருட்களில் புரோபயோட்டிக் அடங்கியுள்ளதால் அவை சமிபாடு தொடர்பான பிரச்சினையை தீர்க்கும் என்பதை மறந்து விடக் கூடாது.\nபாலுணவுப் பொருட்களால் ஏற்படும் அழற்சியை எவ்வாறு கண்டுபிடிப்பது\n02. உதடு, நாக்கு மற்றும் தொண்டை என்பன வீங்குதல்\nஎனினும், பாலுணவுப் பொருட்களுக்கு பதிலாக பின்வரும் உணவுப் பொருட்களை உட்கொள்ளலாம்.\nவாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் நெஞ்செரிவு ஏற்படுமாயின் உடனடியாக வைத்தியரை நாடுவது மிகச் சிறந்தது.\nPrevious articleஎல்லை நிர்ணய அறிக்கை நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்படும்\nNext articleகேரளா வெள்ள நிவாரணம் லைகா நிறுவனம் ரூ.1 கோடி தொகை வழங்குகிறது\nஎலும்புகளின் வலிமையை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nஉடல் எடையை குறைக்க தினமும் ஓட்ஸ் சாப்பிடலாமா \nகுடல் பகுதியை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டுமா இந்த உணவுகளை சாப்பிடாலே போதும்\nபிறந்தநாள் நிகழ்வொன்றுக்கு செல்லலும்போதே இளைஞன் சுட்டு கொல்லப்பட்டார் – நண்பர் கூறிய பரபரப்பு காணொளி\nயாழில்,பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தைப் பார்வையிட வந்த 4 பேர் சந்தேகத்தின்பேரில்...\nயாழில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன் ஆவா குழுவினராம் – விசேட நடவடிக்கை என்கிறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/97072", "date_download": "2019-07-21T10:31:10Z", "digest": "sha1:5XJAPAG2PC6WNY2ICPXATIHN4D2OZVKW", "length": 7009, "nlines": 86, "source_domain": "www.todayjaffna.com", "title": "சம்மரில் இலங்கை வந்த சுவிஸ் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி... தனியாக இலங்கை செல்லவேண்டாம் ! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome சமூக சீர்கேடு சம்மரில் இலங்கை வந்த சுவிஸ் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி… தனியாக இலங்கை செல்லவேண்டாம் \nசம்மரில் இலங்கை வந்த சுவிஸ் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி… தனியாக இலங்கை செல்லவேண்டாம் \nசுவிஸிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த 22 வயதுடைய மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவி அநுராதபுரத்தில் இரவுநேரக் களியாட்டங்களில் கலந்துகொண்டு விட்டு, பின்னர் தான் தங்கியிருந்த விடுதிக்கு செல்ல முச்சக்கரவண்டி ஒன்றை வாடகைக்கு நிறுத்தி அதில் ஏறியுள்ளார்.\nஅச் சந்தர்ப்பத்தில் குறித்த நபர் மாணவியை விடுதிக்கு அழைத்துச் செல்லாமல் வேறு இடத்திற்கு அழைத்துச்சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். முச்சக்கரவண்டி சாரதி குறித்த சுவிஸ் மாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திவிட்டு அநுராதபுரம் பஸ் நிலையத்திற்கு அருகில் கொண்டு சென்று விட்டுள்ளார்.\nஇந்நிலையில், பாதிக்கப்பட்ட சுவிஸ் மாணவி பொலிஸாருக்கு முறைப்பாடு செய்த நிலையில், விரைவாக செயற்பட்ட பொலிஸார், குறித்த சந்தேக நபரை கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரான முச்சக்கரவண்டி சாரதி விசாரணைகளையடுத்து கைது செய்யப்பட்ட நபர் அநுராதபுரம் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.\nPrevious articleவல்வை படுகொலையின் 28 ஆவது நினைவு தினம் இன்றாகும்.\nNext articleவடகொரியாவை அழிக்க பெண்களை தயாராக்கிய சீனா\nபல்கலைக்கழக மாணவனுடன் சிக்கிய 47 வயதான குடும்பப் பெண்னுக்கு கணவனால் நடந்த கொடூரம் – கள்ளகாதலால் வந்த வினை\nகொழும்பில் சட்டவிரோதமான முறையில் விபச்சார தொழிலில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பெண்கள் கைது\nபடகு ஒன்றில் 3 பெண்கள் உட்பட 12 பேர் ஈடுபட்ட மோசமான செயல்\nபிறந்தநாள் நிகழ்வொன்றுக்கு செல்லலும்போதே இளைஞன் சுட்டு கொல்லப்பட்டார் – நண்பர் கூறிய பரபரப்பு காணொளி\nயாழில்,பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தைப் பார்வையிட வந்த 4 பேர் சந்தேகத்தின்பேரில்...\nயாழில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன் ஆவா குழுவினராம் – விசேட நடவடிக்கை என்கிறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=604120918", "date_download": "2019-07-21T10:38:52Z", "digest": "sha1:DMPSRYNKOMBYLIP3S3NWLCYM34PCKIOK", "length": 76091, "nlines": 890, "source_domain": "old.thinnai.com", "title": "பாரதிக்கு வரலாற்று நூல்கள் உருவெடுத்த சரித்திரம் ( ‘மகாகவி பாரதி வரலாறு ‘ நூலின் முன்னுரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் | திண்ணை", "raw_content": "\nபாரதிக்கு வரலாற்று நூல்கள் உருவெடுத்த சரித்தி��ம் ( ‘மகாகவி பாரதி வரலாறு ‘ நூலின் முன்னுரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்\nபாரதிக்கு வரலாற்று நூல்கள் உருவெடுத்த சரித்திரம் ( ‘மகாகவி பாரதி வரலாறு ‘ நூலின் முன்னுரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்\n(டிசம்பர் 11 அன்று வரும் மஹாகவி பாரதி பிறந்தநாளையொட்டி இக்கட்டுரை பகிர்ந்து கொள்ளப்படுகிறது.\nபாரதி அன்பரும், பாரதி குறித்த ஆய்வுகளில் தன் வாழ்க்கையைச் செலவழிப்பதை ஒரு பாக்கியமாகக் கருதுபவருமான சீனி. விசுவநாதன் ‘மகாகவி பாரதி வரலாறு ‘ என்ற நூலை 1996ல் வெளியிட்டார். அந்த நூலுக்கு அவர் எழுதியுள்ள முன்னுரை ஓர் அரிய ஆய்வுக் களஞ்சியமாகும். அம்முன்னுரையில் ‘பாரதிக்கு வரலாற்று நூல்கள் உருவெடுத்த சரித்திரத்தை ‘ விவரமாகவும், காலவரிசையிலும் கொடுக்கிறார். பாரதியின் பதாகையை உயர்த்திப் பிடித்த பாரதி அன்பர்களைப் பற்றியும் அவர்கள் எழுத்துகள் பற்றியும் நல்ல அறிமுகம் செய்கிற விதமாக அத்தகவல்கள் அமைந்துள்ளன. இத்தகவல்களைத் திரட்டுவதே ஒரு பெரிய ஆய்வாக சீனி. விசுவநாதனுக்கு இருந்திருக்கும். இந்நூல் வெளிவந்தபோது, தமிழக அரசின் முதல் பரிசைப் பெற்றது. சீனி. விசுவநாதனின் பாரதி பணிகளுக்காகத் தமிழக அரசு சமீபத்தில் அவருக்குப் பாரதியார் விருது வழங்கி கெளரவித்திருக்கிறது. இவ்விருது பாராட்டுப் பத்திரமும், ஒரு லட்ச ரூபாய் பரிசும் அடங்கியது என்று நினைக்கிறேன்.\nஅவர் நூல்களில் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் நான் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்கிற அனுமதியைப் பெருந்தன்மையுடனும் அன்புடனும் எனக்கு வழங்கியுள்ள, என் நண்பர் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமைப்படுகிற சீனி. விசுவநாதனுக்கு நன்றிகள் சொல்லி அவர் நூலிலிருந்து எடுத்த ‘பாரதி வரலாற்று நூல்கள் உருவெடுத்த சரித்திரத்தை ‘ உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இதை மறுபிரசுரம் செய்ய விரும்புவோர் சீனி. விசுவநாதனிடம் அனுமதி பெற்றுச் செய்யுமாறு வேண்டுகிறேன். இதிலுள்ள தட்டச்சுப் பிழைகள் என்னுடையவை. – அன்புடன், பி.கே. சிவகுமார்)\nபாரதிக்குப் பற்பலரும் வரலாறுகள் எழுதியுள்ளனர்.\nபாரதி வாழ்ந்த காலத்தில், அவருக்கு உற்றுழி உதவி, உறுபொருள் கொடுத்த உத்தமர்களில் பலரும் தங்கள் சொந்தப் பாங்கான அனுபவங்களைப் பின்னொரு காலப்பகுதியில் கட்டுரைகளாக வடித்தனர்; நேர் உரைகளாகப் பேட்டி கண்டவர்களிடம் சிலவற்றைப் பதிவும் செய்தனர்.\nவேறு சிலர், பாரதியின் கவிதா சக்தியைப் பற்றியும், கவிதையின் அழகு, இனிமை, எளிமை ஆகியவற்றைப் பற்றி மட்டுமே வியந்து போற்றி எழுதினர்.\nபாரதிக்கு மிக அணுக்கமானவர்கள் எல்லோருமே வரலாற்று நூல்கள் எழுதாமல், துண்டு துணுக்குகளாகவோ, கட்டுரைகளாகவோ, கவிதைகளாகவோ வரலாற்றுத் தொடர்பான செய்திகள் சிலவற்றை வழங்கினர்.\nபாரதியை நன்கு புரிந்துகொண்டவர்களும், தெரிந்து வைத்திருந்தவர்களுங்கூட ஓரளவே வரலாற்றுக் குறிப்புக்களை வரைந்தனர்.\nபாரதிக்கு அவர் வாழ்ந்த காலத்திலேயே அவருடைய புலமைக்கும் இலக்கியப் படைப்புகளுக்கும் உரிய – உயரிய புகழும், பாராட்டுதல்களும் கிடைக்கவே செய்திருக்கின்றன.\nஅவர் காலத்தில் மூன்று கட்டுரைகள் அவரைப் பற்றிப் பிரசும்மாயிருப்பதாக நான் அறிகிறேன். கர்மயோகி (1910), தேசபக்தன் வருஷ மலர் (சித்தார்த்தி – தை மாதம் 30 ஆம் தேதி – 1919) ஆகிய தமிழ்ப் பத்திரிகைகளிலும், New India (1919) என்னும் ஆங்கில நாளிதழிலும் பாரதி பற்றிய கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன.\nபாரதியின் கர்மயோகி மாதப் பத்திரிகையில் திரு.லக்ஷ்மண சங்கரன் என்பவர் தமிழ் ஸாஹித்யத்தில் நவமார்க்கம் என்கிற கட்டுரையில் பாரதியின் பாவன்மையை வியந்து பாராட்டியும், கதை நூலைப் புகழ்ந்து பேசியும் எழுதி உள்ளார்.\nதமிழ்த் தென்றல் திரு. வி.க. அவர்களை ஆசிரியராகக் கொண்டிருந்த தேசபக்தன் வருஷ மலரில் திரு. எ.எஸ். நாகரத்தினம் என்பவர் தமிழ்நாடும் ஸ்ரீமான் ஸி.சுப்பிரமணிய பாரதியாரும் – ஓர் ஆராய்ச்சி என்னும் தலைப்பில் ஓர் அரிய கட்டுரையே எழுதி இருக்கின்றார்.\nநியூ இண்டியா (New India) என்னும் ஆங்கில நாளிதழில் திரு. ஏ.வி. சுப்பிரமணிய ஐயர் அவர்கள் Subramania Bharati and his genius என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்றை வழங்கியுள்ளார்.\nஇப்படி இன்னும் பல கட்டுரைகள் அக்காலத்தில் வெளிவந்திருக்கலாம்.\nநானறிந்தவரை, அக்கட்டுரைகள் பாரதியின் கவித்திறத்தையும், மேதைமையையும், அவர் கையாண்ட புதிய உத்திகளையும் சிறப்பித்துப் பேசும் தன்மையனவாகவே அமைந்துவிட்டன என்பேன்.\nஆம்; அவை வாழ்க்கைச் சரிதக் குறிப்புகளாகவோ வாழ்க்கைச் செய்திகளை இனங்காட்டுவனவாகவோ அமையவில்லை.\nபாரதி தன் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புக்களைத் தனியே எழுதாவிட்டாலுங்கூட கனவு என்ற காதற்கவிதையிலும், பாரதி அறுபத்தாறு என்னும் முற்றுப் பெறாத பாடல் தொகுதியிலும், சின்னச் சங்கரன் கதை என்னும் முற்றுப் பெறாத கதைப்பகுதியிலும், சித்தக் கடல் என்ற வசனப் பகுதியிலும், கவிதா தேவி அருள்வேண்டல் போன்ற சில பாக்களிலும் தம் வாழ்வுத் தொடர்பான சில பயனுள்ள செய்திகளை ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார் என்பதும் நம் கவனத்துக்குரியது.\nபாரதி 1921 செப்டம்பர் 12இல் (செப்டம்பர் 12, 1921 அதிகாலை 1 மணிக்கு பாரதி உயிர் நீத்தார். – பி.கே. சிவகுமார்) மரணம் அடைந்த பின்னரே சரிதச் சுருக்கங்களும், வாழ்க்கைக் குறிப்புக்களும், வரலாற்று நூல்களும் வெளிவரலாயின.\nபாரதி ‘விண்ணவருக்கு விருந்தானார் ‘ என்ற செய்தியை 13-9-1921ஆம் தேதிய இதழில் வெளியிட்ட சுதேச மித்திரன் பத்திரிகையானது பாரதியைப் பற்றிய விவரங்களைத் தந்ததுடன் ‘அவரது சரித்திரச் சுருக்கம் வேறிடத்தில் பிரசுரம் செய்யப்படுகிறது ‘ என்றும் குறிப்பிட்டிருந்தது.\nஆனால், அப்படியொரு சரித்திரச் சுருக்கம் சுதேச மித்திரன் இதழில் நான் பரிசோதித்துப் பார்த்த அளவில் கண்ணில் படவில்லை.\nசுதேச மித்திரனில் தனியே பாரதியின் சரித்திரச் சுருக்கம் பிரசுரமானதை அறிந்துகொள்ள முடியாத காரணத்தால், அவரது சரித்திரம் எந்தமாதிரியான செய்திகளைக் கொண்டு இருந்தது என்பதை அறிய முடியாமலே போய்விட்டது.\nபாரதி அமரரானவுடனேயே முதன்முதலாகத் திரு.எஸ்.ஜி. ராமாநுஜலு நாயுடு அவர்கள் ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதி – சில குறிப்புகள் என்ற தலைப்பில் சுதேச மித்திரன் 17-9-1921ஆம் தேதியிட்ட இதழின் வழியாக அரிய கருத்துச் செல்வங்களை வழங்கினார்.\nஇப்பெருமகனாரைத் தொடர்ந்து பாரதி பற்றிய வரலாற்றுச் செய்திகளை வழங்கியவர்களில் நாவலர் சோமசுந்தர பாரதியார், சக்கரைச் செட்டியார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.\n1922 ஜனவரியில் பாரதி ஆச்ரமத்தார் பாரதியின் கவிதைச் செல்வங்களைத் தொகுத்து, சுதேச கீதங்கள் என்னும் தலைப்பெயருடன் இரு பகுதிகளாக வெளியிட்டனர். முதல் பகுதியில், நாவலர் சோமசுந்தர பாரதியார் ஸ்ரீ சி. சுப்பிரமணிய பாரதியார் – சரித்திரச் சுருக்கம் என்றும், இரண்டாம் பகுதியில் திரு.சக்கரை செட்டியார் The Political Life of Sri Subramania Bharathi என்றும் தம் நினைவுக் குறிப்புக்களை ஒழுங்குபடுத்திக் கோவையாக எழுத்தில் வடித���துக் கொடுத்தனர்.\nநாவலர் சோமசுந்தர பாரதியார் தம் கட்டுரையில் பாரதியின் வாழ்க்கைக் குறிப்புக்களையும் நிகழ்ச்சிகளையும் சுருக்கமாகத் தந்ததுடன், பாரதியின் புலமை, ஒருசில கவிகள் எழுந்த சூழல், குணநலன்கள், தமக்கிருந்த நட்புமுறை ஆகியவை பற்றியும் விரித்துரைத்தார்.\nதிரு. சக்கரை செட்டியாரோ மிக விரிவாகப் பாரதியின் அரசியல் பிரவேசம், அரசியல் ஈடுபாடு ஆகியன குறித்து எழுதியதோடும் நில்லாமல், தமிழ்மக்கள் அமர கவி பாரதிக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றியும் எடுத்துரைத்தார்.\nஆக, நமக்கு 1921 செப்டம்பரிலிருந்து 1922 ஜனவரிக்கும் உள்ளாகப் பாரதி வாழ்க்கை பற்றிய குறிப்புகளும், சரித்திரச் சுருக்கங்களும், அரசியல் ஈடுபாடு பற்றிய செய்திகளும் ஓரளவு கிடைக்கத் தொடங்கி விட்டன.\nஇந்த வகையில் திருவாளர்கள் ராமாநுஜலு நாயுடு, சோமசுந்தர பாரதியார், சக்கரை செட்டியார் ஆகியோரை முன்னோடிகள் என்றே கொள்ளல் வேண்டும்.\nஇச் சான்றோர்களுக்குப் பின்னர்தான் மண்டயம் சீனிவாஸாச்சாரியார், குவளையூர் கிருஷ்ணமாச்சாரியார், சுந்தரேச ஐயர், சாம்பசிவ ஐயர், நீலகண்ட பிரமச்சாரி, நாராயண ஐயங்கார், நாகசாமி, பாவேந்தர் பாரதிதாசன், பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரும் இன்ன பிறரும் பாரதியைப் பற்றிப் பத்திரிகைகளில் எழுதினர்; தம் நண்பர்களிடமும் பாரதி பற்றிய பசுமை நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.\nமேற்குறித்த பெருமக்களின் கருத்துரைகள் எல்லாம் பாரதி வரலாற்றுக்குப் பேருதவியாய் அமைந்தன என்று சொல்லும் போழ்தில், அவை தனி நபர்களின் இளமைக்காலப் பசுமை நினைவுகள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.\nதுரதிருஷ்டவசமாகப் பாரதியின் கவிதா மண்டலத்தைச் சார்ந்த பாவேந்தர் பாரதிதாசன் அவர்களும் பாரதியைப் பற்றிய செய்திகளைப் பின்னிட்டுத்தான் பதிவு செய்திருக்கிறார்; அதே போல, பாரதியின் முதற் பதிப்பாளராகிய பரலி நெல்லையப்பரும் தம் நினைவுக் குறிப்புக்களைப் பிற்காலத்தில்தான் பத்திரிகைகளில் எழுதி வெளியிட்டார்.\nபாரதியிடம் நெருங்கிய உறவு கொண்டு பாரதிக்குத் தாசனாக வாய்த்தவரும், பாரதியாலே மிக்க அன்புடன் ‘தம்பி ‘ என்று அழைக்கப்பட்ட பேறு பெற்றவரும் சுருங்கிய முறையில்கூட வரலாற்று நூல் வரையாமல் போனது நம்முடைய பாக்கியக் குறைவே.\n1928ஆம் ஆண்டில் பாரதி பாடல்களில் ராஜத் துரோகக் கருத்துக்கள் இருப்பதாகச் சொல்லி, பிரிட்டிஷ் அரசு சுதேச கீதங்கள் என்னும் கவிதை நூல் தொகுதிகளைப் பறிமுதல் செய்தது. இதனால் நாட்டில் கிளர்ச்சிகள் எழுந்தன.\nஅச்சமயம் மீண்டும் திரு. எஸ்.ஜி. ராமாநுஜலு நாயுடு அவர்கள் தாம் அப்போது ஆசிரியர் பொறுப்பு வகித்த அமிர்த குண போதினி மாத இதழில் சென்றுபோன நாட்கள் என்ற பொதுத் தலைப்பில் ஸ்ரீமான் ஸி. சுப்பிரமணிய பாரதி என்று குறுந்தலைப்பு அமைத்துத் தொடர் கட்டுரைகள் எழுதி வெளியிடலானார்.\nஇத்தொடர் கட்டுரைகளில் முன்னர் – அதாவது, பாரதி மரணமடைந்தபோது, தாம் எழுதிய குறிப்புக்களுடன், அந்த நாள் வரை எவரும் சொல்லாத – எழுத்துருவில் வடிக்காத பற்பல புதிய செய்திகளை எழுதி, பாரதி வாழ்க்கை வரலாற்று ஆய்வுப் பரப்பை ராமானுஜலு நாயுடு விரிவாக்கினார்.\nதிரு.நாயுடு அவர்கள் எழுதியளித்த அரிய செய்திக் குறிப்புகளில் பலவும் 1928 தொடக்கம் 1947 வரையிலான கால எல்லையில் பிரசுரமான பாரதி வரலாற்று நூல்களில் போதிய அளவு இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபாரதியின் மூத்த மகள் தங்கம்மாளும், இளைய மகள் சகுந்தலாவும் மற்றும் பலரும் அவ்வப்போது பத்திரிகைகளில் பாரதி பற்றி எழுதவே செய்தனர். என்றாலும், இவையெல்லாம் சற்று காலங்கடந்த நிலையில் வெளிப்பட்டனவாகும். தமிழ்ப் பத்திரிகைகளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாரதி தொடர்புடைய செய்திகளை வெளியிடவே செய்தன.\nகாலப்போக்கில், கட்டுரை வடிவில் வெளிவந்த செய்திகளையும், நினைவுக் குறிப்புக்களையும், சொந்தப்பாங்கான அனுபவங்களையும் கொண்டு பற்பலர் நூல்களை எழுத முனைந்தனர்.\n1928இல் பாரதி பிரசுராலயத்தார் பாரதியார் சரித்திரம் என்ற பெயரால் சிறிய நூல் ஒன்றை வெளியிட்டனர். இது புதிய நூல் அன்று; என்றாலும் பாரதியார் சரித்திரம் என்ற தலைப்பில் வெளியான முதல் தொகுப்பு நூல் இதுவேயாகும்.\n1922இல் பாரதி ஆச்ரமத்தார் பிரசுரித்திருந்த சுதேச கீதங்கள் கவிதைத் தொகுதிகளில் இடம் பெற்றிருந்த நாவலர் சோமசுந்தர பாரதியார் எழுதிய பாரதியாரின் சரித்திரச் சுருக்கமும், சக்கரை செட்டியார் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கமான ‘ராஜீய வாழ்வும் ‘, பரலி நெல்லையப்பர் எழுதிய ‘பாரதியாரின் தமிழ்ப் புலமை ‘ என்னும் கட்டுரை ஒன்று சேர்க்கப்பட்டு இந்தப் பிரசுரம் வெளியானது.\n1929ஆம் ஆண்டிலே பாரதியின் இளைய சகோதரர் திரு. சி. விசுவநாதன் ஆங்கிலத்தில் Bharati and his works என்றொரு நூலைப் பாரதியின் வாழ்க்கைக் குறிப்புக்களும், பாரதி நூல்களின் மதிப்பீடும் சேர்ந்திருந்த முறையில் எழுதி வெளியிட்டார். இந்த நூலானது, பெரும்பகுதி பாரதி படைப்பு இலக்கியங்களுக்கான கருவி நூலாகவே அமைந்துவிட்டது.\n1936இல் ஆக்கூர் அனந்தாச்சாரி என்ற தேசபக்தர் கவிச்சக்கரவர்த்தி சுப்ரமணிய பாரதி சரிதம் என்ற நூலை வெளிப்படுத்தினார்.\nஇதனிடையில் வ.ரா. என்று சுருக்கப் பெயரால் அழைக்கப்பெறும் வ. ராமஸ்வாமி அவர்கள் காந்தி இதழில் 1935-1936 இல் பாரதி வாழ்க்கைத் தொடர்பான தொடர் கட்டுரைகளை எழுதினார். அக்கட்டுரைகளே 1944இல் மகாகவி பாரதியார் என்ற பெயருடன் நூலாக உருப்பெற்றன.\n1937இல் கவியோகி சுத்தானந்த பாரதியார் அவர்கள் பாரதி விளக்கம் என்ற நூலை ஆக்கி அளித்தார்.\nஇந்த நூலின் முற்பகுதியில் பாரதி வாழ்வும், பிற்பகுதியில் பாரதி பாடல்களின் அருமை பெருமைகளும் விளக்கப்பட்டன.\n1938இல் சக்திதாசன் சுப்பிரமணியன் அவர்கள் பாரதி லீலை என்றவொரு நூலை எழுதி வெளியிட்டார். (இந்த நூல் 1950இல் மறு அச்சாக வெளியானபோது, பாரதியார் என்று தலைப்புப் பெயர் மாற்றங் கண்டது.) இந்த நூலில் பாரதி சரித்திரச் சுருக்கத்துடன், அவருடைய வாழ்வில் நிகழ்ந்தனவாகக் கருதப்பட்ட நிகழ்ச்சிகளும் சொல்லப்பட்டன.\n1940இல் தி.ஜ.ர. அவர்களின் புதுமைக்கவி பாரதியார் என்னும் நூல் வெளிவந்தது. (இந்த நூல் 1946இல் மறுபதிப்பான நிலையில், அதில் சில தகவல்கள் சேர்க்கப்பட்டன.)\n1941இல் பாரதியின் மூத்த மகள் தங்கம்மாள் அவர்கள் பாரதியின் மனைவி செல்லம்மாள் அவர்கள் கூறுகிற மாதிரியில் தவப்புதல்வர் பாரதியார் சரித்திரம் என்னும் பெயரில் அமரகவியின் வரலாற்றைச் சமைத்தளித்தார். (இந்த நூலின் இரண்டாம் பதிப்பு 1945இல் வெளிவந்த சமயத்தில் பாரதியார் சரித்திரம் என்றே நூல் தலைப்பு மாற்றங் கண்டது; சில புதிய செய்திகளும் கொண்டமைந்தது.)\n1942இல் நாரண துரைக்கண்ணன் அவர்கள் எழுதிய தமிழ்நாட்டுத் தேசிய கவிஞர் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் என்ற சிறுநூல் வெளிவந்தது.\n1946இல் கவியோகி சுத்தானந்த பாரதியார் எழுதிய கவிக்குயில் பாரதியார் என்ற நூல் வெளிவந்தது.\nஇதே 1946இல் கப்பலோட்டிய தமிழர் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பெறும் வ.உ. சிதம்பரனார் அவர்கள் எழுதி வைத்திருந்த குறிப்புக்களைக் கொண்டு வி.ஓ.சி. கண்ட பாரதி என்ற தலைப்பில் சிறுநூல் ஒன்றை திரு. வ.உ.சி. சுப்பிரமணியம் பதிப்பித்து வெளியிட்டார்.\nதங்கம்மாள் எழுதிய அமரன் கதை (1946), பாரதியும் கவிதையும் (1947), பிள்ளைப் பிராயத்திலே (1947) ஆகிய நூல்களும், திரு. ரா. கனகலிங்கம் அவர்கள் எழுதிய என் குருநாதர் பாரதியார் (1947) என்ற நூலும் பாரதியின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக அமைக்கத் துணைபுரிவனவாகும். இந்த நூல்கள் யாவும் பாரதியின் குணச்சித்திரத்தையும், கவிதை பிறந்த கதையையும் தெரிவிக்கின்றன.\nஆக, உண்மையில் 1928-1947க்கும் உட்பட்ட காலப்பகுதியில் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய நூல்களே வெளிவந்தன.\nஇது பாரதிக்கு வரலாறு எழுந்த பின்னணிச் சரித்திரமாகும்.\nபாரதி அமரரான 1921ஆம் ஆண்டிலிருந்து 1947ஆம் ஆண்டு முடிய வெளியிடப்பட்ட பாரதி வரலாற்று நூல்களிலும், வரலாற்றுத் தொடர்பான நூல்களிலும் காணப்பெறும் செய்திகள், குறிப்புக்கள் ஆகியன சற்றே குழப்பத்தை உண்டுபண்ணக் கூடிய அளவில் சிக்கல்கள் நிறைந்தனவாக உள்ளன; முன்னுக்குப் பின் முரண்பட்டனவாகவும் உள்ளன. நூலுக்கு நூல் மாறுபாடு கொண்டனவாகவும் உள்ளன. இன்னும் சொல்லப்போனால், காலப்பிழைகளும், கருத்துக் குழப்பங்களும் மேற்குறித்த நூல்களிலே இடம் பெற்றுள்ளன.\nபாரதிக்கு வரலாற்றை எழுதிய ஆசிரியர்களில் பெரும்பாலோர், தெரிந்த செய்திகளுடன் சில நண்பர்கள் வழியாக அறிந்து கொண்டவற்றையும், பாரதி குடும்பத்தவர் தெரிவித்த சம்பவங்களையும், நினைவுக் குறிப்புக்களை வைத்துக் கொண்டும், பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைச் செய்திகளை ஆதாரமாகக் கொண்டும், சொந்தப்பாங்கான அனுபவங்களைக் கொண்டும், சிற்சில நூல்களில் இடம் பெற்றிருந்த செய்திக் குறிப்புக்களை அடிப்படையாகக் கொண்டும் நூல்களை எழுதினர்.\nவெளிவந்த நூல்களில் சந்தேக நிவர்த்தி செய்து கொள்ள நினைத்தும், சந்தேகத்துக்கான விளக்கம் கிடைக்காத நிலையில், வருடக்கணக்கைத் தெரிவிக்கும் செய்திகளில் தவறுகள் நேர்ந்துவிட்டன. குறிப்பிட்ட நிகழ்ச்சிகளையோ, நிகழ்ச்சி ஆண்டுகளையோ உறுதி செய்து தெரிவிக்கக்கூடிய நிலையில் பலரும் அந்த நாளில் இல்லை என்பதும் வேதனை தரக்கூடிய செய்தியாகும்.\nஇத்துணைக்கும் மேலாக அந்தக் காலத்திலேயே – பாரதிக்கு மிக நெருக்கமானவர்களும், உள்��ன்புடன் பழகியவர்களும், உறவினர்களும் வாழ்ந்த காலத்திலேயே – பாரதியைப் புகழ வேண்டும் என்ற நோக்கத்தில் பற்பல கற்பனைக் கதைகள், கட்டுக்கதைகள், தவறான செய்திகள், வருஷப் புள்ளிகளில் தவறுகள் ஆகியன எல்லாம் பத்திரிகைகளிலும், நூல்களிலும் இழைய முற்பட்டுவிட்டன என்கிற பேருண்மையையும் முன்கூறிய நூல்களின் முகவுரை – பதிப்புரைகளால் அறிந்து கொள்கிறோம்.\nபாரதியையே அறியாதவர்கள், அவரைப் பார்ப்பதற்கே பயந்தவர்கள் உட்படப் பற்பலரும் ‘புரளிக் கதை ‘களைக் கடைவிரிக்க ஆரம்பித்துவிட்ட கொடுமையையும் உணர்ந்துகொள்ள முடிகின்றது.\nஆக, ஆரம்ப நாளில் பாரதிக்கு வரலாறு கண்ட யாவரும் சான்றுகளின் துணைகொண்டோ, பாரதி ஆசிரியராய் இருந்த – தொடர்பு கொண்டிருந்த – நடத்திய பத்திரிகைகளின் துணைக்கொண்டோ, பாரதியே அவ்வப்போது பலருக்கு எழுதிய கடிதங்களின் உதவி கொண்டோ, ஆவணச் செய்திகளின் தன்மையை உறுதி செய்துகொண்டோ நூல்கள் எழுத முற்படவில்லை என்பது வெளிப்படை.\nஒவ்வொரு நூலாசிரியரும், ஒவ்வொரு கோணத்தில் பாரதியைக் கண்டு, தெளிந்து, தத்தம் படைப்புகளைப் படைத்தளித்தனர். இதன் காரணமாக, அந்நூல்களில் வரலாற்றுச் செய்திக் குழப்பங்களும், காலக்குறிப்புப் பிழைகளும் நேர்ந்தன.\nமற்றும், காலந்தாழ்ந்து சம்பவங்களை நினைவுபடுத்தி எழுதுவதில் ஏற்படும் தவறுகளும் வரலாற்று நூல்களில் இடம்பெற்று விட்டன.\nபாரதிக்கு வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புக்களோ, வரலாற்றுச் சுருக்க நூல்களோ இல்லாத நிலையிலும், இன்றுள்ள நவீன வசதிகள் எவையும் வாய்க்கப் பெறாத சூழ்நிலையிலும், தத்தமக்குக் கிடைத்த செய்திகளையும், குறிப்புக்களையும் திரட்டி, நினைவுகூர்ந்து பாரதிக்கு வரலாறு உருவாக வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் ஈடுபட்ட பெருமக்களுக்கு நாம் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்; மதிப்பும் மரியாதையும் செலுத்த வேண்டுவது நமது நன்றிக் கடன் ஆகும். ‘நன்றி மறப்பது நன்றன்று ‘.\nஆகவே, பாரதிக்கு வரலாறு கண்ட முன்னோர்களின் பணிகளுக்கு நாம் தலைவணங்குவோமாக\nமுன்னாளில் உருவான நூல்களில் கண்டுள்ள மாறுபட்டனவும், முரண்பட்டனவுமான செய்திகளைக் களைந்தும், காலக்கணக்கீட்டுப் பிழைகளை நீக்கியும், ‘புரளிக்கதை ‘களைப் புகவிடாமலும், கற்பனை வளத்திற்கு இடங்கொடாமலும் இயன்றவரை ஆதாரபூர்வமான நூலைப் பாரதிக்கு ஆக்கி அளிக்க வேண்டும் என்று சி.விசுவநாத ஐயர் துடியாய்த் துடித்தார்.\nஅவ்வப்போது பாரதி வரலாற்று நூலுக்குத் துணைசெய்யும் வகையில் ஆதாரபூர்வமான – நம்பகமான – பல பயனுள்ள செய்திகளைத் தாங்கி ஒருசில நூல்கள் வெளிவரத்தான் செய்தன.\n‘உலகம் சுற்றிய தமிழர் ‘ என்ற பெயரால் அழைக்கப்படும் திரு.ஏ.கே. செட்டியார் தமது குமரிமலர் இதழ் வழியாகச் செய்த பாரதிசேவையை யாரும் மறக்க முடியாது.\nகுறிப்பாகவும், சிறப்பாகவும், பாரதி வாழ்க்கை வரலாற்றுக்குத் துணைசெய்யும் நூல்கள் எழுதிய திருவாளர்கள் ரா.அ. பத்மநாபன், பெ. தூரன், தொ.மு.சி. ரகுநாதன், பெ.சு. மணி, கோ. கேசவன் ஆகியோர் பாரதீய உலகின் நன்றிக்குரியவர்கள் ஆவர்.\nஆனாலுங்கூட, திருத்தமான வரலாறு என்று கூறும்படி நூல் ஒன்று வரவில்லை என்ற குறை இருந்து வந்தது.\nஎன் அளவில் நான் பாரதிக்கு முழுமையான ஆதாரங்களோடு கூடிய வரலாற்றை எழுதி முடிக்கும் பணியைப் புனிதமான தேசியத் திருப்பணி என்பதாக உணர்ந்தேன்.\nபாரதியின் வரலாற்றை எழுதி முடிக்கும் பணியை நான் தேசியத் திருப்பணியாக எண்ணிய காலத்தில், நானே வரலாற்றை எழுதி முடிப்பேன் என்று கனவிலும் கருதவில்லை.\nநன்றி: மகாகவி பாரதி வரலாறு – சீனி. விசுவநாதன் – 2, மாடல் ஹவுஸ் லேன், சி.ஐ.டி. நகர், சென்னை – 600 035.\nபின்குறிப்பு: சீனி. விசுவநாதனை தொடர்புகொள்ள விரும்புபவர்கள் மேற்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nகாஞ்சி மடத்தின் ‘கும்பகோண ‘ மகிமைகள்\nசட்டத்தை ஏய்க்க சங்கர புராணம்\nநீலக்கடல் – தொடர்- அத்தியாயம் – 49\nமோகனம் 1 மோகனம் 2\n‘புலன் அடக்கத்தின் பொன் விழா’க் கொண்டாட்டம் – அன்று,‘புலன் விசாரணை’ யில் சிக்கிய திண்டாட்டம் – இன்று \nவாரபலன் – டிசம்பர் 9,2004 – ராகோல்ஸவம் , குஞ்ஞாலிக்குட்டி சோதனை ,இராதா இசைவிழா\nபாப்லோ நெரூதாவின் ‘உ ன து பா த ங் க ள் ‘\nஇஸ்லாத்தில் பர்தா : வரலாறும், நிகழ்வுகளும் – II\nகண்ணில் ஒன்றைக்குத்தி காட்சி கொடுத்தல் தகுமோ \nபெரிய புராணம் – 21 ( இயற்பகை நாயனார் புராணம் தொடர்ச்சி )\nமக்கள் தெய்வங்களின் கதைகள் 12 : முத்துப்பட்டன் கதை\nகீதாஞ்சலி (7) – என் வாழ்வில் கட்டுப்பாடு (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)\nஅறிவியல் சிறுகதை வரிசை 4 – பூர்ணம்\nகெளரி ராம்நாராயணின் ‘கருப்புக் குதிரை ‘\nஅணுசக்தி அம்மன் மீது கணை தொடுக்கும் அசுரன் (2)\nபடைக்கப்படா��� உயிரின் உதயத்தின் அழகியல்\nமாச்சு பிச்சுவின் சிகரங்கள் – ஒரு முன் குறிப்பு\nகடிதம் டிசம்பர் 9,2004 – சோதிப்பிரகாசமும் பாவாணரும்\nகடிதம் டிசம்பர் 9,2004 – நேச குமாரின் கூற்று\nசில சென்றவார செய்திகள் (யுக்ரேன், டார்பார், ஏர் இந்தியா, JNUSU, ஊடகவியலாளர்கள், ஐராக்)\nசிறு வயது சிந்தனைகள் – பகுதி 1\nகடிதம் டிசம்பர் 9,2004 – நேருவின் வரலாற்றறிவு ஒரு விளக்கம்\nசான் ஃப்ரான்சிஸ்கோ தமிழ் மன்றம் நாடகவிழா – டிசம்பர் 11 , 2004\nசர்வதேச அறிவியல் புனைகதைப் போட்டி – கடைசி தேதி ஜனவரி 15 , 2005\nகடிதம் – டிசம்பர் 9,2004 – ஜெயமோகனின் ஐந்தாவது மருந்து– ஒரு குறிப்பு\nசான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் வழங்கும் மார்கழி நாடக விழா\nஉயிர்களை அலட்சியப்படுத்தும் நச்சு தொழிற்சாலைகள்\nஜோ டி குரூஸின் ‘ ஆழிசூழ் உலகு ‘ – கடலறிந்தவையெல்லாம்…\nபாப்லோ நெரூதாவின் ‘மாச்சு பிச்சுவின் சிகரங்கள் ‘\nஆணி அடிக்கப்பட்ட ஆத்மாக்கள் ( ‘clenched soul ‘ ) பேப்லோ நெருதாவின் கவிதைகள்-(4)\nபாரதி இலக்கிய சங்கம் சிவகாசி – சி. கனகசபாபதி நினைவரங்கம் – 28.11.04\nமக்கள் தெய்வங்களின் கதை 13 – வன்னியடி மறவன் கதை\nபாரதிக்கு வரலாற்று நூல்கள் உருவெடுத்த சரித்திரம் ( ‘மகாகவி பாரதி வரலாறு ‘ நூலின் முன்னுரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்\nஆதலினால் கவிதை செய்வீர். . .\nசரணமென்றேன் (காதல் கவிதைத் தொகுப்பு) : முன்னுரை\nஜோ டி குரூஸின் ஆழிசூழ் உலகு, எம் யுவன் எழுதிய பகடையாட்டம் வெளியீட்டுவிழா – டிசம்பர் 14, 2004\nPrevious:தமிழ்மணவாளனின் அதற்குத் தக கவிதை நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்-அறிவிப்பு\nNext: அறிவியல் புனைகதைவரிசை 5 – பித்தம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகாஞ்சி மடத்தின் ‘கும்பகோண ‘ மகிமைகள்\nசட்டத்தை ஏய்க்க சங்கர புராணம்\nநீலக்கடல் – தொடர்- அத்தியாயம் – 49\nமோகனம் 1 மோகனம் 2\n‘புலன் அடக்கத்தின் பொன் விழா’க் கொண்டாட்டம் – அன்று,‘புலன் விசாரணை’ யில் சிக்கிய திண்டாட்டம் – இன்று \nவாரபலன் – ���ிசம்பர் 9,2004 – ராகோல்ஸவம் , குஞ்ஞாலிக்குட்டி சோதனை ,இராதா இசைவிழா\nபாப்லோ நெரூதாவின் ‘உ ன து பா த ங் க ள் ‘\nஇஸ்லாத்தில் பர்தா : வரலாறும், நிகழ்வுகளும் – II\nகண்ணில் ஒன்றைக்குத்தி காட்சி கொடுத்தல் தகுமோ \nபெரிய புராணம் – 21 ( இயற்பகை நாயனார் புராணம் தொடர்ச்சி )\nமக்கள் தெய்வங்களின் கதைகள் 12 : முத்துப்பட்டன் கதை\nகீதாஞ்சலி (7) – என் வாழ்வில் கட்டுப்பாடு (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)\nஅறிவியல் சிறுகதை வரிசை 4 – பூர்ணம்\nகெளரி ராம்நாராயணின் ‘கருப்புக் குதிரை ‘\nஅணுசக்தி அம்மன் மீது கணை தொடுக்கும் அசுரன் (2)\nபடைக்கப்படாத உயிரின் உதயத்தின் அழகியல்\nமாச்சு பிச்சுவின் சிகரங்கள் – ஒரு முன் குறிப்பு\nகடிதம் டிசம்பர் 9,2004 – சோதிப்பிரகாசமும் பாவாணரும்\nகடிதம் டிசம்பர் 9,2004 – நேச குமாரின் கூற்று\nசில சென்றவார செய்திகள் (யுக்ரேன், டார்பார், ஏர் இந்தியா, JNUSU, ஊடகவியலாளர்கள், ஐராக்)\nசிறு வயது சிந்தனைகள் – பகுதி 1\nகடிதம் டிசம்பர் 9,2004 – நேருவின் வரலாற்றறிவு ஒரு விளக்கம்\nசான் ஃப்ரான்சிஸ்கோ தமிழ் மன்றம் நாடகவிழா – டிசம்பர் 11 , 2004\nசர்வதேச அறிவியல் புனைகதைப் போட்டி – கடைசி தேதி ஜனவரி 15 , 2005\nகடிதம் – டிசம்பர் 9,2004 – ஜெயமோகனின் ஐந்தாவது மருந்து– ஒரு குறிப்பு\nசான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் வழங்கும் மார்கழி நாடக விழா\nஉயிர்களை அலட்சியப்படுத்தும் நச்சு தொழிற்சாலைகள்\nஜோ டி குரூஸின் ‘ ஆழிசூழ் உலகு ‘ – கடலறிந்தவையெல்லாம்…\nபாப்லோ நெரூதாவின் ‘மாச்சு பிச்சுவின் சிகரங்கள் ‘\nஆணி அடிக்கப்பட்ட ஆத்மாக்கள் ( ‘clenched soul ‘ ) பேப்லோ நெருதாவின் கவிதைகள்-(4)\nபாரதி இலக்கிய சங்கம் சிவகாசி – சி. கனகசபாபதி நினைவரங்கம் – 28.11.04\nமக்கள் தெய்வங்களின் கதை 13 – வன்னியடி மறவன் கதை\nபாரதிக்கு வரலாற்று நூல்கள் உருவெடுத்த சரித்திரம் ( ‘மகாகவி பாரதி வரலாறு ‘ நூலின் முன்னுரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்\nஆதலினால் கவிதை செய்வீர். . .\nசரணமென்றேன் (காதல் கவிதைத் தொகுப்பு) : முன்னுரை\nஜோ டி குரூஸின் ஆழிசூழ் உலகு, எம் யுவன் எழுதிய பகடையாட்டம் வெளியீட்டுவிழா – டிசம்பர் 14, 2004\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/jeyikkira-kudhira-movie-photosoot-stills/", "date_download": "2019-07-21T10:54:44Z", "digest": "sha1:WQRSROZBG7LQYWKCB2QCOS33FIT6YISL", "length": 2499, "nlines": 49, "source_domain": "www.behindframes.com", "title": "Jeyikkira Kudhira Movie Photosoot Stills - Behind Frames", "raw_content": "\n7:38 PM பிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\n9:52 PM நானும் விமலும் இணைந்தாலே அது வெற்றி தான் ; களவாணி 2 வெற்றிக்கு நன்றி கூறிய சற்குணம்..\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nநானும் விமலும் இணைந்தாலே அது வெற்றி தான் ; களவாணி 2 வெற்றிக்கு நன்றி கூறிய சற்குணம்..\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் ‘பொன்மகள் வந்தாள்’\nஅஜய் ஞானமுத்து இயக்கும் விக்ரம் 58-ல் இணைகிறார் ஏ.ஆர் ரகுமான்\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nநானும் விமலும் இணைந்தாலே அது வெற்றி தான் ; களவாணி 2 வெற்றிக்கு நன்றி கூறிய சற்குணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/03/blog-post_64.html", "date_download": "2019-07-21T11:22:44Z", "digest": "sha1:IL6QI2SRLY2CS7BN6IEP6OKEVPIZ5Z3A", "length": 10399, "nlines": 67, "source_domain": "www.maddunews.com", "title": "வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு இரண்டு மாதங்களில் தீர்வு - அரசாங்கம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு இரண்டு மாதங்களில் தீர்வு - அரசாங்கம்\nவேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு இரண்டு மாதங்களில் தீர்வு - அரசாங்கம்\nகிழக்கு மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினையை இரண்டு மாதங்களுக்குள் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது.\nவேலையற்ற பட்டதாரிகள் வடகிழக்கு மாகாணங்களில் நியமனங்களை கோரி சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.\nமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 38வது நாளாகவும் சத்தியாக்கிரக போராட்டத்தில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக ஈடுபட்டுவருகின்றனர்.\nஇந்த நிலையில் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினையை தீர்த்துவைக்கும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அமைக்கப்ப��்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவினர் இன்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்புக்கு வருகைதந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்.\nவேலையற்ற பட்டதாரிகளின் நிலைமைகள் தொடர்பில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடிஸ்வரன் பாராளுமன்றத்தில் கொண்டுவந்த அவசர பிரேரணையை அடுத்து இந்த குழுவினை பிரதமர் அமைத்து அனுப்பிவைத்துள்ளார்.\nஇதன்போது பட்டதாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்ட குறித்த குழுவினர் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்கும் என தெரிவித்ததுடன் அதற்காக இரண்டு மாத கால அவகாசத்தினையும் கோரியுள்ளனர்.\nபல்வேறு கஸ்டங்களின் மத்தியில் கல்வியை கற்று பட்டங்களை பூர்த்திசெய்த மாணவர்கள் வீதிகளில் இருப்பதை அரசாங்கம் ஒருபோதும் பார்த்துக்கொண்டிருக்காது எனவும் அனைவருக்குமான நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கும் எனவும் இதன்போது உறுதியளிக்கப்பட்டது.\nபாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் மாரசிங்க தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் அசோக பிரியந்த,அம்பாளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடிஸ்வரன்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞ.சிறிநேசன் ஆகியோர் கொண்ட பாராளுமன்ற குழுவினரே மட்டக்களப்புக்கு வருகைதந்து பட்டதாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.\nகடந்த காலத்தில் இருந்த ஆட்சியாளர்களின் செயற்பாடுகள் காரணமாகவே இன்று பட்டதாரிகள் வீதியில் நிற்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளதாகவும் ஆனால் இந்த அரசாங்கம் எதிர்கால சந்ததியினரை கவனத்தில் கொண்டு சிறந்த கல்வி முறையை திட்டமிட்டு செயற்படுத்திவருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் மாரசிங்க தெரிவித்தார்.\nஎனினும் தமது கோரிக்கைக்கு தீர்வினை எழுத்துமூலம் வழங்கும்போதே தம்மால் போராட்டம் தொடர்பில் மீள்பிரசீலனை செய்யப்படும் எனவும் அதுவரையில் தமதுபோராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் ரி.கிஷாந்த் தெரிவித்தார்.\nஇதுபோன்ற உறுதிமொழிகள் கடந்த காலத்தில் பல வழங்கப்பட்டபோதிலும் அவை நிறைவேற்றப்படவில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTA4MTYyOTM5Ng==-page-5.htm", "date_download": "2019-07-21T11:03:15Z", "digest": "sha1:V2KBKFDJ2FFRHPR7EKYKHLQSRMNANUXZ", "length": 12557, "nlines": 174, "source_domain": "www.paristamil.com", "title": "இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஇருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்\nஇந்த தொடர், இன்றோடு நிறைவுக்கு வருகின்றது. இருபது வட்டாரங்களை கொண்ட பரிசின் இறுதி வட்டாரமான 20 ஆம் வட்டாரம் குறித்து இன்றைய பிரெஞ்சு புதினத்தில் பார்க்கலாம்...\nஇருபதாம் வட்டாரத்துக்கு Ménilmontant எனும் பெயரும் உண்டு. இங்கு உலகப்புகழ் பெற்ற ஒரு கல்லறை ஒன்று உண்டு.\nPère Lachaise Cemetery எனும் இந்த கல்லறையில் பல இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் என இசைத்துறையில் சாதித்தவர்கள் துயில் கொள்கின்றனர்.\n5.97 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு, அதாவது 1,479 ஏக்கர்கள் கொண்டது இந்த வட்டாரம்.\nதற்போதைய நிலவரப்படி, 198,000 மக்கள் இங்கு வசிக்கின்றனர். 20 ஆம் வட்டாரத்தில் அதிகூடிய மக்கள் தொகையாக 1936 ஆம் ஆண்டு 208,115 பேர் வசித்தது பதிவாகியுள்ளது.\nஅதே போன்று, இங்குள்ள Parc de Belleville பூங்காவும் மிக பிரபலமான ஒன்று. குறிப்பாக கோடை காலத்தில் இங்கு அதிகளவான மக்கள் தொகையை பார்க்கலாம்...\nDGSE (Direction générale de la sécurité extérieure) படையினரின் தலைமைச் செயலகமும் இங்கு தான் இயங்குகின்றது.\nபிரபல கேளிக்கை பத்திரிகையான சார்லி எப்த்தோ பத்திரிகையில் தலைமைச் செயலகமும் இங்கு தான் உண்டு.\nதவிர, Lycée Hélène Boucher உள்ளிட்ட பல கல்லூரிகளும் இங்கு உண்டு.\nஇங்கு இரண்டு முக்கியமான நகரங்கள் உண்டு. Belleville மற்றும் Ménilmontant ஆகிய குறித்த இரு நகரங்களை அண்மித்தே பலர் வசிக்கின்றனர். பலரது தொழில் அலுவலகமும் இந்த நகரங்களைச் சுற்றித்தான் இருக்கின்றன.\nஇன்றோடு இந்த தொடர் நிறைவுக்கு வருகிறது. நீங்கள் பரிசில் வசித்தால்.. உங்கள் வட்டாரம் குறித்தும் அறிந்துகொள்ளக்கூடியதாக இந்த பதிவு அமைந்திருக்கும் என நம்புகின்றோம்.\n - 18 ஆம் வட்டாரத்தில் ஒரு அதிசயம்\nவரலாற்றுச் சிறப்புமிக்க Necker மருத்துவமனை\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/oats-kanji/", "date_download": "2019-07-21T11:06:29Z", "digest": "sha1:5VKW6RAQVUF7PUOULGN44QPEEY2KTDWN", "length": 9902, "nlines": 83, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "ஓட்ஸ் கஞ்சி - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\n(குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்)\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\nதூளாக அரைத்த ஓட்ஸ் – 2 டேபிள் ஸ்பூன்\nதண்ணீர் – ஒரு கப்\nபாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.\nபின் அதில் ஓட்ஸ் பொடியை சேர்த்து நன்றாக வேக விடவும்.\nஇத்துடன் தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் சேர்த்து நன்றாக கலந்து கொடுக்கவும்.\nதெரிந்து கொள்ள வேண்டியது :\nஓட்ஸ் பெரும்பாலான குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்துவதில்லை.\nகடைகளில் ஓட்ஸ் வாங்கும்போது அதில் கலந்திருக்கும் பொருட்களை பற்றி தெரிந்து கொண்டு வாங்குங்கள்.\nமற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது நார்ச்சத்து அதிகம் நிரம்பிய உணவு இது. உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் கொழுப்புகள் இதில் குறைவு. மேலும் குறைவான கொழுப்புச்சத்தும் சோடியம் சத்தும் உள்ளன.\nமேலும் இதில் மாங்கனீசு, தயாமின், மக்னீசியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துகளும் உள்ளன.\nஓட்ஸில் மட்டும் தான் புரதச்சத்துகளை உருவாக்கும் தன்மை இருக்கிறது.\nசோயா, பால், இறைச்சி, முட்டை ஆகியவற்றில் கிடைக்கும் புரதச்சத்துகளுக்கு இணையாக இதிலும் இருக்கிறது .\n”சோயா, பால், இறைச்சி, முட்டை ஆகியவற்றில் கிடைக்கும் புரதச்சத்துகளுக்கு இணையாக இதிலும் இருக்கிறது ”\nஇந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\nபிரிவுகள் Select Category அரிசி (15) இனிப்பு (18) இன்ஸ்டன்ட் ஃபுட் மிக்ஸ் (5) உணவு அட்டவனைகள் (11) என் குழந்தைக்கு இதை கொடுக்கலாமா (9) ஓட்ஸ் (5) கஞ்சி (21) கர்ப்பிணிகளுக்கான டிப்ஸ் (2) கிச்சடி (7) கீர்-பாயசம் (3) குழந்தைகளுக்கான பொம்மைகள் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (4) கோடை கால உணவுகள் (6) கோடை காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி (9) ஓட்ஸ் (5) கஞ்சி (21) கர்ப்பிணிகளுக்கான டிப்ஸ் (2) கிச்சடி (7) கீர்-பாயசம் (3) குழந்தைகளுக்கான பொம்மைகள் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (4) கோடை கால உணவுகள் (6) கோடை காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி (4) கோதுமை (4) சிக்கன் (1) சிறு தானியம் (3) சிற்றுண்டிகள் (11) ஜூஸ் (10) திட உணவு (4) திட உணவுகள் (2) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் (4) பயணம் (1) பயணம் போது சாப்பிடுவது (7) பாட்டி வைத்தியம் (17) முட்டை வகை உணவு (1) லஞ்ச் பாக்ஸ் (1) லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் (12) லிட்டில் மொப்பெட் ஹார்ட் ஃபவுண்டேஷன் (1) விரல்களால் உண்ணத்தக்கவை (4) ஸூப் (7) ஸ்கின் கேர் (2) ஸ்பெஷல் ரெசிப்பீஸ் (1) ஹெல்த் (3) ஹெல்த் மிக்ஸ் (7) ஹோலி ரெசிப்பீஸ் (1)\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\n​ரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/thakkaali-juice-in-tamil/", "date_download": "2019-07-21T10:55:53Z", "digest": "sha1:PYBKVEB4OATDKXMTPSGWE67OLB7EPX5Z", "length": 9710, "nlines": 80, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "தக்காளி ஜூஸ் - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nசிறு குழந்தைகளுக்கான தக்காளி ஜூஸ்\n(8 முதல் 10 மாதங்கள் ஆன குழந்தைகளுக்கு இதனை தரலாம்)\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\nஒரு நடுத்தர அளவிலான தக்காளி 2 டேபிள் ஸ்பூன் ஜூஸ் தயாரிக்க முடியும்.\n2. தக்காளியை நன்றாக கழுவி அதனை வெட்டிக் கொள்ளவும்.\n3. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதனை நன்றாக கொதிக்க வைத்துக் கொள்ளவும்.\n4. பின் அடுப்பை அணைத்து விட்டு அந்த தண்ணீரில் நறுக்கிய தக்காளியை போட்டு 15 நிமிடங்கள் வரை விடவும்.\n5. அதன்பிறகு தக்காளியை எடுத்து அதன் தோலை உரித்துவிட்டு கரண்டியால் மசித்து, வடிகட்டி குழந்தைக்கு கொடுக்கலாம்.\n“தக்காளியில் அமிலத்தன்மை இருப்பதால் அது குழந்தைகளுக்கு டயாபர் ரேஷ் உருவாகும். ஒருவேளை உங்கள் குழந்தைக்கு தக்காளி கொடுத்தபிறகு டயாபர் ரேஷ் உருவானால் அதன்பிறகு ஒரு வருடம் வரை தக்காளி தர வேண்டாம்”\n“2 டேபிள்ஸ்பூன் அளவிற்கு மேல் குழந்தைக்கு தக்காளி ஜூஸ் தர வேண்டாம். ஏனெனில் இதில் கரோட்டீன் எனப்படும் அளவுக்கதிகமான உயிர்வளியேற்ற எதிர்பொருள் இருக்கிறது”\n“தக்காளியில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துகள் இருக்கிறது”\nஇந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\nபிரிவுகள் Select Category அரிசி (15) இனிப்பு (18) இன்ஸ்டன்ட் ஃபுட் மிக்ஸ் (5) உணவு அட்டவனைகள் (11) என் குழந்தைக்கு இதை கொடுக்கலாமா (9) ஓட்ஸ் (5) கஞ்சி (21) கர்ப்பிணிகளுக்கான டிப்ஸ் (2) கிச்சடி (7) கீர்-பாயசம் (3) குழந்தைகளுக்கான பொம்மைகள் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (4) கோடை கால உணவுகள் (6) கோடை காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி (9) ஓட்ஸ் (5) கஞ்சி (21) கர்ப்பிணிகளுக்கான டிப்ஸ் (2) கிச்சடி (7) கீர்-பாயசம் (3) குழந்தைகளுக்கான பொம்மைகள் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (4) கோடை கால உணவுகள் (6) கோடை காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி (4) கோதுமை (4) சிக்கன் (1) சிறு தானியம் (3) சிற்றுண்டிகள் (11) ஜூஸ் (10) திட உணவு (4) திட உணவுகள் (2) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் (4) பயணம் (1) பயணம் போது சாப்பிடுவது (7) பாட்டி வைத்தியம் (17) முட்டை வகை உணவு (1) லஞ்ச் பாக்ஸ் (1) லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் (12) லிட்டில் மொப்பெட் ஹார்ட் ஃபவுண்டேஷன் (1) விரல்களால் உண்ணத்த��்கவை (4) ஸூப் (7) ஸ்கின் கேர் (2) ஸ்பெஷல் ரெசிப்பீஸ் (1) ஹெல்த் (3) ஹெல்த் மிக்ஸ் (7) ஹோலி ரெசிப்பீஸ் (1)\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\n​ரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/topic/renault-duster/", "date_download": "2019-07-21T11:22:50Z", "digest": "sha1:7DQS3PYTADMRPS3VP44BKQW4GBKXR5ZI", "length": 12619, "nlines": 133, "source_domain": "www.automobiletamilan.com", "title": "renault duster | Automobile Tamilan", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 21, 2019\nஉலகின் முதல் ஏக்டிவ் ஷிஃப்ட் கன்ட்ரோல் டிரான்ஸ்மிஷன் விவரம்\nஅதிரவிடும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி முன்பதிவு\nஃபோர்டு எண்டேவர் ஏர்பேக் கோளாறு காரணமாக திரும்ப அழைப்பு\nவிற்பனையில் சாதனை படைக்கும் டாடா நெக்ஸான் எஸ்யூவி சிறப்புகள்\nவரவிருக்கும் 2020 ஹூண்டாய் வெர்னா ஸ்பை படங்கள் வெளியானது\nகூடுதல் பாதுகாப்பு வசதியுடன் டட்சன் ரெடிகோ விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., ஆடம்பர டொயோட்டா வெல்ஃபயர் இந்தியாவில் அறிமுகம்\nஅதீத வரவேற்பால் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவு நிறுத்தம்\nமுதல் நாளில் 6,046 முன்பதிவுகளை பெற்ற கியா செல்டோஸ் எஸ்யூவி\nவிரைவில்., சுசுகி ஜிக்ஸர் SF 250 மோட்டோ ஜிபி எடிஷன் அறிமுகம்\nரூ.4.99 லட்சத்தில் சிஎஃப் மோட்டோ 650MT இந்தியாவில் அறிமுகமானது\nஇந்தியாவில் சிஎஃப் மோட்டோ 650GT விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் சிஎஃப் மோட்டோ 650NK விற்பனைக்கு வெளியானது\nசிஎஃப் மோட்டோ 300NK இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S, எக்ஸ்ட்ரீம் 200R பைக் விலை உயர்ந்தது\nரிவோல்ட் ஆர்வி400 பைக் விலை வெளியீடு தேதி அறிவிப்பு\n2019 சுசுகி ஜிக்ஸர் SF மோட்டோ ஜிபி எடிஷன் விற்பனைக்கு வந்தது\nஹார்லி டேவிட்சன் லைவ் வயர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஉலகின் முதல் ஏக்டிவ் ஷிஃப்ட் கன்ட்ரோல் டிரான்ஸ்மிஷன் விவரம்\nஅதிரவிடும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி முன்பதிவு\nஃபோர்டு எண்டேவர் ஏர்பேக் கோளாறு காரணமாக திரும்ப அழைப்பு\nவிற்பனையில் சாதனை படைக்கும் டாடா நெக்ஸான் எஸ்யூவி சிறப்புகள்\nவரவிருக்கும் 2020 ஹூண்டாய் வெர்னா ஸ்பை படங்கள் வெளியானது\nகூடுதல் பாதுகாப்பு வசதியுடன் டட்சன் ரெடிக�� விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., ஆடம்பர டொயோட்டா வெல்ஃபயர் இந்தியாவில் அறிமுகம்\nஅதீத வரவேற்பால் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவு நிறுத்தம்\nமுதல் நாளில் 6,046 முன்பதிவுகளை பெற்ற கியா செல்டோஸ் எஸ்யூவி\nவிரைவில்., சுசுகி ஜிக்ஸர் SF 250 மோட்டோ ஜிபி எடிஷன் அறிமுகம்\nரூ.4.99 லட்சத்தில் சிஎஃப் மோட்டோ 650MT இந்தியாவில் அறிமுகமானது\nஇந்தியாவில் சிஎஃப் மோட்டோ 650GT விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் சிஎஃப் மோட்டோ 650NK விற்பனைக்கு வெளியானது\nசிஎஃப் மோட்டோ 300NK இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S, எக்ஸ்ட்ரீம் 200R பைக் விலை உயர்ந்தது\nரிவோல்ட் ஆர்வி400 பைக் விலை வெளியீடு தேதி அறிவிப்பு\n2019 சுசுகி ஜிக்ஸர் SF மோட்டோ ஜிபி எடிஷன் விற்பனைக்கு வந்தது\nஹார்லி டேவிட்சன் லைவ் வயர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nரூ.7.99 லட்சம் ஆரம்ப விலையில் ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்\nஇந்தியாவின் மிகவும் பிரபலமான எஸ்யூவி ரக மாடல்களில் ஒன்றான ரெனோ டஸ்ட்டர் கார் ரூபாய் 7.99 லட்சம் முதல் ரூ. 12.49 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு ...\nரூ.7.99 லட்சம் ஆரம்ப விலையில் ரெனோ டஸ்ட்டர் விற்பனைக்கு வெளியாகலாம்\nபிரபலமான ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின், ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப விலை ரூ.7.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ...\nபுதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி காரின் டீசர் வெளியானது\nஅடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வரவிருக்கும் ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் டீசர் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளது. பிஎஸ்6 நடைமுறைக்கு வரும்போது டீசல் என்ஜின் பெற்ற ...\nபுதிய ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவி ஸ்பை படம் வெளியானது\nரெனால்ட் இந்தியா நிறுவனம், சோதனை செய்கின்ற ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவி படங்கள் முதன்முறையாக எவ்விதமான முக்காடும் இல்லாமல் வெளியாகியுள்ளது. குறிப்பாக சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்ற இரண்டாம் ...\nரூ.1 லட்சம் விலை குறைந்த ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவி விபரம்\nஉள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற உதிரி பாகங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவி விலையை அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை குறைந்திருக்கின்றது. ரெனால்ட��� டஸ்ட்டர் ...\n2018 ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி அறிமுகமானது\nடைசியா டஸ்ட்டர் எஸ்யூவி அடிப்படையிலான புதுப்பிக்கப்பட்ட 2018 ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய டஸ்ட்டர் அடுத்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வெளியிடப்படலாம். 2018 ...\nபுத்தம் புதிய (டைகா) ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவி அறிமுகம் – 2017 பிராங்பேர்ட் மோட்டார் ஷோ\n2017 பிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் பார்வைக்கு வரவுள்ள புத்தம் புதிய ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெனால்ட் குழுமத்தின் டைகா பிராண்டில் டஸ்ட்டர் மாடலாக வெளியிடப்பட்டுள்ளது. ரெனால்ட் ...\nவிரைவில்., சுசுகி ஜிக்ஸர் SF 250 மோட்டோ ஜிபி எடிஷன் அறிமுகம்\nஉலகின் முதல் ஏக்டிவ் ஷிஃப்ட் கன்ட்ரோல் டிரான்ஸ்மிஷன் விவரம்\nஅதிரவிடும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி முன்பதிவு\nஃபோர்டு எண்டேவர் ஏர்பேக் கோளாறு காரணமாக திரும்ப அழைப்பு\nவிற்பனையில் சாதனை படைக்கும் டாடா நெக்ஸான் எஸ்யூவி சிறப்புகள்\nரூ.4.99 லட்சத்தில் சிஎஃப் மோட்டோ 650MT இந்தியாவில் அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/russia-rocket-blast", "date_download": "2019-07-21T11:55:25Z", "digest": "sha1:SYE62IUAQ5MN2P5J3XJ6E2IOT2X6DEF4", "length": 9741, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "ரஷ்ய ராக்கெட் விண்ணில் கோளாறு.... | russia rocket blast | nakkheeran", "raw_content": "\nரஷ்ய ராக்கெட் விண்ணில் கோளாறு....\nகசகஸ்தான் நாட்டிலிருந்து ரஷ்யாவின் ராக்கெட் விண்வெளி வீரர்களுடம் நேற்று புறப்பட்டது. ராக்கெட் புறப்பட்டவுடன் திடீரென ராக்கெட் பூஸ்டர் பகுதியில் கோளாறு ஏற்பட்டதால் ராக்கெட் திசைமாறியது. உடனடியாக அதில் பயணம் செய்த விண்வெளி வீரர்கள் ராக்கெட்டிலுள்ள பேலிஸ்டிக் வாகனம் மூலம் பூமி நோக்கி திரும்பியுள்ளனர். பின்னர், விண்வெளி வீரர்கள் ஏவுகணை ஏவப்பட்ட இடத்திலிருந்து 450 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஜெசிஸ்கான் என்ற பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கப்படுகிறது. இதனை ரஷ்ய அதிபர் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் உறுதிப்படுத்தி உள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n பயணிகளைக் காப்பாற்ற விமானிகள் செய்த அதீத முயற்சி... தரையிறங்கும் வீடியோ...\nஇந்தியாவிற்கு திடீர் பாசக்கரம் நீட்டும் அமெரிக்கா... காரணம் ரஷ்யா...\nஜிங்பின் வாழ்த���தும், புதினுடனான தனிச் சந்திப்பும்... ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி...\n75 அடி நீளமுள்ள பாலம் காணவில்லை..அதிர்ச்சியில் ரஷ்யா\nபணம் இல்லாததால் புதிய முறையில் அமெரிக்கா செல்லும் பாகிஸ்தான் பிரதமர்...\nநோபல் பரிசு பெற்றவரை அதிர்ச்சிக்குள்ளாகிய டிரம்ப்பின் அந்த ஒற்றை கேள்வி..\nஒரு பில்லியன்ல மிஸ்ஸான பில்கேட்ஸின் ராங்க்...\n டீ விலை 13,800 ரூபாயா\nமுதன் முறையாக செல்ஃபீ எடுத்த தல... வைரலாகும் புகைப்படம்...\nசச்சின் டெண்டுல்கருக்கு \"ஹால் ஆஃப் பேம்\" விருது வழங்கி கவுரவித்துள்ளது ஐசிசி\n360° ‎செய்திகள் 2 hrs\nவிக்ரமுக்குத் தேவையான அந்த ஒன்று, இந்தப் படத்திலாவது கிடைத்ததா கடாரம் கொண்டான் - விமர்சனம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பான பாலியல் புகார்...\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nமோடியின் வெற்றிக்காக தேர்தலுக்கு முன்பிருந்தே கூட்டுச்சதி\nபிக்பாஸ் வீட்டில் இப்படி பண்ணலாமா...புகார் கொடுத்த சமூக ஆர்வலர்\nநான் ரவுடி இல்ல சாமி... எப்படி என்னை ரவுடின்னு சொல்றீங்க\nகணவனுடைய செல்போனில் உள்ள வாட்ஸ்-அப் சங்கதிகளை ஆராய்ந்து அதிர்ந்து போன மனைவி\nவிடுதலையானால் சசிகலாவின் அதிரடி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puvi.relier.in/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-07-21T11:17:53Z", "digest": "sha1:LYWA2P2SADHFUTYCFOKXZ7SN57REVSLI", "length": 2964, "nlines": 40, "source_domain": "puvi.relier.in", "title": "முகப்பு படம்.. – புவி", "raw_content": "\nஇவர் மிஸ்டர் ரெட் பாண்டா அவர்கள். நாம் பாண்டா என்றால் கருப்பும் வெளுப்பும் உள்ள அழகான மிருகமே நினைவுக்கு வரும். அவை சீனாவில் மட்டுமே உள்ளன. அழிக்க பட்டு மிகவும் குறைவான அளவில் உள்ளன.\nஆனால் நம் இந்தியாவிலேயே அழகான பாண்டா இருப்பது பலருக்கு தெரியாது.\nஇவர் இமய மலையில் 8000 அடி மேல் இருக்கும் காடுகளில் வசிப்பவர். இவருக்கும் மூங்கில் இலைகள் என்றால் அதிகம் பிடிக்கும். கண்ணில் படுவது அபூர்வம். சிக்கிம், பூடான், அசாம், திபெத் போன்ற இடங்களில் ���மய மலையில் ஒரு ட்ரேக் போனால் கண்ணில் படுவார்.\nசிக்கிமில் உள்ள கங்டக் நகரில் உள்ள ஜூவில் இவற்றை பார்க்கலாம். ரொம்ப க்யூட் ஆனவை இவை\nஜூவில் இவை கூத்தடிக்கும் ஒரு வீடியோ..\nஇவையும் அழிந்து வரும் இனங்களில் சேர்க்க பட்டுள்ளன. இவரை பற்றி மேலும் அறிய…\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (2)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/category/todayworldnewstamil/", "date_download": "2019-07-21T10:36:56Z", "digest": "sha1:JYQD3JW4RFIVG6UPNJT2P3XBOM7YUEDH", "length": 37343, "nlines": 262, "source_domain": "video.tamilnews.com", "title": "WORLD Archives - TAMIL NEWS", "raw_content": "\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nமத்திய புள்ளியியல் அலுவலகத்தின், புதிய புள்ளி விவரங்களின் படி, 1210 குற்றவாளிகளில், சுவிஸ் பாஸ்போர்ட் இல்லாது 2017ல் குற்றஞ்சுமத்தப்பட்ட 54 சதவீதத்தினருக்கு, நாடு கடத்தலுக்கான உத்தரவு விதிக்கப்பட்டது.foreign criminals deported Switzerland under new rules வெளிநாட்டு குற்றவாளிகளை வெளியேற்ற நீதிபதிகள் அனுமதிக்கும் புதிய சுவிஸ் சட்டத்தின் ...\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nசமீபத்தில் பர்க்கிங்ஹாம் அரண்மனையில் நடந்து முடிந்த பாரடே (Parade) நிகழ்ச்சியில் இளவரசி கேட் மிடில்ட் முதல் வரிசையில் நின்றுகொண்டிருக்க, அவருக்கு பின்னால் மெர்க்கல் நின்றுகொண்டிருந்தார். Britain Princess Meghan Markle Privilage Issue Buckingham Palace காரணம் என்னவெனில், கேட் மிடில்டன் பின்னால் தான், மெர்க்கல் நிற்க வேண்டும் ...\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nவடக்கு கனடாவில் உள்ள நுகர்வோர் அமெரிக்காவின் பொருட்களை நுகர்வதனைத் தவிர்த்து வருகின்றனர். Canadians avoid American Products நடந்து முடிந்த G7 மாநாட்டினைத் தொடர்ந்துஅமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவினை கடுமையாக விமர்சித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதனையடுத்தே கனேடிய கொள்வனவாளர்கள் இவ்வாறு செயற்படுவதாக ...\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\n50000 child abuse cases every year புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, ஒவ்வொரு வருடமும் சுவிட்சர்லாந்தின் குழந்தை பாதுகாப்பு அதிகாரிகளினால் செய்யப்பட்ட பதிவுகளின் அறிக்கையில், 30,000 முதல் 50,000 குழந்தை துஷ்பிரயோகங்கள் மெற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. குழந்தைகள் உடல் ரீதியான அல்லது உளவியல் ரீதியான வன்முறை, ...\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபரிஸிலுள்ள Hôtel Le Bristol இல் வைத்து நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கைது செய்யப்படும் போது நிர்வாணமாக நின்றிருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.( nudee person threatened people Hotel Le Bristol) Hôtel Le Bristol இல் நீண்ட நாள் தங்கியிருந்த ஒருவர் முழு ...\nபதினெட்டு ஆண்டுகளின் பின் மீண்டும் வீடு தேடி வந்த அதிஷ்டம்\n3 3Shares அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் 18 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய லாட்டரி டிக்கெட்டில் 300 டாலர் பரிசாக கிடைத்தது. America Man Won Lottery Price Same Number 18 Years Back அதன் பின் தற்போது அவர் ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கினார். அந்த லாட்டரி டிக்கெட் எண்ணை ...\nபெரும்பாலான புகலிடம் கோருவரை காணவில்லை\nசூரிச்சிற்கு அருகே காணப்படும் பெடரல் புறப்பரப்பு மையத்தை விட்டு வெளியேறிய தஞ்சம் கோருவோரில், பெரும்பான்மையானவர்கள் ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டனர் என, சுவிஸ் அரசாங்கம் 15 மாதங்களுக்கு மேலாக துரிதப்படுத்தப்பட்ட தஞ்ச நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னரே இந்த முடிவுக்கு வந்தது.asylum seekers unaccounted leaving Swiss center ...\nஎல்லை தாண்டிய பசுவை மரண தண்டனையிலிருந்து மீட்க போராடிய மக்களுக்கு கிடைத்த வெற்றி\n3 3Shares ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஒன்று பல்கேரியா. பல்கேரிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கொபிலோவ்ட்சி கிராமத்தைச் சேர்ந்தவர் இவான் ஹரலம்பியேவ். இவர் ஏராளமான மாடுகளை வளர்த்து வருகிறார். Bulgarian Cow Penka Safe Death Penalty Protesters Won அவரது மந்தையில் இருந்த பென்கா என்ற கர்ப்பிணி ...\nமாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 18 மாத சிறை\n(Maldives court sentenced strongman Abdul Gayoom 18 months) மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மாவுமூன் அப்துல் கயூமுக்கு 18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1978 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை அப்துல் கயூம் மாலைத்தீவின் ஜனாதிபதியாக ஆட்சி வகித்தார். இப்ராகிம் ...\nசர்வதேச நீதிமன்றில், கட்டார் தொடுத்துள்ள வழக்கு\nமனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தின் மீது கட்டார் ஐ.நா சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. (International Court Justice case Qatar) தீவிரவாதத்திற்கு அதரவளிப்பதாக குற்றம்சாட்டி கடந்த ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் எகிப்து கட்டாருடனான இராஜதந்திர, ...\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் பதிவேற்றும் ஒரு தளமாகும். (instagram user experience) கடந்த சில காலத்துக்கு முன்னர் இதில் சிறிய காணொளிக் கோப்புக்களை தரவேற்றுவதற்கான பாக்கியத்தை சமூக வலைத்தளப் பாவனையாளருக்கு இது அளித்திருந்தது. ...\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஎலிசபெத் மகாராணியின் விருது பெற பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். (woman selected Queen Elizabeth Award) இலங்கை பெண்ணான பாக்கியா விஜயவர்த்தன என்பவரே இந்த விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மகாராணியின் இளம் தலைவர் விருதை இவர் பக்கிங்ஹாம் மாளிகையில் எலிசபெத் மகாராணியிடம் இருந்து பெற்றுக்கொள்ளவுள்ளார். இவ் விருது வழங்கும் நிகழ்வு ...\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nபிரித்தானிய இளவரசி Kate இன் ஆபாச படங்கள் வெளியான விவகாரத்தில் பெருந்தொகை இழப்பீடு வழங்கியிருப்பது தேவையற்றது என பிரான்ஸ் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். Meghan Markle Sexy footage using prove Kate case இந்த விவகாரத்தில் இழப்பீடாக இளவரசி Kate இற்கு சுமார் 92,000 பவுண்ட்ஸ் வழங்கப்பட்டது. ...\nகவுதமாலா எரிமலை வெடிப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 50 பேரை இழந்து தவிக்கும் பெண்\nகவுதமாலாவில் உள்ள ஃப்யூகோ எரிமலை கடந்த வாரம் வெடித்துச் சிதறியது. இதில் 110 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இந்நிலையில் எரிமலை சாம்பலில் சிக்கி யூஃபிமியா கார்சியா என்பவரின் உறவினர்கள் 50 பேர் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. (girl 50 family Gudamala volcano eruption) ...\nசிறுமிகள் மத்தியில் நூலகத்தில் இந்த காமுகன் செய்த வேலையை பாருங்கள்\nபிரித்தானியாவின் Berkshire நகரத்தின் Slough பகுதியில் உள்ள பொது நூலகத்திற்கு Nagina Khan(23) என்ற பெண் தன் கணவர் Ahmed(23) மற்றும் 5 வயது அண்ணன் மகனுடன் சென்றுள்ளார். Man Watches Controversy Film Britain Berkshire Library அப்போது சிறுவனை நூலகத்தில் இருக்கும் ஒரு இடத்தில் உட்கார ...\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nபிரான்ஸில், ஜோந்தாம் அதிகாரி ஒருவரது இரு மகள்கள் அவர்களது அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஜோந்தாம் அதிகாரியின் மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். mother kill herr 2 children Limonest France இச்சம்பவம் Lyon நகரின் புறநகரான Limonest நகரத்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை ...\nஅமெரிக்காவுக்கு செல்ல தயாராகும் கிம் ஜாங் அன்\nபெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு நேற்று சிங்கப்பூரில் நடைபெற்றது. (North Korea Leader Kim Jong Un Plans Visit America) சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் இந்த ...\nவடகொரியாவை எச்சரிக்கும் ஈரான் – டிரம்பை நம்ப வேண்டாம் என சாடுகிறது\n(tamilnews Iran state media calls promotion Mohammed bin Salman) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு தொடர்பில், ஈரான் தனது எச்சரிக்கையை விடுத்துள்ளது. வடகொரியாவுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை டிரம்ப் ...\nநான்கு மணித்தியால போராட்டம் – பணயக் கைதிகள் விடுவிப்பு\n(tamilnews Paris incident ends man arrested hostages released) (காணொளி மூலம் – த கார்டியன்) பாரிஸ் பத்தாம் வட்டாரம் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஆயுததாரி ஒருவன் பணயக் கைதிகளை பிடித்து வைத்திருந்தான். அந்த பகுதியை பொலிஸார் சுற்றிவளைத்து மேற்கொண்ட நடவடிக்கைக்கு அமைய ஆயுததாரி ...\nவடகொரியா அணுவாயுதங்களை கைவிட ஒப்புக்கொண்டதாக கூறுகிறார் ட்ரம்ப்\n(honest straightforward constructive US President Donald Trump) வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுடனான சந்திப்பு நேர்மையான, நேரடியாக மற்றும் ஆக்கப்பூர்வமாக இருந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கிம் உன்னுடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இந்த கருத்தை ...\nகிம்முக்கு வரலாறு காணாத பாதுகாப்பு: ‘ரெடிமேட் கழிப்பறை’ கொண்டுவந்த ரகசியம் என்ன\n(tamilnews north korem high security ready mate toilet brought) சிங்கப்பூரில் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இடையிலான சந்திப்புக்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. குறிப்பாக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் சொந்தமாக ரெடிமேட் ...\nட்ரம்மையும் – கிம்மையும் பாதுகாத்தது யார் தெரியுமா\nசிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – வடகொரிய அதிபர் கிம் சந்திப்பின் பாதுகாப்புக்காக நேபாளத்தைச் சேர்ந்த 1800 ஸ்பெஷல் கூர்க்காக்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். (1800 special gurukas) இன்று நடந்த டிரம்ப் – கிம் சந்திப்புக்கு சிங்கப்பூர் முழுவதும் உச்சக்கட்டப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக நேபாளத்தை சேர்ந்த ...\nடிரம்ப் – கிம் இரு துருவங்களின் சந்திப்புக்கு பின்புலத்தில் இருந்த இரண்டு தமிழர்கள்\n(tamilnews trump kim meeting Singapore Tamils helps) சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜான் உன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ஆனால், இந்தச் சந்திப்பு வெற்றிகரமாக முடிவதற்குப் பின்புலத்தில் இந்தியாவில் பிறந்து சிங்கப்பூரில் வசிக்கும் ...\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nஜி-7 மாநாட்டில் 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி பெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக கனடாவால் சேகரிக்கப்பட்டுள்ளது. Women Empowerment Fund Canada கியூபெக்கில் நடைபெற்ற மாநாட்டில் சேர்க்கப்பட்டுள்ள இந்த நிதி உலகில் மிகவும் பாதிக்கபபட்டுள்ள, பின்தங்கிய நிலையில் உள்ள பெண்கள் பாடசாலைகளின் மேம்பாட்டுக்கு வழங்கப்படவுள்ளது. கனடா தனது பங்காக ...\nஆண்டவரின் சிலையையே இடம் மாற்றிய நீதிமன்றம்\nவடமேற்கு பிரான்ஸில் உள்ள தனியார் நிலப்பகுதிக்கு 13 தொன் நிறையுடைய, பாப்பரசர் John Paul II இன் சிலை இடமாற்றப்பட்டது. கடுமையான சட்டங்களின் அடிப்படையிலும், மத சார்பான கோட்பாடுகளின் அடிப்படையிலும் பிரான்ஸ் நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பளித்தது. Religious statue moved private land இதனால் Brittany யிலுள்ள Ploermel ...\nபாரிஸில் நடந்த ரயில் விபத்து\nகடும் மழை காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பாரிஸ் புறநகர் RER ரயிலில் பயணம் செய்த ஏழு பயணிகள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Paris commuter train overturns seven injured தென்மேற்கு புறநகர்ப் பகுதியான St-Remy-les-Chevreuse மற்றும் Orsay பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதாக போக்குவரத்து ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nசிட்னியில் சிட்டி லைட் ரயில் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் பகுதியில் இளம் பெண்ணொருவருக்கு மின்சாரம் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Sydney Rail Light Project 15 வயதான அனா லெம்ப்டன், என்ற யுவதி கடந்த ஞாயிறன்று ஹேமார்கட் பகுதியில் மின்சார தாக்குதலுக்கு உள்ளானார். ரயில் ...\nமுதன் முதலாக லண்டனை முந்திய பாரிஸ்\nபல தசாப்தகாலத்திற்கு பிறகு லண்டனை விட பாரிஸ் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சிகரமானதாக இருப்பதாக ஒரு புதிய அறிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. France reach first attractive European capital பிரான்ஸில் வெளிநாட்டு முதலீட்டு திட்டங்களின் எண்ணிக்கை கடந்த 12 மாதங்களில் 31 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்று புள்ளிவிவர ...\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nகாரொன்றை கடத்திய நபரொருவர் பொலிசாரால் துரத்தப்படவே Nootdorp இல் வந்து கொண்டிருந்த ரயிலின் முன்னால் குதித்தார். ரயிலில் அடிபட்ட நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.car hijacker hit train running police குறித்த மனிதன், தான் கடத்திய காரில் பல மணிநேரங்களுக்கு மேலாக பல நெடுஞ்சாலைகளை ...\nபாடகரின் நிகழ்ச்சியை கண்டித்த பிரான்ஸ் அரசியல் தலைவர்கள்\nஇஸ்லாமிய ரப் பாடகர் ஒருவர் நிகழ்ச்சி நடத்துவதற்காக, பத்தகலோன் திரையரங்கில் முன் பதிவு செய்துள்ளார். இந்த சம்பவத்தை எதிர்த்து தீவிர வலதுசாரி அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். French leaders condemned Bataclan rapper concert இங்கு 3 வருடத்துக்கு முன்னர் இஸ்லாமிய தேச பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் ...\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-07-21T11:26:42Z", "digest": "sha1:H3JHY7SM6HDGFSQYKARPN7ABABWWUOKJ", "length": 9512, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "கண் குத்திப் பாம்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபச்சைப்பாம்பு அல்லது கண் குத்திப்பாம்பு\nகண் குத்திப் பாம்பு அல்லது பச்சைப் பாம்பு (Ahaetulla nasuta) என்பது ஒரு ஆபத்தில்லா பாம்பு ஆகும். இப்பாம்பு ඇහැටුල්ලා (ahaetulla) என்று சிங்களத்தில் அழைக்கப்படுகிறது. இவை இந்தியா, இலங்கை, வங்கதேசம், பர்மா, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகளில் காணப்படுகிறது.\nகழுத்தையும், உடலையும் புடைத்து���் காண்பித்து அச்சுருத்தும் நிலையில் செதில்களுக்கு இடையே கருமையும், வெண்மையும் கலந்த வரிவடிவம்.\nபச்சைப் பாம்புகள் ஒரு பகலாடி ஆகும். இதன் கடைவாயில் நச்சுப்பற்கள் உள்ளதால் தமது இரையைப் பிடித்து தனது வீரியமில்லாத நஞ்சை செலுத்திக் கொன்றுவிடும். இதன் உணவு தவளை, பல்லி, போன்றவை ஆகும். தான் அச்சுறுத்தப்படும்போது தனது கழுத்தையும், உடலையும் புடைத்துக் காண்பிக்கும். அப்போது செதில்களுக்கு இடையே கருமையும், வெண்மையும் கலந்த வரிவடிவத்தைக் காணலாம். மேலும் இவை தங்கள் வாயைத் திறந்து அச்சுறுத்தப்படும் திசையில் தங்கள் தலையை காட்டும். இதன் கூரான தலையைக் கொண்டு மனிதர்களின் கண்களைக் கொத்தி குருடாக்கிவிடும் என இந்தியாவின் தெற்குப் பகுதிகளில் (தமிழ்நாட்டில்) ஒரு கட்டுக்கதை உள்ளது. இந்தப் பாம்பு இனங்கள் முட்டைகளை தாயின் உடலில் உள்ளேயே வைத்து குஞ்சுகளை ஈனுகின்றன. இப்பாம்புகள் ஆண் துணை இல்லாமால்கூட சூல்தரித்து குட்டிகளைப் பெற்றெடுக்கும் திறனைப் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. லண்டன் உயிரியல் பூங்காவில் உள்ள ஒரு பெண் பாம்பு ஆகஸ்ட் 1885 ஆண்டிலிருந்து ஆண் துணையின்றி பிரித்து வைக்கப்பட்ட நிலையில், 1888 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் குட்டிகளை ஈன்றது.[1] இவை இலேசான நஞ்சினைக் கொண்டுள்ளன. இதனால் தீண்டப்பட்டவருக்கு மூன்று நாட்கள் வீக்கம் இருக்கும்.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 செப்டம்பர் 2015, 18:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2019-07-21T11:23:54Z", "digest": "sha1:PLEVOIBCL6FWFQONDPGLRSTPMDSFK5GA", "length": 10528, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"புனிதர் அனைவர் பெருவிழா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"புனிதர் அனைவர் பெருவிழா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← புனிதர் அனைவர் பெருவிழா\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபுனிதர் அனைவர் பெருவிழா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமத்தேயு நற்செய்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்னை தெரேசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயோசப் வாசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகதலேனா மரியாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/நவம்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/நவம்பர் 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆலோவீன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாமஸ் அக்குவைனஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹிப்போவின் அகஸ்டீன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசிசியின் பிரான்சிசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅந்தோனி மரிய கிளாரட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜான் டி பிரிட்டோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅந்திரேயா (திருத்தூதர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிக்கலசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதோமா (திருத்தூதர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேதுரு (திருத்தூதர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபவுல் (திருத்தூதர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாக்சிமிலியன் கோல்பே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅல்ஃ‌போன்சா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇதித் ஸ்டைன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசிசியின் புனித கிளாரா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிலுவையின் புனித யோவான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅவிலாவின் புனித தெரேசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜான் வியான்னி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரான்சிஸ் சவேரியார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபர்த்தலமேயு (திருத்தூதர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலீமா நகர ரோஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபதுவை நகர அந்தோனியார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்தேவான் (புனிதர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமக்தலேனா தே பாசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபத்தாம் பயஸ் (திருத்தந்தை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொன்சாலோ கார்சியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலிசியே நகரின் தெரேசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரின்டிசி நகர லாரன்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசியன்னா ��கர கத்ரீன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரான்சிசு டி சேலசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கத்தோலிக்க புனிதர்கள் வரிசை (வழிபாட்டு ஆண்டு முறைப்படி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுதலாம் கலிஸ்டஸ் (திருத்தந்தை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயோவான் (திருத்தூதர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவின்சென்ட் தே பவுல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு நாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅந்தியோக்கு இஞ்ஞாசியார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிலுவையின் புனித பவுல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபீட்டர் ஜூலியன் ஐமார்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமாஸ்கஸ் நகர யோவான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜான் போஸ்கோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரோமின் ஆக்னெஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலூர்து அன்னை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாத்திமா அன்னை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-116", "date_download": "2019-07-21T11:27:53Z", "digest": "sha1:XB3FKNTV7X5G4MOGI74DZ5RO24BAF7UM", "length": 11098, "nlines": 61, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "நல்ல வாழ்வு, நல்ல மரணம் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nநல்ல வாழ்வு, நல்ல மரணம்\nநல்ல வாழ்வு, நல்ல மரணம்\nDescriptionமனத்தின் உள்ளாழங்களில் நிகழும் மர்மங்களைத் திறந்து காட்டும் விளக்கங்களுக்கும் மரணத்தில் நிகழ்பவற்றை முன்னரே வாழ்க்கைப் பயிற்சிகளில் ஆழ்ந்து தியானித்திருந்து அதன் மூலம் உண்மையில் மரணம் நேரும்போது எவ்வாறு குறிக்கோளாகிய விமோச்சனம் அடைவதைத் துறிதப்படுத்துவது அல்லது விரைவுபடுத்துவது என்று காட்டும்...\nமனத்தின் உள்ளாழங்களில் நிகழும் மர்மங்களைத் திறந்து காட்டும் விளக்கங்களுக்கும் மரணத்தில் நிகழ்பவற்றை முன்னரே வாழ்க்கைப் பயிற்சிகளில் ஆழ்ந்து தியானித்திருந்து அதன் மூலம் உண்மையில் மரணம் நேரும்போது எவ்வாறு குறிக்கோளாகிய விமோச்சனம் அடைவதைத் துறிதப்படுத்துவது அல்லது விரைவுபடுத்துவது என்று காட்டும் யோக தந்திரப் போதனைகளுக்கும் திபெத்திய பௌத்தம் புகழ் பெற்றதாகும். இந்தத் துறைகளில் அதன் போகனைகள் வேறெந்த மரபிலும் காணப்படாத தனிச் சிறப்பு வாய்ந்தவையாகும். பௌத்தத்தைச் சேர்ந்த யோகிகன் பலர் தங்களது அதீதத் தியானப் பயிற்சிகளின் மூலம் பெற்ற உயர் ஞானக்காட்சிகளில் நிகழ்வதைப் பற்றியும் அறியும் திறன் பெற்றிருந்தார்கள். குறிப்பாக திபெத்தின் வஜ்ஜிரயான பௌத்தத்தில் மரணத்தைப் பற்றியும் மரணத்தில் நிகழ்வதைப் பற்றியும் தீவிரமாக ஆராய்ந்து அந்த அறிவை உபயோகித்து எவ்வாறு உன்னதக் குறிக்கோளாகிய விமோச்சனம் அல்லது புத்தப்பேறு பெறுவதை விரைவுபடுத்துவது, அல்லது எவ்வாறு அடுத்த பிறவியில் நல்ல வாழ்க்கை நிலையையடைவது என்பது விரிவாக விளக்கிக்காட்டப்பட்டுள்ளது. இதனை தமக்கே உரிய பாணியில் தமாய் லாமா அவர்கள், அனைவரும் நடைமுறையில் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்கிக் கூறியுள்ளார். அனைவரது ஆன்மீக வளர்ச்சிக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆங்கிலத்தில் இந்த நூல் (Advice on Dying: And Living a Better Life) ஏற்கனவே மிகப்பிரசித்தி பெற்றதாகும். இதைத் தமிழில் மொழிபெயர்த்துத் தமிழ் கூறும் நல்லுலகத்துக்குச் சமர்ப்பித்திருக்கிறார் ஒ.ராந. கிருஷ்ணன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shumsmedia.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B7%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9C/", "date_download": "2019-07-21T10:53:28Z", "digest": "sha1:THUCCTE4ASC4RQEASTORUAUDQ322BPI4", "length": 11472, "nlines": 124, "source_domain": "shumsmedia.com", "title": "புகாரீ ஷரீப் மஜ்லிஸ், ஹாஜாஜீ நினைவு தின மஜ்லிஸ், விஷேட ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வுகளின் தொகுப்பு – 2019 | Shums Media Unit – Tamil islamic Website", "raw_content": "\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nபுகாரீ ஷரீப் மஜ்லிஸ், ஹாஜாஜீ நினைவு தின மஜ்லிஸ், விஷேட ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வுகளின் தொகுப்பு – 2019\nறயீஸுல் முஹத்திதீன் இமாமுனா அபூ அப்தில்லாஹ் முஹம்மத் இப்னு இஸ்மாயீல் அல் புகாரீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் கோர்வை செய்த, ஈருல வழிகாட்டி அண்ணலெம்பிரான் முஹம்மதுன் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருவாய் மலர்ந்த பொன் மொழிகளை பாராயணம் செய்யும் புனித ஸஹீஹுல் புகாரீ மஜ்லிஸ் 04.03.2019 திங்கட்கிழமை அன்று பி.ப 5.00 மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமானது. அன்றைய தினம் விஷேட நிகழ்வாக 32வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி நடவடிக்கைகளுக்காக கரீப் நவாஸ் பௌண்டேஷன் அலுவலகமும் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களினால் திறந்து வைக்கபட்டது.\nஅதே போன்று கரீபே நவாஸ், அதாயே றஸூல், ஸெய்யிதே ஆலம், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக ஹாஜாஜீ நினைவு தின மஜ்லிஸ் 13.03.2019 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் மஃரிப் தொழுகையின் பின் திருக்கொடியேற்றமும் அதனைத் தொடர்ந்து ஹாஜாஜீ மவ்லித் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய மௌலவீ MTF. ஸுஹ்தீ றப்பானீ, மிஸ்பாஹீ அவர்களினால் சன்மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டு இறுதியாக பெரிய துஆ, தபர்றுக் விநியோகம் ஸலவாதுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.\nஅதேபோன்று அகிலத்தின் அருட்கொடை, காரிருள் நீக்க வந்த ஜோதி அருமை நாயகம் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தன் தாயின் வயிற்றில் கருத்தரித்த மாதமான றஜப் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை தினத்தை கண்ணியம் செய்யும் முகமாக அவர்கள் பேரில் ஸலவாத் சொல்லும் ஸலவாத் மஜ்லிஸ் 14.03.2019 வியாழக்கிழமை பின்னேரம் வெள்ளியிரவு இஷா தொழுகையின் பின் காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.\nபுகாரீ ஷரீப் மஜ்லிஸ், ஹாஜாஜீ நினைவு தின மஜ்லிஸ், விஷேட ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வுகளின் தொகுப்பு – 2019 was last modified: March 17th, 2019 by SHUMS\n71வது வருட ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகம் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு\nவலீமாருக்கு “கறாமத்” அற்புதம் உண்டு\nஉன் கை விரல்கள் உன் கை தானானவையா\nஅஷ் ஷெய்குல் ��க்பர் முஹ்யித்தீன் இப்னு அரபி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள்\n29ம் வருட ஹாஜாஜீ மகா கந்தூரியின் மூன்றாம் நாள் மூன்றாம் அமர்வின் போது.\nமௌலவீ பௌஸுர் றஹீம் அவர்களுக்கான ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் மறுப்புக் கடிதம்\nதுப் (தகறா) இசைப்பதற்கு மார்க்கத்தில் அனுமதியுண்டா\nசுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாட்டின் இரண்டாம் நாள் முதலாம் அமர்வு – ஓர் தொகுப்பு\nஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டத்திற்கான முன்னேற்பாடுகள்.\n“நிய்யத்” வைத்தான் தொழவில்லை. தொழுதான் “நிய்யத்” வைக்கவில்லை.\nபுகழ்மாலை சூடிய மனிதப் புனிதர்கள்\nஅஜ்மீர் அரசர் , கரீபேநவாஸ்ஹாஜாமுயீனுத்தீன் ஜிஷ்தி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்\nமலேஸிய சகோதரர்கள் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களை சந்தித்து, புதிய பள்ளிவாயலுக்காக நிதி அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/06/rb_55.html", "date_download": "2019-07-21T11:05:40Z", "digest": "sha1:QUHOFFRNXEZPKIU3HISD5KNROMDJCTWL", "length": 20982, "nlines": 104, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : வில்பத்து தொடர்பில் சிங்கள மக்களுக்கு உண்மை நிலையை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம்", "raw_content": "\nவில்பத்து தொடர்பில் சிங்கள மக்களுக்கு உண்மை நிலையை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம்\nவில்பத்து தொடர்பில் சிங்கள மக்களுக்கு பரப்பட்டுள்ள தவறான கருத்துக்களை நீக்குவதற்கு கட்டமைப்பொன்று அவசியம் பெளத்த தேரர்கள் - அமைச்சர் ரிசாத் கலந்தாலோசனை\nவில்பத்து தொடர்பில் சிங்கள மக்களுக்கு பரப்பட்டுள்ள தவறான கருத்துக்களை நீக்கி, அவர்களுக்கு உண்மை நிலைகளை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை தொடங்குவதற்கென வடமாகாண பெளத்த மத குருமார்கள் அடங்கிய அமைப்பொன்றின் அவசியம் குறித்து வடமாகாணத்தை சேர்ந்த பெளத்த மத குருமார்கள் கருத்து வெளியிட்டனர்.\nவவுனியா ஸ்ரீபோதி தக்ஷினாராமய விகாரையில் அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் வட மாகாணத்தை சேர்ந்த பெளத்த தேரர்களை சந்தித்த போதே, தேரர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.\nஇச்சந்திப்பின் போது வடமாகாண சங்கநாயக்க தேரர் கிரிஇப்பங்கவெவ ஸ்ரீ தர்மாராம விகாரதிபதி பொலநறுவ திலக்கலங்கார தேரர், ரணவர தம்மிந்த தேரர் மற்றும் மொனரா வைரப்பிய தேரர் ஆகியோரும் முக்கியமாக உ��ன் இருந்தனர்.\n“வில்பத்துவுக்கும் மன்னார் மாவட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. 1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் சுமார் 25 வருடங்களுக்கு பின்னர், தாம் முன்னர் வாழ்ந்த முசலி பிரதேசத்திற்குச் சென்று குடியேறும் போதே இவ்வாறான பிரச்சினை எழுந்தது. அந்த மக்களும் நானும் வில்பத்துவை அழிப்பதாக பிழையான பிரசாரங்களை தென்னிலங்கையில் உள்ள சில பெளத்த அமைப்புக்கள் முன்னெடுத்தனர்.\nஇந்த பிரதேசத்தின் வரலாற்றை அறிந்திராத இந்த அமைப்புக்கள் தமக்கு கிடைத்த பிழையான தகவல்களின் அடிப்படையிலையே இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்னெடுத்து தென்னிலங்கையில் சிங்கள மக்களிடம் பிரசாரங்களை மேற்கொண்டனர். இந்த விடயத்தில் என்னை ஒரு வேண்டாதவாராகவும், பிழையானவராகவும் ஆக்குவதற்கு இன்னும் முயற்சி செய்து வருகின்றனர்.\nஇந்த குற்றச்சாட்டின் உண்மை நிலைமைகளை இந்த பிரதேசத்தில் வாழும் பெளத்த தேரர்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள் எனவே சிங்கள மக்களிடமும், கண்டி அஸ்கிரிய மல்வத்த பீடாதிபதிகளிடமும் உண்மை நிலையை தெளிவுபடுத்துங்கள்.” என்றும் அமைச்சர் வேண்டினார்.\n”முஸ்லிம்கள் வாழ்ந்த முசலியின் பல கிராமங்கள், ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேன ரஷ்யாவில் இருந்தபோது, வனபரிபாலன திணைக்களத்திற்கு சொந்தமானது என வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டது. இதனால் அங்கு தமது பூர்வீக காணிகளில் மீளக்குடியேறிய மக்கள் தமக்கு நடந்த அநீதிகளுக்கு நீதிகேட்டு 40நாட்கள் வீதிகளில் கிடந்தனர்.\nஇதனையடுத்து அமைச்சர் பைசர் முஸ்தபா, நான் உட்பட முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் அந்த பிரதேச முக்கியஸ்தர்கள் பலர் ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனவை சந்தித்து நிலைமைகளை எடுத்துரைத்தோம். இந்த விடயங்களை கேட்டறிந்த ஜனாதிபதி இதன் உண்மை நிலைமையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை நியமித்தார்.\nகளத்திற்கு சென்ற அந்தகுழுவினர் விசாரணைகளை மேற்கொண்டுபின்னர் அவரிடம் அறிக்கையையும் கையளித்துவிட்டனர். 06 மாத காலமாகியும் இன்னும் அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை. இக்குழுவின் அறிக்கையை வெளிப்படுத்தி இது தொடர்பிலான உண்மை நிலையை வெளிப்படுத்துங்கள் என்று நாங்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்” என்றும் அமைச்சர��� தெரிவித்தார்.\nசபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் மல்வத்த அஸ்கிரிய பீடாதிபதிகளை நான் உட்பட அமைச்சர்கள் பலர் சந்தித்த போது, மல்வத்த மகாநாயக்க தேரர் என்னிடம் வில்பத்து விவகாரம் பற்றி வினவினார், நான் மதிப்புக்குரிய தேரரிடம் எங்களது நிலையை தெரிவித்தேன். அத்துடன்தங்களின் பிரதிநிதிகளையாவது இந்த பிரதேசத்திற்கு அனுப்பி உண்மை நிலையைஅறிந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தேன். என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nஇந்த சந்திப்பில் கலந்துகொண்ட தேரர்கள் கருத்து தெரிவித்த போது,\n“வடமாகாணத்தை பொறுத்தவரை எமக்கு உதவி செய்யும் அமைச்சர் நீங்கள் ஒருவர் மட்டுமே, முஸ்லிமாக தாங்கள் இருந்த போதும் எமது விகாரைகளை புனரமைப்புச் செய்து தந்தீர்கள். விகாரைகளுக்கான பாதைகளை அமைத்தீர்கள், இன்னும் பல்வேறு வழிகளிலும் உதவி இருக்கின்றீர்கள், உதவுகின்றீர்கள்.\nயுத்த காலத்தில் நாங்கள் மிகவும் பீதியுடன் இருந்த போது கெடுபிடிகளுக்கு மத்தியில் மிகவும் துணிச்சலாக இந்த பிரதேசத்திற்கு வந்து எங்களுக்கு உதவி செய்ததை நாங்கள் ஒருபோதும் மறக்கவில்லை.\nவில்பத்துவின் உண்மை நிலையை அந்த பிரதேசத்திற்கு சென்று நாங்கள் அறிந்து கொண்டோம். மக்களின் குடியுருப்புக்களை பார்வையிட்டோம். இந்த குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை என்று நாங்கள் தெரிந்துகொண்டோம். அதனை வெளிப்படுத்தியதால் எங்களை சிலர் தூஷித்தார்கள்.\nவில்பத்து விடயத்தையும்உங்களையும் சம்மந்தப்படுத்தும் தென்னிலங்கை தேரர்கள் இந்த விடயத்தை எங்களுடன் ஒரு போதும் பேசியதில்லை, கொழும்பிலே கூடி தீர்மானங்களை எடுக்கின்றனர், செய்மதி தொழில்நுட்பம் மூலம் இவர்கள் அந்த பிரதேசத்தை படம்பிடித்து தமக்கு ஏற்றாப்போல பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர்.“ என்றும் தெரிவித்தனர்.\nமல்வத்து மகாநாயக்க தேரரை ஒருமுறை நாம் சந்தித்து பேசிய போது எம்மிடம் வில்பத்து தொடர்பில் அவர் கேட்டார்; நாம் உண்மைகளை தெரிவித்தோம். அந்தவேளையில் மகாநாயக்க தேரர் ”அமைச்சர் ரிசாத் முஸ்லிம்களுக்கு சேவை செய்கின்றார்.\nஅவர் தனது சமூகத்திற்கு ஆற்றும் பணிகள் போன்று சிங்கள அமைச்சர்கள் நமது மக்களுக்கு செய்துவதில்லை . என்றும் தெரிவித்தார்” என்று இவ்வாறு தேரர்கள் குறிப்பிட்டனர்.\nஇச் செய்தி பற்றி உங்க���் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஅனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதாக ஐ.நா பொதுச் செயலாளர் ஜனாதிபதிக்கு தொலைபேசி அழைப்பு\nஇந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில், தம்மால் முடியுமான அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் உள்ளிட...\nபிரபல பாதாள உலக குழு தலைவர் மதூஷுடன் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் இலங்கைக்கு\nபிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத...\nஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா \n- வை எல் எஸ் ஹமீட் ஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா அல்லது 19 அமுலுக்கு வந்ததிலிருந்து ஐந்து வ...\nவாரியபொல - புத்தளம் வீதியில் கோர விபத்து - 2 பேர் பலி\nவாரியபொல - புத்தளம் வீதியில் மாமுனுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் காயம...\nமன்னார் மீனவர்களின் ஜீவனோபாயத்தை ஊக்குவிக்க மீன்பிடி வலைகளை வழங்கிய மஸ்தான் M.P\n- ஊடகப்பிரிவு மன்னார் பேசாலை, பள்ளிமுனை, எருக்கலம்பிட்டி, தலைமன்னார் பகுதி மீனவர்களின் கடற்றொழிலை ஊக்குவித்து அவர்களின் வாழ்வாதாரத்தை உய...\nபல இடங்களில் இடியுடன் கூடிய மழை\nமேல், தென், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் பல இடங்களில் ...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: வில்பத்து தொடர்பில் சிங்கள மக்��ளுக்கு உண்மை நிலையை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம்\nவில்பத்து தொடர்பில் சிங்கள மக்களுக்கு உண்மை நிலையை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/economy/03/134818?ref=archive-feed", "date_download": "2019-07-21T10:54:09Z", "digest": "sha1:VZHSQTSHE3ACEDSDRG6OW6EMIALCY52X", "length": 6821, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "பொருளாதார வளர்ச்சிக்காக மீண்டும் இலங்கைக்கு கிடைக்கும் மூன்றாம் கட்ட, ‘கடன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபொருளாதார வளர்ச்சிக்காக மீண்டும் இலங்கைக்கு கிடைக்கும் மூன்றாம் கட்ட, ‘கடன்\nஇலங்கைக்கான மூன்றாம் கட்ட, ‘கடன் திட்டத்தின் கீழான’ நிதி உதவியை வழங்குவதற்கு, சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்தள்ளது.\nகடன் நிதி உதவி திட்டத்தின் கீழ், மூன்றாம் கட்டமாக 168 மில்லியன் கடனை வழங்குவதற்கு, சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளதாக, நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே 1.5 பில்லியன் டொலர் பெறுமதியான கடன் திட்டத்தின் கீழ், 168 மில்லியன் டொலர்களின் படி, இரண்டு தடவைகள் சர்வதேச நாணய நிதியம், கடன் வழங்கியுள்ளது.\nஅதையடுத்து, மூன்றாம் கட்ட நிதியுதவியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், இம்மாத இறுதிக்குள், இந்த தீர்மானம் குறித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பொருளாதாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/%E0%AE%8F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9/", "date_download": "2019-07-21T10:57:58Z", "digest": "sha1:C77AFA642RYE4ZTSRDJFEMR6FSDSFCMO", "length": 14613, "nlines": 162, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஏபிஎஸ் பிரேக் அவசியம் என்ன ?", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 21, 2019\nஉலகின் முதல் ஏக்டிவ் ஷிஃப்ட் கன்ட்ரோல் டிரான்ஸ்ம���ஷன் விவரம்\nஅதிரவிடும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி முன்பதிவு\nஃபோர்டு எண்டேவர் ஏர்பேக் கோளாறு காரணமாக திரும்ப அழைப்பு\nவிற்பனையில் சாதனை படைக்கும் டாடா நெக்ஸான் எஸ்யூவி சிறப்புகள்\nவரவிருக்கும் 2020 ஹூண்டாய் வெர்னா ஸ்பை படங்கள் வெளியானது\nகூடுதல் பாதுகாப்பு வசதியுடன் டட்சன் ரெடிகோ விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., ஆடம்பர டொயோட்டா வெல்ஃபயர் இந்தியாவில் அறிமுகம்\nஅதீத வரவேற்பால் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவு நிறுத்தம்\nமுதல் நாளில் 6,046 முன்பதிவுகளை பெற்ற கியா செல்டோஸ் எஸ்யூவி\nவிரைவில்., சுசுகி ஜிக்ஸர் SF 250 மோட்டோ ஜிபி எடிஷன் அறிமுகம்\nரூ.4.99 லட்சத்தில் சிஎஃப் மோட்டோ 650MT இந்தியாவில் அறிமுகமானது\nஇந்தியாவில் சிஎஃப் மோட்டோ 650GT விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் சிஎஃப் மோட்டோ 650NK விற்பனைக்கு வெளியானது\nசிஎஃப் மோட்டோ 300NK இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S, எக்ஸ்ட்ரீம் 200R பைக் விலை உயர்ந்தது\nரிவோல்ட் ஆர்வி400 பைக் விலை வெளியீடு தேதி அறிவிப்பு\n2019 சுசுகி ஜிக்ஸர் SF மோட்டோ ஜிபி எடிஷன் விற்பனைக்கு வந்தது\nஹார்லி டேவிட்சன் லைவ் வயர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஉலகின் முதல் ஏக்டிவ் ஷிஃப்ட் கன்ட்ரோல் டிரான்ஸ்மிஷன் விவரம்\nஅதிரவிடும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி முன்பதிவு\nஃபோர்டு எண்டேவர் ஏர்பேக் கோளாறு காரணமாக திரும்ப அழைப்பு\nவிற்பனையில் சாதனை படைக்கும் டாடா நெக்ஸான் எஸ்யூவி சிறப்புகள்\nவரவிருக்கும் 2020 ஹூண்டாய் வெர்னா ஸ்பை படங்கள் வெளியானது\nகூடுதல் பாதுகாப்பு வசதியுடன் டட்சன் ரெடிகோ விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., ஆடம்பர டொயோட்டா வெல்ஃபயர் இந்தியாவில் அறிமுகம்\nஅதீத வரவேற்பால் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவு நிறுத்தம்\nமுதல் நாளில் 6,046 முன்பதிவுகளை பெற்ற கியா செல்டோஸ் எஸ்யூவி\nவிரைவில்., சுசுகி ஜிக்ஸர் SF 250 மோட்டோ ஜிபி எடிஷன் அறிமுகம்\nரூ.4.99 லட்சத்தில் சிஎஃப் மோட்டோ 650MT இந்தியாவில் அறிமுகமானது\nஇந்தியாவில் சிஎஃப் மோட்டோ 650GT விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் சிஎஃப் மோட்டோ 650NK விற்பனைக்கு வெளியானது\nசிஎஃப் மோட்டோ 300NK இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S, எக்ஸ்ட்ரீம் 200R பைக் விலை உயர்ந்தது\nரிவோல்ட் ஆர்வி400 பைக் விலை வெளியீடு தேதி அற��விப்பு\n2019 சுசுகி ஜிக்ஸர் SF மோட்டோ ஜிபி எடிஷன் விற்பனைக்கு வந்தது\nஹார்லி டேவிட்சன் லைவ் வயர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஏபிஎஸ் பிரேக் அவசியம் என்ன \nஏபிஎஸ் பிரேக் என்றால் என்ன, ஏபிஎஸ் ஏன் மிக முக்கியம், ஏபிஎஸ் எதனால் அவசியம், ஏபிஎஸ் நன்மைகள் என்ன இவ்வாறு பல கேள்விகளுக்கான விடையை இந்த பகிர்வில் கானலாம்.ஏபிஎஸ் பாதுகாப்பு அம்சங்களில் மிக அவசியமான ஒன்று.\n1929 ஆம் ஆண்டில் பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு உருவாக தொடங்கியது. ஆரம்ப காலங்களில் விமானங்களில் பயன்படுத்தப்பட்டன. 1958 ஆம் தொடங்கி பல மாற்றங்களுடன் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் என பயன்பாட்டிற்க்கு வந்தது.\nஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம்(Anti lock braking system) என்பதன் சுருக்கமே ஏபிஎஸ்(ABS) ஆகும். ஏபிஎஸ் மிக சிறப்பான பிரேக்கிங் திறனை வெளிப்படுத்தி வாகனத்தை சரியான இடத்தில் நிற்க உதவுவதுடன் வளைவுகளில் சிறப்பான முறையில் வாகனத்தை கையாள இயலும்.\nஏபிஎஸ் ஆனது பிரேக் செய்யும் பொழுது வாகனத்தை சக்கரங்கள் பூட்டிக்கொள்ளாமல் அதாவது வாகனத்தின் சக்கரம் சூழலாமல் லாக் ஆகி கொள்வதனை தவிர்க்கின்றது. ஈசியூ மூலம் ஏபிஎஸ் செயல்படுகிறது. அதனால் சரியாக செயல்படும். பிரேக் பிடித்தவுடன் முழுமையாக சக்கரங்களை தாக்காது. ஆனால் சக்கரங்களை விட்டு விட்டு பிடிக்கும் இதனால் வேகம் இயல்பான கட்டுபாட்டுக்குள் வரும்.\n1. திடீரென பிரேக் பிடிக்கும் பொழுது வாகனம் நிலை தடுமாறு சாதாரன பிரேக்கில்.. ஆனால் ஏபிஎஸ் பயனபடுத்தப்பட்ட வாகனம் நிலை தடுமாறுவது தடுக்கப்படும்.\n2. மழை காலங்களில் ஈரமான சாலைகள் மற்றும் சறுக்கலான சாலைகளிலும் இயல்பாக பயணிக்க உதவும்.\n3. நாம் எங்கு நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறோமோ அங்கு சரியாக நிறுத்த முடியும்.\n4. சாதாரன பிரேக்கை விட அதற்க்கு முன்பான தூரத்திலே வாகனத்தை நிறுத்திவிடலாம்.\n5. வளைவுகளில் இயல்பாக வாகனத்தை இயக்க முடியும்.\nபாதுகாப்பான பயணத்திற்க்கு மிக பெரும் பங்கு வகிக்கின்றது. புதிய கார் வாங்க விரும்புபவர்கள் ஏபிஎஸ் உள்ள வாகனத்தை முயற்சி செய்யுங்கள். பரவலாக அனைத்து வாகனங்களிலும் ஏபிஎஸ் அடிப்படையாக சேர்க்கப்பட்டு வருகின்றது.\nநீங்களும் உங்களுக்கு தெரிந்த ஆட்டோமொபைல் குறிப்புகள் தகவல்களை பகிர்ந்து கொள்ள admin @automobiletamilan.com\nநெ.1 பிரிமியம் மோட்டார் சைக்கிள் - ஹார்லி டேவிட்சன்\n2017 மாருதி சுசூகி ஸ்விஃப்ட் கார் அறிமுகம்\nவிரைவில்., சுசுகி ஜிக்ஸர் SF 250 மோட்டோ ஜிபி எடிஷன் அறிமுகம்\nஉலகின் முதல் ஏக்டிவ் ஷிஃப்ட் கன்ட்ரோல் டிரான்ஸ்மிஷன் விவரம்\nஅதிரவிடும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி முன்பதிவு\nஃபோர்டு எண்டேவர் ஏர்பேக் கோளாறு காரணமாக திரும்ப அழைப்பு\nவிற்பனையில் சாதனை படைக்கும் டாடா நெக்ஸான் எஸ்யூவி சிறப்புகள்\nரூ.4.99 லட்சத்தில் சிஎஃப் மோட்டோ 650MT இந்தியாவில் அறிமுகமானது\nஇந்தியாவில் சிஎஃப் மோட்டோ 650GT விற்பனைக்கு வெளியானது\n2017 மாருதி சுசூகி ஸ்விஃப்ட் கார் அறிமுகம்\nவிரைவில்., சுசுகி ஜிக்ஸர் SF 250 மோட்டோ ஜிபி எடிஷன் அறிமுகம்\nஉலகின் முதல் ஏக்டிவ் ஷிஃப்ட் கன்ட்ரோல் டிரான்ஸ்மிஷன் விவரம்\nஅதிரவிடும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி முன்பதிவு\nஃபோர்டு எண்டேவர் ஏர்பேக் கோளாறு காரணமாக திரும்ப அழைப்பு\nவிற்பனையில் சாதனை படைக்கும் டாடா நெக்ஸான் எஸ்யூவி சிறப்புகள்\nரூ.4.99 லட்சத்தில் சிஎஃப் மோட்டோ 650MT இந்தியாவில் அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/nokia-introducing-new-8110-mobile", "date_download": "2019-07-21T11:45:45Z", "digest": "sha1:HYOB7XAEGMMD7V6G4OHYD47XPAGOWV3D", "length": 10858, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "நோக்கியா அறிமுகம் செய்யும் புதிய வாழைப்பழம் கைபேசி..! | nokia introducing new 8110 mobile | nakkheeran", "raw_content": "\nநோக்கியா அறிமுகம் செய்யும் புதிய வாழைப்பழம் கைபேசி..\nநோக்கியா மொபைல் புதிதாக தனது இரண்டு மாடல்களை அறிமுகம் செய்திருக்கிறது. ஒரு மாடல் அக்டோபர் 23-ஆம் தேதியும் மற்றொரு மாடல் அக்டோபர் 11-ஆம் தேதியும் பிளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு வருகிறது.\nமுதலில் அக்டோபர் 11-ஆம் தேதி வரவிருப்பது நோக்கியா 3.1 பிளஸ் அடுத்தது அக்டோபர் 23-ஆம் தேதி வரவிருப்பது நோக்கியா 8110. இதில் நோக்கியா 3.1 பிளஸ் இந்த தலைமுறைக்கு ஏற்றதுபோல் ஆண்ட்ராய்டு 8.1, டச் ஸ்க்ரீன், பின் பக்க கேமரா 13 எம்பி மற்றும் 5 எம்பி, 8 எம்பி செல்ஃபீ கேமரா என்றும் இருக்கிறது. ஆனால், இந்த நோக்கியா 8110 முற்றிலும் வேறு, இது 1990-களில் பிறந்தவர்களுக்கானது என்றே சொல்லலாம். காரணம், இந்த மாடலில் வெறும் 2.4 இன்ச் டிஸ்பிலே, 2 எம்பி பின்பக்க கேமரா என்று இருக்கிறது. அதேசமயம் இந்த போனில் கூகுள் மேப், பேஸ்புக் போன்ற விஷயங்களை பயன்படுத்தலாம். இதன் விலை ��ூ. 5,999 என்றும் 3.1 பிளஸ் ஃபோனின் விலை ரூ. 11,499 என்றும் நோக்கியா நிறுவனம் அறிவித்துள்ளது. இது எல்லாவற்றையும்விட சிறப்பு, நோக்கியா 8110 மாடலின் பெயர் 'பனானா மொபைல்' அதாவது தமிழில் வாழைப்பழம் கைபேசி. இதற்கு காரணம் 8110 மாடல் பார்ப்பதற்கு வாழைப்பழம் போன்றே இருக்கும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n25 மில்லியன் ஆண்ட்ராய்டு போன்களை தாக்கியுள்ள புதிய வைரஸ்... பயனாளர்களுக்கு எச்சரிக்கை...\n33,000 ஆபத்தான ஆண்ட்ராய்டு செயலிகளை நீக்கியது சி.ஏ.சி...\n5000 ரூபாயில் ஆண்ட்ராய்டு டீ.வி; இந்திய நிறுவனம் அறிமுகம்...\nகூகுளை காப்பியடித்து ஆன்ட்ராய்டு செயலி தயாரிக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம்\nஇந்திய அணி ஒருநாள், டி20 வீரர்கள் அறிவிப்பு\n72 மணிநேரத்திற்கு கனமழை... நான்கு மாவட்டங்களுக்கு ரெஸ்ட் அலர்ட்\nசோப்பு, பெயிண்ட் பயன்படுத்தி போலி பாக்கெட் பால் தயாரிப்பு... அதிர்ச்சியில் பொதுமக்கள்...\nமுதன் முறையாக செல்ஃபீ எடுத்த தல... வைரலாகும் புகைப்படம்...\nசச்சின் டெண்டுல்கருக்கு \"ஹால் ஆஃப் பேம்\" விருது வழங்கி கவுரவித்துள்ளது ஐசிசி\n360° ‎செய்திகள் 2 hrs\nவிக்ரமுக்குத் தேவையான அந்த ஒன்று, இந்தப் படத்திலாவது கிடைத்ததா கடாரம் கொண்டான் - விமர்சனம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பான பாலியல் புகார்...\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nமோடியின் வெற்றிக்காக தேர்தலுக்கு முன்பிருந்தே கூட்டுச்சதி\nபிக்பாஸ் வீட்டில் இப்படி பண்ணலாமா...புகார் கொடுத்த சமூக ஆர்வலர்\nநான் ரவுடி இல்ல சாமி... எப்படி என்னை ரவுடின்னு சொல்றீங்க\nகணவனுடைய செல்போனில் உள்ள வாட்ஸ்-அப் சங்கதிகளை ஆராய்ந்து அதிர்ந்து போன மனைவி\nவிடுதலையானால் சசிகலாவின் அதிரடி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2018-09-11", "date_download": "2019-07-21T10:33:12Z", "digest": "sha1:2KCRWNGFTDJSVZYLKTPSUTWZHBQUWRUB", "length": 20303, "nlines": 304, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவ���ஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஐ.நா மனித உரிமைச்சபை உறுப்பு நாடுகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள்\nநல்லூருக்குள் மாட்டிறைச்சிக் கடைகளுக்குத் தடை\nமுல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகுகள் பறிமுதல்\nஇலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான வடமாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றம்\nஇராணுவத்தில் தவறில்லையென ஐ.நாவில் கூறப்போகும் மைத்திரி\nகிளிநொச்சியில் இடம்பெற்ற ஜே.வி,பியின் மக்கள் சந்திப்பு\nயாழில் ஆயுதங்களுடன் பொலிஸாரின் வாகனம் கடத்தல்\nசொந்த இடத்தில் வாழும் உரிமையை யாரும் விட்டுக் கொடுக்கவே முடியாது\nமுசலி வைத்தியசாலைக்கு 75 லட்சம் ரூபா ஒதுக்கீடு\nபொலிஸாரின் தாக்குதலுக்குள்ளான குடும்பத்தை நேரில் சென்று பார்வையிட்ட வடமாகாண சபை உறுப்பினர்\nகனகராயன் குளம் பொலிஸ் நிலைய பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்\n ஆளுநர் மௌனம் காப்பது ஏன்\nபயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் அமைச்சரவையில் கடும் சொற்போர்\nதிரியாய் அருள்மிகு வரத விக்னேஸ்வர ஆலயத்தின் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு\nஎத்தாபெந்திவெவ காட்டுப் பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது\n ஐ.நா. விசேட தூதுவர் கோரிக்கை\nதொல்லியல் திணைக்களத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்\nசுவிட்சர்லாந்தில் உயர் பதவியில் நியமிக்கப்பட்ட இலங்கை தமிழ் பெண்\nபாலையடிவட்டை பொதுச்சந்தையை மீண்டும் இயக்குவதற்கு நடவடிக்கை\nதொல்பொருள் இடங்களாக வர்த்தமானி மானியில் அறிவிக்கப்பட்ட இடங்கள்\nமுதலமைச்சரின் பிறந்த நாளில் வடமாகாண சபையின் இறுதி அமர்வு..\nஆயுத விவகார குற்றச்சாட்டு: பிரதியமைச்சர் நளினின் கருத்துக்கு ஹிஸ்புல்லாஹ் மறுப்பு\nவிசேட அமர்வு ஒன்றை நடத்துவதற்கு வடமாகாண சபையில் முடிவு\nபோதைப்பொருள் கடத்திச் சென்ற வான் மீது துப்பாக்கிச் சூடு\nமீண்டும் பஸ் கட்டண உயர்வு தனியார் பஸ் சம���மேளனம் கோரிக்கை\nகொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பம்\nகூட்டரசிலிருந்து உடன் வெளியேற வேண்டும்\nநீதிமன்றத்திற்குள் நுழைய ஊடகவியலாளர்களுக்கு தடை\nபொலிஸ் பொறுப்பதிகாரி தமிழ் குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்த வேண்டிய தேவை என்ன\nபுலிகளுக்காக இந்திய இராணுவ அதிகாரிகளை மாற்றிய வாஜ்பாய்\nவரலாற்றுச்சாதனை படைத்த கிளிநொச்சி இந்துவின் வீரர்களுக்கு சி.சிறீதரன் எம்.பி புகழாரம்\nஇலங்கை மிக மெதுவாகவே நகர்கின்றது ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் குற்றச்சாட்டு\nஇந்திய குடும்பங்கள் குடியேற்றம் தொடர்பாக அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள கருத்து\nஒரே நாளில் இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nபிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இலங்கையின் நடவடிக்கைகளுக்கு வரவேற்பு\nபொலிஸாரின் பின்னணியுடன் சட்டவிரோத மணல் அகழ்வுகள்\nமுல்லைத்தீவு கடற்கரையில் ஒதுங்கிய மிகப் பெரிய உயிரினம்\nவேப்பங்குளம் முஸ்லிம் கலவன் பாடசாலை பின்னடைவிற்கு காரணம் இதுதான்\nஇரவோடு இரவாக நாடு கடத்தப்பட்ட யாழ். உள்ளிட்ட வடக்கு, கிழக்கு இளைஞர்களின் நிலை\nஅபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு ஆதரவு\nஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு வழங்கியதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை\nஇலங்கையிலிருந்து சட்டவிரோமாக வெளிநாடு சென்ற பலர் கடற்படையினரால் கைது\nமான் இறைச்சியுடன் பிடிப்பட்ட நபருக்கு 30 ஆயிரம் ரூபாய் தண்டப் பணம்\nதம்புள்ளை வைத்தியசாலையை ஆக்கிரமித்துள்ள மூட்டைப்பூச்சிகள்\nகாதலியை கொலை செய்துவிட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக கொண்டுசென்ற நபர்\nகிளிநொச்சி மாவட்டத்திற்கு தீயணைப்பு பிரிவு உருவாக்கம்\nபொன்சேகாவுக்கு எதிராக இராணுவ அதிகாரிகள் போர்க்கொடி\nவிஷம் அருந்தி உயிரை மாய்த்துக்கொள்ளும் விவசாயிகள் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nமஹிந்தவின் அழுத்தத்தால் நாமலுக்கு திருமணம்\nபொலிஸாருக்கு எதிராக பாரிய போராட்டம்\nசரத் பொன்சேகாவின் கருத்தால் இராணுவ அதிகாரிகள் குழப்பத்தில்\nஇலங்கையில் இந்து ஆலயங்களில் ஏற்படப்போகும் மாற்றம்\nமுன்னிலை வகித்த வடக்கு மாகாணம் இன்று கடைசி நிலையில்\nஉலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுப் பேரணி\nவாழும் நாட்டு மொழியை கற்பதின் நன்மைகள்\nவௌிநாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஒரு தொகுதி இலங்கை ஏதிலிகள்\nகேரளா கஞ்சாவுடன் பிடிப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு\nபுதிய கூட்டணிக்கு தயாராகும் அமைச்சர் மனோ கணேசன்\nஇளைஞனுக்கு எமனாக மாறிய மதுபான போத்தல்\nஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்\nவெடிப்பு சம்பவத்தில் பெண் படுகாயம்\nசுற்றிவளைப்பின் போது வசமாக சிக்கிக் கொண்ட நபருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு\nசர்வதேச திரைப்படத்துறையை வியப்பில் ஆழ்த்திய ஈழத்தமிழன்\nபிரான்ஸில் பலரை வியப்பில் ஆழ்த்தி சாதனை படைத்த இலங்கை தமிழ்ப் பெண்\nயாழில் சிறப்பிக்கப்பட்ட பாரதியாரின் நினைவு தினம்\nவவுனியாவில் சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த கதி\nகாதலர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் மர்ம கும்பல்\nஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவையில் ஆபத்தான உணவுகள்\nமன்னாரில் 22 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை\nயாழ். காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கஞ்சா மீட்பு\nமஹிந்தவினால் அரச ஊழியர்களுக்கு ஏற்பட்ட ஆபத்து\nசுமந்திரன் எம்.பியை கொந்தளிக்க வைத்த ஜனாதிபதி\nயாழ்ப்பாணத்திலிருந்து சென்ற பேருந்தை வழிமறித்த பொலிஸார்\nவிஷேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல்\nஇலங்கை வரும் அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் மகிழ்ச்சியான தகவல்\nஇலங்கை வந்த மற்றுமொரு ஐரோப்பிய பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்\nஎதிர் தரப்பினரை பழிவாங்கும் அரசாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-123/", "date_download": "2019-07-21T11:38:42Z", "digest": "sha1:RZFFMI7U3E44BLD3P45YUDSYSHAOVHZH", "length": 17765, "nlines": 89, "source_domain": "www.namadhuamma.net", "title": "1133 அங்கன்வாடி மைய கட்டடங்கள் ரூ.22.66 கோடி செலவில் சீரமைப்பு - சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு... - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைப்பு…\nநீர் மேலாண்மை இயக்கம் மக்கள் இயக்கமாக மாற்றம் – முதலமைச்சர் அறிவிப்பு…\nதமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை – துணை முதலமைச்சர் உறுதி…\nநிதி மேலாண்மையில் தமிழகம் தலையாய மாநிலமாக திகழ்கிறது – துணை முதலமைச்சர் பெருமிதம்…\nஅரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய குழு பரிந்துரை விரைவில் ���ெளியீடு – பேரவையில் துணை முதலமைச்சர் அறிவிப்பு…\nவேளச்சேரி ரயில் நிலையத்தில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் – சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் அறிவிப்பு…\nதமிழகத்தில் நியாயமாகவும் சுதந்திரமாகவும் தேர்தல் நடத்த முழு ஒத்துழைப்பு – துணை முதலமைச்சர் உறுதி…\nஎம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு…\nகாவேரி நதிநீர் பிரச்சினை விவகாரம்,தவறை நியாயப்படுத்தி பேசுவதா ஸ்டாலினுக்கு முதல்வர் காட்டான பதில்…\nஅணை பாதுகாப்பு சட்ட மசோதாவை திரும்ப பெற அரசு தொடர் நடவடிக்கை – சட்டப்பேரவையில் முதலமைச்சர் உறுதி…\nசிறந்த தாலுகாக்களுக்கு ஆண்டுதோறும் விருது – துணை முதலமைச்சர் அறிவிப்பு…\nகஜா புயலுக்கு சேதமடைந்த மின்கம்பங்கள் விரைவில் அகற்றம் – அமைச்சர் பி.தங்கமணி உறுதி…\n7 தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் – பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு…\nகூட்டுறவு நியாயவிலை கடை பணியாளர்களுக்கு குடும்ப நல நிதி ரூ.3 லட்சமாக உயர்வு – சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு …\nதிருச்சி மாவட்டத்தில் தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம் – பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு…\n1133 அங்கன்வாடி மைய கட்டடங்கள் ரூ.22.66 கோடி செலவில் சீரமைப்பு – சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு…\n1133 அங்கன்வாடி மைய கட்டடங்கள் ரூ.22.66 கோடி செலவில் சீரமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.\nசட்டப்பேரவையில் தமிழ்நாடு சட்டமன்ற விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டு பேசியதாவது:-\nஅங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வி பயில வருகை புரியும் குழந்தைகளுக்கு 2012-2013 மற்றும் 2013-2014-ம் ஆண்டு முதல் இரண்டு இணை இலவச வண்ண சீருடை வழங்கும் திட்டம் 10 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினால் குழந்தைகளின் வருகை அதிகரித்துள்ளது. இத்திட்டத்தினை தர்மபுரி, நாமக்கல், இராமநாதபுரம், சேலம், திருவண்ணாமலை, திருவாரூர், மற்றும் விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள, அங்கன்வாடி மையங்களுக்கு, 6.51 கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தப்படும்.\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், அரசு மற்றும் சொந்த கட்டடங்க��ில் செயல்படும் அங்கன்வாடி மைய கட்டடங்களில் ஏற்படும் பழுதுகளை சீர்படுத்த நடப்பாண்டில் 1,133 அங்கன்வாடி மையக் கட்டடங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 22.66 கோடி ரூபாய் செலவில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.\nஅங்கன்வாடி மையங்களை தூய்மையாக பராமரிக்கவும், அங்கன்வாடி மைய பயன்பாட்டிற்கு தேவைப்படும் பொருட்களை உடனே வாங்குவதற்கும், சிறிய வகையிலான கட்டடப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் பொருட்டும், ஓர் அங்கன்வாடி மையத்திற்கு 3,000 ரூபாய் வீதம் 38,489 அங்கன்வாடி மையங்களுக்கு வருடாந்திர பராமரிப்பு நிதி சுமார் 11.55 கோடி ரூபாய் வழங்கப்படும்.\n10 ஆயிரத்து 888 அங்கன்வாடி மையங்களுக்கு நாற்காலி, இரும்பு அலமாரி, நீர்வடிகலன் போன்ற அறைகலன்கள் 10.59 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். அங்கன்வாடி மையங்களுக்கு வருகின்ற தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான உடல் உபாதைகள், காய்ச்சல், பேதி, காயம், தோல்தொற்று ஆகியவற்றை சமாளிக்கும் வகையில், எளிதாக பயன்படுத்தக்கூடிய மருத்துவ பொருள் அடங்கிய மருத்துவப் பெட்டியும், கைத்துண்டு, சீப்பு, நகவெட்டி மற்றும் சோப்பு அடங்கிய சுகாதாரப் பெட்டியும், 31 மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு நடப்பாண்டில் 7.35 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.\nபுரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ், நடப்பு ஆண்டில் 5,970 சத்துணவு மையங்களுக்கு சமையல் உபகரணங்கள் சுமார் 8.63 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டம் அமைத்து, காய்கறிகளை உற்பத்தி செய்து பயன்படுத்த ஏதுவாக தோட்டக் கலைத் துறையின் உதவியுடன் காய்கறித் தோட்டம் அமைக்க, முதற்கட்டமாக ஒரு சத்துணவு மையத்திற்கு 5,000 ரூபாய் வீதம், 9,915 சத்துணவு மையங்களில் சுமார் 4.96 கோடி ரூபாய் செலவில் காய்கறி தோட்டம் அமைக்கப்படும்.\nவறுமையாலும், பல்வேறு கடினமான சூழ்நிலைகளாலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளித்து பராமரிப்பதற்கு, அன்னை சத்தியா அரசினர் குழந்தைகள் இல்லம் ராமநாதபுரம் நகரத்தில் 70 பெண் குழந்தைகளுடன், வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் இந்த இல்லத்திற்கு, அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட புதிய கட்டடம் 1,614 சதுர மீட்டர் பரப்பளவில் 5.28 க��டி ரூபாய் செலவில் கட்டப்படும்.\nசென்னை, கெல்லீஸில், அரசு கூர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகின்றது. இந்த இல்லத்தில் உள்ள 150 சிறார்களின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் அவர்களின் மறுவாழ்விற்குரிய பயிற்சிகள் வழங்கிட தேவையான, அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் கொண்ட கூடுதல் கட்டடங்கள், 4.53 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.தற்போது, அரசு கூர்நோக்கு இல்லங்களில் தங்கியுள்ள சிறார்களை ஒவ்வொரு விசாரணை நாளிலும் சம்மந்தப்பட்ட மாவட்ட இளைஞர் நீதிக் குழுமங்களுக்கு அழைத்துச் சென்று வர வேண்டியுள்ளது. ஏற்கனவே, 8 மாவட்டங்களில் இளைஞர் நீதிக் குழுமங்கள் கூர்நோக்கு இல்லங்களுடன் இணைக்கப்பட்டு, கூர்நோக்கு இல்ல சிறார்களிடம் காணொலிக் காட்சி மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nதற்போது எஞ்சியுள்ள தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கடலூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாவட்டங்களிலுள்ள 6 அரசு கூர்நோக்கு இல்லங்களை, அவற்றுடன் தொடர்புடைய 16 மாவட்டங்களிலுள்ள இளைஞர் நீதிக் குழுமங்களுடனும் காணொலிக் காட்சி மூலம் இணைக்கும் பணிகள் எல்காட் நிறுவனம் மூலம் 2.6 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.\nசுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு 29 சதவீத ஊதிய உயர்வு – பேரவையில் அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்…\nஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து…\nஅரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய குழு பரிந்துரை விரைவில் வெளியீடு – பேரவையில் துணை முதலமைச்சர் அறிவிப்பு…\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் மறைவு : பிரதமர் மோடி இரங்கல்…\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு…\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்…\nதேர்தல் வந்தாலே ஸ்டாலின் தோல்வி பயத்தில் உளறுவார் – நடிகை விந்தியா கடும் தாக்கு…\nஉள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு – வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…\nநமது அம்மா ஆசிரியர் இல்ல திருமண விழா : முதல்வர், துணை முதல்வர்,அமைச்சர்கள் நேரில் வாழ்த்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2017/06/blog-post_23.html", "date_download": "2019-07-21T10:44:45Z", "digest": "sha1:CJZ4UB4IXVMM5BLH267C5EKBH5G4XMR6", "length": 55517, "nlines": 780, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "”கதிராமங்கலத்தில் இதுதான் நடக்கிறது?\" ஒ.என்.ஜி சி-யை அதிரவைத்த ஆவணப்படம்! விகடன் இணையதளத்தில் வெளியான செய்தி! ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\" ஒ.என்.ஜி சி-யை அதிரவைத்த ஆவணப்படம் விகடன் இணையதளத்தில் வெளியான செய்தி\n\" ஒ.என்.ஜி சி-யை அதிரவைத்த ஆவணப்படம் விகடன் இணையதளத்தில் வெளியான செய்தி\nதஞ்சை மாவட்டம் - கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.யின் பாதிப்புகளை விளக்கும் “கதிராமங்கலம் கதறல்” ஆவணப்படத்தை கடந்த 20.06.2017 அன்று குடந்தையில் நடைபெற்ற போராட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பன்மைவெளி வெளியீட்டகம் வெளியிட்டது. அது குறித்த செய்தி விகடன் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அது வருமாறு :\nகதிராமங்கலத்தில், ஓ.என்.ஜி.சி செயல்படுத்தி வரும் எண்ணெய் எடுக்கும் திட்டத்துக்கு எதிரான ஆவணப்படம் ஒன்று வெளியாகி இருப்பது மத்திய அரசை அதிர வைத்துள்ளது.அந்தப் படத்தைப் பார்த்து மக்கள் கிளர்ந்தெழுந்து விடுவார்கள் என எண்ணிய ஓ.என்.ஜி.சி நிறுவனம்,ஆவணப்படம் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டு மக்களை சாமாதானப்படுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளது.\nதஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது கதிராமங்கலம் கிராமம். கம்பனை ஆதரித்த சடையப்ப வள்ளல், நெற்கதிரை கூரையில் வேய்ந்து கொடுத்த காரணத்தால், கதிர் வேய்ந்த மங்கலம் என்ற பெயர் வந்ததாக வரலாறு. காவிரி ஆறு மற்றும் விக்கிரமனாறு நடுவில் அமைந்துள்ள இந்தக் கிராமம் ஒருகாலத்தில், பசுமைக்குப் பஞ்சம் இல்லா ஊராக இருந்தது.நெல் சொரிந்த வயல்வெளிகள், வரப்பை மறைத்த கரும்புக் காடுகள், குருவிகளும் காக்கைளும் தின்று மிச்சம் வைத்த சோளத் தோட்டங்கள் எனப் பல்வேறு பசுமை அடையாளங்களைத் தாங்கி நின்றிருந்தது கதிராமங்கலம்.\nஇப்படி தழைத்தோங்கிய விவசாய நிலத்தில்,கடந்த 2002 -ம் ஆண்டு மத்திய அரசின் நிறுவனமான ஓ.என். ஜி.சி எண்ணை எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தியது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு ஆண்டுகள் பல கடந்து விட்ட நிலையில், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பைப் படம் பிடித்துக் காட்டும் ஆவணப்படத்தை சமீபத்தில் வெளியிட்டு அதிர வைத்துள்ளது பன்மைவெளி வெளியீட்டகம்.\nதமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.அருணபாரதி, கதிராமங்கல கிராம மக்களுடன் சேர்ந்து \"கதிராமங்கலம் கதறல்\" என்ற ஆவணப்படத்தை எடுத்துள்ளார். 47 நிமிடம் ஓடக் கூடிய இந்த ஆவணப்படம் ஊர் மக்களின் போராட்டக் காட்சிகளுடன் தொடங்குகிறது. மக்கள் போராட்டம் அரசின் அடக்குமுறை ஆகியவற்றைக் குறித்த செய்திகளை விவரிக்கிறது இந்த ஆவணப்படம்.15 ஆண்டுகளுக்கு முன்பு செழிப்பாக இருந்த கதிராமங்கலம் தற்போது அதன் பசுமைத் தன்மையில் இருந்து எப்படியெல்லாம் சிதைந்துள்ளது என்பதைக் காட்சிகள் எடுத்துரைக்கின்றன. ஊர் பெரியவர்கள்,படித்தவர்கள்,சமூக ஆர்வலர்கள் என அனைவரும் கிராமத்தின் கடந்த கால நிலைமையையும் தற்போதைய நிலைமையையும் விரிவாக அதில் பேசுகின்றனர்.அப்படி பசுமைப் போர்த்தியக் கிராமம் தற்போது குடிதண்ணீருக்கே தள்ளாடி நிற்கிறது என நீள்கிறது இந்தப் படம்.\nஇப்படியான அவல நிலை வருவதற்கு மத்திய அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி நடைமுறைப்படுத்தியுள்ள திட்டமே காரணம் எனக் காட்சிகளை ஆங்காங்கே அம்பலப்படுத்துகிறது.மத்திய அரசின் கோர முகத்தைக் கிழித்துக் காட்டும் இந்த ஆவணப்படத்துக்குத்தான் தற்போது ஓ.என்.ஜி .சி நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 'இந்த ஆவணப்படத்தை மக்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாது' என விளக்க அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.\nஇது குறித்து இந்த ஆவணப்படத்தை இயக்கிய தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் அருணபாரதியிடம் பேசியபோது, \" 2002 -ல் மத்திய அரசின் நிறுவனமான ஓ.என். ஜி. சி, எண்ணெய் எடுக்கும் இந்தத் திட்டத்தை கதிராமங்கலத்தில் செயல்படுத்தியது.9 இடங்களில் இதற்கான பைப் லைன்கள் அமைத்து திட்டம் செயல்படுத்தப்பட்டது.\nபூமியில் துளை போட்டு இங்கிருந்துதான் குத்தாலத்தில் உள்ள ஆயில் ஃபீல்டு கிடங்குக்கு எண்ணெய் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட நாளில் இருந்து நீர் ஆதாரம் முற்றிலுமாகக் குறைந்து பாலைவனமாகி விட்டது. அதுமட்டுமன்றி நீரில் ஆயில் கலந்துவருவதும் அவ்வப்போது பூமியில் புதைக்கப்பட்டுள்ள பைப் லைன்கள் வெடித்து விபத்து ஏற்படுவதுமான சம்பவங்களும் நடந்துள்ளன. இதில் ஜெயலட்சுமி என்ற பெண்ணின் முகம் பாதிக்கப்பட்டுள்ளது.இப்படியான பல பிரச்னைகளை அனுபவித்து வந்த நிலையில்தான் போராட்டத்தை அந்தக் கிராமத்து மக்கள் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். அந்தப் போராட்டத்தையும் கிராமத்தின் நிலையையும் பதிவு செய்துதான் இந்தப் படத்தை எடுத்துள்ளோம். இந்த ஆவணப்படத்தை கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக, கும்பகோணத்தில் நடைபெற்ற போராட்டத்தில் வெளியிட்டுள்ளோம்.\nஇந்த ஆவணப்படத்துக்குத்தான் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 'எண்ணெய் எடுக்கும் திட்டம் குறித்து ஆவணப்படங்கள், செய்திகள் அறிக்கைகள் வந்தால் அவற்றை மக்கள் நம்ப வேண்டாம்' என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஹைட்ரோ கார்பன்,மீத்தேன் போன்றத் திட்டங்களை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்துதான் இதுவரை ஆவணப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த ஆவணப்படும் மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள திட்டத்தால், எப்படி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை விளக்குகிறது.இந்த ஆவணப்படத்தைப் பார்த்து மக்கள் எங்கே திட்டத்தை நிறுத்தி விடுவார்களோ எனப் பயந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது\" என்கிறார்.\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\n“சிறை மானியக் கோரிக்கையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு...\nதோழர்கள் திருமுருகன், டைசன், இளமாறன், அருண்குமார் ...\n“எய்ம்ஸ் மருத்துவமனைக்காக மாவட்டங்களிடையே முரண்பாட...\n*அவசர செய்தி:* பெ.மணியரசன் அவர்கள் கைது.\nமீத்தேன் எதிர்ப்புத் தலைவர் பேராசிரியர் த. செயராமன...\n : 10 பேரை குறிவைக்கிறதா இந்திய அ...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (3)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (16)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (46)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜ��நாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (1)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (1)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (33)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\n��ேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபுறக்கணிக்கப்படும் தமிழ் இளைஞர்கள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (1)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்\nஇந்தியைத் திணிக்கும் தில்லி அரசையும் ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசையும் கண்டித்து மொழிப்போர் நாளில் போராட்டம் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்...\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு \nவீரச்சாவடைந்துள்ள தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வீரவணக்கம் \nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/09/mannar.html", "date_download": "2019-07-21T11:08:35Z", "digest": "sha1:HML5BXHEYLEV4GQH7C5ZZDTQYKIGYHLA", "length": 12226, "nlines": 94, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : பிரசவித்த குழந்தை பலி - வைத்தியர்கள் மீது தாக்குதல் - மன்னாரில் சம்பவம்", "raw_content": "\nபிரசவித்த குழந்தை பலி - வைத்தியர்கள் மீது தாக்குதல் - மன்னாரில் சம்பவம்\nமன்னார் பொது வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் மீது இன்று (06) காலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவத்தை கண்டித்து மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் ஒரு நாள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் நேற்று (05) இரவு கர்ப்பிணி தாய் ஒருவர் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nபின்னர் அறுவைச்சிகிச்சை மூலம் குழந்தையை பிரசவித்துள்ளார். எனினும் குறித்த குழந்தை மருத்துவ காரணங்களினால் இறந்துள்ளது.\nஇந்நிலையில் இன்று காலை குறித்த தாயை பார்வையிட வந்த கணவர் மற்றும் உறவினர் ஒருவரும், பிரசவ விடுதியில் கடமையில் இருந்த வைத்திய அதிகாரியை தாக்கியுள்ளதோடு, பாதுகாப��பு உத்தியோகத்தரையும் தாக்கியுள்ளனர்.\nதாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து குறித்த இருவரையும் உடனடியாக மன்னார் பொலிஸார் கைது செய்தள்ளனர்.\nவைத்திய அதிகாரி மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களை கண்டித்து இன்று காலை 8 மணி முதல் வைத்தியசாலை வைத்தியர்கள் ஒரு நாள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஎனினும் வைத்தியசாலைக்கு வரும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவசர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nஇதே வேளை இன்று காலை மன்னார் வைத்தியசாலைக்கு சென்ற வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் மன்னார் பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் உதவி பணிப்பாளர் மற்றும் வைத்தியர்களுடன் அவசர கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.\nமேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஅனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதாக ஐ.நா பொதுச் செயலாளர் ஜனாதிபதிக்கு தொலைபேசி அழைப்பு\nஇந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில், தம்மால் முடியுமான அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் உள்ளிட...\nபிரபல பாதாள உலக குழு தலைவர் மதூஷுடன் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் இலங்கைக்கு\nபிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத...\nஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா \n- வை எல் எஸ் ஹமீட் ஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா அல்லது 19 அமுலுக்கு வந்ததிலிருந்து ஐந்து வ...\nவாரியபொல - புத்தளம் வீதியில் கோர விபத்து - 2 பேர் பலி\nவாரியபொல - புத்தளம் வீதியில் மாமுனுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் காயம...\nமன்னார் மீனவர்களின் ஜீவனோபாயத்தை ஊக்குவிக்க மீன்பிடி வலைகளை வழங்கிய மஸ்தான் M.P\n- ஊடகப்பிரிவு மன்னார் பேசாலை, பள்ளிமுனை, எருக்கலம்பிட்டி, தலைமன்னார் பகுதி மீனவர்களின் கடற்றொழிலை ஊக்குவித்து அவர்களின் வாழ்வாதாரத்தை உய...\nபல இடங்களில் இடியுடன் கூடிய மழை\nமேல், தென், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் பல இடங்களில் ...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: பிரசவித்த குழந்தை பலி - வைத்தியர்கள் மீது தாக்குதல் - மன்னாரில் சம்பவம்\nபிரசவித்த குழந்தை பலி - வைத்தியர்கள் மீது தாக்குதல் - மன்னாரில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/tag/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-07-21T10:44:46Z", "digest": "sha1:F3452SUBQUA36S3K3XXUSBWANKQZKQJS", "length": 41756, "nlines": 748, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "யோகினி | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nபெண் தெய்வங்கள் மாதவிடாய் காலங்களில் கோயிலில், சர்ச்சுகளில், மசூதிகளில் இல்லாமல் எங்கே செல்லும்’’ – செக்யூலரிஸ இந்தியாவில், செக்யூலரிஸ வாதம் செய்யவேண்டும்\nபெண் தெய்வங்கள் மாதவிடாய் காலங்களில் கோயிலில், சர்ச்சுகளில், மசூதிகளில் இல்லாமல் எங்கே செல்லும்’’ – செக்யூலரிஸ இந்தியாவில், செக்யூலரிஸ வாதம் செய்யவேண்டும்\nபெண்ணை–பெண்மையினை தெய்வமாக, வழிபாடு செய்விக்கின்ற, மரியாதை செய்யும் சின்னமாகக் கொண்டால், ஒரே மாதிரி நடந்து கொள்ளவேண்டும்: அவ்வாறு செய்யாமல், [போலித் தனமாக நடந்து கொண்டதால், கிழ்கண்ட வினாக்கள், விசயங்கள் எழுப்பப்படுகின்றன:\nபெண்கள் பிரச்சினை எனும்போது கூட, இந்துத்துவவாதி வகையறாக்களில், எந்த பெண்மணியும் பொங்குவதாக காணோமே\nஆனந்த விகடனில் கவிதை எழுதினால், அவன் பெரிய கவிஞனா அவனுக்கு செக்யூலரிஸ கவித்துவம் ஏனில்லை\nபெண் தெய்வங்கள் மாதவிடாய் காலங்களில் சர்ச்சில், மசூதியில் இல்லாமல் எங்கே செல்லும், அப்படி என்ற��� செக்யூலரிஸமாக ஏன் கேட்கவில்லை\nபெண்கள் மாதவிடாய் பிரச்சினை என்றால், பெண்களிடம் [அம்மா, பெண்டாட்டி, மகள்] கேட்டுத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும்\nகுதிரைக்கு குர்ரம் என்றால், யானைக்கு அர்ரம் என்ற லாஜிக்கில் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தால் கவிஞன், வெங்காய பகுத்தறிவுவாதியாகி விடுவாயா\nமுதலில் இந்த இந்துவிரோதிகள் எல்லாம், துலுக்க-கிருத்துவ புராணங்கள் படித்து கேள்விகள் கேட்க வேண்டும், இல்லை பொத்திக் கொண்டு இருக்க வேண்டும்.\nவேதம், ஆகமம், வேதாகமம் என்று போட்டுக் கொண்டு உலாவரும் போது, வெங்காயம் அவங்களை கேட்டிருக்க வேண்டும்.\nதுலுக்க-கிருத்துவ பெண்-தெய்வகங்களுக்கு ஜாக்கெட், புடவை மாட்டி தேர்பவனியில் விடுறாங்களே, கேட்க வெங்காயங்களுக்கு துப்பியில்லையா\nதமிழ்தாய்க்கு பொங்கினவங்களே, தமிழ்தாய் மாதவிடாய் காலங்களில் தமிழகத்தை விட்டு சென்று விடுவாள் என்று சொல்வாயோ\n50 வருடங்களுக்கு, தமிழர் தந்தை என்றபோது, தமிழர் தாய் யார் என்று கேட்டபோதும் பொங்கிய பெர்சுகளும் இப்பொழுது பொத்திக் கொண்டு இருக்கின்றன\nஇங்கு எழுப்பப்பட்டுள்ள, ஒவ்வொரு விசயத்தின் பின்னாலும், விளக்கம் கொடுக்கலாம், ஏனெனில், அவையெல்லாம் கடந்த 60-70 ஆண்டுகளில் நடந்தவை தாம்.\nஉண்மை செக்யூலரிஸ விமர்சனம் தேவை: கோவில்-மசூதி-சர்ச்சுகள் மதிப்பிற்கு, மரியாதைக்கு, வழிபாட்டிற்கு என்றால், எல்லா மதங்களும் இந்தியாவில் ஒரே மாதிரி பாவிக்கப்படுகின்றன என்றால், செக்யூலரிஸ தீட்டில் பெண்தெய்வங்களை ஒதுக்கி வைக்க முடியாது. இடவொதிக்கீடு கொடுத்து, தனியாக அனுப்பி விட முடியாது. இந்து, கிருத்துவ, துலுக்க பெண்தெய்வங்கள் அனைத்தையும் ஒரே மாதிரி நடத்த வேண்டும். ஆனால், நீதிமன்றங்களில், தொலைகாட்சி விவாதங்களில், ஊடகங்களில், கலை சம்பந்தப்பட்ட விசயங்களில், இலக்கிய-கவித்துவங்களில், ஒருமதம் மட்டும், ஏதாவது ஒரு விதத்தில் தொடர்ந்து விமர்சிக்கப் படுகிறது என்றால், அது திட்டமிட்ட முயற்சி, வேலையாகிறது. அவ்வாறான, பாவனையை ஊக்குவிப்பது, வளர்ப்பது, நிர்வாகிப்பது செக்யூலரிஸம் ஆகாது.\nஆகம மற்றும் மந்திர-தந்திர-யந்திர முறை வழிபாடுகள் வெவ்வேறானவை: கோவில் வழிபாடு எல்லாம், ஒரே சட்டதிட்டங்களில் இல்லை, மந்திர-தந்திர-யந்திர வழிபாட்டு முறை வேறுவிதமானது. கடவுளை நம்பாத ஜைன-பௌத்த மதங்கள், ஏன் கோவில்களைக் கட்டின என்று ஆராய்ந்தால், அவற்றின் போலித் தனம் வெளிப்படும். ஆகம சாத்திரங்கள் கிரேக்கர், மிலேச்சர், துலுக்கர் முதலியோர் ஆக்கிரமிப்பு-படையெடுப்புகளுக்குப் பிறகு தோன்றியவை. முன்பு போல, சௌசடி / 64 ஜோகினி போன்ற சக்தி-வழிபாடு கோவில்களில் பெண்களை அனுப்ப உரிமைகள் கேட்கப் படுமா கேட்க மாட்டார்கள். ஏனெனில், அத்தகைய விவகாரங்களில் சிக்கமாட்டார்கள். கோவில்கள் ஜைன-பௌத்த-மிலேச்ச-துலுக்கர்களால் தாக்கப்பட்டதால், மறுபடியும் இந்துக்களை கோவில்வழிபாட்டு முறைகளில் தகவமைத்துக் கொள்ள, ஆகமசாத்திரங்கள் உருவாகின. முன்பெல்லாம் கோவில்கள் இடிக்கப்பட்டால், அப்படியே விடப்பட்டன. முக்கியமான கோவில்களை மீட்க பாராடினர். மீட்டு மாற்றிக் கட்டிக் கொண்டனர். இதனால், கிரியைகள், சடங்குகள் முதலியவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டன. கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்கு திசைகளில் நுழைவு, வழிபாடு, முதலியவற்றில் வேற்பாடு ஏற்பட்டன.\nஜைன-பௌத்த-மிலேச்ச மதங்ஜ்கள் பெண்களை சீரழித்தது: ஆகம சாத்திரங்கள் முதல் மூன்று நூற்றாண்டுகளிலிருந்து, 14-15 நூற்றாண்டுகள் வரை உருவாக்கப் பட்டன. மந்திர-தந்திர-யந்திர வழிபாட்டு முறைகளில் ஜைன-பௌத்த மதங்கள் பெண்களை அதிகமாக உபயோகப்படுத்தின, சீரழித்தன இடைகாலத்தில், துலுக்கர் மந்திர-தந்திர-யந்திர வழிபாட்டு முறைகளில் நுழைந்தபோது, அவை பாலியல் ரீதியில் கெடுத்து, சிற்பங்களிலும் உருவெடுத்தன. ஜோகினி, யோகினி என்றால், மந்திர-தந்திர-யந்திர பிரயோகங்களில் ஈடுபடுத்தப்பட்ட / ஈடுபட்ட சிரத்தையுடன் கூடிய பெண்கள். ஜைன மந்திர-தந்திர-யந்திர பிரயோகங்கள் முந்தையவை, பௌத்தர்கள் ஓரளவிற்கு அவற்றை எடுத்தாண்டனர், தகவமைத்துக் கொண்டனர். ஜைன-பௌத்த மந்திர-தந்திர-யந்திர நூல்கள் பிற்காலத்தில் தான் தோன்றுகின்றன – இடைகாலத்தில் துலுக்கரின் தாக்கத்தில் அவை மாறுகின்றன. தரிசனம் கிடைக்க குறுக்குவழிகள் கண்டுபிடித்தது போல, விரைவாக, உடனடியாக பலன் பெற அநாசார முறைகள் கடைபிடிக்கப்பட்டன. அதற்கு மக்களிடையே அதிகாரம் கிடைக்க, இந்து கடவுளர்களின் பெயர்கள், வேதம், ஆகமம், வேதாகமம் போன்ற பிரயோகங்களும் வந்தன.\nவேதமுறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டது: வேதங்களில், கடவுள் ஒன்று என்றபோது, அதற்கு மேலாக இல்லை என்றாகிறது. “பிரம்மம்” ஒன்று என்று ஏற்றுக் கொள்ளப் பட்டது. பிறகு, அது இல்லை என்று, ஜைன-பௌத்த மதங்கள் பிரச்சாரம் செய்து, இல்லாததை, மகாவீரர்-புத்தனுக்கு ஒப்பீடு செய்தன. அத்தகைய முறைகள் சைவத்தைத் தாக்கியபோது, புதிய கதைகள் உருவாக்கப்பட்டன. “உள்-கலாச்சாரமயமாக்கல்” முறையை ஜைனர்கள் அதிகமாக பயன்படுத்தினர். பௌத்தர்கள் சிறிது மாற்றிக் கொண்டனர். பௌதத்தை சைவர்களுக்கு ஏற்றபடி கொடுக்க, புத்தனையும் அப்படியே காட்டிக் கொண்டனர். ஆகவே, இவ்வுண்மைகளை நீதிமன்றங்களில் வழக்குகளில் முறையாக எடுத்துச் சொல்லப்பட வேண்டும். இல்லையென்றால், இக்காலத்தில், உண்மைகள் மறைக்கப்படும். தவறான முன்னுதாரணங்கள் உண்டாக்கப் படும்.\nகுறிச்சொற்கள்:அரசியல், கார்த்திகேயன், கிரியை, கோவில், சடங்கு, சர்ச், செக்யூலரிஸம், ஜோகினி, தந்திரம், புதிய தலைமுறை, பெண் அர்ச்சகர், பெண் சாமியார், பெண் தெய்வம், பெண்கள், மசூதி, மந்திரம், மாதவிடாய், மாதவிலக்கு, யோகினி, ரத்தம்\nஅங்கப்பிரதசிணம், அரசியல், அல்-உஜ்ஜா, அல்-மனத், அல்-லத், அல்லா, அல்லாவின் மகள், அல்லாவின் மகள்கள், அவதூறு செயல்கள், ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், கார்த்திகேயன், கோவில் இடிப்பு, சபரி, சபரி மலை, சமண கோவில், சமணம், சர்ச், சைவம், ஜெயின், ஜைன கோவில், ஜைனம், துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், நாத்திக மூட நம்பிக்கை, பகுத்தறிவு, பிஜேபி, பிரச்சாரம், பெண், பெண் அர்ச்சகர், பெண் சாமியார், பெண் தெய்வம், மாதவிடாய், மேரி, யந்திரம், ரத்தம், வழக்கு, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறும் விளக்கமும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்த��ந்தங்கள்\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=2489&cat=3&subtype=college", "date_download": "2019-07-21T10:39:51Z", "digest": "sha1:3VVQPULHVVFECODLZNSV7K2NOPT3ZPU3", "length": 9021, "nlines": 149, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசகர்தயா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபாங்க் பி.ஓ., தேர்வுகளுக்கான வயதுத் தகுதி என்ன\nசைக்கோமெட்ரிக் தேர்வு என ஒன்று இடம் பெறுவதை அறிகிறேன். அது என்ன\nசாப்ட்வேர் டெவலப்மென்ட், நெட்வொர்க்கிங் இவற்றில் எதைப் படித்தால் சிறப்பான வேலையைப் பெறலாம்\nநான் திருமகள். தற்போது 12ம் வகுப்பு படித்து வருகிறேன். 2013ம் ஆண்டு ஐஎஸ்சி எழுதுவேன். கல்லூரியில் ஆங்கில(ஹானர்ஸ்) படிக்க ஆசை. வெளிநாட்டில், இளநிலை படிப்பது சிறந்ததா அல்லது முதுநிலை படிப்பது சிறந்ததா என்பதை தெரிவுயுங்கள்.\nஎந்த படிப்புகளுக்கு வங்கிக் கல்விக் கடன் தரப்படுகிறது\nஅப்துல் க��ாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/love-and-romance/2017/historical-love-story-017176.html", "date_download": "2019-07-21T10:53:17Z", "digest": "sha1:DOMYMPO3IUUJH76JMW5SHGPGUACITFCJ", "length": 19993, "nlines": 178, "source_domain": "tamil.boldsky.com", "title": "வரலாறாக மாறிய சில காதல் கதைகள்! | Historical love story - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்களின் இந்த சாதாரண செயல்களால் உங்களுக்கு மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறதாம் தெரியுமா\n3 hrs ago இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா\n3 hrs ago தானியங்கி / கேரேஜ் கதவுகள் அடிக்கடி பழுதாகிறதா\n4 hrs ago அடிக்கடி கால் வீங்கி சிவந்திருக்கிறதா சிவப்பு வரிகள் தெரிகிறதா\n4 hrs ago இப்போ இதுக்கல்லாமா வயிற்றுப் போக்கு ஆகுது கொஞ்சம் உஷாரா இருங்க\nNews இளைஞர் சக்தியால் தான் அசைக்க முடியாத ஆலமரமாக திகழ்கிறது திமுக.. உதயநிதி ஸ்டாலின் அறிக்கை\nMovies Bigil: 23ம் தேதி வெளியாகிறது பிகில் சிங்ப்பெண்ணே...இம்முறை அதிகாரப்பூர்வமாக..\nSports விராட் கோலி - ரோஹித் சர்மா இருவரில் யார் சிறந்த கேப்டன்.. \"போங்கு\" பதில் சொன்ன ஆஸி. வீரர்\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nTechnology விண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவரலாறாக மாறிய சில காதல் கதைகள்\nஒவ்வொருவரின் காதல் கதை மிகவும் சுவாரஸ்மானதாக இருக்கும். அதனை வாழ்ந்து காட்டியிருக்கும் அந்த காதலர்களுக்குத் தான் அதனுடைய வீரியும் புரியும். ஆனால் அவர்களின் காதல் மூலமாக இன்று வரை நம் நினைவில் வாழுகின்ற சில காதலர்களைப் பற்றி தெரியுமா\nஇன்றைக்கு இருப்பதைப் போன்ற வசதிகளும் வாய்ப்புகளும் அவர்களுக்கு கிடைத்திருக்கவில்லை. ஏராளமான சமுதாய அடக்குமுறைகளை தாண்டியே தங்களின் காதலை வளர்த்தெடுத்திருக்கிறார்கள். பல்வேறு இன்னல்களை கடந்து காதலில் ஜெயித்து காட்டிய அவர்களின் ஒவ்வொரு கதையுமே நமக்கு இன்ஸ்பிரேஷன்\nமனிதனின் நாகரிகம் துவங்கிய காலத்தில் இருந்தே காதல் என்ற உணர்வும் இருக்கிறது, அன்றைய தினத்திலிருந்து இன்று வரை உயிர்ப்புடன் இருப்பதும் அந்த காதலே...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆக்ரா அரண்மனை வளாகம், ஆண்டுதோறும் நடக்கும் சந்தை, ஒரு மாலை இளவெயில் நேரம் ஷாஜகான் சந்தைக்கு வந்தான். அங்கே ஒருகடையில் பேரழகியைச் சந்தித்தான்.\nஅவள் பெயர் அர்ஜுமான் பானு. அவர்களுக்குள் அரும்பியது காதல்.ஷாஜகான் தான் காதல் வயப்பட்டதை அப்பா ஜஹாங்கீரிடம் கூற அவர்கள் இருவருக்கும் திருமணம் இனிதே நிறைவேறியது. மன்னர், அர்ஜுமான் பானுவிற்கு மும்தாஜ்பேகம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.\nஷாஜகானுக்கும் மும்தாஜ்பேகத்திற்கும் சம வயது. ஆயினும் அவர்களின் மாறாத அன்புக்கு அடையாளமாக பதினான்கு குழந்தைகள் பிறந்தன. மன்னர் மத்திய இந்தியாவை நோக்கி படையெடுத்து சென்றபொழுதுதான் மும்தாஜுக்கு 14வது குழந்தை பிறந்தது.\nபிரசவத்தின்போது மும்தாஜ் ஜன்னி கண்டு இறக்க அவள் தந்த தீராத காதலின் நினைவாக, ஷாஜஹானால் கட்டப்பட்டது தாஜ்மஹால்.\nகம்பனின் மகன், அம்பிகாபதி.குலோத்துங்க சோழனின் இளவரசி, அமராவதி.கல்வியை கற்றுக்கொள்ள கம்பனின் வீட்டிற்க்கு வந்து சென்ற அமராவதி கம்பன் இல்லாத நாளில் அமராவதியிடம் காதலைக்கற்றுக் கொண்டாள்.\nகாதலை அறிந்த மன்னன் அம்பிகாவதியை கைது செய்து குற்றவாளியாக்கினான்.சிற்றின்பம் கலக்காமல் நூறு பாடல்கள் பாடினால், அம்பிகாபதி கிடைப்பாள் என்று ஒட்டக்கூத்தர் ஒரு போட்டியை அறிவிக்க மன்னரும் அமராவதியும் ஒத்துக்கொள்ளுகிறார்கள்.\nஅமராவதி கடவுள் வாழ்த்தைச் சேர்த்து நூறு பாடல்களை பாடி முடிக்க அம்பிகாவதி அவனை ஆரத்தழுவிக்கொள்கிறாள்.கடவுள் வாழ்த்தை சேர்க்காமல் 99 பாடல்கள் தான் பாடப்பட்டது என தீர்ப்பு வர குழோத்துங்கன் அம்பிகாபதிக்கு மரணதண்டனை விதிக்கிறான்.\nஅம்பிகாபதி இறந்த செய்தி கேட்டு ஓடிவந்து அவனது மார்பில் விழுந்து உடன் அமராவதியும் இறக்கிறாள்.\nஅரபு நாட்டில் சிறுகிராமம். அங்கு பள்ளியில் கல்விகற்கும்போது இருவருக்கும் தொடங்கிய நட்பு வயது ஏற ஏற காதலாக மாறியது. காதலை அறிந்த பெற்றோர் லைலாவின் கல்விக்கு தடைவிதித்தனர். ஒரு செல்வந்தனுக்கும் லைலவுக்கும் திருமணத்தையும் நடத்தி முடித்தனர்.\nதிருமணம் முடிந்தாலும் மஜ்னு நினைப்பிலேயே இருந்தால் லைலா, அவனைத்தேடி பல இடங்களில் அலைந்தாள். அவனை மீண்டும் சந்தித்தபோது அவனும் அவள் நினைவிலேயே இருப்பதை அறிந்த அவளுக்கு அவன் மீது இருந்த காதல் பலமடங்கு அதிகமானது.\nஇதை அறிந்த லைலாவின் பெற்றோர் லைலாவை வீட்டுக்காவலில் வைத்தனர். மஜ்னுவை மறக்க இயலாத லைலா அவனது நினைவாலேயே இறந்துபோனாள். அதை அறிந்து மஜ்னுவும் இறந்தான்.\nஇருவர் வீட்டிற்கும் முன்பகை இருந்தது. ஒருவிருந்தில் கலந்துகொண்ட ரோமியோவும் ஜூலியட்டும் அங்கு சேர்ந்து நடனமாடநேர்ந்தபோது காதல் மலர்ந்தது.\nகுடும்பப் பகை அவள் காதலுக்கு குறுக்கே வந்தது. காதலுக்காக விஷம் குடித்ததுபோல் நடித்தாள் ஜூலியட். இதை நாடகம் என்று அறியாத ரோமியோ விஷம் அருந்தி இறக்க,\nஅவன் குடித்து மீதி வைத்த விஷத்தினை அருந்தி உயிரைவிட்டாள் அவனது காதலி ஜூலியட்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎன்ன செஞ்சாலும் உங்க காதலர் கண்டுக்கவே மாட்டேங்கிறாரா இதை செய்து பாருங்கள் உங்களை சுற்றி வருவார்\nஒரு பெண்ணுக்கு உங்களை பிடிச்சிருக்கு என்பதற்கான 11 அறிகுறிகள் இவைதான்... செக் பண்ணிப்பாருங்க...\nசாஸ்திரங்களின் படி தம்பதியினர் இந்த இடங்களில் கலவியில் ஈடுபடுவது மிகப்பெரிய பாவமாகும்...\nஒருதலை காதலில் இருந்து உங்களுக்கு கிடைக்கும் நல்ல அனுபவங்கள் என்ன தெரியுமா\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் எந்த உறவாக இருந்தாலும் அதிலிருந்து எளிதில் வெளியே வந்துவிடுவார்களாம்...\nஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nபாதி கடலை விலைக்கு வாங்கி காதலிக்கு பரிசாகக் கொடுத்த காதலன்... டேய்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி சூழ்ச்சிக்காரர்களாக இருப்பார்களாம் தெரியுமா\nஇந்த குணங்களை வளர்த்து கொள்ளாமல் திருமணம் செய்தால் உங்கள் திருமண வாழக்கை நிச்சயம் நரகம்தான்...\nஉங்க காதலி எவ்ளோ கோவமா இருந்தாலும் இத மட்டும் சொல்லுங்க... அப்புறம் உங்களயே சுத்தி வருவாங்க...\nமகனுக்கு பசிக்குமென்று சமைத்து வைத்துவிட்டு தாய் இறந்து போன கொடூரம்...\nஅர்ஜுனன் - சுபத்ரா காதலை சேர்த்து வைக்க கிருஷ்ணர் என்ன திட்டம் போட்டார்னு தெரியுமா\nSep 11, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nவாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செ���்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nஇந்திய-சீன கலாச்சாரத்தின் படி இந்த எண்கள் உங்களுக்கு உண்மையிலேயே அதிர்ஷ்டத்தை வழங்குமாம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbyways.pressbooks.com/chapter/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-07-21T11:29:13Z", "digest": "sha1:4X3GPPSLKKU4GIW6VZRL3XOUBWJMX6SY", "length": 30564, "nlines": 89, "source_domain": "tamilbyways.pressbooks.com", "title": "நிலையான மகிழ்ச்சி – அருள் பொழியும் நிழல் பாதைகள்", "raw_content": "\nஅருள் பொழியும் நிழல் பாதைகள்\nதிரு. ஆ.மா.சகதீசன் அவர்களின் அணிந்துரை\nதிரு. முல்லைவனம் அவர்களின் அணிந்துரை\n3. சிறிய கடமைகளும் செயல்களும்\n4. பிரச்சினைகளையும், குழப்பங்களையும் சந்தித்து மீள்வது\n5. மனச்சுமையை இறக்கி வைப்பது\n6. உள்ளத்தின் தியாகங்கள் -\n9. தீங்கில்லாத உலகை காண்பது\n14. வாழ்வின் எளிய விதிகளை சரியாக புரிந்துக் கொள்வது\nஅருள் பொழியும் நிழல் பாதைகள்\nதூசி படிந்த வீதிகளோ பளபளக்கும் பேரங்காடிகளோ ,\nவாழ்வின் கடமைகள் எங்கே அழைத்துச் சென்றாலும் அங்கெல்லாம்,\nதங்கள் இதயத்தில் இசையைச் சுமந்து செல்பவர்கள் யார்\nஅவர்கள் ஆன்மாவின் புனித ரகசிய கட்டளையைத் தொடர்ந்து\nபேரானந்தம் சூழ்ந்து பாதுகாப்பு அரனாக காத்து நிற்கும் –\nநம் குண இயல்புகள் மகிழ்ச்சியாக மலரும்\nநாட்களும் நிம்மதியாக,பொலிவாகக் கடந்து செல்லும்.\n யார் அதைப் பெற்று இருக்கிறார்கள் ஆம். அது உண்மையில் இருக்கின்றது. எங்கே பாவங்கள் இல்லையோ அங்கே அது இருக்கின்றது. மனத்தகத்தில் மாசகற்றியவர்கள் அதைப் பெற்று இருக்கிறார்கள்.\nவெளிச்சம் என்ற நிலையான ஒன்றின் குறுக்கே வந்துள்ள ஒரு பொருளின் நிழலைப் போன்றதே இருள் என்கிற துக்கம். அது விரைவாகக் கடந்து சென்று விடும். ஆனால் மகிழ்ச்சியோ நிலைத்து நிற்கும். உண்மையான எந்த ஒன்றும் மறைந்தோ தொலைந்தோ போகாது. எந்தப் பொய்யான ஒன்றையும் நிலைத்து நிற்கச் செய்ய முடியாது. கட்டிக் காப்பாற்ற முடியாது. துக்கம் பொய்யானது, அது வாழ முடியாது. மகிழ்ச்சி உண்மையானது. அது இறக்க முடியாது. மகிழ்ச்சி ஒரு காலத்திற்கு மறைந்து போகலாம். ஆனால் அதை எப்படியும் வெளிக் கொண்டு வந்து விடலாம். துக்கம் ஒரு காலத்தி���்கு நிலைத்திருக்கும். ஆனால் அதைக் கடந்து விடலாம் ,சிதறடித்து விடலாம்.\nஉங்கள் துக்கம் நிரந்தரமாகத் தங்கிவிடுமோ என்று எண்ணாதீர்கள். அது மேகத்தைப் போலக் கடந்து சென்றுவிடும். பாவத்தினால் விளைந்த துன்பங்கள் உங்கள் வாழ்வின் ஒரு பகுதி என்று கருதாதீர்கள். திகிலை ஏற்படுத்திய ஏதோ ஓர் இரவை போல அது மறைந்துவிடும். விழித்து எழுங்கள். புனிதமாகுங்கள். ஆனந்தம் கொள்ளுங்கள்.\nஉங்கள் நிழலை உருவாக்குபவர் நீங்கள் தான். நீங்கள் தான் ஆசைப்படுகிறீர்கள். பின்பு கவலைப் படுகிறீர்கள். எதிர்பார்ப்பை விட்டுத் தள்ளுங்கள். ஏமாற்றம் உங்கள் அருகில் வராது.\nநீங்கள் துக்கத்தின் கட்டளைக்குக் கட்டுப்பட்டே ஆக வேண்டிய கையாலாகாத அடிமையல்ல. முடிவில்லாத பெருமகிழ்ச்சியும் பேரானந்தமும் உங்கள் வீடு வரக் காத்திருக்கின்றன . இருள் மிகுந்த சிறையில் பாவங்களைக் கனவு காண வேண்டிய வலிமையற்ற கைதியல்ல நீங்கள். இப்பொழுதும் தூங்கிக் கொண்டிருக்கும் உங்கள் கண் இமைகளின் மேல் புனிதத்தின் அழகு ஒளி வீசிக்கொண்டு தான் இருக்கிறது. நீங்கள் விழிப்புறும் அந்த நொடியே உங்களை வரவேற்க அது காத்திருக்கிறது.\nபாவச்செயல்களாலும் தான் என்கிற அகம்பாவத்தாலும் உருவாகும் பாரம் மிகுந்த குழப்பமான உறக்க நிலையில்- நிலையான மகிழ்ச்சியை நினைவு கொள்ள முடியாது. இறவாத அதன் இசை செவிகளில் எட்டாமல் தொலைந்து சென்றிருக்கும். காற்றில் நறுமணத்தைப் பரவும் அதன் அழகு ஒளிரும் வாடாத மலர்கள் அவ்வழி செல்வோரின் இதயங்களை இனிமேலும் பரவசப்படுத்தாது.\nபாவச்செயல்களும் , தான் என்கிற அகம்பாவமும் கைவிடப்படும் போது சுயநலத்திற்காகப் பொருள்களைப் இறுகப் பற்றிக் கொள்ளும் ஆசைகளைத் துறக்கும் போது, துக்கத்தின் நிழல் மறையும். இதயம் தன் உடன் பிறந்த என்றும் நிலையான இன்பத்தின் துணையை மீண்டும் பெறும்.\n“நான்” என்கிற எண்ணம் நீங்கிய இதயத்தில் மகிழ்ச்சி வந்து குடிக்கொள்ளும். எங்கே நிம்மதி இருக்கின்றதோ அங்கே தான் மகிழ்ச்சி தங்கும். கலங்கம் அற்றதையே மகிழ்ச்சி ஆளும்.\nசுயநலம் மிக்கவர்களிடமிருந்து மகிழ்ச்சி விலகி ஓடும். சண்டை சச்சரவில் ஈடுபடுபவர்களைக் அது கைப்பிடிக்காது. மனத்தூய்மையற்றவர்களுக்கு அது புலப்படாமல் மறைவாகவே இருக்கும். மகிழ்ச்சி என்பவள் பேரழகும், மென்மையும், தூய்ம��யும் நிறைந்த ஒரு தேவதை . அவளால் புனிதமானவற்றுடன் மட்டுமே இருக்க முடியும். அவளால் சுயநலத்தோடு உடன் வாழ முடியாது. அவள் அன்பையே விரும்பிக் கரம்பிடிப்பாள்.\nஒவ்வொரு மனிதனும் எந்த அளவிற்குச் சுயநலமில்லாமல் இருக்கின்றானோ அந்த அளவிற்கு உண்மையான மகிழ்ச்சியில் இருக்கிறான். எந்த அளவிற்குச் சுயநலமாக இருக்கிறானோ அந்த அளவிற்கு மகிழ்ச்சியில்லாமல் துக்கமாக இருக்கிறான். உண்மையான நல்லவர்கள் (நல்லவர்கள் என்றால் உள்ளத்தில் தான் என்கிற அகம்பாவ எண்ணத்துடன் வெற்றிகரமாகப் பேரிடுபவர்கள்) மகிழ்ச்சியுடனே இருக்கிறார்கள். புனிதமானவர்களின் வெற்றி எவ்வளவு கொண்டாடத்தக்கதாக இருக்கிறது. எந்த உண்மையான ஆசானும் வாழ்வு வெறும் துக்கமே என்று சத்தியம் செய்ததில்லை. அது ஆனந்தமானது என்றே உறுதி செய்கிறார்கள். பாவத்தினால் ஏற்பட்ட பின் விளைவைக் களைவதற்கே துக்கம் வருவதாகச் சுட்டிக் காட்டுகிறார்கள். எங்கே ”நான் , எனது “ என்பது மறைகிறதோ, அங்கே கவலையும் மறைந்துவிடுகிறது. மகிழ்ச்சி என்பது நன்மையின் உற்ற துணையாகும். கண்ணீரும் கவலையும் அமர்கின்ற இடங்களில் இளகிய மனமும் இரக்கமும் அமரும் போது வாழ்வு தெய்வீக வாழ்வாகின்றது. சுயநலத்தைத் துறக்க என்னும் காலம் எளிதான ஒன்றல்ல. அதில் சில காலக் கட்டங்கள் மிகத் துக்கம் வாய்ந்தவை. மாசு அறுப்பது என்பது ஏற்றுக்கொள்ளக் வேண்டிய கடினமான வலி. எல்லா மாறுதல்களிலும்,வளர்ச்சிகளிலும் கட்டாயம் வலி இருக்கும். ஆனால் முழு வளர்ச்சி நிலையில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். அந்த நிலையில்\nஎல்லாமே அழகும் ஆற்றலும் அன்பும் ஆகவே இருக்கும்.\nமனதின் எல்லாப் பெருந்தன்மையான குணங்களும் நிறைந்திருக்கும்.\nஅவரவர்கள் தங்களுடைய செயல்கள், உணர்வுகள், எண்ணங்கள், சூழ்நிலைகள், குணங்கள் ஆகியவற்றின் மீது முழுக்கட்டுப்பாட்டை வைத்திருப்பார்கள்.\nஎந்த அளவிற்குச் சுயநல ஆசைகள் ஒழிக்கப்படுகிறதோ அந்த அளவிற்கு மகிழ்ச்சியும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. மனதின் மாசை முற்றிலும் அகற்றியவர்களால் தான் நிலையான அதன் முழு இருப்பை நொடிக்கு நொடி தொடர்ந்து உணர முடியும் என்றாலும் அதன் இனிமையைச் சுயநலமின்றி உயர்வாகச் செயல்படும் ஒவ்வொரு நொடியிலும், ஒவ்வொரு மணிப்பொழுதிலும் எல்லோராலும் உணர்ந்து கொள்ளமுடியும். ச��யநலமற்ற உண்மையான ஒவ்வொரு எண்ணத்தாலும் ஒவ்வொரு செயலாலும் (பரபரப்பாகக் கொண்டாடப்படும் பொய்யான மகிழ்ச்சியல்ல ,காய்ச்சலைப் போல் தொற்றிக் கொள்ளும் பொய்யான இன்பமல்ல ) துன்ப கண்ணீர் பின் தொடராத உண்மையான மகிழ்ச்சி வெளிப்படும்.\nஒரு பூ எவ்வாறு பூத்து மலர்கின்றது என்று நினைத்துப் பாருங்கள். முதலில் விதையானது புதைக்கப்பட்ட மண்ணின் இருட்டிலிருந்து மேல் இருக்கும் ஒளியை நோக்கி முளைக்கின்றது. பின்பு செடியாக மாறுகின்றது. பிறகு இலை இலையாக வளர்கின்றது. இறுதியில் எந்த முயற்சியும் இன்றிக் கைப்படாத அழகுடன் இனிய நறுமணத்துடன் பூ மலர்கின்றது.\nமனித வாழ்வும் அதே போன்று தான். முதலில் அறியாமை, சுயநலம் என்னும் மண்ணில் ஆழமாக, வெளிச்சமில்லாத இருட்டில் புதையுண்டு , காண முடியாத வெளிச்சத்தை நோக்கி முன்னேறும் முயற்சி நடைபெறுகிறது. வெளிச்சத்திற்கு வந்த பின்பு, சுயநலத்தை விட்டொழிக்கும் போது வலியும்,வேதனையும் கூடவே தொடர்கின்றன.இறுதியில் சுயநலமில்லாத தூய்மையான வாழ்வு மலர்ந்து, பின் எந்த முயற்சியுமின்றித் தானாகவே புனித நறுமணத்தையும் மகிழ்ச்சி பேரழகையும் பரப்புகின்றது.\nநல்லவர்கள், மன மாசற்றவர்கள், மகிழ்ச்சியின் உயர் நிலையிலேயே இருக்கிறார்கள். மனிதர்கள் தங்கள் விருப்பம் போல் வாதிட்டு இதை ஏற்றுக் கொண்டாலும் அல்லது மறுத்தாலும், மனிதக் குலம் தன் உள்உணர்வால் அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பது உண்மை என்று அறியும். உலகமெங்கும் மனிதர்கள் தேவதைகளை மகிழ்ச்சியின் உருவமாகத் தானே ஓவியப்படுத்துகிறார்கள். மகிழ்ச்சி தேவதைகள் இறைச்சி தோல் எலும்பினால் ஆன இந்த உடம்பின் உள்ளும் இலக்கமிட்டு இருக்கின்றன. அவர்களை நாம் சந்தித்தாலும் அதைக் கவனிக்காமல் கடந்து சென்று விடுகிறோம். அவ்வாறு கடந்து செல்லாமல் களிமண்ணினால் ஆன இந்த உடம்பில் குடி இருக்கும் களங்கப்படுத்த முடியாத அந்தத் தேவதையைக் கண்டு உணரும் உள்ளத்தூய்மை உடையவர்கள் எவ்வளவு பேர்\nபார்வையற்றவன் காதின் அருகில் சீவும் வாள் இருந்தாலும்\nஅதை அவன் தடவிப் பார்த்தே அறியமுடியும்.\nதன்னுள் தெளிவாக உள் நோக்கிக் காணும் பார்வை உடையவனுக்கு\nவெளியே அவற்றைக் குறிக்கும் வடிவம் மறையும்.\nஆம், மன மாசற்றவர்கள் ஆனந்தக் களிப்பில் இருக்கிறார்கள்.\nஇயேசுவின் வார்த்தைகளில் ஏ���ாவது துக்கம் வெளிப்படுகிறதா என்று நாம் முயன்று தேடினாலும் காணமுடியாது. ”துக்கத்தால் ஆன மனிதன்” ”ஆனந்தத்தால் ஆன மனிதன்” ஆக முழுமை பெறுகிறான்.\nஉலகளவு துன்பத்தால் இதயம் நொறுங்கிய என் சகோதரர்களுக்குப் புத்தனாகிய நான் கண்ணீர் வடித்தேன்.\nஅவர்களுக்கு மீள்வதற்கு வழி இருப்பதை எண்ணி ஆறுதல் அடைந்து\nஇப்போது நான் சிரித்து மகிழ்கிறேன்.\nபாவத்திலும், பாவத்திலிருந்து மீண்டு எழும் போராட்டத்திலும், களைப்பும் துன்பமும் ஏற்படும். ஆனால் மெய்யறிவை பெறும் போது, நன்மையின் பாதையில் செல்லும் போது, மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.\nகாயங்களை ஆற்றி குணமாக்கும் நீர்ச் சுனைகள் எல்லா வித தாகங்களையும் தவிப்புக்களையும் தீர்க்க அங்கே பரவிக் கிடக்கின்றன.\nவழி எங்கும் என்றும் வாடாத மலர்கள் பாயாக விரிக்கப்பட்டு இருக்கின்றன.\nவிரைந்து செயலாற்றும் இனிமையான காலங்கள் ஏராளமாக இருக்கின்றன.”\nதுன்பம் எதுவரை நீடிக்கும் என்றால் “நான்” என்கிற அகம்பாவ உணர்வு நீடிக்கும் வரை மட்டுமே. அரிசியிலிருந்து உமி நீங்கிய பின்பு கதிரடிக்கும் இயந்திரம் தன் வேலையை நிறுத்தி கொண்டு விடும். இறுதி மனமாசுகள் உள்ளத்திலிருந்து நீங்கிய உடன் துன்பங்கள் நின்றுவிடும். அது மேலும் வாட்டுவதற்கு மனதில் எந்த அழுக்கும் இனி இல்லை. நிலையான மகிழ்ச்சி உணரப்பட்டுவிடும்.\nஎல்லாப் புனிதர்களும் இறை தூதர்களும் மனிதக் குலத்தின் இரட்சகர்களும் மகிழ்வோடு நற்செய்தியை அறிவித்து இருக்கிறார்கள். நற்செய்தி என்றால் என்ன என்று எல்லா மனிதர்களும் அறிவார்கள். தவிர்க்கப்பட்ட பேராபத்து, நோய் தீர்ந்து குணமாவது, நண்பர்கள் பாதுகாப்பாக வந்து சேர்வது அல்லது பாதுகாப்பாக ஊர் திரும்புவது, பிரச்சினையை முறியடித்து மீண்டு வருவது, தொழிலில் வெற்றி வாய்ப்பு உறுதியாவது, போன்றவையே. ஆனால் புனிதர்களின் நற்செய்தி என்றால் அது என்ன குழப்பமானவர்களுக்கு அமைதி இருக்கின்றது. துன்பப்படுபவர்களுக்கு ஆறுதல் இருக்கின்றது. கவலைப்படுபவர்கள் ஆனந்தப்படுவார்கள், பாவத்தை வெல்ல முடியும். வழி தவறியவன் வீடு வந்து சேர்வான். மனம் உடைந்தவர்களும், துக்கப்படுபவர்களும் மகிழ்ச்சியுறுவார்கள். இந்த அழகிய உண்மைகளை எதிர்கால உலகில் அல்ல; இங்கே, இப்பொழுதே உணரமுடியும். அனுபவிக்க முடியும். தான் என��ற குறுகிய எல்லையை உடைத்து தன்னலமற்ற அன்பு என்னும் எல்லையற்ற பெரு வெளிக்குள் நுழையும் யாவரும் உணரமுடியும், அனுபவிக்க முடியும் என்று புனிதர்கள் அறிவிக்கிறார்கள்.\nமிக உயர்ந்த நன்மையை முயன்று தேடுங்கள். தேடிக் கண்டவுடன் அதை நடைமுறைப்படுத்திப் பார்த்து உணருங்கள். மிக ஆழமான, இனிமையான ஆனந்தத்தின் சுவையைப் பருகுவீர்கள். மற்றவர்கள் நலத்தைக் கவனத்தில் கொள்ளுங்கள்.மற்றவர்களை அன்போடும், கனிவோடும் எண்ணுங்கள்.தேவையானவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்,இவ்வாறு செய்து உங்கள் சுயநல ஆசைகளை வெற்றிகரமாக மறந்து விடுங்கள் . அந்த இடத்திலேயே (இன்னும் சிறிது தூரம் கூடக் கடந்து செல்லத் தேவையின்றி )வாழ்வின் நிலையான மகிழ்ச்சியை நீங்கள் கண்டு உணர்வீர்கள்.\nசுயநலமின்மை என்னும் வாயில்க் கதவின் உள் சொர்க்கத்திலிருக்கும் நிலையான மகிழ்ச்சி இருக்கின்றது . யாரும் அந்தக் கதவை திறந்து சென்று நிலையான மகிழ்ச்சியை அனுபவிக்கலாம். யாருக்கு இதில் சந்தேகமோ அவர்களும் வந்து கதவை திறந்து பார்த்துத் தங்கள் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளலாம்.\nஎனவே சுயநலம் என்பது துக்கத்திற்கு அழைத்துச் செல்லும். சுயநலம் துறப்பதே மகிழ்ச்சிக்கு அழைத்துச் செல்லும் என்று தெரிந்து கொள்ளும் போது – இது நம் ஒருவர் மகிழ்ச்சிக்கு ஆக மட்டும் அல்ல. அவ்வாறு என்றால் நம் எண்ணம் எவ்வளவு தாழ்வானது ஆனால் முழு உலகத்தின் மகிழ்ச்சிக்காகவும். காரணம் நம்மோடு வாழும் நம்முடன் தொடர்பு கொள்ளும் யாவரும் நாம் நம் சுயநலத்தைத் துறந்ததற்காக உண்மையாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள். காரணம் மனிதக் குலம் என்பது ஒன்றே, ஒருவனின் ஆனந்தம் என்பது எல்லோரின் ஆனந்தமே. இதைத் உணர்ந்த பின், வாழ்வின் பாதைகளில் மலர்களைத் தூவலாம். முட்களை அல்ல. ஏன், நம் எதிரிகளின் பாதைகளிலும் தன்னலமற்ற அன்பின் நறுமண மலர்களைத் தூவலாம். அவர்களின் கால் அடி அதன் மேல் பதிய அந்த அழுத்தத்தில் புனிதத்தின் நறுமணச் சாந்து காற்றில் தெளிக்கப்படட்டும். உலகம் அந்த நறுமணத்தில் மகிழ்ச்சியுறட்டும்.\nPrevious: தீங்கில்லாத உலகை காண்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/08/blog-post_57.html", "date_download": "2019-07-21T11:40:53Z", "digest": "sha1:ISYVMJ36OWZPZCCPB3FB55D5L4XDBFEW", "length": 6181, "nlines": 97, "source_domain": "www.manavarulagam.net", "title": "வெற்றிடங்கள் - மத்திய சுற்றாடல் அதிகாரசபை..! - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / Government Jobs / News / வெற்றிடங்கள் - மத்திய சுற்றாடல் அதிகாரசபை..\nவெற்றிடங்கள் - மத்திய சுற்றாடல் அதிகாரசபை..\nவெற்றிடங்கள் - மத்திய சுற்றாடல் அதிகாரசபை..\nமகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் கீழ் உள்ள மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் கீழ்காணும் வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nவிண்ணப்ப முடிவுத் திகதி : 21.08.2017\nவெற்றிடங்கள் - மத்திய சுற்றாடல் அதிகாரசபை..\nOffice Aide, Clerk, Computer Operator - மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு\nமாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / ப...\nஅறிமுகம் - துப்பறிவாளர் நேசமணி கதைகள் | Nesamani Stories (Introduction)\nஅறிமுகம் துப்பறிவாளர் நேசமணி (மற்றும் Dr சுந்தரம்) கதைகள்.. துப்பறிவாளர் நேசமணி மற்றும் Dr சுந்தரம் இருவரும் இந்தியாவில் ...\nதன்னம்பிக்கை கதை - பஞ்சவர்ணக் கிளிகள்..\nதன்னம்பிக்கை கதை - பஞ்சவர்ணக் கிளிகள்.. மிகப் பெரிய சக்கரவர்த்தி அவன். அவனுக்கு கீழ் பல சிற்றரசுகள் உள்ளன. ஒரு முறை இந்த அரசனின் அவைக்...\nமுகாமைத்துவ உதவியாளர், கள உத்தியோகத்தர், சாரதி - தேயிலை ஆராய்ச்சி சபை (Tea Research Board)\nதேயிலை ஆராய்ச்சி சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / பதவி வெற்றிடங்கள்: - ...\nமுகாமைத்துவ உதவியாளர் | Management Assistant (Accounts, Audit) - தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை\nதேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / பதவி வெற்...\nஎமது பதிவுகளை உடனுக்குடன் SMS வழியாக இலவசமாகப் பெற்றுக்கொள்ள:\nஎன type செய்து 40404 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.rlhymersjr.com/Online_Sermons_Tamil/2016/090316PM_OrderAndArgumentInPrayerPt2.html", "date_download": "2019-07-21T11:33:31Z", "digest": "sha1:M67O6MWZQTACROBP3DYL5TGQV7GEV27P", "length": 62750, "nlines": 140, "source_domain": "www.rlhymersjr.com", "title": "வரிசையாக மற்றும் வாதாடி ஜெபித்தல் - பகுதி II | ORDER AND ARGUMENT IN PRAYER – PART II | Real Conversion", "raw_content": "\nஇந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, ���ோதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.\nஇந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 42 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.\nநீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.\nவரிசையாக மற்றும் வாதாடி ஜெபித்தல் - பகுதி II\nதிரு. ஜான் சாமுவேல் கேஹன் அவர்களால்\nசெப்டம்பர் 3, 2016 அன்று சனிக்கிழமை மாலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில்\nஉள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி\n“நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும். அப்பொழுது நான் அவர் ஆசனத்துக்கு முன்பாக வந்துசேர்ந்து, என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாய் வைத்து, காரியத்தை ரூபிக்கும் வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன்” (யோபு 23:3-4).\nநாம் வரிசையாக மற்றும் வாதாடி ஜெபிப்பது எப்படி என்பதைப் பற்றிப் பார்த்து வருகிறோம். இதைக் கவனிப்பதற்காக, நாம் வேத வசனங்களையும் கதைகளையும் மனதில் கொள்ள வேண்டியது முக்கியமாகும். ஒப்புடைமையோடு வாதாடுதல் ஓர் உறுதியான நிலையை அடைய சக்தி வாய்ந்த ஒரு வழியாகும். ஒப்புடைமை என்பது இரண்டு காரியங்களுக்கு இடையில் உள்ள ஒத்த கருத்துகளை ஆராய்ந்து பார்ப்பதாகும். நீ ஒரு பெரிய அற்புதமான காரியத்தைக் குறித்து ஜெபிப்பாயானால், வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெரிய அற்புதமான காரியத்தைச் சுட்டிக் காட்டுவாயாக. கவனத்தைக் குறைவாக இழுக்கும் விதத்தில் நீங்கள் ஜெபித்து கொண்டு இருந்தால், தேவன் எவ்வளவு வரிசையாக மற்றும் குறிப்பாக நன்கு புலப்படும் பகுதிகளில் செயல்படுகிறார் என்று தெளிவாக்கலாம். இவைகள் அனைத்தும் தேவன் ஜெபங்களுக்குப் பதில் அளிக்கிற காரணத்தினால் மட்டுமே அர்த்தமுள்ளவைகளாகும். வேதத்தில் தேவன் வரிசையாக, காரணங்களோடு, வாதாடி ஜெபிக்கும் ஜெபங்களுக்குப் பதில் கொடுத்துள்ளது பற்றி அநேக சம்பவங்களில் கூறப்பட்டுள்ளன. தேவனோடு போராடினவர்களைப் பற்றியும் வேதத்திலே அநேக உதாரணங்கள் உள்ளன.\nI. முதலாவதாக, வரிசையாகச் செய்த ஜெபத்திற்குத் தேவனுடைய மறுமொழி.\nவனாந்தரத்திலே மோசே இஸ்ரவேலருக்காக ஜெபித்தான். மக்கள் தேவனைவிட்டுத் திரும்பி பொன் கன்று குட்டியைத் தொழுது கொண்டார்கள். தேவன் அவர்களை அழித்துவிடுவதாகப் பயமுறுத்தினார். மோசே மக்களுக்காக ஜெபித்தான். வேதம் சொல்லுகிறது,\n“மோசே தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி: கர்த்தாவே, தேவரீர் மகா பலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உம்முடைய ஜனங்களுக்கு விரோதமாக உம்முடைய கோபம் பற்றியெரிவதென்ன மலைகளில் அவர்களைக் கொன்று போடவும், பூமியின்மேல் இராதபடிக்கு அவர்களை நிர்மூலமாக்கவும், அவர்களுக்குத் தீங்குசெய்யும்பொருட்டே அவர்களைப் புறப்படப்பண்ணினார் என்று எகிப்தியர் சொல்லுவானேன் மலைகளில் அவர்களைக் கொன்று போடவும், பூமியின்மேல் இராதபடிக்கு அவர்களை நிர்மூலமாக்கவும், அவர்களுக்குத் தீங்குசெய்யும்பொருட்டே அவர்களைப் புறப்படப்பண்ணினார் என்று எகிப்தியர் சொல்லுவானேன் உம்முடைய கோபத்தின் உக்கிரத்தை விட்டுத் திரும்பி, உமது ஜனங்களுக்குத் தீங்குசெய்யாதபடிக்கு, அவர்கள்மேல் பரிதாபங்கொள்ளும்” (யாத்திராகமம் 32:11-12).\nமோசே, “கர்த்தாவே, நீர் இந்த மக்களை அழித்துவிட்டால் உம்மைப் பற்றி மக்கள் என்ன சொல்லுவார்கள் உம்முடைய மகத்துவமான நாமத்தைப் பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள் உம்முடைய மகத்துவமான நாமத்தைப் பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள்” என்று தேவனிடம் சொன்னான். அதன் பிறகு மோசே தேவனுடைய வாக்குத்தத்ததை நினைவுபடுத்தினான்:\n“உமது தாசராகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் இஸ்ரவேலையும் நினைத்தர��ளும்: உங்கள் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, நான் சொன்ன இந்தத் தேசம் முழுவதையும் உங்கள் சந்ததியார் என்றைக்கும் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக்கொண்டே அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே” (யாத்திராகமம் 32:13).\nமோசே தேவனுடைய வாக்குத்தத்ததை நினைவுபடுத்துகிறார் அதாவது ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபுக்கு (இஸ்ரவேல்), அவர்களுடைய சந்ததிக்குக் கானான் தேசத்தைக் கொடுப்பேன் என்ற வாக்குத்தத்தை. “நீர் அந்த மக்களை இப்பொழுது அழித்துவிட்டால், உம்முடைய வாக்குத்தத்தம் நிறைவேறாமல் போகும்”. தேவன் மோசேயின் ஜெபத்திற்குப் பதில் கொடுத்தார். வேதம் சொல்கிறது, “அப்பொழுது கர்த்தர் தமது ஜனங்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்குப் [தமது மனதை மாற்றிக் கொண்டார்] பரிதாபங்கொண்டார்” (யாத்திராகமம் 32:14). தேவன் தமது மனதை மாற்றிக் கொண்டார். அவர் அந்த மக்களை அழிக்கவில்லை. தேவன் மோசேயின் ஜெபத்திற்குப் பதில் கொடுத்தார்.\nஒரு வாதாடுதல் என்பது தேவனுடைய மக்களின் வருத்தங்களைக் குறிப்பிட்டும் இணைக்க முடியும். நாம் அனைவரும் மனிதர்கள். நமக்குக் கஷ்டங்கள் வரும்பொழுது, அவைகளால் நாம் வேதனையும் பாடுகளையும் அனுபவிக்கிறோம். லாசரு மரித்த சமயத்தில், இயேசுவும் அழுதார். நீ நேசிக்கும் ஒருவர் உன்னிடம் வந்து, அவர்கள் அடையும் வேதனையைச் சொல்லி, உதவிக்காகக் கேட்டுக்கொண்டால், அது உங்களை வல்லமையாகத் தூண்டும் சக்தியாக இருக்கும். நாம் மற்றவர்களிடம் எப்போதும் காட்டும் அன்பைவிட தேவன் மிகவும் அதிகமாக நமக்கு அன்பு காட்டுகிறார். உன்னுடைய இருதயத்தின் வேதனைகளை, உனது நண்பர்களின் இருதய வேதனைகளை, மற்றும் தேவனுடைய மக்களின் வேதனைகளை உங்கள் வாதாடும் ஜெபத்தில் கொண்டுவாருங்கள்.\nஎருசலேம் அழிக்கப்பட்ட பிறகு எரேமியா ஜெபிக்கறார், “கர்த்தாவே, எங்களுக்கு நேரிட்டதை நினைத்தருளும்; எங்கள் நிந்தையை நோக்கிப்பாரும்.” (புலம்பல் 5:1). எருசலேம் அழிக்கப்பட்ட பிறகு, சங்கீதக்காரர் சொன்னார்,\n“தேவனே, புறஜாதியார் உமது சுதந்தரத்தில் வந்து, உமது பரிசுத்த ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி, எருசலேமை மண்மேடுகளாக்கினார்கள். உமது ஊழியக்காரன் பிரேதங்களை ஆகாயத்துப் பறவைகளுக்கும், உமது பரிசுத்தவா���்களின் மாம்சத்தைப் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகக் கொடுத்தார்கள். எருசலேமைச் சுற்றிலும் அவர்களுடைய இரத்தத்தை தண்ணீரைப்போலச் சிந்தினார்கள்; அவர்களை அடக்கம்பண்ணுவாருமில்லை. எங்கள் அயலாருக்கு நிந்தையும், எங்கள் சுற்றுப்புறத்தாருக்குப் பரியாசமும் சக்கந்தமுமானோம்” (சங்கீதம் 79:1- 4).\nஅவர் அவருடைய யூத மக்களின் பாடுகளைத் தேவனிடம் சொன்னார். அதன் பிறகு தம்முடைய சொந்த மதிப்பை, அவருடைய சொந்த நாமத்தைப் பற்றிக் கொண்டவராக அவர் ஜெபிக்கிறார். அவர் தேவனிடம் ஜெபித்ததாவது, “எங்களை இரட்சிக்கும் தேவனே, நீர் உமது நாமத்தின் மகிமையினிமித்தம் எங்களுக்கு உதவிசெய்து, உமது நாமத்தினிமித்தம் எங்களை விடுவித்து, எங்கள் பாவங்களை நிவிர்த்தியாக்கும்” (சங்கீதம்79:9). அதன்பிறகு அவர் ஜெபித்ததாவது, “அவர்களுடைய தேவன் எங்கே என்று புறஜாதிகள் சொல்வானேன்” (சங்கீதம்79:10). அவர் தேவனுடைய நாமத்தையும் அவருடைய சொந்த கனத்தையும் சார்ந்து கொண்டவராக இழக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஜெபித்தார்.\nநான் நின்று ஜெபிப்பதற்கு முன்பாக, வேதாகமத்தில் தேவன் செய்த எந்தக் காரியம் தற்பொழுதுள்ள சூழ்நிலைக்குப் பொருந்த முடியும் என்று யோசிக்க முயற்சி செய்வேன். வேதாகமத்திலிருந்து குறிப்பிட்டுத் தேவனுக்கு முன்பாக சம்பவங்களை அறிமுகப்படுத்துவது ஆதாரங்களை வைப்பது போலாகும். நீங்கள் வேதாகமத்தைப் படிக்கும்போது அதில் கவனம் செலுத்திப் படிக்க வேண்டியது முக்கியமானதாகும். அநேகமாக, நீங்கள் ஒரு வசனத்தை வார்த்தைக்கு வார்த்தை நினைவுப்படுத்த முடியாவிட்டாலும், நீங்கள் வேதத்திலிருந்து பெற்ற ஒரு கருத்தை நினைவில் கொள்ளலாம், அந்தக் கருத்தை உங்கள் வாதாடும் ஜெபத்தில் உபயோகிக்கலாம். ஒருவேளை அதற்குச் சில படைப்பாற்றலும் யோசனையும் தேவைப்படலாம், ஆனால் ஒருவரோடு சிறப்பாக வாதாடுவதற்கு அது நமக்கு அடிக்கடி தேவையாக இருக்கிறது, முக்கியமாக தேவனிடத்தில் வாதாடுவதற்கு அவை தேவை. அப்பொழுது இருந்ததைப் போலவே இப்பொழுதும் தேவன் மாறாதவராக இருக்கிறார். தாவீது ஜெபித்தார், “நீரே எனக்குச் சகாயர்; என் இரட்சிப்பின் தேவனே, என்னை நெகிழவிடாமலும் என்னைக் கைவிடாமலும் இரும்” (சங்கீதம் 27:9).\nமோசே ஜெபித்தார், “கர்த்தாவே, தேவரீர் மகா பலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்து தேசத்திலிருந்து [எங்களை] புறப்படப்பண்ணின உம்முடைய ஜனங்கள்” (யாத்திராகமம் 32:11). அவர் சொல்கிறார், “ஓ தேவனே, நீர் எங்களை எகிப்து தேசத்தில் இருந்து வெளியே கொண்டு வந்தீர். நாங்கள் வனாந்தரத்திலே அப்படியே மடிந்து போகும்படி எங்களை வெளியேவிட்டுவிடக் கொண்டு வரவில்லை” தேவன் மற்றவர்களுக்கு என்ன செய்தார்” தேவன் மற்றவர்களுக்கு என்ன செய்தார் வேதாகமக் காலங்களில் கடந்த காலங்களில் தேவன் என்ன செய்தார் என்பதை நினைவில் கொண்டு எப்படி வாதாடி ஜெபிக்கலாம் என்று யோசி.\nஓ தேவனே, நீர் 18ஆம் நூற்றாண்டு வெஸ்லி மற்றும் வொய்ட்பீல்டுக்கு செய்த எழுப்புதலை அனுப்பும்.\nஉமது ஆவியை சீனா மற்றும் லேவிஸ் தீவுக்கு அனுப்பினது போல அனுப்பும். இங்கேயும் உமது ஆவியை அனுப்ப உம்மால் முடியும்\nநீர் என் ஆத்துமாவை இரட்சித்தீர். இங்கே உள்ள மற்றவர்களின் ஆத்துமாக்களையும் இரட்சித்தீர். இந்த நபரையும் இரட்சியும்\nபயங்கரமாகப் பிரிந்து போயிருந்த எங்கள் சபையை நீர் இரட்சித்தீர். நீர் எங்களை மரிக்கும்படிக்கு மட்டுமே கொண்டு வரவில்லை. அதனால், கர்த்தாவே, எங்களுடைய சபை ஜீவனுள்ளதாக இருக்க செய்யும்\nநீர் மகத்துவமான காரியங்களைச் செய்தீர் (உதாரணங்கள்). நீர் என்னுடைய ஜெபங்களுக்குப் பதில் கொடுத்தீர். மற்றவர்களுடைய ஜெபங்களுக்கும் பதில் கொடுத்து இருக்கிறீர் (உங்களுடைய ஜெபங்களையும் அல்லது மற்ற மக்களுடைய ஜெபங்களையும் குறிப்பிடவும்). அதனால் இந்த ஜெபத்திற்குப் பதில் அளியும்\nஇயேசு கிறிஸ்துவின் பரிந்து பேசும் ஜெபத்தோடு பாடுகளை, மரணத்தை, இரத்தத்தை, எப்பொழுதும் ஜெபத்தில் சொல்ல வேண்டும். தம்முடைய நாமத்தில் ஜெபிக்கும்படி கிறிஸ்து நம்மை அழைத்தார். இயேசுவே நம்முடைய நீதியாக இருக்கிறார். பிதாவாகிய தேவனிடம் செல்ல அவர் ஒருவரே வழியாக இருக்கிறார். இயேசு சொன்னார், “என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6). இயேசு தமது சீஷர்களிடம் சொன்னார், “என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்” (யோவான் 14:14). உனக்குச் சொந்தமாக எந்த நீதியும் இல்லை. நீ பாவியாக மட்டுமே இருக்கிறாய் வேறு எந்த விதத்திலும் நீ மாற முடியாது. ஆனால் நீ கிறிஸ்துவை நம்பி இருந்தால், உன்னைப் பாவம் மன்னிக்கப்பட்டவராக, இயேசுவின் இரத்தத்தினால் கழுவப்பட்டவ��ாகத் தேவன் பார்க்கிறார். நீ கிறிஸ்துவின் நீதியைப் பெற்றுக் கொள்வாய். அதனால் நீ இயேசுவின் நாமத்தில் ஜெபிக்க முடியும் பிறகு தேவன் உன்னைக் கேட்பார் உன்னை ஒரு பாவியாக அல்ல – உண்மையில், உன்னை இயேசுவைப் போலவே அவர் பார்ப்பார். வேதாகமம் சொல்லுகிறது,\n“இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம். ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்” (எபிரெயர் 4:14, 16).\nவேதம் சொல்லுகிறது, “ஆகையால், சகோதரரே… அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறது” (எபிரெயர் 10:20). நாம் தேவனுக்கு முன்பாக நிற்க எந்த உரிமையும் நமக்கு இல்லை, ஆனால் கிறிஸ்துவுக்குள் அவருடைய இரத்தத்தினாலே அவருடைய பிரசன்னத்திற்குள் நேரடியாகப் பிரவேசிக்க நமக்குத் தைரியம் உண்டு.\nகிறிஸ்து தாமே நமக்காக ஜெபித்துக் கொண்டு இருக்கிறார். வேதம் சொல்லுகிறது, “[நமக்காக] வேண்டுதல் [ஜெபம்] செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவர்” (எபிரெயர் 7:25).\nதேவன் ஒரு மனிதன், அவர் ஒரு எந்திரமோ அல்லது ஒரு விசையோ அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். கர்த்தர் ஜெபத்திற்குப் பதிலளிப்பார், இருந்தாலும் நீ தொடர்ந்து விடாப்பிடியாகக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் - சில நேரங்களில் அநேக வருடங்களாகக் கேட்க வேண்டும். டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் தம்முடைய அம்மா இரட்சிக்கப்படுவதற்காக அநேக வருடங்கள் ஜெபித்தார்கள். மரியா மான்சன், சீன மிஷனரியைச் சேர்ந்தவர், எழுப்புதலுக்காக இருபது வருடங்களுக்கு மேலாக ஜெபித்தார். அநேக நேரங்களில் மக்கள் எழுப்புதல் வருவதற்கு முன்பாக முப்பது அல்லது நாற்பது வருடங்கள் ஜெபித்தார்கள்.\nஎப்படி ஜெபிக்க வேண்டும் என்று தமது சீஷர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காக, இயேசு விடாப்பிடியான நண்பனுடைய உவமையைக் கொடுத்தார். அவர் சொன்னார், “பின்பு, தனக்கு அவன் சிநேகிதனாயிருக்கிறதினிமித்தம் எழுந்து அவனுக்குக் கொடாவிட்டாலும், தன்னிடத்தில் அவன் வருந்திக் கேட்கிறதினிமித்தமாவது [தொடர்ந்து, விடாப்பிடியாக] எழுந்திருந்து, அவனுக்குத��� தேவையானதைக் கொடுப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (லூக்கா 11:8). உனக்குப் பதில் கிடைக்கும் வரையிலும் விடாமல் ஜெபிக்க வேண்டும்.\nஇயேசு சொன்னார், “கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்” (மத்தேயு 7:7). இதன் கிரேக்க அர்த்தம் “தொடர்ந்து கேட்க வேண்டும்”, “தொடர்ந்து தேட வேண்டும்”, “தொடர்ந்து தட்ட வேண்டும்” என்பதாகும். உங்களுக்குப் பதில் கிடைக்க அதிக நேரம் ஆகலாம் ஆனால் விடக்கூடாது. கிறிஸ்து சொன்னார், “அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப் பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ” (லூக்கா 18:7). சில நேரங்களில் பதில் வருவதற்கு ஏன் அதிக நேரம் எடுக்கிறது” (லூக்கா 18:7). சில நேரங்களில் பதில் வருவதற்கு ஏன் அதிக நேரம் எடுக்கிறது ஏனென்றால் தேவன் ஒரு நபர், அவர் விசை அல்ல. தேவன் ஒரு இயந்திரமாகவோ அல்லது விசையாகவோ இருந்திருந்தால், நீங்கள் ஒருமுறை ஜெபித்தவுடனே பதில் கிடைக்கலாம். ஆனால் தேவன் ஒரு மனிதன். சில நேரங்களில் தேவன் பதில் கொடுப்பதற்கு முன்பாக அதிக நேரம் காத்திருக்கும்படி செய்கிறார்.\nஏனென்றால் தேவன் ஒரு நபர், அவர் விசை அல்ல, சில நேரங்களில் “இல்லை” என்ற பதில் கிடைக்கிறது. ஜெபம் என்பது ஒரு மாயஜாலம் அல்ல. அது தேவனை மயக்கும் ஒரு வித்தை அல்ல. தேவன் செய்தாக வேண்டுமென்று ஜெபத்தின் மூலமாகக் கட்டாயப்படுத்த முடியாது. தேவன் காரியங்களைச் செய்ய வேண்டுமென்று வேண்டிக்கொள்ளுவது ஜெபமாகும். தேவன் ஒரு விசை அல்ல. அவர் ஒரு நபர். அவர் அன்புள்ள கவலைப்படுகிற தேவனாக இருப்தால், அவர் ஜெபத்திற்குப் பதில் கொடுக்கிறார்; ஒருவிசையைப் போலத் தானியங்கியாகச் செயல்படுவது அல்ல, ஆனால் ஒரு நபர் மற்ற நபருக்கு மறுமொழி கூறுவதைப் போலச் செயல்படுகிறார்.\nநீ உன் ஜெபத்திற்கு எப்பொழுதும் பெற்றுக்கொள்ள முடியாது. தேவன் ஒரு நபர். அவர் “இல்லை” என்று சொல்லலாம். ஓர் இளம் பெண்ணான, ஆமி கார்மைக்கல் என்ற மிஷனரி தன்னுடைய கண்களின் நிறத்தை மாற்ற வேண்டும் என்று தேவனிடம் வேண்டினாள். அது நடக்கவில்லை, அவள் ஆச்சரியத்தோடு இருந்தபோது தேவன் “ஆம்” ��ன்பதைப் போல அவளுக்கு “இல்லை” என்று பதில் சொன்னார்.\nII. இரண்டாவதாக, தேவனுடைய வாக்குத்தத்தங்களை உரிமை பாராட்டி வரிசையாக ஜெபித்தல்.\nதேவன் மெய்யானவர். தேவன் உண்மையுள்ளவர். தேவன் தமது வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுபவர். வேத வசனங்களெல்லாம் உண்மையுள்ளவைகள். தேவன் சொன்னார் என்று வேதத்தில் சொல்லப்பட்டதைச் சத்தியமாக எடுத்துக்கொண்டு அதை ஜெபத்தில் உரிமை பாராட்ட முடியும். இயேசு சொன்னார், “உம்முடைய வசனமே சத்தியம்” (யோவான் 17:17). அவர் சொன்னார், “வேதவாக்கியம் தவறாததாயிருக்கிறது” (யோவான் 10:35).\nதேவனுடைய வார்த்தைகளை இவ்வாறாக உரிமை பாராட்டு:\n“என்று சொன்னீரே” (ஆதியாகமம் 32:12).\n“தேவரீர் சொன்னபடியே செய்தருளும்” (II சாமுவேல் 7:25).\nசங்கீதத்தில் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்குப் பிடித்தது 27ஆம் சங்கீதமாகும். அவர் இரண்டு வயதாக இருந்தபொழுது அவருடைய தகப்பனார் அவரை விட்டுப் போய்விட்டார். அவர் 12 வயதாக இருந்தபொழுது அவருடைய தாயாருடன் அவரால் வாழ முடியவில்லை, பல ஆண்டுகள் அவரைச் சரியாக கவனிக்க முடியாத உறவினர்களோடு அவர் வாழ வேண்டியதாக இருந்தது. சங்கீதம் 27:10 என்ற வார்த்தைகளில் அவர் ஆறுதல் பெற்று கொண்டார், “என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்”.\nஇயேசு சொன்னார், “உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா” (மத்தேயு 7:9-11). என்னுடைய தகப்பனார், டாக்டர் கேஹன், இந்த வசனத்தை அநேக தடவைகள் உரிமை பாராட்டுவார். அவர் சொன்னார், “தேவனே, என்னுடைய மகன் மீன் கேட்டால் நான் அவனுக்குப் பாம்பைக் கொடுக்க மாட்டேன். அவன் என்னிடம் அப்பம் கேட்டால் நான் அவனுக்குக் கல்லைக் கொடுக்க மாட்டேன். மற்றும் தேவனே, அதே போல எனக்கும் நீர் செய்ய மாட்டீர். தேவனே, நான் ஜெபிக்கிறேன், எனக்குத் தேவையானதை நீர் தர வேண்டும்”. தேவன் அப்படியே செய்தார்.\nஎன்னுடைய தகப்பனார் தேவனுடைய வார்த்தையை உரிமை பாராட்டி நன்மையான பொருள்களுக்காக வேண்டுவார் – அவருடைய தேவையானவைகளுக்காக. உன்னுடைய தேவைகளுக்காகத் தேவனுடைய வார்த்தையை உரிமை பாராட்டி நீ கேட்க முடியும். நீ தேவனுடைய வார்த்தையை உரிமை பாராட்டிக் கேட்க முடியும் தேவனுடைய உதவி மற்றும் அவருடைய பிரசன்னத்திற்காகவும் - தேவனுடைய பரிசுத்த ஆவியானவரை அனுப்பும் படியாகவும். கிறிஸ்து சொன்னார், “பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா\nகிறிஸ்து அவருடைய நாமத்தில் செய்யப்படும் ஜெபத்திற்குப் பதில் அளிப்பதாக அவர் வாக்குக் கொடுத்து இருக்கிறார், கிறிஸ்துவின் நாமத்தின் மூலமாக. இயேசு சொன்னார், “என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்” (யோவான் 14:14). அந்த வாக்குத்தத்ததை நீ ஜெபிக்கும் போது உரிமை பாராட்டு.\nமக்கள் குழுவாகச் சேர்ந்து செய்யும் ஜெபத்திற்குப் பதில் தருவதாகச் இயேசுவானவர் வாக்குப்பண்ணி இருக்கிறார், ஆலயத்தின் ஜெபக் கூட்டங்களிளோ அல்லது சிறிய குழுக்கள் சேர்ந்து ஜெபித்தாலோ இயேசு பதில் தருவார். கிறிஸ்து சொன்னார், “அல்லாமலும், உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத்தேயு 18:19). மறுபடியுமாக, இயேசு சொன்னார், “இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்” (மத்தேயு 18:20). நீங்கள் ஜெபிக்கும் போது இந்த வாக்குத்தத்ததை உரிமை பாராட்டுங்கள்.\nநம்முடைய தேவைகளைச் சந்திப்பதாகத் தேவன் வாக்குக் கொடுத்திருக்கிறார். வேதம் சொல்லுகிறது, “என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின��படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்” (பிலிப்பியர் 4:19). நீ பணம் கேட்டு ஜெபித்தால் தேவன் உன்னைப் பணக்காரன் ஆக்குவார் என்பது இதன் பொருள் அல்ல. தேவன் உன்னுடைய எல்லா தேவைகளையும் சந்திப்பார் என்பதே இதன் பொருளாகும். அவர் உன்னுடைய தேவைகளைச் சந்திக்க சித்தமாக இருக்கிறார் நீ ஜெபிக்கும் போது தேவனுடைய வசனத்தில் உள்ள இந்த வாக்குத்தத்ததை உரிமை பாராட்டு\nநீ செய்ய வேண்டியதைச் செய்ய தேவையான பெலத்தைக் கொடுப்பதாகத் தேவன் வாக்குக் கொடுத்திருக்கிறார். வேதம் சொல்கிறது, “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ [கர்த்தருக்குக் காத்திருப்பது என்பது ஜெபத்தைக் குறிக்கிறது] புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்” (ஏசாயா 40:31). இந்த வாக்குத்தத்ததை நீ ஜெபிக்கும் போது உரிமை பாராட்டு\nநீ கஷ்டத்தில் இருக்கும்போது அவரை நோக்கிக் கூப்பிட்டால் அவர் உனக்குச் செவி கொடுப்பதாகத் தேவன் வாக்குப்பண்ணி இருக்கிறார். தேவன் சொன்னார், “ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்” (சங்கீதம் 50:15). இந்த வாக்குத்தத்ததை உரிமை பாராட்டு. தேவன் தமது வார்த்தையில் சொன்னதை அவரிடம் சொல்லு. அதன் பிறகு அவரை நோக்கிக் கூப்பிடு. “தேவனே, நான் ஆபத்தில் இருக்கிறேன். தயவுசெய்து எனக்கு உதவி செய்யும்”.\nநீ ஒருபோதும் இதுவரை பார்க்காத காரியங்களுக்காக - எழுப்புதல் போன்ற காரியங்களுக்காக - ஜெபிக்கும்போது அதைக் கேட்பதாகத் தேவன் வாக்குப்பண்ணி இருக்கிறார். தேவன் சொன்னார், “என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்” (எரேமியா 33:3). நீ எழுப்புதலுக்காக ஜெபிக்கும் போது இந்த வாக்குத்தத்ததை உரிமை பாராட்டு.\nஒருபோதும் முடியாதது போலக் காணப்படும் காரியங்களுக்காக ஜெபிக்க பயப்பட வேண்டாம். கிறிஸ்து சொன்னார், “தேவனாலே எல்லாம் கூடும்” (மாற்கு 10:27). எரேமியா தேவனிடம் சொன்னார், “உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை” (எரேமியா 32:17).\nநீ விசுவாசிக்க முடியாத காரியங்கள் நடக்க��ம், அல்லது நடக்க முடியும் என்று நீ ஜெபிக்க முடியும். ஒரு மனிதன் கிறிஸ்துவிடம் தன் மகன் எப்படியாகப் பிசாசினால் கஷ்டப்பட்டான் என்று சொன்னான். கிறிஸ்து அவனிடம் கூறினார், “நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்” (மாற்கு 9:23). அந்த மனிதன் சொன்னான், “விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும்” (மாற்கு 9:24). அந்தப் பிள்ளையின் தகப்பன் இது நடக்கும் என்று விசுவாசிக்க முடியாவிட்டாலும் கிறிஸ்துவானவர் அந்தப் பொல்லாத ஆவியிலிருந்து அந்தப் பிள்ளையை விடுவித்தார். உன்னுடைய நம்பிக்கை பெலவீனமாக இருந்தாலும், பதில் வரும் என்று உன்னால் விசுவாசிக்க முடியாவிட்டாலும் நீ ஜெபிக்க வேண்டுமென்று தேவன் உன்னை உற்சாகப்படுத்துகிறார்.\nடாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் “அவிசுவாசம் மற்றும் எழுப்புதல் - ஒரு புதிய உள்நோக்கு” என்ற ஒரு போதனையைப் பிரசங்கித்தார்.\nநீ எப்படி ஜெபிக்க வேண்டும் என்று அவர் காட்டினார், எழுப்புதலின் அதிசயம் போன்ற காரியங்களுக்காக, நீ அதை ஒருபோதும் பார்க்காவிட்டாலும் அதற்காக ஜெபிக்க வேண்டும். வேதாகமத்தில் தேவன் சொன்னார், “தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்” (ஏசாயா 44:3). லேவிஸ் என்ற தீவிலிருந்த ஒரு மனிதன் அந்த வாக்குத்தத்தைத் தனது ஜெபத்திலே உரிமை பாராட்டினான். அங்கே தேவன் ஒரு பெரிய எழுப்புதலை அனுப்பினார்.\nவேதாகமத்தில் அநேகம், அநேகமான வாக்குத்தத்தங்கள் உள்ளன. தேவன் தமது வார்த்தையைக் கனம் பண்ணுவார். ஜெபத்தில் அவருடைய வார்த்தையை உரிமை பாராட்டுங்கள். அவருடைய வாக்குத்தத்தங்களை உரிமை பாராட்டுங்கள் தேவன் உன்னுடைய வரிசையாக மற்றும் வாதாடி ஜெபிக்கும் ஜெபத்தைக் கேட்பார். ஆமென்.\nநீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்று��் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.\nடாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை\nவலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.\n“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.\nஇந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்\nஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,\nடாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்\nதேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை\nபெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.\nவரிசையாக மற்றும் வாதாடி ஜெபித்தல் - பகுதி II\nதிரு. ஜான் சாமுவேல் கேஹன் அவர்களால்\n“நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும். அப்பொழுது நான் அவர் ஆசனத்துக்கு முன்பாக வந்துசேர்ந்து, என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாய் வைத்து, காரியத்தை ரூபிக்கும் வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன்” (யோபு 23:3-4).\nI. முதலாவதாக, வரிசையாகச் செய்த ஜெபத்திற்குத் தேவனுடைய மறுமொழி, யாத்திராகமம் 32:11-12, 13, 14; புலம்பல் 5:1; சங்கீதம் 79:1-4, 9, 10; சங்கீதம் 27:9; யோவான் 14:6, 14; எபிரெயர் 4:14, 16; 10:19; 7:25; லூக்கா 11:8; மத்தேயு 7:7; லூக்கா 18:7.\nII இரண்டாவதாக, தேவனுடைய வாக்குத்தத்தங்களை உரிமை பாராட்டி வரிசையாக ஜெபித்தல், யோவான் 17:17; யோவான் 10:35; ஆதியாகமம் 32:12; II சாமுவேல் 7:25; சங்கீதம் 27:10; மத்தேயு 7:9-11; லூக்கா 11:13; யோவான் 14:14; மத்தேயு 18:19, 20; பிலிப்பியர் 4:19; ஏசாயா 40:31; சங்கீதம் 50:15; எரேமியா 33:3; மாற்கு10:27; எரேமியா 32:17; மாற்கு 9:23, 24; ஏசாயா 44:3.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayurvedamaruthuvam.forumta.net/t1429-topic", "date_download": "2019-07-21T10:42:38Z", "digest": "sha1:QMAOI3QMMN3LUJVBCXUFJCL5LYQDAMZK", "length": 60475, "nlines": 262, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "குழந்தைகளுக்கு ஹோமியோ மருந்துகள் -இது ஒரு ஹோமியோ பீடியாட்ரிசீயன் முழு விளக்கம்", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் க��ள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\nகுழந்தைகளுக்கு ஹோமியோ மருந்துகள் -இது ஒரு ஹோமியோ பீடியாட்ரிசீயன் முழு விளக்கம்\nஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE\nகுழந்தைகளுக்கு ஹோமியோ மருந்துகள் -இது ஒரு ஹோமியோ பீடியாட்ரிசீயன் முழு விளக்கம்\nஒரு பிறந்த குழந்தை சராசரியாக 20 அங்குலம் நீளமும் 7.5 பவுண்டு எடையுடனும் இருக்கும். ஆனால் பெண் குழந்தை ஆண் குழந்தையைவிடச் சற்றுச் சிறியதாக இருக்கும். குறிப்பிட்ட காலத்திற்கு முன் பிறக்கும் குழந்தையைக் குறை மாதத்தில் பிறந்தது என்கிறோம். ஒரு குழந்தை பிறக்கும்போது 5.5 பவுண்டுக்குக் குறைவாக இருந்தால் அந்தக் குறை மாதத்தில் பிறந்த குழந்தை என்கிறார்கள். அதன் கர்ப்பத்தில் இருந்த காலத்தைப் பற்றிப் பொருட்படுத்துவதில்லை. இவ்வாறு குறை மாதத்தில் பிறந்த குழந்தை சில ஆண்டுகளில் சாதாரண குழந்தைகளுக்குள்ள எடையைப் பெற்றுவிடுகின்றது.\nபிறந்த உடனே குழந்தை சில செயல்களைச் செய்கிறது. அழுதல், கை கால்களை மடக்கி நீட்டுதல் ஆகியனவாகும். இச்செயல் அதன் வெப்பநிலை தொடர்ந்து இருக்கவும், மூச்சு சீராக விடவும் துணை புரிகிறது. ஒரு பிறந்த குழந்தையின் எடை அதன் 6-வது மாதத்தில் இரண்டு மடங்காகவும், ஒரு வருடத்தில் ஏறத்தாழ மூன்று மடங்காகவும் இருத்தல் நலம். ஒவ்வொரு வருடத்திற்கும் ஆறு பவுண்டு எடை கூடலாம். உயரமும் முதல் வருடத்தில் 20 அங்குல முதல் 30 அங்குலமாகவும் வளர்வது நலம். சராசரியாக உயரம் ஒரு வருடத்திற்குச் சுமார் 2 அங்குலம் வீதம் வளர்கிறது. சாதாரணமாக 10வது மாதத்திலோ 18வது மாதத்திலோ நடக்கும். 6 அல்லது 7 மாதக் குழந்தையை இரண்டு அக்குள்களிலும் பிடித்து கொண்டு நடக்க வைக்க முயற்சிக்கலாம். முதலாண்டுத் தொடக்கத்தில் வழக்கமாக ஊர்ந்து செல்லல், தவழுதல், உட்கார்ந்தவாறே நகர்ந்து செல்லல், ஒரு பக்கமாகக் கையை ஊன்றி ஊர்ந்து செல்வதைக் காணலாம்.\nகுழந்தைகள் நடக்க முற்படுமுன்பே பேச்சை அறிய முற்படுகிறது. எட்டாவது மாதத்தில் பரிசோதனை ஒலியும், உறுமலும் எழுப்பும், ஒரு வருடத்தில் பொதுவாகச் சில வார்த்தைகளை பேசுவது, இரண்டாவது வருடத்தில் பேச்சின் அபிவிருத்தி பொதுவாகத் தாமதப்படுகிறது. காரணம் என்னவெனில் நடக்கவும் எதையாவது பிடித்து ஏறவும், உண்ணவும், தானே தன் உடுப்பை உடுத்திக் கொள்ளவும், முதலியவகைகளில் கவனம் செலுத்துவதாலேயே மேற்கொண்டவாறு ஏற்பட ஏதுவாகிறது. பெரும்பாலான குழந்தைகள் அதிக வார்த்தைகளைப் பேசுவதோடு, சிறிய வாக்கியங்களைய��ம் பேசுகின்றன. 2 வயதுக்கும் 5 வயதுக்கும் இடையில் உள்ள ஒரு குழந்தை, குடும்பச் சூழ்நிலை, பெற்றோர்களின் அறிவிற்கேற்பத் தன் பேச்சை, அறிவை, பேச்சுப் பரிமாற்றங்கள் மூலம் வெளியிடும் வாய்ப்பைக் பெறுகிறது. அப்படியில்லாத சூழ்நிலையில் வளரும் குழந்தை தனக்குள்ளேயே புரியாமலே தானே பேசிக் கொள்ளும். அதனுடைய பேச்சு நீள ாது. பெரியவர்கள் குழந்தைகளுக்குக் கதைகள் சொல்வதுண்டு. அக்கதைகளைக் கேட்ட குழந்தை, கதைகளைக் கேட்காத குழந்தையை விடப் பேச்சின் நீளம் அதிகமாக வாய்ப்புண்டு.\nமூன்று அல்லது நான்காவது வயதில் அதிகமான வார்த்தைகளை அறிந்திருக்கும். ஐந்தாவது வயதில் வார்த்தைகளைச் சரியாக உச்சரிக்கும், தகுதியான கதைகளைச் சொல்லவும், மகிழ்ச்சி, கோப உணர்வுகளை வெளியிடவும், பொருளின் நிறம், அமைப்பு ஆகியவைகளை விவரிக்கவும் செய்கிறது. ஒரு குழந்தைக்குப் பேசும் ஆற்றல் தாமதமானால் அதற்காகக் கவலைப்படத் தேவையில்லை. பேரறிஞரும் விஞ்ஞானியுமான ஐன்ஸ்டீன் அவர்கள் தனக்கு மூன்று வயதானபோது கூட அவர் பேசவில்லை. அதற்குப் பிறகுதான் பேசினார் என்று வரலாறு கூறுகின்றது. அவ்வாறு சிறுவயதில் பேசாதிருந்தவர்தான் உலகமே வியக்கத்தக்க அறிவும் ஆற்றலும் பெற்றவராகத் திகழ்ந்தார் என்பது யாவரும் அறிந்ததே. இரண்டு வயதாகியும் ஒரு குழந்தை பேசவில்லை; ஏதோ கோளாறு உள்ளது என்று பெற்றோர் கருதினால் மருத்துவரின் ஆலோசனையைக் கேட்க அணுகலாம். பெற்றோர்களோ, மற்றவர்களோ தாங்கள் பெற்ற அறிவைக் கொண்டு குழந்தைகளிடம் அதே அறிவைச் சீக்கிரம் அடைய எதிர்பார்க்கக்கூடாது. உடலாலும் மனத்தாலும் ஆகிய குணங்களைக் குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து பெறுகின்றனர். இதைப் பெற்றோரின் பரம்பரைப் பிறவிக் குணம் என்கிறோம். பெற்றோர்களின் குரோமோசோம்கள் குழந்தைகளின் முடி, கண்களின் நிறங்கள் ஆகியவை மூலம் அறியலாம்.\nதான் பெற்ற இரண்டு குழந்தைகளும் ஒரே மாதிரி குணங்களையும், எண்ணங்களையும் கொண்டிருக்காது. அதனால் அவர்களின் தன்மைக்கேற்ப நடத்த வேண்டும். தன் எண்ணத்தை அழுகையின் மூலம் குழந்தை தன் தாய்க்குத் தெரிவிக்கின்றது. சில நேரங்களில் காரணமில்லாமலும் அழும், அதனால் அதைப் புறக்கணிக்கலாகாது. குழந்தை பசிக்காக அழுகிறதா, வலியால் அழுகிறது. அல்லது தன்படுக்கை சரியில்லை, இடுப்பில் கட்டப்பட்ட��ள்ள துணி சிறுநீர் கழித்து ஈரமானதால் அழுகின்றதா, என்று அழுகையின் தன்மையையும் குரலின் வித்தியாசத்தையும் ஒரு தாய் அறிந்து கொள்ளலாம்.\nகுழந்தைக்குத் தாய்ப்பாலே சிறந்த உணவாகும். ஊட்டச்சத்து நிறைந்தது. குழந்தைக்குத் தாய்ப்பால் சரியான வெப்ப நிலையில் கொடுக்கப்படுகிறது. புட்டிப்பால் சரியான வெப்பநிலையில் கொடுக்கப்படுவதில்லை. புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகளுக்குப் பெரும்பாலும் தாய்பபால் குடிக்கும் குழந்தைகளைவிட வயிற்றுக் கோளாறுகள் அதிகம் ஏற்பட வாய்ப்புண்டு. காரணம் தாய்ப்பாலில் கிருமிகள் இருக்காது. புட்டிப்பால் குடிக்கும் குழந்தை ஒரு வேலைக்கு எவ்வளவு பால் குடிக்கிறது என்பதைப் புட்டியிலுள்ள அளவைக் கொண்டு அறிந்துகொள்ளலாம். ஆனால் தாய்ப் பால் குடிக்கும் குழந்தை எவ்வளவு பால் குடிக்கிறது என்பதை அறிய முடியாது. பால் புட்டிகளையும், சூப்பான்களையும் கொதிக்கும் நீரில் ஒவ்வொரு முறையும் பால்கொடுக்கும் போது கழுவிப் பயன்படுத்தவேண்டும். குழந்தைகளை அதிகமாக உண்ணுவதற்கு அனுமதிக்கக்கூடாது. அவர்கள் பருக்க வழிவகுத்துவிடும். அதனால் எடை கூடி மார்பு மற்றும் கல்லீரல் சம்பந்தமான நோய்கள் ஏற்பட ஏதுவாகும். அதிகமாக உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திவிட்டால் நாளடைவில் குறைக்க முற்படுவதில் சிரமம் ஏற்படும்.\nகுழந்தைகளுக்குப் பால் பற்கள் சுமார் 5 அல்லது 6 மாதத்தில் கீழ்த்தாடையில் முளைக்கும். 7 அல்லது 8வது மாதத்தில் மேல் பற்களும், 9 அல்லது 10வது மாதத்தில் மேலும் 4 பற்களும் இப்படியே பால்பற்கள் தோன்றுகின்றன. பால் பற்கள் முளைக்கும் காலத்தில் சளி, வயிற்றுப் போக்கு, காய்ச்சல் வருவதில்லை. பற்கள் வலியின்றிச் சுலபமாக வளர்கின்றன. குழந்தையின் பிறப்பு முதல் எழுதுவதானால் பக்கம் பக்கமாக எழுதலாம். இயற்கையின் எதிர்ப்புச் சக்தி குறைவதால், நோய் தாக்குவது சுலபம். ஆகையால் குழந்தைப் பருவத்தில் எதிர்ப்புச் சக்தி பெற, செயற்கை முறையில் தயாரான தடுப்பு மருந்துகளை ஊசி மற்றும் சொட்டுகள் மூலம் அளிக்கிறார்கள். காலரா, டிப்தீரியா, இன்புளுவன்சா, மீசில்ஸ், மம்ஸ், பிளேக், டெடானஸ், டீயூபர் குளோசிஸ், டைபாய்டு, ஊப்பிங்காப் ஆகிய நோய்களுக்குத் தடுப்பு மருந்துகள் அளிக்கிறார்கள். இந்நோய்கள் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றுநோய்க் கிர���மிகளால் பரவுகின்றன என்கின்றனர். (ஆங்கில தடுப்பு மருந்துகளின் பக்கவிளைவு, பின் விளைவு காரணமாக அவற்றுக்கு மாற்றாக ஹோமியோபதி தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்துவதே சாலச் சிறந்தது - ஆசிரியர்) இவைகள் அல்லாமல் மற்ற நோய்கள் தண்ணீர், உணவு, எலி, பால், மூட்டைப்பூச்சி, கால்நடைகள், கொசு, கரப்பான் பூச்சிகள் மற்றும் நோயுள்ளவருடன் தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளவருக்கும் ஏற்படும்.\nபெரியவர்களுக்கு நோய் வந்தாலும் நோயின் தன்மையைப் பற்றி தெளிவாகவும், விளக்கமாகவும் தெரிவிப்பார். குழந்தைகளால் அவ்வாறு இயலாது என்பது யாவரும் அறிந்ததே. குழந்தைகளுக்குச் சிகிச்சை செய்வதுதான் கடினமான ஒன்றாகும். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளில் பெரும்பாலும் தொண்டை நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். வெளியில் சுத்தமற்று விற்கும் ஐஸ், மிட்டாய், பழங்கள் ஆகியவைகளை வாங்கி உண்ணுவதால் இருமல், நெஞ்சுச்சளி, மூச்சுத் திணறல், தொண்டைக்கம்மல், வலி, கரகரப்பு ஆகியவைகள் ஏற்படுகின்றன. சத்துள்ள கொழுப்பு உணவுகளை உண்ணும் போது வாந்தி வயிற்றுப் போக்கு, வயிற்று வலி ஏற்பட ஏதுவாகிறது. வாந்தியுடன் தலைவலி, மயக்கம், கழுத்துப்பிடிப்பு ஏற்படலாம். அணியும் துணி, தூசி, சுற்றுப்புறச் சூழ்நிலை, சிலவகை உணவு ஒவ்வாமை ஆகிய காரணங்களால் மூச்சுக் குழல் அழற்சி யால் ஆஸ்த்மா போன்ற நோய்கள் வரலாம். குழந்தைகள் திடீரெனக் கத்தும். எதனால் என்று சொல்ல முடியாது. ஏற்கனவே குறிப்பிட்ட காரணங்களின்றி வயிற்று வலியால், காதில் சீழ்ப் பிடித்ததால் ஏற்பட்ட வலியாலோ, சிறுநீர்க் கழிக்கமுடியாததாலோ, மலச்சிக் கலாலோ என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. வயிற்று வலி என்றால் அதிகமாகச் சாப்பிட்டு விட்டதாலோ சாப்பிடும்போது அதிக உணர்ச்சியால் பாதிக்கப்பட்டிருந்தாலோ ஏற்படலாம். காதுவலி என்றால் வலியால் பாதிக்கப்பட்ட காதுப் பக்கம் நம்மைத் தொட விடாது. சிறுநீர்க் கழிக்கும் முன்போ, கழிக்கும் பொழுதோ, கழித்த பின்போ, வலியாலோ, எரிச்சலாலோ கத்தலாம். இதைத் தவிர, தேள்கடி, வண்டுகள், பூச்சிகள் கடித்ததினாலும் அழலாம். பயத்தாலும் வீறிட்டுக் கத்தலாம்.\nபத்து வயதும் அதற்குக் கீழ் உள்ளவர்களை மருத்துவத்துறையில் குழந்தைகள் பட்டியலில் சேர்க்கின்றனர். குழந்தைகளின் வளர்ச்சிக்குத் திட்டமிட்ட நல்உணவு தே��ை. பற்கள், எலும்புகள் திடகாத்திரமாக இருக்க அதிக அளவில் சுண்ணாம்புச் சத்து தேவை. பால், வெண்ணெய், மீன், முட்டை, பழங்கள், காய்கறிகள் மூலமாக ஊட்டச்சத்து உணவு வகைகளைக் கொடுத்து வந்தால் நோயின்றி, நலமாக இருக்கும்.\nகுழந்தைகளுக்கு ஏற்படும் நோய்க்குறிகளும் அதற்கான மருந்துகளும் என்ன என்று காண்போம் :\n1. பிறந்தவுடன் குழந்தை சிறுநீர் கழிக்காமல் இருந்தால் - அகோனைட்\n2. குழந்தை சிறுநீர் கழிக்காமல் இருந்தால் - ஹெலிபோரஸ்\n3. இருமல் வருமுன் கத்துதல் - ஆர்னிகா, அபிஸ்\n4. நடக்கத் தாமதம் - நேட்முர், கல்கார்ப், காஸ்டிகம்\n5. நடக்கவும் பேசவும் தாமதம் மற்றும் மூளைக் கோளாறினால் - அகாரிகஸ்\n6. நடக்கும்போது தடுமாற்றமும், கீழேயும் விழுந்தால் - காஸ்டிகம்\n7. வளர்ச்சி குன்றியதால் பேசவும், நடக்கவும் தாமதம் - பாரிடாகார்ப்\n8. தன்னைக் கொஞ்சவேண்டும் என்ற எண்ணமும், பரபரப்பாகவும் இருக்க விரும்புதல் - பல்சடில்லா\n9. பல் முளைக்கும் காலத்தில் குழந்தையின் மூளையில் எரிச்சல் உண்டாக்கும் உணர்வால் தூக்கமின்மை - சிமிசிபியூகா\n10. விளையாட விருப்பமில்லாமை - பாரிடாகார்ப்\n11. தாய்ப்பால் மறந்ததனால் தூக்கமின்மை - பெல்லடோனா\n12. திட்டினாலோ, தண்டித்தாலோ ஏற்படும் கோளாறுகள், பல பொருள்களுக்காக அழுகிறது, கொடுத்தால் பெற மறுக்கின்றது - ஸ்டாபிஸôக்ரியா\n13. மூளையின்அதிக உணர்வினால் இரவில் எழுந்து சிரித்து விளையாடும். பிறகு நோய் வரும் - சைபிரிடியம்\n14. தூங்கும்போது முன் கைகளில் உள்ள தசைகள் சுண்டும். சொல்படி கேட்காது. அமைதி அற்று இருக்கும். பார்க்கும் பொருளை வேண்டும் என்று கேட்கும். கொடுத்தால் எறியும். வலியைப் பொறுக்காது. கோபத்தால் குணமிழந்து அநாகரிகமாய் நடந்து கொள்ளும் - சாமோமில்லா\n15. தொடர் வாந்தி - மெர்க்.டல்சிஸ், ஜரிஸ்வெர்\n16. தன்னைத் தூக்கவோ, உயரத் தூக்கவோ விரும்பாது - பிரையோனியா\n17. பல்முளைக்கும் காலத்தில் மலச்சிக்கல் - மெக்மூர்\n18. பிடிவாதமான மலச்சிக்கல் - பாரஃபின்\n19. மிகக் குளிர்ந்த காலத்தில் மலச்சிக்கல் - விராட்.ஆல்\n20. சாதாரண மலச்சிக்கல் - அலுமினா, கோலினஸ், சோரினம்\n21. செயற்கைப் பால் குடித்ததால் மலச்சிக்கல் - அலுமினா, நகஸ்வாமிகா\n22. குழந்தை உரத்த கூச்சலுடன், உடல் முழுவதும் நடுக்கத்துடனும், தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ளுதல் - இக்னேசியா\n23. குழந்தை தேம்பித் தே��்பிப் பெருமூச்சு விட்டுக்கொண்டு கதறி அழும். அழுகை நின்ற பின்னும் தேம்பிப் பெருமூச்சு விடும் - இக்னேசியா\n24. மன ஏக்கமும் பிடிவாதக் குணமுள்ளவை - அகாரிகஸ்\n25. தொண்டை வேக்காடு - அகோனைட்\n26. சிறுவர் விரைகளில் நீர்க்கோர்வை, வீக்கம் - ஹிபார்.சல்ப், அப்ரோடேனம்\n27. தொப்புளிலிருந்து இரத்தம் கசிதல் - அப்ரோடேனம், கல்.பாஸ்\n28. குழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்புகள் - ஆம்ராகிரிசா\n29. மூக்கிலிருந்து இரத்தம் கொட்டுதல் - அப்ரோடனம், பெர்ரம், சிலிகா\n30. பால் ஒத்துக் கொள்ளாது - எதுசாசைனாபியம்\n31. திடீர் என்று கடுமையான வாந்தி - எதுசாசைனாபியம்\n32. அன்பாகப் பேசினால் கத்தி அழும் - சிலிகா\n33. ஆசனவாய்ப் பிதுக்கம் - போடோபில்லம்.\n34. சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்பட்டால் உறுப்பைப் பிடித்துக் கொண்டு கத்துதல் - அகோனைட்\n35. சிறுவர்களின் காலரா - எதுசாசைனாபியம், விராட்ஆல்பம், சரசபரில்லா, காம்பர்\n36. பிறந்த குழந்தை மூச்சு விடமுடியாமல் திக்குமுக்கு ஆடல்- ஆண்டிடார்ட், காம்பர், லாராசரஸ்\n37. ஆஸ்துமா - சாமோமில், இபிகோ, நேட்சல்ப், பல்சடில்லா, சாம்புகஸ், வைபூர்ணம்\n38. காசநோய் இருமல் - பாரிடாமுர்\n39. சீக்கிரம் வளருதல் - பாஸ்பரஸ், ஆசிட்பாஸ்\n40. ஆசனவாயில் அரிப்புடன் பிதுக்கம் - பெர்ரம்மெட்\n4.1. குழந்தை குறட்டை விடல் - சின்கோனா\n42. தொப்புள் ஹெரினியா - நக்ஸ்வாமிகா\n43. கொதித்த பால் குடித்தால் வயிற்றுப் போக்கும் சீக்கிரம் களைப்பும் ஏற்படல் - செபியா\n44. காமாலை - லுப்புலஸ், மைரிகா\n45. நாடாப்பூச்சியை அகற்ற - கௌசோ, பிலிக்ஸ்மாஸ்\n46. தன்னைத் தொடவோ, எடுக்கவோ பிடிக்காது - சீனா\n47. ஆசனவாய் அரிப்பு - டுகுரியம்\n48. வயிற்றில் கீரிப்பூச்சிகள் - நேட்.பாஸ், சபாடில், நாப்தா\n49. குழந்தைக்குப் பேசினாலோ, அசைந்தாலோ இருமல் வந்திடுமோ என்ற பயம் - சீனா\n50. கக்குவான் இருமல் - நாப்தலின்,டிரோசீரா, கொராலியம், காக்கஸ், டெர்பின், ஹைட்ரேட்\n51. குழந்தையைத் தூக்கும்போது தாதியைப் பிடித்துக் கொள்ளும் - போரக்ஸ், ஜெல்சிமியம்\n52. காது சம்பந்த நோய் - பல்ஸ், சாமோமில், ஜீங்கம்\n53. வாய்ப்புண் - போரக்ஸ், மெர்க், சோல், சல்-ஆசிட்\n54. மூக்கடைப்பு - நகஸ்வாமிகா, லைகோபோடியம்\n55. வயிறு சம்பந்த நோய் - பாரிடா கார்ப், கல், கார்ப், காஸ்டி, சல்பர், அமிக்டலிஸ்பர்\n56. வயிற்றின் கீழ் ஹெர்னியா - ஆரம்மெட்\n57. மூலம், வலியால் தொடமுடியாமை - மூரியாடிக் ஆசிட்\n58. வயிற்றுப்���ோக்கு - எதூசா, கல்-கார்ப், கல்-சல்ப், சாமோமில்லா, இகொ, பிமக் முரி, மெர்க், போடோபில், ரீயம், சிலிகா, ஸ்டிரமோன், சல்ப், சோரினம்\n59. சொன்னால் கேட்காது முக்கியமாக இரவில் தொல்லை வரும் - லேக்கானினம்\n60. “புராங்கோ நிமோனியா” - டியூபர்குலின், ஸ்குல்லா\n61. பள்ளி செல்லும் குழந்தைக்குத் தலைவலி - நேட்.மூர், கல்காரியா பாஸ்\n62. நாட்பட்ட சளி மூக்கில் ஒழுகுதல் - மெடோரினம்\n63. எவரும் தன் பக்கத்தில் வருவதைப் பொறுக்காது - குப்.மெட்\n64. இருமலின் போது கைமுட்டியைக் கொண்டு முகத்தைத் தேய்த்துக் கொள்ளும் - ஸ்குல்லா, பல்ஸ், காஸ்டிகம்\n65. தனியாகப் படுக்கச் செல்லாமல் கத்தும் - காஸ்டிகம்\n66. இருமல் வரும்போது தூக்கிக் கொள்ளாவிட்டால் கடுமையான இருமலால் பாதிக்கும் - நிக்கோலம்\n67. பயங்கரப்பசி - நிக்கோலம்\n68. பலமற்ற குழந்தை - சைனா\n69. என்னவென்று தெரியாமலேயே பல பொருளை விரும்பிக் கேட்கும்; கொடுத்தால் மறுக்கும் - சீனா\n70. தூக்கமின்மை - ஜிங்கம், வலேரினம்\n71. பால் கொடுத்து, தயிர் போல் வாந்தி எடுத்தபின் மீண்டும் குடிக்க விரும்பாமை - ஆன்டி.குருட்\n72. பகலில் குடிக்க விரும்பும், இரவில் மறுக்கும்-அபிஸ்மெல்\n73. மூளையில் நீர்க்கோர்வையால் மயக்கமுடன் கை, கால்களைத் தானாக அசைத்தல் - அபோசினம்\n74. திறந்த வாயுடன், வாய்வழியே மூச்சுவிட்டுக் கொண்டு வருதல் - பாரிடாமூர்\n75. முக்கியமாகக் கால்களில் மட்டும் பலமற்று இளைப்பு ஆரம்பம் - அப்ரோடேனம்\n76. தூக்கிக் கொள்ளச் செல்லும் - அசிடிக் ஆசிட்\n77. தலையைத் தொட அனுமதிக்காது - அசிட்டிக் ஆசிட்\n78. கோடை காலத்தில் நீர்ப்போன்ற வயிற்றுப்போக்கு - அகோனைட்\n79. முட்டாள்தனம் - எதுசாசைனதபியம்\n80. பல் முளைக்கும் காலத்தில் கோளாறு - எதுசாசைனதபியம்\n81. வலி ஏற்படும் போது கண்கள் கீழ்நோக்கிச் சொருகுதலுடன் வாயில் நுரை வருதல் - எதுசாசைனதபியம்\n82. சத்தான உணவு இல்லாததால் தலையை நிமிர்த்த முடியாது - எதுசாசைனதபியம்\n83. தயிர்போல் வாந்தி எடுத்தல் - எதுசாசைனதபியம்\n84. பரிட்சை பயம் - அனகார்டியம்\n85. பரிட்சையில் தோற்றுவிடுவோமோ என்ற பயம் - பிக்ரிக் ஆசிட்\n86. பரிட்சை என்றாலே மனமுடைதல் எதுசா - சைனாபியம்\n87. படிப்பிலோ, படிக்க முயற்சி செய்யும் போதோ எண்ணத்தை நிலை நிறுத்தாமை - அபிஸ், ரேம்னஸ் கலிபோர்னிகா\n88. சட்டி போல் வயிறுள்ள குழந்தைகளுக்கு வயிற்றுவலி - ஸ்டாபிஸôகரியா\n89. பகலில் நன்றாக இருந்துவிட்டு இரவில் தொல்லை தரும்- ஜலப்பா\n90. காசநோய் உடல்வாகுள்ள குழந்தைக்கு எடை கூட - ஆர்ச ஐயோடைட்\n91. சிபிலிஸ் உடல்வாகுள்ள குழந்தைக்கு எடை கூட - காலி ஐயோட், ஆரம்மெட்\n92. வயிற்றுப்போக்கு பச்சை நிறம் - மெர்க்.சோல், மெர்க்.கரோ\n93. வயிற்றுப்போக்கு, பசலைக் கீரை நிறம் - இபிகாக்\n94. வயிற்றுப்போக்கு, பச்சை நிறம், ஆதங்கம், பரபரப்பு, தாகம் - அகோனைட்\n95. வயிற்றுப்போக்கு, பச்சை நிறம் அதிக இனிப்பு உண்டாதல் - அர்ஜ்.நைட்\n96. வயிற்றுப்போக்கு, பச்சைநிறம் வயிற்றைத் தொடவிடாது- பெல்லடோனா\n97. தன் நிழலைக் கண்டுபயப்படுதல் - லைக்கோபோடியம்\n98. தூங்கும்போது காதுகளைக் குடையும் - சிலிகா\n99. வயிற்றுப்போக்கால் உடலில் நீர் வறட்சி - சைனா\n100. இரத்தசோகை - பெர்ரம்மெட், பல்ஸ்\n101. பாலை ஜீரணிக்க முடியாமை - மெக்மூர்\n102. இருமும் போது தொண்டையைப் பிடித்துக்கொள்ளும் - ஐயோடைம்\n103. உடலில் புளிப்பு வாடை இருத்தல் - மெக்.கார்ப்\n104. தூங்கி எழுந்தவுடன் மூடியகையைக் கொண்டு கண், மூக்கு தேய்த்தல் - சானிகுலா\n105. குழந்தைகளின் எடை கூட, மனம் உடல் நலம் பெற - ஆல்பால்பா.\n106. தூக்கத்தில் நடத்தல் - காலி புரோம்\n107. வளர்ச்சி குன்றல் - லைகோ.போடியம்\n108. பயத்துடன் குதித்துக் கொண்டு, அலறிக்கத்தும் - சல்பர்\n109. உணர்வைத் தூண்டும் தின்பண்டங்களைத் தாய் சாப்பிட்டதால் குழந்தைக்கு வயிற்றுவலி-நக்ஸ்வாமிகா\n110. நோயுள்ள குழந்தை கவலை, பயத்தால் பகலிலும்இரவிலும் கத்தும் அல்லது பகலில் நன்றாகவும்,விளையாடிக்கொண்டும் இரவில் அழுது கொண்டு இருத்தல் - சோரினம்\n111. பகலில் நன்கு தூங்கி, இரவில் விழித்துக் கொண்டு சொன்னால் கேட்காமல், திட்டவும் உதைக்கவும் செய்யவும், தாயைப் பிடித்துக் கொண்டு தொல்லை தரும். -லைகோபோடியம்\n112. தோளின் குறுக்கே தூக்கி வைத்துக் கொள்ள விரும்பும் - ஸடேனம்\n113. இரவில் போர்வையை உதைத்துத் தள்ளும் - சானிகுலா\n114. நகங்களைக் கடித்தல் - ஆர்சி.ஆல், அகோனைட்\n115. மூக்கில் விரல் விட்டு இரத்தம் வரும் வரை குடைதல் - ஆரம்டிரிப்\n116. தலைவலியின் போது கையைத் தலையின் பின் பக்கமாக வைத்துக் கொண்டு வலியால் கத்தும் - ஆரம்டிரிப்\n117. அதிப் பிடிவாதம், அடஙகாமை - ஆரம்டிரிப்\n118. பாலு உணர்வு - ஆலோ\n119. பிறர் முன் சிறுநீர் கழிக்க வெட்கப்படுதல் - ஆம்பிரா\n120. இனிப்பு மேல் ஆவல் - அர்ஜெண்ட்.நைட்\n121. தன்னையே வருத்திக் கொண்டு, முடியை இழுத்துக் கொள்ளும் - ��ர்ச்.ஆல், பெல்லடோனா\n122. தூக்கத்தில் தூக்கிப் போடுதல் - பெல்லடோனா\n123. காலராவில் உடல் சூடாயிருத்தல் - பிஸ்மத்\n124. சூடான தலை - போரக்ஸ்\n125. மிருகம் மற்றும் புதியவர்ளைப் பார்த்தால் பயம் - புபோ\n126. தூங்கும் போது மூச்சு அடைக்கும் - கல்.பாஸ், போரக்ஸ்\n127. இரவு பகல் அழுதல் - ஓபியம்\n128. பல்முளைக்கும் காலம், தண்டனைக்குப் பின், பயத்திற்குப் பின் தினம் குறிப்பிட்ட நேரத்தில் வரும் இசிவு - இக்னேசியா\n129. பலவீனமான குழந்தை அதிகமாக விளையாடினாலோ, சிரித்தாலோ இசிவு வரும் - கபியா\n130. முடியைப் பிடித்து இழுக்கும், தலையில் அடித்துக் கொள்ளும் - டுபர்குளினம்\n131. மூக்கு அழுக்கு நிறைந்து இருக்கும் - மெர்க்குரியஸ்\n132. தூங்க ஆரம்பித்தும் படுக்கையில் சிறுநீர் கழித்தல் - கிரியோசோட், செபியா\n133. 16 மாதமாகியும் பிறர் உதவியின்றி நிற்கவோ, நடக்கவோ முடிவதில்லை - சானிகுலா\n134. தனக்கு எட்டக்கூடிய எந்தப் பொருளையும் வாயில் வைத்தல் - சல்பர்\n135. இருட்டைக் கண்டால் பயம் - ஸ்டிரமோனியம்\n136. சிறுநீரோ, மலமோ கழிப்பதில்லை - ஸ்டாபி சாகிரியா, லேடம்\n137. பிறந்தவுடன் கத்துதல், பிறந்ததில் இருந்து கத்திக் கொண்டே இருத்தல் - சிபிலினம்\n138. கைகள் சும்மா இருக்காமல் துறுதுறு என்று ஏதாவது செய்தல் - டாரன்டுலா\n139. தலையைச் சுவரில் தானாகவே முட்டிக் கொள்ளுதல் - சிபிலினம், மில்லிபோலியம்\n140. கோபப்படும் போது மூச்சு அடைத்தல் - ஆர்னிகா\n141. குழந்தையின் தலையை மூடினால் பிடிக்காது - பெர்ரம்பாஸ்\nஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=2192&slug=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%2C-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%3A-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D.12-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-21T11:28:44Z", "digest": "sha1:AYD3364WBECIOZQFQWG7PARR7LW732AW", "length": 13299, "nlines": 126, "source_domain": "nellainews.com", "title": "மீண்டும் சபரிமலைக்குச் செல்லும் பிந்து, கனகதுர்கா: பிப்.12-ம் தேதி ஐயப்பனைத் தரிசிக்க திட்டம்", "raw_content": "\n14 வருடங்கள் கதாநாயகியாக நீடிக்கும் அனுஷ்கா\nஐசிசியின் அடுத்த அதிரடி... அமலுக்க�� வரும் புதிய விதி.. தப்பித்த கேப்டன்கள் சிக்கிக் கொண்ட வீரர்கள்\nதலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன் அதிருப்தி எம்.எல்.ஏ., பிரபு சந்திப்பு\nபாகிஸ்தான் பிரதமரிடம் மனித உரிமை மீறல்கள் பிரச்சினையை எழுப்ப-அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை\nஷீலா தீட்சித் மறைவு டெல்லி மாநிலத்திற்கு மிகப்பெரிய இழப்பு - அரவிந்த் கெஜ்ரிவால்\nமீண்டும் சபரிமலைக்குச் செல்லும் பிந்து, கனகதுர்கா: பிப்.12-ம் தேதி ஐயப்பனைத் தரிசிக்க திட்டம்\nமீண்டும் சபரிமலைக்குச் செல்லும் பிந்து, கனகதுர்கா: பிப்.12-ம் தேதி ஐயப்பனைத் தரிசிக்க திட்டம்\nஐம்பது வயதுக்குட்பட்ட பெண்களில் ஐயப்பனைத் தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய பிந்து, கனகதுர்கா ஆகிய இருவரும் பிப்ரவரி 12-ம் தேதி மீண்டும் சபரிமலை செல்ல உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.\nஉச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வின் முன்னால் இருவரும் இதைத் தெரிவித்துள்ளனர்.\nசபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு கேரளாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பி போராட்டங்கள் நடந்தன. கடந்த மாதம் 2-ம் தேதி கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து, மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nஇந்து அமைப்புகள் எதிர்ப்பு, வலது சாரி அமைப்புகளின் போராட்டம் ஆகியவற்றால், போலீஸார் பாதுகாப்பில் மறைவிடத்தில் இருவரும் தங்கி இருந்தனர். ஆனால், வீடு திரும்பிய இருவருக்கும் தற்போது கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது.\nகனகதுர்கா தனது வீட்டுக்குச் சென்றபோது, சபரிமலை விவகாரம் தொடர்பாக அவரின் மாமியாருக்கும், கனகதுர்காவுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை முடித்து வீடு திரும்ப முயன்ற கனகதுர்காவை, வீட்டினர் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் நீதிமன்றத்தின் உதவியோடு வீட்டுக்குச் சென்றார் கனகதுர்கா. அதேபோல பிந்துவும் பிரச்சினைகளைச் சந்தித்தார்.\nஇதுதொடர்பாகப் பேசிய பிந்து, ''மத ரீதியான வழிபாட்டை அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது. நான் ஐய��்பனை வழிபடுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.\nகோயில் நடை திறக்கப்படும் பிப்ரவரி 12-ம் தேதி இருவரும் மீண்டும் சபரிமலைக்குச் செல்ல முயற்சிப்போம். நானும் கனகதுர்காவும் எதிர்கொள்ளும் அவமரியாதைகள் அரசியலமைப்பின் கொள்கைகளை அவமதிக்கின்றன'' என்றார்.\nமுன்னதாக, இருவரின் சார்பிலும் ஆஜரான வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், ''கோயிலுக்குச் சென்றதாலேயே இவர்கள் இருவரும் சமூகப் புறக்கணிப்பைச் சந்தித்து வருகின்றனர். கடைக்காரர்கள் கூட, இவர்களைத் தங்களின் கடைகளுக்குள் நுழைய அனுமதிப்பதில்லை.மகள் ஐயப்பனைத் தரிசித்ததற்காக, பிந்துவின் அம்மா கொலை மிரட்டலை எதிர்கொண்டுள்ளார்'' என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\n14 வருடங்கள் கதாநாயகியாக நீடிக்கும் அனுஷ்கா\nஐசிசியின் அடுத்த அதிரடி... அமலுக்கு வரும் புதிய விதி.. தப்பித்த கேப்டன்கள் சிக்கிக் கொண்ட வீரர்கள்\nதலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன் அதிருப்தி எம்.எல்.ஏ., பிரபு சந்திப்பு\nபாகிஸ்தான் பிரதமரிடம் மனித உரிமை மீறல்கள் பிரச்சினையை எழுப்ப-அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை\nஷீலா தீட்சித் மறைவு டெல்லி மாநிலத்திற்கு மிகப்பெரிய இழப்பு - அரவிந்த் கெஜ்ரிவால்\nஉலக கோப்பை கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள்: 3-வது வரிசை பேட்ஸ்மேன்களும் அசத்தல்\nஜப்பானில் அனிமேஷன் நிறுவனத்திற்கு தீ வைப்பு, 24 பேர் உயிரிழப்பு\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/shruthi-images-clicked-by-ajith/", "date_download": "2019-07-21T10:54:12Z", "digest": "sha1:SFT2HPFN4FYQNQQUPVFNOHNQHQ2TABGR", "length": 2444, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Shruthi Images clicked by Ajith - Behind Frames", "raw_content": "\n7:38 PM பிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\n9:52 PM நானும் விமலும் இணைந்தாலே அது வெற்றி தான் ; களவாணி 2 வெற்றிக்கு நன்றி கூறிய சற்குணம்..\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nநானும் விமலும் இணைந்தாலே அது வெற்றி தான் ; களவாணி 2 வெற்றிக்கு நன்றி கூறிய சற்குணம்..\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் ‘பொன்மகள் வந்தாள்’\nஅஜய் ஞானமுத்து இயக்கும் விக்ரம் 58-ல் இணைகிறார் ஏ.ஆர் ரகுமான்\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nநானும் விமலும் இணைந்தாலே அது வெற்றி தான் ; களவாணி 2 வெற்றிக்கு நன்றி கூறிய சற்குணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/03/1_73.html", "date_download": "2019-07-21T11:34:59Z", "digest": "sha1:HMDEUXEGECSDSSRXGOQQ55ET3JZFJ3HZ", "length": 5961, "nlines": 14, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணிக்க முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு", "raw_content": "\nபிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணிக்க முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு\nபிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணிக்க முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு | மேல்நிலை பொதுத்தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகளை ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்கவுள்ளத��க முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் மாநிலக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் கே.பி.ஓ. சுரேஷ் தலைமை வகித்தார். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கே.பி.ஓ. சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறியது:-இந்த ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்பு பொதுத் தேர்வு நடத்த தமிழக பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.போதிய திட்டமிடுதல், அனுபவம் இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் இந்தத் தேர்வு மிகுந்த குளறுபடிகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தநிலையில் பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள் கோடை விடுமுறையில் மே 19-ஆம் தேதி வரை திருத்துவதற்கான அட்டவணை கல்வித் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டால் ஆசிரியர்களின் கோடை விடுமுறை பாதிக்கப்படும். மேலும் கடும் வெயில் காலத்தில் விடைத்தாள் திருத்துவதற்கு ஏற்ற சூழல் இருக்காது. எனவே, தமிழக தேர்வுத் துறை மொழிப்பாட ஆசிரியர்களை உடனடியாக தேர்வுப் பணியிலிருந்து விடுவித்து உடனடியாக பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் இறுதிக்குள் முடிவடையும். முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் இந்தக் கோரிக்கையை பள்ளிக் கல்வித்துறை பரிசீலிக்காவிட்டால் வரும் மே 1-ஆம் தேதி முதல் பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணிப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். இந்தக் கூட்டத்தில் மாநிலப் பொதுச்செயலாளர் பி.மனோகரன், பொருளாளர் எம்.ஜம்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?forums/naan-un-paadal-ne-en-thedal.501/page-3", "date_download": "2019-07-21T10:35:24Z", "digest": "sha1:6EEN4QISNWM2NMZ26RF3YZ4WTHF53UDU", "length": 6168, "nlines": 282, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Naan Un Paadal! Ne En Thedal! | Page 3 | SM Tamil Novels", "raw_content": "\nகுறுநாவல் போட்டி நாவல்களுக்கு வாக்களிக்க, இங்கு அழுத்துங்கள் July 20 9:00 am வரை ஓட்டளிக்கலாம், தேவைப்பட்டால் உங்களது ஓட்டுக்களையும் மாற்றலாம். அதன் பின் வாக்கெடுப்பு நிறுத்தப்படும்\nஅன்பு மற்றும் ஜானுக்காக சிறு கவிதை😍😍😍\nநான் உன் பாடல் நீ என் தேடல் குட்டி ரிவியூ:\nநான் உன் பாடல் நீ என் தேடல் - கத்துக்குட்டியின் விமர்சனம்\nkavi sowmi உருகாதே வெண்பனி மலரே(முழு தொகுப்பு )\nகுறுநாவல் போட்டி- முழு நாவல்கள்\nசெல்வா'ஸ் \"தொடுவானம்\" maha review 😊\nவிஜய் நரசிம்மன் சகோ DUECPக்கு மஹா review 🙏😊\n உன்னை எப்படிடா கரெக்ட் பண்றது\nபுன்னகை பூக்கும் பூ (என்)வனம் __ 10\nவீட்டில்_பழுதடைந்த, உடைந்து_போன அல்லது தேய்ந்து_போன விக்ரஹங்கள், படங்களை_என்ன_செய்வது\nமனதின் சத்தம் - அ முதல் ஃ வரை, இறைவியே\nGeneral Audience என் சுவாச காற்றே அறிமுகம்\nவீட்டில்_பழுதடைந்த, உடைந்து_போன அல்லது தேய்ந்து_போன விக்ரஹங்கள், படங்களை_என்ன_செய்வது\nGeneral Audience என் சுவாச காற்றே அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://freefincal.com/tamil/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-health-insurance-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99/", "date_download": "2019-07-21T11:35:01Z", "digest": "sha1:NQSNIITABK2H7LSONVCHRD6WB5LXVMG3", "length": 2140, "nlines": 34, "source_domain": "freefincal.com", "title": "மருத்துவ காப்பீடு (Health insurance) வாங்குவது எப்படி? - பணமயமான எதிர்காலம் - நான்காம் படி", "raw_content": "\nஎந்த ஒரு விசயத்தையும் பிளான் பண்ணி பண்ணனும் … ஒகேய்\nமருத்துவ காப்பீடு (Health insurance) வாங்குவது எப்படி – பணமயமான எதிர்காலம் – நான்காம் படி\n – பணமயமான எதிர்காலம் – நான்காம் படி\nஆயுள் காப்பீடு (Term life insurance) வாங்குவது எப்படி: பணமயமான எதிர்காலம் – மூன்றாம் படி\nChildren’s மியூச்சுவல் ஃபண்ட் – இவ்வகை ஃபண்ட்கள் தேவையா\nமின்னஞ்சல் மூலம் இந்த இணையதளத்திற்கு பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/karunanidhi-condolence-meetings-in-5-places/", "date_download": "2019-07-21T12:11:06Z", "digest": "sha1:XXIDA5ZBHN62OGN5BXK6WQDPBLF4VO4Q", "length": 13145, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "M Karunanidhi, Kalaignar condolence meetings, Karunanidhi Condolence Meeting, Meetings to Wish Karunanidhi, கலைஞர் புகழுக்கு வணக்கம், கருணாநிதி புகழ் வணக்க கூட்டங்கள்", "raw_content": "\n28 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக ஒரு மாத ஜாமீனில் வெளிவரும் நளினி\nincome tax ஆன்லைனில் கட்டி விட்டு பதற்றத்துடன் இருக்கிறீர்களா இதோ ஸ்டேட்டஸை தெரிந்துக் கொள்ளும் வழி.\nகருணாநிதி புகழ் வணக்கக் கூட்டங்கள்: பல்துறையினர் பங்கேற்க 5 இடங்களில் நடக்கிறது.\nசென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில், ‘தெற்கில் உதித்தெழுந்த சூரியன்’ என்ற தலைப்பில் அகில இந்திய தலைவர்கள் பேசுகிறார்கள்.\nகலைஞரின் புகழுக்கு வணக்கம் என்ற தலைப்பில் தமிழ்நாட்டில் 5 இடங்களில் கருணாநிதிக்கு இரங்கல் கூட்டங்களை திமுக நடத்துகிறது. முதல் கூட்டம் வருகிற 17-ம் தேதி மாலை 4 மணிக்கு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறுகிறது. ‘கருத்துரிமை காத்தவர் கலைஞர்’ என்ற தலைப்பில் ஊடக வல்லுனர்கள் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.\n2-வது கூட்டம் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் ஆகஸ்ட் 19-ம் தேதி மாலை 4 மணிக்கு நடக்கிறது. முத்தமிழ் வித்தகர் கலைஞர் என்ற தலைப்பில் இலக்கிய ஆளுமைகள் அதில் பேசுகிறார்கள். ஆகஸ்ட் 25-ம் தேதி மாலை 4 மணிக்கு கோவை இந்துஸ்தான் கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெறும் கூட்டத்தில், ‘மறக்க முடியுமா கலைஞரை’ என்ற தலைப்பில் கலைத்துறையினர் பேசுகிறார்கள்.\n‘கலைஞர் புகழுக்கு வணக்கம்’ என்கிற தலைப்பில் கூட்டம் நடைபெறும் இடங்கள்\nஆகஸ்ட் 26-ம் தேதி மாலை 4 மணிக்கு திருநெல்வேலி சாப்டர் மேல்நிலைப்பள்ளி திடலில், ‘அரசியல் ஆளுமை கலைஞர்’ என்ற தலைப்பில் தமிழக அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டு பேசுகிறார்கள். நிறைவாக ஆகஸ்ட் 30-ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில், ‘தெற்கில் உதித்தெழுந்த சூரியன்’ என்ற தலைப்பில் அகில இந்திய தலைவர்கள் பேசுகிறார்கள்.\nதிமுக தலைமைக்கழகம் இந்த தகவல்களை தெரிவித்திருக்கிறது.\nTamil nadu updates today : கூட்டாட்சிக்கு எதிரான நிலை… ஆர்ப்பரித்து நிற்க வேண்டிய மாநில அரசு என்ன செய்கிறது\nவேலூரில் முகாமிட்ட துரைமுருகன்.. ஒரு கை பார்க்க தயாரான ஏ.சி சண்முகம்\nTamil Nadu Assembly: நீட் மசோதா தொடர்பான மத்திய அரசின் பதிலில் ’ரிஜெக்ட்’ என்ற வார்த்தை இடம்பெறவில்லை, அது ’ரிட்டன்’ – சி.வி.சண்முகம்\nTamil Nadu Assembly: ஆடி காற்றில் அம்மி கல்லோடு ஜெயலலிதாவின் ஆட்சியும் பறந்து போய்விடும் – பூங்கோதை ஆலடி அருணா\nTamil Nadu Assembly: ரூ 495 கோடி மதிப்பீட்டில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை – முதல்வர்\nTamil Nadu news today updates: ‘சென்னை விமான நிலையத்தில் பயணிகளை இறக்கிவிடும் வாகனங்களுக்கு கட்டணம் கிடையாது’ – விமான நிலைய இயக்குனர்\nTamil Nadu news today updates: ‘நியூட்ரினோ திட்டத்தை தமிழக அரசு அழுத்தம் கொடுத்து கைவிட வைக்க வேண்டும்’ – ஸ்டாலின்\nTamil nadu assembly today highlights : 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி அறிவித்த முக்கிய அறிவிப்புகள்\nTamil Nadu news today updates: தேனி பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் – மத்திய அரசு ஒப்புதல்\nசத்யம் திரையரங்கினை விலைக்கு வாங்கும் பிரபல திரைப்பட நிறுவனம்\nஅதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சின்னசாமி நீக்கம்: ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிக்கை\n‘ரயில்வே தனியார் மயமாக்கப்படாது; ஆனால்…’\nரயில்வே துறையில் கார்ப்பரேட்களை உள்ளே கொண்டு வந்ததே முதலில் காங்கிரஸ் தான். இப்போது, எங்களை குறை கூறுவது போல முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்\nRailway Budget 2019: தனியார் பங்களிப்புடன் புதிய ரயில்கள்; உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையங்கள்\nincome tax ஆன்லைனில் கட்டி விட்டு பதற்றத்துடன் இருக்கிறீர்களா இதோ ஸ்டேட்டஸை தெரிந்துக் கொள்ளும் வழி.\nAadai review : அமலா பாலின் ஆடை… இத்தனை சர்ச்சைகளுக்கும் காரணம் அந்த ஒரு சீன் தான்\nBigg boss 3: கவினை லொஸ்லியா மற்றும் சாக்ஷியிடம் மன்னிப்பு கேட்க வைத்த கமல்\nஆதார் கார்டில் வீட்டு அட்ரஸ் மாத்தணுமா வந்தாச்சி ஈஸி புதிய வசதி தெரிந்து கொள்ளுங்கள்.\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\n28 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக ஒரு மாத ஜாமீனில் வெளிவரும் நளினி\nincome tax ஆன்லைனில் கட்டி விட்டு பதற்றத்துடன் இருக்கிறீர்களா இதோ ஸ்டேட்டஸை தெரிந்துக் கொள்ளும் வழி.\nஆரம்பமாகும் கபடி யுத்தம்..தமிழ் தலைவாஸ் vs தெலுங்கு டைட்டன்ஸ் போட்டியை ஆன்லைனில் பார்ப்பது எப்படி\n40 வருடங்களுக்கு ஒரு முறை தரிசனம்… ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்… அத்திவரதர் பற்றி சுவாரசியமான தகவல்கள்\nAadai review : அமலா பாலின் ஆடை… இத்தனை சர்ச்சைகளுக்கும் காரணம் அந்த ஒரு சீன் தான்\nபள்ளிகளில் திருக்குறள்… ரூ. 25 கோடி செலவில் ராஜேந்திர சோழன் சிலைகள்… கம்போடியாவில் பரவும் தமிழ்\nBigg boss 3: கவினை லொஸ்லியா மற்றும் சாக்ஷியிடம் மன்னிப்பு கேட்க வைத்த கமல்\nTamil Nadu news today live updates : டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மரணம்.. திமுக எம்பிக்கள் நேரில் அஞ்சலி.\n28 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக ஒரு மாத ஜாமீனில் வெளிவரும் நளினி\nincome tax ஆன்லைனில் கட்டி விட்டு பதற்றத்துடன் இருக்கிறீர்களா இதோ ஸ்டேட்டஸை தெரிந்துக் கொள்ளும் வழி.\nஆரம்பமாகும் கபடி யுத்தம்..தமிழ் தலைவாஸ் vs தெலுங்கு டைட்டன்ஸ் போட்டியை ஆன்லைனில் பார்ப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/57016", "date_download": "2019-07-21T12:04:40Z", "digest": "sha1:AV4R6E4US5AXDGZT6AI453BP7S2N6LRD", "length": 19473, "nlines": 205, "source_domain": "tamilwil.com", "title": "வவுனியா செட்டிக் குளம் பகுதியில் குடும்ப பெண் ஒருவர் வெங்காய வெடி மூலம் கொடூரமாக கொலை கணவன்! - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nமோசமான சட்டத் திருத்தம் இந்திய பாரளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது- விவேகானந்தன்\nபெண்களுக்க ராஜபக்ஷர்கள் மீது அபரீத அன்பு இருக்கின்றது\n போலித் தகவல் வழங்கியவரிடம் விசாரணை ஆரம்பம்\n239 பேருடன் மாயமான மலேசிய விமானம்.. இப்படி தான் வெடித்து சிதறியது: வெளியான ஆவணப்படம்\nகனடாவுக்கு சுற்றுலா சென்ற ஒரு இளம்ஜோடி பிணமாக\nஏர் பிரான்ஸ் விமானத்திற்குள் திடுதிப்பென நுழைந்த அழகிய இளம்பெண்கள்: பயணிகளுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nசிங்கத்தை வேட்டையாடி புகைப்படம் எடுத்துக் கொண்ட இளம்ஜோடி\nநடிகர் விவேக்கின் தாயார் காலமானார்\nதீயாய் பரவும் லொஸ்லியா புகைப்படம்\nஈழத்தமிழன் தர்ஷனைப் பார்த்து ஆங்கிலத்தில் திட்டிய வனிதா நீங்கள் எல்லாம் எதுக்கு தமிழ் சேனலிற்கு வாறிங்க\nசிலோன் கார நாய்கள் சொன்னவர் கமல்ஹாசன்\n1 day ago யாழ் வைத்தியசாலையில் யுவதியின் கை, காலைக் கட்டி வைத்து வல்லுறவு முயற்சியால் பெரும் பரபரப்பு\n1 day ago 239 பேருடன் மாயமான மலேசிய விமானம்.. இப்படி தான் வெடித்து சிதறியது: வெளியான ஆவணப்படம்\n1 day ago கனடாவுக்கு சுற்றுலா சென்ற ஒரு இளம்ஜோடி பிணமாக\n1 day ago ஏர் பிரான்ஸ் விமானத்திற்குள் திடுதிப்பென நுழைந்த அழகிய இளம்பெண்கள்: பயணிகளுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\n1 day ago வயிற்றுப்புண்ணை குணமாக்கும் கோவைக்காய்\n1 day ago தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 4 இடங்கள்\n1 day ago வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மெசேஜ்களை பிரீவியூ செய்ய புதிய வசதி\n1 day ago அம்பாறையில் ஆயுததாரிகள்\n1 day ago பண்டத்தரிப்பில் ரவுடிகளைக் கட்டிவைத்துத் தாக்குதல்\n1 day ago தமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்\n1 day ago மானிப்பாயில் வீதிஓரம் நின்ற இளைஞன் மீது பொலிசார் தாக்குதல்\n1 day ago புகையிரதம் மோதி இளைஞர்கள் இருவர் பலி\n1 day ago ஈபிடிபி கைவிடுகின்றது\n2 days ago இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு தற்போது பாகிஸ்தானில்\n2 days ago முல்லைத்தீவ���ல் நடந்த மிகப் பெரும் கொடூரம்\n2 days ago திருகோணமலையில் யுவதியை கடத்தியவர்களிற்கு நேர்ந்த கதி\n2 days ago இயற்கையின் சீற்றத்தால் பள்ளத்தில் விழுந்த வியாபார ஸ்தலங்கள்\n2 days ago வடக்கு, கிழக்கின் உரிமைப் பிரச்சினைகளில் தலையிடேன்- அமைச்சர் மனோ கணேசன்\nவவுனியா செட்டிக் குளம் பகுதியில் குடும்ப பெண் ஒருவர் வெங்காய வெடி மூலம் கொடூரமாக கொலை கணவன்\nவவுனியா செட்டிக் குளம் பகுதியில் குடும்ப பெண் ஒருவர் வெங்காய வெடி மூலம் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.\n40 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான ரவிச்சந்திரன் அந்தோனியம்மா என்ற குடும்ப பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.\nமிருகங்களை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்படும் வெங்காய வெடி என அழைக்கப்படும் வெடிபொருள் மூலமே குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த வெடியினை அவரது தலைப்பகுதியில் வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.\nசம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் சடலத்தினை நேற்று முன்தினம் பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்.\nஇக் கொலை தொடர்பாக குறித்த பெண்ணின் கணவர் தலைமறைவாகியுள்ள நிலையில் செட்டிக்குளம் பொலிஸார் நேற்றைய தினம் மோப்பநாயின் உதவியுடன் வீட்டிற்கு அருகேயுள்ள காட்டுப்பகுதியில் சந்தேகநபரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகுறித்த பெண் வெங்காய வெடி மூலம் கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் குறித்த கொலையாளி அந்த வெடிபொருள் மூலம் படுகாயமடைந்த நிலையிலேயே தப்பியோடியுள்ளார் என்று செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதேவேளை, கணவன் மனைவி ஆகிய இருவருக்கும் இடையில் நீண்ட நாட்களாக முரண்பாடு காணப்பட்டதாகவும் தெரியவருகிறது.\nPrevious அம்மாவை மிஞ்சிய மகள்…\nNext கல்முனை உண்ணாவிரதப்போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது\nகாங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி நடவடிக்கை\nஅடிச்சி தூக்கு, வேட்டி கட்டை விட இந்த பாடல் தான் விஸ்வாசத்தில் பிரபலமாகும்\nமனிதனை உயிருடன் விழுங்கிய மலைப்பாம்பு… திடுக்கிடும் காரணம்\nஅண்டை நாடுகளின் நிபந்தனைகளை நிராகரித்தது கட்டார்\nசபரிமலையில் அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பு தரிசன திட்டம் ரத்து.\nகிளிநொச்சியில் நடுவீதியில் கிடந்த தங்க ஆபரணம்\nயாழ் வைத்தியசாலையில் யுவதியின் கை, காலைக் கட்டி வைத்து வல்லுறவு முயற்சியால் பெரும் பரபரப்பு\n239 பேருடன் மாயமான மலேசிய விமானம்.. இப்படி தான் வெடித்து சிதறியது: வெளியான ஆவணப்படம்\nகனடாவுக்கு சுற்றுலா சென்ற ஒரு இளம்ஜோடி பிணமாக\nஏர் பிரான்ஸ் விமானத்திற்குள் திடுதிப்பென நுழைந்த அழகிய இளம்பெண்கள்: பயணிகளுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 4 இடங்கள்\nவாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மெசேஜ்களை பிரீவியூ செய்ய புதிய வசதி\nஇருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரே தேசியத்தலைவர்\nகல்முனை உண்ணாவிரதப்போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது\nவவுனியா செட்டிக் குளம் பகுதியில் குடும்ப பெண் ஒருவர் வெங்காய வெடி மூலம் கொடூரமாக கொலை கணவன்\nபொலித்தீன் அற்ற நகரமாக மாறும் சாவகச்சேரி.\nதாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மகளின் மரபணுவை பரிசோதனை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி\nபோலி செய்திகளை நம்பாது சிறப்பாக செயல்படும் சுவிஸ் லுட்சேன் வாழ் மக்கள்\nஇன்றைய (23.06.2019) சிறப்புப் பலன்\nஇலங்கையில் அடுத்த வருடம் முதல் இலத்திரனியல் பேருந்து\nஒளி வேகத்தை போட்டோ எடுக்கும் அதிவேக ‘கேமரா’: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\n‘த்ரில்’ ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி\nகோபா அமெரிக்கா: அர்ஜென்டினா, சிலி அணிகள் அரைஇறுதிக்கு முன்னேற்றம்\nஇங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதிபெற வாய்ப்பு இருக்கிறதா\nயாழ் வைத்தியசாலையில் யுவதியின் கை, காலைக் கட்டி வைத்து வல்லுறவு முயற்சியால் பெரும் பரபரப்பு\nபண்டத்தரிப்பில் ரவுடிகளைக் கட்டிவைத்துத் தாக்குதல்\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 4 இடங்கள்\nஅழகான அவள் என்னை விட்டு சென்றுவிடுவாள் என பயந்தே இப்படி செய்தேன்\nவெளியூரில் இருந்து வேலை முடிந்து திடீரென ஊருக்கு வந்த கணவன்\nதமிழக மீனவர்கள் 6 பேர் சிறையில் அடைப்பு\nயாழ் வைத்தியசாலையில் யுவதியின் கை, காலைக் கட்டி வைத்து வல்லுறவு முயற்சியால் பெரும் பரபரப்பு\n239 பேருடன் மாயமான மலேசிய விமானம்.. இப்படி தான் வெடித்து சிதறியது: வெள���யான ஆவணப்படம்\nகனடாவுக்கு சுற்றுலா சென்ற ஒரு இளம்ஜோடி பிணமாக\nஏர் பிரான்ஸ் விமானத்திற்குள் திடுதிப்பென நுழைந்த அழகிய இளம்பெண்கள்: பயணிகளுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Beohari/-/doctors/", "date_download": "2019-07-21T11:27:43Z", "digest": "sha1:DGKBE6SXD3Q6Y42VCFAZN2PILJOF26P6", "length": 6391, "nlines": 174, "source_domain": "www.asklaila.com", "title": "Doctor Beohari உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். ஆர். எஸ் பாண்டெ\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். ஷிவ் பிரசாத் குப்தா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/?start=&end=&page=1", "date_download": "2019-07-21T11:50:21Z", "digest": "sha1:6YCDMLNCTLP5RDCNCQM24IZC5RK67727", "length": 11868, "nlines": 198, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | சினிமா செய்திகள் | Cinema", "raw_content": "\nநாளை விண்ணில் ஏவப்படுகிறது சந்திரயான் 2... இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி\nஇந்திய அணி ஒருநாள், டி20 வீரர்கள் அறிவிப்பு\nநங்கவள்ளியில் ஜவுளிக்கடை உரிமையாளர் மீது பட்டாக்கத்தி தாக்குதல்...…\n5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி மாணவிகள் காதல் விவகாரத்தில் 269 பேர் மாயம்…\nகாவிரியில் நீர்திறப்பு 8500 கனஅடியாக உயர்வு\nசென்னையில் 25 ஆயிரம் வியாபாரிகளிடம் வசூலிக்கப்பட்ட 400 கோடி ரூபாய் திரும்ப…\nஅத்திவரதரை தரிசிக்க கூடுதல் ஏற்பாடுகள்.. தலைமை செயலாளர் சண்முகம் பேட்டி\nதேர்தல் தொடர்பான தகராறில் கூலிப்படையை ஏவி தாக்குதல்... முன்னாள் அரசு…\n72 மணிநேரத்திற்கு கனமழை... நான்கு மாவட்டங்களுக்கு ரெஸ்ட் அலர்ட்\nதேனி தொகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி நிறுவ வேண்டும்\nமுதன் முறையாக செல்ஃபீ எடுத்த தல... வைரலாகும் புகைப்படம்...\nஇந்தியாவில் வசூல் சாதனை படைத்த தி லயன் கிங்...\nசூர்யா படம் ரிலீஸாவதில் சிக்கல்... படக்குழு அதிர்ச்சி\nப���ரச்சனைகளுக்கு முடிவுகட்டி களம் இறங்க காத்திருக்கும் நயன்தாரா படம்...\nஅஜித் ரசிகர்களின் பல்ஸை எகிரவைத்த யுவன்... நேர்கொண்ட பார்வை புதிய அப்டேட்\nபிரபல டிவி நடிகை கார் விபத்தில் பலி...\nவிக்ரமுக்குத் தேவையான அந்த ஒன்று, இந்தப் படத்திலாவது கிடைத்ததா கடாரம் கொண்டான் - விமர்சனம்\nவிமர்சனம் 2 days ago\nசூரியின் பரோட்டா... அப்புக்குட்டியின் மாமியார்... வெண்ணிலா கபடி குழு - விமர்சனம்\nவிமர்சனம் 5 days ago\nஇயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள்... விவசாயிகளுக்கு ஏற்கனவே இருக்கும் பிரச்சனைகள் போதுமே\nவிமர்சனம் 1 week ago\nஇத விட வேற என்ன வேணும் விஸ்வாசம் இரண்டாம் நாள் மக்கள் கருத்து\nசினிமா செய்திகள் 6 months ago\nசினிமா செய்திகள் 7 months ago\nதலித் சினிமாவை கொண்டாடுங்க.. படைப்பாளிய கண்காணிங்க (வீடியோ)\nசினிமா செய்திகள் 7 months ago\nவிஜய் லாரன்ஸ் கிட்ட கூட வரமுடியாது Sri Reddy Exclusive Interview\nசினிமா செய்திகள் 8 months ago\nசிம்பு படத்தில் இதை நான் முதன்முதலாக செய்தேன் - நரேஷ் ஐயர் (வீடியோ)\nசினிமா செய்திகள் 6 months ago\nபேட்ட திரைப்படத்தின் FDFS மக்கள் கருத்து...\nசினிமா செய்திகள் 6 months ago\nரஜினி அஜித் கானா | தல தலைவர் ரசிகர்களுக்கு சமர்ப்பணம் | விஸ்வாசம் & பேட்ட பொங்கல் (வீடியோ)\nசினிமா செய்திகள் 6 months ago\nசினிமா செய்திகள் 1 year ago\nபாலா சார் எப்பவுமே strict தான் | Ivana | Naachiyar\nசினிமா செய்திகள் 1 year ago\nH.Raja-வுக்கே Admin இருக்குறப்ப, Simbu-க்கு இருக்கமாட்டாங்களா... T.Rajendar Speech\nசினிமா செய்திகள் 1 year ago\nசமுத்திரக்கனியின் கலக்கல் கெட்அப்... ஷூட்டிங் முடிந்த புதுப்படத்தின் எக்ஸ்ளூசிவ் படங்கள்\nசினிமா கேலரி 2 weeks ago\n வாக்களித்த கமலும் கலைஞர்களும்... (படங்கள்)\nசினிமா கேலரி 4 weeks ago\nகெத்தாக வந்த தனுஷுடன் ரகசியமாக பேசிய போலீஸ். (படங்கள்)\nசினிமா கேலரி 3 months ago\nமுதலில் ஓட்டு போட்ட ரஜினி, காத்திருக்கும் கமல், கடுப்பான விஜய்.(படங்கள்)\nபாசக்கார தந்தை முதல் மாஸ் காட்டும் சண்டை வரை... அட்ச்சி தூக்கும் விஸ்வாசம் ஷுட்டிங் ஸ்பாட் படங்கள்....\nநடிகர் 'அஜித்குமார்' மற்றும் நயன்தாரா நடிக்கும் விஸ்வாசம் (படங்கள்)\nவிமல் - ஆஷ்னா சவேரி நடிக்கும் “இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு “ படங்கள்\nமகத் மற்றும் யாசிகா நடிக்கும் \"புரொடக்சன் நம்பர் 2\" பட பூஜை படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10511183", "date_download": "2019-07-21T10:33:47Z", "digest": "sha1:7COCNWP47SDGXXD745FN6VP536F2TLS7", "length": 55940, "nlines": 817, "source_domain": "old.thinnai.com", "title": "கோ பு ர ம் மா று ம் பொ ம் மை க ள் | திண்ணை", "raw_content": "\nகோ பு ர ம் மா று ம் பொ ம் மை க ள்\nகோ பு ர ம் மா று ம் பொ ம் மை க ள்\nரொம்ப அமைதியான மனுசன் குருமூர்த்தி. எப்பவும் துலக்கமான நெற்றியில் தேங்காய்ப் பூவாய்த் திருநீறு பூசியிருப்பான். சிரித்த முகம். அவன் பேன்ட் போட்டு பார்த்தவர் இலர். துாய வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டைதான் உடை. அதில் மாற்றமே கிடையாது. எந்த வயது முதல் எப்படி இப்படி வெள்ளைப் பிரியன் ஆனான் தெரியவில்லை. என்ன படித்திருக்கிறான் யாரும் அறியார். நல்ல பணிவு. தன்னடக்கம். பேசும் வார்த்தையில் கனிவு.\nவேலைக்கு வந்தபோதே அப்படித்தான் அறிமுகம் ஆகியிருக்க வேண்டும். முதல் பார்வைக்கே முதலாளியை அவன் கவர்ந்திருப்பான் என்பதிலும் சந்தேகம் இல்லை. மதகேறி வழியும் அணைத் தண்ணி போல தொடைமேல் வழிய விட்ட வேட்டியுடன் சைக்கிளில் வருவான் கடைக்கு. ஊர் பக்கத்து கிராமம். மனோகரபுரம். வயதான தாயார். அக்காக்கள் ரெண்டுபேரைக் கரையேற்றி விட வேண்டியிருந்தது. அப்பா இல்லை.\nஐயா கணக்குப்பிள்ளையாய் இருந்தவர். காலமாகிப் போனார் திடாரென்று. ஐயாவுக்கும் கல்லுாரிப் படிப்புக்கும் மண்ணள்ளிப் போட்டுவிட்டு புன்னகையுடன் வேலை கேட்டு வந்து நிற்கிறான்.\nபஜாரில் தேரடி அருகே /கெளசல்யா ஜவுளி கடல் என்று போட்டு அடித்து நதி/… வந்து கை கட்டியபடி நிற்கிறான் குருமூர்த்தி. பார்த்ததுமே மனசிரங்கிப் போயிற்று. உள்ளொடுக்க மனசுக்காரன். நேர்மையானவன். வம்பு தும்பு கிடையாதவன். முதலாளியின் கூரிய கண்கள் எடை போட அதிக நேரம் பிடிக்கவில்லை. மாணிக்கம் பிள்ளைன்னா கணக்குப்பிள்ளைன்றது ஊருக்கே தெரியுமே. ‘ ‘என்ன வேலை தெரியும் உனக்கு ‘ ‘ என்று நேரடியாகவே கேட்டார். ‘ ‘ஐயா கொஞ்சம் கத்துக் குடுத்திருக்காரு, கணக்கு வழக்கு பாத்துக்கறாப்ல… ‘ ‘\n‘ ‘ஏல அப்ப படிப்பு ‘ ‘ என்கிறார். மீண்டும் அதே புன்னகையுடன் நின்னவனை அணைத்துக் கொள்ளத் தோணியது. இந்த மாதிரி இந்தக் காலத்தில் பிள்ளை கிடைக்குமா. தாயார் தந்தையார் கொடுப்பினை அது. தவம் அது, என்றிருந்தது. அதெல்லாம் ஒரு பிறவியம்சம்தான். சிலாட்களைப் பார்த்தால்தான் அந்த /குடும்ப ஒட்டுதல்/ மனசில் வருது. ஐயா யாரு, அம்மா எந்துாரு என்றெல்லாம் விசாரிக்கத் தோணுது… சில நாய்களை வீட்டில் வளக்கணும்னு இருக்கும். சிலதைக் கிடைச்ச கல்லால் சாத்திறணும்னு படல்லியா \nவீட்டில் தொழுவத்து மாடாட்டம் சும்மா கிடந்தது சைக்கிள் ஒன்று. வெச்சிக்க, என்று தாராளமாய்த் தந்தார். கைக்காசு தேத்த முடியாது, என சக வேலையாட்கள் கிண்டலடித்த முதலாளி. ஐய அவர்கிட்டியாடே வேலை கேட்டுப் போறே… என்று எல்லாரும் அதைரியப் படுத்தி அனுப்பிய மனிதர்…\nஒரு ஜிலுஜிலு டைப்பான மஞ்சள் ஸ்லாக் பிரியர் அவர். சதா வாயில் பன்னீர்ப் புகையிலை. நெற்றியில் பெரிய சைசில் குங்குமப் பொட்டு. நம்மூரில் பொம்பளையாள்தான் இப்பிடி காணாததைக் கண்டாப்ல அப்பித் திரியும். நார்மல் நாலணா வட்டம் பரவாயில்லை. பெரிய சைஸ்னா ஆம்பளையாவட்டும் பொம்பளையாவட்டும் சித்த சந்தேகந் தட்டத்தான் செய்யுது. தாய்மாரே தகப்பன்மாரே இருட்டுமுன்ன வீடு போய்ச் சேர்ந்திருங்க. ஊர் கலவரப்படாம இருக்கும்.\nபின்னால் பெத்தம் பெரிய மகாலெட்சுமி. கைலேர்ந்து தங்க நாணய அருவி. நம்மாள் அந்த மாதிரி பைத்தாரத்தனம் பண்ணுமா. ஒத்த நாணயத்துக்கே கைய கப்புனு மூடிக்கும். தவற விடாது… மகாலெட்சுமி படம் பின்னால் வைத்துக் கொண்டு – மஞ்சள் ஸ்லாக், தங்க நாணய காம்பினேஷன் பொருத்தமாய்த்தான் வெச்சிக்கிட்டாரா தெர்ல… நல்லாதான் இருக்கு. நாலைந்து கடை தள்ளி இன்னொரு ஜவுளிக்கடை. மொதலாளி கன்னங்கரேல்னு பார்க்க சகியாதவன்… கூட்டமே கிடையாது. ஈயோட்டம்தான்.\nநம்மாள் கல்லாவில் உட்கார்ந்தாரானால் மனசெல்லாம் துட்டு துட்டு துட்டுதான். நல்ல வசூல் நாட்கள் தவிர, வெட்டியாய் வெளிச்சம் திகட்டத் திகட்ட நின்று கதை பேசிக் கொண்டிருக்கிற சிப்பந்திகளுக்கு மதியக் காசு படியளக்கவே மனம் சுணங்கினார். கூட்டம் இல்லைன்னு விளக்கு அணைக்கவும் ஏலாது. உள்ள வர நினைச்ச ஆளையும் அடுத்த கடைக்கு விரட்டிரும் அந்த யோசனை… மூதேவிங்க. அத்தனை வெளிச்சத்தில் நின்னு சொறிஞ்சிக்கறான் கைவிட்டு… என்ன ஷோவா காட்டுறம். வேலையாட்களில் பாதிக்குப் பாதி பொம்பளையாட்கள். ஜவுளிக்கடையாச்சே. உள்ளாடை வெளியாடை எல்லாம் விற்கணும். சற்று செயற்கையான எடுப்பும் மிடுக்கும் அதிதச் சிரிப்பும்… அதுகள் ஆம்பளை வேலையாட்களுடன் சிரித்தபடி நின்றாலே பற்றிக் கொண்டு வந்தது அவருக்கு.\n காரணம் கண்டுபிடித்துச் சொன்னான் சிம்மாசலம் பின்னாளில்.\nகணக்கில் சூரன் குருமூர்த்தி. எல்லா��் மனக் கணக்குதான். குரு கணக்கில் புலி. இந்தக் காலப் பிள்ளைங்களுக்கு, கணக்கு – அதுதான் புலி. அந்தாக்ல மிரண்டு ஓடறான்… வாங்கிய ஜவுளிகளை, கடகடவென்று, நாய்க்குட்டி ஆணா பொட்டையா என்று துாக்கிப் பார்க்கிறதைப் போல விலை பார்த்து டோட்டல் சொன்னான். அவனறியாமல் கால்குலேட்டரில் தட்டிப் பார்த்து ஆச்சரியப் பட்டார். ஒருமுறை பத்து ரூபாய் கூடக் காட்டியது கால்குலேட்டர் – அவர் அவசரத்தில் தப்பாய்த் தட்டியிருந்தார்\nஅந்தக் காலக் கணக்கு படிக்க வைத்திருந்தார் ஐயா அவனை. பதினாறாம் வாய்ப்பாடு வரை மனனப் பாடம். பெரிய பெருக்கல்களுக்கு மூளையில் சுருக்குவழி வைத்திருந்தான். கணக்குச் சொல்லுமுன் அவன் வாயில் இருந்து தவளையாய் எகிறிக் குதித்தது விடை. கால்குலேட்டர் அறியாதவர் ஐயா. அதுவா, வேணாங்க. எவனோ தன்னம்பிக்கை இல்லாதவன் கண்டு பிடிச்ச வஸ்து. நமக்கெதுக்கு… என்று ஈறு தெரியச் சிரிப்பார். கறை படிந்த பற்கள். ஒருமாதிரி நாறும்… குருமூர்த்தியின் புன்னகை வசீகரம் மிக்கது. அலட்டல் இல்லாத ஜீவனான புன்னகை அல்லவா அது. இன்னும் சிரிக்க மாட்டானா என்றிருக்கும்.\nஎளிய முறையில் முதல் அக்காவுக்குக் கல்யாணம் பண்ணினானே. குருமூர்த்தி குடும்பமே அசாத்திய முகத் தெளிச்சியுடன் இருந்தார்கள். பட்டுப்புடவை ஒண்ணு கொடுத்து ஆயிரத்திஒண்ணு தந்தார். கடையாட்கள் கல்யாணத்துக்கே அவ்வளவு மொய் வைக்காதவர். பத்திரிகை வைத்தால் ம், என்பார். எத்தனை நாள் லீவு என்பார். அத்தனை நாள் அவசியமா, என்பார் உடனே. தொடர்ந்து வேலைக்கு வராப்டியா எப்டி நிலவரம்… என்பார். ஒட்டுதல் இல்லாத கேள்விகள்.\nஅக்காவை பக்கத்துாரில்தான் தந்திருந்தது. என்றாலும் கொஞ்சநாள் அக்காவை விட்டுப் பிரிந்த சோகத்தின் நிழலாட்டத்தை அந்த சுந்தர முகத்தில் பார்த்ததும் திண்டாட்டமாகி விட்டது. விளக்கேற்றாத மாடம். கொஞ்சங் கொஞ்சமாய் அந்தக் குடும்பத்தில் அவர் அக்கறை அதிகரித்தாப் போலிருந்தது தனக்கே. மாப்பிள்ளை கூட்டுறவு விவசாய வங்கி குமாஸ்தா. உலகின் ஆகப் பெரிய வேலை அது என்று அவன் காட்டிய உதார். ஊழல் என்று என்னிக்கு உள்ள போவானோ. கல்யாண ரிசப்ஷன் என்று அவன்கூட ஃபோட்டோவுக்கு நிற்கிற ஆட்களே சரி கிடையாது… மாப்பிள்ளையை அவருக்குப் பிடிக்கவில்லை. அதைவிட முதலாளி என்று – அவர் பைத்துட்டுக்கு அவன் கா��்டிய மரியாதை பிடிக்காமல் போனது. அவனுந்தான் விவசாய வங்கி கணக்கு வழக்கு பார்க்கிறானாம்… கிழிஞ்சது போ.\nகுருமூர்த்தி மனசைக் காட்டாதவன். பெரும் சாடின் துணிபோன்ற புன்னகையுடன் மனசைப் போட்டு மூடியிருந்தான் அவன். கோவில் பிரசாதப் பாத்திரம் போல.\nஅவனிடம் மாத்திரம் தனிச் சலுகை – கரிசனம் காட்டினார் அவர் என்பதை எல்லாரும் விளங்காமல் கவனித்தார்கள்… எல்லாம் பூடகமாக மூடு மந்திரமாக அல்லவா இருந்தது. அந்தக் கடையில் சிம்மாசலம் சி ஐ டி வேலைகளில் கெட்டிக்காரன். வம்பு அவனுக்கு முதலாளி வாய்ப் பன்னீர்ப் புகையிலை. அவருக்கு புகையிலை போட்டு வாசனையாய்ச் சிவப்பாய் இருக்க வேணும் வாய். நம்மாள் வம்பைப் போட்டுக் குதப்பி அதக்கித் துப்புகிறவனாய் இருந்தான்.\nஅவன் சொன்ன யூகத்துக்கும் முதலாளி வியூகத்துக்கும் ஒத்துப் போனது.\nமுதலாளிக்கு ஒரே பெண். கீழ்ப்படி தகவல்கள் உபயம் சிம்மாசலம்.\nகெளசல்யா. ஒரு மாதிரி லுாஸ் அது. பெரிய பெண்ணும் இல்லை. குழந்தையும் இல்லை.. சனியன் வயசுக்கு வந்தாளோ இல்லையோ – அது குறித்த விஷயங்கள் சிமமாசலம் அறிய முடியாதுதான்… சத்தம் இல்லாமல் ரகசியமாய் அவளுக்குக் கல்யாணம் முடித்தார் முதலாளி. முதலிரவு அன்று வெளியே ஓடி வந்திட்டது.\n ‘ ‘ன்னு அப்பா கேட்டார் அவளை. ‘ ‘ஐய மாப்ளை ஷேம் ஷேம். பப்பி ஷேம் ‘ ‘\nவிஷயமாய் எதையும் சொல்ல மாட்டான் சிம். இட்டுக்கட்டி விஸ்தாரக் கதை சொல்வதில் நிபுணன். அவன் பேச்சை ஆம்பளைகளை விட கடைப் பெண்கள் அலாதியாய் ரசித்தார்கள். எல்லாம் கல்யாணங் கட்ட அலைச்சல் கண்ட ஜனம்… காதே கேளாதவன் மாதிரி மக்கள் கலைத்துப் போட்ட புடவைக் கோபுரத்தை மடித்துக் கொண்டிருப்பான் குரு. அவனைப் பற்றி சுவாரஸ்யமாய் இன்றுவரை சிம்மிடம் பிடி கிடைக்கவில்லை. /ஜ ட ம்/ என அவன் குருவுக்கு வைத்த பட்டப்பெயர் எடுபடவில்லை.\nபெண் சிப்பந்திகள் அவன் பார்க்க மாட்டானா என்று ஆசைப்பட்டார்கள். சிம்மிடம் அவர்கள் சிரித்தார்களே தவிர யார் அவனை மதித்தார்கள். அவனது காதல் கனவுகள் கானல் கனவுகளாகவே இருந்தன ஏனோ. பலிதம் ஆகவேயில்லை… ஆண்களில் சிம் போல, அந்தக் குமருகளில் பார்வதி. ஒரு ரகசிய நிமிஷத்தில் பக்கத்து அறையில் அவன் இருக்கிறதை அறியாமல் அவனைப் பத்தி விஸ்தாரமாய் அசிங்கக் கதை சொன்னாள்… ஒரு லேடி கஸ்டமர் இவளே. டிரஸ் சரிபாக்கன்னு ரூம�� காட்டச் சொன்னாளா \nஅப்டி எதாச்சிம் நடந்தா நல்லாத்தான் இருக்கும். சிம்முக்கே அடுத்து என்ன என அறிகிற ஆர்வக் குறுகுறுப்பு.\nஎல்லாத்திலும் தன்னடையாள முத்திரை வைத்திருந்தானே குரு. நடுவகிடெடுத்துத் தலைவாருதல் அபூர்வம் அல்லவா இப்ப பொம்பளையாளுகளே கோண வகிடுன்னு மாறியாச்சி. சும்மா நிற்கிற நேரம் கையை மாரின் குறுக்கே கட்டிக் கொண்டு நிற்கிறான். தலைப்பா கட்டாத விவேகானந்தர். மாலை நேரம் கைத்துட்டு போட்டு நாளிதழ் வாசிக்கிறான். யாரிடமும் ஆனால் அரசியல் பிரஸ்தாபிக்கிறானில்லை. போய் டாக்கடையில் நிற்கிறவனும் இல்லை. அவர்கள் குடும்பத்திலேயே எல்லாருக்கும் நீள உடல்வாகு. மெலிந்த உயர மனிதர்கள். அதே அழகு. முதலாளி வெள்ளம் வராமல் அடுக்கிய மணல்மூட்டையை மடியில் கட்டினாப் போல உட்கார்ந்திருப்பார். வாச்மேனைக் கூப்பிட்டு தனியே ஃபிளாஸ்கில் காபி வாங்கிவரச் சொல்லி உள்ளறையில் குடிக்கிறபோது குருவையும் கூப்பிட்டுத் தருவார். வேணாங்க… என்று அசட்டுச் சிரிப்பு நெளிசல் இல்லாமல் அவன் வாங்கிக் கொண்டது பிடித்தது அவருக்கு. அவர் கைதுாக்கி விட்டு முன்னுக்கு வர வேண்டிய குடும்பம். அதை அவன் மறைமுகமாக உணர்த்தியபடியே இருக்க வேண்டியிருந்தது.\nஇன்னொரு அக்கா வேறு கல்யாணத்துக்கு. பெரியவள் சற்று சிவப்பு. பளிச்சென்றிருந்தாள். தோள்பூரியாய் பஃப் வைத்த ஜம்பர் விரும்பி அணிந்தாள். தலை மறைச்சாப்ல ஏராளமாய்ப் பூ எல்லாம் இல்லை. குருவைப் போலவே நெத்திக் கீற்றுத் திரூநீறு. தலையில் சிறு மல்லிகைக் கொத்து. சின்ன அக்கா நிறையப் பூ, கனகாம்பரம் டிசம்பர் என்று மணமில்லாத பூவானாலும் தலைநிறைய ஆசைப்பட்டது. சதா டி.வி. பார்க்க ஆசை. காலையில் கோலம்போட வாசல் வந்தால்கூட ஒரு முகங்கழுவல். சின்ன டச் அப். மை ஒதுங்கீர்க்கோ \nஅதெல்லபாம் ஒனக்கு எப்டித் தெரியும் – என ஒருத்தி சிம்மிடம் கேட்டாள்.\nநான் சி ஐ டி. இந்த உலகமே எனக்கு அலுவலகம்… என்றான் சிம்.\nகதையைக் கேளுங்கோ. ஒருநாள் எதோ செக் புத்தகம் கொண்டு வர முதலாளி மறந்துட்டாப்ல. நம்ம குருவை அனுப்பினார்… என்றவன் தனக்கே சுவாரஸ்யம் பத்தாமல், அவராவது மறக்கறதாவது \n – என்கிறாள் பார்வதி படபடப்புடன். அவள் கதையின் அடுத்த கட்டத்தை யூகித்து விட்டாற் போலத்தான் இருந்தது.\nமதகணைத் தண்ணீர் வழிய வழிய குரு முதலாளி வீட்டுக்க���ப் போய் இறங்கினான். காத்துக்கு வேட்டி துாக்கியது. அமுக்கிக் கொண்டான்\n – என்றாள் பார்வதி முந்திக் கொண்டு.\nஇளையராஜா மியூசிக்… என்கிறான் சிம் புன்னகைத்தபடி.\nசெக் புத்தகம் எடுக்கப் போனவனை செக் பண்ணுறாரா நம்ப குங்குமப்பிசாசு \nவேணுன்னே செக் புத்தகம் வைத்த இடத்தை மாத்திச் சொல்லி விட்டாரு கு.பி.\nரெண்டு பேருமாத் தேடி… கரண்ட் கட்… தலைக்குத் தலை இடிச்சிக் கிட்டாங்களாக்கும்.\nவேட்டி சில விஷயங்கள்ல செளகர்யந்தான் – என்று ரூட் மாத்தினான் சிம்.\nமுதலாளியின் மனசில் என்ன யோசனை தெரியவில்லை. தனக்குப் பின் பிள்ளைவாரிசு காணாததில், பிறந்த ஒண்ணும் உதவாமல் போனதில், அமைந்த மாப்பிள்ளையும் சப்னு அறைந்துவிட்டு பெண்ணைக் கொண்டுவந்து விட்டு விட்டதில் அவர் சற்று உள்த் திகைப்பாய்த்தான் இருந்தார். ஒருவேளை அவரே அவனிடம் ‘என் பொண்ணைக் கட்டிக்கறியா ‘ என்று கேட்டிருக்கவும் கூடும்.\nகடை சகாக்கள் எதாவது கேள்வி கேட்டால் அதிகம் பேசாமல் அழிச்சாட்டியம் பண்ணுகிறவனை வைத்துக் கொண்டு என்ன கதை எழுதுவது \nதீபாவளி சமயம் பஜாரில் புது மாற்றங்கள் நிறைய நிகழ்ந்தன. புது வெள்ளம் போல ஜனங்கள் கூட்டம் கூட்டமாய் நடமாடினார்கள். எந்த நோக்கமும் இல்லாமல் இளைய சமுதாயம் கோவில்மாடாட்டம் ஊடுருவிக் கடந்தார்கள். நாலு கடை தள்ளிய ஜவுளிக்கடையில் புதிய விளம்பர பொம்மை அது இதுவென அமர்க்களங்கள்… வேலையாட்கள் அங்கே வேலைக்கு முயன்றபடி இருந்தார்கள். அது முதலாளிக்கும் தெரியும். யாருக்கும் அங்கே வேலை கிடைக்கவில்லை… என்பதுகூட அவருக்கு எரிச்சலாய் இருந்தது.\nஒருநாள் ரிக்ஷாவில் கடைக்கு வரும் வழியில் அந்தக் கடைப் பக்கமாய் வந்தவர் திகைத்துப் போனார்.\nபின்னால் வெங்கடாஜலபதி. விளக்கேற்றி ஊதுபத்திப் புகை. புதிய மாலையின் ஈரவாசனை. கல்லாவில் குருமூர்த்தி. வருகிற ஆட்களைப் பார்த்துக் கைகூப்பிச் சிரித்துக் கொண்டிருந்தான். ஒரு நிமிஷம் ரிக்ஷாவை நிறுத்தச் சொன்னார்.\nஅவன் வேறு பக்கம் திரும்பிக் கும்பிட்டு வாங்க வாங்க, என்கிறான். என்ன வசீகரமான புன்னகை…\n அடுத்த வாரத்தில் அந்த முதலாளி பொண்ணுக்கும் நம்ம நாயகனுக்கும் கல்யாணமாமே \n – என்று பார்வதி கேட்டாள் சிம்மை.\nமுதலாளிக்கே வந்ததாத் தெர்ல… என்கிறான் சிம்.\nசிந்து மாநிலத்தில் மொழி பிரச்னை\nஒரு உரையாடலும், சில குறிப்புகளும் -1\nஃபிரெஞ்ச் மொழிக்கதை – அசப்பில் நீயொரு நடிகை\nகோ பு ர ம் மா று ம் பொ ம் மை க ள்\nபோட்லாட்ச் (பெரு விருந்து) (potlatch) (அந்தஸ்துக்கான போட்டி) – 1\nஇவ்வாறாக, நான் நூலகர் ஆகிப்போனேன்\nதனியார் மற்றும் உலகமயமாதலும், இந்திய கலாச்சார, தேசிய பாதுகாப்பு, அரசியல் ஸ்திரதன்மை பின்னடைவுகளும்\nஎடின்பரோ குறிப்புகள் – 2\nபெரிய புராணம் – 65\nஆறு வாரத்தில் அருமையான உடல்நலம்\nஎம். கோபாலகிருஷ்ணனின் ‘மணற்கடிகை ‘ – காலத்தின் பரமபத விளையாட்டு\nநைல் நதி நாகரீகம், எகிப்தின் ஒப்பற்றக் கட்டடக் கலைச் சிற்பப் படைப்புகள் -7\nகீதாஞ்சலி (49) ஒளியின் நர்த்தனம் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nசுந்தர ராமசாமி : நினைவின் நதியில்\nசு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – VI\nபெங்களூரில் சுந்தர ராமசாமி நினைவு அஞ்சலிக் கூட்டம்\nமலேசிய சிங்கப்பூர் தமிழ் இலக்கிய மாநாடு\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஏழாம் காட்சி பாகம்-4)\nPrevious:சுந்தர ராமசாமி அஞ்சலிக் கூட்டம்\nNext: சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஏழாம் காட்சி பாகம்-5)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nசிந்து மாநிலத்தில் மொழி பிரச்னை\nஒரு உரையாடலும், சில குறிப்புகளும் -1\nஃபிரெஞ்ச் மொழிக்கதை – அசப்பில் நீயொரு நடிகை\nகோ பு ர ம் மா று ம் பொ ம் மை க ள்\nபோட்லாட்ச் (பெரு விருந்து) (potlatch) (அந்தஸ்துக்கான போட்டி) – 1\nஇவ்வாறாக, நான் நூலகர் ஆகிப்போனேன்\nதனியார் மற்றும் உலகமயமாதலும், இந்திய கலாச்சார, தேசிய பாதுகாப்பு, அரசியல் ஸ்திரதன்மை பின்னடைவுகளும்\nஎடின்பரோ குறிப்புகள் – 2\nபெரிய புராணம் – 65\nஆறு வாரத்தில் அருமையான உடல்நலம்\nஎம். கோபாலகிருஷ்ணனின் ‘மணற்கடிகை ‘ – காலத்தின் பரமபத விளையாட்டு\nநைல் நதி நாகரீகம், எகிப்தின் ஒப்பற்றக் கட்டடக் கலைச் சிற்பப் படைப்புகள் -7\nகீதாஞ்சலி (49) ஒளியின் நர்த்தனம் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nசுந்தர ராமசாமி : ந���னைவின் நதியில்\nசு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – VI\nபெங்களூரில் சுந்தர ராமசாமி நினைவு அஞ்சலிக் கூட்டம்\nமலேசிய சிங்கப்பூர் தமிழ் இலக்கிய மாநாடு\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஏழாம் காட்சி பாகம்-4)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/category", "date_download": "2019-07-21T11:32:09Z", "digest": "sha1:RRGHGH5JEZS66H7KBSTARKZGLE3PZTOW", "length": 4622, "nlines": 199, "source_domain": "www.thiraimix.com", "title": "Thirai Mix | Thirai Video - Tamil Live Movies | Tamil Tv Show Video | Watch Now | Vijay TV Show | Sun TV Show", "raw_content": "\nபெரும் வரவேற்பை பெற்ற ஆடை படத்தின் அமலா பாலின் ஆடையில்லா ஸ்னீக் பீக் சில நிமிட காட்சி\nஆபாசதளத்தில் மனைவியுடன் நெருக்கமாக இருந்த வீடியோ... Smart டிவியால் வந்த வினை: அதிர்ச்சி தகவல்\nதந்தை புற்றுநோயால் உயிரிழப்பு: வீட்டிற்கு ஒரே ஒரு பிள்ளை; யாழில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் சோக பின்னணி\nயாழில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன் - குடும்பத்தின் பரிதாப நிலை\nவெளிநாட்டில் இருந்து 5 வருடம் கழித்து ஊருக்கு வந்து மனைவியுடன் தங்கிய கணவர்.. அவர் வீட்டு கதவை உடைத்த போது கண்ட காட்சி\nபெற்ற தாய், கணவர் முன்பே சிகரெட் பிடித்த நடிகை ப்ரியங்கா சோப்ரா\nஹெலிகாப்டர்.. படகுகளால் பிரித்தானியா டேங்கரை சுற்றி வளைத்த ஈரான்: கைப்பற்றும் வீடியோவை வெளியிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/2018-09-23", "date_download": "2019-07-21T11:29:57Z", "digest": "sha1:PRQA4A6HUYI4ZZLMT4EPL3XZZSACNB3T", "length": 19348, "nlines": 240, "source_domain": "lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்சில் வீட்டில் வெட்டுக்காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்\nலண்டனில் உள்ளாடையில் இளம் பெண் மறைந்து வ���த்திருந்த பொருள்\nகண்முன்னே கொல்லப்பட்ட கணவனை நினைத்து மருத்துவமனையில் கதறி அழுத அம்ருதா\nநான் அதை செய்யவில்லை என்று கதறிய சிறுவனை அடித்தே கொன்ற கிராம மக்கள்\nஉடல் எடையைக் குறைக்க இரவு நேரத்தில் எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது தெரியுமா\nபாகிஸ்தான் அணியை போட்டி போட்டு விரட்டியடித்த ரோகித்-தவான் ஒன்றும் செய்ய முடியால் தவித்த சர்பராஸ்\nபிரித்தானியாவில் கணவனை பறிகொடுத்த பெண்ணிடம் செவிலியர் சொன்ன வார்த்தை அவர் செய்த நெகிழ்ச்சி செயல்\nசொர்க்கத்தில் மிக ஆடம்பரமாக நடந்து முடிந்த அம்பானி மகளின் நிச்சயதார்த்தம்: வெளியான வீடியோ\nபல் சுத்தமாக இல்லையென்றால் இந்த நோய் வருமாம்\n மீண்டும் அதில் தான் கிங் என்பதை நிரூபித்த டோனி\nநடிகர் அருண்விஜயை நீயெல்லாம் ஒரு ஆம்பளையா என கேட்ட வனிதா\nகர்ப்பிணியின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியில் எடுத்த காதல் ஜோடி: கொடூர சம்பவம்\nமாயமான மலேசிய விமானி மொடல் சகோதரிகள் இருவருக்கு காதல் வலை வீசியது அம்பலம்\nஉயிருடன் தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற கொடூர மகன்: அலறியபடி உயிரைவிட்ட பரிதாபம்\nஜேர்மனில் கோலாகலமாக தொடங்கிய பாரம்பரிய பீர் திருவிழா\n7 நாட்களில் வழுக்கை தலையில் முடி வளர வேண்டுமா அப்போ இதை ட்ரை பண்ணுங்க\nபிரான்சின் முக்கிய நகருக்கு புயல் எச்சரிக்கை\nவிபத்தில் துண்டான சிறுவனின் கால்கள்... 8 மணி நேரம் போராடிய மருத்துவர்கள்: வெளியான திக் திக் நிமிடங்கள்\nநான் என்ன விபச்சாரமா நடத்துகிறேன்\nஅப்பா வயது நபருடன் இப்படியா\nகுடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்க வீட்டில் இந்த 3 சிலைகளை வைத்திருந்தால் போதும்\nஇளவரசி டயானா இறக்கும்போது 9 வார கர்ப்பிணியா\nபேஸ்புக்கில் போலி கணக்கு... மாணவிகளை ஏமாற்றி பலாத்காரம்: இளைஞர் சிக்கியது எப்படி\nபிரான்ஸ் ராணுவ முகாமில் திடீர் தீவிபத்து\nநீடிக்கும் மர்மம்: பல ஆண்டுகளாக பூட்டிய வீட்டுக்குள் தனிமையில் வசிக்கும் நடிகை கனகா\nலண்டனில் துப்பாக்கிசூடு... அடுத்தடுத்து நடந்த சோக சம்பவங்கள்\nநாள் ஒன்றுக்கு மூன்று கிலோ மண்: ஒரு இளைஞரின் அன்றாட உணவு பட்டியல்\nஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் ரஷித் கானுக்கு அபராதம் விதித்த ஐசிசி\nவெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற நபருக்கு ஏற்பட்ட பயங்கரம்: என் நிலைமை எதிரிக்கும் வரக்கூடாது\nமத்திய க��ழக்கு நாடுகள் September 23, 2018\n29 பேரை பலி வாங்கிய பயங்கரவாத தாக்குதல் காரணம் அந்த நாடு தான்: விரல் நீட்டும் ஈரான்\nகருணாஸ் கைது பாரபட்சமானது: விஜயகாந்த் கடும் கண்டனம்\nநிறைமாத கர்ப்பிணி மனைவியுடன் சடலமாக கிடந்த கணவன்: அதிர்ச்சி பின்னணி\nபேஸ்புக்கின் டேட்டிங் சேவை: சோதனை முயற்சியாக அறிமுகம்\nஎனக்கும், விஜயகுமாரின் மகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை: நடன இயக்குநர் ராபர்ட் பதில்\nகுழந்தையின்மை பிரச்சனையை போக்க இந்த பூ மட்டும் போதுமாம்\nஇயற்கை வளங்களில் ஒன்றான ராக்கி மலைத்தொடர் பற்றிய சில தகவல்கள்\nசம ஊதியம் வழங்க வலியுறுத்தி சுவிஸ்ஸில் ஆர்ப்பாட்டம்: குலுங்கியது தலைநகரம்\nசுவிற்சர்லாந்து September 23, 2018\nதலையில் துப்பாக்கி குண்டு பாயும் டிரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது\nஇளம்பெண்ணை நிர்வாணமாக ஊர்வலம் நடத்திய கிராம மக்கள்: 19 பேர் கைது\nபறக்கும் விமானத்தில் சுருண்டு விழுந்து மரணமடைந்த பிரித்தானிய இளம்பெண்: அதிர்ச்சி காரணம்\n ஒருபோதும் இந்த 7 பொருளையும் முகத்தில் போடவே போடாதீங்க\nகால்பந்து மைதானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் ஆம்புலன்ஸ்\nஏனைய விளையாட்டுக்கள் September 23, 2018\nஇந்திய தேசிய கீதத்தை பாடியது இதற்காகதான்: பாகிஸ்தான் ரசிகர் விளக்கம்\nஏனைய விளையாட்டுக்கள் September 23, 2018\nதேனிலவுக்கு புதுமாப்பிள்ளையாக சென்று உயிரற்ற சடலமாக திரும்பிய சோகம் : கண்ணீர் சிந்திய புதுப்பெண்\nசாதனைப் பட்டியலில் இணைந்த ஷிகர் தவான்: எதில் தெரியுமா\nநடிகர் கருணாஸிடம் 3 மணிநேரம் விசாரணை: 5 ஆம் திகதி வரை நீதிமன்ற காவல்\nநூதனமாக இளம்பெண்ணை ஆபாசமாக படம் எடுத்த நபர்: வைரலாகும் வீடியோ\nதமிழர்களை பெருமைப்படுத்திய நடிகர் விஜய் சர்வதேச அளவில் கிடைத்த கௌரவம்\nபிரபல பெண் இயக்குநர் திடீர் மரணம்\nபெண்களுக்கு ஏற்படும் எலும்பு தேய்மான நோய்: தடுப்பது எப்படி\n10 வயது மகளை கர்ப்பமாக்கிய அம்மாவின் காதலன் 160 ஆண்டுகள் சிறை: அதிரவைக்கும் பின்னணி\nகொடிய விஷம் கொண்ட பாம்புக்கு மறுவாழ்க்கை கொடுத்த பாசக்கார நபர்\nரபேல் ஒப்பந்த விவகாரம்: விளக்கம் அளித்த பிரான்ஸ் அரசு\nநீங்களும், நடிகை சில்க் ஸ்மிதாவும் ஓர் அறையில் இருந்தால்\nசுவிட்சர்லாந்து கப்பல் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்\nசுவிற்சர்லாந்து September 23, 2018\nஐந்து நாட்கள் தொடர்ந்து கற்றாழை சாறுடன் பூண்டு சாறு கலந்து குடியுங்கள்: அற்புதம் நடக்கும்\nபிரபல திரைப்பட நடிகரான கருணாஸ் வீட்டில் வைத்து அதிரடி கைது\nபற்களை சுத்தம் செய்த இந்த அரபு ஷேக் எதை பயன்படுத்துகிறார் தெரியுமா\nமத்திய கிழக்கு நாடுகள் September 23, 2018\nஅன்று பிரித்தானியாவில் கோடிகளை லாட்டரியில் வென்ற நபர்கள் இன்று எப்படி இருக்கிறார்கள் தெரியுமா\nசெவ்வாய் தோஷம் நிவர்த்தி அடைய செய்ய வேண்டிய பரிகாரம்\nகொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த தாய்-மகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/members/vimalaranjan/?acpage=2", "date_download": "2019-07-21T10:42:54Z", "digest": "sha1:H2RWX6NZWGSMIASSJFCQ6CKDWR365G5L", "length": 7259, "nlines": 72, "source_domain": "spottamil.com", "title": "Activity – விமலரஞ்சன் – Tamil Social Network – SpotTamil", "raw_content": "\nவிமலரஞ்சன் wrote a new post, அதிரடியாகக் கலைக்கப்பட்டது சிறிலங்கா நாடாளுமன்றம் அதிர்ச்சியில் மக்கள் 8 months, 1 week ago\nசிறிலங்கா நாடாளுமன்றம் சற்றுமுன்னர் அதிரடியாக கலைக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவில் ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு மத்தியிலேயே சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன இந்த அதிரடி […]\nவிமலரஞ்சன் wrote a new post, பட்டேல் ராட்சத சிலை: 10 முக்கிய அம்சங்கள்(உலகின் உயரமான சிலை) 8 months, 3 weeks ago\nState of unity அதாவது ‘ஒற்றுமையின் சிலை’ என்று அழைக்கப்படும் உலகின் உயரமான சிலை குஜராத்தில் நர்மதா அணைக்கு அருகில் இன்று (புதன்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nஉங்களின் உயரம் ஆறு அட […]\nவிமலரஞ்சன் wrote a new post, போக்குவரத்து விதியை மீறிய எஸ்.பி-யின் வாகனம்; தடுத்து நிறுத்திய காவலர் மீது நடவடிக்கை: தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது மனித உரிமை ஆணையம் 8 months, 3 weeks ago\nபோக்குவரத்து விதியை மீறிச்சென்ற போலீஸ் எஸ்.பி. வாகனத்தை நிறுத்திய காவலர் இடமாற்றம் செய்யப்பட்ட செய்தியை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது மாநில மனித உரிமை ஆணையம்.\nகடந்த 2 நாட்களுக்கு முன் சத்த […]\nவிமலரஞ்சன் and அரவிந்தன் செல்லத்துரை are now friends 8 months, 3 weeks ago\nவிமலரஞ்சன் wrote a new post, ‘ஜமால் கஷோக்ஜி கொலைக்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள்’ – டிரம்ப் 9 months ago\nமாயமான பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி குறித்து செளதி கூறிய பதில், இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு சம்பவத்தை மறைக்க கூறப்பட்ட மிக மோசமான பதில் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\n“இந்த கொலையை திட்டம […]\nவிமலரஞ்சன் wrote a new post, ஆற்றங்கரைகளில் 5 ஆயிரம் பனை விதை, 50 அரச மரக்கன்றுகள் நடவு செய்த நாம் தமிழர் இளைஞர்கள் 9 months ago\nகீரமங்கலம், நகரம் ஆகிய பகுதிகளில் அம்புலி ஆற்றங்கரை ஓரங்களில் 5 ஆயிரம் பனை விதைகளும், 50 அரசங்கன்றுகளையும் இளைஞர்கள், நாம் தமிழர் கட்சியினர் நடவு செய்தனர்.\nநிலத்தடி நீரை சேமித்து வைக்கும் பனை மரங்க […]\nவிமலரஞ்சன் wrote a new post, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை லைக் செய்த இளைஞர் 10 மாதத்துக்குப் பின் விடுதலை 9 months ago\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் படத்துடன் பதிவிடப்பட்ட வாழ்த்துச் செய்தியை லைக், ஷேர் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதான தமிழ் இளைஞர் ஒருவரை 10 மாதங்களுக்கு […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suransukumaran.blogspot.com/2019/05/blog-post_41.html", "date_download": "2019-07-21T11:46:23Z", "digest": "sha1:GQHRILFTOTRHGX4GRSJDK42J7RI7CN3L", "length": 32860, "nlines": 238, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': கோட்டையில் யார்க் கொடி?", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\n2002-ல் குஜராத்தில் நடந்த கலவரங்களைத் தொடர்ந்து நரேந்திர மோடி தலைமையிலான அரசை கலைக்க அப்போதைய பிரதமர் வாஜ்பாய் முடிவு செய்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.\nபோபாலில் செய்தியாளர்களைச் சந்தித்தார் யஷ்வந்த் சின்ஹா.\n“2002-ல் குஜராத்தில் மதக் கலவரங்கள் நடைபெற்றன.\nஅதைத் தொடர்ந்து அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பதவியிலிருந்து நீக்க அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் முடிவெடுத்தார்.\nஒரு வேளை அவர் பதவி விலக மறுத்தால், ஆட்சியைக் கலைக்கவும் முடிவு செய்திருந்தார்.\n2002-ல் கோவா பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்துக்கு போகும் முன்பு இதுபற்றி வாஜ்பாய் முடிவு செய்திருந்தார்.\nஇது பற்றி விவாதிக்க கட்சிக்குள் மூத்த தலைவர்கள் பங்கேற்ற கூட்டமும் நடைபெற்றது.\nஇந்தக் கூட்டத்தில் மோடியை பதவியிலிருந்து நீக்கவும், அவருடைய ஆட்சியைக் கலைக்கவும் அத்வானி எதிர்ப்பு தெரிவித்தார்.\nமோடி பதவியிலிருந்து நீக்கினால், தானும் பதவி விலகுவதாக அத்வானி வாஜ்பாயிடம் தெரிவித்தார். இந்த முட்டுக்கட்டையால் வாஜ்பாய் தனது முடிவை மாற்றிக்கொண்டார்.\nநரேந்திர மோடியும் குஜராத் முதல்வராக தொடர்ந்தார்”\nஎன்று யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.\nமேலும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சொகுசு பயணத்துக்கு ஐஎன்எஸ் போர்க்கப்பலை பயன்படுத்தியதாக பிரதமர் மோடி சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த யஷ்வந்த சின்ஹா,\n“இந்த விவகாரம் பற்றி முன்னாள் கடற்படை தளபதி விளக்கம் அளித்திருக்கிறாரே.\nபிரதமர் என்ற உயர் பொறுப்பில் உள்ளவர், இதுபோன்ற பொய்களைப் பேசக் கூடாது.”\nயாரால் காப்பாற்றப்பட்டு இந்த நிலைக்கு மோடி உயர்ந்தாரோ ,அந்த அத்வானியையே இன்று பொது வெளியில் தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறார் மோடி.\nதனது மனைவியையே வெளியுலகில் மறுத்தவர் எப்படி பட்டவராக இருப்பார்.\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆர்பாட்டத்தினை மத்திய அரசின் உதவியுடன் தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கியது நிச்சயம் நினைவிலிருக்கும்.\nஅறவழிப்போராட்டம் நடத்திய அரசு ஊழியர்களை போலீஸை கொண்டு புரட்டி எடுத்தது, ஆசிரியைகளை மண்டபங்களில் சிறைப்படுத்தி நள்ளிரவு வரை தவிக்கவிட்டது என்று படுத்தி எடுத்தது அரசு.\n‘தேர்தல் வரட்டும் உங்களை வெச்சு செய்றோம்’ என்று அப்போது கருவினர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள். அதை இப்போது அப்படியே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்களாம்.\nஆம், மாவட்ட அரசு அலுவலகங்களில் துவங்கி சென்னை தலைமை செயலகம் வரை அரசு ஊழியர்கள் பெரும்பாலும் ஆளும் அரசுக்கு எதிராக செயல்பட துவங்கிவிட்டனர் என்று பெரும் பரபரப்பு கிளம்பியிருக்கிறது.\nவிவசாயம், கல்வி, மின்சாரம், உள்ளாட்சி என்று பல துறைகளிலும் அனுமதி உள்ளிட்ட பல விஷயங்களை வேண்டி வரும் ஆளுங்கட்சியினரை மதிப்பதேயில்லையாம் அரசு அதிகாரிகள்.\nமீறி மீசையை முறுக்கினால் ‘என்ன\nஅந்த பந்தாவெல்லாம் இன்னும் பத்து நாளைக்குதான்.\nமே 23, 24ல் துடைச்சு தூக்கி எறியப்போறாங்க மக்கள். அப்ளிகேஷனை எடுத்துட்டு கெளம்பிடுங்க.’ என்று வெளிப்படையாகவே வெளுத்தெடுக்கிறார்களாம்.\n‘அமைச்சரிடம் சொல்வேன்.’ என்று சொன்னால், ‘தாராளமா. எந்த கவலையும் இல்ல எங்களுக்கு’ என்று பதில் வருகிறதாம்.\nஇது எல்லா அமைச்சர்களின் கவனத்துக்கும் போக, சென்னை எடப்பாடியார் முதல் ராமநாதபுரம் மணிகண்டன் வரை அத்தனை பேரும் நொந்து நூடுல்ஸாகி விட்டார்களாம்.\nஆட்சியில் இருக்கும் தங்களை அரசு அதிகாரிகள் அலட்சியமாய் நடத்துவது பற்றி வெளிப்படையா���வே புலம்புகிறார் அ.தி.மு.க. புலவர் செல்வராஜ் “மக்களின் நியாயமான, பழைய கோரிக்கைகளை கூட நிறைவேற்றாமல் இழுத்தடித்தும், தவிர்த்தும் இந்த அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துக்கிறார்கள் அரசு முக்கிய அதிகாரிகள் . ‘தி.மு.க. ஆட்சிக்கு வரப்போகிறது.’ என்று கனவில் மிதக்கிறார்கள்.\nஆனால் அது நிச்சயம் பலிக்கப்போவதில்லை. ” என்கிறார் கையாலாகாத ஆத்திரமும் சேர.\nஆனால் அரசு ஊழியர்களின் சங்க நிர்வாகிகளோ அந்த விமர்சனத்தை மறுத்து, ‘நாங்கள் வழக்கம்போல் மக்கள் பணி செய்கிறோம்.\nஆனால் ஆளுங்கட்சி என்ற கோதாவில் எங்களை மிகக்கேவலமாக நடத்துகின்றனர் அதிமுகவினர்.’ என்கிறார்கள்.\nஆனால், ஆளுங்கட்சியினர் மற்றும் அரசு உயரதிகாரிகள் என இரு தரப்புக்கும் நடுவில் நிற்கும் அரசியல் விமர்சகர்களோ “கோட்டையில் இப்போதே தி.மு.க.வின் ஆதரவு கொடி பறக்க துவங்கிவிட்டது.\nஆளுங்கட்சி புள்ளிகளின் உத்தரவை அரசு அதிகாரிகள் மதிப்பதில்லை என்பது சரிதான்.\nஅமைச்சர்களுக்கு கூட பெரிய மரியாதை இல்லை. அதற்கு அதிமுகவினர்,அமைச்சர்கள் செயல்பாடுகளும் ,பணம் முறைகேடுகளில் கடைசி காலம் போல் செயல்படுவதும்தான் காரணமாக்கப்படுகிறது.\nதங்களின் நியாயமான போராட்டத்தின் போது தங்களை அவமப்படுத்தியதற்காக இப்போது பழி வாங்குகிறார்கள்.\nநிச்சயம் தி.மு.க. ஆட்சி வந்துவிடும் என்று நம்புகிறார்கள் அரசு ஊழியர்கள்.\nதேர்தல் முடிவு எப்படி இருக்கப்போகிறது என்பதையோ அதிமுக,பாஜக தங்கள் வெல்வதற்கு அணைத்து வித ஏற்பாடுகளையும் காவல்துறை,தேர்தல் ஆணையம் ஆதரவோடு மிகவும் கீழ்த்தரமாக செயல்படுவதையும் அறிந்தும் இந்த விஷப்பரிட்சையில் விரும்பி இறங்கியிருக்கும் அரசு அதிகாரிகள்,ஊழியர்கள் துணிவு வியக்க வைக்கிறது.அதிமுகவே வென்றாலும் அதையும் சந்திக்கத் துணிந்து விட்டது போல் தெரிகிறது.\nஅதற்கு மூலக்காரணம் திமுக அரசு என்றால் தங்கள் கோரிக்கைகளை கூடுமானவரை வென்று விடும் தாங்கள் எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா ஆட்சிகளில் மட்டுமின்றி செல்வககே இல்லாத பழனிசசாமி கால அதிமுக ஆட்சியிலும் உரிமைகள் மறுக்கபப்டுவதுடன் பழிவாங்கும் நடவடிக்கைகளிலும் கொடுமைப்படுத்தப்படுவதாகவே அரசு ஊழியர்கள் உணர்வதுதான் . ” என்கிறார்கள்.\nதமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மெக்கானிக்கல் இஞ்சினியர் (Mechanical Engineer), தண்ணீரில் செய���்படக்கூடிய சுற்றுச்சூழலுக்கு பாதுக்காப்பான ஒரு இயந்திரத்தைத் தயாரித்துள்ளார்.\nகோயம்புத்தூரைச் சேர்ந்த பொறியாளரான சவுந்திரராஜன் குமாரசாமி என்பவர்தான் இந்த தனித்துவமான கண்டுபிடிப்பிற்குப் பின் இருப்பவர்.\nஇந்த இயந்திரம் ஹைட்ரஜனை எரிபொருளாக எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளிப்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து அவர் அளித்த பேட்டியில், \"இந்த இயந்திரத்தை உருவாக்க எனக்கு பத்து வருடங்கள் தேவைப்பட்டன.\nஉலகிலேயே, இந்த மாதிரியான கண்டுபிடுப்புகளில் இதுவே முதல் கண்டுபிடிப்பு. இந்த இயந்திரம் ஹைட்ரஜனை எரிபொருளாக எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளிப்படுத்தும்.\nஇந்தியாவில் இந்த இயந்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதுதான் என் கனவு.\nஇதற்காக இந்திய அரசு மற்றும் இந்தியாவில் உள்ள பல தயாரிப்பாளர்களின் ஆலுவலக கதவுகளையும் தட்டியுள்ளேன்.\nஆனால், அங்கு எனக்கு எந்த ஒரு வாய்ப்பும் அளிக்கப்படவில்லை.\nஅதனால், நான் ஜப்பான் அரசாங்கத்தின் பார்வைக்கு இதை எடுத்துச் சென்றேன். அங்கு எனக்கு வாய்ப்பும் அளிக்கப்பட்டது.\nஇன்னும் சில நாட்களில், இந்த இயந்திரம் ஜப்பான் நாட்டில் பயன்பாட்டிற்கு வந்துவிடும்\" எனப் பொறியாளர் சவுந்திரராஜன் கூறியுள்ளார்.\" என்று கூறியுள்ளார்.\nமேலும் இந்த இயந்திரம், சில நாட்களுக்கு முன்னர், ஜப்பானில் அறிமுகமாகிவிட்டது.\nஇந்தியாவிலும் வெகுவிரவில் அறிமுகமாகும் என நம்புகிறேன் என்று அவர் கூறினார்.\nசுத்தமான காற்றுக்கும்,குடிநீருக்கும் அலையும் காலம் வந்துகொண்டிருக்கிறது என்று தெரிந்த பின்னரும் இந்திய அரசு,முதலாளிகள் அதை தயாரிக்கும் வழியைத்தேர்ந்தெடுக்காமல், இருக்கும் காற்றையும்,நீரையும் மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் போன்ற ஆலைகளைத்துவக்கவே வெறி கொண்டு அலைகின்றனர் .\nகாரணம் \"சின்ன கல்லு பெத்த லாபம் 'குறிக்கோள்தான்.\nஆனால் அவர்கள் ஒன்றை மறந்துவிட்டனர். வருங்கலங்களில் சுத்தமான காற்றை சுவாசிக்கவும்,குடி நீருக்காகவும் உலகமே ஏங்கித்தவிக்கும் காலம் வரும் என்பதைத்தான்.\nஇந்தாண்டு இறுதிக்குள், ‘செட்டாப் பாக்ஸ் போர்ட்டபிளிட்டி’ வசதியை அறிமுகப்படுத்த, தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான, ‘டிராய்’ தீவிரமாக செயல்பட்டு வருகிறது.\nமொபைல் போனில், எண்ணை மாற்றாமல், தொலை ��ொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங் களை மட்டும் மாற்றிக் கொள்ளும் வசதி, ‘மொபைல் போர்ட்டபிளிட்டி’ எனப்படுகிறது. அதுபோல, விருப்பமான, ‘டிவி’ மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பார்க்க உதவும், ‘செட் டாப் பாக்ஸ்’ சாதனத்தை மாற்றாமல், அதேசமயம் கேபிள் ஆப்பரேட்டர்களின் சேவையை மாற்றிக் கொள்ளும் வசதி, ‘செட் டாப் பாக்ஸ் போர்ட்டபிளிட்டி’ எனப்படுகிறது.\nதற்போது, ஒரு பகுதியில், ஒருவர் பயன்படுத்தும், ‘செட் டாப் பாக்ஸ்’ வேறு பகுதியில் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அதாவது, செட் டாப் பாக்ஸ் மூலம், ‘டிவி’ நிகழ்ச்சிகளை பார்க்கும் ஒரு குடும்பம், வேறு பகுதிக்கு இடம் மாறினால், அந்த செட் டாப் பாக்ஸ் சாதனத்தை பயன்படுத்த முடியாது.குடியேறும் புதிய இடத்தில், மீண்டும் பணம் செலுத்தி, செட் டாப் பாக்ஸ் வாங்கினால் மட்டுமே, ‘டிவி’ நிகழ்ச்சிகளை காண முடியும். இதனால், நுகர்வோருக்கு வீண் செலவு ஏற்படுகிறது.\nதேங்கும் செட் டாப் பாக்ஸ் சாதனங்கள் மூலம் பெருகும் மின்னணு கழிவுகள், சுற்றுச் சூழலையும் பாதிக்கின்றன.இதையொட்டி, செட் டாப் பாக்ஸ் போர்ட்டபிளிட்டி வசதியை விரைவாக அறிமுகப்படுத்த, ‘டிராய்’ திட்டமிட்டு உள்ளது.இந்த ஆணையம் எடுத்த நடவடிக்கையால், மக்கள் விரும்பிய, ‘டிவி’ சேனல்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தி பார்க்கும் வசதி, சமீபத்தில் அமலுக்கு வந்தது.\nஅடுத்து, எந்த இடத்திற்கு சென்றாலும், ஒரே செட் டாப் பாக்ஸ் மூலம், அந்த பகுதியில் உள்ள கேபிள் ஆப்பரேட்டர்களின் சேவையை பெறும் வசதி அறிமுகமாக உள்ளது.இந்த வசதியை அறிமுகப்படுத்துவது குறித்து, டிராய், இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சி, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டிஉள்ளது.\nசெட் டாப் பாக்ஸ் போர்ட்டபிளிட்டி வசதி தொடர்பாக, டில்லியில் பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது. இதில், கேபிள் ஆப்பரேட்டர்கள், செட் டாப் பாக்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள், டி.டி.எச்., சேவை நிறுவனங்கள், எம்.எஸ்.ஓ.,க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, சி.ஏ.எஸ்., எனப்படும், செட் டாப் பாக்ஸ் வாயிலாக, நிகழ்ச்சிகளை பதிவிறக்கி பார்க்கும் வசதியை பயன்படுத்தி, போர்ட்டபிளிட்டி முறையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.\nஇந்த தொழில்நுட்ப செயலாக்கம் தொடர்பாக, சோதனை முயற்சி மேற்கொள்ளப்படும். அதற்கு முன், தொல�� தொடர்பு சேவை துறையைச் சேர்ந்த அனைத்து நிறுவனங்களிடம், ஒட்டுமொத்த கருத்துருவாக்கம் ஏற்படுத்தப்படும். செட் ஆப் பாக்ஸ் போர்ட்டபிளிட்டி வசதி, விருப்பமான சேவையை தேர்வு செய்யும் உரிமையை நுகர்வோருக்கு வழங்கும். பொருளாதார வளர்ச்சிக்கும், போட்டி அதிகரிக்கவும் துணை புரியும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nமோடி அரசும் பங்குச் சந்தையும்\nபுள்ளி விவரங்கள் தரும் உண்மைகள் கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் பங்கு சந்தை களில் காணப்படும் ஏற்ற, இறக்கங்களை அடிப்ப டையாகக் கொண்டு பல முதல...\nஅரசு உருவாக்கிய குடிநீர்ப் பஞ்சம்.\nஇன்று சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுக்க நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை உண்டாக்கியதே அதிமுக அரசுதான். தங்களின் இந்த எட்டு ஆண்டுகால ஆட்சி...\nஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ். தலைமை பிடிக்காமல் தினகரன் தலைமையை ஏற்று அமமுகவுக்கு சென்றவர்கள், அமமுக செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்றால், மீண்டும்...\n உ ச்சநீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளைக்கூடப் பின்பற்ற மறுப்பதன் மூலம் கர்நாடகாவிற்க...\nகடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி, பெங்களூருவில் தனது வீட்டுக்கு வெளியே வைத்து இடதுசாரி பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டு...\nரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் 6 மாதங்கள் வரை ...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nபாஜக-ஜியோ -தேர்தல் ஆணையக் கூட்டணி.\nதமிழகம் எதிர் கொள்ள வேண்டிய சவால்கள்.\nஅதிர்ச்சிகளை ஏற்க தயராக இருங்கள்.\nபாரதிய தேர்தல் ஆணைய கருத்து திணிப்பு\nசெத்து கெடுத்தான் உண்மை உரு...\nமுதல் பயங்கரவாதம்; முதல் ஊழல் ; முதல் எதிரி\nகாசி-+மோடி +ராஜா =வாக்கு எந்திரம்.\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-wr-v-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-07-21T10:35:44Z", "digest": "sha1:ZZX5H5AKRCP5GS47OB2MT632ASL2BL5K", "length": 18099, "nlines": 181, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஹோண்டா WR-V கார் விற்பனைக்கு வந்தது", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 21, 2019\nஉலகின் முதல் ஏக்டிவ் ஷிஃப்ட் கன்ட்ரோல் டிரான்ஸ்மிஷன் விவரம்\n��திரவிடும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி முன்பதிவு\nஃபோர்டு எண்டேவர் ஏர்பேக் கோளாறு காரணமாக திரும்ப அழைப்பு\nவிற்பனையில் சாதனை படைக்கும் டாடா நெக்ஸான் எஸ்யூவி சிறப்புகள்\nவரவிருக்கும் 2020 ஹூண்டாய் வெர்னா ஸ்பை படங்கள் வெளியானது\nகூடுதல் பாதுகாப்பு வசதியுடன் டட்சன் ரெடிகோ விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., ஆடம்பர டொயோட்டா வெல்ஃபயர் இந்தியாவில் அறிமுகம்\nஅதீத வரவேற்பால் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவு நிறுத்தம்\nமுதல் நாளில் 6,046 முன்பதிவுகளை பெற்ற கியா செல்டோஸ் எஸ்யூவி\nவிரைவில்., சுசுகி ஜிக்ஸர் SF 250 மோட்டோ ஜிபி எடிஷன் அறிமுகம்\nரூ.4.99 லட்சத்தில் சிஎஃப் மோட்டோ 650MT இந்தியாவில் அறிமுகமானது\nஇந்தியாவில் சிஎஃப் மோட்டோ 650GT விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் சிஎஃப் மோட்டோ 650NK விற்பனைக்கு வெளியானது\nசிஎஃப் மோட்டோ 300NK இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S, எக்ஸ்ட்ரீம் 200R பைக் விலை உயர்ந்தது\nரிவோல்ட் ஆர்வி400 பைக் விலை வெளியீடு தேதி அறிவிப்பு\n2019 சுசுகி ஜிக்ஸர் SF மோட்டோ ஜிபி எடிஷன் விற்பனைக்கு வந்தது\nஹார்லி டேவிட்சன் லைவ் வயர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஉலகின் முதல் ஏக்டிவ் ஷிஃப்ட் கன்ட்ரோல் டிரான்ஸ்மிஷன் விவரம்\nஅதிரவிடும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி முன்பதிவு\nஃபோர்டு எண்டேவர் ஏர்பேக் கோளாறு காரணமாக திரும்ப அழைப்பு\nவிற்பனையில் சாதனை படைக்கும் டாடா நெக்ஸான் எஸ்யூவி சிறப்புகள்\nவரவிருக்கும் 2020 ஹூண்டாய் வெர்னா ஸ்பை படங்கள் வெளியானது\nகூடுதல் பாதுகாப்பு வசதியுடன் டட்சன் ரெடிகோ விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., ஆடம்பர டொயோட்டா வெல்ஃபயர் இந்தியாவில் அறிமுகம்\nஅதீத வரவேற்பால் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவு நிறுத்தம்\nமுதல் நாளில் 6,046 முன்பதிவுகளை பெற்ற கியா செல்டோஸ் எஸ்யூவி\nவிரைவில்., சுசுகி ஜிக்ஸர் SF 250 மோட்டோ ஜிபி எடிஷன் அறிமுகம்\nரூ.4.99 லட்சத்தில் சிஎஃப் மோட்டோ 650MT இந்தியாவில் அறிமுகமானது\nஇந்தியாவில் சிஎஃப் மோட்டோ 650GT விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் சிஎஃப் மோட்டோ 650NK விற்பனைக்கு வெளியானது\nசிஎஃப் மோட்டோ 300NK இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S, எக்ஸ்ட்ரீம் 200R பைக் விலை உயர்ந்தது\nரிவோல்ட் ஆர்வி400 பைக் விலை வெளியீடு தேதி அறிவிப்பு\n2019 சு��ுகி ஜிக்ஸர் SF மோட்டோ ஜிபி எடிஷன் விற்பனைக்கு வந்தது\nஹார்லி டேவிட்சன் லைவ் வயர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nHome செய்திகள் கார் செய்திகள்\nஹோண்டா WR-V கார் விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் ஹோண்டா WR-V கார் ரூ.7.75 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டபிள்யூஆர்-வி கார் மிகவும் கவர்ச்சிகரமான தோற்ற அமைப்பினை பெற்ற க்ராஸ்ஓவர் ரக மாடலாகும்.\nரூ.7.75 லட்சம் ஆரம்ப விலையில் ஹோண்டா WR-V கார் கிடைக்கின்றது.\nபெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷனை பெற்றதாக WR-V கார் கிடைக்கின்றது.\nஏபிஎஸ் , இபிடி , டூயல் ஏர்பேக் அனைத்து வேரியன்டிலும் உள்ளது.\n7 அங்குல தொடுதிரை டிஜிபேட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்றிருக்கின்றது.\nமிக நேர்த்தியான டிசைனை பெற்று க்ராஸ்ஓவர் ரக மாடலுக்கு ஏற்ற வகையிலான அமைப்புடன் விளங்குகின்ற இந்த காரில் முகப்பு விளக்கில்அமைந்துள்ள கருப்பு இன்ஷர்ட் , வட்ட வடிவத்தை பெற்ற பனி விளக்கு போன்றவற்றை பெற்றுள்ளது.\nபக்கவாட்டில் உயரமான வீல் ஆர்ச் , பாடி கிளாடிங் , நேர்த்தியான 16 அங்குல அலாய் வீலை கொண்டுள்ளது. பின்புறத்தில் மிக நேர்த்தியான டெயில் விளக்கினை பெற்று சிறப்பான வடிவம் பெற்ற பம்பரினை கொண்டதாக விளங்குகின்றது.\nஜாஸ் காரின் அடிப்படை பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய க்ராஸ்ஓவர் ரக மாடலின் நீளம் 3999மிமீ , அகலம் 1734மிமீ மற்றும் உயரம் 1601மிமீ ஆகும். இந்த காரின் இரு சக்கரங்களுக்கு இடையில் கொடுக்கப்பட்டுள்ள வீல்பேஸ் 2555மிமீ ஆகும்.\nவெள்ளை , கோல்டு பிரவுன் , மாடர்ன் ஸ்டீல் , சில்வர் , சிவப்பு மற்றும் புதிதாக பிரிமியம் ஆம்பெர் என்ற நிறத்துடன் சேர்த்து மொத்தம் 6 நிறங்களில் கிடைக்க உள்ளது.\nஜாஸ் காரின் இன்டிரியர் தாத்பரியங்களை பெற்றுள்ள டபிள்யூஆர்-வி காரின் உட்புறத்தில் மிக சிறப்பான இடவசதியை தரும் வகையில் 2555மிமீ வீல்பேஸ் பெற்றுள்ள இந்த காரின் பூட் 363 லிட்டர் கொள்ளளவு பெற்று ஜாஸ் காரை விட 9 லிட்டர் கூடுதலாகும்.\nடேஸ்போர்டின் அமைப்பில் மிக அகலமான 7 இஞ்ச் டிஜிபேட் தொடுதிரை அமைப்பில் நேவிகேஷன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே போன்ற வசதிகளுடன் விளங்குகின்றது. மேலும் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான் , சூரிய மேற்கூறை , ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் , ஸ்டியரீங் வ��லில் ஆடியோ கன்ட்ரோல் பொத்தான்கள் மற்றும் டீசல் கார் மாடலில் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி உள்ளது. கருப்பு, சில்வர் கலவை மற்றும் கருப்பு, நீலம் என இருவிதமான வண்ணங்களில் கிடைக்க உள்ளது.\n89 பிஹெச்பி ஆற்றலுடன் 109 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் i-VTEC பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட மாடலில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்ப்பெற்றுள்ளது.\nபெட்ரோல் WR-V மைலேஜ் ஒரு லிட்டருக்கு 17.5 கிமீ ஆகும்.\n99 பிஹெச்பி ஆற்றலுடன் 200 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் i-DTEC டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட மாடலில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.\nடீசல் WR-V மைலேஜ் ஒரு லிட்டருக்கு 25.5 கிமீ ஆகும்.\nஉயர் ரக மாடலில் வேரியன்டில் எல்இடி உடன் இணைந்த ஹெட்லேம்ப் , இருவிதமான நிறம் கொண்ட அப்ஹோல்ஸ்ட்ரி , ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான் , பார்க்கிங் கேமரா , சூரிய மேற்கூறை , ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் , ஸ்டியரீங் மவுன்டேட் கன்ட்ரோல் மற்றும் டீசல் காரில் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி உள்ளது.\nமுன்பகத்தில் இருகாற்றுப்பைகள் , ஏபிஎஸ் , இபிடி போன்றவை அனைத்து வேரியன்டிலும் கிடைக்க உள்ளது.\nக்ராஸ் போலோ , அர்பன் க்ராஸ், ஐ20 ஏக்டிவ் மற்றும் எட்டியோஸ் க்ராஸ் போன்ற மாடல்களுடனும் கூடுலாக காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடல்களான விட்டாரா பிரெஸ்ஸா, ஈகோஸ்போர்ட் போன்றவற்றுடனும் சந்தையை பகிர்ந்து கொள்ள உள்ளது.\nஹோண்டா டபிள்யூஆர்-வி கார் படங்கள்\n2017 புதிய டொயோட்டா கரோல்லா அல்டிஸ் விற்பனைக்கு வந்தது\nபிஎம்டபிள்யூ கார்களின் விலை 2% உயர்வு\nஉலகின் முதல் ஏக்டிவ் ஷிஃப்ட் கன்ட்ரோல் டிரான்ஸ்மிஷன் விவரம்\nஅதிரவிடும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி முன்பதிவு\nஃபோர்டு எண்டேவர் ஏர்பேக் கோளாறு காரணமாக திரும்ப அழைப்பு\nவிற்பனையில் சாதனை படைக்கும் டாடா நெக்ஸான் எஸ்யூவி சிறப்புகள்\nவரவிருக்கும் 2020 ஹூண்டாய் வெர்னா ஸ்பை படங்கள் வெளியானது\nகூடுதல் பாதுகாப்பு வசதியுடன் டட்சன் ரெடிகோ விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., ஆடம்பர டொயோட்டா வெல்ஃபயர் இந்தியாவில் அறிமுகம்\nபிஎம்டபிள்யூ கார்களின் விலை 2% உயர்வு\nவிரைவில்., சுசுகி ஜிக்ஸர் SF 250 மோட்டோ ஜிபி எடிஷன் அறிமுகம்\nஉலகின் முதல் ஏக்டிவ் ஷிஃப்ட் கன்ட்ரோல் டிரான்ஸ்மிஷன் விவரம்\nஅதிரவிடும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்ய���வி முன்பதிவு\nஃபோர்டு எண்டேவர் ஏர்பேக் கோளாறு காரணமாக திரும்ப அழைப்பு\nவிற்பனையில் சாதனை படைக்கும் டாடா நெக்ஸான் எஸ்யூவி சிறப்புகள்\nரூ.4.99 லட்சத்தில் சிஎஃப் மோட்டோ 650MT இந்தியாவில் அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12267-thodarkathai-ithaya-siraiyil-aayul-kaithi-subhashree-13?start=1", "date_download": "2019-07-21T10:42:02Z", "digest": "sha1:TB3MZW7YTQSEDBD6IYMUKWIMRFRJCUMV", "length": 27394, "nlines": 346, "source_domain": "www.chillzee.in", "title": "Ithaya siraiyil aayul kaithi - 13 - Subhashree - Tamil online story - Family | Romance - Page 02 - Page 2", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 13 - சுபஸ்ரீ\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 13 - சுபஸ்ரீ - 5.0 out of 5 based on 4 votes\nஎதிர் சுவற்றில் வெங்கடாஜலபதி சுவற்றில் அருள் பாலித்துக் கொண்டிருந்தார். அவர் அருகில் இரண்டு விளக்குகள் எந்த தருணத்திலும் முடிவை எதிர்நோக்கியபடி இருந்தது. அறை முழுவதும் முடிந்துப் போன ஊதுபத்தி வாசம். பக்தி பரவசத்துடன் ஆயுத பூஜைகைகாக வைத்துக் கொண்ட சந்தன பொட்டுடன் கணினி ஓய்வெடுத்துக் கொண்டிருக்க . . பெரிய லெட்ஜரில் தலையை விட்டபடி அமர்ந்திருந்தார் ஒருவர். இன்னமும் அவர் வழுக்கை மண்டையில் எண்ணெய் அப்பி இருந்தது முயற்சி திருவினை ஆக்கும் என்ற நம்பிக்கை போலும் அந்த மனிதருக்கு.\n“எக்ஸ்கியூஸ் மீ” என ஆகாஷ் வெளியில் இருந்த குரல் கொடுக்க\nதன் மூக்கு கண்ணாடி வழிய பார்த்த மனிதர் “வாங்க உள்ள வாங்க . .உட்காருங்க” என தன் முன் இருந்த இருக்கையை காட்டினான்.\nஅந்த காலத்து பழைய துருப் பிடித்த இரும்பு சேர். அதில் ஆகாஷ் சாரு தங்களை அமர்த்திக் கொண்டனர்.\n“எங்க்கிட்ட எல்லா வகை கார்ட் கேலண்டர் பிரிண்ட் பண்ணலாம் . . ராசியான கடை” என ஆரம்பித்தார்.\nஆகாஷ் சாரு கொண்டு வந்த விசிடிங் கார்ட்டை அவரிடம் கொடுத்து “இந்த கார்ட் இங்க பிரிண்ட் பண்ணதா\nஅந்த மனிதர் முகம் “இதுக்குதானா” என்பதைப் போல வேண்டா வெறுப்பாக கார்ட்டை வாங்கி பார்த்து “ஆமா இங்கதான்” என்றான்\n“எனக்கு இந்த கார்ட் எப்ப பிரிண்ட் பண்ணக் கொடுத்தது தேதி வருஷம் கொடுத்தவரோட விபரம் வேணும்”\n“இதெல்லாம் கேக்க நீங்க யாரு\n“அட்வகேட் ஆகாஷ் . . ஒரு கேஸ் விஷயமா சில தகவல்கள் வேணும்”\n“நினைச்சேன் அப்பவே நினைச்சேன்” என தன் மூக்கு கண்ணாடியை கழுற்றியபடி சொன்னார்.\n” என்பதைப் போல இருவரும் பார்க்க . . .\n“இந���த கார்ட் அடிக்க கொடுத்தவங்கள மறக்கவே முடியாது” என்றார்\n“விபரமா சொல்லுங்க” என சாரு ஆர்வம் தாளாமல் கேட்டுவிட\n“நூறு கார்ட்க்கு கம்மிய நாங்க அடிக்கறதே இல்ல . . பத்து கார்ட்தான் அடிக்க ஆர்டர் கொடுத்தாங்க . . ஆனா நூறு கார்ட்க்கு ஆன பணத்த கொடுத்தாங்க”\n“யார் அவங்க டிடெயில்ஸ் வேணும்” என்றான் ஆகாஷ்\n“ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னாடி ஆச்சே . . . ஆனா இப்பவும் எனக்கு நியாபம் இருக்கு பாருங்க” என தன் நினைவாற்றலை எண்ணி சிலாகித்தார்.\n“அவங்க விவரம் . .” என மீண்டும் ஆதி தாளத்தில் இருந்து ஆகாஷ் துவங்க . .\n“இருங்கள்” என செய்கை செய்துவிட்டு உள்ளே வேறொரு அறைக்கு சென்றார். பெரிய பெரிய பில் நோட்டுகளை கொண்டு வந்து பார்க்க தொடங்கினார்.\nஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்\n“எனக்கு கம்பயூட்டர் பாக்க தெரியாது . . என் பையன் இருந்தா ஒரு நொடில பாத்து சொல்லிடுவான்” என்றார்.\n“எப்ப வருவாரு உங்க பையன்\n“ஊருக்கு போயிருக்கான் வர ரெண்டு நாள் ஆகும்” என தேட ஆரம்பித்தார்.\nஇருபது நிமிடத்திற்கு பிறகு அட்ரஸ் கிடைத்தது.\n“இதோ பாருங்க” என காண்பித்தார்.\nஇருவரும் எழுந்து கவனமாக பார்க்க செல்வன் என்ற பெயரில் இருந்தது. குழப்பமாக ஆகாஷ் “செல்வன் யாரு உனக்கு தெரியுமா\n“கார்ட் பிரிண்ட் கொடுக்க யாரு வந்தாங்க . . அது நியாபகம் இல்லயே தம்பி . . ரொம்ப வருஷம் ஆச்சுல” என்றார்.\nபேர் தேதி விலாசம் என அனைத்தையும் தன் போனில் போட்டோ பிடித்துக் கொண்டான் ஆகாஷ்.\nஇதற்கு மேல் அங்கிருந்து பயணில்லை என்பதால் அந்த மனிதருக்கு நன்றி சொல்லி கிளம்பினார்கள்.\nசெல்வன் விலாசம் சென்னை என்பதால் அங்கு தேடிச் சென்றனர். செல்வன் வீடு பூட்டி இருந்தது. பக்கத்து வீட்டு பெண்மணியிடம் கேட்டனர்.\n“செல்வனை பார்க்கணும் எப்ப வருவார்\nஅந்த பெண்மணி மேலும் கீழுமாய் இவர்களை ஒரு மாதிரி பார்த்துவிட்டு . . செல்வன் தம்பி இறந்து போயி பத்து நாள் ஆக போகுதே” என்றாள்.\nஇருவரும் அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள . . “அப்ப வீட்ல மத்தவங்க” என சாரு கேட்க\n“பாவம் வயசான அம்மா அப்பா பொஞ்சாதி கொழைந்த அல்லாரும் அவங்க ஊருக்கு போயிட்டாங்க”\n“மதுரை பக்கத்துல எனக்கு தெரியாது” என்றாள்\n“வெளிநாட்டுல வேல பாக்குறாராம் வேல முடிஞ்சி வீட்டுக்கு வர சொல்ல ஆக்சிடெண்ட் ஆயிடுச்சி” என்றாள்.\nஸ்தம்பித்து நின்றவர்களை கண்டு “நீங்க யாரு\n“நான் சின்ன வயசு பிரெண்ட்ஸ் கல்யாணத்துக்கு கூப்பிட வந்தோம்” என முடித்துக் கொண்டான்.\nஇதற்கு மேல் என்ன கேட்பது கிளம்பினார்கள்.\nஎங்கு தொடங்கினானே அங்கேயே மீண்டும் வந்து நின்றாயிற்று குழப்பங்கள் கூடியதுதான் மிச்சம்.\n“நீ வீட்டுக்கு போனதும் உன் அக்கா ரூமை செக் பண்ணு . . எதாவது க்ளு கிடைக்கலாம்”\nசதுரகிரி ஆசிரமத்தில் செல்வன் இறப்பிற்காக இறங்கல் கூட்டம் நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.\nசெல்வன் போட்டோவில் சிரித்துக் கொண்டிருந்தான்.\nதொடர்கதை - காதலான நேசமோ - 31 - தேவி\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 15 - சசிரேகா\nதொடர்கதை - கிபி டு கிமு - 05 - சுபஸ்ரீ\nதொடர்கதை - கிபி டு கிமு - 04 - சுபஸ்ரீ\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 07 - சுபஸ்ரீ\nதொடர்கதை - கிபி டு கிமு - 03 - சுபஸ்ரீ\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 06 - சுபஸ்ரீ\n# RE: தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 13 - சுபஸ்ரீ — Durgalakshmi 2018-11-01 21:05\n# RE: தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 13 - சுபஸ்ரீ — AdharvJo 2018-11-01 12:23\n# RE: தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 13 - சுபஸ்ரீ — Srivi 2018-11-01 08:31\nஆகாஷ் என்ன செய்தான் என்பதை தெரிந்துக் கொண்டே ஆக வேண்டும் என்னும் ஆர்வம் ரவிக்கு பண்மடங்கு அதிகரித்தது.\nஆதனால் விடாமல் “அமெரிக்காவிட்டு நீங்க வந்தது சூனியம் வெக்கவா சரி நம்பிட்டோம் பாஸ் . . எப்படி சூன்யம் வெச்சிங்க சரி நம்பிட்டோம் பாஸ் . . எப்படி சூன்யம் வெச்சிங்க விவரமா சொல்லுங்களேன்” கிண்டலாக கேட்டான்.\nசாரு மற்றும் சுவாதி முழுமையாக தெரியாத்தால் தெரிந்துக் கொள்ள ஆர்வம் இருந்தது. ஆகாஷ் பத்ரிநாத்தை பார்க்க . . அவர் சொல்லிவிடு என்பதைப் போல ஜாடை செய்தார்.\n“உனக்கும் சூர்யாவுக்கும் கல்யாணம் ஆயிடுச்சா எப்போ” என வியந்தபடி பல கேள்விகளை அடுக்கினாள் சாரு. கோபமும் ஏமாற்றமும் ஒரு பக்கம் இருந்தாலும் சந்தோஷமாகவும் இருந்தது.\nசிரித்தபடி சுவாதி மீண்டும் அழுத்தம்திருத்தமாக “எனக்கும் கல்யாணம் ஆயிடுச்சி . . . சூர்யாவுக்கும் கல்யாணம் ஆயிடுச்சி . . ” என நிறுத்தினாள்.\nஆகாஷ் இதில் ஏதோ டிவிஸ்ட் உள்ளது என புரிந்துக் கொண்டான். ராமமூர்த்தி எல்லாம் அறிந்தவர் ஆதலால் எந��த ரியாக்ஷனும் அவரிடம் இல்லை. பத்ரிநாத்திற்கு இந்த விஷயத்தில் அவ்வளவாக ஈடுபாடில்லை.\n“சுவாதி நீ கொலை செய்யலைமா . . கவலைப்படாத” என ராமமூர்த்தி ஆறுதல் அளித்தாலும் அவரின் அடுத்த வார்த்தைகள் ஆகாஷ் சாரு சுவாதி மூவரையும் குழப்பதான் செய்தன.\n“அப்ப இது துரையோட லீலையா” ஆகாஷ் சந்தேகமாக கேட்க\nஅதுவே என்பதைப் போல தலையசைத்த அவன் அப்பா “சுவாதி அந்த ஆளை கீழ தள்ளின இடம் பாதாளம் இல்ல . . ரெண்டு ஆள் நிக்கும் அளவு இடம் இருக்கு . . அதுவுமில்லாம சுவாதியோட உடல் வலிமையும் கணக்குல எடுத்துகணும். சுவாதி அவனை தள்ளின அடுத்த நொடி துரை ஆளுங்க அவனைப் பிடிச்சிக் கொன்னுட்டாங்க”\nஅடுத்து வந்த நாட்களில் சாரு உற்சாகம் குறைந்தே காணப்பட்டாள். சுவாதி தான் கொலை செய்ததாக சொல்லிய செய்தி அவளை வெகுவாக பாதித்திருந்தது. ஆனால் சுவாதி மன உறுதியுடன் காணப்பட்டாள். அவளிடம் எந்த மாறுதலும் இல்லை.\nஆகாஷ் இவற்றையெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை. அவன் பத்ரிநாத் மற்றும் தன் தந்தையுடன் துரையை கார்னர் செய்வதிலேயே குறியாக இருந்தான்.\nஆசிரமத்தில் இருந்த இரண்டு துரையின் ஆட்களை வைத்தே துரையின் முகத்திரை கொஞ்சம் கொஞ்சமாக கிழிக்கபட்டுக் கொண்டிருந்தது.\nபத்ரிநாத் மற்றும் ஆகாஷ் வெளியே கிளம்பிவிட்டனர். மற்றவர்கள் அவர்கள் வேலையில் முழ்கிவிட . . சாருவும் சுவாதியும் மனதளவிலும் தனியே விடப்பட்டனர்.\nபல ஆண்டுகளுக்கு பின்னர் அக்காளும் தங்கையும் அருகருகே . . சுவாதி அவளை தன் அறைக்கு அழைத்துச் சென்றாள். அருகில் அமர்த்திக் கொண்டு தன் கைகளுக்குள் அவள் கையை சிறைபிடிக்க . . எண்ணங்கள் பின்னோக்கி சென்றது. இருவருமே மௌனமாய் எண்ணவலையில் சிக்கியிருந்தனர்.\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 04 - பத்மினி செல்வராஜ்\nTamil Jokes 2019 - வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கும்னு எங்க ஓட்டல்ல போர்டு போட்டோம். யாரும் வரலை\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 14 - கண்ணம்மா\nகவிதை - அவள் - குணா\nசிறுகதை - இப்படியும் நடக்குது\nTamil Jokes 2019 - உலகிலேயே பெரிய நீர்வீழ்ச்சி எது\nTamil Jokes 2019 - உன் மாமியாருக்கு வயிற்றிலே ஒரே எரிச்சலா இருக்குனு... 🙂 - அனுஷா\nதொடர்கதை - கிபி டு கிமு - 05 - சுபஸ்ரீ\nகவிதை - ஊருசனம் கூடிடுச்சு... - ரவை\nதொடர்கதை - கிபி டு கிமு - 05 - சுபஸ்ரீ\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 08 - ��ிரேமா சுப்பையா\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 17 - ஆதி [பிந்து வினோத்]\nசிறுகதை - இப்படியும் நடக்குது\nTamil Jokes 2019 - உன் மாமியாருக்கு வயிற்றிலே ஒரே எரிச்சலா இருக்குனு... 🙂 - அனுஷா\nதொடர்கதை - சுஷ்ருதா – 16 - சித்ரா\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 10 - சசிரேகா\nTamil Jokes 2019 - உலகிலேயே பெரிய நீர்வீழ்ச்சி எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12271-thodarkathai-kathalai-pera-ethanikkiren-sasirekha-11?start=2", "date_download": "2019-07-21T11:18:23Z", "digest": "sha1:6JTJ6I2RCCB6AGHNZTZ47WZSLLGJDKLP", "length": 17408, "nlines": 295, "source_domain": "www.chillzee.in", "title": "Kathalai pera ethanikkiren - 11 - Sasirekha - Tamil online story - Family | Romance - Page 03 - Page 3", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 11 - சசிரேகா\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 11 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes\n“இல்லை கௌதம், கீர்த்தி நேத்து நீ என்ன பண்ண, ஏது பண்ணேன்னு கேட்டாளா, நானும் நேத்து சினிமாவுக்கு போனது சொன்னேன். சரி சினிமா கதை சொல்லு நான் அந்த படத்தை பார்க்கலைன்னு சொன்னா அதுக்கு நான் சொன்னேன் அதை விட சூப்பர் கதையிருக்குன்னு நீங்க கனவுல கண்ட கதையை சொல்லிட்டிருந்தேன்”\n”இது ஆபிஸ் வீடு இல்லை”\n“என்ன சாரி வா இப்படி” என அவளை தன் பக்கம் இழுத்தவன்\n”என்னாச்சி கௌதம்” என கேட்க\n”அங்க ஓரமா ஒரு வெள்ளைத்துணி இருக்கு பாரேன். அது என்னன்னு கிட்ட போய் பாரு” என சொல்ல சிரித்தாள் தேஜா\n”சொன்னதை செய் போ” என அவளை விரட்ட அவளும் அங்கு சென்று பார்த்துவிட்டு\n”கௌதம் இது வெறும் துணிதான் துடைக்க வைச்சிருக்காங்க”\n“ஏன் வெள்ளைத் துணியிலதான் துடைக்கனுமா”\n“கௌதம் ப்ளீஸ், மஞ்சள் காமாலை வந்தவனுக்கு பார்க்கறதெல்லாம் மஞ்சளா தெரிஞ்ச மாதிரி நீங்க நடந்துக்கறீங்க கௌதம்”\n“எனக்கு ஒண்ணும் மஞ்சள் காமாலை இல்லை நான் நல்லாதான் இருக்கேன் நீ போய் வேலையை பாரு” என சொல்லிவிட்டு தன் இடத்தில் அமர்ந்து வேலை செய்யவும் வெளியே செல்ல முயன்றவள் கதவு லாக்காகி இருக்கவும்\n”கௌதம் டோர் லாக் பண்ணியிருக்கு”\n“சரி அதனால என்ன இங்க வந்து உட்கார்ந்து இந்த பைலை பாரு வா” என அழைக்கவும்\n”கௌதம் நீங்களும் உங்க பயமும் சின்ன குழந்தை மாதிரி நடந்துக்கறீங்க” என சொல்லிக் கொண்டே அவன் கொடுத்த பைலை பார்க்கலானாள். மணி 6 ஆனதும் தேஜாவிடம்\n”நீ வேற அங்க பாரு இப்பவே இருட்டிட்டு வருது, மிச்ச வேலைங்கதானே வீட்ல கொண்டு போய் செய்துக்கலாம் நீ வா” என பைல்ஸ், லேப்டாப் என அனைத்தும் எடுத்துக் கொண்டு அவளையும் அழைத்துக் கொண்டு வெளியே வர அங்கு வந்த ராம்நாத்\n”என்ன கௌதம் என்னாச்சி இவ்ளோ சீக்கிரமா போற”\n“அதுவா அது ஆ தேஜாக்கு இருட்டுன்னா பயம், பேய் பிசாசுன்னா பயம், அதான் அவளை நேரத்தோட வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். மிச்ச வேலைகளை வீட்ல செஞ்சி கொண்டு வரேன் சார்” என்றான் கௌதம் அதைக் கேட்ட ராம்நாத் தேஜாவிடம்\n”என்னம்மா நீ இந்த வயசுல பேய்க்கு போய் பயப்படறியே”\n“சார் அது நான் இல்லை” என அவள் சொல்ல அவளை பேசவிடாமல் தடுத்தான் கௌதம்\n”நேரமாச்சி வா வா போலாம் வா” என அவளை இழுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்து சோபாவில் அமர்ந்தான்.\n”தேஜா காபி” என கேட்க அவளும் காபி கொண்டு வந்து கொடுத்தாள். அது ஆறி போய் இருக்கவும்\n”தேஜா என்ன இது ஆறிடுச்சி சூடா காபி தரமாட்டியா”\n“கௌதம் உங்களுக்குதான் ஆவிங்கன்னா பயமே, அதான் காபி மேல ஆவி வரவும் அதை ஆத்தி கொண்டு வந்தேன் குடிங்க” என சிரித்துக் கொண்டே செல்லவும்\n”தேஜா என்னை நீ கலாய்ச்சிட்டல்ல இரு, ஒரு நாள் நீ பயப்படுவ அப்ப உன்னை நான் கலாய்க்கிறேன்” என சொல்லிவிட்டு ஆறிப்போன காபியை கஷ்டப்பட்டு குடித்துவிட்டு முகம் கழுவி ப்ரெஷாக வந்தவன் புராஜெக்ட் வேலைகளை கவனிக்கலானான். மணி சரியாக 8 ஆனதும் நடேசன் கௌதமிற்கு போன் செய்ய\n“சரி வா சங்கத்துக்குப் போலாம்”\n“ஆமாம் நம்ம சங்கம் கௌதம், மறக்காம ஐடிகார்டை கொண்டாந்துடு” என சொல்லிவிட்டு போனை வைக்கவும் கடுப்பானான் கௌதம்\n”இவனுங்க தொல்லை தாங்க முடியலை” என புலம்ப தேஜா வந்தாள்\n“ம் ஒண்ணுமில்லை என் நிலைமையை நினைச்சி நான் புலம்பறேன்” என எழுந்து ரெடியாக ஆரம்பித்தான்.\n“ம் குடும்ப தலைவர்களுக்கான சங்கத்துக்கு ஆமா எங்க அந்த ஐடிகார்டு” என கேட்க அவளும் சிரித்துக் கொண்டே அதை எடுத்துக் கொடுத்தாள்.\nதொடர்கதை - எனதுயிரே - 01 - மஹா\nதொடர்கதை - காதலான நேசமோ - 31 - தேவி\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 10 - சசிரேகா\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 11 - சசிரேகா\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 17 - சசிரேகா\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 09 - சசிரேகா\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 10 - சசிரேகா\n+1 # RE: தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 11 - சசிரேகா — mahinagaraj 2018-11-02 09:51\nதேஜாவும் விரும்பராங்களா.. இல்லை ஈர்ப்பா..\n# RE: தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 11 - சசிரேகா — ராஜேந்திரன் 2018-11-02 09:17\n# RE: தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 11 - சசிரேகா — vijayalakshmi 2018-11-02 09:16\n# RE: தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 11 - சசிரேகா — ராணி 2018-11-02 09:06\nகௌதம் செய்வதெல்லாம் சிரிப்பாக இருக்கிறது\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 04 - பத்மினி செல்வராஜ்\nTamil Jokes 2019 - வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கும்னு எங்க ஓட்டல்ல போர்டு போட்டோம். யாரும் வரலை\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 14 - கண்ணம்மா\nகவிதை - அவள் - குணா\nசிறுகதை - இப்படியும் நடக்குது\nTamil Jokes 2019 - உலகிலேயே பெரிய நீர்வீழ்ச்சி எது\nTamil Jokes 2019 - உன் மாமியாருக்கு வயிற்றிலே ஒரே எரிச்சலா இருக்குனு... 🙂 - அனுஷா\nதொடர்கதை - கிபி டு கிமு - 05 - சுபஸ்ரீ\nகவிதை - ஊருசனம் கூடிடுச்சு... - ரவை\nதொடர்கதை - கிபி டு கிமு - 05 - சுபஸ்ரீ\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 08 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 17 - ஆதி [பிந்து வினோத்]\nசிறுகதை - இப்படியும் நடக்குது\nTamil Jokes 2019 - உன் மாமியாருக்கு வயிற்றிலே ஒரே எரிச்சலா இருக்குனு... 🙂 - அனுஷா\nதொடர்கதை - சுஷ்ருதா – 16 - சித்ரா\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 10 - சசிரேகா\nTamil Jokes 2019 - உலகிலேயே பெரிய நீர்வீழ்ச்சி எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D--%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-163", "date_download": "2019-07-21T11:09:39Z", "digest": "sha1:MDNWIZUN7YRMQK7UWTXEVFSGKNSWNDJG", "length": 8241, "nlines": 62, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "பில் கேட்ஸ் - (ஒலிப் புத்தகம்) | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழி��ெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nபில் கேட்ஸ் - (ஒலிப் புத்தகம்)\nபில் கேட்ஸ் - (ஒலிப் புத்தகம்)\nDescriptionType a description for this product here... பில் கேட்ஸ் தன் முதல் புரோகிராமை தன் மூளைக்குள் அழுத்தந்திருத்தமாக எழுதினார். உலகமே வியக்கும் வகையில் ஒரு நிறுவனத்தைத் தொடங்குவேன். கம்ப்யூட்டர் இல்லாமல் ஓர் அணுவும் அசையாது என்னும் நிலையை ஏற்படுத்துவேன். குழந்தைகள் கூட ஆசையுடன் நெருங்கி வந்து பழ...\nபில் கேட்ஸ் தன் முதல் புரோகிராமை தன் மூளைக்��ுள் அழுத்தந்திருத்தமாக எழுதினார். உலகமே வியக்கும் வகையில் ஒரு நிறுவனத்தைத் தொடங்குவேன். கம்ப்யூட்டர் இல்லாமல் ஓர் அணுவும் அசையாது என்னும் நிலையை ஏற்படுத்துவேன். குழந்தைகள் கூட ஆசையுடன் நெருங்கி வந்து பழகுவதற்கு ஏற்ப [மேலும் படிக்க...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/indian-national-league-party-requested-release-47-innocent-muslim", "date_download": "2019-07-21T11:55:14Z", "digest": "sha1:FRVJPALTZPABKKYJKK2XFYXYUJFXWYRN", "length": 11521, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "47 அப்பாவி முஸ்லீம் சிறைவாசிகளை விடுவிக்க இந்திய தேசிய லீக் கட்சி கோரிக்கை!! | The Indian National League party requested to release 47 innocent Muslim prisoners | nakkheeran", "raw_content": "\n47 அப்பாவி முஸ்லீம் சிறைவாசிகளை விடுவிக்க இந்திய தேசிய லீக் கட்சி கோரிக்கை\nகோயம்புத்தூரில் நடந்த குண்டுவெடிப்பு கலவரம் காரணமாக, கோவை சிறையில் நீண்ட நாள் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் அப்பாவி முஸ்லீம்களை விடுவிக்க தமிழக அரசிடம் கோரிக்கையினை வைத்துள்ளனர் இந்திய தேசிய லீக் கட்சியினர்.\nஇது சம்பந்தமாக இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் தடா ஜெ அப்துல் ரஹிம், \" 1997 நவம்பர் கோவையில் நடந்த இந்த குண்டுவெடிப்பு கலவரத்துக்கு காவல்துறையே காரணம் என இந்திய தேசிய லீக் கட்சி பல சந்தர்ப்பங்களில் கூறிவந்துள்ளது. இந்நிலையில் இப்போது, கோவை குண்டுவெடிப்பு கலவரத்துக்கு காரணம் காவல்துறை எனவும், நாங்கள் காவல்துறையை இதுவரை காட்டி கொடுத்தது இல்லை என பா.ஜ.க. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பா.ஜ.க. தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். எனவே, தற்போதைய அ.தி.மு.க அரசு 1997 ல் கோவையில் நடந்த குண்டுவெடிப்பு கலவரத்துக்கு யார் காரணம் என விசாரணை கமிஷன் வைத்து நீதியை நிலைநாட்ட வேண்டும். கோவை குண்டுவெடிப்பினைக் காரணம் காட்டிசுமார் 20 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள 47 அப்பாவி முஸ்லீம் சிறைவாசிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும்.\" என தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n லதா சரவணனின் ’காலநதியில் சித்திரப்பாவைகள்’ நூல் வெளியீடு\nதி.மு.க.காரன் சொல்ல மாட்டான்... ம.தி.மு.க.காரன் சொல்ல மாட்டான்... வைரமுத்துதான் சொல்ல முடியும்... வைரமுத்து பேச்சு\nசிறையில் இருந்து தப்பிய கைதி... இரு சிறைக் காவலர்கள் சஸ்பெண்ட்\nஇயக்குநர் சங்கத் ���ேர்தல்- வாக்குப்பதிவு நிறைவு\nநாளை விண்ணில் ஏவப்படுகிறது சந்திரயான் 2... இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி\nநங்கவள்ளியில் ஜவுளிக்கடை உரிமையாளர் மீது பட்டாக்கத்தி தாக்குதல்... சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு\n5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி மாணவிகள் காதல் விவகாரத்தில் 269 பேர் மாயம் \nமுதன் முறையாக செல்ஃபீ எடுத்த தல... வைரலாகும் புகைப்படம்...\nசச்சின் டெண்டுல்கருக்கு \"ஹால் ஆஃப் பேம்\" விருது வழங்கி கவுரவித்துள்ளது ஐசிசி\n360° ‎செய்திகள் 2 hrs\nவிக்ரமுக்குத் தேவையான அந்த ஒன்று, இந்தப் படத்திலாவது கிடைத்ததா கடாரம் கொண்டான் - விமர்சனம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பான பாலியல் புகார்...\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nமோடியின் வெற்றிக்காக தேர்தலுக்கு முன்பிருந்தே கூட்டுச்சதி\nபிக்பாஸ் வீட்டில் இப்படி பண்ணலாமா...புகார் கொடுத்த சமூக ஆர்வலர்\nநான் ரவுடி இல்ல சாமி... எப்படி என்னை ரவுடின்னு சொல்றீங்க\nகணவனுடைய செல்போனில் உள்ள வாட்ஸ்-அப் சங்கதிகளை ஆராய்ந்து அதிர்ந்து போன மனைவி\nவிடுதலையானால் சசிகலாவின் அதிரடி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tik-tok-chitra-kajal-request", "date_download": "2019-07-21T11:54:17Z", "digest": "sha1:UTNCG2QZGHUDRNLA5YJXTOBZT6LU76DO", "length": 13118, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "டிக்டாக் செய்யும் அனைவருக்கும் நான் ஒன்று சொல்கிறேன்... சித்ரா காஜல் | tik tok chitra kajal - Request | nakkheeran", "raw_content": "\nடிக்டாக் செய்யும் அனைவருக்கும் நான் ஒன்று சொல்கிறேன்... சித்ரா காஜல்\nடிக்டாக் செயல்பாட்டாளர் சித்ரா காஜல் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் டிக் டாக் பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.\nஅப்போது அவர், டிக்டாக்கை நல்ல விதமாக பயன்படுத்தினால் நல்ல விதமாக போய்க்கொண்டிருக்கும். கெட்ட விதமாக பயன்படுத்தினால் விபரீதமாகத்தான் முடியும். என்னோட வீடியோ பார்த்துவிட்டு மருத்துவமனையில் சிசிச்சை பெற்றிருந்த பலர் பலன் அடைந்துள்ளனர். சினிமாவில் நுழைவது கடினம். தங்களது திறமைகளை டிக்டாக்கில் வெளிப்படுத்தி சினிமாவில் பலர் நுழைந்துள்ளனர் என்று கூறினார்.\nடிக்டாக்கை கொண்டு வந்த சீனா, இதனை டிவுண்டோடு பண்ணுவதிலும், அப்லோடு செய்வதிலும் முதலிடத்தில் இல்லை. இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது. டிக்டாக்கால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. டிக்டாக் இல்லாமல் வாழ முடியாதா\nஇந்த உலகம் போகிற போக்கில் நாமும் அதனுடன் சேர்ந்து ஓடிக்கொண்டிருக்க வேண்டும். என்னை இந்த உலகுக்கு தெரியாது. இந்த டிக்டாக் மூலமாகத்தான் தெரியும். அதுபோன்ற நல்ல விசயங்களுக்கு பயன்படுத்த வேண்டும். சினிமாவுக்கு செல்கிறோம். அதில் காட்டப்படும் நல்ல காட்சிகளை மட்டும்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் காட்டப்படும் கெட்ட விசயங்களை தியேட்டரிலேயே விட்டுவிட வேண்டும். டிக்டாக் கம்பெனி ஏதோ மக்கள் சந்தோஷப்படட்டும் என விட்டுள்ளது. அதனால இது கெட்டுப்போனது, அது கெட்டப்போனது என்று கூறுவதா\nடிக்டாக்கால் நிறைய பேர் சந்தோஷப்படுகிறார்கள். டிக்டாக் செய்யும் அனைவருக்கும் நான் ஒன்று சொல்கிறேன், டிக்டாக்கே வேண்டாம் என்று சொல்லுகிறார்கள். அந்த நிலைமைக்கு கொண்டுபோகிற ஒரு சிலரால் நிறையே பேர் பாதிக்கப்படுகிறார்கள். மனைவிக்கு பிடிக்கவில்லையா விட்டுவிடணும், கணவனுக்கு பிடிக்கவில்லையா விட்டுவிடணும், அதை மீறி செய்வதால் சிலர் தற்கொலை செய்து கொள்வதால், அந்த தற்கொலைக்கு டிக்டாக்தான் காரணம் என்று சொல்லுகிறார்கள். டிக்டாக்கை நல்ல விதமாக செயல்படுத்துங்கள் என்று கேட்டுக்கொண்டார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஓபிஎஸ் கார் டிரைவர் மகள் தற்கொலை... டிக் டாக் வீடியோ காரணமா\nஉச்சநீதிமன்றத் தீர்ப்புகளை விரைவாக தமிழ் மொழியில் வெளியிட வேண்டும்\nபுதுச்சேரி பல்கலையே மாணவர்களுக்கு இலவச பேருந்துகளை இயக்க மா.ச. வலியுறுத்தல்\nசோனியாவிடம் கெஞ்சும் காங்கிரஸ் தலைவர்கள்\nஇயக்குநர் சங்கத் தேர்தல்- வாக்குப்பதிவு நிறைவு\nநாளை விண்ணில் ஏவப்படுகிறது சந்திரயான் 2... இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி\nநங்கவள்ளியில் ஜவுளிக்கடை உரிமையாளர் மீது பட்டாக்கத்தி தாக்குதல்... சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு\n5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி மாணவிகள் காதல் விவகாரத்தில் 269 பேர் மாயம் \nமுதன் முறையாக செல்ஃபீ எடுத்த தல... வைரலாகும் புகைப்படம்...\nசச்சின் டெண்டுல்கருக்கு \"ஹால் ஆஃப் பேம்\" விருது வழங்கி கவுரவித்துள்ளது ஐசிசி\n360° ‎செய்திகள் 2 hrs\nவிக்ரமுக்குத் தேவையான அந்த ஒன்று, இந்தப் படத்திலாவது கிடைத்ததா கடாரம் கொண்டான் - விமர்சனம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பான பாலியல் புகார்...\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nமோடியின் வெற்றிக்காக தேர்தலுக்கு முன்பிருந்தே கூட்டுச்சதி\nபிக்பாஸ் வீட்டில் இப்படி பண்ணலாமா...புகார் கொடுத்த சமூக ஆர்வலர்\nநான் ரவுடி இல்ல சாமி... எப்படி என்னை ரவுடின்னு சொல்றீங்க\nகணவனுடைய செல்போனில் உள்ள வாட்ஸ்-அப் சங்கதிகளை ஆராய்ந்து அதிர்ந்து போன மனைவி\nவிடுதலையானால் சசிகலாவின் அதிரடி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kamalabalu294.blogspot.com/2017/07/", "date_download": "2019-07-21T11:29:42Z", "digest": "sha1:QBYF5YPZQYAQ55FMUSIMVLSYKNSSP4U3", "length": 7995, "nlines": 62, "source_domain": "kamalabalu294.blogspot.com", "title": "பூவையின் எண்ணங்கள்: July 2017", "raw_content": "\nஇந்த தளத்தில் என் சென்றபதிவில் இடித்து பிழிந்த பாயசம் பற்றி எழுதி இருந்தேன் இது பலருக்கும் அறிமுகமானதே என்று தெரிகிறது. நெல்லைத் தமிழன் அவர்கள் படங்கள் இல்லை என்று குறைபட்டார் மோகன் ஜி இதனை சத சதயம் என்று கல்லிடைக் குறிச்சியில் சொல்வார்கள் என்றார் நானுமென் பாட்டி பாலக்காட்டில் இந்தப் பெயரைத்தான் கூறுவார் எழுதும்போது நினைவுக்கு வரவில்லை செய்து பார்க்காத போது படங்களுக்கு எங்கே போவது. எனக்கும் செய்து பார்க்கும் ஆவல் வந்தது. சனிக்கிழமை யன்று செய்தேன் ( இன்று ) அதன் படங்கள் சிலவற்றைப் பகிர்கிறேன் காணொளியாக என் மனைவி எடுத்தார் நீளம் அதிகமாக இருந்ததால் பகிர முடியவில்லை\nதேங்காய் பால் எடுக்கும் போது\nபாயச அரிசி மூன்றாம் பாலில் வேகிறது\nஎல்லாப் படங்களும் பதியவில்லை காணொளிகள் பதிய முடியவில்லை\nஎன் சிறியதாயார் செய்து பார்த்திருக்கிறேன் பாயசங்களில் பல வகை அதில் இதுவும் ஒருவகை ஆனால் சற்றே மெனக்கெட்டாலும் சுவையாக இருக்கும் என்பது காரண்டி. நானே ப்ராக்டிகலாக செய்து பார்க்கவில்லை. தீரடிகலாக அறிந்ததை ப்ராக்டிகலாக செய்து பார்ப்பேன் எனக்குப் பிடித்தது ஆனால் அதில் இருக்கும் வேலைக்காக என் மனைவி செய்யத் தயங்குகிறாள் வேலை அதிகமென்று எனக்குத் தோன்ற வில்லை வேலை என்று பார்த்தால் தேங்காய்ப்பால் எடுப்பதுதான் சிரமமாக மனைவி நினைக்கிறாள் அளவுகள் அவர்களது எக்ஸ்பீரியன்ஸ் பிரகாரம் இருக்கட்டும் நல்ல தேங்காய் களை உடைத்து துருவிக் கொள்ளவும் அதை மிக்சியில் இட்டு சிறிது நீருடன் அரைக்கவும் அரைத்ததை எடுத்து நன்கு பிழிந்து பாலை எடுத்துக் கொள்ளுங்கள் இப்படி எடுக்கப்படும்பால் முதல் பால் தனியே வைக்கவும் மீண்டும் நீர்விட்டு தேங்காயை அரைக்கவும் நீர் சற்றுக் கூடுதலாக இருக்கலாம் அதை மீண்டும் எடுத்த்ப் பிழிந்து நீர் எடுக்கவும் இது சிறிது அதிகமாக நீராக இருக்கும் இது இரண்டாம்பால் இதே போல் தேங்காயின் பாலை பூராவும் எடுக்கவும் இது இன்னும் நீர்த்து இருக்கும் இதுமூன்றாம் பால் அளவில் கூட இருக்கும் அடுப்பில் சிறிது அரிசியை வேக வையுங்கள் அதில் இருக்கும் நீர் தேங்காயின் பாலாக இருந்தால் சுவை கூடும் அதாவது அரிசியைதேங்காய்ப் பாலில் வேக வைக்கவும் நீர் குறைவாக இருந்தால் தேங்காயின் இரண்டாம் பாலைச் சேர்க்கலாம் அரிசி நன்கு வெந்து வரும்போது தேவையான அளவு வெல்லம் சேர்க்கவும் நன்றாக வெந்த தை எடுத்து கடைசியாக தேங்காயின் முதல் பாலைச் சேர்க்கவும் அதில் முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்து இடவும் வாசனைக்கு சிறிது ஏலக்காய்ப் பொடியும் சேர்க்கலாம் இதுவே இடித்து பிழிந்த பாயசம் என்ன நேயர்களே செய்து பாருங்கள் சுவையைக் கூறுங்கள் அதற்குள் நானும் என் மனைவியின் உதவியுடன் செய்த்து பார்க்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meeran.online/2018/12/", "date_download": "2019-07-21T10:55:47Z", "digest": "sha1:HUTBBUOJ4QHUYO5FB4PTWRHZSORXZNMQ", "length": 3820, "nlines": 101, "source_domain": "www.meeran.online", "title": "December 2018 – WordPress", "raw_content": "\nஇனி உங்கள் நம்பர் கொடுக்காமல் கால் பண்ண வைக்கலாம்\nLINK இலிருந்து PHONE அழைப்புகள் இது இலவசம்: 100% இலவசம். EMBED உங்கள் இணையத்தில் என்னை தொடர்பு கொள்ளுங்கள்: உங்கள் வலைத்தளத்தில் ஒரு ‘அழைப்பு என்னை’ இணைப்பை சேர்க்க மற்றும் ஒரு கிளிக்கில் மக்கள் உங்களை தொடர்பு கொள்ள அனுமதி. அவர்கள் கணினி அல்லது ��ொபைலில் உள்ளார்களோ, அவர்கள் குரல் அழைப்பைப் பெறுவார்கள்.உங்கள் மின்னஞ்சல்களையும், செய்தித்தாள்களையும் தொடர்பு கொள்ளுங்கள்: ‘என்னை அழை’ என்ற இணைப்பைக் கொண்டு மின்னஞ்சல்களை அனுப்பி, டெஸ்க்டாப் அல்லது மொபைல் மின்னஞ்சல் வாடிக்கையாளரிடமிருந்து நேரடியாக […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/scar", "date_download": "2019-07-21T11:35:49Z", "digest": "sha1:HLU7DCGC27ISR6DYBVVGUMYFLHREWWCK", "length": 9236, "nlines": 110, "source_domain": "tamil.boldsky.com", "title": "Scar News - Scar Latest news on tamil.boldsky.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதலைவலியை நொடியில் குணப்படுத்த இந்த இடத்தில் இரண்டு நிமிடம் மசாஜ் செய்தால் போதும்...\nமனித உடல் என்பது பல அதிசயங்களும், ஆச்சரியங்களும் நிறைந்ததாகும். மனித உடலில் மறைந்திருக்கும் ரகசியங்களை தெரிந்து கொள்ளும் ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நமது உடலுக்குள் இருக்கும் குணப்படுத்தும் ஆற்றல் நம்மை பல நோய்கள...\nஉருளைக்கிழங்கு மட்டும் போதும் இந்த எல்லா பிரச்சினைக்கும் தீர்வு கெடச்சிடும்... எப்படி அப்ளை பண்ணணும்\nபெரும்பாலான மக்கள் விரும்பும் ஒரு உணவுப்பொருள் உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கை எந்த விதத்தில் சமைத்தாலும், வேக வைத்து மசித்தாலும், வறுத்தாலும், பொரித்தாலும் சுவை மிகுந்த ஒரு...\nபரு வந்த இடத்துல கருப்பா தழும்பு மட்டும் போகவே மாட்டேங்குதா இத ட்ரை பண்ணி பாருங்களேன்...\nமாசு மருவற்ற முகம் என்றாலே ஒரு தனி அழகு தான். ஆனால் அப்படி நிறைய பேர்களுக்கு இருப்பது இல்லை. ஹார்மோன் பிரச்சினை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், அதிகமான எண்ணெய் சருமம் போன்றவற்றா...\n2 வாரத்தில் தழும்பை மறைய வைக்கும் ஒரு அற்புத வைத்தியம்\nஉங்களுக்கு தழும்புகள் இருந்தால் கவலை வேண்டாம் தழும்புகளை நீக்க முடியும் அதுவும் 2 வாரத்தில்.ஆம்,வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து தீர்வு காண முடியும். எப்பொழுது நமது தோல் கு...\nதீக்காயத்தினால் உண்டாகும் தழும்பை மறையச் செய்யும் சுலபமான வழிகள்\nஉடல் அழகை கெடுப்பதில், தழும்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தழும்புகளை நீக்குவது எளிதல்ல. ஆழமான தழும்புகளை அறுவை சிகிச்சை கொண்டே சரிசெய்ய முடியும். இருப்பினும் சிலசமயங்களி...\nபிரசவ தழும்புகளை மறைய வைக்கும் அற்��ுத மூலிகைகள் \nசருமத்தில் வரிவரியான தழும்பு பல காரணங்களால் ஏற்படும். உடல் எடை குறையும்போது, பிரசவம் ஏற்படும்போதும் உண்டாகும். விரிந்த சருமம் சுருங்குவதால் திசுக்களில் ஏற்படும் பாதிப்புதா...\nதழும்புகளை அகற்ற செய்யக் கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை \nஉங்கள் காலிலோ கையிலோ அல்லது முகத்திலோ அடிப்பட்ட தழும்பு ஆழமாக வெள்ளையாக தடிமனாக இருக்கிறதா இருக்கட்டும் என்று யாரும் அதனைப் பற்றி கவலைப்படாமல் இருக்க முடியாது. அவற்றை நீக்...\nபிரசவத்தினால் உண்டாகும் ஸ்ட்ரெச் மார்க்கை மறையச் செய்யும் மேங்கோ பட்டர் \nதோலிற்கு அடியிலிருக்கும் டெர்மிஸ் அடுக்கு விரியும்போது கொழுப்புகள் படிந்து அதற்கேற்றவாறு தசைகள் விரிந்து நெகிழ்வுத்தன்மை தரும். ஆனால் சட்டென்று தசை சுருங்கும்போது, டெர்ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12271-thodarkathai-kathalai-pera-ethanikkiren-sasirekha-11?start=3", "date_download": "2019-07-21T11:13:46Z", "digest": "sha1:FT5ZKJUTL2R5GDD4OHSB7XYLZGW4IBCE", "length": 18854, "nlines": 285, "source_domain": "www.chillzee.in", "title": "Kathalai pera ethanikkiren - 11 - Sasirekha - Tamil online story - Family | Romance - Page 04 - Page 4", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 11 - சசிரேகா\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 11 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes\n”நீ ஏன் சிரிக்கறேன்னு எனக்குப் புரியுது, இருந்தாலும் நான் உன் கிட்ட கேட்கமாட்டேன், நீ வேணும்னே எதையாவது பேசி என்னை கலாய்ப்ப, நான் கிளம்பறேன் கதவை சாத்திக்க” என சொல்லிவிட்டு பயமில்லாமல் சென்றுவிட தேஜாவிற்கு சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டே சமையல் செய்துக் கொண்டிருந்தாள்.\nசங்க கட்டிடத்துக்குள் நுழைந்த மூவரும் தங்களுக்கான இருக்கையில் அமர்ந்துக் கொள்ள புது வரவான கௌதமை அழைத்து பேச வைத்தார்கள்\n”சரி சொல்லுப்பா உன் கஷ்டம் என்ன, தீர்த்து வைக்க நாங்க தீர்வு சொல்றோம்” என ஒருவர் கேட்க அங்கு இருப்பவர்களை கலாய்க்க எண்ணிய கௌதமும்\n”நான் என்னத்த சொல்வேன் ஏதுன்னு சொல்வேன் என் வாழ்க்கை இப்படியா பட்டுப்போகனும்” என புலம்ப கூட்டத்தில் இருந்த ஒருவர்\n”அட விடுப்பா கவலைப்படாத என்னத்த செய்றது, ஆனது ஆச்சி போனது போச்சி, விசயத்துக்கு வா என்னாச்சி” என கேட்க அவன் அனைவரையும் பார்த்து\n”இங்க இருக்கற எல்லாருமே எனக்கு முன்னாடி இங்க சேர்ந்தவங்க, ���னுபவசாலிங்க அதனால என் கஷ்டம் உங்களுக்கும் கண்டிப்பா நடந்திருக்கும்னு நம்பி, நான் சொல்றேன் நேத்து ராத்திரி என் பொண்டாட்டியோட நான் இருந்தப்ப என ஆரம்பித்தவன் வேண்டுமென்றே தேஜாவை பேயாக்கி தான் கண்ட கனவை நிஜம் போல சொல்லி வைக்கவும் அங்கிருப்பவர்கள் அனைவரும் கண்களில் பயத்துடனும் வேர்த்துக் கொட்டியபடி கதையை கேட்டு முடித்தார்கள்.\n”இதான் பிரச்சனை நான் என்ன செய்றது இப்ப சொல்லுங்க” என கேட்க அவர்கள் யாருக்கும் மூச்சு பேச்சு இல்லை நடேசன் கௌதமிடம் வந்தான்\n”டேய் என்னடா பண்ற பாவி, எல்லாரையும் இப்படியா பயமுறுத்தி வைப்ப”\n“பின்ன என்ன எப்ப பாரு என்னையே தொல்லை பண்ணா அதான் நான் எல்லாரையும் கலாய்ச்சேன்”\n“அப்படியா அப்ப நீ சொன்னது பொய்யா”\n“டேய் வாடா முதல்ல இங்கிருந்து போகலாம்” என அவசரமாக அவனை அழைத்துக் கொண்டு வீடு திரும்ப கோதாவரி ரெடியாக சண்டைக்கு நின்றாள்\n“இந்த ராத்திரி நேரத்தில பேய் பிசாசுங்க மாதிரி ஊரை சுத்திட்டு வர்றீங்களா நீங்க மூன்று பேரும்” என கோபத்துடன் கேட்க\n”இல்லை ஓனரம்மா அது சாப்பிட்டது செரிக்க கொஞ்சம் காலாற வாக்கிங் போனோம் அவ்ளோதான் வாடா வினோ போலாம்” என நடேசன் வினோதனுடன் சேர்ந்து சென்றுவிட தனியாக விடப்பட்ட கௌதம் கோதாவரியிடம்\n”தேஜா சொன்னா நீ ஏதோ பேய் பார்த்து பயந்தியாம்”\n“அது வந்து ஆன்ட்டி” என தடுமாற\n“சரி சரி இந்தா தாயத்து இதை அரைஞான் கயிறுல கட்டிக்க பயம் போயிடும், பேய் உன்கிட்ட கூட வராது சரியா” என சொல்லித்தரவும் அதை பக்தியுடன் வாங்கிக் கொண்டு தன் போர்ஷனுக்கு வந்தான். உள்ளே இருந்த தேஜா அவனிடம்\n“ம் ஒரு வேலை பண்ணிட்டு வந்தேன் அதான் லேட்டு”\nசங்கத்துல என்னை நிக்க வைச்சி கேள்வி கேட்டானுங்களா, அதான் அவனுங்ககிட்ட நான் கண்ட பேய் கனவை சொல்லி பயமுறுத்திட்டு வந்துட்டேன்” என சொல்லவும் அவள் சிரித்துக் கொண்டே அவனுக்கு டிபன் பரிமாற\n“எதுக்கு சிரிக்கற நீ, ஆமா சாப்பிட்டியா”\n”நான் சாப்பிட்டேன், ஆமா நீங்க பாட்டுக்கு அங்கிருக்கிறவங்ககிட்ட பேய் கதையை சொல்லிட்டு வந்துட்டீங்களே இப்ப உங்களுக்கு பயமா இல்லை”\n“அதுக்குத்தான் ஆன்ட்டி எனக்கு இந்த மந்திரிச்ச தாயத்து கொடுத்திருக்காங்களே, இதை நான் வெச்சிக்கிட்டா பேய் பிசாசு என்கிட்டகூட வராது” என சொல்லவும் அதற்கும் சிரித்தாள் தேஜா\n”இந்த வயசுல நீங்க இப்படியா பயப்படுவீங்க”\n”ஏய் என்ன எனக்கு ஒண்ணும் எல்லாத்து மேலயும் பயமில்லை பார்த்தல்ல அன்னிக்கு அந்த மேலதிகாரி போலீசை எப்படி விரட்டினேன்னு வீரன்டி நானு”\n“ஆமாம் வீரன்தான், அப்ப நாளைக்கு நாம பேய் படத்துக்கு போலாமா” என கேட்க அத்துடன் அமைதியாகி வேகமாக சாப்பிட ஆரம்பித்தான் கௌதம், அதைக் கவனித்த தேஜா இன்னும் பலமாக சிரித்தாள். சாப்பிட்டு முடித்த கௌதம் சோபாவில் படுத்துக் கொள்ள தேஜாவும் நைட்டிக்கு மாறி மெத்தையில் படுத்துக் கொண்டாள். அவனின் அருகாமை மிகவும் பிடித்துவிட்ட தேஜாவிற்கு இன்று தனியாக படுத்திருப்பதைக் கண்டு உறக்கம் வராமல் புரண்டாள். அரை மணி நேரம் ஆனதும் கௌதம் தேஜாவிடம் வந்தான்\n”தேஜா தேஜா” என அவளை உலுக்கி எழுப்பினான். அவசரமாக எழுந்தவள் அவனை பார்த்தாள்.\nதொடர்கதை - எனதுயிரே - 01 - மஹா\nதொடர்கதை - காதலான நேசமோ - 31 - தேவி\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 10 - சசிரேகா\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 11 - சசிரேகா\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 17 - சசிரேகா\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 09 - சசிரேகா\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 10 - சசிரேகா\n+1 # RE: தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 11 - சசிரேகா — mahinagaraj 2018-11-02 09:51\nதேஜாவும் விரும்பராங்களா.. இல்லை ஈர்ப்பா..\n# RE: தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 11 - சசிரேகா — ராஜேந்திரன் 2018-11-02 09:17\n# RE: தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 11 - சசிரேகா — vijayalakshmi 2018-11-02 09:16\n# RE: தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 11 - சசிரேகா — ராணி 2018-11-02 09:06\nகௌதம் செய்வதெல்லாம் சிரிப்பாக இருக்கிறது\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 04 - பத்மினி செல்வராஜ்\nTamil Jokes 2019 - வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கும்னு எங்க ஓட்டல்ல போர்டு போட்டோம். யாரும் வரலை\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 14 - கண்ணம்மா\nகவிதை - அவள் - குணா\nசிறுகதை - இப்படியும் நடக்குது\nTamil Jokes 2019 - உலகிலேயே பெரிய நீர்வீழ்ச்சி எது\nTamil Jokes 2019 - உன் மாமியாருக்கு வயிற்றிலே ஒரே எரிச்சலா இருக்குனு... 🙂 - அனுஷா\nதொடர்கதை - கிபி டு கிமு - 05 - சுபஸ்ரீ\nகவிதை - ஊருசனம் கூடிடுச்சு... - ரவை\nதொடர்கதை - கிபி டு கிமு - 05 - சுபஸ்ரீ\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 08 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 17 - ���தி [பிந்து வினோத்]\nசிறுகதை - இப்படியும் நடக்குது\nTamil Jokes 2019 - உன் மாமியாருக்கு வயிற்றிலே ஒரே எரிச்சலா இருக்குனு... 🙂 - அனுஷா\nதொடர்கதை - சுஷ்ருதா – 16 - சித்ரா\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 10 - சசிரேகா\nTamil Jokes 2019 - உலகிலேயே பெரிய நீர்வீழ்ச்சி எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/author/murugan/", "date_download": "2019-07-21T10:39:46Z", "digest": "sha1:YYILKFWBSNMC67AT7YMOLMUDBKMWXCQ7", "length": 6570, "nlines": 77, "source_domain": "www.cinereporters.com", "title": "மகாலட்சுமி, Author at - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nஇவர் இணையதள செய்திகள் பிரிவில் 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். சினிமா மட்டுமல்லாமல் தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சம்பவங்களை உடனுக்குடன் கொட்டுப்பதில் முதன்மையானவர். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்ப்பதில் சிறப்பு புலமை வாய்ந்தவர். சினிமா துறையில் முக்கிய நிகழ்வுகள் மற்றும் பழம்பெரும் நடிக- நடிகைகள், இயக்குனர்கள் குறித்த சுவையான சம்பவங்களை தொகுத்து சிறப்பு கட்டுரைகளாக வழங்குவதில் பெயர் பெற்றவர். தொடர்புகொள்ள- [email protected]\nபிக்பாஸில் இருந்து இன்று எலுமினேஷன் யார் தெரியுமா\nஎதுவும் பேச முடியவில்லை..சூர்யாவின் நிலையும் அதே.. எஸ்.ஏ.சி பேட்டி\nநடிகைகளை பீரில் குளிக்க வைத்த இயக்குனர் – சர்ச்சை வீடியோ\nபட்டப்பகலில்…ஹோட்டல் பால்கனியில் ஜோடி கசமுசா.. வெளியான வீடியோ\n2 சிறுமிகள்…8 வாலிபர்கள்…2 வருடங்கள் பாலியல் வன்கொடுமை… விழுப்புரத்தில் அதிர்ச்சி\nராபர்ட் கூறுவது பொய்.. எனக்கும் அவருக்கு இடையே… மனம் திறக்கும் வனிதா\nஒரு வினாடியில் நடந்த விபத்து. தூக்கி வீசப்பட்ட இளம்பெண் : அதிர்ச்சி வீடியோ\nவிரைவில் சசிகலா வெளியே ; தினகரன் அதிரடி மூவ் : நடப்பது என்ன\nகாசி தியேட்டரில் ரசிகர்களுடன் விக்ரம் – வைரல் புகைப்படங்கள்\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் – பக்கா மாஸ் அறிவிப்பு\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,095)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,758)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,200)\nஅந்த நடிகை���ை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,758)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,041)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,801)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/69268", "date_download": "2019-07-21T10:35:44Z", "digest": "sha1:7GERX4DNY4KVMBH3XQEQDHCCHMTACMJT", "length": 34667, "nlines": 136, "source_domain": "www.jeyamohan.in", "title": "உயர்தொழில்நுட்ப ஊழியர்களுக்கான சங்கம்", "raw_content": "\n« சென்னையில் பூமணி விழா\nபூமணி விழா- சென்னையில் »\nநவீன அடிமைமுறை பற்றி நான் எழுதிய குறிப்புக்கு தொடர் எதிர்வினைகள் வந்தன. எல்லா தரப்பையும் பிரசுரித்திருக்கிறேன்\nஎன் கருத்துக்களைச் சுருக்கமாக இப்படித் தொகுத்துச் சொல்கிறேன்\nகணிப்பொறி- உயர்தொழில்நுட்ப துறையினர் அடக்கிவாசிக்கவேண்டுமா\nகணிப்பொறித்துறை ஊழியர்கள் தங்கள் சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும், இருப்பதில் நிறைவடையக் கற்க வேண்டும் போன்ற கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை. அது ஒருவகை மத்தியவர்க்க மனநிலை. இயலாமையின் தத்துவம்\nதன் வேலையில் நிறைவுக்காக, அல்லது தன் வாழ்க்கை இலட்சியத்துக்காக ஒருவர் எளிய வாழ்க்கையை மேற்கொள்வதில் பொருளுண்டு. இயலாமை காரணமாக எளிய வாழ்க்கையை மேற்கொள்ளுதல் தோல்வி மனநிலை.\nஉலகியல் வாழ்க்கையில் ஒருவர் வெற்றி, மகிழ்ச்சி ஆகியவற்றை நாடுவதே இயல்பானது. தொழிலில் இருப்பவர் மேலும் மேலும் வெற்றியை நோக்கிச் செல்வதே அவசியம். அதில் போதும் என்ற மனநிலைக்கே இடமில்லை. அங்கே நின்றுவிட்டவர் தோற்றுவிட்டவர்தான். குறிப்பாக இளைஞர்களுக்கு அதைப்போல தற்கொலைத்தனம் பிறிதில்லை.\nபோதும் என்ற மனநிலைக்கு வாழ்க்கையில் ஓர் இடமுண்டுதான். ஒருவரின் இலக்கு கலை இலக்கியச் செயல்பாடு என்றால்,சேவை என்றால், தனிப்பட்ட அறிவுச்செயல்பாடுகள் என்றால் அதற்கேற்ப தன் உலகியல் வாழ்க்கையில் ஒரு எல்லையை வகுத்துக்கொள்ளலாம்.\nமற்றபடி நிலையின்மையைக் கண்டு அஞ்சி, சவால்களைச் சந்திக்கத் தயங்கி ‘இதெல்லாம் போரும்’ என்பதெல்லாம் வெறும் வெளிவேடம். உள்ளூர ஏக்கத்தையும் பொறாமையையும்தான் அது அளிக்கும்.\nகணிப்பொறித்துறையில் உள்ள நிலையின்மையை அஞ்சவேண்டுமா\nகணிப்பொறித்துறையில் உள்ளதைவிட பலமடங்கு நிலையின்மை திரைத்துற���யில் உள்ளது. விளம்பரத்துறையில் உள்ளது. பல்வேறு வணிகத்துறைகளிலும் உள்ளது. அந்த நிலையின்மையை அஞ்சுபவர்கள் அத்துறைகளுக்குள் செல்லவே முடியாது. சாதிக்கவும் முடியாது. சினிமாவில் தோல்வியடைந்தவர்களெல்லாம் எங்கு செல்கிறார்கள், என்ன ஆனார்கள் என சிந்தித்திருக்கிறோமா அந்தத்துறை வெற்றியை மட்டுமே இலக்காக்குவது. ஆகவே ஈவிரக்கமற்றது\nஅந்த நிலையின்மை என்பது கடுமையான போட்டியால் உருவாவது. அது உலகுடன் மோதும் உயர்தொழில்நுட்பத்துறையில் எப்போதும் இருக்கும். இல்லையேல் அங்கே திறமை அழியும், காலப்போக்கில் அது தேங்கிச் சீரழியும். பல்வேறு அரசுத்துறைகள் அந்நிலையில்தான் உள்ளன. மிகச்சிறந்த உதாரணம் பி.எஸ்.என்.எல் தான்\nஅந்த நிலையின்மையை அஞ்சி நிலையான , ஆபத்தில்லாத தொழில்களுக்குச் செல்வது திறமையும் துடிப்பும் உரியவர்களுக்குரியதல்ல. அவர்கள் அதை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.\nஆனால் எந்தத்துறையிலும் அதன் அடித்தள ஊழியர்களுக்கு குறைந்தபட்சப் பாதுகாப்பு என ஒன்று தேவை. ஊழியர்களை நிறுவனங்கள் பகடைகளாக வைத்து ஆடுவது அனுமதிக்கப்படக்கூடாது. போட்டியின் விளைவான நிலையின்மை வேறு, முதலாளிகள் ஆடும் சூதாட்டத்தின் விளைபான நிலையின்மை வேறு. அது ஊழியர்களின் மனவலிமையை குறைக்கும். தன்னம்பிக்கையை அழிக்கும். காலப்போக்கில் அனைத்து அறிவுச்செயல்பாடுகளையும் இல்லாமலாக்கும். அது அனுமதிக்கப்படக்கூடாது\nதொழிற்சங்கம் என்ற அமைப்பில் எனக்கு எப்போதும் முழு நம்பிக்கை உண்டு. அதில் நான் செலவழித்த வருடங்கள் பயனுள்ளவை என்றே நினைக்கிறேன். தொழிற்சங்கம் என்ற கருத்தோ அமைப்போ காலாவதியாகிவிட்டது என நினைப்பது சூழலை அறிந்துகொள்ளாத அறியாமை மட்டுமே என்று திரும்பத்திரும்ப எழுதி வருகிறேன்.\nஆனால் தொழிற்சங்கம் என்பதற்கான வரையறைகளும் அதன் செயல்பாட்டுமுறைகளும் முழுமையாகவே மாறியாகவேண்டும் என்று நினைக்கிறேன். இவ்வெண்ணம் உருவாகி இருபதாண்டுக்காலமாகிறது. பலருடன் விவாதித்தும் இருக்கிறேன். அவ்விவாதத்தின் சில பகுதிகள் பின் தொடரும் நிழலின் குரல் நாவலிலும் உள்ளன. அனைவரும் உணரும் ஓர் கட்டாயம் அது. ஆனால் எவராலும் மாற்றத்தைக் கொண்டுவருவதைப்பற்றி எண்ணமுடியவில்லை\nஅதற்கான காரணம் பெரும்பாலான தொழிற்சங்கங்கள் முதியவர்களின் கைகளில் உள��ளன என்பது. குறிப்பாக இடதுசாரித் தொழிற்சங்கங்கள். தலைமைப்பொறுப்பில் நீண்ட அனுபவம் உடைய இவர்கள் மாறும் மனநிலையில் இல்லை.\nசென்றகாலத்தில் தொழிற்சங்கம் என்பது அந்தத் தொழிலுக்குக்ள் மட்டும் நிற்க விழைந்த ஒன்று அல்ல. ஒட்டுமொத்த தொழில்துறைக்குள் நின்ற ஒன்றும் அல்ல. அது அடிபப்டையில் ஓர் அரசியல் அமைப்பு. இடதுசாரிகளைப் பொறுத்தவரை நாட்டில் அரசியல் மாற்றத்தை உருவாக்குவதற்கான கருவி.\nதொழிலாளர்களை இடதுசாரிகள் ஒருங்கிணைத்தது இருந்துகொண்டிருக்கும் பொருளியல் அமைப்புக்குள் அரசியலமைப்புக்குள் அவர்களின் நலங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காக அல்ல. மாறாக அந்தப் பொருளியல் அமைப்பையும் அரசியலமைப்பையும் ஒட்டுமொத்தமாக மாற்றுவதற்காகத்தான்\nஆகவே பெரும்பாலும் தொழிற்சங்கப்போராட்டங்கள் அரசியல் போராட்டங்களாகவே இருந்தன. இன்று தொழிற்சங்கங்கள் அனைத்துமே அரசியல்கட்சிகளின் கிளை அமைப்புகளாகவே உள்ளன\nஅரசியல் சித்தாந்தம் தொழிலாளர்கள் ஒருங்கிணைவதற்கான ஊக்கத்தை அளித்தது. ஆனால் நீண்டகால அடிப்படையில் அது தொழிற்சங்க இயக்கத்தை பலவீனப்படுத்தியது. பல தளங்களில்.\nஒன்று, தொழிற்சங்கங்களில் உண்மையான ஜனநாயகத் தலைமை என்பதே இல்லை. தலைமை கட்சிகளால் மேலே திணிக்கப்படுகிறது. இரண்டு, அதன் செயல்பாடுகள் தாய்க்கட்சியின் அரசியல் செயல்திட்டங்களின் பகுதிகளாக மாறிவிடுகின்றன. தொழிலாளர் நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றன. மூன்றாவதாக அதன் நியாயமான போராட்டங்கள் கூட அரசியலாகவே அரசாலும் எதிர்க்கட்சிகளாலும் கருதப்பட்டு எதிர்ப்புகள் வலுவாக எழுகின்றன.\nமேலும், இன்றுள்ள தொழிற்சங்க அமைப்பின் மிகப்பெரிய பலவீனம் என்பது அது இடதுசாரி அரசியலின் வழிமுறைகளின் படி உருவானது என்பது. தெருமுனை அரசியல் என அதைச் சுருக்கமாகச் சொல்லலாம். குறுங்குழுக்களை அமைப்பது, சிறுசிறு போராட்டங்களைச் செய்துகொண்டே இருப்பது, ஊழியர்களிடையே அதிருப்தியை நிலைநிறுத்துவது அதன் வழிமுறை\nஇந்த இரு அம்சங்களும் காலாவதியாகி விட்டன. அரசியல்கோட்பாடுகள் சார்ந்த தொழிற்சங்கம், தெருமுனை அரசியல் இரண்டையும் தவிர்த்த தொழிற்சங்கமே இன்றைய உயர்தொழில்நுட்பத் துறைக்குத்தேவையானது. பி.எஸ்.என்.எல் கூட அந்தத் திசை நோக்கிச் சென்றாகவேண்டிய நிலையில் உள்ளது\nதெளிவாகவே சொல்கிறேனே. கணிப்பொறித்துறை ஊழியர் ‘புரட்சி ஓங்குக. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வாழ்க’ என்றெல்லாம் கோஷமிட்டால் அது கேலிக்குரியதாகவே ஆகும். தெருமுனையில் நின்று ஆர்ப்பாட்டம் செய்தால் அது மக்களில் கசப்பையே உருவாக்கும்.\nஅவர்கள் தங்கள் உயர்தொழில்நுட்ப பயிற்சியை, உய்ர்கல்வியை, அதனுடன் இணைந்த வாழ்க்கையை விட்டுவிட்டு ‘மக்களோடு மக்களாக’ நின்று போராடவேண்டும் என்றெல்லாம் சொல்ல நம்முடைய ‘டைனோஸர் மார்க்ஸியர்’களால் மட்டுமே முடியும்.\nஅவர் இன்றைய நவீனத் தொழில்நுட்பத்தின் , அதையொட்டிய போட்டி வணிகத்தின், அதன் விளைவான சந்தைப்பொருளியலின் ஒரு பகுதி. அந்தக் களத்தில் இறங்கி பொருதி வெல்வதுதான் அவரது சவால்\nஇங்கே அமைப்பைப் பற்றிப்பேசுவது அவர் தன் தனி ஆற்றலால் அடைந்துள்ள பேரம்பேசும் திறனுக்கு மேலதிகமாக தன்னைப்போன்ற அனைவருடனும் கூட்டு சேர்ந்துகொண்டு ஒரு கூட்டுப்பேரம்பேசும் திறனையும் அடைய முடியுமா என்பதைப்பற்றி மட்டும்தான். புரட்சியை தோழர்கள் பார்த்துக்கொள்ளட்டும். அல்லது ஃபேஸ்புக்கில் செய்துகொள்ளாலாம்\nநவீனத்தொழிற்சங்கம் என ஒன்று தேவை\nஇன்று இத்துறைகளில் தேவையாக இருப்பது ஒருவகை நவீனத் தொழிற்சங்க அமைப்பு. அதன் இயல்புகள் என நான் சிலவற்றை சொல்லமுடியும்\n* அந்தச் சங்கம் ஒரு சட்டபூர்வமான அமைப்பாக, ஊழியர்களின் ஒட்டுமொத்தக் கூட்டமைப்பாக இருக்கவேண்டும். கூடுமானவரை ஒரே சங்கமாக.\n* அவ்வாறு ஒன்றாக இருக்கவேண்டுமென்றால் அதற்குள் அரசியல் இருக்கக் கூடாது. அதன் நோக்கம் அந்த் துறையின் ஊழியர்களின் நலன்களைக் காப்பது, அதற்காக சட்டபூர்வமாக வாதாடுவது மட்டும்தான். ஆட்சிமாற்றத்தையோ பொருளியல் மாற்றத்தையோ உருவாக்கும் பொறுப்பு எதையும் அது சுமக்கவேண்டியதில்லை\n* அப்படிப்பட்ட அரசியல் நோக்கம் அதற்கிருக்கும் என்றால் உடனே அதை அரசும் மாற்றுத்தரப்புகளும் அரசியல் ரீதியாக எதிர்கொள்ளத் தொடங்கும். அதன் ஆற்றல் முழுக்க அவ்வெதிர்ப்பில் வீணாகும்\n* எனவே மிகக்குறைந்தபட்ச செயல்திட்டம் உள்ள ஒர் அமைப்பாகவே அது இருக்கவேண்டும். ஜனநாயகபூர்வமான, நவீன அமைப்பு. சட்டத்தைக் கொண்டும் எண்ணிக்கைவலிமையைக் கொண்டும் பேரம் பேசும் ஓர் அமைப்பு.எந்த அளவுக்கு அது குறைந்தபட்சச் செயல்திட்டத்துடன் இருக்கிறதோ அந்த அளவுக்கு அது பெரியதாக இருகக் முடியும். எந்த அளவுக்கு பெரியதாக இருக்கிறதோ அந்த அளவுக்கே அது தன் பங்களிப்பை ஆற்ற முடியும்\n* அதன் நிர்வாகிகள், தலைவர்கள் ஊழியர்களின் நேரடிப் பிரதிநிதிகளாக இருக்கவேண்டும். அரசியல்வாதிகளாக இருக்கக் கூடாது. அவர்களுக்கு வேறு எங்கும் க்டப்பாடுகள் இருக்கக் கூடாது\nஇத்தகைய ஓர் அமைப்பு அப்படி என்னதான் செய்துவிட முடியும் என்ற ஐயம் இருக்கலாம். ஜனநாயகத்தில் எண்ணிக்கையின் வல்லமை சாதாரணமானதல்ல. கணித்தொழில்நுட்ப ஊழியர்களுக்கு நாடளாவிய ஓர் அமைப்பு இருக்கும் என்றால் —\nஅ. அதனால் பெரிய நிதி ஒன்றை சேர்த்து வைத்திருக்க முடியும். தனிப்பட்ட தொழிலாளர் ஒருவருக்காக அத்தகைய பெருநிதி அமைப்பு ஒன்று பெருந்தொழில் நிறுவனங்களுடன் மோதும் என்றால் அதன் விளைவுகள் மிக சிறப்பானவையாக அமையமுடியும்\nஆ. அது ஒவ்வொரு தொழிலாளருக்கும் மிகப்பெரிய அளவில் அறிவார்ந்த உதவிசெய்ய முடியும். அது திரட்டிக்கொள்ளும் நாடளாவிய தகவல்கள் மிகப்பெரிய பலம்\nஇ. நிதி, தகவல்கள் ஆகியவை இருந்தால் சட்டங்களை முடிந்தவரை சாதகமாக கையாள முடியும்\nஈ. அப்படி ஒரு பெரிய அமைப்புதான் அரசுடன் பேச முடியும். நிபந்தனைகள் விதிக்க முடியும். அமைப்பு என ஒன்று இல்லையேல் தொழிலாளர்களுக்கும் அரசுக்கும் தொடர்பே இல்லை என்றுதான் பொருள்\nஉ .தொழில்துறையில் முதலீடு, நிர்வாகம் என பலதரப்புகள் உள்ளன. அதில் ஒன்று தொழிலாளர். அவர்களின் தரப்பை திரட்டி ஒட்டுமொத்த பேரம்பேசும் ஆற்றலை வலுப்படுத்துவதே இத்தகைய அமைப்பின் நோக்கமாக இருக்கவேண்டும். அப்படி ஓர் அமைப்பு இருப்பதே ஒவ்வொரு தொழிலாளரின் தரப்பையும் வலுப்படுத்துவதைக் கண்கூடகவே காணமுடியும்.\nஊ .இத்தகைய அமைப்பு அந்தந்தத் தொழில்துறைக்குள் அதன் நுட்பங்களையும் தேவைகளையும் உணர்ந்ததாக அமையவேண்டும். அதன் கடமைகள் அளவுக்கே எல்லைகளும் அதற்குத் தெரியவேண்டும். அஃதல்லாமல் ஒட்டுமொத்த சந்தைப்பொருளியலை ஒழிப்பதற்கோ அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கோ அது களமிறங்கும் என்றால் மிகச்சில நாட்களிலேயே அது பிளவுறும். அதை கொசுவை அடிப்பதுபோல அடித்து வெளியே தள்ளுவார்கள்\nஎ .அதாவது இன்றையதேவை சம்பிரதாயமான ஒரு “இங்குலாம் சிந்தாபாத் முதலாளித்துவம் ஒழிக” வகையான தொழிற்சங்கம் அல்ல. அதுவும் உய��்தொழில்நுட்பம் சார்ந்ததாக இருக்கவேண்டும். அதில் நிபுணர்களும் வழக்கறிஞர்களும் இருக்கவெண்டும். அவர்கள் உயர்ந்த ஊதியம் பெறுபவர்களாக இருக்கவேண்டும். சட்டமும் வணிகமும் அளிக்கும் அனைத்து வாய்ப்புகளையும் தொழிலாளர்களுக்காகப் பயன்படுத்துபவர்களாக இருக்கவேண்டும்\nஏ. அதை நான் ஒரு நவீன தொழிற்சங்கம் என அழைப்பேன். தெருமுனையில் கூடி கூவும் அமைப்பு அல்ல. பணபலமும் அறிவுபலமும் கொண்ட சட்டபூர்வமான ஒரு கூட்டமைப்பு அது\nவழக்கமாக இவ்வகையில் எதைச் சொன்னாலும் இரண்டு வகை எதிர்வினைகளையே தமிழகத்தில் எதிர்பார்க்கமுடியும். ஒன்று ஏதேனும் அரசியல்நிலைபாடு சார்ந்து எழும் அதீத வெளிப்பாடு. நக்கல் கிண்டல் வசை. இன்னொன்று, ஒதுங்கிப்போகும் அவநம்பிக்கைவாதம்.\nஅவ்விரு குரல்களுக்கும் அப்பால் இத்தளத்தில் உண்மையான ஆர்வமும் அனுபவமும் கொண்ட சிலரேனும் யோசிக்கலாம். எந்த விஷயமும் யாரோ சிலரின் தனிப்பட்ட முயற்சியால்தான் ஆரம்பிக்கப்படுகின்றன.\nTags: உயர்தொழில்நுட்ப ஊழியர்களுக்கான சங்கம், நவீன தொழிற்சங்கம்\nதகவல் தொழில்நுட்ப வேலையின் சவால்கள் – ஜெயமோகன் கட்டுரை | சத்யானந்தன்\n[…] என்னும் கருத்தை முன் வைத்தும் ஜெயமோகன் கட்டுரை வெளியாகி இருக்கிறது. அவரது […]\nஆகாயமிட்டாய் - கல்பற்றா நாராயணன்\nகூடங்குளம், உதயகுமார், ரிபப்ளிக் தொலைக்காட்சி\nவிஷ்ணுபுரம் விழா-- பாலசந்திரன் சுள்ளிக்காடு\nகுடியரசு தினம் என்பது என்ன\nபுதுவை வெண்முரசு கூடுகை – 28\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/bjp-mla-raja-singh-caught-by-video-hitting-himself-by-stone", "date_download": "2019-07-21T11:45:50Z", "digest": "sha1:ZXBCQWBL7C7GU7VOIUD26ZX524HU46QS", "length": 11796, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "தன்னைத்தானே தாக்கிக்கொண்டு போலீசார் மீது பழிபோட்ட பாஜக எம்.எல்.ஏ: வீடியோ மூலம் கையும் களவுமாக சிக்கினார்...(வீடியோ) | bjp mla raja singh caught by video of hitting himself by stone | nakkheeran", "raw_content": "\nதன்னைத்தானே தாக்கிக்கொண்டு போலீசார் மீது பழிபோட்ட பாஜக எம்.எல்.ஏ: வீடியோ மூலம் கையும் களவுமாக சிக்கினார்...(வீடியோ)\nதன்னை தானே கல்லால் தாக்கி கொண்டு, காவலர்கள் தாக்கியதாக கூறி மருத்துவமனையில் அனுமதியான பாஜக எம்.எல்.ஏ வீடியோ வெளியானதால் சிக்கியுள்ளார்.\nதெலுங்கானாவின் கோஷமஹால் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான பாஜக வை சேர்ந்த ராஜா சிங் நேற்று இரவு 1 மணிக்கு அப்பகுதியில் உள்ள சுதந்திர போராட்ட வீரரான அவந்தி பாய் சிலை உள்ள இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு உள்ள 6 அடி உயரமுள்ள அவந்தி பாயின் சிலையை எடுத்துவிட்டு புதிதாக 25 அடி உயரமுள்ள சிலையை வைக்கப்பபோவதாக கூறியுள்ளார்.\nஅங்கிருந்த போலீசார் அவரிடம் அதற்கான அனுமதி உள்ளதா என கேட்டுள்ளனர். அவரிடம் அனுமதி இல்லாத நிலையில் அவரை சிலை வைக்க கூடாது என தடுத்துள்ளனர். இதனையடுத்து அங்கிருந்த அவரது தொண்டர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nஅப்போது அங்கிருந்த ஒரு கல்லை எடுத்து தனது தலையில் பலமாக தாக்கி கொண்ட ராஜா சிங், காவலர்கள் தாக்கியதாக கூறி அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்ந்தார். ஆனால் அங்கு பதிவு செய்யப்பட்ட வீடியோவில், அவர் தன்னைத்தானே கல்லால் தாக்கி கொள்வது பதிவாகியுள்ளது.\nதெலுங்கானா சட்டசப்பையில் உள்ள ஒரே ஒரு பாஜக எம்.எல்.ஏ இவர் மட்டும்தான். மேலும் இதுபோல அடிக்கடி அவர் செய்யும் பல காரியங்கள் அம்மாநிலத்தில் சர்ச்சையாகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிடுதலையானால் சசிகலாவின் அதிரடி திட்டம்\nஅமித்ஷா மீது பெண் எம்.பி பரபரப்பு புகார்\nகிளாஸ் லீடர் ஆக முடியாததால் தற்கொலை செய்துகொண்ட சிறுவன்... சோகத்தில் கிராம மக்கள்...\nஸ்டாலின் தனது முயற்சியை கைவிட்டாரா\nஇந்திய அணி ஒருநாள், டி20 வீரர்கள் அறிவிப்பு\n72 மணிநேரத்திற்கு கனமழை... நான்கு மாவட்டங்களுக்கு ரெஸ்ட் அலர்ட்\nசோப்பு, பெயிண்ட் பயன்படுத்தி போலி பாக்கெட் பால் தயாரிப்பு... அதிர்ச்சியில் பொதுமக்கள்...\nமுதன் முறையாக செல்ஃபீ எடுத்த தல... வைரலாகும் புகைப்படம்...\nசச்சின் டெண்டுல்கருக்கு \"ஹால் ஆஃப் பேம்\" விருது வழங்கி கவுரவித்துள்ளது ஐசிசி\n360° ‎செய்திகள் 2 hrs\nவிக்ரமுக்குத் தேவையான அந்த ஒன்று, இந்தப் படத்திலாவது கிடைத்ததா கடாரம் கொண்டான் - விமர்சனம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பான பாலியல் புகார்...\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nமோடியின் வெற்றிக்காக தேர்தலுக்கு முன்பிருந்தே கூட்டுச்சதி\nபிக்பாஸ் வீட்டில் இப்படி பண்ணலாமா...புகார் கொடுத்த சமூக ஆர்வலர்\nநான் ரவுடி இல்ல சாமி... எப்படி என்னை ரவுடின்னு சொல்றீங்க\nகணவனுடைய செல்போனில் உள்ள வாட்ஸ்-அப் சங்கதிகளை ஆராய்ந்து அதிர்ந்து போன மனைவி\nவிடுதலையானால் சசிகலாவின் அதிரடி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naruvee.com/economics-of-prostitution-and-the-international-market-for-women/", "date_download": "2019-07-21T10:43:24Z", "digest": "sha1:RACCW45IR5CWBVGCG7NBQKV5ZXG7OWYJ", "length": 26583, "nlines": 122, "source_domain": "www.naruvee.com", "title": "பெண் எனும் பொருள் | Naruvee", "raw_content": "\nHome கட்டுரைகள் பெண் எனும் பொருள்\nச. பிரபு தமிழன், Editor\n“ஆண்மை ஒழிந்தால்தான் பெண்விடுதலை சாத்தியம்”\nநாடு முழுவதும் 30 இலட்சம் தொழிலாளர்கள். அனுபவம் குறைந்தவர்களுக்கே பணியில் முன்னுரிமையும், அதிகமான ஊதியமும். நூறு ரூபாய் முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரை விலைபோகும் பொருட்கள், ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி முதல் ஒரு இலட்சம் கோடி வரை வருமானம் ஈட்டும் சந்தை. எதுவென்று வியப்பாக உள்ளதா “மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா” என்று புகழ்ந்தோமே அதே பெண்கள் செய்யும் பாலியல் தொழில்தான் இன்று மாபெரும் சந்தையாக வளர்ந்திருக்கிறது.\nஇந்த முப்பது இலட்சம் தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 18 வயதிற்கும் குறைவான இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள். இந்த அறிக்கையை வெளியிட்டது இந்திய அரசின் ‘குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம்’. மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரிவான ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு (UNDB) தற்போது வெளியிட்டுள்ள 2016 ஆம் ஆண்டு அறிக்கையின்படி உலக அளவில் கல்வியறிவற்ற 77.4 கோடி மக்களில் மூன்றில் இரண்டு மடங்கு பெண்கள் என்றும் மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டில் 131வது இடத்தைப் பிடித்திருக்கும் இந்தியாவில் பெண்களின் மனிதவளக் குறியீடு சிறிதும் மேம்பாடு அடையவில்லை என்றும், பெண்களுக்குக் குறைந்த அளவே வேலைவாய்ப்பும், குறைந்தளவு ஊதியமுமே கிடைக்கிறது என்றும் தெரிவிக்கிறது.\nவடக்கே காளியும், துர்கையும் தொடங்கி தெற்கே பகவதியும், மாரியம்மனும் வரை ஏராளமான உருவங்களைக் கொண்ட பெண்களை வழிபடும் சமூகம்தான் அவர்களுக்கெதிரான அநீதிகளுக்கும், பாலியல் வன்புணர்வுகளுக்கும் வாய்மூடி நிற்கிறது. டிஜிட்டல் இந்தியா இங்கே எத்தகைய மாற்றத்தைச் செய்துவிட்டது அல்லது செய்துவிடத்தான் போகிறது.\nஇந்தியாவைப் பொறுத்தவரை சாதியும், மதமும் வளர்த்தெடுத்த அடிமைத்தனத்தின் உச்சம்தான் பாலியல் தொழில். எனவே இந்த நாட்டில் நூற்றாண்டுகளைக் கடந்து கொண்டாடப்பட்டிருக்கும் ‘அனைத்துலக உழைக்கும் மகளிர் தினம்’ உண்மையில் அதற்கான பெருமிதத்தை அடைந்திருக்கிறதா என்பதை ஆய்வு செய்துதான் ஆகவேண்டும்.\nசமூக வளர்ச்சியை பழங்குடி அல்லது இனக்குழு, நிலவுடைமைச் சமூகம், முதலாளித்துவச் சமூகம் என முறையே வரையறைப் படுத்துகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். இனப் பெருக்கத்தின் மூலமாக விளங்குவதால் சமூக அமைப்பின் ஒழுங்கினை வளர்ப்பதில் பெண்களை முன்னிலைப்படுத்தி தாய்வழிச் சமூகமாக இருந்து வந்தது இனக்குழுச் சமூகம்.\n“வரலாற்றுக்கு முந்திய புராதனமான சமூகங்களிலும் பெண்ணுக்குச் செயலூக்கமான பங்கிருந்தது. ஆனால் நிலவுடைமைச் சமூகம் வளர்ச்சி பெற்ற பின்பு குடும்பம், பொருளாதாரம், அரசு நிறுவன அமைப்பு ஆகியவற்றில் ஆணின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட நிலைமையே பெண்ணுக்கான முழு வாழ்வாக அமையலாயிற்று” என்று ஏங்கல்ஸ் கூறுகிறார்.\nநிலவுடைமைச் சமூகத்தின் பிற்பகுதியில் மதங்களும், கடவுளும் தோன்றிய பின்னர் மூட நம்பிக்கைகள் வளர்த்தெடுக்கப்பட்டு பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களின் உழைப்புச் சுரண்டப்பட ஆரம்பித்த காலத்தில்தான் பாலியல் தொழில் வளர்ந்தது.\nநவீன முதலாளித்துவத்தில் அது மேலும் வளர்ந்தது. முதலாளித்துவம் பெற்றெடுத்த குழந்தையாக விபச்சாரத்தைப் பார்க்கிறார்கள் மார்க்சிஸ்டுகள். பொருளாதாரச் சுரண்டல் அடிப்படையில் இந்த விளக்கம் பொருந்தும் என்றாலும், மதங்களும் அவை இப்புவியில் விதைத்துள்ள மூட நம்பிக்கைகளுமே பாலியல் தொழிலைப் பெற்றெடுத்தன என்பதே உண்மை.\nஇந்தியாவில் பாலியல் தொழில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தோன்றிவிட்டதாகக் கூறுகின்றன வரலாற்றுக் குறிப்புகள். ஆனால் பாலியல் தொழிலுக்கான இன்றைய இந்தியச் சந்தை பிரிட்டிஷ் இந்தியாவில் கிழக்கிந்தியக் கப்பல்களில் பணியாற்றிய தெற்கு, தென்கிழக்கு ஆசியா மற்றும் அரபு நாடுகளைச் சேர்ந்த டோபாசுகள் (TOPAZ) என்றழைக்கப்பட்ட லஸ்கர்ஸ் (LASKARS) எனப்படும் கப்பல் பணியாளர்களையும், பிரிட்டிஷ் இராணுவத்தில் பணியாற்றிய வீரர்களையும் மகிழ்விக்க அப்போது இந்தியாவை ஆண்டுவந்த பிரிட்டிஷ் அரசால் உருவாக்கப்பட்டது.\nஆரம்பத்தில் ஜப்பானிலிருந்தும், இங்கிலாந்திலிருந்தும் பாலியல் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டார்கள். பிறகு உயர் சாதியினரின் அடக்குமுறைகளால் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த இந்திய பெண்களும் இதில் தள்ளப்பட்டார்கள். அதன் பிறகு வறுமை, கல்வி பெரும் உரிமை மறுப்பு போன்ற பல கார���ங்கள் இந்தியப் பெண்களை இதில் ஈடுபடுத்தியது. இந்நிலையில் இந்திய சாதியச் சூழலில் வறுமைக்குப் பிறந்த குழந்தைகளாகவும், கல்வி கற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களாகவும், வாழ்வியல் தரம் உயராதவர்களாகவும் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தால், மிக வெளிப்படையாக அது ஒடுக்கப்பட்ட மக்கள்தான்.\nமுந்தைய காலங்களில் பாலியல் தொழிலாளர்களை ‘தேவதாசி’கள் என அழைத்தனர் இந்தியர்கள்.\nபவுத்தத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் கி.பி. 1000 ஆவது ஆண்டிற்குப் பிறகுதான் தேவதாசி வழக்கம் உருவாகியிருக்கிறது. பவுத்தம் வீழ்ந்து இந்து மதம் தழைத்தோங்கத் தொடங்கிய காலகட்டத்தில், பவுத்த தலங்களை இந்து கோயில்களாக மாற்றும் வேலை தீவிரமாக நடந்தேறியது. தங்கள் கோயில்களை இழந்த நிலையில் பவுத்தத் தலங்களில் தொண்டாற்றிய பெண் துறவிகளை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு தேவதாசிகளாக்கியதாகவும் குறிப்புகள் கூறுகின்றன.\nபிறகு சாதியக் கட்டமைப்பு நிலைக்கத் தொடங்க ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆண்களை அடிமைகளாக்கிவிட்டுப் பெண்களை கோயில்களில் தாசிகளாக்கினர். கோயில்களில் நடனமாடுவதுதான் தேவதாசிகளுக்கு ஒதுக்கப்பட்ட பணி எனினும், ஆதிக்க சாதி ஆண்கள் தங்கள் இச்சைகளைத் தீர்க்கவே இப்பெண்களை பயன்படுத்திக் கொண்டனர். பெண்களை இந்து கடவுளர்களுக்கு அர்ப்பணிக்கும் தேவதாசி வழக்கம், வெளிப்படையான விபச்சாரமாக வளர்ந்தது. ஆதிக்க சாதி ஆண்களுக்காக விபச்சாரம் செய்வது, கடவுளோடு இருப்பதற்கு சமம் என்ற நம்பிக்கை வளர்த்தெடுக்கப்பட்டது.\nஅதனால், பெண்கள் மீதான அப்பட்டமான இந்த உரிமை மீறல் பெரும் பேராகவும், புனிதமாகவும் போற்றப்பட்டது. உயர் சாதி இந்துக்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மீது நிகழ்த்திய மற்றுமொரு வன்கொடுமைதான் இந்த தேவதாசி முறை. ‘கடவுளின் சேவகர்கள்’ என்ற கவுரவமான பெயரில் தேவதாசிகள் அனுபவித்ததெல்லாம் சாதிய வன்கொடுமைகளையும், பாலியல் துன்புறுத்தல்களையுமே. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களைப் பருவம் எய்தும் முன்பே கோயில்களுக்கு அர்ப்பணித்தாக வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது. அர்ப்பணிக்கப்படும் சிறுமிகளுக்கு கடவுளர்களோடு திருமணம் முடிந்துவிட்டதாகப் பொருள். தேவதாசிப் பெண்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதியில்லை. ப���ுவம் எய்தியபின் தங்களின் கடைசி காலம் வரையிலும் ஆதிக்க சாதி ஆண்களால் சூறையாடப்பட்டுக் கோயில்களிலேயே மடிந்து முடிந்தது தேவதாசிகளின் வாழ்க்கை.\n1934 இல் உருவாக்கப்பட்ட தேவதாசிகள் ஒழிப்புச் சட்டம், இந்த கொடிய வழக்கத்தை தடை செய்தது என்றாலும், ஆதிக்க சாதியினர் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மீது செலுத்தும் அதிகாரத்தை தடுக்க முடியாததால், தேவதாசி வழக்கமும் தொடர்ந்தது. 1980இல் இச்சட்டம் மறுபடியும் செயல்படுத்தப்பட்டது. இருப்பினும் அது பல்வேறு வடிவங்களை எடுத்துக் கொண்டு, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களை பாலியல் தொழில் என்னும் படுகுழியில் தள்ளுவதை இன்றுவரை எவராலும் தடுக்க முடியவில்லை.\nஆங்கிலேயர்கள் வெளியேற்றப்பட்ட பிறகு இந்திய தேவதாசிகளும், பாலியல் தொழிலாளர்களும் மும்பை காமத்திபுராவை நிரப்பினர். இன்று காமாத்திபுராவில் மட்டும் இரண்டு லட்சம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. குறுகிய அறைகளின் வாசல்களிலும், தெருக்களிலும் அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரை அலங்கரிக்கப்பட்ட விளக்குகளைப் போலக் காத்திருக்கும் பெண்கள் பெரும்பாலும் கடத்தி வரப்பட்டவர்கள். குழந்தையைப் புணர்ந்தால் ஆயுள் நீடிக்கும், நோய் தீரும் என்பது போன்ற வக்கிரமான மூட நம்பிக்கைகளின் பலனாக ஆறேழு வயது சிறுமிகளெல்லாம் சிவப்பு விளக்குப் பகுதிகளில் சிதைக்கப்படுகின்றனர்.\nஒவ்வொரு நாளும் இப்பெண்கள் சந்திக்கும் உரிமை மீறல்கள் கற்பனைக்கும் எட்டாதவை. மேலும் பால்வினை நோய் வாய்ப்பு குறைவு என்பதாலும் 14 முதல் 20 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அதிகம் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதனால்தான் முதல் ஒரு சில உறவுகளுக்கு மட்டும் லட்சங்களில் விலைபோகிறார்கள் இளம் பெண்கள். பாலியல் தொழிலாளிகளின் குழந்தைகள், குறிப்பாகப் பெண்குழந்தைகளின் பாடு திண்டாட்டம்தான். பொது இடங்களில் செல்ல முடியாது, பள்ளி செல்ல முடியாது. வேறு தொழிலுக்கு செல்ல முடியாது. தானும் அதே தொழிலுக்கு வர வேண்டும் அல்லது அந்த தொழிலுக்கு உதவியாக ஆள்பிடிக்கும் வேலையில் ஈடுபட நேரிடும்.\nஎந்த சமூகத்தில் பெண்களுக்கெதிரான ஒழுக்க விதிகள் அதிகம் இருக்கிறதோ, அந்த சமூகத்தில்தான் பெண்கள் மீதான உரிமை மீறல்களும் கட்டுக்கடங்காமல் இருக்கின்றன. அரபு நாடுகள் முதல் இந்தியா வரை இதே நிலைதான். முதலாளித்துவ சமூகத்தின் ஆகப்பெரிய சந்தைப் பொருளாக பெண்ணின் உடல் இருப்பது பற்றி நாம் பெரிதாக கவனிக்கத் தவறுகிறோம். சமூக அவலங்களையும், அநீதிகளையும் மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் புனிதமாக்கும் வேலையைக் காலங்காலமாகச் செய்து கொண்டேயிருக்கிறது இந்தியப் பண்பாட்டுக் கூறுகள். சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அநீதிகளைச் சட்டத்தால் ஒருபோதும் அழித்துவிட முடியாது. பாலியல் தொழில் செய்யும் இந்தியப் பெண்களும் அந்த வகையில் அநீதி இழைக்கப்பட்டவர்களே.\nசாதியும், மதமும் அரங்கேற்றுகிற இந்த அடக்குமுறையை, சமூக அவலத்தை டிஜிட்டல் இந்தியா புதிதாகச் செயலிகள் வைத்து வளர்த்தாலும் வியப்பதற்கு ஏதுமில்லை. மாதர் தம்மை இழிவு செய்யும் இந்த மடமையைக் கொழுத்திட சுடரேந்தும் நாள் எந்நாளோ அனைத்துலக மகளிர் தின வாழ்த்துகள்.\nPrevious articleடிகிரி காபியும், டபரா செட்டும்: தீண்டாமை அரசியலின் வரலாற்றுக் குறியீடுகள்\nNext articleஅத்தனை அழகும் பெண்பால்\nச. பிரபு தமிழன், Editor\nஓநாய்களின் வர்த்தகப் போரில் பலியாகும் ஆடுகள்\nஇமைகளின் துடிப்பால் எழுதப்பட்ட புத்தகம்\nஅதிகார வர்க்கத்தை மெர்சலாக்கிய ‘லா மெர்செலே’\nஓநாய்களின் வர்த்தகப் போரில் பலியாகும் ஆடுகள்\nஇமைகளின் துடிப்பால் எழுதப்பட்ட புத்தகம்\nநினைவில் வரும் நிறங்களே -’96\nஅதிகார வர்க்கத்தை மெர்சலாக்கிய ‘லா மெர்செலே’\nஅறிவியல் புரட்சியாளர் டார்வினும், மனிதகுல வரலாறும்\nஓநாய்களின் வர்த்தகப் போரில் பலியாகும் ஆடுகள்\nஇமைகளின் துடிப்பால் எழுதப்பட்ட புத்தகம்\nநினைவில் வரும் நிறங்களே -’96\nஓநாய்களின் வர்த்தகப் போரில் பலியாகும் ஆடுகள்\nஇமைகளின் துடிப்பால் எழுதப்பட்ட புத்தகம்\nநினைவில் வரும் நிறங்களே -’96\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/05/05-05-2017-places-where-chances-of-rain-puducherry.html", "date_download": "2019-07-21T11:31:26Z", "digest": "sha1:OPVEZKTG3MK5WOLXDN6CT7YOGU7SK3RV", "length": 10150, "nlines": 69, "source_domain": "www.karaikalindia.com", "title": "05-05-2017 இன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங��களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n05-05-2017 இன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்\nemman செய்தி, செய்திகள், வானிலை செய்திகள் No comments\n05-05-2017 இன்று கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழிக பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.திண்டுக்கல் ,கோயம்புத்தூர்,தேனி,கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு.\n05-05-2017 இன்று திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.\n05-05-2017 இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தை பொறுத்தவரையில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு காரைக்கால் மாவட்டத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு சற்று குறைவு தான்.06-05-2017 நாளை முதல் நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது.அதாவது 05-05-2017 இன்று பதிவாகும் வெப்பநிலையைவிட 06-05-2017 நாளை 1° முதல் 3° வரை வெப்பம் உயர வாய்ப்புள்ளது.இனி வரக்கூடிய வாரத்தில் காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது ஆனால் அதனால் மழைக்கான வாய்ப்பு இல்லையென்று கிடையாது.\n05-05-2017 இன்று மற்ற வட கடலோர மாவட்டங்களை பொறுத்தவரையில் வறட்சியான வானிலையே தொடரும்.\nசெய்தி செய்திகள் வானிலை செய்திகள்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/09/hasan.html", "date_download": "2019-07-21T11:28:05Z", "digest": "sha1:SMU6IJAHBGZILK2KF2OCLBY7KTJW5NME", "length": 14933, "nlines": 94, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : பாகிஸ்தான் புதிய அரசின் உருவாக்கத்தில் இளைஞர்களின் பங்களிப்பு காத்திரமானது - கலாநிதி ஹசன் சொஹைப் முராத்", "raw_content": "\nபாகிஸ்தான் புதிய அரசின் உருவாக்கத்தில் இளைஞர்களின் பங்களிப்பு காத்திரமானது - கலாநிதி ஹசன் சொஹைப் முராத்\nபாகிஸ்தானிய புதிய அரசாங்கத்தின் உருவாக்கத்தில் அந்நாட்டு பல்கலைக்கழக மாணவர்களினதும், இளைஞர்களினதும் பங்களிப்பு காத்திரமானதாக இருந்தது எனவும், பிரதமர் இம்ரான்கானின் அரசாங்கத்தின் புதிய கொள்கைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இவ்விருசாராரும் உத்வேகம் காட்டுவதாகவும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கலாநிதி ஹசன் சொஹைப் முராத் தெரிவித்தார்.\nலாஹூரிலுள்ள முகா��ைத்துவம் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் ஐ.எல்.எம் நம்பிக்கை நிதியத்தின் (ILM Trust) தலைவராகவும்,ஆளுநர் சபையின் உறுப்பினராகவும்இருக்கும்இவர், இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.\nஅகில இலங்கை மக்கள்காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை நேற்று மாலை(06) அமைச்சில் சந்தித்த இவர், பரஸ்பர நாடுகளின் கல்வி நிலை தொடர்பிலும், பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில்,கைத்தொழில் துறையின் விருத்தி தொடர்பான ஆர்வங்குறித்தும் கலந்துரையாடினார்.\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த சந்திப்பின் போது கருத்துத் தெரிவிக்கையில், அண்டைநாடான பாகிஸ்தான், இலங்கையுடன் மிகவும் நெருக்கமான உறவைக் கொண்டிருப்பதுடன்,பாகிஸ்தானின் புதிய அரசு இந்த உறவை மேலும் வலுப்படுத்தும் என்ற நம்பிக்கை மேலோங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.\nபாகிஸ்தான், இலங்கைக்குபல்வேறு வழிகளில் உதவி வருவதாகவும், இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள் மற்றும் அழிவுகளின் போது, அந்த நாட்டு அரசாங்கம் கை கொடுத்திருப்பதாகவும், இலங்கை மாணவர்களின் கல்வி விருத்திக்கும், மேம்பாட்டுக்கும்அந்நாட்டு அரசு புலமைப்பரிசில்களையும், இன்னோரன்ன உதவிகளையும் வழங்கி வருவதையும் அமைச்சர் நினைவுபடுத்தினார்.\nவெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில்இலங்கை மாணவர்கள், கல்வி கற்பதில் காட்டும் ஆர்வத்தை எடுத்துரைத்த அவர், பாகிஸ்தானின் முகாமைத்துவ மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திலும் கற்பதற்கான வசதிகளைச் செய்துகொடுத்து, புலமைப்பரிசில்களை வழங்குமாறும் வேண்டுகோள்விடுத்தார்.\nஇந்த சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கலாநிதிஹசன் முராத், தாம்பிரதிநிதித்துவப்படுத்தும் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்யுமாறு அமைச்சருக்குஅழைப்பு விடுத்தார். இதன்மூலம் பல்கலைக்கழக மாணவர்களிடையே கைத்தொழில் துறையில் ஆர்வம் ஏற்பட இதுவழிகோலும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.\nஇந்த சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவர் கலாநிதி ஜெமீல், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் நௌசாட், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ், அரசவர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய முகாமையாளர் ரிஷ்டி செரீப் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஅனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதாக ஐ.நா பொதுச் செயலாளர் ஜனாதிபதிக்கு தொலைபேசி அழைப்பு\nஇந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில், தம்மால் முடியுமான அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் உள்ளிட...\nபிரபல பாதாள உலக குழு தலைவர் மதூஷுடன் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் இலங்கைக்கு\nபிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத...\nஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா \n- வை எல் எஸ் ஹமீட் ஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா அல்லது 19 அமுலுக்கு வந்ததிலிருந்து ஐந்து வ...\nவாரியபொல - புத்தளம் வீதியில் கோர விபத்து - 2 பேர் பலி\nவாரியபொல - புத்தளம் வீதியில் மாமுனுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் காயம...\nமன்னார் மீனவர்களின் ஜீவனோபாயத்தை ஊக்குவிக்க மீன்பிடி வலைகளை வழங்கிய மஸ்தான் M.P\n- ஊடகப்பிரிவு மன்னார் பேசாலை, பள்ளிமுனை, எருக்கலம்பிட்டி, தலைமன்னார் பகுதி மீனவர்களின் கடற்றொழிலை ஊக்குவித்து அவர்களின் வாழ்வாதாரத்தை உய...\nபல இடங்களில் இடியுடன் கூடிய மழை\nமேல், தென், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் பல இடங்களில் ...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: பாகிஸ்தான் புதிய அரசின��� உருவாக்கத்தில் இளைஞர்களின் பங்களிப்பு காத்திரமானது - கலாநிதி ஹசன் சொஹைப் முராத்\nபாகிஸ்தான் புதிய அரசின் உருவாக்கத்தில் இளைஞர்களின் பங்களிப்பு காத்திரமானது - கலாநிதி ஹசன் சொஹைப் முராத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sportsflashes.com/tn/news/cricket-wc-australia-vs-faf-don-helps-as-south-africa-325-6/262856.html", "date_download": "2019-07-21T10:34:59Z", "digest": "sha1:OVCZWJ7MYWOHNIKMI7U3BAOBJBA6MMES", "length": 11619, "nlines": 175, "source_domain": "sportsflashes.com", "title": "உலகக்கோப்பை: ஆஸி எதிராக தென்னாப்பிரிக்கா 50 ஓவரில் 325-6", "raw_content": "\nஉலகக்கோப்பை: ஆஸி எதிராக தென்னாப்பிரிக்கா 50 ஓவரில் 325-6\n2019 உலகக்கோப்பை தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா எதிராக டாஸ் வென்று பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் எடுத்தது.\nஉலகக்கோப்பை தொடரில் இன்றைய 2வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்கள் டிகாக், மார்க்கரம் சிறப்பாக ஆடினார்கள்.\nதொடக்க ஜோடி 79 ரன்கள் எடுத்தநிலையில், மார்க்கரம் 39 ரன்கள், டி காக் 52 ரன்கள் என லயன் பந்தில் ஆட்டமிழந்தார்கள். அடுத்தாக கேப்டன் டூபிளெசிஸ், டேர் டஸன் அணிக்கு ரன்களை அதிக்கரித்தார்கள்.\nதென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவரில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 325 ரன்கள் எடுத்தது. பாப் டூபிளெசிஸ் 100 ரன்கள், ராஸி 95 ரன்கள் எடுத்தார்கள்.\nஆஸ்திரேலியா பந்துவீச்சில் ஸடார்க், லயன் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினார்கள். தென்னாப்பிரிக்கா அணியின் வெற்றி இலக்கு நோக்கி ஆஸ்திரேலியா தற்போது விளையாடவுள்ளது.\nஇந்த போட்டியில் வெற்றிப் பெற்றால் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேற முடியும என்பதால் ஆஸ்திரேலியா சவாலை எதிர்த்து விளையாடவுள்ளது.\nஒரே வாரத்தில் இரண்டாவது தங்கம் வென்றார் ஹீமா தாஸ்\nஉலகக்கோப்பை முதல் அரையிறுதியில் இந்தியா, நியூசிலாந்து பலப்பரீட்சை\nகனடா ஓபன் இறுதிப் போட்டியில் காஷ்யப் தோல்வி, வெள்ளி வென்றார்...\nதோனி 38வது பிறந்தநாள், மனைவி, மகள் மற்றும் நண்பருடன் கொண்டாடினார்\nதென்னாப்பிரிக்கா எதிராக ஆஸி தோல்வி, இந்தியா முதலிடத்தை தக்கவைப்பு\nஉலகக்கோப்பை: ரோஹித், ராகுல் சதம் இலங்கையை வீழ்த்தியது இந்தியா\nஉலகக்கோப்பை: ஆஸி எதிராக தென்னாப்பிரிக்கா 50 ஓவரில் 325-6\nஉலக கோப்பை: இந்தியா எதிராக இலங்கை அணி 50 ஓவரில் 264-7\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி\nபங்களாதேஷ் வீழ்த்திய பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பையை இழந்தது\nபங்களாதேஷ் வெற்றிக்கு 316 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்\nஉலக கோப்பை: பங்களாதேஷ் எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்\nஉலககோப்பை: நியூசிலாந்தை வீழ்த்திய இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதி\nகிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் அம்பதி ராயுடு....\nஉலக கோப்பை: நியூசிலாந்து எதிராக டாஸ் வென்ற இங்கி. பேட்டிங் தேர்வு\nரெட் புல் மேக்ஸ் வெர்ஸ்டபேன் ஆஸ்திரிய கிராண்ட் பிரிக்ஸ் வென்றார்\nகூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை உடன் சச்சின், போட்டோ பகிர்ந்த பிசிசிஐ\nஇங்கிலாந்து எதிராக 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி\nஇந்தியா எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங், ரிஷாப் ஆடுகிறார்\nஉலக கோப்பை: எளிதில் வென்ற தென்னாப்பிரிக்கா, வாய்ப்பை இழந்த இலங்கை\nஉலக கோப்பை: இலங்கையை 203 ரன்களுக்கு சுருட்டியது தென் ஆப்பிரிக்கா\nஉலகக்கோப்பை இலங்கை எதிராக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு\nமுக்கியமான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் நியூசிலாந்து பலப்பரீட்சை\nஷமி பந்துவீச்சால் மற்றொரு வெற்றியை கைப்பற்றிய இந்திய அணி...\nவெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு 269 ரன்கள் நிர்ணயித்தது இந்தியா\nசிறப்பாக ஆடிய போதிலும் அணியில் கைவிடப்பட்டது வருத்தம்: ரெய்னா\nசானியாவுக்கு 2 மாதங்கள் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் ஆலோசனை\nகூட்டணிக்கு கிடைத்த வெற்றி, 50 லட்சம் கூறித்து டிராவிட் கேள்வி..\nகிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பொலிங்கர் அறிவிப்பு..\nஐபிஎல் ஏலத்தை வைத்து வீரர்களின் திறமையை மதிப்பிட கூடாது: கங்குலி\nதோனியிடம் ஆலோசனை பெறும் படி சர்ப்ராஜ்க்கு அறிவுரை அளித்த யூசுப்\nவிராட் கோலி கேப்டன் பதவியை குறித்து கேள்வி எழுப்பிய ஸ்மித்\n எம்.எஸ். தோனி கிரிக்கெட் அகாடமி.\nநிருபரின் கேள்வியால் பெருமையை இழந்த விராட் கோலி\nபிப்ரவரி 13-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக ஸ்டோக்ஸ்க்கு சம்மன்\nபொங்கல் வாழ்த்துக்கள் கூறிய ஹர்பஜன், பதில் ட்வீட் செய்த சிஎஸ்கே.\nவிராட் கோலி விக்கெட்தான் எங்கள் இலக்கு: பிலாண்டர்\nU-14 கிரிக்கெட்: டிராவிட் மகன் சமித், சதம் அடித்து அசத்தல்..\nசொந்த நாட்டின் டி20 அணிக்கு துணை பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங்..\nஐதராபாத் கிரிக்கெட் சங்க கூட்டத்தில் அனுமதி மறுக்கபட்ட அசாருதீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8B_(%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF)", "date_download": "2019-07-21T11:04:53Z", "digest": "sha1:SXLPRCMKTNAK6N5VCQTZYWF37AOULRHF", "length": 7129, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "அப்போலோ (பட்டாம்பூச்சி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅழிவாய்ப்பு இனம் (IUCN 2.3)\nஅப்போலோ (Apollo, Parnassius apollo) அழகிகள் என்பது குடும்பப் பட்டாம்பூச்சி ஆகும்.\nவளர்ந்த பட்டாம்பூச்சிகள் நடு கோடைகாலத்தில் பூக்களில் மலர்த்தேன் அருந்துவதைக் காணலாம்.[1] பெண்கள் குளிர்கால இறுதியில் முட்டையிட்டு, வசந்த காலத்தில் பொரிக்கின்றன.\nபொதுவகத்தில் Parnassius apollo பற்றிய ஊடகங்கள்\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலிலுள்ள அழிவாய்ப்பு உயிரினங்கள்\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அழிவாய்ப்பு இனம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 17:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/do-you-know-who-is-somnath-chatterjee/", "date_download": "2019-07-21T12:06:54Z", "digest": "sha1:5I62DGARVC24CAXMTFFT3BV2D4GDS3WB", "length": 14464, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சோம்நாத் சாட்டர்ஜி மறைவு : அவரின் பொதுப்பணி ஒரு பார்வை - Do you know who is Somnath Chatterjee", "raw_content": "\nIndia Squad For West Indies: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஇந்திய விமானப்படையின் மொபைல் கேம் அறிவிப்பு: விங் கமாண்டர் அபிநந்தனைப் போல ஒரு வீரன்\nபாராளுமன்றத்தில் சோம்நாத் சாட்டர்ஜியின் பங்கு குறித்து ஒரு பார்வை\n10 முறை நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிருக்கிறார் சோம்நாத் சாட்டர்ஜி\nசோம்நாத் சாட்டர்ஜி இந்திய பொதுவுடமைக் கட்சியின் உறுப்பினராக தன்னுடைய ஆரம்ப காலத்தினை கொல்காத்தாவில் ஆரம்பித்தவர்.\n2004ம் ஆண்டில் தொடங்கி 2009ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியின் போது மக்களவை சபாநாயகராக பணியாற்றியவர் சோம்நாத்.\nபாராளுமன்றத்தில் இது வரை 10 முறை எம்.பியாக பொறுப்பு வகித்திருக்கிறார். 1968ல் இந்திய பொதுவுடமைக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர்.\nமக்களவையில் அதிக நாட்கள் எம்.பியாக பணியாற்றிய பெருமை அவருக்கு உண்டு. 1971ல் தொடங்கி 2009ம் ஆண்டு (1984 தேர்தலை தவிர) வரை அவர் மக்களவையில் எம்.பியாக செயல்பட்டிருக்கிறார்.\n1996ம் ஆண்டு சிறந்த பாராளுமன்ற உறுப்பினருக்கான விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டவர் சோம்நாத் சாட்டர்ஜி. 2004ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை சபாநாயகர் தேர்தலில் வெற்றிபெற்று 14வது மக்களவை சபாநாயகராக பதவியேற்றார். \n2008ம் ஆண்டு சோம்நாத் இந்திய பொதுவுடமைக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்திய பொதுவுடமைக் கட்சி ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவினை திரும்பப் பெற்றுக் கொண்ட போது, சபாநாயகர் பதவியில் இருந்து சோம்நாத்தினை விலகச் சொல்லி கட்சித் தலைமை கேட்டுக் கொண்டது.\nஆனால் அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யாததால் அவரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டது இந்திய பொதுவுடமைக் கட்சி.\nஅவர் மரணத்தை தொடர்ந்து தலைவர்கள் தங்களின் இரங்கல்களை பதிவு செய்துவருகிறார்கள். அதைப் படிக்க\nதொடர்ந்து பல நாட்களாக சிறுநீரகக் கோளாறால் பாதித்து வந்த சோம்நாத் சாட்டர்ஜிக்கு கொல்கத்தாவில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. டையாலஸிஸ் சிகிச்சை பெற்று வந்து கொண்டிருந்த அவருக்கு நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து அவரை நேற்று மருத்துவமனையில் அனுமதித்திருந்தார்கள். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தால் அவர் இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 89 ஆகும்.\nஅவர் மரணம் தொடர்பான முழுச் செய்தியினையும் படிக்க\nசோம்நாத் சாட்டர்ஜி மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திவிட்ட நிலையில் அவரின் மறைவிற்கு கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் தங்களின் இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளனர். அதுகுறித்து அறிந்து கொள்ள\nAirlines Announce New Routes And Discounts : புதிய சர்வதேச விமான சேவைகளை குறைந்த கட்டணத்தில் வழங்கும் நிறுவனங்கள்…\nதொடர்ந்து மூன்று முறை டெல்லியை ஆட்சி செய்த ஷீலா தீக்ஷித் காலமானார்\nஇந்தியன் ரயில்வேஸில் ஏஜெண்டாகி மாதம் ரூ. 80 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் தெரியுமா\nவெளியூர் செல்ல irctc -ல் டிக்கெட் புக் பண்ண போறீங்களா அதுக்கு முன்னாடி இந்த த���வல்களை நோட் பண்ணிக்கோங்க\nதமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம்.. முதல்வர் திறந்து வைத்தார்\nகளேபரமான கர்நாடகா நிலவரம்: நிமிடத்திற்கு நிமிடம் மாறும் காட்சிகள்\nஇளம்பெண்கள் போன்கள் பயன்படுத்த தடை… குஜராத்தில் விசித்திரம்\nராஜினாமா எம்.எல்.ஏக்கள் மீது முதலில் நடவடிக்கை… பின்பு தான் நம்பிக்கை வாக்கெடுப்பு… – காங்கிரஸ் கோரிக்கை\n‘குல்பூஷண் ஜாதவ்வின் தூக்கு தண்டனை ரத்து’ – சர்வதேச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nமக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி உடல்நலக் குறைவால் காலமானார்\n96 வயதில் நான்காம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி.. விடைத்தாளை எட்டிப்பார்த்த 74 வயது மாணவன்\nகடாரம் கொண்டான்: கமல்ஹாசன்-விக்ரம் கூட்டணியின் முதல் படம்\nசீயான் விக்ரம் நடிப்பில் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தயாரிப்பில் ஜூலை 19 ஆம் தேதி வெளியாக உள்ள கடாரம் கொண்டான் படம் சினிமா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடாரம் கொண்டான் பற்றிய சுவாரசிய தகவல்களின் காணொலி.\nGurkha Tamil Movie in Tamilrockers: யோகிபாபுவின் ‘கூர்கா’ படத்தை லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\nGurkha full movie online watch: குறிப்பாக இதில், விக்ராந்த், பசுபதி, கிஷோர் ஆகியோரின் நடிப்பை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்\nIndia Squad For West Indies: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nடிக் டாக்கில் கொடி கட்டி பறக்கும் விராட் கோலி டூப்\nAadai review : அமலா பாலின் ஆடை… இத்தனை சர்ச்சைகளுக்கும் காரணம் அந்த ஒரு சீன் தான்\nஆதார் கார்டில் எப்படி வீட்டு முகவரி மாற வேண்டும் தெரியுமா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nIndia Squad For West Indies: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஇந்திய விமானப்படையின் மொபைல் கேம் அறிவிப்பு: விங் கமாண்டர் அபிநந்தனைப் போல ஒரு வீரன்\nபர்சனல் லோனில் பெண்களுக்கே முன்னுரிமை.. அதிரடி காட்டும் எஸ்பிஐ\nWhat is FaceApp : ஆர்ட்டிஃபிசியல் இண்டலிஜென்ஸ் ஆப் என்றால் என்ன அதையொட்டி எழும் அந்தரங்க தனியுரிமை கவலைகள்\nAirlines Announce New Routes And Discounts : புதிய சர்வதேச விமான சேவைகளை குறைந்த கட்டணத்தில் வழங்கும் நிறுவனங்கள்…\nடிக் டாக்கில் கொடி கட்டி பறக்கும் விராட் கோலி டூப்\n28 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக ஒரு மாத ஜாமீனில் வெளிவரும் நளினி\nincome tax ஆன்லைன��ல் கட்டி விட்டு பதற்றத்துடன் இருக்கிறீர்களா இதோ ஸ்டேட்டஸை தெரிந்துக் கொள்ளும் வழி.\nIndia Squad For West Indies: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஇந்திய விமானப்படையின் மொபைல் கேம் அறிவிப்பு: விங் கமாண்டர் அபிநந்தனைப் போல ஒரு வீரன்\nபர்சனல் லோனில் பெண்களுக்கே முன்னுரிமை.. அதிரடி காட்டும் எஸ்பிஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12271-thodarkathai-kathalai-pera-ethanikkiren-sasirekha-11?start=4", "date_download": "2019-07-21T11:09:23Z", "digest": "sha1:CEZIF52SKZZTG76SVFKYWUZICFQFW2S3", "length": 17065, "nlines": 289, "source_domain": "www.chillzee.in", "title": "Kathalai pera ethanikkiren - 11 - Sasirekha - Tamil online story - Family | Romance - Page 05 - Page 5", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 11 - சசிரேகா\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 11 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes\n“அது வந்து வாயேன் காட்டறேன்” என அவளை எழுப்பிக் கொண்டு வெளியே சென்றான். வாசல் கதவு திறந்திருக்க தன் போர்ஷன் கதவை விட்டு வெளியேறி ஒரு இடத்தில் நின்றவன் தூரத்தில் ஒன்றை காட்டி\n”தேஜா நல்லா பாரு அங்க யாரோ இருக்காங்க” என சொல்ல அவளும் பார்த்தாள். உண்மையில் அங்கு யாரோ இருக்கவே தைரியமாக முன் செல்ல அவளைத் தடுத்தான் கௌதம்\n”அடியேய் இருடி என்னை விட்டு நீ தனியா எங்க போற” என கௌதம் பயத்தில் உலற அதற்கு தேஜா\n“இருங்க யார் என்னன்னு பார்க்கலாம் போய் லைட்டை போடுங்க”\n“அது பேய் இல்லைங்க திருடனா இருக்கலாம்” என சொல்ல கௌதமிற்கு பயம் போய் வீரம் வந்து துணிச்சலாக அவளிடம்\n”அப்படின்னா சரி நீ லைட் போடு நான் போய் திருடனை பிடிக்கறேன்” என சொல்லி பதுங்கி பதுங்கி செல்லவும் அதைப் பார்த்து வியந்தவள் அவசரமாக லைட்டை போட அங்கு முழுவதும் வெளிச்சம் வர அந்த உருவம் ஓடவும் கௌதம் விரட்டிப் பிடித்தான். தேஜா கத்தினாள்\n”திருடன் திருடன் வாங்க வாங்க திருடன் சீக்கிரமா எல்லாரும் வாங்க” என கத்த அந்த சத்தம் கேட்டு மொத்த பேரும் வந்தார்கள். ஆண்கள் அனைவரும் சேர்ந்து அந்த திருடனை பிடித்து கட்டிப்போட கௌதம் ரஞ்சித்துக்கு போன் செய்து அவனிடம் அந்த திருடனை ஒப்படைத்தான். அவனிடம் இருந்த பொருட்களை சோதித்தவன்\n”தாங்ஸ் கௌதம், இவன் பெரிய திருடன் இவனைதான் நான் 6 மாசமா தேடிட்டு இருக்கேன் உன் புண்ணியத்தில இவன் கிடைச்சிட்டான் நான் வரேன்” என சொல்லவும் கௌதம் அந்த திருடனிடம்\n”நீ திருடன்தானே எதுக்காக வெள்ளை துணியில முக்காடு போட்டுட்டு வந்த”\n”சார் அது வெள்ளை முக்காடு போட்டா அப்படியே பேய் போல தெரியும் சார் யாரும் என்கிட்ட வரமாட்டாங்க பயந்து ஓடுவாங்கன்னுதான் அப்படி வந்தேன்” என சொல்ல மறுபடியும் கௌதமிற்கு பேய் பயம் வர அவன் அவசரமாக தேஜாவை இழுத்துக் கொண்டு தன் போர்ஷனுக்குள் நுழைந்து மெத்தையில் படுத்துக் கொண்டு அவளையும் தன்னுடன் படுக்க வைத்தவன் அவளது கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு கண் மூடினான். அவனது செயலை கண்ட தேஜா சிரித்துக் கொண்டே அவனிடம்\n”பேய் கனவு வந்திடுச்சா” என கேட்க அலறி அடித்து எழுந்து அமர்ந்தான்\n”ஏன் தேஜா உனக்கு நல்லதே பேச வராதா”\nஎன கத்த அவள் விழுந்து விழுந்து சிரிக்கவும் அந்த சிரிப்பில் தன்னை மறந்து சிரித்தவன் அவளிடம்\n“எனக்கு ஒரு கனவு வந்திச்சி தேஜா”\n”இப்ப இல்லை கொஞ்ச நாள் முன்னாடி நீ மாத்திக்க ட்ரஸ் இல்லைன்னு என்னோட லுங்கி டீசர்ட்ல இருந்தல்ல அப்ப”\n“என்ன வந்திச்சி நான் பேயா வந்தேனா உங்க கனவுல” என சொல்லி சிரிக்கவும் அவன் அவளிடம்\n”இல்லை அன்னிக்கு என் கனவுல நீ லுங்கியும் டீசர்ட்ல இருந்த, என் மடியில உட்கார்ந்திருந்த நான் உனக்கு முத்தம் கொடுத்தேன்”\nஎன் அவன் உருக்கமாகச் சொல்லவும் அவளுக்கு சட்டென வேர்த்துக் கொட்டி முகம் சிவந்து\n”நீங்க பொய் சொல்றீங்க நான் நம்பமாட்டேன்” என்றாள்\n”இதான் வந்திச்சி நீ நம்பினா நம்பு நம்பாட்டி போ” என சொல்லிவிட்டு திரும்பி படுத்து நிம்மதியாக உறங்கலானான். தேஜாவோ அவன் சொன்னதைக் கேட்டு அன்று இரவெல்லாம் உறங்காமல் கண்விழித்தாள்.\nகாலையில் வழக்கம் போல் எழுந்த கௌதம் பக்கத்தில் தேஜா இல்லாமல் போகவே\n“இதோ வந்துட்டேன்” என சொல்லிவிட்டு வர அவள் கையில் கூடையும் சால்வையும் இருக்கவே\n”இன்னும் நடேசன் வரலை போல“\nதொடர்கதை - எனதுயிரே - 01 - மஹா\nதொடர்கதை - காதலான நேசமோ - 31 - தேவி\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 10 - சசிரேகா\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 11 - சசிரேகா\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 17 - சசிரேகா\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 09 - சசிரேகா\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 10 - சசிரேகா\n+1 # RE: தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 11 - சசிரேகா — mahinagaraj 2018-11-02 09:51\nதேஜாவும் விரும்பராங்களா.. இல்லை ஈர்ப்பா..\n# RE: தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 11 - சசிரேகா — ராஜேந்திரன் 2018-11-02 09:17\n# RE: தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 11 - சசிரேகா — vijayalakshmi 2018-11-02 09:16\n# RE: தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 11 - சசிரேகா — ராணி 2018-11-02 09:06\nகௌதம் செய்வதெல்லாம் சிரிப்பாக இருக்கிறது\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 04 - பத்மினி செல்வராஜ்\nTamil Jokes 2019 - வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கும்னு எங்க ஓட்டல்ல போர்டு போட்டோம். யாரும் வரலை\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 14 - கண்ணம்மா\nகவிதை - அவள் - குணா\nசிறுகதை - இப்படியும் நடக்குது\nTamil Jokes 2019 - உலகிலேயே பெரிய நீர்வீழ்ச்சி எது\nTamil Jokes 2019 - உன் மாமியாருக்கு வயிற்றிலே ஒரே எரிச்சலா இருக்குனு... 🙂 - அனுஷா\nதொடர்கதை - கிபி டு கிமு - 05 - சுபஸ்ரீ\nகவிதை - ஊருசனம் கூடிடுச்சு... - ரவை\nதொடர்கதை - கிபி டு கிமு - 05 - சுபஸ்ரீ\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 08 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 17 - ஆதி [பிந்து வினோத்]\nசிறுகதை - இப்படியும் நடக்குது\nTamil Jokes 2019 - உன் மாமியாருக்கு வயிற்றிலே ஒரே எரிச்சலா இருக்குனு... 🙂 - அனுஷா\nதொடர்கதை - சுஷ்ருதா – 16 - சித்ரா\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 10 - சசிரேகா\nTamil Jokes 2019 - உலகிலேயே பெரிய நீர்வீழ்ச்சி எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/09/vacancies-eastern-university-of-sri.html", "date_download": "2019-07-21T10:52:24Z", "digest": "sha1:X5S6Q3VBVGHDM5TI2NTTLVRJZLW4ZJY6", "length": 6366, "nlines": 102, "source_domain": "www.manavarulagam.net", "title": "பதவி வெற்றிடங்கள் - இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம் | Vacancies - Eastern University of Sri Lanka. - மாணவர் உலகம்", "raw_content": "\nபதவி வெற்றிடங்கள் - இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம் | Vacancies - Eastern University of Sri Lanka.\nஇலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2018-10-03\nOffice Aide, Clerk, Computer Operator - மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு\nமாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / ப...\nஅறிமுகம் - துப்பறிவாளர் நேசமணி கதைகள் | Nesamani Stories (Introduction)\nஅறிமுகம் துப்பறிவாளர் நேசமணி (மற்றும் Dr சுந்தரம்) கதைகள்.. துப்பறிவாளர் நேசமணி மற்றும் Dr சுந்தரம் இருவரும் இந்தியாவில் ...\nதன்னம்பிக்கை கதை - பஞ்சவர்ணக் கி��ிகள்..\nதன்னம்பிக்கை கதை - பஞ்சவர்ணக் கிளிகள்.. மிகப் பெரிய சக்கரவர்த்தி அவன். அவனுக்கு கீழ் பல சிற்றரசுகள் உள்ளன. ஒரு முறை இந்த அரசனின் அவைக்...\nமுகாமைத்துவ உதவியாளர் | Management Assistant (Accounts, Audit) - தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை\nதேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / பதவி வெற்...\nமுகாமைத்துவ உதவியாளர், கள உத்தியோகத்தர், சாரதி - தேயிலை ஆராய்ச்சி சபை (Tea Research Board)\nதேயிலை ஆராய்ச்சி சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / பதவி வெற்றிடங்கள்: - ...\nஎமது பதிவுகளை உடனுக்குடன் SMS வழியாக இலவசமாகப் பெற்றுக்கொள்ள:\nஎன type செய்து 40404 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/53619-today-also-petrol-diesel-price-hike-in-chennai.html", "date_download": "2019-07-21T11:52:21Z", "digest": "sha1:6CCR5XJFEZMRLBOLJ235BKAXNKHLKOOP", "length": 9853, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "ஏறுமுகத்தில் எரிபொருள்களின் விலை! | Today also Petrol, Diesel Price Hike in Chennai!", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக டி.ராஜா தேர்வு\nகாஷ்மீரில் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது: ராஜ்நாத் சிங்\nமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\nபரபரப்பான சூழலில் நாளை கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்\nமக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த திட்டத்தையும் திமுகவும் ஏற்றுக்கொள்ளாது: கனிமொழி\nசென்னையில் இன்று பெட்ரோல், டீசல் முறையே 52 காசுகள், 63 காசுகள் உயர்த்தப்பட்டு விற்கப்படுகின்றன. அதாவது, தொடர்ந்து நான்காவது நாளாக எரிப்பொருள்களின் விலை உயர்ந்துள்ளது.\nநேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.71.87-க்கும், டீசல் ரூ.66.62-க்கும் விற்கப்பட்டு வந்தது.\nஇந்த நிலையில் இன்று, பெட்ரோல் விலையில் 52 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.72.39-க்கும், டீசல் 63 காசுகள் அதிகரிக்கப்பட்டு ரூ.67.25-க்கும் விற்கப்படுகிறது.\nபொதுத் துறை எண்ணெய் நிறுவனமான ஐஓசி-யின் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு இந்த விலை நிலவரம் பொருந்தும்.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரத்தை பொருத்து, எரிபொருள்களின் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகின்றன.\nமேலும் பல சுவார��ியங்கள் உள்ளே...\nதோனி சீக்கிரமே களமிறங்க வேண்டும்: ரோஹித் ஷர்மா\nஎடப்பாடி பழனிசாமி ஒரு ஈயை கூட அடிக்க மாட்டார் - ராஜேந்திர பாலாஜி\nஜனநாயகத்துக்கும், சர்வாதிகாரத்துக்கும் இடையே போட்டி - காங்கிரஸ்\nகோவை விழா: வீதியெங்கும் ஓவியங்கள்... வழிநெடுகிலும் விளக்குகள்...\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. இஷ்டத்துக்கு செக்ஸ் வெச்சிக்கிட்டு அப்புறம் ரேப் கேஸும் கொடுப்பீங்களோ...பெண்ணுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்\n3. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் ஜாக்பாட்\n4. அம்மனுக்கு ஆடி கூழும்… அறிவியல் காரணங்களும்…\n5. கோவை: வீட்டில் உல்லாச விடுதி நடத்தி வந்த 5 பேர் கைது\n6. வெள்ளை பெயிண்ட் கலக்கப்பட்ட பால் மற்றும் பாலாடைக்கட்டி : உயிருடன் விளையாடும் கலப்பட கும்பல்\n7. உண்மையை நிரூபிக்க குறும்படம் கேட்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபெட்ரோல், டீசல் மீது வரியை ஏற்றியது சரியா\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமல்..\nஏழை மக்கள் யாரும் தினமும் பெட்ரோலை பயன்படுத்தமாட்டார்கள்\nநைஜிரியா- பெட்ரோல் டேங்கர் லாரி தீப்பிடித்து 10 பேர் பலி\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. இஷ்டத்துக்கு செக்ஸ் வெச்சிக்கிட்டு அப்புறம் ரேப் கேஸும் கொடுப்பீங்களோ...பெண்ணுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்\n3. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் ஜாக்பாட்\n4. அம்மனுக்கு ஆடி கூழும்… அறிவியல் காரணங்களும்…\n5. கோவை: வீட்டில் உல்லாச விடுதி நடத்தி வந்த 5 பேர் கைது\n6. வெள்ளை பெயிண்ட் கலக்கப்பட்ட பால் மற்றும் பாலாடைக்கட்டி : உயிருடன் விளையாடும் கலப்பட கும்பல்\n7. உண்மையை நிரூபிக்க குறும்படம் கேட்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nபெற்ற குழந்தையை சாக்கடையில் வீசிய தாய்... காப்பாற்றிய நாய்\nராணுவ வீரர் அவதாரம் எடுக்கும் கிரிக்கெட் பிரபலம் \nஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனமாகும்\nவிஜய் சேதுபதி பாடியுள்ள \"டியர் காம்ரேட் ஆன்தம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/55293-love-failure-lady-constable-suicide.html", "date_download": "2019-07-21T11:50:44Z", "digest": "sha1:WOITD4ZMFP4O7G62VMIMN4VULK5Y5L5N", "length": 10849, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "காதல் தோல்வி... பெண் போலீஸ் தற்கொலை...! | Love failure - Lady Constable suicide !", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக டி.ராஜா தேர்வு\nகாஷ்மீரில் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது: ராஜ்நாத் சிங்\nமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\nபரபரப்பான சூழலில் நாளை கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்\nமக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த திட்டத்தையும் திமுகவும் ஏற்றுக்கொள்ளாது: கனிமொழி\nகாதல் தோல்வி... பெண் போலீஸ் தற்கொலை...\nதிருச்சி மகளிர் சிறையில் காவலாக பணியாற்றி வந்த செந்தமிழ் செல்வி நேற்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதற்போது காவல்துறையினர் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. நேற்று முன் தினம், சென்னை கீழ்ப்பாக்கம் ஐஜி அலுவலகத்தில் ஆயுதப்படை காவலர் மணிகண்டன் என்பவர் இரவுப்பணியின் போது துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அடுத்த நாளே, திருச்சியில் சிறப்பு காவலராக பணிபுரிந்து வந்த முத்து என்பவர் ஓய்வறையில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.\nஇதனையடுத்து திருச்சி மகளிர் சிறையில் காவலராக பணியாற்றிய செந்தமிழ்செல்வி மத்திய சிறை குடியிருப்பில் நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nதிருச்சி மத்திய சிறையில் பணியாற்றி வரும் போலீஸ் ஒருவரை காதலித்துள்ளார். ஆனால் இருவருக்குள்ளும் ஏதோ மனஸ்தாபம் காரணமாக பிரிந்துவிட்டதாகவும், காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தமே முடிந்துவிட்ட நிலையில், வரும் 6-ம் தேதி காதலனுக்கு கல்யாணம் நடக்க உள்ளதும் தெரியவந்துள்ளது. இதனால் மனமுடைந்த செந்தமிழ்செல்வி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n12 வயதில் 26 மொழி பேசி அசத்தும் சென்னை சிறுவன் \nமேற்குவங்க மாநில விவகாரம் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்\nதிமுகவின் தென்காசி ஒன்றிய இலக்கியஅணி துணை அமைப்பாளர் ராஜினாமா..\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. இஷ்டத்துக்கு செக்ஸ் வெச்சிக்கிட்டு அப்புறம் ரேப் கேஸும் கொடுப்பீங்களோ...பெண்ணுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்\n3. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் ஜாக்பாட்\n4. அம்மனுக்கு ஆடி கூழும்… அறிவியல் காரணங்களும்…\n5. கோவை: வீட்டில் உல்லாச விடுதி நடத்தி வந்த 5 பேர் கைது\n6. வெள்ளை பெயிண்ட் கலக்கப்பட்ட பால் மற்றும் பாலாடைக்கட்டி : உயிருடன் விளையாடும் கலப்பட கும்பல்\n7. உண்மையை நிரூபிக்க குறும்படம் கேட்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிருச்சி: இரவில் தூங்கி கொண்டிருந்தபோது 80 சவரன் நகை கொள்ளை\nதிருச்சி: லாரி மீது அடுத்தடுத்து மோதிய பேருந்துகள் - 2 பேர் உடல் நசுங்கி பலி\nமர்ம விலங்குகளின் அட்டகாசத்தால் 100 க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி\nதிருச்சி விமான நிலையத்தில் 1.6 கிலோ தங்கம் பறிமுதல்\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. இஷ்டத்துக்கு செக்ஸ் வெச்சிக்கிட்டு அப்புறம் ரேப் கேஸும் கொடுப்பீங்களோ...பெண்ணுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்\n3. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் ஜாக்பாட்\n4. அம்மனுக்கு ஆடி கூழும்… அறிவியல் காரணங்களும்…\n5. கோவை: வீட்டில் உல்லாச விடுதி நடத்தி வந்த 5 பேர் கைது\n6. வெள்ளை பெயிண்ட் கலக்கப்பட்ட பால் மற்றும் பாலாடைக்கட்டி : உயிருடன் விளையாடும் கலப்பட கும்பல்\n7. உண்மையை நிரூபிக்க குறும்படம் கேட்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nபெற்ற குழந்தையை சாக்கடையில் வீசிய தாய்... காப்பாற்றிய நாய்\nராணுவ வீரர் அவதாரம் எடுக்கும் கிரிக்கெட் பிரபலம் \nஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனமாகும்\nவிஜய் சேதுபதி பாடியுள்ள \"டியர் காம்ரேட் ஆன்தம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/announcements/85166-should-women-work-in-night-shifts-surveyresults", "date_download": "2019-07-21T10:38:08Z", "digest": "sha1:AU3RMTSJC6W4MMM6GZF7YWOEN5E2VNF7", "length": 7774, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "பெண்கள் இரவு பணிக்கு செல்லலாமா...? அதிர்ச்சி அளிக்கும் சர்வே முடிவு! #SurveyResults | Should women work in night shifts? #SurveyResults", "raw_content": "\nபெண்கள் இரவு பணிக்கு செல்லலாமா... அதிர்ச்சி அளிக்கும் சர்வே முடிவு அதிர்ச்சி அளிக்கும் சர்வே முடிவு\nபெண்கள் இரவு பணிக்கு செல்லலாமா... அதிர்ச்சி அளிக்கும் சர்வே முடிவு அதிர்ச்சி அளிக்கும் சர்வே முடிவு\n'பெண்களுக்கு இரவுப் பணி இல்லை' என கர்நாடக அரசு கடந்த சில நாள்களுக்க��� முன் அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து 'விகடன்' இணையதளத்தில், '' 'இரவுப் பணிக்குப் பெண்கள் கூடாது’ - கர்நாடக அரசின் சட்டம் சரியா... தவறா’ - கர்நாடக அரசின் சட்டம் சரியா... தவறா\" என்ற தலைப்பில் சர்வே நடத்தப்பட்டது. இதில், பலரும் கலந்துகொண்டு பதிலளித்தனர். சர்வேயில் பங்கேற்றவர்களில் பெரும்பாலோரும், ''பெண்கள் இரவு வேலைக்குச் செல்லக் கூடாது. மேலும், பெண்களுக்கு இரவு நேரத்தில் பாதுகாப்பு இல்லாததால் கர்நாடக அரசு கொண்டு வந்திருக்கும் சட்டம் சரியானது'' என்று தங்களது கருத்துகளைப் பதிவுசெய்துள்ளனர். அதில் சிலர், ''பெண்கள் மீதான வன்முறைகள் தொடர மிகப்பெரிய காரணமாக இருப்பது, இரு பாலினத்தவரும் ஒருவருக்கொருவர் சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருப்பதுதான்'' என விளக்கமும் அளித்திருந்தனர். இந்தச் சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகளும்... அதற்கான பதில்களும் கீழே...\n'பெண்கள் இரவுப் பணி ரத்து' செய்ததற்குப் பதிலாக கர்நாடக அரசு, வேறு என்ன மாதிரியான சட்டம் கொண்டு வந்திருக்கலாம் என்பதை ஓரிரு வரிகளில் குறிப்பிடவும்\n*ஆண்பெண் இருவரும் சமமானவர்கள் மாற்று கருத்து இல்லை ஆனால் சமுதாய வரையரை ஒன்று உண்டு\n*இரவு நேரத்தில் அதிகம் ரோந்து செல்ல வேண்டும் பப் என்று சொல்லக்கூடிய\n*இரவு விடுதிகளை தடை செய்ய வேண்டும் பெண்களை கிண்டல் செய்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்\n*பாதுகாப்பு வழிமுறைகளை அதிகப்படுத்தும் சட்டங்களை கொண்டு வந்து இருக்கலாம்\n*இச்சட்டத்தை கொண்டு வந்ததற்கு பதில் பெண்களுக்கு தேவையான பாதுகாப்பை அனைத்து இடங்களிலும் கொண்டு வர செய்யலாம்.\nதேர்ந்தெடுக்கப்பட்ட சில கருத்துகளை மட்டுமே இங்கே பிரசுரித்துள்ளோம். வாசகர்களின் கருத்துகளோடு நீங்கள் முரண்பட்டால், அவற்றை பின்னுட்டமாக இடுங்கள்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/97308-fire-in-a-train-which-contain-petrol-in-railway-station-was-stopped-by-fir-extinguishers", "date_download": "2019-07-21T11:12:25Z", "digest": "sha1:W3DE4FEGA7FI3JVLOMXCKZRF25FKEA35", "length": 7280, "nlines": 95, "source_domain": "www.vikatan.com", "title": "பெட்ரோல் ஏற்றிவந்த ரயிலில் திடீர் தீ! -அதிகாரிகளின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தடுப்பு | fire in a train which contain petrol in railway station was stopped by fir extinguishers", "raw_content": "\nபெட்ரோல் ஏற்றிவந்த ரயிலில் திடீர் தீ -அதிகாரிக���ின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தடுப்பு\nபெட்ரோல் ஏற்றிவந்த ரயிலில் திடீர் தீ -அதிகாரிகளின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தடுப்பு\nபெட்ரோல் ஏற்றி வந்த ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்ததால், பெரிய அளவில் ஏற்பட இருந்த விபத்து தவிர்க்கப்பட்டது.\nசென்னையிலிருந்து டேங்கர்களில் பெட்ரோல் ஏற்றிவந்த ரயில், நெல்லை ரயில் நிலையத்தில் வந்து நின்றது. அப்போது, ஒரு டேங்கரின் அடிப் பகுதியில் கரும்புகை வருவதை அங்கிருந்த ரயில்வே ஊழியர்கள் பார்த்தனர். உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள், நிலைமையின் தீவிரத்தைப் பார்த்து அச்சம் அடைந்தனர். உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.\nசம்பவ இடத்துக்கு 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறையினர், தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர். நெல்லை ரயில் நிலையத்தின் அருகே இந்தியன் ஆயில் நிறுவனத்துக்குச் சொந்தமான பெட்ரோலியப் பொருள்களைச் சேமித்துவைக்கும் கிடங்கு உள்ளது. அங்குள்ள ராட்சச தொட்டிகளில் பெட்ரோலியப் பொருள்கள் சேமிக்கப்படுகின்றன. பின்னர், அவற்றை நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமல்லாமல், தூத்துக்குடி, குமரி மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலமாகக் கொண்டுசெல்லப்பட்டு, விநியோகம் செய்யப்படுகிறது.\nஅந்த இடத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டிருந்தால், மிகப்பெரிய விபத்து நடந்திருக்கும். ஆனால், அதிகாரிகளும் தீயணைப்புத்துறையினரும் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு, தீ பரவாமல் தடுத்தனர். அதிக பாரத்துடன் வந்த ரயில் நிறுத்தப்பட்டபோது, அதன் சக்கரங்கள் தண்டவாளத்தில் உராய்ந்ததன் காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும் உரிய நேரத்தில் அணைக்கப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டுவிட்டதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mannar.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-07-21T11:20:38Z", "digest": "sha1:X56FCYVZRBM73BPSTAJLFGZZJR6DDLBU", "length": 21488, "nlines": 157, "source_domain": "mannar.com", "title": "மன்-நானாட்டான் மகா வித்தியாலையம்-மன்னார் | MANNAR.COM", "raw_content": "\nமன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது மன்-நானாட்டான் மகா வித்தியாலைய பாடசாலை.இப்பாடசாலை பல்வேறு தடைகளையும் தாண்டி பல்வேறு வசதிக்குறைபாடுகளுடனும் இயங்கி வந்த போதும் தற்போது குறித்த பாடசாலை மாவட்டத்தில் பெயர் சொல்லக்;கூடிய வகையில் கல்வி,விளையாட்டு,கலை நிகழ்வுகள் போன்ற துரைகளில் இன்று சாதனை படைத்து வருகின்றது.\n1901 ஆம் ஆண்டு அடைக்கல அன்னை தேவாலயத்தின் தென்புறத்தில் கிடுகினால் வேயப்பட்ட சிறு பள்ளி ஒன்று அமைக்கப்பட்டது.\n1938 ஆம் ஆண்டு இப்பாடசாலை இயங்க முடியாத நிலை ஏற்பட்டது.\n1940 ஆம் ஆண்டு தற்போதைய இடத்தில் 3 அடிச்சுவர் வரை தூண் எழுப்பி தகரத்தினாலான கூரையுடன் பாடசாலை அமையப்பெற்றது.\n1950 ஆம் ஆண்டு முதல் முதலாக 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் 3 மாணவர்கள் சித்தி பெற்றமை இப்பாடசாலையின் முதல் மைல் கல்லாகும்.அவ்வாண்டே இப்பாடசாலை தரம் 8 வரை தரமுயர்த்தப்பட்டது.\n1960 ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரண தரம் வரை வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டது.அது வரை காலமும் கத்தோழிக்க திருச்சபையின் கீழ் அப்பாடசாலை நிர்வகிக்கப்பட்டு வந்தது.\n1961 ஆம் ஆண்டு அரச பொது நிர்வாகத்தின் கீழ் இப்பாடசாலை கொண்டு வரப்பட்டதினால் றோமன் கத்தோழிக்க தமிழ் கலவன் பாடசாலையாக பெயர் பெற்றது.\n1971 ஆம் ஆண்டு ‘வாழ்கலை எம்பதி’ என்னும் பாடசாலைக்கீதம் இயற்றப்பட்டது.\n1972 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தரம் வரை உயர்த்தப்பட்டு கலை,வர்த்தகத்துறை ஆகிய வகுப்புக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.\n1991 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்த போது இப்பாடசாலை பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.\n1994 ஆம் ஆண்டு இப்பாடசாலையின் அதிபராக திருமதி ச.சந்தாம்பிள்ளை அவர்கள் கடமையேற்று பாடசாலையின் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டார்.\n1997 ஆம் ஆண்டு இப்பாடசாலையின் அதிபராக திரு.திபுசியஸ் பீரிஸ் அவர்கள் பொறுப்பேற்றார்.இவரின் காலத்தில் இப்பாடசாலை கலைத்திட்ட விருத்தியில் வளர்ச்சி பெற்றமை சிறப்பு அம்சமாகும்.\n1999 ஆம் ஆண்டு இப்பாடசாலையின் அதிராக திரு.தி.ஜெகநாதன் அவர்கள் பொறுப்பேற்றார்.இக்காலகட்டத்தில் இப்பாடசாலை பௌhதிக வளர்ச்சியிலும்,���லைத்திட்ட வளர்ச்சியிலும் மிளிர்ந்தமை குறிப்பிடத்தக்கது.\n2009 ஆம் ஆண்டு முதல் இன்று வரை இப்பாடசாலையின் அதிபராக அருட்சகோதரர் எஸ்.இ.றெஜீனொல்ட் எப்.எஸ்.சி அவர்கள் கடமையாற்றி வருகின்றார்.2009 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 8 ஆம் திகதி அப்பாடசாலையின் அதிபராக இவர் பொறுப்பேற்றார்.இன்று முதல் இன்று வரை இப்பாடசாலை பல்வேறு சாதனைகளுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றது.\n2010 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இப்பாடசாலையின் விளையாட்டுச் செயற்பாடுகள் மிகச்சிறப்பான முறையில் இடம் பெற்று வருகின்றது.\nஇப்பாடசாலையின் வருடாந்த இல்ல வினையாட்டுப்போட்டிகள் மிகவும் சிறப்பான முறையில் இடம் பெற்று வருகின்றது.\nஆண்,பெண் இருபாலாறும் கலந்து கொண்டு ஒற்றுமையுடன் விளையாட்டுப்போட்டிகளில் பங்கெடுப்பதனை காணக்கூடியதாக உள்ளது.இப்பாடசாலை மாணவர்கள் மாவட்ட மட்டத்தில்,மாகாண மட்டத்திலும்,தேசிய மட்டத்திலும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர்.\nதரம் 5 புலமைப்பரிசில் பரிட்சை\nஇப்பாடசாலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் ஒவ்வரு வருடமும் பல மாணவர்கள் சித்தியடைகின்றனர். பரிட்சைக்குத்தோற்றுகின்ற மாணவர்களில் பலர் இவ்வாறு சித்தியடைகின்றனர்.கடந்த காலங்களை விட 2010 ஆம் ஆண்டு முதல் இந்த முன்னேற்றம் இப்பாடசாலையில் காணப்படுகின்றது.\nகடந்த வருடங்களை விட தற்போது எமது பாடசாலை மாணவர்கள் வலய மட்ட தமிழ் தினப்போட்டியில் ஆக்கம் எழுதுதல்,கட்டுரை வரைதல்,இலக்கியம் நயத்தல்,குறநாடக ஆக்கம்,இலக்கணப்போட்டி கவிதை ஆக்கம்,இலக்கிய நாடகம்,திறந்த போட்டி,வாசிப்பு,ஆக்கத்திறன் வெளிப்பாடு உற்பட பல நிகழ்வுகளில் பங்குபற்றி வெற்றி பெற்றுள்ளனர்.இவர்கள் வலய,மாவட்ட மட்டம் மற்றும் மாகாண மட்டம் வரை சென்றுள்ளனர்.\nஇக்கல்லூரியின் ஆன்மீக செயற்பாடுகளுக்கு வலுவூட்டும் முகமாக இலக்கிய மன்றங்கள் இயங்கி வருகின்றது.இதற்காக பொறுப்பாசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இம்மன்றம் மாதம் ஒரு தடவை கூடி தங்கள் நிகழ்வுகளை நடாத்தி வருகின்றது.தவக்காலத்தில் ஒவ்வெரு சௌ;ளிக்கிழமையும் விசேட ஆராதனைகளும் நடாத்தப்படுகின்றது.ஒவ்வெரு வருடமும் ஒளிவிழா நிகழ்வு மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.தரம் 11 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கு தியானங்களும் இடம் பெற்று வ��ுகின்றது.\nஇக்கல்லூரியில் கல்வி கற்கின்ற இந்து மாணவர்களின் ஆண்மீகம்,ஒழுக்கம் ஆகிய செயற்பாடுகளை மேலும் வலுவூட்டும் விதமாக இக்கல்லூரியில் இந்து மன்றம் இயங்கி வருகின்றது.\nஇம்மன்றம் வாணி விழா நிகழ்வினை மிகவும் சிறப்பாக வருடா வருடம் கொண்டாடி வருகின்றது.\nஇதன் மூலம் மாணவர்களின் கலை ஆற்றலையும்,தலைமைத்துவ திறனையும் வளர்க்கக்கூடியதாக உள்ளது.\nதினந்தோரும் பாடசாலையில் காலை வழிபாட்டிற்கு மாணவர்களை தயார் படுத்தி ஆண்மீக செயற்பாட்டை வளர்ப்பதில் இம்மன்றம் பெரும் உறுதுணை புரிகின்றது.\nமனைப்பொருளியலானது ஏனைய பாடங்களைப்போல ஒரு முக்கியமான பாடமாகவும்,வாழ்க்கைக்கு இன்றி அமையாத ஒன்றாக ஆண்,பெண் வேறுபாடுகளின்றி கற்றறிந்து வாழவேண்டிய பாடமாக உள்ள போதிலும் பலரால் அது உணரப்படவில்லை.\nஉணவைப்பற்றி அதனை எவ்வாறு போசனைக்கூறியதாக்கி அளவறிந்து உண்பதனால்நோயற்ற வாழ்க்கை வாழலாம் என்பதை அறிவுறுத்தும் பாடமாக இது அமைந்துள்ளது.\nவளர்ந்து வரும் எமது பாடசாலையில் மனைப்பொருளியல் பாடத்தைக் கற்கும் மாணவர் தொகை கணிசமான அளவு அதிகரித்துள்ளது.க.பொ.த உயர் தர வகுப்பிலும் 2010 ஆம் ஆண்டு மனைப்பொருளியல் பாடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் மகிழ்ச்சிக்கூறிய விடையமாகும்.\n-இன்றைய கலைத்திட்ட மாற்றங்களுடன் இணைந்த வகையில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கும் ஓர் அங்கமாக பாடசாலை நூலகத்தின் முக்கியத்துவம் உரப்பட்டுள்ளது.இந்த வகையில் எமது பாடசாலை நூலகமும் கல்வித்துரையிலான உன்னத நிலையை அடைய வழியமைத்து வருகின்றது.\nஎமது பாடசாலை நூலகமானது ஆரம்ப காலங்களில் ஒரு வகுப்பரைக்கட்டிடத்தில் குறைந்தளவிலான நூல்களுடன் இயங்கி வந்தது.பின் 27-07-2009 ஆம் ஆண்டு தொடக்கம் மாடிக்கட்டிடத்தில் சகல வசதிகளுடனும் இயங்கி வருகின்றது.எமது நூலகத்தில் தற்போது 1500 இற்கும் மேற்பட்ட புத்தகங்கள் காணப்படுகின்றது.இந்த நூலகத்தில் உள்ள பல நூல்கள் பலரினால் வழங்கப்பட்டவையாகும்.\nஇப்பாடசாலையில் பாண்ட் வாத்திய இசைக்குழவானது 1998 ஆம் ஆண்டு தொடக்கம் இன்ற வரை சிறப்பாக இயங்கி வருகின்றது.பாடசாலையில் இடம் பெறுகின்ற விளையாட்டுப்போட்டி,ஆசிரியர் தினம்,உற்பட சகல நிகழ்வுகளுக்கும் வருகை தருகின்ற விருந்தினர்களை வரவேற்பதற்கும்,குறித்த நிகழ்வுகளை சிறப்பிப்பதற்கும் இந்த பாண்ட் வாத்திய இசை இசைக்கப்படுகின்றது.\nஇப்பாடசாலை மாணவர்களுக்கு மேலைத்தேய பாண்ட் வாத்தியக்கருவிகள் குறைவாகக்காணப்படுகின்றமையினால் இருப்பதை வைத்துக்கொண்டு அவ்வப்போது அணைத்து நிகழ்ச்சிகளுக்கும் புதிய பாடல்களும் இசைக்கப்படுகின்றது.\nகா.பொ.த சாதாரண தர,உயர் தர வகுப்புக்கள்\nஇப்பாடசலையில் கா.பொ.த சாதாரண தர மற்றும் உயர் தர பரிட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களில் அதிகலவில் சித்தியடைகின்றனர். கா.பொ.த சாதாரண தர பரிட்சைக்குத் தோற்றும் மாணவர்களில் அதிகலவானவர்கள் உயர் தரம் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ளுகின்றனர். கா.பொ.த உயர் தர பரிட்சைகளுக்கு தோற்றுகின்ற பல மாணவர்கள் பல்கலைக்கலகம் வரை செல்லுகின்றமை மகிழ்ச்சிக்கூறிய விடையமாகும்.\nஇப்பாடசாலையில் பௌதிக வழங்களைப்பொருத்தரவரையில் பலரது உதவிகள் எமக்கு கிடைத்துள்ளது.மன்னார் வலயக்கல்வி அலுவலகம்,அமைச்சர்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,அரச சார்பற்ற அமைப்புக்கள்,பழைய மாணவர்கள்,பெற்றோர் ஆகியோர் இப்பாடசாலைக்கு பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளனர்.\nகுறிப்பாக வெளிநாடுகளில் உள்ள இப்பாடசாலையின் பழைய மாணவர்களும் இப்பாடசாலைக்கு தம்மாலான உதவிகளை தொடர்ந்தும் வழங்கி வருகின்றமை மகிழ்ச்சிக்கூறிய விடையமாகும்.\nஇப்பாடசாலையில் கிறிஸ்தவ ,இந்து,முஸ்ஸிம் மாணவர்கள் ஒற்றுமையாக ஒரே குடையின் கீழ் கல்வி கற்று வருகின்றமையும் இப்பாடசாலையில் சிறப்பிற்கூறிய விடையமாக காணப்படுகின்றது.\n← மன்னார் கழுதைகளுக்கு ஓர் விடிவு காலம் எருக்கலம்பிட்டி முஸ்லிம்கள் வரலாறும் பாரம்பரியங்களும் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=8147", "date_download": "2019-07-21T11:11:27Z", "digest": "sha1:QG2CWBLAHLF5KLOSQGOTX3CMLQEW46TR", "length": 31026, "nlines": 289, "source_domain": "panipulam.net", "title": "நோர்வே வாழ் காலையடி சாந்தை பனிப்புலத்து மக்களின் முதலாவது நிர்வாகம் Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nசுழிபுரம் பறாளாய் ஈசுர விநாயகர் ஆலய தேர்த்திருவிழா (-07-o7-2019)\nஅமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் விரைவில் வெளியேற்றம் – டிரம்ப்\nநிந்தவூரில் இராணுவ வாகனம் விபத்து -10 பேர் காயம்\nரஷ்ய கடற்படை ஆராய்ச்சி நீர்மூழ்கியில் தீ விபத்து – 14 மாலுமிகள் பலி\nவவுனியாவில் அரச வங்கி ஊழியர்கள் போராட்டம்\nசுற்றுலா பயணத்திற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« தெல்லிப்பளை துர்க்கையம்மன் மகா கும்பாபிஷேகம் அனுஷ்டிப்பு\nதுபாயில் உலகின் உயரமான ஹோட்டல் திறப்பு: ஒரு டீ ரூ.4,557 »\nநோர்வே வாழ் காலையடி சாந்தை பனிப்புலத்து மக்களின் முதலாவது நிர்வாகம்\n2010 மார்கழியில் நடைபெற்ற பனிகால ஒன்றுகூடலின் போது நோர்வே வாழ் காலையடி சாந்தை பனிப்புலத்து மக்களின் முதலாவது நிர்வாகம் அம்மக்களால் தெரிவுசெய்யப்பட்டது.\n╬ நிர்வாக உறுப்பினர்கள் விபரம் வருமாறு ╬\n►தலைவர் : விஸ்வலிங்கம் கோபாலக்கிருஷ்ணன்\n►உபதலைவர ; : தம்பையா தனகோபால்\n►செயலாளர் : விஐயரட்ணம் விஜிதானந்தன்\n►உபசெயலாளர் : சிறிஸ்கந்தராசா சிறிறஞ்சன்\n►பொருளாளர் : கனகசபை சிவசுப்பிறமணியம்\n►உபபொருளாளர் : கோபாலக்கிருஷ்ணன் கஜேந்திரன்\n►கலைப்பொறுப்பாளர் : சின்னத்துரை ஜெயராஐன்\n►உபகலைப்பொறுப்பாளர் : தம்பையா ஆனந்தகோபால்\nஇவர்களுடன் நிர்வாக உதவியாளர்களாக பதின்நால்வர்; தெரிவுசெய்யப்பட்டனர்.\nநிர்வாக உதவி உறுப்பினர்க���் விபரம் வருமாறு:\nஆலோசகர்கள் ஆக, ப.மகேஸ்வரன், ந.கலைவாணி|யும் தெரிவு செய்யப்பட்டனர்.\n23.01.02011 அன்று நடந்த முதலாவது நிர்வாகக்கூட்டம் சிறிஸ்கந்தறாஐh சிறிறஞ்சன் வீட்டில்நடைபெற்றது.\nஅமர்வின்போது, பின்வரும் விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன:\n╬ அமைப்பிற்கான பெயர், இலட்சினை, பாடல்\n╬ சித்திரைவருடப்பிறப்பு செய்வாதகவும் அண்றயதினமே பொதுச்சபைக் கூட்டமும் நடைபேறும்.\n►குறிப்பு: இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வரும் பொதுச்சபைக் கூட்டத்தில் விவாதத்திற்கு விடப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட்டதன் பின்பு வெளிவிடப்படும்;\nPosted in ஐரோப்பிய செய்திகள், நோர்வே | Tags: நோர்வே\n17 Responses to “நோர்வே வாழ் காலையடி சாந்தை பனிப்புலத்து மக்களின் முதலாவது நிர்வாகம்”\nபுலம் பெயர்வாழ் எங்களின் அமைப்புக்கள் அனைத்தும் பிறந்தமண்ணின் பெயரும் அவைகள் சமூகமுன்னேற்ற சங்கம் என முடிவுள்ள பெயருடனும் அதன் யாப்புக்கள் ஊர் வேலைத்திட்டங்களை கொண்டதாயும் இருக்கவேண்டும்.யாப்பில் பொதுகோட்ப்பாடுகள் எல்லா நாட்டின் அமைப்புக்களும் கடைப்பிடிக்கவேண்டும்.அந்தந்தநாட்டின் சூழ்நிலைகள் மக்கள் தொகை என்பன கவனத்தில்கொண்டு யாப்பு தயாரித்து ஒரு கட்டுக்கோப்புடன் நடாத்தும்போது பல கேள்விகளுக்கு விடைகிடைக்கும். நன்றி பணிப்புலம் கலை பண்பாட்டு சமூகமுன்னேற்ற சங்கம் DENMARK\nபுதிதாக மலர்ந்த நோர்வே எம்மூர் அமைப்பானது,தங்களின் அமைப்பை பண்டத்தரிப்பு என்று அழைப்பது கவலையை அளிக்கின்றது.எனக்கு வேந்தன் அண்ணன் கூறியவிடயம் நல்லதாகத் தென்படுகின்றது.இதை தங்களின் நிர்வாகத்தினரின் கவனத்தில் கொண்டுவருமாறு தாழ்மையோடு கேட்டுக்கொள்கின்றேன்.நன்றியடன் கெங்கா கனடா\nநோர்வே வாழ் எம்மவர்கள் பணிப்புலம் வாழ் மக்கள் எழுதுவதற்க்கான தயக்கம் என்ன.நாங்கள் பண்டத்தரிப்ப என்று எம்மை அடையாளப்படுத்துவது எமது தாய்தந்தையை அடையாளம் காட்ட விரும்பாதவர்களாகும்.பிறந்தமண்ணையும்,பிறந்த ஊரையும் ஏன் மறைக்கமுனைகிறீர்கள்.நோர்வே வாழ் மக்கள் பணிப்புலம் என அடையாளப்படுத்தவேண்டும். பாலா\nமக்களில் ஒருவன் கேட்ட கேள்வி நியாயம் ஆனால் கேட்டஇடம் தான் பிழை.இது இப்போ ஒரு குழந்தை அது தவள்ந்து,தத்திதத்தி எழுந்து நடந்து தன் பணிகளை படிப்படியாக தான் செயற்ப்படவேண்டும்.ஆனால் உங்க��் தனி அனுபவம் ஊரை நோக்கி செல்லுமா ,செல்கிறதா,செய்வீர்களா\nநோர்வே மக்களின் இந்த முயற்ச்சிகள் வெற்றிபெறவேண்டும்.கட்டமைப்பு ஊரைநோக்கி செல்வதே ஒரு நோக்கமாகவேண்டும்.மற்றவைஇரண்டாம் வேலையாகும்.நிர்வாகத்தினர் பலர் அனுபவசாலிகளாக இருப்பதால் பல நல்ல செயற்ப்பாட்டுக்களை எதிர் பார்க்கின்றோம்.நன்றி பணிப்புலம் சன சமூக நிலையம்\nமேற்படி வாழ்த்துக்களும், கருத்துக்களும் வழங்கிய மக்களின் எதிர்பார்ப்புகளிற்கு முற்றிலும் மாறுபாடான தீர்மானத்தை மேற்படி நிர்வாகத்தினர் எடுத்திருப்பதாக அறியமுடிகிறது.\nஎனவே மேற்படி நிர்வாகத்தினர் தங்கள் படங்களை இணையத் தளங்களில் வெளியிட்டு விளம்பரம் செய்வதை விடுத்து தங்கள் நோக்கத்தையும், ஊர்மக்கள் வளர்ச்சிக்காக என்ன செய்யப்போகிறோம் என்பதை புது வருடம் வரை காத்திராது உடனடியாகத் தெளிவுபடுத்துமாறு நோர்வே வாழ் ஊர் மக்களில் ஒருவனாக கேட்டுக்கொள்கிறேன்.\nநோர்வே எம்மூர் உறவுகள் ஒன்றிணைந்து உருவாக்கியிருக்கும் புதிய அமைப்புக்கு வாழ்த்துக்கள். பண்கலைப்பண்பாட்க்கழக நோர்வேக் கிளை என்றும் சுவிஸ்க் கிளையென்றும் டென்மார்க் கிளையென்றும் ஜேர்மன் கிளையென்றும் பெயர் சூட்டினால் மிக நன்றாக இருக்கும் என்று நம்புகின்றேன். சூட்டி சுப்புறு மணியன் முகம் கண்டு மகிழ்ச்சி. ஏனைய நண்பர்களையும் இணைய வழி கண்டதில் மகிழ்ச்சி. ஊர் கூடித்தேர் இழுப்போம். ஒன்றிணைவோம் வாருங்கள்.\nஇம்முயற்சி மிகப்பெரிய முயற்சி.வாழ்த்துக்கள். தங்கள் நிர்வாகத்தினூடாக மறுமலர்ச்சி மன்றத்தின் அபிவிருத்தி திட்டத்தின் ஒரு அங்கம் நோர்வே வாழ் பணிப்புலம் சாந்தை காலையடி மக்களின் உபயமாக அமைக்கப்படவேண்டும் என்பது எமது நீண்டகால கனா. நோர்வேயில் உள்ள மன்ற தோற்றக்கால நிர்வாகிகளில் ஒருவரும் மூத்த தலைவருமான தனகோபால் அவர்கள் இதற்கு வழிகாட்டுவார் என நாம் எதிர்பார்த்து தங்களது ஐக்கியப்பட்ட உதவிகள் எமக்கு கிடைக்கும் போது செட்டிகுறிச்சியும் குஞ்சன் கலட்டியும் எமது கிராமத்தில் உள்ளடங்கும் என்பதை மறந்து விடலாகாது எனக்கூறி தங்களது உதவுகரத்தை அரவணைத்து… அழ.பகீரதன் தலைவர், மறுமலர்ச்சி மன்றம்\nமிக மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி. புலம் பெயர்ந்த தமிழர்களால் தாயகத்தில் ஆக்கவும் முடியும் என நிறுவ ஒரு உதாரணமாக வளர வாழ்த்துக்கள். பழையன கழித்து புதியன புகுத்தி புகுந்த நாட்டை போல் புலத்தையும் புதுப்பொலிவுடன் வளர்த்திட ஆவன செய்வீர்.\nமிக மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி. புலம் பெயர்ந்த தமிழர்களால் தாயகத்தில் ஆக்கவும் முடியும் என நிறுவ ஒரு உதாரணமாக வளர வாழ்த்துக்கள். பழையன கழித்து புதியன புகுத்தி புகுந்த நாட்டை போல் புலத்தையும் புதுப்பொலிவுடன் வளர்த்திட ஆவன செய்வீர்.\nநோர்வே வாழ் எம்மவர்கள் இதுபோன்ற கட்டமைப்பினை உருவாக்கியமைக்கு வாழ்த்துக்கள். 2001ஆம் ஆண்டுக் காலப்பகுதியளவில் பண்கலை பண்பாட்டுக்கழகத்தின் கிழைகள் புலம்பெயர்வாழ் சகல நாடுகளிலும் உருவாக்கப்படவேண்டும் என்ற அடிப்படையில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள சில நண்பர்களுடன் கலந்தாலோசித்தபோது அன்றைய நிலையில் போதிய அளவில் மக்கள் தொகை இருக்காமையினாலும், அத்துடன் நம்மவர் பரந்தளவில் வெவ்வேறு பிரதேசங்களில் வாழ்ந்தமையினாலும் இது சாத்தியப்படாது இருந்த்து. முக்கியமாக யேர்மன் நாட்டில் நம்மவர் கூடுதலாகப் பரந்துபட்டு வாழ்வதனால் இது சாத்தியப்படாது போயிருந்த்து. அண்மையில் ஒரு சில நண்பர்கள் இம் முயற்ச்சியில் இறங்கியிருந்தார்கள் என அறிந்ததில் மகிழ்ச்சி. தோடர்ந்தும் டென்மார்க், பிரித்தானியா, பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகளிலும இப்படியான கட்டமைப்புக்கள் உருவாக வேண்டும். முக்கியமாக நிர்வாக ஒழுங்கனைப்புத் தேவை.\nஅனைத்து நிர்வாகிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.\n2011 ஆம் ஆண்டில் பாதம் பதிக்கும் புதிய நிர்வாகம் நிலத்திலும் புலத்திலும் நல்ல சேவைகள் செய்யவேண்டி வாழ்த்துகின்றேன்.\n2011 ஆம் ஆண்டில் முதல் பாதம் பதிக்கும் நோர்வே நம்மூர் அமைப்பு\nபுதிய நிர்வாகம் புலத்திலும் ,நிலத்திலும் நல்ல சேவைகள்\nஉங்கள் ஒன்று கூடல் அருமை.எந்த ஒரு கட்டமைப்பும் தனிய அந்தந்த நாட்டில் எங்களுடன் சம்மந்தமற்ற விளாக்களும் அதே நேரம் விதம் விதமான உணவுப்பரிமாற்றமும், ஆடல்.பாடல் இப்படி அரைத்த மாவையே அரைக்காமல் ஊரை நோக்கி பாதைகள் அமைக்கவேண்டும்.நிகழ்ச்சிகளும் ஊரின் சிந்தனை வெளிப்பாடும் கொணரப்படவேண்டும். நன்றி ப.ச.ச.நிலைய வெளிநாட்டு தொடர்பாளர் பாலா\n2011 ஆம் ஆண்டில் முதல் பாதம் பதிக்கும் நோர்வே நம்மூர் அமைப்பு பல ஆண்டுகள் ஒன்றாக தடம் பதித்து வெற்றி நடை போட்டு வலம் வர பண்கலை பண���பாட்டுக்கழகம் கனடா மனதார வாழ்த்துகின்றது.அனைத்து நிர்வாகிகளுக்கும் எம் வாழ்த்துக்கள். பிரியமுடன்.\nதலைவர் பண்கலை பண்பாட்டுக்கழகம் கனடா\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shumsmedia.com/blog-page_32/", "date_download": "2019-07-21T10:47:03Z", "digest": "sha1:G46HLAQAUM3PLPPKPAEBSSONIECEHA5Z", "length": 5286, "nlines": 98, "source_domain": "shumsmedia.com", "title": "மௌலிதுகள் | Shums Media Unit – Tamil islamic Website", "raw_content": "\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஷெய்ஹுல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ மௌலித்\nஷெய்ஹுத் தவா ஹகீம் ஷெய்ஹு தாவூத் வலிய்யுல்லாஹ் மௌலித்\nறிபாயீ நாயகம் மௌலித் ஷரீப்\nஅம்பா நாயகம் மௌலித் பாடல்\nஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகம் மௌலித்\nஹாஜா நாயகம் மௌலித் (மௌலிது அதாயிர் றஸூல்)\nகுத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ மௌலித்\nஅஜ்மீர் அரசர் , கரீபேநவாஸ்ஹாஜாமுயீனுத்தீன் ஜிஷ்தி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்\nமலேஸிய சகோதரர்கள் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களை சந்தித்து, புதிய பள்ளிவாயலுக்காக நிதி அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_565.html", "date_download": "2019-07-21T11:02:17Z", "digest": "sha1:VJXY4VVOLNS64ZFX53JHVSVDDWFYFPMM", "length": 42984, "nlines": 150, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பாராளுமன்றத்தில் முஜிபுர் ரஹ்மானின், அடுக்கடுக்கான கேள்விகள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபாராளுமன்றத்தில் முஜிபுர் ரஹ்மானின், அடுக்க��ுக்கான கேள்விகள்\nபயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு பிரிவும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தெரிவிக்கும் நிலையில் நாட்டில் குழப்ப நிலையை தற்போது யார் ஏற்படுத்தி வரு­கின்­றனர். அவர்­க­ளுக்கு எதி­ராக ஏன் அவ­ச­ர­கா­ல­சட்­டத்தை செயற்­ப­டுத்த முடி­யாமல் இருக்­கின்­றது என முஜிபுர் ரஹ்மான் கேள்­வி­யெ­ழுப்­பினார்.\nபாரா­ளு­மன்­றத்தில் நேற்று அவ­ச­ர­கால சட்­டத்தை மேலும் ஒரு மாத­கா­லத்­துக்கு நீடித்­துக்­கொள்ளும் பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.\nஅவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,\nதேசிய பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கே அவ­ச­ர­கா­ல­சட்டம் அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் அனை­வரும் கைது­செய்­யப்­பட்­டுள்­ள­தாக பாது­காப்பு பிரிவும் அறி­வித்­துள்­ளது. அதனால் தற்­போது பாது­காப்பு வீதி கட­வைகள் அதி­மாக நீக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.\nஅதே­போன்று நாட்டில் மீண்டும் திடீர் தாக்­கு­த­லொன்றை நடத்­து­வ­தற்­கான அச்­சு­றுத்தல் இல்­லை­யென இரா­ணுவத் தள­பதி பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவில் தெரி­வித்­தி­ருந்தார்.\nஅத்­துடன் அவ­ச­ர­கால சட்­டத்தை அமுல்­ப­டுத்­தி­யதால் வெளி­நா­டுகள் பல எமது நாட்­டுக்குப் பிர­யாணத் தடை­களை விதித்­தி­ருந்­தன. ஆனால் தற்­போது அந்த தடை­களை அதி­க­மான நாடுகள் நீக்­கி­யுள்­ளன. ஆனால் இலங்­கையில் இன்னும் குழப்­ப­மான நிலை இருப்­ப­தாக சில நாடுகள் தங்கள் பிர­ஜை­க­ளுக்கு அறி­வு­றுத்­தி­யி­ருக்­கின்­றன. பாது­காப்பு பிரிவும் ஜனா­தி­பதி, பிர­தமர் நாட்டில் பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் இல்லை என தெரி­விக்­கின்­றனர். அப்­ப­டி­யாயின் நாட்டில் அச்­சு­றுத்தல் நிலை­மை­களை ஏற்­ப­டுத்­து­கின்­ற­வர்கள் யார்\nஅத்­துடன் கடைகள், வீடு­களை உடைத்தும் உண்­ணா­வி­ரதம் இருப்­ப­வர்­களே நாட்டில் பிரச்­சினை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றனர். சிங்­கள, முஸ்லிம் மக்­க­ளி­டத்தில் இன­வா­தத்தை தூண்டி பிரச்­சி­னையை ஏற்­ப­டுத்த சிலர் முயற்­சிக்­கின்­றனர். இவற்றை பயங்­க­ர­வா­திகள் செய்­வ­தில்லை. இவர்­க­ளுக்கு எதி­ராக பயங்­க­ர­வாத சட்டம் ��ெயற்­ப­டு­வ­தில்லை.\nஇதுதான் எங்­க­ளுக்கும் இருக்கும் பிரச்­சினை. தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் என்றே அவ­ச­ர­கால சட்டம் நீடிக்­கப்­ப­டு­கின்­றது. அப்­ப­டி­யாயின் வீடு­களை, கடை­களை, பள்­ளி­வா­சல்­களை உடைப்­பது, சில ஊட­கங்­களில் இன­வா­தத்தை தூண்­டும்­வ­கையில் அறிக்­கை­யி­டு­வது தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் இல்­லையா இவ்­வா­றான நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­ப­வர்கள் இன்று சுதந்­தி­ர­மாக செயற்­பட்டு வரு­கின்­றனர்.\nஅத்­துடன் முஸ்லிம் நிறு­வனம் ஒன்று கொழும்பில் வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு வரு­ப­வர்­க­ளுக்கு இல­வ­ச­மாக உணவு வழங்­கி­ வ­ரு­கின்றது. இந்த உணவில் கருத்­தடை மாத்­திரை போடப்­ப­டு­வதா என பார்க்­க­வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் காமினி லொக்­குகே தெரி­வித்­த­தாக சிங்­கள பத்­தி­ரிகை ஒன்றில் செய்தி வெளியிட்டிருக்கின்றது. அத்துடன் குறித்த தகவலை தான் தெரிவிக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் மறுத்திருக்கின்றார். அப்படியாயின் அந்த தகவலை வெளியிட்ட ஊடகவியலாளர் தொடர்பில் இதுவரை எந்த விசாரணையும் இல்லை. ஒருசாராருக்கு எதிராக மாத்திரமே அவசரகால சட்டம் மேற்கொள்ளப்படுகின்றது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க\nபௌத்த பிக்குகளை அவமதித்து கருத்துக்களை வெளியிட்டமைக்காக விளக்கம் கோரி பிரதமர் ரணில் இன்று கடிதம் ஒன்றை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாய...\nகுள்ள மனிதன் சிக்கினான், மிரண்டு போன பொலிஸார் - என்னவெல்லாம் வைத்திருந்தான் தெரியுமா..\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக குள்ள மனிதனரா...\nமுஸ்லிம் மாணவிகளின் முன், பன்றி இறைச்சியை உண்ணச்சொன்ன ஆசிரியைக்கு எதிராக நடவடிக்கை\nகொழும்பு, கல்கிஸ்ஸ பாடசாலை ஒன்றின் ஆசிரியை மீது விசாரணைகளை மேற்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முஸ்ல...\nஜெத்தாவில் இன்று நடைபெறவிருந்த, ஆபாச இசை நிகழ்ச்சியை ரத்துச்செய்த பாடகி - காரணம் என்ன..\nசவூதி அரேபியாவில் இம்மாதம் நடைபெறவிருந்த பிரபல பாடகி நிக்கி மினாஜின் இசை நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் பெ...\nமதுபானம் பீச்சியடித்ததும் ஓட்டம்பிடித்த மொயின் அலியும், ஆதில் ரசீத்தும் (வீடியோ)\nஉலகக்கிண்ணத்தை இங்கிலாந்து 14.07.2019 சுவீகரித்தது உலகக்கிண்ணம் வழங்கியதன் பிறகு இடம்பெற்ற மதுபான வீச்சிலிருந்து முஸ்லிம் வீரர்களா...\n58 வயதான 3 பிள்ளைகளின் தாயை, பாலியல் வல்லுறவு செய்த பிக்கு கைது\n58 வயதான மூன்று பிள்ளைகளின் தாயை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பிக்கு கைது.\nசம்மாந்துறையில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் - பெருமளவு இராணுவம் குவிக்கப்பட்டு சோதனை\nஅம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை 12 கருவாட்டுக் கல் எனும் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியில்...\nஅஸ்­கி­ரிய பீடத்­துக்குள் நுழை­ய, தொப்­பியை கழற்­றிவிட்டு சென்ற உலமாக்கள் பேசியது என்ன...\nமுஸ்­லிம்­க­ளுக்கும் பெரும்­பான்­மை­யி­னத்­த­வ­ருக்கும் இடை­யி­லான கருத்து முரண்­பா­டு­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் இரு­த­ரப்பு மதத்­...\nபெளத்த பிக்குககளுக்கு எய்ட்ஸ் - சின்னஞ்சிறு தேரர்களை பாதுகாக்குமாறு கோரிக்கை\nசுமார் பத்துக்கும் மேற்பட்ட பெளத்த துறவிகள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு தினமும் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களிடமிருந்து அப்பாவி இ...\nபடுதோல்வியடைந்த பொதுபல சேனாவின் கூட்டம் - குறைந்தளவு மக்களே வருகை\nஎதிர்பார்த்த சனத்திரளில் 10% வீதமளவில் தான் இன்றைய -07- இனமதவெறி தேர்தல் பிரசார முன்னோடிக் கூட்டத்திற்கு (கொண்டு வரப்பட்டும்) வருகையாம்...\n\"ரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள்\" என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள்\nரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள் என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள் கொழும்பு புறக்கோட்டையில் ரம்புட்டான் விற்க...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண��ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nஞானசாரரின் தொலைக்காட்சி உரையை, அடுத்து 6 முஸ்லிம்கள் கைது\nபண்டாரகம பிரதேசத்தில் சிங்கள நபரை திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு வ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/", "date_download": "2019-07-21T11:46:23Z", "digest": "sha1:53752VIGOTVS6GMH6TNWEMTXQNUCZ7C2", "length": 16361, "nlines": 141, "source_domain": "www.namadhuamma.net", "title": "Home - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைப்பு…\nநீர் மேலாண்மை இயக்கம் மக்கள் இயக்கமாக மாற்றம் – முதலமைச்சர் அறிவிப்பு…\nதமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை – துணை முதலமைச்சர் உறுதி…\nநிதி மேலாண்மையில் தமிழகம் தலையாய மாநிலமாக திகழ்கிறது – துணை முதலமைச்சர் பெருமிதம்…\nஅரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய குழு பரிந்துரை விரைவில் வெளியீடு – பேரவையில் துணை முதலமைச்சர் அறிவிப்பு…\nவேளச்சேரி ரயில் நிலையத்தில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் – சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் அறிவிப்பு…\nதமிழகத்தில் நியாயமாகவும் சுதந்திரமாகவும் தேர்தல் நடத்த முழு ஒத்துழைப்ப��� – துணை முதலமைச்சர் உறுதி…\nஎம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு…\nகாவேரி நதிநீர் பிரச்சினை விவகாரம்,தவறை நியாயப்படுத்தி பேசுவதா ஸ்டாலினுக்கு முதல்வர் காட்டான பதில்…\nஅணை பாதுகாப்பு சட்ட மசோதாவை திரும்ப பெற அரசு தொடர் நடவடிக்கை – சட்டப்பேரவையில் முதலமைச்சர் உறுதி…\nசிறந்த தாலுகாக்களுக்கு ஆண்டுதோறும் விருது – துணை முதலமைச்சர் அறிவிப்பு…\nகஜா புயலுக்கு சேதமடைந்த மின்கம்பங்கள் விரைவில் அகற்றம் – அமைச்சர் பி.தங்கமணி உறுதி…\n7 தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் – பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு…\nகூட்டுறவு நியாயவிலை கடை பணியாளர்களுக்கு குடும்ப நல நிதி ரூ.3 லட்சமாக உயர்வு – சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு …\nதிருச்சி மாவட்டத்தில் தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம் – பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு…\nநீர் மேலாண்மை இயக்கம் மக்கள் இயக்கமாக மாற்றம் – முதலமைச்சர் அறிவிப்பு…\nஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு – பேரவையில் முதலமைச்சர்\nஅரசு ஊழியர்களுக்கு பண்டிகை முன்பணம் ரூ.10 ஆயிரமாக உயர்வு – பேரவையில் துணை முதலமைச்சர்\nமேகதாது அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் – சட்டப்பேரவையில் முதலமைச்சர் உறுதி…\nஉள்ளாட்சி தனி அலுவலர்களின் பதவி காலத்தை நீட்டிக்க சட்ட மசோதா – சட்டப்பேரவையில் தாக்கல்…\nஅத்திவரதர் தரிசனம் : ரூ.300 கட்டணத்தில் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் சேவை தரிசன திட்டம்\nதேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைப்பு…\nதமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை – துணை முதலமைச்சர் உறுதி…\nநிதி மேலாண்மையில் தமிழகம் தலையாய மாநிலமாக திகழ்கிறது – துணை முதலமைச்சர் பெருமிதம்…\nவேளச்சேரி ரயில் நிலையத்தில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் – சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் அறிவிப்பு…\nதமிழகத்தில் நியாயமாகவும் சுதந்திரமாகவும் தேர்தல் நடத்த முழு ஒத்துழைப்பு – துணை முதலமைச்சர் உறுதி…\nஎம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு…\nகாவேரி நதிநீர் பிரச்சினை விவகாரம்,தவறை நியாயப்படுத்தி பேசுவதா ஸ்டாலினுக்கு முதல்வர் காட்டான பதில��…\nஅணை பாதுகாப்பு சட்ட மசோதாவை திரும்ப பெற அரசு தொடர் நடவடிக்கை – சட்டப்பேரவையில் முதலமைச்சர் உறுதி…\nசிறந்த தாலுகாக்களுக்கு ஆண்டுதோறும் விருது – துணை முதலமைச்சர் அறிவிப்பு…\nகஜா புயலுக்கு சேதமடைந்த மின்கம்பங்கள் விரைவில் அகற்றம் – அமைச்சர் பி.தங்கமணி உறுதி…\n7 தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் – பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு…\nகூட்டுறவு நியாயவிலை கடை பணியாளர்களுக்கு குடும்ப நல நிதி ரூ.3 லட்சமாக உயர்வு – சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு …\nதிருச்சி மாவட்டத்தில் தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம் – பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு…\nதிண்டுக்கல்,காஞ்சிபுரம் மாவட்ட கருவூலங்களுக்கு புதிய கட்டடம் – துணை முதலமைச்சர் அறிவிப்பு…\nஅத்திவரதரை தரிசிக்க சென்ற போது மூச்சுத் திணறி பலியான பக்தர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதிஉதவி – முதலமைச்சர் அறிவிப்பு…\nஇந்தி எதிர்ப்பு விவகாரம்,தி.மு.க.வால் பேசத்தான் முடியும் செயல்படுத்துவது நாங்கள் தான் – தி.மு.க. உறுப்பினருக்கு துணை முதல்வர் பதிலடி…\nபள்ளிகளை மூடும் திட்டம் அரசுக்கு கிடையாது – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திட்டவட்டம்…\nதமிழகத்தில் டிக்- டாக் செயலிக்கு தடை – சட்டப்பேரவையில் அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் தகவல்….\n5-ம் கட்ட அகழாய்வு : கீழடியில் 3 அடி அகல பழங்கால சுவர் கண்டுபிடிப்பு…\nசிவகங்கை:- சிவகங்கை மாவட்டம் திருப்புவ னம் அருகே கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வில் 3 அடி அகல பழங்\nகோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்…\nசென்னை:- தமிழகம் முழுதும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ள நிலையில் கோவை மற்றும் நீலகிரியில்\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு…\nசேலம்:- கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.இதனால்\nராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தடை…\nராமநாதபுரம்:- ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல அரசு\nகுற்றாலம் அருவிகளில் குளிக்க தடை நீக்கம் – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி…\nகுற்றாலம்:- குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை நீக்கப்பட்ட நிலை���ில் சுற்றுலா பயணிகள் வரிசையில்\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் மறைவு : பிரதமர் மோடி இரங்கல்…\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு…\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்…\nதேர்தல் வந்தாலே ஸ்டாலின் தோல்வி பயத்தில் உளறுவார் – நடிகை விந்தியா கடும் தாக்கு…\nஉள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு – வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…\nநமது அம்மா ஆசிரியர் இல்ல திருமண விழா : முதல்வர், துணை முதல்வர்,அமைச்சர்கள் நேரில் வாழ்த்து…\nஒரு நாள் ஒரு குறள்\nஅதிகாரம்: 28 , கூடா ஒழுக்கம்\nவஞ்ச மனத்தான் படிற்றுஒழுக்கம் பூதங்கள்\nபொருள் : வஞ்சகனுடைய தீய ஒழுக்கத்தைக் கண்டு அவன் உடலில் உறுப்பாய் அமைந்துள்ள பஞ்ச பூதங்களும் தமக்குள் ஏளனமாய் சிரிக்கும்.\nதேர்தல் வந்தாலே ஸ்டாலின் தோல்வி பயத்தில் உளறுவார் – நடிகை விந்தியா கடும் தாக்கு…\nஉள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு – வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…\nநமது அம்மா ஆசிரியர் இல்ல திருமண விழா : முதல்வர், துணை முதல்வர்,அமைச்சர்கள் நேரில் வாழ்த்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/list-news-MzQ1NjYw-page-58.htm", "date_download": "2019-07-21T11:28:56Z", "digest": "sha1:S3YB25YLJHJ3DE4ESNXHTFJYHRWKFT7F", "length": 8147, "nlines": 147, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTY3Mjk5NDQw.htm", "date_download": "2019-07-21T10:46:31Z", "digest": "sha1:5SUA7NPF6CH6DLVX4H6UEJHEDNVVO7QT", "length": 23652, "nlines": 195, "source_domain": "www.paristamil.com", "title": "உறக்கத்தை தொலைத்த மனிதரிடம் மும்மொழிக் கனவு சாத்தியமா?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nம��ப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஉறக்கத்தை தொலைத்த மனிதரிடம் மும்மொழிக் கனவு சாத்தியமா\n'திய கவ' என்கிற பெயர் சூட்டி போர்ப் பயிற்சியொன்றினை ஆரம்பிக்கிறார் சிங்களத்தின் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய. இது பயிற்சிப் பட்டறைபோல் தெரிகிறது. தாங்கள் தனியே நின்று போரிட்டு விடுதலைப் புலிகளை வீழ்த்தியது போலவும் தாம் பெற்ற அனுபவங்களை இவ்வையகமும் பெறட்டும் என்பது போலவும் இருக்கிறது சிங்களத்தின் செய்தி.\nஎட்டு நாடுகளிலிருந்து, ஒவ்வொரு நாட்டிலிருந்தும் எட்டுப்பேரை அழைத்து, 64 பேரோடு பட்டறை நடாத்தப் போகிறது சிங்களம். இனப் படுகொலைக்கு உடந்தையாக இருந்த பேரினவாத அரசை இன்னமும் காக்கும், சீனாவும், இந்தியாவும் இப் பாசறையில் இணைந்து கொள்கின்றன.\nஇந்தியாவை தடவிக் கொடுத்துத்தான் தமிழ் பேசும் மக்கள் உரிமைகளைப் பெறலாமென விமர்சனக் கட்டுடைப்பு செய்யும் வித்தகர்கள், சிங்களத்தின் பட்டறையில் இந்தியாவிற்கு என்ன வேலை என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.\nஅண்ட வெளியிலிருந்து செயற்கைக்கோள் விழிகளினால், இறுதிப்போரில் நிகழ்ந்த கொடூரங்களை இந்தியாவும், அமெரிக்காவும் வேடிக்கை பார்த்ததாக கேபிள் ஒற்றர்கள் அம்பலப்படுத்துகிறார்கள். இந்திய நலனிற்காக இடையில் கட்டியிருக்கும் கடைசித் துண்டையும் கழற்றிக் கொடுக்கச் சொல்கிறார்கள் புதிதாக முழைக்கும் பிழைப்புவாதிகள்.\nசம்பூரில் இந்தியா நிர்மாணிக்கும், நிலக்கரியில் இயங்கும் அனல் மின்நிலையம் வெளித்தள்ளும் கரியமில வாயுவினால், நிலமிழந்து கூனிக்குறுகி நிற்கும் மனிதர்களின் சுவாசப்பைகளும் செயலிழந்துவிடும்.\nசுற்றுப் புறச்சூழல் மாசடைந்து மனிதர்களின் வாழ்வியல் இருப்பு கேள்விக்குறியாகுமென்று, திருமலை மக்கள் போராடிய விடயத்தை, இந்திய விசுவாசக் கண்ணாடி மறைத்துவிட்டது போல் தெரிகிறது.\nஇயந்திரங்கள் கக்கும் நச்��ுக் காற்றுகள், ஓசோனின் இதயத்தில் ஓட்டைகள் போட்டாலும், வந்தே மாதரமென்று வலிகளை ஏற்றுக் கொள்ளச் சொல்கிறார்களா\nகிருஷ்ணாக்களும், சுஸ்மிதாக்களும் வரும்போது, விடுதலைப் புலிகளின் பார்வைக் கோளாறினால், இந்தியா எம்மை விட்டு விலகிச் சென்றுவிட்டதென கட்டுரைகள் வரையத் தொடங்கி விடுவார்கள் எம் தேசத்தின் அடிபணிப் புதல்வர்கள்.\nஇந்தியா எப்போதும் எம்பக்கம் இல்லை என்பதை புரிந்து கொள்ள இவர்களால் முடியாது. இலங்கையில் தனது பிராந்திய நலனிற்காக, இனமுரண்பாட்டை இந்தியா கையாண்டது என்பதுதான் நிஜம். இந்தியா எனும்போது, அது அடுத்தடுத்து ஆட்சிக்கு வரும் ஆளும் வர்க்கத்தைக் குறிக்கும். அந்த ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக இலங்கைக்கு வந்துள்ளார் அணுவிஞ்ஞானி, முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம்.\nமகிந்த சிந்தனையின் மறைமுக இன கலாச்சார அழிப்பு வடிவமான மும்மொழித் திட்ட அங்குராப்பணக் கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த அப்துல் கலாம் அவர்கள், அமைதியை ஏற்படுத்தப் போகிறாராம்.\n‘இந்தியாவைக் கட்டியெழுப்ப, இளைஞர்களே கனவு காணுங்கள்’ என்கிற முழக்கத்தோடு வலம் வந்த கலாம் அவர்கள், நடந்த கொடுமைகளை மறந்து நாமெல்லோரும் இலங்கையர் என்று கனவு காணுமாறு தமிழர்களை நோக்கி அறிவுரை சொன்னாலும் ஆச்சரியப்பட முடியாது.\nஉலகம் அறிந்த அணுவிஞ்ஞானியின் வரவால், இலங்கை புனிதமடையலாம்.\nபுரையோடிப் போயுள்ள இன முரண்பாட்டிற்கு, மும்மொழிகளையும் கற்றால் தீர்வு வந்துவிடுமென அறிவுரைகளை அள்ளி வீசலாம்.\nமுள்ளிவாய்காலில் தமிழ் மக்களை கொன்றொழித்து, நந்திக்கடலைச் சிவப்பாக்கிய, கொடுங்கோல் ஆட்சியாளரின் மேடையில், அறிவியலாளனிற்கு என்ன வேலை\nஇனஅழிப்பு பாதகர்களுக்கு, பாதுகாப்புக் கவசம் கொடுக்க வருகிறார்களா இந்த புத்தி மான்கள்\nசைக்கிள்களோடு கிருஷ்ணர் வருகைதந்து நட்புறவு பாராட்ட, மும்மொழிகளை கற்றறிந்து கனவு காணுங்கள் அமைதி திரும்பிவிடுமெனக் கூறியவாறு இன்னொருவர் வருகிறார்.\nஎம் கனவுகளில் இரத்தப் படிவுகளும், பிஞ்சுக் கரங்கள் வயிற்றைக் கிழித்து வெளித் தெரிந்த காட்சிகளும், பிளந்த முதுகின் அடிப் பாகத்தில் சுவாச இயந்திரங்களின் இறுதித் துடிப்பும் தான் தெரிகிறது.\nஆற்றுப்படுத்த முடியாத வலி சுமக்கும் நினைவுகளின் காட்சிப்படிமங்கள், ���விதை வரிகளிலும் இறங்க முடியாமல், கனவுகளையும் நினைவுகளையும் துரத்துகின்றன.\nஎந்தக் கனவைக் காணச் சொல்கிறார் அறிவியலாளர் அப்துல் கலாம்\nநினைவுகளிலும், கனவுகளிலும் ஒடுக்குமுறையாளன். பிரயோகித்த கொடூரச் செயற்பாடுகளின் வன்மங்களே ஆக்கிரமித்திருக்கின்றன.\nதூக்கத்தைத் தொலைத்த மனிதர்கள் எப்படி ஐயா கனவுகாண முடியும்\nபடுகொலையாளனோடு பக்கத்தில் அமர்ந்து எதுவுமே நடவாவது போல் எப்படி உங்களால் அமைதி பற்றிப் பேசமுடிகிறது\nஇலங்கையில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த, இந்தியாவால் அனுப்பப்பட்ட இராஜதந்திரத் தூதுவர் என்கிற பாத்திரம் உங்களுக்கு பொருத்தமானதல்ல அப்துல்கலாம் அவர்களே.\nஉங்களை ஒத்த, இன்னுமொரு அறிவுசீவிக் கூட்டம் ஐ.நா சபையிலிருந்து சொல்கிறது, சுயாதீன போர்க் குற்ற விசாரணையொன்று இலங்கை அரசிற் கெதிராக நடாத்தப்பட வேண்டுமென்று.\nதாயக மக்களை இலங்கை நாடாளுமன்றில் பிரதிநித்துவம் செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதையே வலியுறுத்துகிறது.\nஇன்று ஊடகவியலாளர்கள், தினமும் கடத்தப்படுகிறார்கள். மீள் குடியேற்றமென்று மகிந்தரால் நடுத்தெருவில் விடப்பட்ட தமிழ் மக்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்கிறார்கள்.\nவிசாரணையின்றி பல வருடங்களாக சித்திரவதைக் கூடங்களிலும், சிறைகளிலும் தமிழ் இளையோர் வாழ்வைத் தொலைத்து நிற்கதியாய் வாடுகிறார்கள்.\nசொந்த மண்ணை இழந்த மக்கள் உங்கள் நாட்டு மலைவாழ் ஆதிவாசிகள் போல் நிலத்திற்காக இங்கு போராடுகிறார்.\nஉலக அளவில் நிலக்கரிப் பாவனையை தடை செய்யுங்களென்று உங்கள் அறிவியலாளர் கூட்டம் அவசர வேண்டுகோள் விடுத்தும், வான்வெளியில் ஓட்டைகள் விழுந்தாலும் பரவாயில்லை, தனது நலனே பெரிதென எண்ணும் உங்கள் தேசம், சம்பூரில் அனல் மின்நிலையம் அமைக்கிறது.\nபூர்வீக நிலத்திலிருந்து மக்களை அகற்றி, அபிவிருத்தி செய்யலாமென்கிற இந்திய ஜனநாயகத்தை சரியென்று நியாயப்படுத்துவாரா பேரறிஞர் அப்துல் கலாம்\nவாழ்வாதாரமே சூனியமாகிப் போகும் விளிம்புநிலையில் வாழும் தமிழ் மக்களிடம், மும்மொழ்க் கொள்கையால் சுயநிர்ணய உரிமை கிடைக்க வாய்ப்புண்டென சொல்லக் கூடாது.\nதொடரும் இனவழிப்பிற்கு நீதி கிடைக்கும்வரை மக்கள் கனவுகளில் விடுதலை வேட்கையே காட்சிகளாகும்.\nஜனாதிபதி தேர்தல் 2019 தமிழ் மக்களுக்கு முன்னா���ுள்ள மூன்று தெரிவுகள்\nபிரதமர் ரணிலின் அரசியல் எதிர்காலம்...\nமுஸ்லிம் அரசியல் தலைவர்களிடமிருந்து தமிழ் அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzAwODgyMjE2.htm", "date_download": "2019-07-21T11:35:24Z", "digest": "sha1:6USDEE6W3PVQMTWXGYGUBUKAESPSMS2H", "length": 18251, "nlines": 175, "source_domain": "www.paristamil.com", "title": "ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உடற்பயிற்சி பலன்கள்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஆரோக்கியத்தை அதிகரிக்கும் உடற்பயிற்சி பலன்கள்\nஇந்த அவசர உலகத்தில் வேலை பார்க்க மட்டும் தான் பலருக்கும் நேரம் உள்ளது. ஆனால் உடலை பராமரிக்க நேரம் கிடைப்பதில்லை. மேலும் பார்க்கும் வேலைகளிலும் உடல் உழைப்பு இருப்பதில்லை. இதனால் பாதிப்படைய போவது உடல் தான்.\nஆகவே உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குவது மிகவும் அவசியமான ஒன்று. ஒழுங்கான உணவு மற்றும் உடற்பயிற்சியின் கலவை தான் நல்ல கட்டமைப்போடு இருக்கும் உடல். நாம் என்ன உணவு சாப்பிடுகிறோம் என்பதில் கவனமாக இருக்கும் போது உடற்பயிற்சியை மறந்தே விடுவோம். உணவிற்கு தரும் முக்கியத்துவத்தை போல் உடற்பயிற்சிக்கும் தர வேண்டும்.\nஉடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல வகையான தேவைபாடுகளுக்கு பல வகையான உடற்பயிற்சி உள்ளன. சில உடற்பயிற்சி ஆரோக்கியமான உடல் நலத்துக்கும், சில உடற்பயிற்சி நோயை குணப்படுத்தவும் உதவும். யோகா போன்ற சில உடற்பயிற்சிகள் மன நலனுக்காகவும் பயன்படுகிறது. இப்போது அத்தகைய உடற் பயிற்சியினால் உடலுக்கு ஏற்படும் நன்மைகளை பார்க்கலாமா\nமன ஆரோக்கியம் : தினசரி 30-45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால், உடல் மற்றும் மூளை புத்துணர்வுடனும், ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் மன நிலையையும் நன்றாக வைக்க உதவும்.\nமேலும் புதிய நியூரான்களை உருவாக்கவும் உடற்பயிற்சி உதவுகிறது. இதனால் அல்சைமர் அல்லது பார்கின்சன் போன்ற மனநோய்களிலிருந்து விடுபடலாம். குறிப்பாக, வாழ்க்கையின் பின்னாட்களில் மனநோய் ஏற்பட்டாலும், அதை தடுக்கும் ஆற்றல் உடற்பயிற்சிக்கு உண்டு.\nஉடலுறவில் குதூகலம் : தினசரி உடற்பயிற்சி செய்தால், உடலின் வலிமையையும் ஆற்றலும் அதிகரிக்கும். அதனால் துணைவியின் முன், ஆண்மையுடன் காட்சி அளிப்பீர்கள். மேலும் உடலுறவும் இன்பம் மிக்கதாக அமையும். சீரான முறையில் உடற்பயிற்சி செய்தால் பெண்களை கவர்வது மட்டுமல்லாமல், ஆண்மை குறைவு போன்றவற்றையும் தடுக்கலாம்.\nபதற்றம் : உடற்பயிற்சி செய்தால் பதற்றத்தின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். மனம் அமைதியாய் இருக்கும். இதனால் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் கவல��களும் நீங்கும்.\nஇதயம் சீராக : உடற்பயிற்சி செய்தால், பல விதமான நோய்களில் இருந்து இதயம் பாதுகாப்பாக இருக்கும். பரம்பரையாக இதய நோய் இருந்தால், உடற்பயிற்சி செய்வதால் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமான வாழ்வை வாழலாம். அதனால் உடற்பயிற்சி செய்து, இதய நோய்களை விட்டு விலகி இருக்கவும்.\nஉடல் எடை : ஆரோக்கியமான உடல் எடையோடு இருப்பது தான் அனைவரின் கனவு. இதை அடைவதற்கு உடற்பயிற்சி மிகவும் உறுதுணையாக இருக்கிறது. தேவையான உடற்பயிற்சியுடன் சரியான உணவை உட்கொண்டால், உடல் கட்டமைப்போடு அழகாக காட்சியளிக்கும்.\nநீரிழிவு : உடல் எடையை குறைக்க மட்டும் உடற்பயிற்சி உதவுவதில்லை, அதிக எடை உள்ள வர்களுக்கு ஏற்படும் சர்க்கரை நோயை தடுக்கவும் உதவியாக இருக்கும். அதிலும் தினசரி உடற்பயிற்சி செய்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.\nரத்த அழுத்தம் : உயர் இரத்த அழுத்தத்தை `அமைதியான கொலைகாரன்' என்றும் அழைப்பர். உயர் ரத்த அழுத்தம் வராமால் தடுக்க சீரான முறையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். மேலும் தசைகளுக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்கும். இதனால் ரத்தக் குழாய்கள் ஓய்வெடுக்க உதவுவதால் இரத்த அழுத்தம் வருவதையும் தடுக்கும்.\nஉடல் உறுதி : அவ்வப்போது உடற்பயிற்சி செய்வதால் அதிகப்படியான வியர்வையானது, நம்மை சோர்வடைய செய்யும். ஆனால் தொடர்ச்சியாக செய்தோமானால் உடல் உறுதி அதிகரித்து, அயர்ச்சியை குறைக்கும். நோய் தடுப்பாற்றல் தொடச்சியாக உடற்பயிற்சி செய்தால், நோய் தடுப்பாற்றல் அமைப்பு அதிகரிக்கும். இதனால் சளி, காய்ச்சல் போன்ற பல வகையான நோய்களில் இருந்தும் விடுபடலாம்.\nஆரோக்கியம் : உடற்பயிற்சி, உடலை ஆரோக்கியத்தோடு வைத்திருக்கும். அதிலும் உடல் தடித்தல், சர்க்கரை நோய், இதய நோய், ரத்தக் கொதிப்பு மற்றும் வாதம் போன்ற பிரச்சனையில் இருந்து நம்மை பாதுகாக்கும்.\nகூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் பொருட்கள் எவை தெரியுமா...\nகூந்தலில் ஏற்படும் வறட்சியை சரி செய்வது எப்படி\nகூந்தல் வறட்சியை போக்கும் கடுகு எண்ணெய்\nகூந்தலின் ஆரோக்கியத்திற்கு செய்ய வேண்டியவை\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naveenaariviyal.wordpress.com/2017/08/", "date_download": "2019-07-21T11:32:08Z", "digest": "sha1:EYQVNFM6HI5PARDEOLCXW2GCGTENDYIQ", "length": 38590, "nlines": 200, "source_domain": "naveenaariviyal.wordpress.com", "title": "August 2017 – நவீன அறிவியல்", "raw_content": "\nஅறிவியல் உலகில் நிகழும் முன்னேற்றங்களை பதிவிடும் வலைப்பதிவு\nகியூபியோ- சித்திரம் பொறிக்கும் லேசர் கருவி\nமரம், ‘பிளாஸ்டிக்’ அட்டை போன்றவற்றின் மீது அழகிய சித்திர வேலைப்பாடுகள், எழுத்துக்களைப் பொறிக்க, கூரிய கருவிகளைத்தான் பயன்படுத்துவர். அதுமட்டுமல்ல, அந்த வேலைப்பாடுகளைத் தெரிந்த கலைஞர்களால் தான் அதைச் செய்ய முடியும்.ஆனால், ஒரு கைப்பைக்குள் அடங்கிவிடக்கூடிய, குட்டியான பெட்டியால் இனி அதை அலட்சியமாகச் செய்ய முடியும் தைவானைச் சேர்ந்த, முல்ஹெர்ஸ் (Mulherz ) என்ற நிறுவனம் தயாரித்துள்ள ‘கியூபியோ’ என்ற கருவி, ஒரு லேசர் கதிர் மூலம் மரச் சாமான்கள், மொபைலின் வெளிப் பகுதி, ஏன் சாதாரண காகிதம் போன்றவற்றின் மேற்பரப்பின் மீது நீங்கள் விரும்பும் வடிவங்களை பொறித்துத் தருகிறது.அதுமட்டுமல்ல, காகிதங்களை எழுத்து, படம் என, பல வடிவங்களில் நேர்த்தியாக கத்தரித்தும் தருகிறது. வெறும், 5 செ.மீ., குறுக்களவுள்ள கியூபியோவை ஒரு முக்காலி மீது நிறுத்தி, கணினியுடன் இணைத்து வேண்டிய வடிவங்களை அதன் செயலியில் வரைந்து கொடுத்தால் போதும். வரையவேண்டிய பரப்பை, கியூபியோவிலிருந்து, 160 செ.மீ., துாரத்தில் வைத்தால், லேசர் கதிர் அந்த உருவத்தை பொறித்துத் தந்துவிடும்.\nபூமி வெப்பமடைவதால் அளவில் சிறுக்கும் கடல் மீன்கள்\nபூமி வெப்பமடைவதால், கடல் நீரின் வெப்ப நிலையும் உயர்ந்து வருகிறது. இதனால், கடல் மீன்களுக்கு என்ன வகை பாதிப்பு ஏற்படும் என்பதை கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். அந்த ஆராய்ச்சியின் முடிவில், கடல் நீரின் வெப்பம் உயர்ந்து கொண்டே போனால், மீன்கள் சுவாசிக்க சிரமப்படும். இதன் விளைவாக கடல் நீரின் வெப்ப நிலை ஒரு டிகிரி அதிகரிக்கும் போது, மீன்களின் வளர்ச்சி விகிதம், 20 முதல் 30 சதவீதம் வரை குறையும் என்றும் அந்த ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். மேலும் 2050 ல் சுமார் 600 வகையான கடல் மீன்களின் அளவு 14-24சதவிகிதம் சுருங்கி இருக்கும் என்று கணிக்கின்றனர். இப்போதே, மீன்கள் மனித உணவில் மிகப்பெரும் பங்கு வகிக்கும் நிலையில், மீன்களின் அளவு குறைவது, அந்த உணவின் அளவு குறைவதற்கு சமம்.\nலேக்டிக் அமிலத்தை ஆல்கஹாலாக மாற்றிக்கொண்டு உறைபனியில் உயிர்வாழும் தங்க மீன்கள்.\nதங்க மீன்கள் மற்றும் அவற்றின் கானிலை உறவினமான க்ரூசியன் க்ராப் ஆகியவற்றின் விநோதமான உயிர்பிழைத்திருக்கும் ஆற்றல் பற்றி 1980களில் இருந்தே விஞ்ஞானிகள் அறிந்திருக்கின்றனர்.\nமனிதர்கள் உள்ளிட்ட பெரும்பாலான முதுகெலும்புள்ள விலங்குகள் ஆக்சிஜன் இல்லாவிட்டால் சில நிமிடங்களில் இறந்துவிடும். ஆனால், இந்த மீன்கள் வட ஐரோப்பாவின் பனி உறைந்த ஏரிகளிலும் குளங்களிலும் ஆக்சிஜன் இல்லாமல் சில மாதங்கள் வரை உயிரோடு இருக்கும் ஆற்றல் பெற்றவை.\nகார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்தை செல்களின் ஆற்றல் மையமான மைட்டோகான்ட்ரியா நோக்கிச் செலுத்துவதற்கு பெரும்பாலான உயிரினங்களில் ஒரே ஒரு புரோட்டின் தொகுப்பு மட்டுமே உண்டு.\nஆக்சிஜன் இல்லாத நிலையில், உட்கொள்ளப்படும் கார்போஹைட்ரேட்டுகள் லேக்டிக் அமிலங்களாக மாற்றப்படுகின்றன. இவற்றை வெளியேற்ற முடியாத நிலையில் இந்த மீன்கள் ஓரிரு நிமிடங்களில் இறந்துவிடும்.\nஆனால், அதிருஷ்டவசமாக இந்த மீன்கள் மற்றொரு புரோட்டின் தொகுப்பை பெற்றுள்ளன. இந்த இரண்டாம் புரோட்டின் தொகுப்பு, ஆக்சிஜன் இல்லாத நிலையில் செயல்பட்டு லேக்டிக் அமிலத்தை ஆல்கஹாலாக மாற்றுகின்றன. பிறகு இந்த ஆல்கஹால் செதில்கள் வழியாக வெளியேற்றப்படுகின்றன.\nபனிக்கட்டி இந்த மீன்களை காற்றில் இருந்து பிரித்துவிடுகின்றன. எனவே, குளம் உறைபனி நிலைக்கு வரும்போது இந்த மீன்கள் கிடைக்கும் எல்லா ஆக்சிஜனையும் நுகர்ந்தபின், உயிர்பிழைக்க ஆல்கஹாலை நாடுகின்றன.\nகாற்றில்லாத, உறைபனி நிலை எவ்வளவு நீளமாக நீடிக்கிறதோ அவ்வளவு தூரம் இந்த மீன்களில் உள்ள ஆல்கஹால் அளவு அதிகமாக இருக��கும்.\nஅளந்து பார்த்தால் 100 மிலி ரத்தத்தில் 50 மிலிகிராம் அளவுக்கும் மிகுதியாக ஆல்கஹால் உயர்ந்துவிடும். இந்த மீன்கள் உடலில் செதில் வரை ஆல்கஹால் நிரம்பி இருந்தாலும், இந்த ‘மது’ அவற்றைக் கொல்வதில்லை. மாறாக, குளிர்காலம் நீண்டகாலம் நீடித்தால் அவற்றின் கல்லீரலில் சேர்த்துவைத்த உணவு மொத்தமும் தீர்ந்துபோய் அவை இறந்துவிடுகின்றன.\nபரிணாம வளர்ச்சியில் தகவமைதல் குறித்து கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடத்தை இது வழங்குகிறது. இத் தகவமைதல் முறை இரண்டாவது ஜீன் தொகுப்பை உருவாக்குகிறது. உயிரினங்கள் தங்கள் முதன்மையான பணிகளை மேற்கொள்ளவும், பயனுள்ள பணிகளைச் செய்யும்பட்சத்தில் பின்னணியில் வேறொரு தொகுப்பை பராமரிக்கவும் இத் தகவமைதல் முறை உதவுகிறது.\nஎத்தனால் உற்பத்தியின் மூலமாக இத்தகைய கடினமான சுற்றுச்சூழலைப் பயன்படுத்திக் கொண்டு உயிர்பிழைக்கும் ஒரே மீன் இனமாக இருக்கிறது க்ரூசியன் க்ராப். இதன் மூலம், நல்ல ஆக்சிஜன் இருக்கும் நீரில் இவை தொடர்பு கொண்டு வாழும் மீன் இனங்களின் போட்டியையும், அவற்றால் வேட்டையாடப்படும் வாய்ப்பையும் இவை தவிர்க்கின்றன என்கிறார் நார்வேயின் ஓஸ்லோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் கேத்ரைன் எலிசபெத் ஃபேஜர்ன்ஸ்.\nஇந்த க்ரூசியன் க்ராப்பின் மரபியல் உறவுக்கார இனமான தங்க மீன்கள், மனிதர்கள் வளர்க்கும் மீன் இனங்களிலேயே அழுத்தங்களில் இருந்து எளிதாக மீண்டு வரும் இனமாக இருப்பது ஆச்சரியம் இல்லை .\nலித்தியம் உள்ள குடிநீர் டெமென்ஷியாவைக் குறைக்கும்\nஇயற்கையாகவே லித்தியம் குழாய் நீரில் காணப்பட்டாலும் அதன் அளவு இடத்திற்கு இடம் மாறுபடும்.\nகுடிநீரில் லித்தியம் அதிக அளவில் இருந்தால் மறதி நோய் என்னும் டிமென்ஷியா நோய் (Dementia) ஏற்படும் அபாயம் குறையும். அதே நேரம் மிதமான அளவு லித்தியம் குடிநீரில் இருந்தால், அது லித்தியம் குறைந்த அளவில் காணப்படும் நீரைவிட அதிக பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது என்கிறது ஆய்வு.\nமூளையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அறியப்படும் லித்தியம் இருமுனை சீர்குலைவு (bipolar disorder) நோய்க்கான சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகிறது.\nமூளையின் உயிரியல் செயல்முறைகளில் விரிவான மாறுதல்களை இத் தனிமம் ஏற்படுத்துவதை பரிசோதனைகள் காட்டுகின்றன.\nவெவ்வேறு டோஸ்களில் (அளவு��ளில்) லித்தியம் உட்கொள்ளப்படும் போது வெவ்வேறு விதமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவற்றில் குறிப்பிட்ட சில அளவுகளில் உட்கொள்ளப்படும்போது மட்டுமே அது நலம் பயக்கும் விதத்தில் மூளையின் நடவடிக்கைகளை மாற்றுகிறது.\nதற்போது டிமென்ஷியாவை தடுப்பதற்கோ, குணப்படுத்துவதற்கோ அல்லது நோய் முற்றுவதைத் தாமதிப்பதற்கோ எந்தவித மருந்தும் இல்லை.\nஉடற் பயிற்சி மூளைத் திறனை பாதுகாக்கும்\nஉடற் பயிற்சி செய்வதால், வயதானவர்களுக்கு மூளைத் திறன் குறைவதை தடுக்க முடியும் என்பதற்கு பல ஆதாரங்கள் வர ஆரம்பித்துள்ளன. ஜெர்மனியில் உள்ள கோத்தே பல்கலைகழகத்தின் (Goethe University) ஆய்வின்படி, மூச்சு வாங்கச் செய்யும் உடற்பயிற்சியால், உடலில் உற்பத்தியாகும், ‘கோலின்’ என்ற வேதிப்பொருள் மூளைத் திறனை பாதுகாப்பதாகத் தெரிய வந்துள்ளது. இதனால், வயதானவர்களின் மூளை செல்கள் அழிவது தடுக்கப்படுவதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nபுற்றுநோயைத் தடுக்கும் குங்குமப் பூ\nஆசிய நாடுகளில் கர்ப்பிணி பெண்களுக்கு பரிந்துரைக்கப்படும் குங்குமப் பூ துகள்கள் புற்று நோயை தடுக்கக்கூடும் என இத்தாலிய மருத்துவ விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.\nகுங்குமப் பூவிலுள்ள பல வேதிப் பொருட்களுள் ஒன்றான, ‘குரோசெட்டின்'(crocetin ) என்பதும் ஒன்று. அதை செயற்கையாக உருவாக்கி, ஆய்வுக்கூடத்தில் சோதித்தபோது புற்று நோய் செல்களின் வளர்ச்சியை அவை தடுத்தன. ஆனால், ஆரோக்கியமான மனித செல்களின் வளர்ச்சியை குரோசெட்டின் தடுக்கவில்லை. எனவே, புற்று நோயை, குறிப்பாக கர்ப்பப்பை புற்று நோய் மற்றும் நுரையீரல் புற்று நோய் ஆகியவற்றை மட்டுப்படுத்த குங்குமப் பூ உதவக்கூடும் என இத்தாலிய விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அடுத்து புற்று நோயாளிகளுக்கு குரோசெட்டினைத் தந்து பரிசோதிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.\nஉப்பு மற்றும் குளிர் திரவங்களின் வடிவில் உபரி மின் சக்தியை சேமித்து, வேண்டும்போது பயன்படுத்தும் ஒரு பழைய தொழில்நுட்பத்தை கையிலெடுத்திருக்கிறது கூகுளின் பரிசோதனை நிறுவனமான, ‘மால்ட்டா.\nமால்ட்டாவின் தொழில்நுட்பம், இரண்டு, மூன்று பகுதிகளைக் கொண்டது. மின்சாரத்தை வெப்பமாக மாற்றி உப்புக் கலனில் சேமிக்கும் பகுதி, குளிர் சக்தியாக மாற்றி ஹைட்ரோகார்பன் கலனில் சேமிக்கும் பகுதி, காற்றிலிருந்த��� மின்சாரத்தை தயாரிக்கும், ‘டர்பைன்’ பகுதி. சேமிக்கப்பட்ட வெப்பம் மற்றும் குளிர் சக்திகள் டர்பைன் பகுதிக்கு வரும்போது காற்றழுத்தம் உருவாகி டர்பைன் வேகமாக சுழல, மின்சாரம் உற்பத்தியாகிறது.\nஇந்த தொழில்நுட்பம் பல அளவுகளில், உலகின் பகுதிகளில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், அவற்றிலுள்ள ஆபத்துகளை நீக்கி, பாதுகாப்பை அதிகரித்திருப்பதும், விலை குறைவான பொருட்களை பயன்படுத்துவதும், பராமரிப்பு செலவுகளை குறித்திருப்பதும் தான் மால்ட்டாவின் ஆராய்ச்சி செய்திருக்கும் மாயங்கள்.\nஉலகின் நீளமான தொங்கு பாலம்\nசுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில், இரு குன்று ஊர்களை இணைக்கும், 1,620 அடி (494 metres) நீள தொங்கு பாலம் அண்மையில் திறக்கப்பட்டது. உலகிலுள்ள தொங்கு பாலங்களிலேயே இதுதான் நீளமானது என, சுவிட்சர்லாந்து சுற்றுலா துறை விளம்பரம் செய்துள்ளது. இரண்டரை அடிக்கும் சற்று குறைவான குறுக்களவுள்ள இந்த நடைப் பாலத்தில், யாரும் எதிரெதிரே நடக்க முடியாது. முறை வைத்து தான் இரு மருங்கில் இருப்பவர்களும் நடந்து செல்ல வேண்டும்.\nமுற்றிலும் இரும்பினால் ஆன இந்த பாலம் கடல் மட்டத்திலிருந்து 2200 மீட்டர் உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதை நிறுவ வெறும் பத்து வாரங்களே ஆனது.\nகின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தின் படி, ஜப்பானில், கியூசுய் பள்ளத்தாக்கிலுள்ள, 1,279 அடி உள்ள தொங்கு பாலம் தான் மிக நீளமான நடைப் பாலம். ஆனால், அதை சுவிட்சர்லாந்தின் நடைப் பாலம் மிஞ்சிவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/tag/9-month-baby-food/", "date_download": "2019-07-21T11:16:23Z", "digest": "sha1:W5BBDL7BGSEZLS4EXBGTIDJH2OCPQRNX", "length": 6652, "nlines": 49, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "9 month baby food Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\n9 மாத குழந்தைக்கான உணவு அட்டவணை\n9 மாத குழந்தைக்கு என்னென்ன உணவு வகைகள் கொடுக்கலாம் உங்கள் குழந்தைக்கு என்ன உணவைக் கொடுப்பது, குழந்தையை எப்படிச் சாப்பிட வைப்பது என்பது குறித்தும் ஒரு முடிவுக்கு நிச்சயம் வந்திருப்பீர்கள்… இந்தக் கால கட்டத்தில் உங்கள் குழந்தைக்கு பல் முளைப்பது, சாப்பிட அடம் பிடிப்பது போன்ற காரணங்களால் உணவு நேரம் என்பது அம்மாக்களுக்கும் குழந்தைகளுக்கும் கூட போரடிக்ககூடிய ஒன்றாக மாற�� இருக்கும். அதனால், இனி வரும் நாட்களில் குழந்தையை ஆர்வமாக சாப்பிட வைக்க என்ன செய்வது என்பது…Read More\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\nபிரிவுகள் Select Category அரிசி (15) இனிப்பு (18) இன்ஸ்டன்ட் ஃபுட் மிக்ஸ் (5) உணவு அட்டவனைகள் (11) என் குழந்தைக்கு இதை கொடுக்கலாமா (9) ஓட்ஸ் (5) கஞ்சி (21) கர்ப்பிணிகளுக்கான டிப்ஸ் (2) கிச்சடி (7) கீர்-பாயசம் (3) குழந்தைகளுக்கான பொம்மைகள் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (4) கோடை கால உணவுகள் (6) கோடை காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி (9) ஓட்ஸ் (5) கஞ்சி (21) கர்ப்பிணிகளுக்கான டிப்ஸ் (2) கிச்சடி (7) கீர்-பாயசம் (3) குழந்தைகளுக்கான பொம்மைகள் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (4) கோடை கால உணவுகள் (6) கோடை காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி (4) கோதுமை (4) சிக்கன் (1) சிறு தானியம் (3) சிற்றுண்டிகள் (11) ஜூஸ் (10) திட உணவு (4) திட உணவுகள் (2) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் (4) பயணம் (1) பயணம் போது சாப்பிடுவது (7) பாட்டி வைத்தியம் (17) முட்டை வகை உணவு (1) லஞ்ச் பாக்ஸ் (1) லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் (12) லிட்டில் மொப்பெட் ஹார்ட் ஃபவுண்டேஷன் (1) விரல்களால் உண்ணத்தக்கவை (4) ஸூப் (7) ஸ்கின் கேர் (2) ஸ்பெஷல் ரெசிப்பீஸ் (1) ஹெல்த் (3) ஹெல்த் மிக்ஸ் (7) ஹோலி ரெசிப்பீஸ் (1)\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/newsvideo/2017/12/21124646/R-K-NAGR-ELACTION.vid", "date_download": "2019-07-21T10:55:26Z", "digest": "sha1:7JS7LKCQ4ZQY3GVZFBMR7NC7XEOKJYJ2", "length": 4168, "nlines": 132, "source_domain": "video.maalaimalar.com", "title": "ஆர்.கே.நகர் தொகுதியில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது", "raw_content": "\nஇன்றைய முக்கிய செய்திகள் 21-12-17\nஆர்.கே.நகர் தொகுதியில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது\nஜெயலலிதா சிகிச்சை வீடியோவும்.. ஆர்.கே நகர் தேர்தலும்\nஆர்.கே.நகர் தொகுதியில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது\nஆர்.கே.நகர் தொகுதியில் பலத்த பாதுகாப்புடன் நாளை ஓட்டு எண்ணிக்கை\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடாவும் பாக்யராஜின் நையாண்டியும்\nஆர்.கே.நகர் வாக்காளர்களை பெண்கள் மூலம் கவரும் தினகரன்\nஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்த மத்திய- மாநில அரசுகள் சதி: திருமாவளவன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/rakul-preet-singh-angry-with-second-heroine-system/14635/", "date_download": "2019-07-21T10:35:43Z", "digest": "sha1:M7RYVSQDDHRDJB4VVHC4PUZ7W466MDEW", "length": 7510, "nlines": 72, "source_domain": "www.cinereporters.com", "title": "அப்படியெல்லாம் செய்தால் படத்தை விட்டு வெளியேறுவேன்: மிரட்டும் ரகுல் ப்ரீத்சிங் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் அப்படியெல்லாம் செய்தால் படத்தை விட்டு வெளியேறுவேன்: மிரட்டும் ரகுல் ப்ரீத்சிங்\nஅப்படியெல்லாம் செய்தால் படத்தை விட்டு வெளியேறுவேன்: மிரட்டும் ரகுல் ப்ரீத்சிங்\nரகுல் ப்ரீத் சிங், கார்த்தி நடிப்பில் வெளிவந்த படம் அனைவரது பாராட்டையும் பெற்றது. இந்நிலையில் ரகுல் ஸ்பைடா் படத்தை ரொம்பவும் நம்பியிருந்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு கைகொடுக்கவில்லை. படம் வந்த வேகத்திலேயே திரும்பி போய் விட்டது. இந்த படத்தினால் தமிழ்,தெலுங்கில் தனது சினிமா படவாய்ப்புகள் தன்னை தேடும் வரும் என்று மனக்கணக்கு போட்டு வைத்திருந்தார். ஆனால் அவருடைய அந்த எண்ணம் பலிக்கவில்லை.\nஇந்நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் சூா்யாவுடன் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கவிருக்கிறார். ஆனால் இந்த படத்தில் இரண்டாவது நாயகி தான் ரகுல் என்று பேச்சு அடிப்படுகிறது. இதைபற்றி ரகுல் கோபமாக பேசியுள்ளார்.\nஅவா் கூறிய என்னவெனில், நான் நடித்து வரும் எல்லாம் படங்களிலும் முதன்மை ஹீரோயினாக தான் நடித்து வருகிறேன். என்னுடன் நடிக்கும் படங்களில் இரண்டு மூன்று நாயகிகள் நடித்தாலும், அதை எல்லாம் காரணம் சொல்லி எனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை கொஞ்சம் கூட குறைக்கவில்லை இயக்குநா்கள். என்னை டம்மியாக்கி மற்ற நடிகைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, அப்படி நான் இரண்டாவது நாயகி என்று தெரிந்தால் அந்த படங்களில் இருந்து நான் வெளியேறி விடுவேன் என்று சற்று கடுமையாக கூறியுள்ளார்.\nபிக்பாஸில் இருந்து இன்று எலுமினேஷன் யார் தெரியுமா\nஎதுவும் பேச முடியவில்லை..சூர்யாவின் நிலையும் அதே.. எஸ்.ஏ.சி பேட்டி\nநடிகைகளை பீரில் குளிக்க வைத்த இயக்குனர் – சர்ச்சை வீடியோ\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,095)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,758)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,200)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,758)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,041)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,801)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2298607&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+dinamalar%2FFront_page_news+%28Dinamalar.com+%7C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%29", "date_download": "2019-07-21T10:51:54Z", "digest": "sha1:DLYFVZ2BFCATIEIVTV2SO6VIY5IWO2DO", "length": 21977, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு!| Dinamalar", "raw_content": "\nபிரச்னைகளுக்கு அமித் ஷா தீர்வு காண்பாரா\nதாமரை மலர ரஜினியுடன் கூட்டணி\nபதிவு செய்த நாள் : ஜூன் 16,2019,01:10 IST\nகருத்துகள் (6) கருத்தை பதிவு செய்ய\nநாட்டின் வளர்ச்சிக்கு உதவும்படி மாநில அரசுகளுக்கு...\n'நிடி ஆயோக்' கூட்டத்தில், பிரதமர் மோடி பேச்சு\nபுதுடில்லி : ''நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில், ஒவ்வொரு மாநிலமும், தனக்குள்ள உண்மையான திறனை உணர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாவட்ட அளவிலும், இதற்கான முயற்சிகள் துவங்க வேண்டும்,'' என, டில்லியில் நேற்று நடந்த, 'நிடி ஆயோக்' கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.\nமத்திய அரசுக்கு, திட்டங்கள் தொடர்பான ஆலோசனை வழங்கும், நிடி ஆயோக் அமைப்பின், ஐந்தாவது நிர்வாகக் குழு கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. கூட்டத்தை துவக்கி வைத்து, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவ���ு: உலகின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழாவான, லோக்சபா தேர்தலை சமீபத்தில் நாம் சந்தித்தோம். தற்போது, நாட்டின் வளர்ச்சிக்காக, ஒவ்வொருவரின் வளர்ச்சிக்காக, நாம் இணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது.\nவறுமை, வேலைவாய்ப்பின்மை, வறட்சி, வெள்ளம், ஊழலுக்கு எதிரான நடவடிக்கை, வன்முறை ஒழிப்பு என, அனைத்தையும் நாம் அனைவரும் இணைந்து எதிர் கொள்ள வேண்டும். தற்போது நாட்டின், மொத்த பொருளாதாரம், 130 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. வரும், 2024க்குள், 349 லட்சம் கோடி ரூபாயாக இதை உயர்த்த வேண்டும்.\nஇது சற்று சவாலான விஷயம்தான்; ஆனால், முயன்றால், எட்டக் கூடிய ஒன்று. ஜி.டி.பி., எனப்படும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை உயர்த்த வேண்டும். இதற்கு, அனைத்து மாநிலங்களும் உதவ வேண்டும். தங்களுடைய மாநிலத்தின் அடிப்படை திறன் என்ன என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். மாவட்ட அளவில், ஜி.டி.பி., வளர்ச்சிக்கான பணிகள் நடக்க வேண்டும். தற்போது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், வறட்சி நிலவுகிறது. இதை எதிர்கொள்ள, ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.\nவரும், 2022க்குள் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என, அனைவரும் விரும்புகிறோம். இதற்கான இலக்குகளை வகுத்து, அதன்படி செயல்பட வேண்டும். துாய்மை இந்தியா இயக்கம், இலவச மருத்துவக் காப்பீடு போன்ற திட்டங்கள், மத்திய, மாநில அரசுகள் எவ்வாறு இணைந்து செயல்படலாம் என்பதற்கான உதாரணங்கள்.\nவிவசாயிகளின் வருவாயை, 2022க்குள், இரட்டிப்பாக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். இதை எட்ட வேண்டுமானால், மீன்வளம், கால்நடை பராமரிப்பு, தோட்டக்கலை உள்ளிட்டவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும். விவசாயிகளுக்கான பண உதவி திட்டத்தை, நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும்.\nவிவசாய துறையில் மிகப் பெரிய புரட்சி ஏற்பட வேண்டும். தனியார் முதலீடு, உணவுப் பொருட்கள் சேமிப்பு என, அனைத்திலும் மாற்றம் கொண்டு வர வேண்டும். உணவு பதப்படுத்துதல் துறையும், உணவு உற்பத்தியை விட அதிக வேகமாக செயல்பட வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும், நக்சல் பயங்கரவாதத்துக்கு எதிராக உறுதியான, இறுதியான நடவடிக்கையை துவக்க உள்ளோம். பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்படும்.\nமக்களின் உடல்நலனில் அதிக அக்கறை காட்டப்படும். வரும், 2025க்குள், காசநோய் முழுமைய��க அகற்றப்பட வேண்டும். ஆயுஷ்மான் பாரத் என்ற, இலவச மருத்துவக் காப்பீடு திட்டத்தை, இதுவரை செயல்படுத்தாத மாநிலங்களிலும் செயல்படுத்த வேண்டும். அனைவருடன் இணைந்து, அனைவரின் நலனுக்காக மற்றும் அனைவரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப என்ற கோஷத்தின் அடிப்படையில், அனைத்து மாநிலங்களும் ஒன்றாக இணைந்து செயல்படுவோம். இவ்வாறு அவர் பேசினார்.\nநிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, டில்லி வந்த, காங்., ஆளும் மாநில முதல்வர்கள், மன்மோகன் சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினர். காங்.,கைச் சேர்ந்த, மத்திய பிரதேச முதல்வர், கமல்நாத்; ராஜஸ்தான் முதல்வர், அசோக் கெலாட்; புதுச்சேரி முதல்வர், நாராயணசாமி; சத்தீஸ்கர் முதல்வர், புபேஷ் பாஹல் ஆகியோர், இதில் பங்கேற்றனர். இவர்களைத் தவிர, கர்நாடகாவில், காங்.,குடன் இணைந்து கூட்டணி அரசு அமைத்துள்ள, மதச் சார்பற்ற ஜனதா தளத் தலைவர், குமாரசாமியும், இந்த சந்திப்பில் பங்கேற்றார். நிடி ஆயோக் கூட்டத்தில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து, மன்மோகன் சிங்கிடம் அவர்கள் ஆலோசனை கேட்டனர்.\nபிரதமர் தலைமையில் நடந்த நிடி ஆயோக் கூட்டத்தில், பெரும்பாலான மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். அதே நேரத்தில், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி புறக்கணித்தார். 'நிதி அதிகாரம் இல்லாத இந்தக் கூட்டத்தில் பங்கேற்பது வீண்' என, அவர் கூறியிருந்தார். தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான, சந்திரசேகர ராவ், நேற்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. 'மாநிலத்தின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், 80 ஆயிரம் கோடி ரூபாயில், காலேஸ்வரம் பாசன நீர் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணியில் இருப்பதால், இந்தக் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலம் சரியில்லாததால், காங்.,கைச் சேர்ந்த பஞ்சாப் முதல்வர், அமரீந்தர் சிங்கும், கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக, மாநில நிதி அமைச்சர் மன்பிரீத் பாதல் பங்கேற்றார்.\nநீங்கள் பேசும் மக்களின் பிரச்னைகளை செயல் படுத்த துணிந்தால் நீங்கள் நினைப்பது போல் 50 ஆண்டுகாலம் உங்கள் ஆட்சி தொடரும்... மக்கள் ஆதங்கமும் இதுதான்... மக்களுக்காக ஒரு அரசு இருக்காதா என ஏங்கும் மக்களின் குரல் உங்களுக்கு கேட்கும் என்றால் உங்கள் ஆட்சி நல் ஆட்சியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை... சிறு குறு தொழில் செய்பவர்களுக்கும் நலத்திட்டங்கள் கொண்டு வாருங்கள்... புதிதாக தொழில் தொடங்குவோரை ஊக்குவிக்கவும் வழி செய்யுங்கள்...\nகுடிநீர்,விவசாயம்,,மீனளம், கால்நடை,சுகாதாரம்,கிராம கைவினை பொருட்கள்,உணவுபங்கீடு,கிராமப்புற தொழில் முனைவோர்,வறட்சி பணிகள்,நீர் மேலாண்மை விவசாய பொருள் சந்தை படுத்துதல் போன்ற கிராம சார்பு திட்டங்களை,கீழிருந்து மேலாக பஞ்சாயத் ராஜ் மூலம் மாவட்ட ஆட்சியரால் திட்டங்கள் தொகுக்கப்பட்டு நேராக கிராம மற்றும் சமுதாய வழற்சித்துறைக்கு அனுப்பி ஒப்புதலுடன் உடன் செலவு செய்யப்படவேண்டும்.அதற்க்கு ஊராட்சியை வலுப்படுத்துக.\nவிளை நிலங்கள் மனைகளாகவும், மால்களாகவும் மாற்றப்படுவது தடை செய்தல் விவசாயத்தின் அடிப்படை முன்னுரிமை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/08/blog-post_9.html", "date_download": "2019-07-21T11:10:20Z", "digest": "sha1:HVWOKNMVLVZJDLQVG3ENO5F25RAXOGUE", "length": 8422, "nlines": 97, "source_domain": "www.manavarulagam.net", "title": "இலங்கையில் பொலிஸ் பல்கலைக்கழகம் – பிரதமர் ! - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / News / இலங்கையில் பொலிஸ் பல்கலைக்கழகம் – பிரதமர் \nஇலங்கையில் பொலிஸ் பல்கலைக்கழகம் – பிரதமர் \nஇந்நாட்டில் பொலிஸ் மற்றும் குற்றவியல் நீதி தொடர்பில் சர்வதேச மட்டத்தில் பொலிஸ் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nபண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சர்வதேச பொலிஸ் மற்றும் ஸ்ரீ லங்கா பொலிஸ் இணைந்து ஏற்பாடு செய்த தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலுள்ள பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச குற்றச்செயல்களை தடுப்பது தொடர்பிலான சிரேஷ்ட அதிகாரிகளின் மாநாட்டில் கலந்து உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.\nபிரதமர் மேலும் அக்கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையில், 1977ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரையான காலப்பகுதியில் இலங்கை இராணுவம் பாரியதொரு வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும் ஆனால் அவ்வாறான ஒரு முன்னேற்றம் பொலிஸ் பிரிவில் காணமுடியவில்லை என்றும் குறிப்பிட்டார்.\nஅத்தோடு இலங்கை பொலிசுக்கு சொந்தமான சகல பிரிவுகளும் சர்வதேச செயற்பாடுகளோடும் உலக நிலைப்பாடுகளோடும் ஒற்றுப்போகக்கூடிய விதத்தில் மாற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்ட பிரதமர் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அதனூடாக தெற்காசிய நாடுகளும் பயனடையும் என மேலும் தெரிவித்தார்.\nஇலங்கையில் பொலிஸ் பல்கலைக்கழகம் – பிரதமர் \nOffice Aide, Clerk, Computer Operator - மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு\nமாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / ப...\nஅறிமுகம் - துப்பறிவாளர் நேசமணி கதைகள் | Nesamani Stories (Introduction)\nஅறிமுகம் துப்பறிவாளர் நேசமணி (மற்றும் Dr சுந்தரம்) கதைகள்.. துப்பறிவாளர் நேசமணி மற்றும் Dr சுந்தரம் இருவரும் இந்தியாவில் ...\nதன்னம்பிக்கை கதை - பஞ்சவர்ணக் கிளிகள்..\nதன்னம்பிக்கை கதை - பஞ்சவர்ணக் கிளிகள்.. மிகப் பெரிய சக்கரவர்த்தி அவன். அவனுக்கு கீழ் பல சிற்றரசுகள் உள்ளன. ஒரு முறை இந்த அரசனின் அவைக்...\nமுகாமைத்துவ உதவியாளர், கள உத்தியோகத்தர், சாரதி - தேயிலை ஆராய்ச்சி சபை (Tea Research Board)\nதேயிலை ஆராய்ச்சி சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / பதவி வெற்றிடங்கள்: - ...\nமுகாமைத்துவ உதவியாளர் | Management Assistant (Accounts, Audit) - தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை\nதேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / பதவி வெற்...\nஎமது பதிவுகளை உடனுக்குடன் SMS வழியாக இலவசமாகப் பெற்றுக்கொள்ள:\nஎன type செய்து 40404 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24346", "date_download": "2019-07-21T11:56:01Z", "digest": "sha1:Q4FWPMUJWO7KB76ZWTQA2RR2HLVIDVFH", "length": 6612, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றுவதன் காரணம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீகம் தெரியுமா\nஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றுவதன் காரணம்\nராமனுக்கும், ராவணனுக்கும் நடந்த யுத்தத்தில், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ ராம, இலக்குவர்களைத் தனது தோளில் சுமந்தார். அதன் காரணமாக, ராம பிரானால் போரில் எளிதில் வெற்றி பெற முடிந்தது. என்றாலும், தோளில் ஸ்ரீ ராம, இலக்குவர்களைத் சுமந்த போது ராவணன் மற்றும் மற்ற அரக்கர்கள் விடுத்த அம்பினால் ஸ்ரீ ஆஞ்சநேயரின் உடலில் ரத்தக் காயங்கள் (பல இடங்களில்) ஏற்பட்டது. அப்பொழுது, ஸ்ரீ ராமர் தனது கரத்தால் ஆஞ்சநேயரின் உடலில் வெண்ணெயை சாற்றினார். அதன் மூலம் ஸ்ரீ ஆஞ்சநேயரின் உடல் ரணங்கள் மறைந்து அவருக்கு குளிர்ச்சி ஏற்பட்டது. இவ்வாறு முதன் முதலில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாத்தியது ஸ்ரீ ராமர் தான். இந்த இனிய சம்பவத்தை (ராமபிரான் அன்போடு) அனுமனுக்கு வெண்ணெய் சாற்றியதை) நினைவு படுத்தும் விதமாகவும், மேலும் வெண்ணெய்க் காப்பு சாற்றுகின்றனர். வெண்ணை சாற்றுவதன் மூலம் ஆஞ்சநேயரை குளிர்விப்பதர்க்காகவும் பக்தர்கள் இன்று வரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்க் சாற்றி வழிபடுகின்றனர்.\nமேஷ ராசிக் குழந்தைகள் எப்படியிருப்பார்கள்\nதிருவிளக்கில் ஏற்றப்பட்ட தீபம் தானாக அனையலாமா\nதிருவண்ணாமலை கிரிவலத்தை பௌர்ணமி அன்று மட்டும்தான் மேற்கொள்ள வேண்டுமா\nஆனி மாதத்தில் குடும்பத்தின் மூத்த மகனுக்கோ மகளுக்கோ திருமணம் செய்யக் கூடாது என்பது சரியானதா\nஅத்திகிரிக்கு ஏன் இருபத்து நான்கு படிகள்\nஅனந்த ஸரசுக்குள் அத்திவரதர் ஏன்\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2012/05/gmail-chat-block-unblock.html", "date_download": "2019-07-21T11:40:33Z", "digest": "sha1:BRZFHMHF2NF3BBWE3DXFZ457IWCXLQ42", "length": 9750, "nlines": 58, "source_domain": "www.karpom.com", "title": "Gmail Chat-இல் Block செய்தவர்களை Unblock செய்வது எப்படி? | கற்போம்", "raw_content": "\nதமிழ் ��ொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » Computer Tricks » Gmail » internet » இமெயில் » இன்டெர்நெட் » கம்ப்யூட்டர் டிப்ஸ் » தொழில்நுட்பம் » Gmail Chat-இல் Block செய்தவர்களை Unblock செய்வது எப்படி\nGmail Chat-இல் Block செய்தவர்களை Unblock செய்வது எப்படி\nin Computer Tricks, Gmail, internet, இமெயில், இன்டெர்நெட், கம்ப்யூட்டர் டிப்ஸ், தொழில்நுட்பம் - on 11:19 AM - 3 comments\nகடந்த பதிவில் எப்படி நமக்கு தொடர்பில்லாத நண்பர்களை சாட் லிஸ்ட்டில் இருந்து நீக்குவது என்று பார்த்தோம். சில சமயங்களில் நாம் தவறுதலாக சிலரை நீக்க வாய்ப்பு உள்ளது, அல்லது நீக்கியவரை மீண்டும் சேர்க்க வேண்டிய சூழ்நிலை வரலாம். அந்த நிலையில் எப்படி எளிதாக அவர்களை சேர்ப்பது என்று பார்ப்போம்.\nஎல்லோரும் அறிந்த Gtalk மூலமே இதை செய்ய போகிறோம்.\n1. முதலில் Gtalk மென்பொருளை இங்கே சென்று தரவிறக்கம் செய்து கொள்ளவும்.\n2. அதை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யவும். பின்னர் உங்கள் ஜிமெயில் தகவல்களை கொடுத்து அதில் நுழையவும்.\n3. இப்போது மேலே Settings என்று இருக்கும் அதை கிளிக் செய்யவும்.\n4. இப்போது வரும் விண்டோவில் Blocked என்பதை தெரிவு செய்யவும்.\n5. இதில் நீங்கள் பிளாக் செய்தவர்கள் பெயர் இருக்கும். குறிப்பிட்ட நபரின் பெயர் மீது கிளிக் செய்து Un Block செய்து விடவும்.\n6. அவ்வளவே. இனி அவர்கள் உங்கள் சாட் லிஸ்ட்டில் இருப்பார்கள்.\nவேறு ஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழே கேளுங்கள்.\nLabels: Computer Tricks, Gmail, internet, இமெயில், இன்டெர்நெட், கம்ப்யூட்டர் டிப்ஸ், தொழில்நுட்பம்\nஅன்பின் பிரபு கிருஷ்ணா - நல்ல நல்ல தகவல்களை அவ்வப்போது பகிர்வது பாராட்டுக்குரிய் செயல். வாழ்க வளமுடன். நட்புடன் சீனா\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-07-21T11:47:31Z", "digest": "sha1:HIMVU44YJTLS2CV5OGW33R5SYZOXMSMN", "length": 10232, "nlines": 83, "source_domain": "www.namadhuamma.net", "title": "ஓடும் பேருந்தில் கழுத்தை அறுத்து பெண் தற்கொலை முயற்சி... - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவ��� ஒத்திவைப்பு…\nநீர் மேலாண்மை இயக்கம் மக்கள் இயக்கமாக மாற்றம் – முதலமைச்சர் அறிவிப்பு…\nதமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை – துணை முதலமைச்சர் உறுதி…\nநிதி மேலாண்மையில் தமிழகம் தலையாய மாநிலமாக திகழ்கிறது – துணை முதலமைச்சர் பெருமிதம்…\nஅரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய குழு பரிந்துரை விரைவில் வெளியீடு – பேரவையில் துணை முதலமைச்சர் அறிவிப்பு…\nவேளச்சேரி ரயில் நிலையத்தில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் – சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் அறிவிப்பு…\nதமிழகத்தில் நியாயமாகவும் சுதந்திரமாகவும் தேர்தல் நடத்த முழு ஒத்துழைப்பு – துணை முதலமைச்சர் உறுதி…\nஎம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு…\nகாவேரி நதிநீர் பிரச்சினை விவகாரம்,தவறை நியாயப்படுத்தி பேசுவதா ஸ்டாலினுக்கு முதல்வர் காட்டான பதில்…\nஅணை பாதுகாப்பு சட்ட மசோதாவை திரும்ப பெற அரசு தொடர் நடவடிக்கை – சட்டப்பேரவையில் முதலமைச்சர் உறுதி…\nசிறந்த தாலுகாக்களுக்கு ஆண்டுதோறும் விருது – துணை முதலமைச்சர் அறிவிப்பு…\nகஜா புயலுக்கு சேதமடைந்த மின்கம்பங்கள் விரைவில் அகற்றம் – அமைச்சர் பி.தங்கமணி உறுதி…\n7 தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் – பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு…\nகூட்டுறவு நியாயவிலை கடை பணியாளர்களுக்கு குடும்ப நல நிதி ரூ.3 லட்சமாக உயர்வு – சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு …\nதிருச்சி மாவட்டத்தில் தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம் – பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு…\nஓடும் பேருந்தில் கழுத்தை அறுத்து பெண் தற்கொலை முயற்சி…\nசேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் பேனாக்கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்ட சம்பவம் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.\nமேட்டூர் தொழிலாளர் இல்லம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சந்தானம் – அகல்யா தம்பதியர். இவர்களுடைய ஒரே மகளான காயத்ரி, வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை 7 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nஒரே மகள் இப்படி செய்து விட்டாளே என்ற கோபத்தில், அவருடைய தந்தை காயத்ரியை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. தாய் அகல்யா சம���தானம் ஆகி விட்ட போதிலும், கணவர் ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் தவித்த அவர் மன உளைச்சலுக்கு ஆளானதாக சொல்லப்படுகிறது.\nஇந்த நிலையில், நேற்று மாலை நெத்திமேடு பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு தனியார் பேருந்தில் சென்ற அகல்யா, தமது மகள் வசிக்கும் குள்ளமுடையானூர் பெயர் பலகையை பார்த்துள்ளார். அப்போது கையில் வைத்திருந்த பேனாக்கத்தியை எடுத்து கழுத்தை அறுத்துக் கொண்டார். ரத்தம் பீறிடவே பயணிகள் அலறினர்.\nஉடனடியாக அவர் மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து கருமலைக் கூடல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதிருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்…\nகோவாவில் 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்தனர்…\nஅரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய குழு பரிந்துரை விரைவில் வெளியீடு – பேரவையில் துணை முதலமைச்சர் அறிவிப்பு…\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் மறைவு : பிரதமர் மோடி இரங்கல்…\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு…\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்…\nதேர்தல் வந்தாலே ஸ்டாலின் தோல்வி பயத்தில் உளறுவார் – நடிகை விந்தியா கடும் தாக்கு…\nஉள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு – வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…\nநமது அம்மா ஆசிரியர் இல்ல திருமண விழா : முதல்வர், துணை முதல்வர்,அமைச்சர்கள் நேரில் வாழ்த்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D&si=0", "date_download": "2019-07-21T11:24:14Z", "digest": "sha1:3XJQYPFLB47VEFBQILRFUR3UCXCNW7I7", "length": 12474, "nlines": 255, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » சிந்துபாத்தின் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சிந்துபாத்தின்\nசிந்துபாத்தின் சாகச கடற் பயணங்கள்\nஎழுத்தாளர் : அருள்நம்பி (Arulnambi)\nபதிப்பகம் : நற்பவி பிரசுரம் (Narpavi Prasuram)\nபதிப்பகம் : கலைஞன் பதிப்பகம் (Kalaignaan Pathippagam)\nஎண்ணும் மனிதன் (மல்பா தஹான்) - Ennum manithan\nபுதின வடிவில் இப்புத்தகம் அமைந்திருக்கிறது. பெர்சிய நாட்டைச் சேர்ந்தவன் இந்த எண்ணும் மனிதன் 'பெரமிஸ் சமீர்'. ஆடு மேய்க்கும் பணியில் இருக்கும்போது ஆடுகள் தொலைந��து விடாமல் இருப்பதற்கென அவற்றை எண்ணத் தொடங்கியவன், வெவ்வேறு முறைகளில் எண்ணி, பின் எண்ணுதலின் மீதிருந்த போதை [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nபதிப்பகம் : அகல் பதிப்பகம் (Agal Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nsamaya, பண், பட்டுக்கோட்டை%பிரபாகர், விசாகன், thamu, காமராஜர் வழிகாட்டி, நெடுமாற, பயணங்கள், இரா முருகன், ni, பணி, tnpsc தமிழ், பாரதியார் பாடல்கள், டாக்டர் எம்.ஜி. அண்ணாதுரை, டாக்டர் அ. கேசவ், சக்தியைப் பெரு\nஅருவருப்பான விவகாரம் - Aruvaruppaana Vivakaaram\nஜீவா வாழ்க்கை வரலாறு - Jeeva Valkai Varalaru\nஉலக நாதர் அருளிய உலக நீதிக் கதைகள் -\nஇயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன\nமனதில் மறைந்திருக்கும் சக்தி - Manathil marainthirukkum sakthi\nவடக்கேமுறி அலிமா - Vadakkemuri Alima\nமென் காற்றில் விளைசுகமே (ஒலிப்புத்தகம்) -\nபொது அறிவுப் பூங்கா - Podhu Arivu Poonga\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/category/creatives/page/2/international", "date_download": "2019-07-21T10:32:40Z", "digest": "sha1:3SEDOH3A3WFM2OSQMPOZYYDP6PFYGUNM", "length": 10328, "nlines": 199, "source_domain": "lankasrinews.com", "title": "Creatives Tamil News | Breaking News and Best reviews on Creative | Online Tamil Web News Paper on Creative | Lankasri News | Page 2", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nAndroid Wear சாதனங்களில் போக்கிமேன் கோ\n\"அங்க வச்சிட்டு இங்கே தேடுவது\" என்ற பழமொழியை தவிடுபொடியாக்கிய அப்பிள்\nபுகைப்படத்துறை ஜாம்பவானின் புதிய கண்டுபிடிப்பு - இனி DSLR தேவையில்லை\nபுதிய கண்டுபிடிப்புகளுக்கு மவுசு எப்பவும் குறையாது\n இதோ வந்துவிட்டது புதிய சாதனம்\nஅழுக்கு நீரை வெறும் 20 நிமிடங்களில் சுத்தமான நீராக்கும் அதி நவீன சாதனம்\nகிறியேட்டிவ் August 20, 2016\nஸ்மார்ட் டாட்டூஸ்: இனி தொட்டால் போதும்\nகிறியேட்டிவ் August 14, 2016\nகுட்டி சிலையாக மாற ரெடியா\nகிறியேட்டிவ் August 06, 2016\nஉடல் மாற்றங்களை கண்காணிக்க அதி நவீன வயர்லெஸ் சென்சார்\nகிறியேட்டிவ் August 04, 2016\nகிறியேட்டிவ் June 23, 2016\nஇனி இப்படியும் பல் துலக்கலாம்\nகிறியேட்டிவ் June 10, 2016\nஉலகை மாற்றியவர்கள் பட்டியல்: டைம் இதழில் இடம்பிடித்த தமிழர்\nகாகிதம் போல் மடக்ககூடிய தொடுதிரைகள்\nகிறியேட்டிவ் June 07, 2016\nஉங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் “கூகுள் ஹோம்”\nகிறியேட்டிவ் May 29, 2016\nஉடனடியாகவே மொழிபெயர்க்கும் புதிய Earbuds\nகிறியேட்டிவ் May 19, 2016\nதாவரங்களை பாதுகாக்க சுழலும் சைபர் தோட்டம்\nகிறியேட்டிவ் May 15, 2016\nஉடற்பயிற்சி கண்காணிப்பு சாதனத்தை அறிமுகம் செய்யும் Huawei\nகிறியேட்டிவ் May 12, 2016\nநிறம் மாறும் ஆடைகள், ஆச்சர்யம் தான்\nகிறியேட்டிவ் May 09, 2016\nமனித தோலைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் தொழில்நுட்பம்: கற்பனையை தாண்டிய கண்டுபிடிப்பு\nகிறியேட்டிவ் May 07, 2016\n பெண்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி\nகிறியேட்டிவ் May 05, 2016\nமனித தோலை விந்தணுக்களாக மாற்றும் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு\nவிஞ்ஞானம் May 03, 2016\n100 கிராம் எடையுடன் சந்தைக்கு வரும் சோலார் Power Bank\nகிறியேட்டிவ் April 28, 2016\nரோபோ ”தோழி” : அசத்தும் சீனா\nதெற்காசியா April 22, 2016\nஉலகின் முதல் ஓட்டுநர் இல்லாத ’சூப்பர் கார்’ அறிமுகமானது\nவிரைவில் அறிமுகமாகின்றது மினிஃகிராப்ட்டின் கல்விக்கான பதிப்பு\nஏனைய தொழிநுட்பம் April 17, 2016\nWi-Fi வேகத்தை இரு மடங்கு அதிகரிக்கூடிய தொழிநுட்பம் கண்டுபிடிப்பு\nஇன்ரர்நெட் April 16, 2016\nகாணாமல்போன குழந்தைகளை கண்டுபிடிக்கும் நவீன காலணிகள்: சுவிஸில் அறிமுகம்\nசுவிற்சர்லாந்து April 16, 2016\nகூகுள் காலண்டரில் புத்தம் புதிய வசதி\nஇடியுடன் கூடிய கனத்த மழை: சொல்கிறது சூப்பர் \"குடை\"\nஏனைய தொழிநுட்பம் April 14, 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://recipes4uintamil.blogspot.com/2017/08/vengaya-thakkali-sabji-vathakkal-recipe.html", "date_download": "2019-07-21T11:52:52Z", "digest": "sha1:XI6Y5IZGJAS7XVDD3SA7R75KGRDFA5DE", "length": 5323, "nlines": 57, "source_domain": "recipes4uintamil.blogspot.com", "title": "பல்வகை உணவுகள் - உங்கள் சமையலறையில்: வெங்காய- தக்காளி(சப்ஜி) வதக்கல் ரெசிபி", "raw_content": "பல்வகை உணவுகள் - உங்கள் சமையலறையில்\nவெங்காய- தக்காளி(சப்ஜி) வதக்கல் ரெசிபி\nவெங்காய- தக்காளி சப்ஜி மிகவும் எளிதாக செய்ய கூடிய ஒரு டிஷ் ஆகும். இது சப்பாத்தி மற்றும் தோசையுடன் மிக நன்றாக இருக்கும். வெறும் இரண்டு பொருட்களுடன் சுவையான இந்த சப்ஜியை சில நிமிடங்களில் செய்ய முடியும்.\nகுழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். சில நிமிடங்களில் இது டிஷ் காலியாகிவிடும். இதன் சுவை அனைவரையும் ஈர்த்துவிடும்.\nசிவப்பு மிளகாய் தூள் - 1/2 மேஜை கரண்டி\nமஞ்சள் - 1/2 தேக்கரண்டி\nபெருங்காயம் - 1/2 தேக்கரண்டி\nஉப்பு - 1 தேக்கரண்டி\nஎண்ணெய் - 1 மேஜை கரண்டி\nநீளமாக வெட்டிய வெங்காயத்தை சேர்க்கவும். பொன் நிறமாக மாறும் வரை வெங்காயத்தை வதக்கவும்.\nதேவையான அளவு உப்பை சேர்க்கவும்.\nசிவப்பு மிளகாய் துளை சேர்க்கவும்.\nஅனைத்தையும் ஒன்று சேருமாறு கலக்கவும். தக்காளியிலிருந்து எண்ணெய் வெளி வரும் வரை வதக்கவும்.\nசுவையான வெங்காய- தக்காளி சப்ஜி தயார்.\nவிருப்பப்பட்டால் பெருங்காயத்தை சேர்த்து கொள்ளலாம்.\nவேண்டுமென்றால், மஞ்சள் துளை தவிர்க்கலாம்.\nசீரகம், கடுகு மற்றும் உளுத்தம் பருப்பை முதலில் தாளித்து கொள்ளலாம்.\nநறுக்கிய பூண்டை சேர்க்கலாம், சுவை மாறுபடும்.\nஉப்பு மற்றும் காரத்தை விருப்பத்திற்கு ஏற்றவாரு மாற்றிக்கொள்ளலாம்.\nஇந்த சபிஜியை நன்றாக வதக்க வேண்டும். தக்காளியிலிருந்து வெளி வரும் தண்ணீர் முழுமையாக வற்றி இருக்க வேண்டும்.\nவெங்காயம் மற்றும் தக்காளியின் அளவை மாற்றிக்கொள்ளலாம்.\nசெட்டிநாடு மீல் மேக்கர் கிரேவி\nசோயா/ மீல் மேக்கரில் புரத சத்து அதிகமாக உள்ளது. சைவம் சாப்பிடுபவர்களுக்கு சோயாவிலிருந்து போதுமான புரதம் கிடைக்கும். சோயா பீன்ஸிலிருந...\nசுவையான-சத்தான ராகி மால்ட் ரெசிபி\nவெங்காய- தக்காளி(சப்ஜி) வதக்கல் ரெசிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/08/saarc.html", "date_download": "2019-07-21T10:43:07Z", "digest": "sha1:MK5X3ASAFCOTWLWWILSU6CDVJWTPGEXA", "length": 6868, "nlines": 97, "source_domain": "www.manavarulagam.net", "title": "SAARC முதலீட்டாளர்கள் மாநாடு இலங்கையில்..! - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / News / SAARC முதலீட்டாளர்கள் மாநாடு இலங்கையில்..\nSAARC முதலீட்டாளர்கள் மாநாடு இலங்கையில்..\nSAARC முதலீட்டாளர்கள் மாநாடு இம்முறை இலங்கையில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇலங்கையில் தெற்காசியாவின் ஆற்றலை விடுவித்தல் என்ற தொனிப்பொருளில் SAARC முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.\nஎதிர்வரும் செப்டெம்பர் 6ஆம் திகதி கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் இலங்கையின் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.\nSAARC அங்கத்துவ நாடுகள் ��த்தியில் அதிகளவில் சமூக பொருளாதார ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதே இந்த மாநாட்டின் நோக்கம் ஆகும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nSAARC முதலீட்டாளர்கள் மாநாடு இலங்கையில்..\nOffice Aide, Clerk, Computer Operator - மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு\nமாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / ப...\nஅறிமுகம் - துப்பறிவாளர் நேசமணி கதைகள் | Nesamani Stories (Introduction)\nஅறிமுகம் துப்பறிவாளர் நேசமணி (மற்றும் Dr சுந்தரம்) கதைகள்.. துப்பறிவாளர் நேசமணி மற்றும் Dr சுந்தரம் இருவரும் இந்தியாவில் ...\nதன்னம்பிக்கை கதை - பஞ்சவர்ணக் கிளிகள்..\nதன்னம்பிக்கை கதை - பஞ்சவர்ணக் கிளிகள்.. மிகப் பெரிய சக்கரவர்த்தி அவன். அவனுக்கு கீழ் பல சிற்றரசுகள் உள்ளன. ஒரு முறை இந்த அரசனின் அவைக்...\nமுகாமைத்துவ உதவியாளர் | Management Assistant (Accounts, Audit) - தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை\nதேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / பதவி வெற்...\nமுகாமைத்துவ உதவியாளர், கள உத்தியோகத்தர், சாரதி - தேயிலை ஆராய்ச்சி சபை (Tea Research Board)\nதேயிலை ஆராய்ச்சி சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / பதவி வெற்றிடங்கள்: - ...\nஎமது பதிவுகளை உடனுக்குடன் SMS வழியாக இலவசமாகப் பெற்றுக்கொள்ள:\nஎன type செய்து 40404 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/04/29_23.html", "date_download": "2019-07-21T11:54:28Z", "digest": "sha1:BNSU2OM57M7YLLZYQC22MYYS7JBDTNU2", "length": 7070, "nlines": 61, "source_domain": "www.maddunews.com", "title": "29வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா, கூடைப்பந்தாட்டத்தில் மண்முனை வடக்கு இளைஞர் கழகம் சம்பியன். - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » 29வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா, கூடைப்பந்தாட்டத்தில் மண்முனை வடக்கு இளைஞர் கழகம் சம்பியன்.\n29வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா, கூடைப்பந்தாட்டத்தில் மண்முனை வடக்கு இளைஞர் கழகம் சம்பியன்.\n(சசி துறையூர்) 29 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் மட்டக்களப்��ு மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் இன்று\n(23,04.2017) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டது. அந்த வகையில் குழுப்போட்டிகளின் வரிசையில் ஆண் பெண் இரு பாலாருக்குமான கூடைப்பந்தாட்ட போட்டி இன்று நடைபெற்றது இப்போட்டியில் மண்முனை வடக்கு பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்திய இளைஞர் கழகம் சம்பியின் கிண்ணம் வென்றுள்ளது.\nமட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டு திடலில் நடைபெற்ற இப் போட்டியில் இறுதிச் சுற்றில் மண்முனை வடக்கு பிரதேச கோட்டமுனை இளைஞர் அணி மற்றும் மண்முனை தென் எருவில் பிரதேச களுதாவளை ஜோர்டன் அணி பலப்பரீட்சை நடாத்தின 43க்கு 47 எனும் புள்ளிக்கணக்கில் மண்முனை வடக்கு அணி வெற்றி வாகை சூடியது.\nமற்றுமொரு பெண்களுக்கான சுற்றுப் போட்டியில் ஏறாவூர் பற்று அணி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.\nஇன்று நடைபெற்ற போட்டியின் ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனத் தலைவர் எஸ்.திவ்வியநாதன் , மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான திருமதி நிசாந்தி அருள்மொழி, திருமதி ஜே.கலாராணி , ஏறாவூர் பற்று இளைஞர் சேவை அதிகாரி ரி.அழகுராஜா ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-07-21T11:28:51Z", "digest": "sha1:3UB2OFW5EDFYFBLWBTOOTPAZWIFNVMDF", "length": 157155, "nlines": 930, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "இந்து தூஷிப்பு | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nPosts Tagged ‘இந்து தூஷிப்பு’\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறும் விளக்கமும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்–ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறும் விளக்கமும்\nவிவாக மந்திரங்களுக்கு வக்கிரமான அர்த்தங்கள் கொடுக்கப்பட்டது: இதற்கு வக்காலத்து வாங்குவது, இந்த மந்திரத்தின் திரிபு விளக்கம்:\n“சோமஹ ப்ரதமோவி வித கந்தர்வ விவிதே உத்ரஹ த்ருதியோ அக்னிஷ்டே பதிஷ் துரியஷ்தே மனுஷ்ய ஜாஹ”\nஇந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறத���. “நீ முதலில் சோமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய்”, இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம், என்று இந்துவிரோதிகள் கூறுகின்றனர்[1]. “சமஸ்கிருத அறிஞர் ராமானுஜதாதாச்சாரியார்” தனது ‘இந்துமதம் எங்கே போகிறது’ நூலில் குறிப்பிட்டுள்ளதாக இதை பரப்பி வருகின்றனர். ஒருவேளை, அவர் கொடுத்த முழுவிவரத்தை “எடிட்” செய்து போட்டிருக்கலாம். உண்மையில், இப்பிரச்சினை 150 ஆண்டுகளாக அலசப்பட்டு, அதற்கு விளக்கமும் கொடுக்கப் பட்டுள்ளது. இங்கு ரிக் வேதம் – Rig Veda 10.85.40 – பிரச்சினை இல்லை, அதன் பொருளை படித்தறிந்து விளக்கம் கொடுப்பதில் தான் விசமத்தனம் உள்ளது. ஆங்கிலத்தில் உள்ள மொழிபெயர்ப்பு படித்தால் கூட அத்தகைய வக்கிரத் தன்மையான திரிபு விளக்கம் இல்லை[2].\nரிக் வேதம் – 10.85.40 சுலோகத்தின் பொருள் என்ன: உண்மையில் அந்த உருவகப்படுத்தப் பட்டுள்ள கடவுளர்கள், பெண்ணிற்கு அந்தந்த காலத்தில் தகுந்த வளர்ச்சி, ஆரோக்கியம் முதலியவை கொடுக்குமாறு வேண்டப் படுகிறது. வீரஸ்வாமி கிருஷ்ண ராஜ் என்ற மருத்துவர், மருத்துவ ரீதியில், இந்த மந்திரத்தின் பொருளை விளக்கியுள்ளார்[3].\nஎண் சங்க இலக்கியம் படி குறிப்பிடப்படும் பெயர் வயது ரிக் வேத மந்திரத்தின் பொருள் Explanation by Dr Veeraswamy Krishnaraj, M.D\n1 குழந்தை 0 முதல் 4 வரை சோமன் / சந்திரன் மனம் மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.\n5 முதல் 8 வயது\n3 பெதும்பை 9 முதல் 10 வயது வரை விஸ்வவசு என்ற தேவதை அவளுக்கு சிறந்த பேச்சு வர உதவுகிறது.\n11 முதல் 14 வயது வரை\n5 மடந்தை 15 முதல் 18 வயது வரை அக்னி அவள் பெண்ணாக மற்ற உதவுகிறது.\n6 அரிவை 19 முதல் 24 வயது வரை\nஇதுவரை எந்த தேர்தலிலும் காணாத அளவுக்கு இந்த முறை, தமிழக தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது மதம்[4]: தினமலர் சொல்வது[5], “மதத்தால் மனிதர்களை பிரித்து, ஓட்டுகளை கைப்பற்ற கட்சிகள் முயற்சி செய்வது, நாட்டுக்கே ஆபத்தில் முடியும் என, சமூக சிந்தனையாளர்கள் கவலை கொண்டுள்ளனர். என்றாலும், மதம் பிடிக்கும் அளவுக்கு, பல தலைவர்கள் மதத்தை நம்புகிற நிலை தான், பரவலாக காணப்படுகிறது. இதில் வேடிக்கை என்ன என்றால், மதங்களை நம்பாத பகுத்தறிவுவாதிகளாக தங்களை முன்னிலைப் படுத்துபவர்களே, இந்த சூழ்நிலையை உருவாக்கியது தான். பா. ஜ., ஒரு இந்து கட்சியாக பார்க்கப்படுவதால், சிறுபான்மை மதத்தினரின் ஓட்டுகள் அக்கட்சிக்கு குறைவாக கிடைக்கிறது. அதே சமயம், இந்துக்கள் எந்த தேர்தலிலும் ஒட்டுமொத்தமாக, ஒரு கட்சிக்கு சாதகமாக அல்லது எதிராக ஓட்டு போடுவது இல்லை. இதனால், பா.ஜ., அல்லாத கட்சிகள் இந்து ஓட்டுகள் குறித்து அலட்டிக் கொண்டது இல்லை. இந்த தேர்தல் அந்த சூழலை மாற்றி இருக்கிறது”.\nஸ்டாலின் இந்து திருமணத்தைத் தூஷித்தது[6]: தினமலர் தொடர்ந்து சொல்வது[7], “கருணாநிதி மறைவுக்கு பிறகு, தி.மு.க.,வின் தலைவரான ஸ்டாலின், திட்டமிட்டோ அல்லது எதேச்சையாகவோ அடிக்கடி, இந்து மதத்தை மட்டம் தட்டி பேசி வருகிறார். செயலிலும் அந்த வெறுப்பை வெளிக்காட்டுகிறார். முஸ்லிம்களின் திருமண நிகழ்ச்சிக்கு போனால்கூட, இந்து மத சடங்குகளை கேலி செய்து பேசும் அளவுக்கு, இந்து விரோத எண்ணங்கள் அவரது மனதில் நிறைந்திருக்கின்றன. மற்ற மதச் சின்னங்களை சரளமாக அணிந்து கொள்ளும் ஸ்டாலினால், இந்து கோவிலின் அர்ச்சகர்கள் தீட்டிய நாமத்தை சில நிமிடங்கள்கூட, நெற்றியில் விட்டுவைக்க பொறுமை இல்லை. தொடர்ந்து நடைபெற்று வரும் இத்தகைய இந்து விரோத நிகழ்வுகள், இதுவரை பெரும்பாலும், பிராமணர்களால் மட்டுமே கண்டிக்கப்பட்டன. ஆண்டாள் மீதான வைரமுத்துவின் அவதுாறு, கிருஷ்ணர் மீதான, வீரமணியின் கேவலமான பேச்சு போன்றவை, பிராமணர் அல்லாத இந்துக்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்துத்வா என்ற பெயரில் அரசியல் செய்யும், பா. ஜ., மீதும் அதன் தலைவர்கள் மீதும் ஆத்திரம் வந்தால், அந்தக் கட்சியோடும், அதன் தலைவர்களோடும் சண்டை போடுவதில் அர்த்தம் இருக்கிறது. அதை விடுத்து, எந்த வம்பு தும்புக்கும் போகாமல் தானுண்டு தன் வேலையுண்டு என வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை காயப்படுத்தும் வகையில், இந்து மதத்தையும் கடவுளையும், சடங்குகளையும் அசிங்கமாக கேலி செய்வது முறையா என அவர்கள் கேட்கின்றனர்”.\n‘இந்துக்கள் வேறு; தமிழர்கள் வேறு‘ வாதம்[8]: தினமலர் தொடர்ந்து சொல்வது[9], “சமூக வலைதளங்களில் முழு நேரத்தையும் செலவிடும் அறிவுஜீவிகள், ‘இந்துக்கள் வேறு; தமிழர்கள் வேறு‘ என்ற விஷக்கருத்தையும் திட்டமிட்டு விதைக்கின்றனர். இந்த செயல்கள் ஜாதிகளைத் தாண்டி ஒவ்வொரு இந்துவின் வீட்டிலும் இன்று விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. குறிப்பாக, தினமும் வீட்டிலோ, கோவிலிலோ சாமி கும்பிடத் தவறாத பெண்கள், இந்த விஷயத்தை எப்போதும் இல்லாத அக்கறையுடன் விவாதிக்கின்றனர். ‘ஏட்டிக்கு போட்டியாக எதுவும் சொல்லாமல், செய்யாமல் விடுவதால் தான், ஸ்டாலினுக்கும் அவரை வழிநடத்துபவர்களுக்கும் குளிர்விட்டு போய்விட்டது. குறைந்தபட்சம், நமது வலியை அவருக்கு உணர்த்தும் வகையில், இந்த தேர்தலில், தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஓட்டு போடக்கூடாது என்ற நிலைப்பாடு எடுப்போம்‘ என, இந்துக்கள் முடிவு எடுத்து வருகின்றனர்.”\nஸ்டாலின் கொடுத்த விளக்கம்[10]: தினமலர் தொடர்ந்து சொல்வது[11], ‘தி.மு.க.,வுக்கு பாடம் புகட்ட, பா.ஜ.,வுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஓட்டு போடுவோம்’ என்று சிலர் தொடங்கிய பிரசாரம், பெரிய விளைவை ஏற்படுத்த முடியவில்லை. அதனால், அதையே சற்று மாற்றி, ‘தி.மு.க.,வை தவிர யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள்’ என்று கூறத் தொடங்கியுள்ளனர். வீரமணியின் பேச்சை, ஸ்டாலின் மனப்பூர்வமாகவும் தெளிவாகவும் கண்டிக்க மறுத்த பின், இந்த பிரசாரம் சூடு பிடித்திருக்கிறது. யார் சொன்னதையோ கேட்டு முதல்வர் மீது கொலைக்குற்றம் சாட்டத் தெரிந்த ஸ்டாலினுக்கு, உள்ளங்கை நெல்லிக்கனியாக கிருஷ்ணரை, வீரமணி அவதுாறாக பேசியது புரியவில்லையா என பலரும் ஆவேசமாக கேட்கின்றனர். ஊர் ஊராக இந்துக்கள் ஒன்றுகூடி, தி.மு.க.,வுக்கு ஓட்டு போட மாட்டோம் என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யும் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. தேர்தலுக்குள் இதன் வேகமும், தாக்கமும் அதிகமாகும் என்பது தெரிகிறது. நிலைமை சீரியசாகி வருவதால், தி.மு.க., மேலிடத்தில் மிரட்சி தோன்றியுள்ளது. ‘இந்துக்களுக்கு நாங்கள் விரோதி அல்ல. என் மனைவி கோவில்களுக்கு செல்கிறார். அதை நான் தடுத்ததே இல்லை’ என, பிரசார மேடைகளில், ஸ்டாலின் விளக்கம் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.\n[4] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,\n[6] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,\n[8] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,\n[10] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,\nகுறிச்சொற்கள்:அக்னி, அரிவை, ஆதித்யநாத், இந்து எதிர்ப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், ஓமம், கந்தர்வன், கல்யாணம், சோமன், தாலி, திராவிட நாத்திகம், திராவிடன், திராவிடம், திருமணம், துர்கா ஸ்டாலின், பெதும்பை, பேதை, மங்கை, மடந்தை, ரிக், ரிக் வேடம், வேதம், ஸ்டாலின், ஹோமம்\nஅக்னி, அசிங்கம், அரசியல், ஆர்.எஸ்.எஸ், ஆஸம்கான், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, இனம், உரிமை, கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கந்தர்வன், கருணாநிதி, கழகம், கோவிந்தராஜ், சுடாலின், சோமன், தலித், திக, திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், துர்கா, துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திக மூடநம்பிக்கை, நாத்திகம், பகுத்தறவி, பகுத்தறிவு, பிஜேபி, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், போட்டி, போதை, மடந்தை, மந்திரம், மோடி, யோகி ஆதித்யநாத், ரிக் வேதம், ரிக்வேதம், லிஞ்சிங், வீரமணி, வெறி, வெறுப்பு, ஸ்டாலின், ஹிந்து இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகடவுள் கிருஷ்ணரை ஈவ்டீசிங்கில் கைது செய்ய வேண்டும் – வீரமணியின் சித்தாந்த பேச்சும், காங்கிரஸ் ஆதரவு மேடை பேச்சும்: நாத்திக-அரசியல் மோதலில் முடிந்த விவகாரம்\nகடவுள் கிருஷ்ணரை ஈவ்டீசிங்கில் கைது செய்ய வேண்டும் – வீரமணியின் சித்தாந்த பேச்சும், காங்கிரஸ் ஆதரவு மேடை பேச்சும்: நாத்திக-அரசியல் மோதலில் முடிந்த விவகாரம்\nவைகோ கண்டனம் தெரிவித்தது: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்[1], ‘‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் அவர்களை ஆதரித்து திருச்சியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் அண்ணன் கி.வீரமணி அவர்களின் வாகனம் மீது வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தி இருக்கிறது….மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வரும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் மீது தாக்குதல் நடத்த முனைந்தது வன்மையான கண்டனத்துக்கு உரியது.அண்ணன் கி.வீரமணி அவர்களுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இத்தகைய வன்முறையில் ஈடுபட்டோர் மீது கடுமை���ான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, கைதுசெய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்……..மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இயக்கங்கள், கட்சிகள் குறிப்பிட்ட எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. அனைத்து மதங்களின் வழிபாட்டு உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். சமூக, மத நல்லிணக்கம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவை என்று வைகோ தெரிவித்துள்ளார்[2].\n விடுதலையில் வெளியானது[3]: திருச்சியில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இந்து முன்னணி காலிகள் கலவரத்திலும், வன்முறையிலும் ஈடுபட்டனர். கூட்டம் முடிந்து கழகத் தலைவர் சென்ற வேனை மறித்துத் தாக்குதலுக்குத் திட்டமிட்டனர். காவல்துறை கைகட்டி சேவகம் செய்வதுபோல நடந்துகொண்டது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி நாடாளுமன்ற திமுக – காங்கிரஸ் கூட் டணி வேட்பாளர் சு.திருநாவுக்கரசர் அவர்களை ஆதரித்து, திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் 04.04.2019 அன்று மாலை 6 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்கூட்டியே முறைப்படி அனுமதி கோரி கடிதம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், பீம நகர் பகுதியில் வேறு கூட்டம் இருப்பதாகக் கூறி, வேறு பகுதிக்கு கூட்டத்தை மாற்றச் சொல்லி காவல்துறை சார்பில் சொல்லப்படவே, காவல்துறையின் பரிந்துரைப்படியே தாராநல்லூர், கீரைக்கொல்லை பகுதிக்கு கூட்டம் மாற்றப்பட்டு, கடைசி நேரத்தில் அனுமதி பெறப்பட்டு கூட்டத்திற்கான பணிகள் வெகுவேகமாக நடை பெற்றன. ஆனால், நேற்று பீம நகர் பகுதியில் கூட்டம் எதுவும் நடைபெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது[4].\nகாவல்துறை ஏன் அப்படி நடந்துகொண்டது என்று தெரியவில்லை[5]: முதல் கூட்டம் பெரம்பலூரில் முடிந்து, அமைதியான முறையில் அடுத்த கூட்டம் திருச்சி கீரைக்கொல்லை பகுதியில் தொடங்கி, ஏராளமான பொதுமக்களின் வரவேற்போடு நடைபெற்று வந்த நிலையில், கழகத்தின் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்தபோது இந்து முன்னணியைச் சேர்ந்த 12 காலிகள் மேடையை நோக்கி செருப்பையும், கற்களையும் வீசி கலவரத்தில் ஈடுபடத் தொடங்கினர். தடுக்க வந்த தோழர்கள் மீது, நாற்காலிகளை விசிறியடித்து தாக்குதல் நடத்தினர். பின்னர் அவர்களை வளைத்துப் பிடித்த தோழர்கள், காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதில் மேலும் இருவரை கழகத் தோழர்கள் காவல்துறையிடம் அடையாளம் காட்டியபோதும், அவர்களைக் கண்டுகொள்ளாமல் காவல்துறை அனுமதித்துவந்தது. இந்நிலையில் தொடர்ந்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் உரையாற்றினார். முதல் பிரச்சாரக் கூட்டத்தை பெரம்பலூரில் முடித்து மேடைக்கு வந்த தமிழர் தலைவருக்கு பெரும் கரவொலியுடன் வரவேற்பு வழங்கினர் பொது மக்கள். கலவரத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கவனித்துக் கொள்ளும். பொதுமக்கள் பதற்றம் கொள்ள வேண்டாம் என்று அமைதிப்படுத்தியபடி தன்னுடைய உரையைத் தொடங்கிய தமிழர் தலைவர், மோடி அரசின் மோசடிகளையும், அதிமுக அரசின் அடிமைத் தனத்தையும், காங்கிரஸ் – திமுக கூட்டணியின் செயல்திட்டங்கள் குறித்தும் ஆதாரங்களை எடுத்துவைத்து 40 நிமிடம் உரையாற்றினார். பேரார்வத்துடன் பொதுமக்கள் செவி மடுத்தனர்[6].\nமோதல் – பரஸ்பர குற்றச்சாட்டு[7]:சரியாக இரவு 10 மணிக்குள் அமைதியான முறையில் கூட்டம் நடைபெற்று முடிந்து, செய்தியாளர்களையும் சந்தித்துவிட்டு தமிழர் தலைவரின் வாகனம் கிளம்பிய சில நிமிடங்களில் அந்தச் சாலையின் முனையில் எதிர்ப்பார்த்துக் காத்திருந்த இந்து முன்னணி காலிகள் பலர், தமிழர் தலைவரைத் தாக்கும் நோக்கத்தோடு கையில் கற்களை ஏந்தியபடி தமிழர் தலைவரின் வாகனத்தை நோக்கி தாக்க முயற்சித்து, இரு சக்கர வாகனங்களிலும், ஓடியும் வந்தனர். பின்னால் வந்து கொண்டிருந்த தோழர்கள் மீதும் கல்வீசியும், மூர்க்கத்தனமாக மோதியும் தாக்குதல் நடத்தினர். இதில் திராவிடர் கழகத் தோழர்கள் சிலர் தாக்கப்பட்டு காயமேற்பட்டது. வன்முறைத் தாக்குதல் நடந்த பின்னரும், காவல்துறையினர் காவல் பணியில் முழு கவனத்துடன் இல்லாமல் இருந்ததே பிந்தைய நிகழ்ச்சிக்குக் காரணமாயிற்று. வழக்கமாக, தலைவர்கள் மீது இத்தகைய தாக்குதல் முயற்சிகள் நடைபெற்றால், பாதுகாப்புப் பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு, தலைவர்களின் வாகனங்களுக்கு முன்னும் பின்னும் காவல்துறை வாகனங்கள் பாதுகாப்புக்கென அணிவகுத்து வரும். ஆனால், அசாதாரண சூழல் நிலவியதோடு, வன்முறைத் தாக்குதல் ஒன்று நடந்து பலர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அப்��டி எந்த பாதுகாப்பு முயற்சியிலும் காவல் துறை ஈடுபடவேயில்லை. கழகத் தோழர்கள் மட்டுமே தமிழர் தலைவரின் வாகனத்தின் முன்னும் பின்னும் பாதுகாப்புக்காக வாகனங்களில் வந்தனர்[8].\nஇந்து முன்னணி தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டது[9]: கலவரத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரவு ஒரு மணிக்கு திருச்சி பெரியார் மாளிகையில் திடீரென காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். மாவட்ட கழகத் தலைவர் ஆரோக்கியராஜ், செயலாளர் மோகன்தாஸ், மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், பெல் ஆறுமுகம், செய்தியாளர் பாலு (எ) செந்தமிழினியன், கனகராஜ், ஆத்தூர் சுரேஷ் ஆகிய கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டு, ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். யார் தாக்குதலுக்கு ஆளாகி காயம்பட்டுள்ளார்களோ அவர்கள் மீதே வழக்கு தொடர்ந்து சிறையில் அடைத்துள்ளது காவல்துறை. இது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திராவிடர் கழகத் தலைவருக்கு எதிராக கலவரத்தைத் தூண்டும் வகையில் தொடர்ந்து துக்ளக்’, தினமலர்’, விஜயபாரதம்’ உள்ளிட்ட பார்ப்பன ஊடகங்களும், பார்ப்பன-இந்துத்துவ வாதிகளும் எழுதியும், பேசியும், தூண்டியும் வந்த சூழலில், அது மக்கள் மத்தியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை[10].\n[1] news18, தி.க. கூட்டத்தில் இந்து முன்னணியினர் தாக்குதல்: வைகோ கண்டனம்\n[3] விடுதலை, திருச்சியில் நடந்தது என்ன, தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று நடைபெற்ற கழகக் கூட்டத்தில் இந்து முன்னணியினர் வன்முறை, வெள்ளி, 05 ஏப்ரல் 2019 15:00.\n[5] விடுதலை, திருச்சியில் நடந்தது என்ன, தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று நடைபெற்ற கழகக் கூட்டத்தில் இந்து முன்னணியினர் வன்முறை, வெள்ளி, 05 ஏப்ரல் 2019 15:00.\n[7] விடுதலை, திருச்சியில் நடந்தது என்ன, தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று நடைபெற்ற கழகக் கூட்டத்தில் இந்து முன்னணியினர் வன்முறை, வெள்ளி, 05 ஏப்ரல் 2019 15:00.\n[9] விடுதலை, திருச்சியில் நடந்தது என்ன, தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று நடைபெற்ற கழகக் கூட்டத்தில் இந்து முன்னணியினர் வன்முறை, வெள்ளி, 05 ஏப்ரல் 2019 15:00.\nகுறிச்சொற்கள்:இந்து தூஷிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி கருணா���ிதி, கம்யூனிசம், கம்யூனிஸ்ட், கிருஷ்ண தூஷணம், கிருஷ்ணர், குருட்டு கருணாநிதி, திராவிட நாத்திகம், திருச்சி, துர்கா, துர்கா ஸ்டாலின், தூஷண வேலைகள், நாத்திக மூட நம்பிக்கை, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், வீரமணி, வைகோ, ஸ்டாலின்\nஅவதூறு செயல்கள், ஆர்.எஸ்.எஸ், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், கம்யூனிஸ்ட், செக்யூலரிஸம், தீவிரவாதம், துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், நம்பிக்கை, நாத்திக மூட நம்பிக்கை, நாத்திக மூடநம்பிக்கை, நாத்திகம், பகுத்தறவி, பகுத்தறிவு, பெரியாரிஸ்ட், பெரியார், மதம், மதவெறி, மதிமுக, ராதா, ராதாராணி, ராஸலீலா, ராஸலீலை, விடுதலை, வீரமணி, வெறி, வெறுப்பு, ஸ்டாலின் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா ஸ்டாலின் நமக்கு நாமே போர்வையில் செக்யூலரிஸ நாடகம் ஆடி விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன ஸ்டாலின் நமக்கு நாமே போர்வையில் செக்யூலரிஸ நாடகம் ஆடி விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா ஸ்டாலின் நமக்கு நாமே போர்வையில் செக்யூலரிஸ நாடகம் ஆடி விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன ஸ்டாலின் நமக்கு நாமே போர்வையில் செக்யூலரிஸ நாடகம் ஆடி விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன\nநமக்கு நாமே போர்வையில் செக்யூலரிஸ நாடிகம் ஆடிய ஸ்டாலின் (2015): ஸ்டாலின் தனது ‘நமக்கு நாமே’ பயணத்தின் 10 ஆவது நாளான செப்டம்பர் 2015 அன்று, திருக்கோஷ்டியூர் நோக்கி மனைவி துர்கா மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் சென்றார். சுற்றுப்பயணத்தில் திட்டமிடாத பகுதிக்கு ஸ்டாலின் சென்றதால் தொண்டர்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். 108 வைணவத்தலங்களில் ஒன்றான திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் கோவிலுக்கு அவர் சென்றார்[1]. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு ஸ்டாலினுக்கு கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது[2]. இதைத் தொடர்ந்து கோவிலை சுற்றிப்பார்த்த மு.க.ஸ்டாலின், அவரின் மனைவி துர்கா ஆகியோர் ராமானுஜர் உபதேசித்த 106 அடி உயர கருங்கல் கோபுரத்தையும் பார்வையிட்டு தரிசனம் செய்தனர்[3]. அதாவது, வேடிக்கைப் பார்க்கச் சென்றார் அவ்வளவுதான். இந்து போல அல்லது பக்திய��டன் செல்லவில்லை. பிறகு, அக்டோபர் முதல் வாரத்தில், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் மக்களை சந்தித்து குறை கேட்டார். தஞ்சை மேல வீதி காமாட்சி அம்மன் கோவிலில் இந்து மத குருக்கள், அர்ச்சகர்களுடன் கலந்துரையாடினார்[4]. பட்டாச்சாரியர்கள், குருக்கள், அர்ச்சகர்கள் சந்திப்பு என்று ஶ்ரீ பங்காரு காமாக்ஷி அம்மன் திருமண மண்டபத்தில் நடந்தது அந்த நாடகம். ஸ்டாலின், பின்னர் மறை மாவட்ட ஆயர் இல்லத்தில் ஆயர் மற்றும் தேவாலய பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். இதுதான் அந்த இந்துவிரோதியின் செக்யூலரிஸ நாடகம் எனலாம். ஆனால், இந்து அமைப்பினர் இதனை ஏன் கண்டுகொள்ளவில்லை என்ரு தெரியவில்லை. ஶ்ரீரங்கத்தில், சந்தனத்தை நெற்றியில் வைத்ததும், போத்திய பொன்னாடையாலேயே அழித்த ஸ்டாலின், இந்து விரோதி தானே\nநாத்திகன் கோவிலுகுச் சென்றதும், பூரண கும்ப மரியாதை பெற்றதும்–ஜூன் 2018: ஜூன் 21-22, 2018 தேதிகளில், இரண்டு நாள் பயணமாக திருச்சி வந்துள்ள தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீனின் துணைவியார் ஹாஜியானி லத்திபா பேகத்தை அவரின் இல்லத்தில் சென்று உடல் நலம் விசாரித்தார். காலை 8 மணியளவில் திருவரங்கத்தில் உள்ள ஸ்ரீராமனுஜர் மடத்தில் இருக்கும் பத்மசாலி திருமண மண்டபத்துக்குச் சென்றார். வரும் வழியில் திருவரங்கத்தில் உள்ள ஸ்ரீஅரங்கநாதர் சுவாமி திருக்கோயில் எதிரில் உள்ள ரெங்கா கோபுரம் அருகே திருக்கோயில் சார்பில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் தலைமையில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் ஸ்டாலினை யானை ஆசீர்வதித்து மாலை அணிவித்தது. பின்னர் வெள்ளை கோபுரம் அருகே அகோபிலம் மடத்தைச் சேர்ந்த தேசிய ஆச்சாரியார் தலைமையில் பூரணகும்ப மரியாதை வழங்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது[5]. இதையடுத்து ஶ்ரீரங்கம் வந்த ஸ்டாலினுக்கு சுந்தர் பட்டர் தலைமையில் ராஜகோபுரம் அருகே, யானை மாலை அணிவிக்க, அடுத்து பூரண கும்ப மரியாதை அளித்தனர்[6]. இதற்கு “நக்கீரன்” கொடுத்துள்ள வக்காலத்து இதோ\nநக்கீரனின் வக்காலத்து – ஆன்மீக அரசியலும், பெண்டாட்டியின் சுக்கிரபரிகார பூஜையும், நாத்திக ஸ்டாலினும்: திர���ச்சி ஸ்ரீரங்கம் கோயில் பெருமாளை தரிசனம் செய்ய இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் எப்போதும் திரண்டு வருவார்கள்.\nதமிழகத்திலும் பாரதிய ஜனதா கட்சி தன்னை தக்கவைத்து கொள்வதற்காக மக்களிடையே ஆன்மீகம் குறித்து நிறைய பேச ஆரம்பித்தனர். அதன் ஓரு பகுதியாக தான் சமீபத்தில் ரஜினி அரசியல் இறங்குவேன் என்று அறிவித்ததற்கு பிறகு ஆன்மீக அரசியல் பற்றி தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பபட்டது. இந்த நிலையில் இந்த ஆன்மீக அரசியல் என்பது திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினையும் விட்டு வைக்கவில்லை என்கிறார்கள்.\nநாத்திகர்களுக்கும், பகுத்தறிவுகளுக்கும், வெங்காயங்களும் என்ன ஆன்மீகம் இருக்கிறது, அதிலிருந்து ஆன்மீக அரசியல் வருவதற்கு என்று தெரியவில்லை அரசமரத்தைச் சுற்றினால் இடுப்புப் பெருக்குமா என்று கேள்வி கேட்கும் கோஷ்டியினருக்கு, ஏனிந்த “ஆன்மீக” ஆசை அரசமரத்தைச் சுற்றினால் இடுப்புப் பெருக்குமா என்று கேள்வி கேட்கும் கோஷ்டியினருக்கு, ஏனிந்த “ஆன்மீக” ஆசை\nஉடன் பிறப்புகள். திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் பிராத்தனை செய்வதற்காக மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் அடிக்கடி வருவது வழக்கம்.\nஅப்படி அவர் வரும்போது எல்லாம் அவருடன் கே.என். நேருவின் மனைவியும் வருவார்களாம். எதிரிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காகவும், இழந்ததை மீண்டும் பெறுவதற்காகவும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுக்கிரபரிகாரா பூஜை செய்ததன் பலனாக தான் தன் குடும்பத்திலும், அரசியலிலும் இரு தனித்தன்மை கிடைத்தாம்[7]. அதே போல தான் தற்போதும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று மனைவியின் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார்[8]. மு.க.ஸ்டாலின் என்கிறார்கள்.\nநாத்திகனுக்கு பெண்டாட்டி சுக்கிரபரிகாரா பூஜை செய்தால், பலன் கிடைக்கும் என்று எந்த புராணம் சொல்கிறது பெண்டாட்டியின் ஆசையை நிறைவேற்ற மற்ற கோவில்களுக்கும் சென்றிருக்க வேண்டுமே பெண்டாட்டியின் ஆசையை நிறைவேற்ற மற்ற கோவில்களுக்கும் சென்றிருக்க வேண்டுமே செல்லவில்லையே இங்கே மட்டும், பலன் கிடைக்க வேண்டுமானால், வெங்காயம், பெண்டாட்டியுடன் வரவேண்டும் என்று சொல்லப் பட்டதா\nஇதன் அடிப்படையில், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறவினர்கள் இரண்டு பேரின் திருமணமும், கட்சியினர் இருவரது மகளுக்கும், மகனுக்கு ��ாதுகுத்தும் நிகழ்ச்சியும் ஸ்ரீரங்கம் கோவில் அருகே உள்ள திருமண மண்டபத்தில் வைத்து நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஅந்த வகையில், இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருச்சி வருகை தந்த மு.க.ஸ்டாலினுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கா கோபுர வாசலில், யானை வைத்து மாலை அணி்வித்து ஸ்ரீரங்க பட்டர்கள் தலைமையில் ஸ்டாலினுக்கு பூரண மரியாதை கொடுத்தனர். தொடர்ந்து மு.க.ஸ்டாலினுக்கு திருமஞ்சன பொட்டு வைத்தார் பட்டர். அதனை சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்ட ஸ்டாலின் மெதுவாக அழித்தார்.\nஅதாவது ஸ்டாலின் – துர்கா தம்பதியராக வந்து செல்ல, எல்லாமே, திமுகவினரால் செய்த “செட்–அப்” போலும் அப்படி, எந்த திராவிடப் புரோகிதர் சொன்னார் என்று தெரியவில்லை. பட்டர் வைத்த சந்தனத்தை பட்டென்று, போத்திய பட்டு வஸ்திரத்தினால், துடைத்தெரிந்ததும், பரிகார பூஜை தானோ அப்படி, எந்த திராவிடப் புரோகிதர் சொன்னார் என்று தெரியவில்லை. பட்டர் வைத்த சந்தனத்தை பட்டென்று, போத்திய பட்டு வஸ்திரத்தினால், துடைத்தெரிந்ததும், பரிகார பூஜை தானோ சிரித்துக் கொண்டே துரோகம் செய்யும் போக்கு வெளிப்பட்டு விட்டதே\nஉடன் இருந்த வழக்கறிஞர் பாஸ்கர் மாலை அணிவித்த யானைக்கு கரும்பு சாப்பிட கொடுத்தார். கோவிலுக்குள் வருமாறு பட்டர்கள் அழைத்த போது, மறுத்து சென்று விட்டார். அதன் பிறகு உடனே கோவிலின் வெளி சுற்று வழியே ஒரு சுற்று சுற்றி நேராக கல்யாண மண்டபத்திற்கு சென்றார்.\n[1] விகடன், மனைவியுடன் ஸ்டாலின் கோவிலுக்கு திடீர் வருகை; சாமி தரிசனம்: கட்சியினரிடையே பரபரப்பு\n[3] தமிள்ஸ்.நவ்.நியூஸ், திமுக இந்து எதிர்ப்பு இயக்கம் அல்லள் மு க ஸ்டாலின், அக்டோபர் 17, 2015.\n[5] விகடன், பூரண கும்ப மரியாதை… யானை ஆசீர்வாதம்… ஸ்ரீரங்கத்தில் ஸ்டாலினுக்கு நடந்த வரவேற்பு, சி.ய.ஆனந்தகுமார், மற்றும்ன்.ஜி.மணிகண்டன், Posted Date : 11:48 (22/06/2018)Last updated : 11:48 (22/06/2018)\n[7] நக்கீரன், மனைவிக்காக ஸ்ரீரங்கம் வந்த மு.க.ஸ்டாலின்\nகுறிச்சொற்கள்:இந்து, இந்து அவமதிப்பு, இந்து எதிர்ப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து மத உணர்வுகள், இந்து மதம், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து விரோதி கருணாநிதி, இந்து-விரோத ஆட்சி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துத்துவம், இந்துமதம் தாக்கப்படுவது, குங்குமம், குங்குமம் அழித்தல், குங்குமம் ரத்தம், சுடாலின், துர்கா, நெற்றியில் குங்குமம், ரத்தம், ஸ்டாலின்\nஇந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துமதம் தாக்கப்படுவது, இனம், கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கருணாநிதி, கருத்து, கோவில் அர்ச்சகர், கோவில் இடிப்பு, சுடாலின், செக்யூலரிஸம், திராவிட நாத்திகம், திராவிடம், துர்கா, துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், நம்பிக்கை, பகுத்தறிவு, பசு, Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் ஜைன-பௌத்தர்களால் வளர்க்கப்பட்டது ஏன் பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி – நிர்வாணம்-நிரியாணம் அவர்களை வெளிப்படுத்துகிறது [4]\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் ஜைன-பௌத்தர்களால் வளர்க்கப்பட்டது ஏன் பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி – நிர்வாணம்-நிரியாணம் அவர்களை வெளிப்படுத்துகிறது [4]\nநிர்வாணமும் நாத்திக மதங்களும், இந்துவிரோத நாத்திகமும்: ஜைனமும்-பௌத்தமும் தம்மை நாத்திக மதங்களாகப் பிரகடனப் படுத்திக் கொண்டன. ஜைனம் நிர்வாணத்தைப் பின்பற்றியது. இன்றும் திகம்பர சைன சந்நியசிகள் நிர்வாணமாகவே உலா வருகிறார்கள். ஆயிரம்-லட்சக்கணக்கான மக்கள் முன்பாக வந்து, அமர்ந்து, சொற்பொழிவாற்றுகின்றனர். பகுத்தறிவுவாதிகள், இந்துவிரோதிகள் இதனையும் எடுத்துக் காட்டி விம்ர்சனம் செய்து வருகின்றனர். புத்தர் “நிர்வாணம்” அடைந்தார் என்கின்றனர், ஆனால், அப்படி என்ன “நிர்வாணத்தை” அடைந்தார் என்பதை சொல்வதில்லை. எல்லாவற்றையும் துறந்தார் என்றால், ஆடையை அணிந்து கொண்டுதான் இருந்தார், நன்றாக சாப்பிட்டார், பன்றுகறி சாப்பிட்டு 81 வயதில் ரத்தப்பெருக்கு ஏற்பட்டு இறந்தார் என்று பௌத்தர்களே எழுதி வைத்துள்ளனர். ஆகவே, “நிர்வாணம்” என்பது இவ்விரு மதங்களில் இவ்வாறாக உள்ளது. வளைகுடா நாடுகளில் ஜைன நிர்வாணம், கிரேக்க மத நமொஇக்கையாளர்களிடம் இருந்தது. துலுக்க மதத்தில் கூட இருந்ததை, “ஹஜ்” உதாரணத்தில் எடுத்துக் காட்டியுள்ளேன்.\nநிர்வாணமும், நிரியாணமும்: உண்மையில் “நிரியாணம்��� என்றால் முடிவு, இறப்பு என்று பொருள். “நிரியாணம் அடைந்தார்” என்றால், இறந்தார் என்று பொருள். ஆனால், அதை சிறப்பிக்க, “நிர்வாணம்” அடைந்தார் என்று சொல்கின்றனர். ஆனால், திராவிட நாத்திகத்தில் அவ்வாறில்லை. ஈவேரா “நிர்வாண கிளப்பில்” உறுப்பினர் ஆனால், நிர்வாண போட்டோ எடுத்துக் கொண்டார் என்றெல்லாம் பீழ்த்திக் கொண்டாலும், அத்தகைய போட்டோவை வெளியிட தைரியமில்லை. அத்தகைய நிர்வாணத்தைப் பின்பற்ற அடிப்பொடிகளுக்கும், தடிகளுக்கும், பிஞ்சுசுகளுக்கும், குஞ்சுகளுக்கும், வெங்காயங்களுக்கும் வீரமில்லை. நாத்திக-பெரியரிஸ பெண்கள் தாலியறுக்கவும், தீச்சட்டி தூகுவதற்கும் “போஸ்” கொடுத்தார்கள். அதேபோல, தைரியமாக, இனமான திராவிடப் பெரியரைப் பின்பற்றி, நிர்வாணபுகைப்படத்திற்கு போஸ் கொடுத்து, புரட்சி செய்யவில்லை. நிரியாணம் அடைந்த திராவிட வீரர்கள், தலைவர்கள் பற்றியும் கவலைப்படவில்லை. ஆனால், ஐந்து வயது குழந்தையின் அம்மணம் இன்றும் அவர்களைப் பிடித்து ஆட்டுகிறது.\nசித்தாந்தவாதிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் முதலியோரின் பிரச்சினைகள்: “அதிகமாகப் படித்த” அம்பேத்கர் போன்றோரும் அரைகுறையாக படித்து, கிருஷ்ணர் நிர்வாண கதையைக் கொச்சைப் படுத்தினார். ஏனெனில், நிர்வாணம் எனும்போது, அவருக்கு அத்தகைய சரித்திரம் நிச்சயமாக தெரிந்திருக்க வேண்டும். ஆனால், ராமர்-கிருஷ்ணர்களை மட்டும் எடுத்துக் கொண்டு எழுதியிருப்பது, அவரது வக்கிரத்தைக் காட்டுகிறது. அதை வைத்தும், இந்து விரோதிகள் பிழைப்பு நடத்துகின்றனர்[1]. ஒரு ரசிகர் கேட்டதால், “கிருஷ்ணன் என்ற காமுகனை வழிபடலாமா”, ஜெயமோகன் போன்றோர் அதிகமாக விவரித்தாலும், நேரிடையான பதிலை மறைத்து, நடுநிலைக்காரர் போன்று காட்டிக் கொள்வர்[2]. அத்தன்மையினை இவ்விசயத்திலும் காணலாம்[3]. இவர்களிடம் பிரச்சினை என்னவென்றால், இவர்களுக்கு சரித்திரம், காலம், முதலியவை தெரியாது, தேவையில்லை என்றும் வாதிடுவார்கள். அதனால், குறிப்பாக விசயத்திற்கு வராமல், சுற்றி வளைத்துக் கொண்டிருப்பர்.\nமுடிவுரை: ஶ்ரீகிருஷ்ண எதிர்ப்பு பலகாலங்களில் எழுந்துள்ளன. சிசுபாலன் செய்த அவதூறை இங்கு விவைக்க வேண்டிய அவசியம் இல்லை. பவுண்டரகன் / பௌண்ட்ரக வாசுதேவன் என்பவன், கிருஷ்ணர் போலவே வேடமிட்டு எதிர்த்து வந்தான் என்று சில புராணங்க��ில் காணப்படுகின்றன. அவன் நான்தான் உண்மையான கிருஷ்ணர் என்று சொல்லிக் கொண்டு, ஶ்ரீகிருஷ்ணருக்கு செய்தி அனுப்பினானாம். போரில், ஶ்ரீகிருஷ்ணர், இந்த போலி பௌண்ட்ரக வாசுதேவனைக் கொன்றார் என்றுள்ளது.\nஶ்ரீகிருஷ்ணர் அந்த அளவுக்கு பிரபலமான அரசராக இருந்தார் என்று தெரிகிறது. ஜைனர்-பௌத்தர்கள் தங்களது பிரச்சாரங்களில், இதனால் ஶ்ரீகிருஷ்ணரை எதிர்க்க வேண்டியதாயிற்று.\nஶ்ரீகிருஷ்ணர், இந்துக்களை போராட சொல்கிறார். தனது வாழ்நாட்களிலும், அயோக்கியர்களை, சமூகவிரோதிகளை எதிர்த்துக் கொல்கிறார். ஆனால், ஶ்ரீகிருஷ்ணர், ஒரு மாடு மேய்க்கும், குலத்தைச் சேர்ந்தவர், கருப்பு-நீலநிறத்தவர், பிராமணர் அல்லாதவர்.\nஅதனால் தான், துலுக்கரும் அவரது இடங்களைக் கைப்பற்றிக் கொண்டு, கோவில்களை இடித்தனர். ஆனால், பக்தி வளர்த்தவர்கள், ராதாராணி, ராதா சக்தி, குழந்தை தெய்வம் போன்ற தத்துவங்களை உண்டாக்கி அவர்களைக் கட்டுப்படுத்தினர்.\nஐரோப்பிய அறிஞர்களோ, ஶ்ரீகிருஷ்ணர் விவரங்கள், சரித்திர ஆதாரங்கள் முதலியவற்றைக் கண்டு திகைத்து விட்டனர்.\nஇதனால், பலபுராணங்களை வைத்துக் கொண்டு, ஶ்ரீகிருஷ்ணர் ஒரு கட்டுக்கதை, உருவாக்கப் பட்ட பாத்திரம், என்றெல்லாம் எழுத ஆரம்பித்தனர்.\nசி.எப்.சி. வோல்னி “கிருஸ்தோஸ் / கிறைஸ்ட்” என்ற வார்த்தையே “கிருஷ்ண” என்றதிலிருந்து தான் பெறப்பட்டது என்று எடுத்துக் காட்டினார்.\n“எஸ்ஸென்ஸ்”, “நாஸ்டிக்ஸ்” போன்ற குழுவினர், ஜைனர்களைப் போலவே இருந்தது தெரிந்தது. கிரேக்கர்கள் நிர்வாணத்தைக் கடைபிடித்த போது [திகம்பரம்], இவர்கள் வெள்ளை ஆடைகள் உடுத்தியிருந்தனர் [ஸ்வேதம்பரம்]. கொல்லாமை, தாவர உணவு உண்ணுதல், பிரம்மச்சரியம் போன்றவற்றில் மிகக்கடுமையான கொள்கைகளில் பின்பற்றி வந்தனர். இதனால், கிருத்துவம் ஜைனத்திலிருந்து தோன்றியது என்று ஐரோப்பியரே எழுதினர்.\nபுத்தர் ஜாதக கதைகள் மற்றும் அபோகிரபா கதைகளை வைத்து ஒப்பிட்டப் பார்த்தபோது, பலவித ஒற்றுமைகளைக் கண்டு பௌத்தத்திலிருந்து தான், கிருத்துவம் தோன்றியது என்று எழுதி வைத்தனர்.\nஅதாவது, ஜைன-பௌத்த இடைசெருகல்கள் இதன் மூலமாகவும் அறியப்படுகிறது. ஏனெனில், இதையெல்லாம் படித்து, எதிர்த்தது ஶ்ரீகிருஷ்ணரைத் தான்\nகிருத்துவ மிஷினர்களும் எதிர்த்தது தெரிந்த விசயம், பலமுறை எடுத்துக் கட்ட��்பட்டுள்ளது. இப்பொழுது, நாத்திகர், இந்துவிரோத நாத்திகர், துலுக்கர், கிருத்துவர், பெரியாரிஸ அறிவுஜீவிகள், செக்யூலரிஸ இந்துத்துவவாதிகள், முதலியோரும் எதிர்க்கின்றனர். இதிலிருந்து, அவர்களது முகமூடி கிழிந்துள்ளது. இந்துக்கள் அவர்களை தாராளமாக அடையாளம்ம் கண்டுகொள்ளலாம்.\n[1] அம்பேத்கர் நூல் தொகுப்பு 8 – பின்னிணைப்பு 1 – இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர் – பகுதி 4 https://www.vinavu.com/2014/11/27/riddles-of-rama-krishna-ambedkar-4/\n[2] ஜெயமோகன், கிருஷ்ணன் என்ற காமுகனை வழிபடலாமா\nகுறிச்சொற்கள்:இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து விரோதி, இந்து-விரோதம், கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ணர், சங்கர தேவர், சைத்தன்யர், ஜெயமோகன், ஜெயமோஹன், ராசலீலா, ராசலீலை, ராதாகிருஷ்ணன், ராதாசக்தி, ராதாராணி, ராதாஸ்டமி, ராஸலீலா, ராஸலீலை\nஅசிங்க நடனம், அசிங்கம், ஆபாச நடனம், ஆபாசம், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், காமம், கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ணர், கீதகோவிந்தம், கோபிகா, கோபிகை, சங்கரதேவர், ஜெயதேவர், ஜெயமோகன், ஜெயமோஹன், தூஷணம், நிம்பர்க்கர், நிரியாணம், நிர்வாணம், பக்தி, பிள்ளைக் கடத்தல், பிள்ளைப் பிடித்தல், பொறுக்கி, ராசலீலா, ராசலீலை, ராதா, ராதாகிருஷ்ணன், ராதாசக்தி, ராதாராணி, ராதாஸ்டமி, ராதேமா, ராஸலீலா, ராஸலீலை இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஇந்து அறநிலைய சங்கங்களின் கூட்டமைப்பின் குற்றச்சாட்டுகள், கவிதா கைது, துறைகள் மோதும் பின்னணி என்ன\nஇந்து அறநிலைய சங்கங்களின் கூட்டமைப்பின் குற்றச்சாட்டுகள், கவிதா கைது, துறைகள் மோதும் பின்னணி என்ன\nஅறநிலையத் துறை ஊழலுக்குத் திரும்பியது: தமிழக அரசுத் துறைகள் 1970களிலிருந்து ஓருமித்த கொள்கையுடன் செயல் பட்டு வருகின்றன. திராவிட அரசியல், அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஊழியர்கள் என்று எல்லோருமே ஒன்றுபட்டு வேலை செய்து வருகிறனர். “முகமது பின் துக்ளக்” நாடகத்தில் சோ வசனம் போல லஞ்சம் மேலிருந்து, கீழ்வரை பட்டுவாடா செய்யப்பட்டது. சர்க்காரியா கமிஷனிடம் கூட அவர்கள் எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று அறிவுருத்தப் பட்டனர். பிறகு, சர்க்காரியா கமிஷனே அசந்து விட்டது. எல்லாமே விஞ்ஞான ரீதியில் நடைப் பெற்று வருகிறது என்று சொல்லி விட்டது. இந்து அறநிலையைத் துறையினைப் பொறுத்த வரையில், அண்ணா இருந்த வரை, ��ப்படியும்-இப்படியுமாக ஊழலோடுத்தான் இயங்கி வந்தது. ஆனால், கருணாநிதி ஆட்சியிலிருந்து, அது நிலைநிறுத்தப் பட்டு, நிறுவனப்படுத்தப் பட்ட முறையானது. அமைதியாக கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். முதலமைச்சர்கள் நாத்திகர்களாக இருந்தது பிரச்சினை இல்லை, ஆனால், அந்த சித்தாந்தத்தினால் ஊக்குவித்து வளர்க்கப் பட்ட ஊழியர், அதிகாரிகள் தாம், இப்பொழுது, பெரிய குற்றவாளிகளாக மாறியுள்ளனர்.\nகோவில்களில் வியபாரம் பெருக ஊழலோடு, மாற்றுமதத்தினர் நுழைந்தனர்: கோவில்களில், கோவில்களைச் சுற்றி கடைகள் அதிகமாகின. வியாபாரம் பெருக-பெருக போட்டி அதிகமாகியது. கட்சிக்காரர்கள் தக்கார் என்று எல்லாவற்றிலும் நுழைந்து ஊழலைப் பெருக்கினர். சொத்துக்களை குத்தகை விடும் நிலையில், அந்நிய மதத்தினரும் நுழைந்தனர். இப்படியாக 1970-2018 ஆண்டுகளில் பல வழக்குகளில் விவரங்கள் வெளியானாலும், மறைக்கப்பட்டன. பொங்கல் கண்காட்சியில், பக்தி கமழும் வகையில், பிரம்மாண்டமாக ஸ்டால் வைத்து, மக்களை மயக்கினர். அடடா, நாத்திக அரசின் கீழுள்ள அறத்துறை இப்படியா நடக்கிறது என்று “திராவிட மாயையில்” சிக்கி ஏமாந்தனர். ஆனால், அந்த கவர்ச்சியை வைத்துக் கொண்டு தான் கொள்ளையே அடிக்கப் பட்டு வருகிறது. ஸ்டால் அமைப்பதிலேயே கோடிகள் கணக்கில் கான்ட்ராக்ட் மற்றமதத்தினருக்குச் சென்றது. கும்பாபிஷேகம், கோவில் புனரமைப்பு, போன்ற விவகாரங்களில் லட்சங்கள் பெறப்படுகிறன. ஆக, இத்துறை “தெய்வீக ஊழல் துறையாக” திராவிட ஆட்சியில் இருந்து வருகிறது. இதனால், சங்கங்கள் அமைக்கப் பட்டு, ஊழலே வியாபாரமாக்கப் பட்டது. இதனால் தான் இப்பொழுது சங்கங்கள் சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அவதூற்றைப் பூசப்பார்க்கின்றன.\nகவிதா கைது, சங்கம் அறிக்கை, துறைகள்ஃ மோதும் பின்னணி: காவல்துறை அதிகாரியாக முறையான விசாரணை நடத்தாமல் தனிப்பட்ட விளம்பரத்திற்காக வழக்கமான நடைமுறைகளைத் தாண்டி ஐஜி பொன் மாணிக்கவேல் அத்துமீறி நடப்பதாக அறநிலையத்துறை அனைத்துச் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது[1]. ஐஜி பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் வழக்குகளை கண்டுபிடிப்பதற்காக உயர் நீதிமன்றத்தால் சிறப்பாக நியமிக்கப்பட்டார்[2]. சிலை கடத்தல் பிரிவில் ஐஜி பொன் மாணிக்கவேலின் செயல்கள் காவல்துறை அதிகாரிகளே விமர��சிக்கும் வண்ணம் தனி நபர் விளம்பர வேலைகளாக அமைகிறது என்ற பிரச்சாரம் எழுந்தது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் உண்மைகளைவிட கூடுதல் தகவல் என்ற பெயரில் பல தகவல்கள் பரப்பப்பட்டன. சமீபத்தில் தமிழக அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா திடீரென கைது செய்யப்பட்டார். அவரைக் கைது செய்தது எந்த அடிப்படையில், அவருக்கு முறையாக சம்மன் அனுப்பினீர்களா விசாரணைக்கு அழைத்தீர்களா என்று உயர் நீதீமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இந்நிலையில் கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்ட விதம் குறித்த விமர்சனம் வைத்த அறநிலையத்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்[3].\nசங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஸ்ரீதரன் [the State president of the Federation of All HR&CE Associations N.L. Sridharan] செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”சிலை கடத்தல் குறித்த வழக்குகளின் விசாரணையில் குற்றம் இழைத்தவர்கள் தப்பிவிடக்கூடாது என்பதும், அதே சமயத்தில் தவறேதும் செய்யாத நிரபராதிகள் யாரும் கைதுக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாகக் கூடாது என்பதும் கூட்டமைப்பின் கோரிக்கையாகும். இத்துறையில் நேர்மையாக தன் கடமையைச் சட்ட விதிகளின்படி நிறைவேற்றும்பொழுது அதனால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு நிலைகளில் துறை அலுவலர்கள் மீது தாக்குதலைத் தொடுக்கிறார்கள். கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அவர்கள் அடுத்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் புகார் அளிப்பேன் என்று மிரட்டுகிறார்கள். இதனால் அதிகாரிகளுக்கு வேலை செய்வதில் சுணக்கம் ஏற்படுகிறது”.\nஐஜி பொன் மாணிக்கவேல் கேட்ட தகவல்களை அறநிலையத் துறை கொடுக்க மறுத்தது: ஶ்ரீதரன் தொடர்ந்து கூறியது, “அறநிலையத்துறையில் நேர்மையாக செயல்பட்ட கூடுதல் ஆணையர் கவிதா மீது எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல், எந்தவித முகாந்திரமுமின்றி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரைப்பற்றியும், அறநிலையத் துறைப்பற்றியும் உண்மைக்கு மாறான தகவல்கள் ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்களிடையே இத்துறை மற்றும் துறை அலுவலர்கள் மீது சிலை கடத்தலுக்கு உடந்தை என்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளது. ஐஜி பொன் மாணிக்கவேல் கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து சிலை க��த்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றி வருகிறார். அவர் கோயில்களுக்கு சொந்தமான சிலைகள் குறித்த விவரங்களை புகைப்படத்துடன் அளிக்கும்படி கோரியிருந்தார். ஆனால் பாதுகாப்பு கருதி அத்தகைய விளம்பரங்களை வழங்க இயலாது எனவும், சிலை களவு குறித்து குறிப்பான விவரங்கள் கோரப்பட்டால் அந்தச் சிலைகள் குறித்து மட்டும் விவரங்கள் வழங்கப்படும் என்று முன்னாள் ஆளுநர் தனபால் தெரிவித்தார்”.\nவெளிநாட்டு மியூசியங்கள் தாங்களாகவே திரும்பிக் கொடுத்ததை, மீட்டதாக பொன் மாணிக்கவேல் கூறிக்கொண்டார்: ஶ்ரீதரன் தொடர்ந்து கூறியது, “அதன் பின்னர் வெளிநாடுகளில் உள்ள மியூசியங்களில் கோயில்களிலிருந்து திருடப்பட்ட சிலைகள் தவறான தகவல் அடிப்படையில் தங்களுக்கு விற்கப்பட்டதை அறிந்து அந்த நிறுவனங்கள் தாங்களாகவே சிலைகளை ஒப்படைக்க முன் வந்தன. ஆனால் அவற்றையெல்லாம் தானே கண்டுபிடித்ததாக பொன் மாணிக்கவேல் தவறான தகவல்களை ஊடகங்களில் பரப்பினார்[4]. இதுகுறித்து பொன் மாணிக்கவேல் மீது அப்போதைய ஆளுநர் தனபால் புகார் அளித்தார். இதனால் பொன் மாணிக்கவேலுக்கு தனபால் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி உருவானது[5]. இதையடுத்து பழனி தண்டாயுதபாணி கோயில் சிலை செய்ததில் முறைகேடு செய்ததாக தனபால் மீது வழக்குப் பதிவு செய்தார். மேற்கண்ட வழக்குக்காக விசாரணைக்கு அழைக்கப்பட்ட அனைத்து அலுவலர்களிடமும் தனபால் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் வாங்க பொன் மாணிக்கவேல் முனைந்தார்”.\nமுத்தையா ஸ்தபதி விவகாரம்: ஶ்ரீதரன் தொடர்ந்து கூறியது, “இதே போன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சோமஸ்கந்தர் சிலை விவகாரத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட முத்தையா ஸ்தபதியிடம் கூடுதல் ஆணையர் கவிதா கூறியதன் அடிப்படையில் தங்கம் வசூலிக்கப்பட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளார்[6]. அப்படி அளிக்காவிட்டால், ஸ்தபதியின் மகனை விசாரணை அழைக்க வேண்டியிருக்கும் என்று மிரட்டியுள்ளனர். காஞ்சிபுரம் கோயில் திருப்பணி வழக்கில் தடையாணை பெற்றதால் அவர் மீது கோபமாக இருந்த பொன் மாணிக்கவேல், உள் நோக்கத்துடம் சோமஸ்கந்தர் சிலை வழக்கில் செயல் அலுவலர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் கைது செய்துள்ளார்[7]. ஆனால் குற்றத்தை ஒப்புக்கொண்ட செயல் அலுவ��ரைக் கைது செய்யவில்லை”.\n[1] தி.இந்து, மீறுகிறார் பொன் மாணிக்கவேல்: அறநிலையத்துறை ஊழியர்கள் புகார், Published : 06 Aug 2018 18:22 IST; Updated : 06 Aug 2018 18:22 IST.\n[3] தினகரன், அறநிலையத்துறை அதிகாரிகள் மீதான கைது நடவடிக்கை தொடர்ந்தால் போராட்டம் : அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை, 2018-08-07@ 02:40:22\n[4] தினமணி, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் எங்களை களங்கப்படுத்துகின்றனர்: இந்து சமய அறநிலைய பணியாளர்கள் குற்றச்சாட்டு, By DIN | Published on : 07th August 2018 01:29 AM |\n[6] விகடன், “பொன்.மாணிக்கவேலை இயக்குவது ஆர்.எஸ்.எஸ்.\nகுறிச்சொற்கள்:அரசியல், இந்து அறநிலையத் துறை, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோதி, ஊழல், கவிதா, கூட்டமைப்பு, சிலை, சிலை திருட்டு, சோம ஸ்கந்தர், திருமகள், பொன் மாணிக்கவேல், மாணிக்கவேல், முத்தையா, முத்தையா ஸ்தபதி, லஞ்சம், விக்கிரகம், ஶ்ரீதரன், ஸ்தபதி, Sthapathi\nஅரசியல், அறநிலையத் துறை, ஆகம விதி, ஆர்.எஸ்.எஸ், இந்து அறநிலையத் துறை, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோதி, இந்து-விரோதம், ஐம்பொன், கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கருணாநிதி, கவிதா, சோமஸ்கந்தர், தங்கம், தனபால், திருமகள், முத்தையா, முத்தையா ஸ்தபதி, ஸ்தபதி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஆர்.எஸ்.எஸ்.ம் தீவிரவாதமும்: லீனா கீதா ரகுநாத்தின் பேட்டியும், அசீமானந்தா டேப்பும், காங்கிரஸ் அரசும் இந்து / காவி தீவிரவமும் (2)\nஆர்.எஸ்.எஸ்.ம் தீவிரவாதமும்: லீனா கீதா ரகுநாத்தின் பேட்டியும், அசீமானந்தா டேப்பும், காங்கிரஸ் அரசும் இந்து / காவி தீவிரவமும் (2)\nலீனா கீதா ரகுநாதனின் பின்னணி என்ன: லீனா கீதா ரகுநாதனின் பின்னணி தெரியவில்லை என்றாலும், அவர் தன்னிலை காத்துக் கொள்ள, பிரச்சார ரீதியில், எழுதியதையேத் திருப்பி-திருப்பி எழுதி வருவது தெரிகிறது[1]. இவ்வருடம் மார்ச் மாதத்தில் கூட அவரது கட்டுரை அதே ரீதியில் வெளியிடப்பட்டுள்ளது[2]. ஆனால், மூன்றாண்டுகள் ஆகியும், சட்டப்படியான நிலை எவ்வாறு இருக்கிறது என்று அலசவில்லை. மேலும், இப்பொழுது அவர் “கேரவனில்” வேலை செய்யவில்லையாம், “முந்தைய கேரனில் இருந்த மானேஜர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு முன்னர் மிகச்சிறிய காலத்திற்கு அரசு மற்றும் சிவில் வழக்கறிஞராக இருந்தார், “தி இந்து”, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்றவற்றில் எழுதி வந்தார், ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்கிறார் என்றெல்லாம் குறிப்பிடப்பட்டது[3]. அப்படியென்றால், காரவனிலிருந்து இவர் ஏன் தனது மானேஜர் பதவியைத் துறந்தார் அல்லது அப்பதவியிலிருந்து நீக்கப் பட்டார் என்பதும் தெரியவில்லை. சித்தாந்தம் அல்லது அரசியல் பின்னணி இல்லை என்றால், இத்தகைய பீடிகை எல்லாம் தேவையில்லை. இப்பொழுது அமெரிக்காவில் உள்ளார் என்று தெரிகிறது[4].\nகாங்கிரஸ் ஏன் மௌனம் சாதித்தது, நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஏன் லேனா கேட்கவில்லை: நியூஸ்.18, 2014லிலேயே[5], “இவரது அதிரடி கட்டுரை வந்தபோது, காங்கிரஸ் அமைதியாக இருந்தது. ஒருவாரம் கழித்து தான், அதில் கூறப்பட்ட விசயங்களை விசாரிக்க வேண்டும் என்றார் சுசில் ஷின்டே. இருப்பினும் காங்கிரஸ் இவ்விசயத்தில் ஒன்றும் பெரிதாக கூச்சல் போடவில்லை. இதனை இரு பெரிய பிரச்சினையாக்கவும் விரும்பவில்லை. ஏனெனில், அவ்வாறு செய்தால், நரேந்திர மோடி இந்து ஓட்டுகளை பெற்றுவிடுவார் என்று நினைத்தது. அசீமானந்தாவின் வழக்கறிஞர் அத்தகைய பேட்டிகளே நடைபெறவில்லை என்று மறுத்தனர். ஜே.எஸ். ரானா என்ற வழக்கறிஞர் “காரவன்” மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கையும் விட்டார். ஆனால், காரவன் தன்னுடைய கட்டுரையை உண்மை என்று வாதித்தது. என்.ஐ.ஏ, அசீமானந்தா நீதிமன்றத்தில் வேண்டுமானால், தன்னிலை விளக்க அறிக்கை தாக்கல் செய்யலாம் என்றது. ஆனால், தேர்தல் வருகின்ற நிலையில், இப்பிரச்சினை பெரிதாகுமா அல்லது இயற்கை மரணம் எய்துமா என்று காலம் தான் சொல்ல வேண்டும்”, என்று செய்தி வெளியிட்டது[6]. அப்பொழுது லீனா கீதா ரகுநாதன் ஏன் கண்டுகொள்ளவில்லை என்று தெரியவில்லை.\nகாங்கிரஸுக்கு இந்த இந்து / காவி பயங்கர/தீவிரவாதத்திற்கும் தொடர்பு உள்ளதா: காங்கிரஸ் அமைதியாக இருந்தது, நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதன் மீது ஏன் சந்தேகப்படவில்லை. ஒருவேளை காங்கிரஸுக்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளதா என்றெல்லாம் லீனா கேட்டிருக்கலாமே: காங்கிரஸ் அமைதியாக இருந்தது, நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதன் மீது ஏன் சந்தேகப்படவில்லை. ஒருவேளை காங்கிரஸுக்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளதா என்றெல்லாம் லீனா கேட்டிருக்கலாமே காங்கிரஸை, ஷின்டேவை பேட்டிக் கண்டு, ஆதாரத்துடன் நிலையை மெய்ப்பித்திருக்கலாமே காங்கிரஸை, ஷின்டேவை பேட்டிக் கண்டு, ஆதாரத்துடன் நிலையை மெய்ப்பித்திருக்கலாமே முஸ்லிம்கள் மற்றும் கிருத்துவர்கள் இருப்பது போல, காங்கிரஸைச் சார்ந்தவர்களும் ஆர்.எஸ்.எஸ்.சில் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அத்தகைய தொடர்புகளை லீனா ஏன் அலசவில்லை முஸ்லிம்கள் மற்றும் கிருத்துவர்கள் இருப்பது போல, காங்கிரஸைச் சார்ந்தவர்களும் ஆர்.எஸ்.எஸ்.சில் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அத்தகைய தொடர்புகளை லீனா ஏன் அலசவில்லை அஹ்மது கான் என்ற என்.ஐ.ஏவின் சட்ட ஆலோசகர், பல நீதிமன்றங்களில், பல ஆதாரங்கள் சிதறிக் கிடப்பதாலும், பல நீதிபதிகள் அவற்றை விசாரிப்பதாலும், எல்லாவற்றையும் இணைத்து, ஒரே வழக்காகி, ஒரு நீதிமன்றத்தில் விசாரிக்கலாம் என்று ஆலோசனை கூறியதாகவும், ஆனால், என்.ஐ.ஏ ஒப்புக்கொள்ளவில்லை என்றும் மார்ச் 2017ல் கூறுகிறார்[7]. அப்படியென்றால், காங்கிரஸ் ஏன் மௌனம் சாதித்தது, நடவடிக்கை எடுக்கவில்லை என்பது பற்றி, இவரும் மௌனமாக இருந்து வருவது, காங்கிரஸுக்கு துணை போகிறாரா அல்லது காங்கிரஸின் பங்கு இதில் இருப்பதால் மறைக்கிறாரா என்ற கேள்வி மறுபடியும் எழுகிறது.\nஇந்து / காவி தீவிரவாதம் தோற்றுவிக்கப்பட்ட நிலை: ஆஜ்மீர் மற்றும் மலேகாவ் வன்முறைகளுக்குப் பிறகு, காவி தீவிரவாதம் என்ற சொற்பிரயோகத்தை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் திடீரென்று பயன்படுத்த ஆரம்பித்தனர். “அபினவ் பாரத்” என்ற இயக்கத்தினர், அவ்விடங்களில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியதாக குற்றஞ்சாட்டப் பட்டது. அதற்கும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் தொடர்பு இருந்தது போல செய்திகள் வெளியிடப்பட்டன. “அபினவ் பாரத்” வீர் சவர்கரால் தோற்றுவிக்கப் பட்டது, ஆனால், அவருக்குப் பிறகு மறைந்து விட்டது. இருப்பினும், அதன் உறுப்பினர் சாத்வி பிரக்யா, அவர் ராஜ்ந்நாத் சிங்குடன் இருந்தார், அதனால், எல்லோருக்கும் உடந்தை என்பது போல சித்தரிக்கப் பட்டது. எல்லா மதத்து சாமியார்கள், பிஷப்புகள், இமாம்கள் எல்லா அரசியல் தலைவர்களுடன் இருப்பது போல புகைப்படங்கள் இருக்கின்றன. ஆனால், அவ்வற்றையெல்லாம் போட்டு, இத்தகைய செய்திகள் வெளியிடுவதில்ல்லை, பேட்டிகள் எடுத்துப் போடுவதில்லை, அவற்றை தொடர்ந்து பல ஊடகங்களில் போட்டு பிரச்சாரம் செய்வதில்லை. இன்றைக்கு வரையில், காஷ்ம்மீர தீவிரவாதிகளின் உர���மைகள் பற்றி கூக்குரலிடுகிறார்கள்; புர்வானி கொலை செய்யப்பட்டது தவறு என்கிறார்கள்; ஜாகிர் நாயக்கை ஆதரிக்கிறார்கள். எந்த லீனாவோ, மீனாவோ, கீதாவோ, சீதாவோ, பேட்டி எடுத்துப் போட்டு இம்முற்றையில் பிரச்சாரம் செய்ததாகத் தெரியவில்லை.\nதிட்டத்துடன் “காவி பயங்கரவாதம்”, “காவி தீவிரவாதம்” வார்த்தைகள் உபயோகப்படுத்தப்பட்டன: “காவி தீவிரவாதம்” என்ற சொற்பிரயோகம் [Saffron terror], 2002ல் இந்து குழுமத்தினரால் [The Hindu] வெளியிடப்பட்டு வரும் “தி பிரென்ட் லைன்” [the Frontline] என்ற நாளிதழில் தான் 2002ல் முதன்முதலில் பயன்படுத்தப் பட்டதாகத் தெரிகிறது[8]. ஆகஸ்ட் 2010ல், திருவாளர் சிதம்பரம் தில்லியில் நடந்த போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில், உபயோகப்படுத்தினார்[9]. ஒரு சந்நியாசி இதனை எதிர்த்து ஆக. 29, 2010 அன்று வழக்கு தொடர்ந்தார்[10]. குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தைச் சேர்ந்த சுவாமி நிஜானந்த் தீர்த் என்பவர் இந்த அவதூறு வழக்கைத் தொடுத்துள்ளார். ஹிந்து மதத்தின் அடையாளமே காவி நிறம். ஹிந்து துறவிகள் அணியும் உடையின் நிறம் காவி. காவி நிறம் அமைதி, அர்ப்பணிப்பு மற்றும் கடவுளைக் குறிப்பதாகும். இவ்வாறு இருக்கையில் காவி பயங்கரவாதம் என்ற சிதம்பரத்தின் பேச்சு ஹிந்துக்கள், துறவிகளின் மனதை வேதனை அடையச் செய்துள்ளது. காவி நிறத்துக்கு களங்கம் கற்பிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, 2010, செப்டம்பர் 6-ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதற்கு பா.ஜனதா, சிவசேனா மற்றும் இந்து மத அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.\nகுறிச்சொற்கள்:அசீமாநந்தா, அசீமானந்தா, அஸீமாநந்தா, அஸீமானந்தா, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து-விரோதம், சின்டே, சுசில்குமார் சின்டே, திக்விஜய் சிங், லீனா, லீனா கீதா, லீனா கீதா ரகுநாத், ஷின்டே\nஅசீமானந்தா, இந்து, இந்து அவமதிப்பு, இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துமதம் தாக்கப்படுவது, காங்கிரஸ், காவி, காவி உடை, காவியுடை, திக்விஜய சிங், திட்டம், லீனா, லீனா கீதா ரகுநாத், லீனா ரகுநாத், விசாரணை, விடுதலை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇந்தியாவைப் பொறுத்த வரைக்கும் “செக்யூலரிஸம்” என்பது இந்து மதத்திற்கு எதிரானது என்ற நிலையில் இருக்கவேண்டும் என்று செயல்படுகிறது.\nஇந்துக்களை எதிர்க்கவேண்டும் அல்லது எதிரானவர்கள் என்றுக் காட்டிக் கொள்ளவேண்டும் என்றால் முஸ்லீம்களை, கிருத்துவர்களை ஆதரிப்பதனாலும் அத்தகைய பதவியை அடையலாம் என்று அறிந்தவர்கள் அவ்வாறான வழியையேப் பின்பற்றுகின்றனர், கொள்கையைக் கடைப் பிடிக்கின்றனர்.\nமுஸ்லீம்கள், கிருத்துவர்கள் கூட தமது நம்பிக்கைகளை பரப்பவேண்டும், வளர்க்கவேண்டும் என்றால் கொஞ்சம் கூட வெட்கமில்லாமல், இந்து விரோத பிரச்சாரங்களில் ஈடுபடுகிறார்கள்.\nதமிழகத்தைப் பொறுத்த வரைக்கும் நாத்திகம் என்பதே இந்து-விரோதம் என்று இருக்கிறது.\nஊடகங்கள் என்றால் கருத்து, கருத்துருவாக்கம், எழுத்து, அச்சு, ஒலி, ஒளி, தொலைக்காட்சி, சினிமா, இணைத்தளம்…………என எல்லாமே அடங்குகிறது. சிந்தாந்த சபைகள், தீவிரவாதக் கூட்டங்கள்,மொழிப்போர் தியாகிகள், திராவிடர்கள்…………….என்றுள்ள குழுக்கள் எல்லாம், இந்து பழிப்பு, அவமதிப்பு, தூஷிப்பு இருந்தால்தான் அவர்களுடைய நிலை உறுப்படும் இல்லை, ஏதோ ISO 9001, 9002 போன்ற தரச்ச்சான்றிதழ்கள் கொடுக்கப்படும் என்ற ரீதியில் இருக்கிறார்கள்.\nஅப்படி செயல்படுவது, ஊக்கமளிப்பது என்பது சாதாரணமான செயல் அல்ல, ஏனெனில் இன்றைய அறிவுபூர்மான ஞானத்தை எளிதில் அடையாலாம், எல்லாமே திறந்து கிடக்கிறது, விரல் நுனியில் கிடைக்கிறது எனும்போது, ஏன் இப்படி ஒரு மதத்தினருக்கு எதிராக அனைவரும் வேலை செய்கின்றனர், என்று புதியதாக வருகிறவன் கூட எளிதில் புரிந்து கொள்ளுவான்.\nஊடகங்கள், ஊடகக்காரர்கள் மற்றும் சம்பந்தப் பட்டவர்கள் தொடர்ந்து இந்து-விரோத செயல்களைச் செய்து வருவது ஆச்சரியமாக உள்ளது.\nஅத்தகைய குரோதச் சிந்தனைகள், கருவும் காழ்ப்புகள், புரையோடிய பழிப்புகள், நிந்தனைகள், அவதூறு செயல்கள், தூஷண வேலைகள் முதலியன எவ்வாறு ஊடகங்களில் வெளிப்படுகின்றன என்று இங்கு அலசப் படும்.\nஅரசியலைப் பொறுத்த வரைக்கும் முக்கியமாக செக்யூலார் கட்சிகளுக்கு சிறிது வெட்கம், மானம், சூடு, சொரணை ……ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.\nசமீபத்தில், இடைத் தேர்தலில் மேற்கு வங்காளம் மற்றும் உத்திரபிரதேசத்தில் காங்கிரஸ் வென்றதும் இவ்வாறான படத்தை இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டது.\nஎஷா தியோல் என்ற நடிகை இந்துக்களின் மிகப் புனிதமாகக் கருதப் படக்கூடிய காயத்ரி மந்திரத்தை இவ்விதமக தனது முதுகில் பச்சைக் குத்திக் கொண்டகாக படங்கள் வெளியாகி ன.\nநாத்திகம் பேசும் இந்து விரோதி கருணாநிதி இவ்வாறு வெட்கம், மானம், சூடு, சுரணை இல்லாமல் விளம்பரப்படுத்திக் கொள்வது.\nகொசு விரட்டி மருந்து விளம்பரத்திற்காக பன்னாட்டுக் கம்பெனி பேயர் காளியை இவ்வாறு வெளியிட்டது.\nகீழே ஷூக்களில் இந்து கடவுளர்கள் அச்சிடப்பட்டுள்ளன. அதே மாதிரி மற்ற மதக் கடவுளர்கள் அச்சிடப்பட்டு அப்படி ஷூக்கள் விற்கப்படுமா என்று பகுத்தறவி, நுண்ணறிவு, செம்மறிவு, கூட்டறிவு, பேரறிவு, பேராணையறிவு, ……………………….முதலிய வகையறாக்கள் பதில் சொல்லுமா என்று தெரியவில்லை\nஇவ்வாறு இந்து மத கடவுள், கடவுளின் சின்னங்கள் முதலியன மிகவும் சாதாரணமாக அவமதிப்பிற்கு உள்ளாவதற்கான காரணங்கள் என்ன\n1. இந்துமதம் – தாக்குவதற்கு மிகவும் எளிது.\n2. தாக்குவதற்கான மிகவும் எளிமையான, மென்மையான, பாதுகாப்பற்றது ஒன்று.\n3. தாக்கினாலும் அரசியல் ரீதியில் தப்பித்துக் கொள்ளலாம்.\n4. காவல்துறையினர் புகார் கொடுத்தால் எடுத்துக் கொள்வதில்லை, பதிவு செய்வதில்லை, பதிவு செய்தாலும் நடவடிக்கை எடுப்ப்தில்லை.\n5. நீதித்துறை சட்டங்களை மதிக்காமல் இந்துக்களுக்கு எதிராக செயல்படுகின்றன, தீர்ப்புகள் அளிக்கப் படுகின்றன.\n6. இப்பொழுதைய “செக்யூலரிஸ” சித்தாந்தம் இந்துமதத்திற்கு எதிராகத்தான் செயல்படுகிறது.\n7. இந்துமதத்தை எதிர்ப்பதில் மட்டும் எல்லா இந்து-விரோத, இந்திய-எதிர்ப்பு, மற்றும் சித்தாந்தவாதிகள், இந்து-அல்லாத மத்ததினர் எல்லோரும் ஒன்று சேர்கின்றனர்.\n8. இத்தகைய விரோத சக்திகள் பிரச்சார ரீதியில் செய்ல்பாட்டு இந்திய நாகரிகம், கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் முதலியவற்றைத் தாக்குவது, மக்களிடத்தில் அவற்றைப் பற்றி தப்பெண்ணம் உண்டாக்குவது, உண்மைகளை மறைத்து தவறான செய்திகளைப் பரப்புவது, ஒரு காலகட்டத்தில் அது தான் உண்மை என்று வாதிப்பது, மறுத்து உண்மை சொல்பவரை இந்துத்வ-வாதிகள் என்று முத்திரைக் குத்தி அடக்குவது, முதலியன திட்டமிட்டு நடத்தப் படுகின்றன.\n9. மேனாட்டு நாகரிகத் தாக்கம், சமூக சீரழிவு, அரசியல் ஊழல், தார்மீக உணர்வுகள், சிந்தனைகள் மொத்தமாக இல்லாத நிலை என்ற காலக்கட்டத்தில், பொதுவான இன்றைய சமூக பிரழ்ச்சிகளுக்கும் இந்துமதம் சுலபமாக தாக்கப்படும் நிலை.\n10. உலகமயமாக்கல் [முழுவதுமான இந்திய எதிர்ப்பு], தாராளமயமாக்கல் [இந்திய மூலங்களை சித்தைத்து அழித்தல்], தனியார் மயமாக்கல் [இந்தியாவை விற்றுவிடுவது] என்ற நிலையில் இத்தகைய துரோகச் செயல்கள் கொடிக் கட்டி பறக்கின்றன.\nகுறிச்சொற்கள்:அவதூறு செயல்கள், இந்திய நாகரிகம், இந்திய-எதிர்ப்பு, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோதி, இந்து விரோதி கருணாநிதி, இந்து-விரோதம், இந்துமதம், உலகமயமாக்கல், ஊடகக்காரர்கள், ஊடகங்கள், கருணாநிதி, கலாச்சாரம், கூட்டறிவு, செக்யூலரிஸம், செம்மறிவு, தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல், தூஷண வேலைகள், நுண்ணறிவு, பகுத்தறவி, பண்பாடு, பன்னாட்டுக் கம்பெனி, பாரம்பரியம், பேரறிவு, பேராணையறிவு\nஅவதூறு செயல்கள், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து-விரோதம், உலகமயமாக்கல், செக்யூலரிஸம், தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல், பகுத்தறவி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறும் விளக்கமும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/walkers-club-orange.7781/page-3", "date_download": "2019-07-21T11:30:03Z", "digest": "sha1:BD26B5LFILPR4ONXOSIA2SPEC4QNHXYV", "length": 3474, "nlines": 137, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Walkers club- Orange | Page 3 | SM Tamil Novels", "raw_content": "\nகுறுநாவல் போட்டி நாவல்களுக்கு வாக்களிக்க, இங்கு அழுத்துங்கள் July 20 9:00 am வரை ஓட்டளிக்கலாம், தேவைப்பட்டால் உங்களது ஓட்டுக்களையும் மாற்றலாம். அதன் பின் வாக்கெடுப்பு நிறுத்தப்படும்\nஒரு ஆர்வக்கோளாறு டைம் பாக்கலே சாரி தீப்ஸ்\nவீட்டில்_பழுதடைந்த, உடைந்து_போன அல்லது தேய்ந்து_போன விக்ரஹங்கள், படங்களை_என்ன_செய்வது\nமனதின் சத்தம் - அ முதல் ஃ வரை, இறைவியே\nGeneral Audience என் சுவாச காற்றே அறிமுகம்\nஎழுதுகிறேன் ஒரு கடிதம் - 3\nஎழுதுகிறேன் ஒரு கடிதம் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12271-thodarkathai-kathalai-pera-ethanikkiren-sasirekha-11?start=7", "date_download": "2019-07-21T10:56:14Z", "digest": "sha1:34AAPRXQFAPOHB5CDQCGK36JSLBYDZMX", "length": 20470, "nlines": 276, "source_domain": "www.chillzee.in", "title": "Kathalai pera ethanikkiren - 11 - Sasirekha - Tamil online story - Family | Romance - Page 08 - Page 8", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 11 - சசிரேகா\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 11 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes\n“அவனை இல்லை உன்னைத்தான் விரட்டனும் பொண்டாட்டிக்கிட்ட ஒழுங்கா குடும்பம் நடத்த தெரியாம அவளை கஷ்டப்படுத்தினா அதான் அவள் அடிச்சா என்ன தப்புங்கறேன்” என அவர் கத்த கோதாவரி வந்தாள்\n”அதானே அவளும் ஒரு மனுஷிதானே இப்படியா நடந்துக்கறது. பாவம் உன்னை நம்பி வந்தவளை இப்படித்தான் நீ கஷ்டப்படுத்துவியோ, இதுக்காகதான் அவளை நீ கல்யாணம் பண்ணி அழைச��சிண்டு வந்தியோ போடா வெளிய” என அவனை பிடித்து தள்ள ஹாலில் வந்து நின்றார்கள் ரஞ்சித்தும் கௌதமும்\n”சார் நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க நான் வழக்கு போட வரலை, சமாதானம் பேச வந்தேன் சார் கௌதம் பண்ணது தப்பு அதுக்கு அவன் சாரி சொல்வான் சார்” என சொல்ல கௌதம் கத்தினான்\n”நான் ஏன் சாரி சொல்லனும் முடியாதுடா” என கத்த பாரதியும் திலகாவும் அவர்களது கணவன்மார்கள் என அனைவரும் வந்துவிட்டனர். பாரதி கோதாவரியிடம்\n”என்னாச்சி ஓனரம்மா, என்ன பிரச்சனை, ஏன் கௌதம் கோபமா இருக்கான். தேஜா ஏன் அழறா”\n“நீயே இந்த நியாயத்தை கேளு பாரதி, இந்த கௌதம் என்னத்த செஞ்சானோ, அதுக்கு தேஜா அவனை அடிச்சிருக்கா, அதுக்காக போலீஸ் ஸ்டேஷன்ல போய் புகார் கொடுத்து போலீசையும் கூட்டிட்டு வந்துட்டான் பாரு” என அவர் சொல்ல பாரதி ரஞ்சித்தைப் பிடித்து உலுக்கினாள்\n”ஏன்யா இதான் உன் வேலையா, நல்லா இருக்கற குடும்பத்துக்குள்ள கும்மியடிக்க வந்தியா” என கேட்க திலகா ரஞ்சித்தை பிடித்து இழுத்து அவள் பங்குக்குத் திட்டினாள்\n”கௌதமுக்குத்தான் அறிவில்லை, உங்களுக்கு இருக்குல்ல அதெப்படி அவன் சொன்னான்னு நீங்க கைது பண்ண வரலாம்” என கத்த ரஞ்சித்\n”இல்லை நான் அதுக்கு வரலை சமாதானம் பேச வந்தேன்” என சொல்லியும் கேட்காமல் நடேசன் அவனிடம்\n”பொய் சொல்லாதப்பா, எங்களுக்கு தெரியாதா சமாதானம் பேச வர்றவன் எதுக்காக போலீஸ் யூனிபார்ம்ல வரனும், நீ எப்பவும் வீட்டுக்கு மப்டியிலதானே வருவே, இன்னிக்கு என்னாச்சி” என அவன் சொன்னதும் அதற்கு பதில் வினோதன் சொன்னான்\n”சமாதானம் பேசறதா ஏமாத்தி அப்படியே கூட்டிட்டு போய் ஜெயில்ல போடலாம்னு பிளான்” என கேட்க ரஞ்சித் அவசரமாக தன் சட்டையை கழட்டிவிட்டு பனியனுடன் நின்றான்\n”போதுமா நான் இப்ப போலீஸ் இல்லை கௌதமுக்கு நண்பனா வந்திருக்கேன் என்னை கொஞ்சம் தேஜாகிட்ட பேச விடுங்களேன்”\n“முடியாது தப்பு பண்ணது கௌதம்தான், முதல்ல அவனை சரிபண்ணு, மன்னிப்பு கேட்க சொல்லு அப்புறம்தான் தேஜாகிட்ட நீ பேசனும்” என கதிரவன் சொல்ல ரஞ்சித் அதற்கு சம்மதித்து கௌதமை அவனுடைய போர்ஷனுக்கு அழைத்துச் சென்று கதவை சாத்தியவன் அவனை சோபாவில் அமரவைத்து விட்டுத் திட்டினான்\n”டேய் என்னடா செய்ற நீ, அவள் ஒண்ணும் உன் பொண்டாட்டியில்லை, அதை மறந்துடாத பாவம் பார்த்து கூட்டிட்டு வந்து விட்டிருக்க புரிஞ்சிக்கடா, எதுக்காக நீ அவளை கூட்டிட்டு வந்த அந்த மேலதிகாரி போலீஸ்கிட்ட அவ மாட்டக்கூடாதுன்னுதானே, அந்தாளே ஒழிஞ்சான் இனி என்ன கவலை அவளுக்குதான் நீ வேலை வாங்கி கொடுத்துட்டல்ல பேசாம அவளை ஏதாவது ஹாஸ்டல்ல தங்க வைச்சிடு அதான் நல்லது வாழ வேண்டிய பொண்ணு இன்னும் கல்யாணம் ஆகலை, யார் கண்டா என்னிக்காவது ஒருநாள் அவளோட காதலன் வந்து நின்னு கூப்பிட்டா அவள் போயிடுவாடா தேவையில்லாம அவள் மேல நீ ஆசை வைக்காத இப்பவும் சொல்றேன் அவள் உன் பொண்டாட்டியில்லை நீங்க இரண்டு பேரு பண்றது வெறும் ட்ராமாதான் புரிஞ்சிக்கடா” என அவன் சொன்னதும் அப்போதுதான் கௌதமின் மண்டைக்கு அது உரைக்க அவன் கோபம் தணிந்து அமைதியானான்\n”உன்னை சொல்லி குத்தமில்லை, நீ தனியா இருக்க, அவளும் உன்கூட இருக்கா, எங்க பார்த்தாலும் எல்லார்கிட்டயும் பொண்டாட்டி பொண்டாட்டின்னு சொல்லி சொல்லியே உனக்கு பழகிடுச்சி அதான் கல்யாணம் ஆகலைன்னு தெரிஞ்சும் நீ என்னவோ புருஷன் மாதிரி மாற ஆரம்பிச்சிட்ட இது தப்பு கௌதம், அந்த பொண்ணு பாவம் விட்டுடு” என சொல்லவும் கண்கள் கலங்கி ஒரு வார்த்தை பேசாமல் தலை குனிந்து இருந்தான் கௌதம்.\n”நீதான் இப்படியிருக்க, அவள் பாரு தெளிவா இருக்கா, உன்னை அவள் 3வது மனுசனாதான் பார்க்கறா, அதான் நீ அவளை டவல்ல பார்த்ததுக்கு மன்னிப்பு கேட்கச் சொன்னா, நீ முடியாதுன்னு சொல்லி அவள் கையை பிடிச்சதால உன் கன்னத்தில அறைஞ்சிருக்கா. நீ என்னவோ உன் பொண்டாட்டி உன்னை அடிச்சதா நீ நினைச்ச, ஆனா அவள் உன்னை அந்நியமாதான் பார்க்கற நான் சொல்றது உனக்கு புரியுதா இல்லையா பதில் சொல்லுடா” என கத்த கௌதம் மனம் உடைந்து போய் ரஞ்சித்தை கட்டிக் கொண்டு தேம்பி தேம்பி அழ ஆரம்பிக்க அவனை சமாதானம் செய்தான் 10 நிமிடம் விடாமல் அழுது முடித்தவன் விலகி அமர்ந்தான்\nஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்\n”டேய் கௌதம் உண்மையை சொல்லு நீ தேஜாவை லவ் பண்றியா” என கேட்க\n“இது வெறும் ஈர்ப்புதான் மச்சி, காதல் கிடையாது சரியா, ஆமா உன் புராஜெக்ட் என்னாச்சி”\nதொடர்கதை - எனதுயிரே - 01 - மஹா\nதொடர்கதை - காதலான நேசமோ - 31 - தேவி\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 10 - சசிரேகா\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 11 - சசிரேகா\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 17 - சசிரேகா\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 09 - சசிரேகா\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 10 - சசிரேகா\n+1 # RE: தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 11 - சசிரேகா — mahinagaraj 2018-11-02 09:51\nதேஜாவும் விரும்பராங்களா.. இல்லை ஈர்ப்பா..\n# RE: தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 11 - சசிரேகா — ராஜேந்திரன் 2018-11-02 09:17\n# RE: தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 11 - சசிரேகா — vijayalakshmi 2018-11-02 09:16\n# RE: தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 11 - சசிரேகா — ராணி 2018-11-02 09:06\nகௌதம் செய்வதெல்லாம் சிரிப்பாக இருக்கிறது\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 04 - பத்மினி செல்வராஜ்\nTamil Jokes 2019 - வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கும்னு எங்க ஓட்டல்ல போர்டு போட்டோம். யாரும் வரலை\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 14 - கண்ணம்மா\nகவிதை - அவள் - குணா\nசிறுகதை - இப்படியும் நடக்குது\nTamil Jokes 2019 - உலகிலேயே பெரிய நீர்வீழ்ச்சி எது\nTamil Jokes 2019 - உன் மாமியாருக்கு வயிற்றிலே ஒரே எரிச்சலா இருக்குனு... 🙂 - அனுஷா\nதொடர்கதை - கிபி டு கிமு - 05 - சுபஸ்ரீ\nகவிதை - ஊருசனம் கூடிடுச்சு... - ரவை\nதொடர்கதை - கிபி டு கிமு - 05 - சுபஸ்ரீ\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 08 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 17 - ஆதி [பிந்து வினோத்]\nசிறுகதை - இப்படியும் நடக்குது\nTamil Jokes 2019 - உன் மாமியாருக்கு வயிற்றிலே ஒரே எரிச்சலா இருக்குனு... 🙂 - அனுஷா\nதொடர்கதை - சுஷ்ருதா – 16 - சித்ரா\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 10 - சசிரேகா\nTamil Jokes 2019 - உலகிலேயே பெரிய நீர்வீழ்ச்சி எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilatchaambugal.blogspot.com/2017/03/08032017.html", "date_download": "2019-07-21T10:47:34Z", "digest": "sha1:H6E3KK75YVWVHY4UK7AR3GXNWGNUZOXD", "length": 15629, "nlines": 186, "source_domain": "ilatchaambugal.blogspot.com", "title": "இலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு: சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்காவில் 08/03/2017 நாள் நடந்த படப் போட்டியில்", "raw_content": "இலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nசரஸ்வதி ராஜேந்திரன் @ மன்னை சதிரா\nசங்கத் தமிழ்க் கவிதைப் பூங்காவில் 08/03/2017 நாள் நடந்த படப் போட்டியில்\nவாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி யே. வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழிய வே.\nசங்கத் தமிழ்���் கவிதைப் பூங்காவில்\n08/03/2017 நாள் நடந்த படப் போட்டியில்\nகவிஞர் [ சரஸ்வதி ராசேந்திரன்]\nசிறப்புச் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப் படுகின்றார் கவிதை எழுதிய அனைத்து பாவலர்களுக்கும் வாழ்த்துக்கள்\nசெய்த நடுவர் கவிஞர் சேகு இஸ்மாயில் முகம்மது அவர்களுக்கு வாழ்த்துக்கள்\nதலைமை நிர் வாகி ந. பாண்டியராஜன் ***\nபுல்லு கொடுத்தா பால் கொடுக்கும்\nஏர் ஒட்டவும் வண்டி இழுக்கவும்\nPosted by சரஸ்வதி ராஜேந்திரன் at 02:08\nஅன்பு நெஞ்சங்களே வணக்கம் இந்த வலை பூவிற்கு புதிய முகம் நான் இந்த வலைப்பூவில் எனது சின்னஞ்சிறுகதைகள் வலம் வரப்போகிறது நீண்ட தூரம் நடந்தாலும் பரவாயில்லை என்று குறிப்பிட்ட இடம் தேடிப்போய் காபி குடிப்பார்கள் சிலர். காரணம் அந்த காப்பி யின் தரத்திற்காக.அந்த காப்பியின் மனம் மனதை மகிழ்விக்கும் சுவை நாக்கில் நிற்கும், அதே போல் இந்த வலைப்பூவில் வலம் வரும் சின்னஞ்றுகதைகளில் தரம், மணம், சுவை இருக்கிறதா என சொல்லப்போகிறவர்கள் நீங்கள். இந்த கதைகளில் சரசம் இருக்காது, விரசமும் இருக்காது. இது காகிதப்பூவல்ல நிஜப்பூ. இதை கதை என்று சொல்வதை விட \"ரியலிசம்\" என்பதே பொருத்தமாகும். படியுங்கள் விமர்சியுங்கள். உங்கள் விமர்சனம் என் தரத்தை மேம்படுத்தும் உரமாக எடுத்துக்கொள்கிறேன் நன்றி சரஸ்வதி ராஜேந்திரன் 51,வடக்கு ரத வீதி மன்னார்குடி cell:+(91) 9445789388\nகோகுலாஸ்டமி--கண்ணன் கவிதை செப்டெம்பர் 5-9=2015\nஅமிர்தம் குழுமத்தில் கடந்த 10/03/17 மற்றும் 11/03/...\nகவிஅகரம் மார்ச் 8ம்தேதி குறும்பா போட்டி\nசங்கத் தமிழ்க் கவிதைப் பூங்காவில் 0 9/03/2017 அன்ற...\nசங்கத்தழிம் கவிதைப் பூங்கா குழுமம் நடத்திய 10/03/2...\nநூல் ஆய்வரங்கம் தமிழ் பட்டறை\nசங்கத் தமிழ்க் கவிதைப் பூங்காவில் 08/03/2017 நாள் ...\nசங்கத் துமிழ் கவிதைப் பூங்காவில் 28/12/2016ம் நாள்...\n6-3-2017 சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா --களத்த...\nசங்கத் தமிழ்க் கவிதைப் பூங்காவில் 02/03/2017ம் நாள...\nகவியருவி மார்ச் 2017 கவியருவி மின்னிதழ் - காதலர் த...\nசங்கத் தமிழ்க் கவிதைப் பூங்காவில்26/02/2017ம் நாள்...\nகவியருவி---காதல் சுவாசம் --காதலர் தினகவிதைப்போட்டி...\nசங்கத்தமிழ் கவிதைப் பூங்கா---12017 --ஹைகூ\nநிலாச்சோறு--15=2-2017-- மறக்க மறுக்கும் நினைவுகள...\nகம்பன் கவிக்கூடம் -----குறுங்கவிதைப் போட்டி--4-2-...\nஒரு கவிஞனின் கனவு-----சிறந்த போட்டிக் கவிதை---01.0...\nசங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா-----வெண்கல வரிகள்---...\nசங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா----- சிறப்பு கவிதைப்...\nசங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா------கிராமியக் கவிதை...\nசங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா------பாரதாசன் கவிதைப...\nமெட்டுபோடாததால் பரிசை இழந்த எனது பாடல் செய்யுட்கலை...\nகவியருவி ---- பொங்குமின்பத்தைத்திங்கள் போற்று' கவ...\nமெதுவாய் கொல்லும் விஷம் நட்பில் நட்பென்று சொல்லி ஒ...\nசங்கத் துமிழ்க் கவிதைப் பூங்கா ----கிராமிய கவிதைப்...\nகம்பன் கவிக்கூடம் ----குறுங்கவிதை போட்டி\nசங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா ----காதல் கவிதை போட...\nசெய்யுட்கலை சூடிகை ----தவமின்றிக் கிடைத்தவரம்\nசெய்யுட்கலை சூடிகை -- அக்னிக் குஞ்சொன்றுகண்டேன்\nசங்கத்தமிழ் கவிதைப்பூங்கா--28-12-2016= காதல் கவிதை...\nதமிழமுது கவிச்சாரல் -24-12-2016 -விழியில் வடியும...\n22-12-2016 சங்கத்தமிழ் கவிதைப்பூங்கா===எந்தையும் ...\nதமிழமுது கவிச்சாரல்---22=12-2016 வைத்தியம் வேண்டு...\nதமிழமுது கவிச்சாரல் 18-12=2016--சீச்சீ இந்த பழம் ...\n18-12-2016 சங்கத்தமிழ் கவிதைப்பூங்கா--எரிதழல் கொண...\n13-12-2016 முத்தமிழ் களம்--எனது உயிரே உனக்காக\n15-12-2016 சங்கத்தமிழ் கவிதைப்பூங்கா -- நானா...\n ஒரு கவிஞனின் கனவு 13-12-20...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-21T12:03:19Z", "digest": "sha1:YSQVOUYT3W2TEC6BCQ4T43SCBM3T67LX", "length": 16172, "nlines": 159, "source_domain": "ithutamil.com", "title": "சன்யாசம் கூறாமல் கொள் | இது தமிழ் சன்யாசம் கூறாமல் கொள் – இது தமிழ்", "raw_content": "\nHome படைப்புகள் கதை சன்யாசம் கூறாமல் கொள்\n“உங்களுக்கும் க்ளைன்ட்டுக்கும் நடுவில் மாட்டிக்கிட்டு இப்படி உயிர விடுறதுக்கு.. பேசாம சாமியாரா போயிடலாம்.”\nகோபத்திலும் சற்று நிதானமாக உதிர்ந்த வார்த்தைகள். ஒரே நாளில் வெவ்வேறு தருணங்களில் மூன்று முறை சாமியார் ஆவதைப் பற்றி ராம்சரண் கூறி விட்டார். அதன் பிறகு அலுவலகத்தில் ஒரு வித மரியாதையுடன் பார்க்க ஆரம்பித்தனர். அவர் கடந்தவுடன் அவரைப் பற்றி குசுகுசுவெனப் பேசிக் கொண்டனர். எப்பொழுதையும் விட இவருக்கு கீழ் இருப்பவர்கள் நன்றாக வேலை செய்தது போலிருந்தது.\nநாற்பதுகளை கடந்தும் நல்ல திடகத்திரமான உருவம். எப்பொழுதும் ஒரு புன்னகையை வலுக்கட்டாயமாக முகத்திலே வைத்துக் கொண்டு, கலகலப்பாக வலம் வருவார். ஐந்துமுறை பணி நிமித்தமாக வெளிநாடுகள் எல்லாம் சென்று வந்திருந்தார். அவர் சாமியாராகப் போவதாகக் கூறியதும்.. அது பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.\nஅவரிடம் யாரும் அதைப் பற்றி நேரிலும் கேட்கவில்லை. அவர் விளையாட்டாகத்தான் சொல்லியிருப்பார் என்று யாரும் நம்ப விரும்பவில்லை போல. ஒருவேளை சீக்கிரம் அவர் சாமியார் ஆகியோ அல்லது ஆகாமலோ அலுவலகத்தை விட்டுப்போகணும் என்பது தான் இவர்களது விருப்பமோ என்ற சந்தேகம் எழுந்தது ராம்சரணுக்கு. அதற்குத்தான் இந்த மறைமுக வரவேற்போ என்று நினைத்து வியந்தார்.\n’ என்று நினைத்ததும் தன்னை மறந்து சிரித்து விட்டார். அந்த சம்பவம் மேலும் கசியும் வதந்திக்கு வலு சேர்ப்பதாக அமைந்து விட்டது. காரணமில்லாமல் அடிக்கடி இப்ப எல்லாம் ராம்சரண் சிரிக்கிறார் என்பது அவருக்கு அலுவலகத்தில் ஒரு ஸ்திரமான யோகி அந்தஸ்து வழங்கி விட்டது.\nவார இறுதியில் கச்சேரிக்காக நெருங்கிய நண்பர்கள் சேர்ந்த பொழுது, சுந்தர் ராம்சரணின் மனதில் ஓடிக் கொண்டிருந்த அலுவலக வதந்தியை பற்றிக் கேட்டார். சுந்தர் அதே அலுவலகத்தின் வேறு கிளையில் இருப்பவர்.\nராம்சரண் பதிலேதும் சொல்லாமல் அனைத்தையும் மறந்தவராய் கையில் இருந்த கோப்பையையே சுழற்றிக் கொண்டிருந்தார்.\n“இப்பெல்லாம் சாமியாரா போறேன்.. இமயமலை போறேன் என்று சொல்றதெல்லாம் ஒரு பப்ளிசிட்டி ட்ரென்ட்” என்று சிரித்தார் ஜெயந்தன்.\nராம்சரண் கோப்பையிலிருந்து பார்வையையும், கையையும் எடுத்தவாறு ஜெயந்தனை தீர்க்கமாக நோக்கினார்.\n“அதில்ல சரண். கரன்ட்ல இருக்கிற ட்ரென்ட் பத்தி சொன்னேன். நீ அப்படி எல்லாம் இல்லன்னு எங்களுக்கு தெரியாதா\nசிறிது நேரம் அனைவரும் அமைதியாக இருந்தனர்.\n“ஏன் திடீர்னு.. இப்படி ஒரு முடிவு சரண்” என்று கேட்டார் கண்ணன்.\n‘நான் எப்படா முடிவு எடுத்ததா சொன்னேன்’ என்று மனம் நினைத்தாலும் மீண்டும் மெளனம் சாதித்தார் ராம்சரண்.\n“பாதி முடி கொட்டிப் போச்சு. காது முடியெல்லாம் வெள்ளையா போச்சு. அப்புறம்என்ன சாமியார போற நேரம் வந்துடுச்சு” என்று மீண்டும் சிரித்தார் ஜெயந்தன்.கச்சேரி இல்லாத நாட்களிலும் ஜெயந்தன் அப்படி தான். சம்மந்தமில்லமல் பேசிவிட்டு தானாக சிரித்துக் கொள்வார். மற்றவர்கள் அவர் பேச்சை ரசித்தார்களா என்றெல்லாம் கவலைப் படுவதில்லை.\n‘ஏன் ஜெயந்த் தானா சிரிச்சா.. அவனுக்கு சாமியார் ஆசை வந்துடுச்சுன்ன�� யாரும் சொல்ல மாட்டாறாங்க’ என்று யோசித்தார் ராம்சரண்.\n“அவன் எப்பவுமே அப்படி தான். அவன விடு. நீ சொல்லு. இப்ப நீ சாமியாராபோயிட்டன்னா உன் ஃபேமிலிக்கு ஸ்ட்ராங்க் ப்னான்சியல் சப்போர்ட் ஏற்பாடுபண்ணி இருக்கியா” என்று கேட்டார் கண்ணன்.\n“ஹாஹாஹா.. பணம் அதிகமா இருந்தாலே இப்படி தான் யோசிக்க தோனும்” என்று விட்டத்தைப் பார்த்துச் சிரித்தார் ஜெயந்தன்.\n“சரண்.. நீ நிஜமாவே சீரியசா இருந்தா நான் ஒண்ணு சொல்றேன். ஒரு மூனு லட்சம் கட்டிட்டா போதும்.. பீச் ஓரமா ஒரு தனி காட்டேஜ்.. எல்லா வேலையும் செய்றதுக்கு தனி தனியா ஆளு. லைஃப பீஸ்ஃபுல்லா லீட் பண்ணலாம்” என்றார் சுந்தர்.\n“அந்த மூணு லட்சத்தயும் ஃபேமிலிக் கிட்டயே கொடுத்துட்டு… ஃப்ரீயாவே திருவண்ணாமலையில ஒரு ரெப்யூட்டட் ஆசிரமத்துல வேணும்னா போய் சேர்ந்துக்கோ.என் சித்தப்பா அங்க தான் இருக்கார். ரெஃப்ரல் ஸ்கீம்ல சுலபமா சேர்ந்துக்கலாம். அதெல்லாம் பிரச்சனை இல்லை. ஆனா காலையில நாலு மணிக்கு எழுந்ததில் இருந்து எல்லா வேலையும் நீயே தான் பார்த்துக்கணும்” என்றார் கண்ணன்.\n“நீ பேசாம சொந்தமா ஆசிரமம் ஆரம்பிச்சுடேன். மத்த எல்லாத்தையும் விடசுலபமான வழி இதான். இதுல ரொம்ப அட்டராக்டிவ் ஃபீச்சர்ஸ் எல்லாம் இருக்கு” என்று மேலும் சிரித்தார் ஜெயந்தன். கச்சேரி முடியும் வரை ராம்சரண் எதற்குமே வாய் திறக்கவில்லை.\nமீண்டும் திங்கட்கிழமை. அதே அலுவலகம். அதே ஊழியர்கள். அதே மரியாதையான பார்வைகள். அனைவரும் ‘டெலி கான்ஃப்ரன்ஸ்’ அரங்கத்தில் அமர்ந்திருந்தனர். ஆனால் ராம்சரணுக்கு மட்டும் மனம் அதில் ஒட்டாமல் ஏதோ யோசித்துக் கொண்டிருந்தது.\n‘முதல்ல எதாச்சும் லோக்கல் ஆசிரமத்துல.. பார்ட் டைம் சாமியாரா இருந்து எக்ஸ்பிரியன்ஸ் கெயின் பண்ணனும். அப்புறம் தான் மத்தத பத்தி யோசிக்க க்ளியர் கட்டா ஐடியா கிடைக்கும்.’\nPrevious Postஈரம் விமர்சனம் Next Postரசிகன் நான்\nஅப்பா காண்டம் – குறும்பட விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 4\nசூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 3\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nதி லயன் கிங் விமர்சனம்\nபிக் பாஸ் 3 – நாள் 25\nபிக் பாஸ் 3 – நாள் 24\nபெரிய நடிகர்கள் கபடி அணியைத் தத்தெடுக்கணும் – பி டி செல்வகுமார்\nகிரிக்கெட் சோம்பேறிகளின் விளையாட்டு – விக்ராந்த்\n“எங்க ஜோடி தான் டாப்பு” – ‘களவாணி 2’ சரண்யா பொன்வண்ணன்\n“ஓவியான்னு சற்குணம் தான் பேர் வச்சுச்சு\n“தியேட்டர் தான் சினிமாவின் பொண்டாட்டி” – அபிராமி ராமனாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/08/02-08-2017-puducherry-government-going-to-announce-puducherry-as-a-corporation.html", "date_download": "2019-07-21T10:43:04Z", "digest": "sha1:UWSG5QMFTWMC6ZWRFTQW5QO2O3WH7RK5", "length": 16298, "nlines": 85, "source_domain": "www.karaikalindia.com", "title": "புதுச்சேரியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nபுதுச்சேரியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை\nemman காரைக்கால், செய்தி, செய்திகள், புதுச்சேரி, மாநகராட்சி, corporation, puducherry No comments\nமத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி ,காரைக்கால் ,மாஹி ,ஏனாம் என நான்று மாவட்டங்கள் உள்ளன.கடந்த 2011 ஆம் ஆண்டு கணக்கிடப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி புதுச்சேரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 9,50,289 ( ஒன்பது லட்சத்து ஐம்பதாயிரத்து இருநூற்று எண்பத்து ஒன்பது) பேரும் இதற்கு அடுத்தபடியாக காரைக்கால் மாவட்டத்தில் 2,00,222 ( இரண்டு லட்சத்து இருநூற்று இருபத்து இரண்டு ) பெரும் இதற்கு அடுத்த படியாக ஏனாம் மற்றும் மாஹியில் முறையே 55,626 (ஐம்பத்து ஐந்தாயிரத்து ஆருனுற்று இருபத்து ஆறு ) மற்றும் 41,816 (நாற்பத்து ஓராயிரத்து எண்ணுற்று பதினாறு ) பெரும் வாழ்ந்து வருவதாக கணக்கிடப்பட்டது.\nபுதுச்சேரி மாவட்டத்தில் புதுச்சேரி ,உழவர்கரை என 2 நகராட்சிகளும் ,காரைக்கால் மாவட்டத்தில் காரைக்கால் நகராட்சியும் ,ஏனாமில் ஒரு நகராட்சியும் ,மாஹியில் ஒரு நகராட்சியும் என புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 5 நகராட்சிகள் செயல்பட்டு வருகின்றன.\n2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள நகராட்சிகளின் மக்கள் தொகை.\nஇந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு��ள் எடுக்கப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவு பெற்றறுவிட்ட நிலையில் இந்த 6 ஆண்டுகளில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் மக்கள் தொகையின் எண்ணிக்கை கணிசமான விகிதத்தில் அதிகரித்து உள்ளது.பக்கத்தில் உள்ள மாநிலமான தமிழகத்தில் மாநில அரசு புதுச்சேரியை விட மக்கள் தொகையிலும் வருமானத்திலும் குறைவான புள்ளிகள் பெற்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி சமீபத்தில் அறிவித்தது.\nமத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் புதுச்சேரியை இடம்பெற செய்ய புதுச்சேரி நகராட்சியுடன் தாலுக்காவில் உள்ள கொம்யூன் பஞ்சாயத்துகளின் ஒரு சில பகுதிகளை இணைத்து புதுச்சேரி அரசு ஒப்புதலுக்கு அனுப்பியது அது மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nபுதுச்சேரி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி அமைய உள்ள பகுதிகள் அனைத்தையும் இணைத்து அப்படியே ஒரு மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும் என்று பொது மக்கள் புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nஅதே போல காரைக்கால் நகராட்சியுடன் அதற்கு அருகே உள்ள கொம்யூன் பஞ்சாயத்துகளின் ஒரு சில பகுதிகளை இணைத்து உழவர்கரை மற்றும் காரைக்கால் நகராட்சிகளில் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் அவற்றை பெரு நகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் எனவும் பொது மக்கள் தெரிவித்து வருகின்றனர்.\nகாரைக்காலுக்கு அருகே இருக்கும் நாகப்பட்டினம் நகராட்சியுடன் நாகூர் பகுதியை இணைத்து நாகபட்டினத்தை தேர்வு நிலை நகராட்சியாக தமிழக அரசு அறிவித்தது அதேபோல திட்டத்திட்ட 1,40,000 மக்கள் தொகையை கொண்ட கும்பகோணம் நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக அறிவித்து பெருநகராட்சியாக தரம் உயர்த்தியது.\nஒரு நகரத்தின் மக்கள் தொகை ,வருமானம் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ப அதன் தரம் உயர்த்தபட்டால் மட்டுமே அந்நகரங்களில் வாழும் மக்களுக்கு சிறந்த சேவையை அரசால் வழங்க முடியும் ஆனால் புதுச்சேரியில் இது வரை அப்படி செய்யப்படவில்லை இனியாவது புதுச்சேரியை மாநகராட்சியாகவும் , உழவர்கரை மற்றும் காரைக்கால் நகராட்சிகளை பெருநகராட்சிகளாகவும் புதுச்சேரி அரசு தரம் உயர்த்துமா என்ற கேள்வி புதுவை மாநில மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது.\nகாரைக்கால் செய்தி செய்திகள் புதுச்சேரி மாநகராட்சி corporation puducherry\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே ��ள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீ��்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/07/sad_24.html", "date_download": "2019-07-21T11:09:10Z", "digest": "sha1:K3B2XVGNNQHN7QRUFQC2SXLHEZLDA4SY", "length": 24529, "nlines": 110, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : பாலியல் தொழில் - ஹார்மோன் ஊசி போடப்படும் சிறுமிகள்", "raw_content": "\nபாலியல் தொழில் - ஹார்மோன் ஊசி போடப்படும் சிறுமிகள்\nகடத்தப்படும் சிறுமிகளை உடல் முதிர்ச்சியடைய செய்வதற்காக ஹார்மோன்கள் மற்றும் பிற மருந்துகள் வழங்கப்படும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபாலியல் தொழிலுக்கு விரைவில் அனுப்புவதற்காகவே செயற்கை முறையில் உடல் முதிர்ச்சியடைய செய்வது விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nஎட்டு வயதில் நேபாளத்தில் இருந்து இந்தியாவிற்கு கடத்தி கொண்டு வரப்பட்ட சிறுமி ஒருவருடன் பிபிசி செய்தியாளர் ஒருவர் உரையாற்றியுள்ளார்.\n\"எனக்கு தினமும் இருமுறை சிவப்பு நிற மருந்து கொடுப்பார்கள். அதை எடுத்துக் கொண்டதும் எனக்கு வாந்தி வரும். அந்த மருந்தை சாப்பிடவே பிடிக்காது. வேண்டாம் என்று மறுப்பேன், அழுவேன். ஆனால், பயங்கரமாக அடிப்பார்கள், கட்டாயப்படுத்தி மருந்து கொடுப்பார்கள். இந்த மருந்தை சாப்பிட்டால் விரைவில் பெரிய பெண்ணாகிவிடுவேன், அப்போது தான் சீக்கிரமாக வீட்டுக்கு திரும்பி செல்லமுடியும் என்று அவர்கள் சொல்வார்கள்\" என அவர் சொன்னார்.\nநேபாளத்தின் வடக்கு பகுதியில் வசித்த ஒரு குடும்பத்தின் எட்டு குழந்தைகளில் மூத்த பெண் இந்தச் சிறுமி. பெண்ணுக்கு நல்ல கல்வி கொடுக்கிறோம் என்று கூறி, குடும்பத்திற்கு நம்பிக்கை ஏற்படுத்திய ஒரு பெண்மணியின் கதையை நம்பிய பெற்றோர், தங்கள் மகளை அவருடன் அனுப்பி வைத்தனர்.\nஆனால், காத்மண்டுவில் அதிக நாட்கள் சிறுமி இருக்கவில்லை. அங்கிருந்த மற்றொரு நேபாள குடும்பத்துடன் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். இந்தியாவில் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தில் வீட்டுவேலை செய்யும் வேலையில் சிறுமி சேர்த்து விடப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சிறுமியை வேறொரு நகரத்திற்கு அனுப்பிவிட்டனர்.\n\"அங்கும் நான் மற்றொரு நேபாள குடும்பத்துடன் தங்க வைக்கப்பட்டேன். அங்கே தான் எனக்கு அந்த கசப்பான மருந்தை கொடுப்பார்கள். சிறிது நாட்களில் என்னை தவறான இடத்தில் விற்றுவிட்டார்கள். அங்கு இருந்தவர்களிலேயே வயது குறைந்தவள் நான் தான்\" என்று அச்சிறுமி கூறினாள்.\n\"என்னை அவர்களுடன் அனுப்ப வேண்டாம் என முதலாளிகளிடம் கெஞ்சினேன். உன்னை வாங்குவதற்காக நாங்கள் செலவழித்த பணத்தை யார் கொடுப்பார்கள் என்று கேட்டு என்னை அடித்தார்கள். ஆனால் என்னுடைய நேரம் நன்றாக இருந்தது. நான் தங்க வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஆறு மாதத்திலேயே பொலிஸாரின் ஆய்வு நடந்தது. அந்த மோசமான இடத்தில் இருந்து அவர்கள் என்னை அழைத்துச் சென்றார்கள்\"\nபொலிஸாரும், ஆள் கடத்தலுக்கு எதிராக செயல்படும் அமைப்பினரும் இந்திய - நேபாள எல்லையில் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர். பல சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.\nஇதனால் பெண்களை கடத்துவதற்கு பதிலாக சிறுமிகளை கடத்துகிறார்கள் என்று சொல்கிறார் கடத்தலுக்கு எதிராக போராடும் அரசு அமைப்பான ´மைதி நேபாள்´ இன் இயக்குநர் பிஷ்வரம் கட்கா தெரிவிக்கின்றார்.\n\"இளம் பெண்களை கடத்தினால் சிக்கிக்கொள்ளும் ஆபத்து அதிகம். ஆனால் குடும்பத்துடன் வரும் குழந்தைகள் என்றால் சந்தேகம் வராது என்பதால் சிறுமிகளை கடத்துவது அதிகரித்து விட்டது. எனவே, பெண் குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்கிறோம், படிக்க வைக்கிறோம் என்று ஏழை பெற்றோர்களிடம் சொல்லி அழைத்து வந்து, சிறுமிகளை சுலபமாக கடத்துகின்றனர். எல்லைப் பகுதியை கடக்கும்போது விசாரிக்கப்பட்டால், தங்கள் குழந்தை என்று சொல்லி தப்பித்துக் கொள்வார்கள்\" என்கிறார் கட்கா.\nகடத்தல்காரர்கள் ஏழை குடும்பத்து சிறுமிகள் மற்றும் பின்தங்கிய மற்றும் வளர்ச்சியடையாத பகுதிகளில் இருக்கும் பெண் குழந்தைகளை இலக்கு வைக்கின்றனர். குழந்தையை நன்றாக வளர்ப்போம், படிக்க வைக்கிறோம் என்ற ஆசை வார்த்தைகளுக்கு ஏழைப் பெற்றோரின் பெண் குழந்தைகள் பலியாகின்றனர் என்று சொல்கிறார் கட்கா.\nஉடல் வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்காக ஹார்மோன்கள் கொடுக்கப்பட்ட சிறுமிகளை தான் சந்தித்திருப்பதாக, கடத்தப்படும் பெண்களின் நலனுக்காக பணிபுரியும் ´சக்தி சமுஹ்´ என்ற அமைப்பின் அமைப்பாளர் மற்றும் இயக்குநர் சுனிதா தானுவார் கூறுகிறார்.\n\"நாங்கள் வசித்த இடத்தில் இருந்த ஒன்பது வயது சிறுமி ஒருவரை அழைத்துச் சென்றார்கள் இரண்டு மாதத்திற்கு பிறகு அந்த சிறுமி அழைத்து வரப்பட்�� போது, அந்தச் சிறுமி அசாதரணமான முறையில் வளர்ச்சியடைந்திருந்தாள், இரண்டு மாதங்களில் அந்த அளவு வளர்ச்சி ஏற்பட சாத்தியமே இல்லை. ஆனால் குரல் மட்டும் மாறாமல் குழந்தையின் குரலாகவே இருந்தது\" என்கிறார் சுனிதா தானுவார்.\nபொதுவாக, 9 முதல் 12 வயது சிறுமிகளுக்கு ஹார்மோன் மருந்துகள் கொடுப்பார்கள். மருத்துவர்களின் கருத்துப்படி, ஹார்மோன் மருந்துகள் கொடுக்கப்படும் சிறுமிகளின் மார்புகளும், பிட்டங்களும் பெரிதாகி, இளம் பெண்ணாக தோற்றமளிப்பார்கள் என்று சொல்கிறார் சுனிதா தானுவார்.\nமருத்துவர் அருணா உப்ரேதியிடம் இது பற்றி கதைத்தோம். \"ஹார்மோன் மருந்துகளை சிறுமிகளுக்கு செலுத்தி, இளம் பெண்களாக மாற்றிவிடலாம். ஆனால் இதன் பக்கவிளைவுகள் மிகவும் கொடுமையானது. அவர்கள் வாழ்நாள் முழுவதும் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். ஆரோக்கியம் சீர்குலையும். அவர்களின் எலும்புகளும், கர்ப்பப்பையும் பாதிக்கப்படும்\".\n\"சில ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியாவில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பங்கேற்பதற்காக சென்றிருந்தேன். அங்கு மிகப்பெரிய மார்பகங்களுடன் இருந்த ஒரு பெண்ணை சந்தித்தேன். அவரிடம் கதைத்துக் கொண்டிருந்தபோது, சிறுமியாக இருக்கும் போதே கடத்தப்பட்ட அவருக்கு ஹார்மோன்கள் கொடுக்கப்பட்டு, பாலியல் தொழிலில் தள்ளிவிட்டார்கள் என்பதை அந்த பெண்ணிடம் கதைத்த போது தெரிந்துக் கொண்டேன்\" என்கிறார் உப்ரேதி.\nஇப்படிப்பட்ட பெண்கள் இளமையாக இருக்குவரை அல்லது விபச்சாரத்தில் மவுசு இருக்கும் வரை அந்தத் தொழிலிலேயே இருக்க கட்டாயப்படுத்தப்படுவார்கள்.\nநேபாள பொலிஸாரின் புள்ளிவிபரங்களின்படி, மனித கடத்தல் தற்போது அதிகரித்துள்ளது. 181 ஆக இருந்த கடத்தல் புகார்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் 268 ஆக உயர்ந்து விட்டது. புகார் கொடுத்தவர்களில் 80 சதவிகிதம் பெண்கள்.\n\"வளைகுடா நாடுகள், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற வளமான நாடுகளின் குடியுரிமை பெற்றுத் தருவதாக ஆசை காட்டி பெண்களை சிக்க வைக்கிறார்கள். இது பெண்களை கடத்துவதற்கான ஒரு வழிமுறை\" என்று நேபாள பொலிஸாரின் செய்தித்தொடர்பாளர் ஷைலேஷ் தாபா சேத்ரி கூறுகிறார்.\nஆனால் குழந்தைகள் கடத்தப்பட்டதாக நேபாள பொலிஸாருக்கு புகார்கள் வருவதில்லை என்று அவர் கூறுகிறார்.\n\"சிறுமிகளை கடத்தியதாகவோ, உடல் உறுப்புகள் து���ிதமாக வளர்வதற்காக அவர்களுக்கு ஹார்மோன் மருந்துகள் கொடுக்கப்பட்டதாகவோ எங்களுக்கு புகார்கள் எதுவும் வரவில்லை\" என்று சேத்ரி தெரிவித்தார்.\nஅண்மை ஆண்டுகளில் கடத்தலின் வழிமுறைகள் மாறிவிட்டன. அரசும் கடத்தலை தடுப்பதற்கான முயற்சிகளை பல்வேறு கோணங்களில் சிந்தித்து மேற்கொண்டு வருகிறது.\nவிழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி, மனித கடத்தலின் புதிய முறைகளையும் உத்திகளையும் தெரியவைக்க வேண்டும் என்று மனித கடத்தலை தடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.\nபுதிய சட்டங்களையும், கொள்கைகளையும் இயற்றுவதன் மூலம் மட்டும் கடத்தலை தடுக்க முடியாது. பயனுள்ள விழிப்புணர்வு திட்டங்கள் தேவை. விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடத்தப்பட வேண்டும் என்பது செயற்பாட்டாளர்களின் கோரிக்கை.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஅனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதாக ஐ.நா பொதுச் செயலாளர் ஜனாதிபதிக்கு தொலைபேசி அழைப்பு\nஇந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில், தம்மால் முடியுமான அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் உள்ளிட...\nபிரபல பாதாள உலக குழு தலைவர் மதூஷுடன் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் இலங்கைக்கு\nபிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத...\nஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா \n- வை எல் எஸ் ஹமீட் ஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா அல்லது 19 அமுலுக்கு வந்ததிலிருந்து ஐந்து வ...\nவாரியபொல - புத்தளம் வீதியில் கோர விபத்து - 2 பேர் பலி\nவாரியபொல - புத்தளம் வீதியில் மாமுனுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் காயம...\nமன்னார் மீனவர்களின் ஜீவனோபாயத்தை ஊக்குவிக்க மீன்பிடி வலைகளை வழங்கிய மஸ்தான் M.P\n- ஊடகப்பிரிவு மன்னார் பேசாலை, பள்ளிமுனை, எருக்கலம்பிட்டி, தலைமன்னார் பகுதி மீனவர்களின் கடற்றொழிலை ஊக்குவித்து அவர்களின் வாழ்வாதாரத்தை உய...\nபல இடங்களில் இடியுடன் கூடிய மழை\nமேல், தென், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் பல இடங்களில் ...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: பாலியல் தொழில் - ஹார்மோன் ஊசி போடப்படும் சிறுமிகள்\nபாலியல் தொழில் - ஹார்மோன் ஊசி போடப்படும் சிறுமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/andre-russell-2nd-player-after-chris-gayle-to-hit-50-sixes-in-an-ipl-seasaon-014203.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-07-21T10:58:53Z", "digest": "sha1:BSDJBHLSGQJAXZDN3AWPDNDRS64VRKYA", "length": 15019, "nlines": 175, "source_domain": "tamil.mykhel.com", "title": "கெய்லுக்கு அப்புறம் சாதித்த காட்டடி மன்னன் ரசல்…! எல்லாரும் நினைச்ச அந்த சாதனையே தான் | Andre russell 2nd player after chris gayle to hit 50 sixes in an ipl season - myKhel Tamil", "raw_content": "\nENG VS IRE - வரவிருக்கும்\nSRL VS BAN - வரவிருக்கும்\n» கெய்லுக்கு அப்புறம் சாதித்த காட்டடி மன்னன் ரசல்… எல்லாரும் நினைச்ச அந்த சாதனையே தான்\nகெய்லுக்கு அப்புறம் சாதித்த காட்டடி மன்னன் ரசல்… எல்லாரும் நினைச்ச அந்த சாதனையே தான்\nகொல்கத்தா:நடப்பு ஐபிஎல் தொடரில் 50 சிக்சர்கள் அடித்த வீரர் என்கிற பெருமையை பெற்றுள்ளார் கொல்கத்தா அணியின் அதிரடி வீரர் ரசல்.\nநேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை போராடி தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் முதலில் ஆடிய கொல்கத்தா அணியின் பேட்டிங்கே இந்த தொடரின் சிறந்த ஒன்று என்று கூறலாம்.\n20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 232 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை குவித்தது கொல்கத்தா. கடைசி 3 ஓவர்களில் 55 ரன்களை குவித்தது கொல்கத்தா அணி.\nஉலகக்கோப்பை உட்பட.. அனைத்து அணிகளில் இருந்தும் அலெக்ஸ் ஹேல்ஸ் நீக��கம்.. இங்கிலாந்து அதிரடி\n8 சிக்சர், 6 பவுண்டரிகளுயுடன் 40 பந்துகளில் 80 ரன்களை விளாசி அவுட் ஆகாமல் இருந்தார் காட்டடி மன்னன் ரசல். கடின இலக்கை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் மட்டுமே எடுத்து மும்பை தோற்றது.\n9 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 34 பந்துகளில் 91 ரன்களை விளாசினார் ஹர்திக் பாண்டியா. 17 பந்துகளில் துரிதமாக 50 ரன்களை எடுத்து இந்த ஐபிஎல்லில் அதிவேக அரை சதம் என்ற பெருமையை பாண்டியா பெற்றார்.\nஇந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 50 சிக்சர்கள் அடித்து அசத்தி இருக்கிறார் ரசல். அதன்மூலம் ஐபிஎல்லில் ஒரு ஆண்டில் 50 சிக்சர்கள் அடித்த வீரர் என்கிற பெருமையை பெற்றிருக்கிறார்.\nஅதற்கு முன்பு கிறிஸ் கெயில் மட்டுமே இரண்டு ஆண்டுகள் தலா 50 சிக்சர்கள் விளாசி இருந்தார். இன்னும் போட்டிகள் இருப்பதால், காட்டடி மன்னன் ரசலின் சாதனைகள் தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.\nயாரும் கேட்காத ஒன்றை கேட்ட அந்த ரசிகை… மைதானத்தில் அதிர்ந்த தல தோனி.. வைரல் புகைப்படம்\nஇனி பௌலர்ஸ்-க்கும் ஹெல்மட் கொடுங்க.. முகத்தை தாக்கிய ஸ்ட்ரைட் டிரைவ்.. தரையில் சாய்ந்த அசோக் டிண்டா\nஐஎஸ்எல் 2018 : பெங்களூரு மீண்டும் வெற்றி.. ஏடிகே அணியை வீழ்த்தியது\nலக்ஷ்மன் 281 ரன்கள் அடித்து என்னை காப்பாற்றினார்.. உண்மையை சொன்ன கங்குலி\nஐஎஸ்எல் 2018 : தோல்வியே காணாத பெங்களூரு.. தடுத்து நிறுத்துமா ஏடிகே\n ஏமாற்றத்தோடு முடிந்த நார்த் ஈஸ்ட் - ஏடிகே போட்டி\nISL 2018 : முதல் 4 இடங்களுக்குள் வரணும் நார்த் ஈஸ்ட் - ஏடிகே அணிகள் இடையே கடும் போட்டி\n ஒரு கோல் அடிக்காமல் முடிந்த கொல்கத்தா- கோவா போட்டி\nஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கோவா - ஏடிகே போட்டி\nதொடர்ந்து 4 போட்டிகளில் வெற்றி பெறுமா புதிய சாதனையை நோக்கி மும்பை அணி\nபுனே அணியை வெற்றி கொள்வதே ஏடிகே கொல்கத்தா அணியின் லட்சியம்\nஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் ஏடிகே அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி \nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவெற்றியுடன் துவக்கிய திண்டுக்கல் சேப்பாக் அணி தோல்வி\n19 min ago தல தோனி 2 மாதங்களில் ஓய்வு.. 2014ம் ஆண்டே கணித்து வெளியிட்ட வீரர்... 2014ம் ஆண்டே கணித்து வெளியிட்ட வீரர்...\n1 hr ago வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள், டெஸ்ட் அணி.. முழு விவரம் இங்கே\n1 hr ago தோனி அவுட்.. அடுத்து ரோஹித் சர்மா, தவானையும் கழட்டி விட சூப்பர் திட்டம் தயார்\n2 hrs ago வருங்காலத்தில் அமெரிக்காவில் ஐபிஎல்.. மும்பை இந்தியன்சுக்கு பிசிசிஐ சொன்னது என்ன..\nNews இடதுசாரிகளின் ஒற்றுமை... சாதிப்பாரா இ.கம்யூ புதிய பொதுச்செயலர் டி. ராஜா\nMovies சூர்யாவுக்கு விஜய் ரசிகர்கள் மட்டும் அல்ல அப்பா எஸ்.ஏ.சி.யும் ஃபுல் சப்போர்ட்\nFinance பெண்களுக்கான ஸ்பெஷல் \"பெண்கள் பீர்\".. குருகிராமில் அறிமுகம்.. பெண்களுக்கான முதல் பீராம்\nTechnology கூகுள் டுயோ செயலியில் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTNPL 2019 : ASHWIN BOWLING STYLE : இந்த அஸ்வினின் பகீரத முயற்சி எதுக்கு தெரியுமா\nTNPL 2019 : Dindigul vs Chepauk : திண்டுக்கல் வெற்றி பெற்றது இப்படித் தான்\nHarbhajan Supports Dhoni : இந்தியா உலகக்கோப்பை தோல்வி குறித்து சீறுகிறார் ஹர்பஜன்- வீடியோ\nGambhir on Dhoni : தோனி மட்டும் தான் சிறந்த கேப்டன் என்று கூறுவது தவறானது- வீடியோ\nIND WI SERIES 2019 மேற்கு இந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணி தேர்வு திடீர் தள்ளிவைப்பு-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/dinesh-karthik-explains-the-difference-between-the-captaincy-of-dhoni-kohli-and-rhoit-sharama-013021.html?utm_medium=AMP&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-07-21T10:31:30Z", "digest": "sha1:7VVAZSOWP23QY6YZNCXJQ7SRHSVGYG6T", "length": 16195, "nlines": 174, "source_domain": "tamil.mykhel.com", "title": "மூணு கேப்டன்களும் வேற மாதிரி.. தோனி, கோலி, ரோஹித் - வித்தியாசம் சொல்லும் தினேஷ் கார்த்திக்! | Dinesh Karthik explains the difference between the captaincy of Dhoni, Kohli and Rohit Sharma - myKhel Tamil", "raw_content": "\nENG VS IRE - வரவிருக்கும்\nSRL VS BAN - வரவிருக்கும்\n» மூணு கேப்டன்களும் வேற மாதிரி.. தோனி, கோலி, ரோஹித் - வித்தியாசம் சொல்லும் தினேஷ் கார்த்திக்\nமூணு கேப்டன்களும் வேற மாதிரி.. தோனி, கோலி, ரோஹித் - வித்தியாசம் சொல்லும் தினேஷ் கார்த்திக்\nமும்பை : இந்திய அணியில் கோலி, ரோஹித், தோனி என தற்போது மூன்று கேப்டன்கள் அணியில் ஆடி வருகிறார்கள்.\nஇவர்கள் மூவருக்கு கீழும் ஆடியுள்ள தினேஷ் கார்த்திக் இவர்கள் கேப்டன்சியில் உள்ள வித்தியாசத்தை சுட்டிக் காட்டியுள்ளார். அது என்ன வித்தியாசம்\nஇந்த சிறிய மாற்றம் தான் தோனியின் அதிரடி ரன் குவிப்புக்கு காரணம்.. என்ன அது\nஇந்திய அணியில் தற்போது கோலி தான் கேப்டன். எனினும், சுழற்சி முறையில் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு வருவதால், கோலி ஓய்வு பெரும் நேரங்களில் ரோஹித் சர்மா கேப்டன் வாய்ப்பு பெற்று வருகிறார். தோனி பல கோப்பைகள் வென்று கொடுத்த முன்னாள் கேப்டன்.\nஇவர்கள் மூவரும் ஒரே அணியில் ஆடினாலும், கேப்டன் பொறுப்பில் இவர்களின் அணுகுமுறை ஒரே மாதிரியாக இருக்காது என்கிறார் தினேஷ் கார்த்திக். இவர்கள் போட்டியில் முடிவு எடுப்பதும் வித்தியாசமாகவே இருக்கும் என தினேஷ் கார்த்திக் கூறுவதில் இருந்து தெரிகிறது.\nதோனி உள்ளுணர்வு சார்ந்த கேப்டன். அவர் பல முடிவுகளை களத்தில், அந்த கணத்தில் தான் எடுப்பார். என கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக். இந்த விஷயம் தான் தோனியின் தனித்துவம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அதை உறுதிப்படுத்தியுள்ளார் தினேஷ்.\nகோலி மிகவும் ஆக்ரோஷமான கேப்டன். எதிரணியோடு மோத வேண்டும் என எண்ணமுள்ளவர். அவர் மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர். ஒரு பேட்ஸ்மேனாகவும், தலைவராகவும் தன் திறனை உயர்த்திக் கொண்டே செல்கிறார் என்றார் தினேஷ்.\nஅடுத்து ரோஹித் சர்மா கொடுத்து பேசினார். ரோஹித் எப்போதும் போட்டிக்கு முன்னதாகவே திட்டங்களை தயார் செய்வார். மிகுந்த திட்டமிட்டு செயல்படக் கூடியவர். எப்போதும் அணுகும் வகையில் இருப்பார். தன் பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களிடம் தானே போய் பேசுவார் என ரோஹித் பற்றி கூறினார் தினேஷ்.\nஅனுமதி இல்லாமல் அவர் இப்படி செஞ்சது தப்பு.. “மூத்த இந்திய வீரர்” மீது திடுக் புகார்\n நான் கிரிக்கெட் ஆட வரலை.. ராணுவத்துக்கு போறேன்.. எல்லோருக்கும் ஷாக் கொடுத்த தோனி\nநேரம் வந்து விட்டது.. கங்குலி, டிராவிட், லக்ஷ்மனுக்கு என்ன நடந்ததோ.. அதே தான் தோனிக்கும்\n இந்த 2 விஷயத்தால் தான் தோத்தோம்...\nவேற வழியில்லை.. தோனியை கழட்டி விட காரணம் கண்டுபிடித்த பிசிசிஐ\nதோத்துட்டா.. தோனி தான் காரணமா இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா\nஇது துரதிர்ஷ்டவசமானது.. தோனி ஓய்வு குறித்து வருத்தமாக பேசிய நண்பர்.. இந்திய அணிக்கு தலைவலி தான்\nஎன்கிட்ட தான் பேசலை.. தோனி கிட்டயாவது முன்னாடியே பேசுங்க.. மனக்குமுறலை கொட்டிய சேவாக்\nதோனிக்கு அடுத்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார் மூன்று பெயர்களை சொல்லும் கௌதம் கம்பீர்\nஅன்னிக்கு சேவாக், சச்சின், எனக்கு சொன்னீங்களே தோனி.. இப்போ பாத்தீங்களா உங்க நிலைமையை..\nதோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nநீங்க அவருக்கு பயிற்சி கொடுங்க.. தோனிக்கு இப்போதே அசைன்மெண்ட் கொடுத்த பிசிசிஐ.. மாஸ் திட்டம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவெற்றியுடன் துவக்கிய திண்டுக்கல் சேப்பாக் அணி தோல்வி\n45 min ago வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள், டெஸ்ட் அணி.. முழு விவரம் இங்கே\n1 hr ago தோனி அவுட்.. அடுத்து ரோஹித் சர்மா, தவானையும் கழட்டி விட சூப்பர் திட்டம் தயார்\n1 hr ago வருங்காலத்தில் அமெரிக்காவில் ஐபிஎல்.. மும்பை இந்தியன்சுக்கு பிசிசிஐ சொன்னது என்ன..\n2 hrs ago உங்க பொங்கச்சோறும் வேண்டாம்.. பூசாரித்தனமும் வேண்டாம்.. ஆஸி.யில் செட்டிலாகும் ஸ்டார் வீரர்\nFinance பெண்களுக்கான ஸ்பெஷல் \"பெண்கள் பீர்\".. குருகிராமில் அறிமுகம்.. பெண்களுக்கான முதல் பீராம்\nNews எதிர்பார்த்தபடி கனமழைக்கு வாய்ப்பு இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்\nMovies Bigg Boss 3 என்னாது சாக்ஷிக்கு திருமணமாகி விவாகரத்தாகிவிட்டதா\nTechnology கூகுள் டுயோ செயலியில் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTNPL 2019 : ASHWIN BOWLING STYLE : இந்த அஸ்வினின் பகீரத முயற்சி எதுக்கு தெரியுமா\nTNPL 2019 : Dindigul vs Chepauk : திண்டுக்கல் வெற்றி பெற்றது இப்படித் தான்\nHarbhajan Supports Dhoni : இந்தியா உலகக்கோப்பை தோல்வி குறித்து சீறுகிறார் ஹர்பஜன்- வீடியோ\nGambhir on Dhoni : தோனி மட்டும் தான் சிறந்த கேப்டன் என்று கூறுவது தவறானது- வீடியோ\nIND WI SERIES 2019 மேற்கு இந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணி தேர்வு திடீர் தள்ளிவைப்பு-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/famous-tourist-places-featured-simbu-movies-003193.html?utm_medium=Desktop&utm_source=NP-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-07-21T10:35:02Z", "digest": "sha1:XB4HLLGSVYFGUY54LPAMUO47PWWKC66D", "length": 36650, "nlines": 239, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "சிம்புவோட வாழ்க்கைய தலைகீழா மாத்துன விசயங்கள் இவைதான்! | Famous tourist places featured in Simbu movies - Tamil Nativeplanet", "raw_content": "\n»என்னங்க சொல்றீங்க சிம்பு படங்கள்ல இந்த மாதிரி காட்சிகள்லாம் வருதா\nஎன்னங்க சொல்றீங்க சிம்பு படங்கள்ல இந்த மாதிரி காட்சிகள்லாம் வருதா\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n3 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n4 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n5 days ago யமுனா நகர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nMovies சூர்யாவுக்கு விஜய் ரசிகர்கள் மட்டும் அல்ல அப்பா எஸ்.ஏ.சி.யும் ஃபுல் சப்போர்ட்\nNews இன்றைய காலம் மிகுந்த சோதனைக்குரியது... கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா பேச்சு\nFinance பெண்களுக்கான ஸ்பெஷல் \"பெண்கள் பீர்\".. குருகிராமில் அறிமுகம்.. பெண்களுக்கான முதல் பீராம்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள், டெஸ்ட் அணி.. முழு விவரம் இங்கே\nTechnology கூகுள் டுயோ செயலியில் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nசிம்புனு சொன்னா போதும் சின்ன பசங்கள்ல இருந்து எல்லாருக்குமே தெரியும். சர்ச்சைகளுக்கும் இவருக்கும் அவ்வளவு பொருத்தம். அவரோட வாழ்க்கையில சர்ச்சைகள் மாதிரியே , காதலும் அடிக்கடி வந்து எட்டிப் பாத்துட்டு போயிருக்கும். அது நிலையில்லாம போக, வாழ்க்கையும் தலைகீழா மாறிடிச்சி. ஆனாலும் அவர் மேல ரசிகர்கள் வச்சிருக்குற நம்பிக்கை ஒரு நல்ல படம்... தங்கள் தலைவன திரையில ரசிச்சி கொண்டாடி, அண்டா அண்டாவா பால கொட்டி ரசிகர்களையும் மக்களையும் வரவேற்க காத்திருக்காங்க.\nஇப்ப வந்தா ராஜாவாத்தான் வருவேன்னு சொல்லிட்டு, வந்துருக்காரு சிம்பு.. படம் எப்படி இருக்குதுனு நீங்களே பாத்து தெரிஞ்சிக்கோங்க. அதுக்கு முன்னாடி சிம்புவோட திரைப்படங்கள்ல வந்த சில அழகிய சுற்றுலாத் தளங்களையும் பார்த்து ரசிக்கலாம். இந்த படங்கள்தான் சிம்பு வோட வாழ்க்கைய தலைகீழா மாத்தியமைச்சிச்சினு சொன்னா மறுக்கப்போறீங்களா என்ன\nசிம்பு ஒஸ்தி வேலனா, திருநெல்வேலி பாஷ பேசி அவரது ரசிகர்கள் மகிழ்விச்ச ஒரு படம் ஒஸ்தி. இந்த படம் தென்காசி பகுதியில எடுத்தாங்கனு சொல்றாங்க. ஆனா படத்தோட பெரும்பாலான காட்சிகள் இன்டோர்ல எடுக்கப்பட்டதுதான். சில காட்சிகளும் பாடல்களும் ஹைதரபாத் ராமோஜி பிலிம் சிட்டில எடுத்துருக்காங்க. ஆனா முக்கியமா ஹீரோ ஹீரோயின் காதல் காட்சிகள் எல்லாமே எடுக்கப்பட்ட இடம் பத்தி தெரிஞ்சிக்கணும்.\nஅது படம்பிடிக்கப்பட்ட இடம் மைசூர். சரி மைசூர்ல அப்படி என்னதான் இருக்குனு தெரிஞ்சிக்கணும்ல..\nகர்நாடக மாநிலத்தின் கலாச்சார தலைநகரமான மைசூர் அதன் தூய்மையான மற்றும் ராஜ கம்பீர தோற்றத்துக்காகவே தென்னிந்தியாவில் பிரசித்தி பெற்ற நகரமாகும். மைசூரின் புராதான அழகும் நன்கு பராமரிக்கப்பட்டிருக்கும் தோட்டங்களும் தொன்மை வாய்ந்த மாளிகைகளும், குளுமையான நிழற் சாலைகளும் இங்கு வருகை தரும் ஒவ்வொரு பயணியின் மனதிலும் நீங்கா இடம் பிடித்து விடுகின்றன\nமைசூரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள சொடுக்குங்கள்\nமைசூர் அரண்மனை என்று இந்த பிரதான அரண்மனை தான் குறிப்பிடப்படுகிறது. அந்த அளவுக்கு பிரமாண்டமும் வரலாற்று பின்னணியும் கொண்டது இந்த அரண்மனை. இந்தோ சராசனிக், திராவிடம், ரோமன் மற்றும் ஓரியண்டல் போன்ற எல்லா கட்டிடக்கலை அம்சங்களும் கலந்து இந்த அரண்மனை உருவாக்கப்பட்டுள்ளது.\nசாமுண்டி மலைகள் கடல் மட்ட்த்திலிருந்து சுமார் 1065 அடிகள் உயரத்தில் உள்ளன. மைசூர் நகருக்கு வருகை தரும் பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய இடம் இது. இந்த சாமுண்டி மலையின் உச்சியில் பார்வதி தேவியின் அவதாரமான சாமூண்டீஸ்வரி அம்மனின் கோயில் அமைந்துள்ளது.\nமைசூரிலிருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பிருந்தாவன் கார்டன் என்ற பிரம்மாண்டமான பூங்கா தோட்டம் மைசூர் வருகை தரும் பயணிகள் அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டிய அற்புதமாகும்.\nமைசூர் வரும் சுற்றுலா பயணிகள் இந்த நகரின் பழமை வாய்ந்த கட்டிடங்களின் ஒன்றான ஜகன்மோகன் அரண்மனையை பார்க்காமல் திரும்புவதில்லை. மைசூரை ஆண்ட மன்னர்களால் 1861ல் கட்டப்பட்ட இந்த அரண்மனையில் ராஜ குடும்பத்தினர் 1897ல் வசித்த தாக சொல்லப்படுகிறது.\nசுற்றுலாப் பயணிகள் கண்டு களிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான இடம் 1979 ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த ரயில் மியூசியம் ஆகும். இங்குள்ள சாமுண்டி கேலரியில் சுற்றுலா பயணிகள் ரயில்வே துறையின் துவக்கத்தையும், வளர்ச்சியையும், திட்டங்களின் வரலாற்றையும் காணலாம்.\nரொம்ப நாளைக்கு அப்றமா சிம்புவுக்கு சூப்பரான கேரக்ட்டரும் குடுத்து, நாலு ஹீரோக்கள்ல ஒருத்தர நடிக்க வச்சிருந்தாரு மணிரத்னம். அதுலயும் அந்த படத்துல கடைசியா நடக்குற கிளைமேக்ஸ் காட்சிகள்லாம் செம்மயா இருக்கும்.\nஅந்த ஜீப் ஓட்டிட்டு போகுற பகுதி எதோ வெளிநாடுனு நினச்சிடவேண்டாம். நம்ம ஊருதான்.\nகவின் கொஞ்சும் பெண்ணை நதிக்கு வெகு அருகில் நல்லமலா மற்றும் பாலகொண்ட மலைகளுக்கு நடுவே எழில் ஓவியமாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது கடப்பா நகரம். ஆந்திர மாநிலம் ராயலசீமா பகுதியில் அமைந்திருக்கும் கடப்பா நகரம் திருமலை திருப்பதியின் நுழைவாயிலாக கருதப்படுகிறது.\nகடப்பா நகரம் இன்று ஆந்திர மாநிலத்தின் முக்கியமான சுற்றுலாப் பகுதிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களாக அமீன் பீர் தர்கா, பகவான் மஹாவீர் அருங்காட்சியகம், சாந்த் பீரா கும்பாத், தேவுனிகடப்பா, மஸ்ஜித்-இ-ஆஸாம் ஆகியவை அறியப்படுகின்றன.3\nகடப்பா நகரில் 1982-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பகவான் மஹாவீர் அருங்காட்சியகம், ஜைன மதத்தின் சிறப்புகளை உலகுக்கு எடுத்துச் சொல்லும் உன்னத சாட்சியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த அருங்காட்சியகத்தில் கற்கள், வெண்கலம், களிமண் ஆகியவற்றை கொண்டு உருவாக்கப்பட்ட சிற்பங்களும், கல்வெட்டுகள் சிலவற்றையும் நீங்கள் பார்த்து ரசிக்கலாம்.\nபகவான் மஹாவீர் அருங்காட்சியகத்தில் யானை காலுடன் காட்சியளிக்கும் பிள்ளையார் சிலை, பின்னப்பட்ட கூந்தலோடு தோற்றமளிக்கும் ஹனுமான், தலையிலிருந்து கங்கை கொட்டுவதற்கு பதிலாக பக்கங்களிருந்து கொட்டும் கங்கா நதியுடன் கூடிய சிவன் சிலை என்று சில வினோதமான சிற்பங்களை பயணிகள் இங்கு பார்க்கலாம்.\nபோடா போடி அப்படின்னு ஒரு படம், வரலட்சுமிகூட ஜோடியா நடிச்சிருப்பாரு சிம்பு. இந்த படத்தோட பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டுல நடந்ததுனு நமக்கு தெரியும். ஆனா சில காட்சிகள் சென்னையிலயும் எடுக்கப்பட்டிருக்கு. அதுல முக்கியமானது ஒரு பாடல்.\n இந்த பாடல் முழுக்க சென்னையில படம் புடிச்சிருக்காங்க.\nசென்னையின் அழகிய சுற்றுலாத் தளங்களைப் பற்றி தெரிந்து கொள்ள சொடுக்குங்கள்\nசிம்பு, ஹன்சிகா கூட சேர்ந்து நடிச்ச படம் வாலு. இந்த படத்துலதான் ரெண்டு பேருக்கும் காதல் வந்துச்சினு கூட சொல்றாங்க. அதுக்கு அப்றம் அந்த காதல் முறிஞ்சது வேற விசயம். சரி நாம விசயத்துக்கு வரலாம். இந்த படத்துல வர்ற ரயில் காட்சிகள்லாம் நிஜமாவே தாம்பரத்துல எடுத்ததா இல்ல வேற எங்கையும் எடுத்தாங்களானு சந்தேகம் வரும். ஏன்னா எப்படி அவ்ளோ பீக் அவர்ஸ்ல சிம்பு நடிக்குற காட்சிகள படமாக்கமுடியும். ரசிகர்கள் தொல்லை இருக்காதானு.. ஆனா இந்த படத்தோட ரயில் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டது தாம்பரத்துல இல்லியாம்.\nலிங்கம்பள்ளி ரயில் நிலையம் எங்க இருக்கு தெரியுமா\nதென்னிந்தியாவில் மிகப்பிரசித்தமான சுற்றுலா நகரங்களில் ஒன்றான இந்த ‘ஹைதராபாத்' நகரம் - ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரம் ஆகும். மூஸி ஆற்றின் கரையில் வீற்றிருக்கும் இந்த நகரமானது வரலாற்று காலத்தில் கீர்த்தி பெற்றிருந்த குதுப் ஷாஹி வம்சத்தை சேர்ந்த மன்னரான முஹம்மது குலி குதுப் ஷா என்பவரால் 1591ம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.\nஹைதராபாத் எனும்போதே ‘சார்மினார்' என்ற பெயரையும் சேர்த்து சொல்லும்படியாக சர்வதேச அளவிலும் இது புகழ்பெற்றுள்ளது. சார்-மினார் எனும் பெயருக்கு நான்கு கோபுரங்கள் என்பது பொருளாகும். கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த நுணுக்கமான கட்டமைப்பு அக்கால கட்டிடக்கலை மஹோன்னதத்தின் சாட்சியாக வீற்றுள்ளது. ராஜரீக வேலைப்பாட்டுடன் கூடிய விதான அமைப்பின் மீது எழுப்பப்பட்டுள்ள நான்கு அழகிய குமிழ் கோபுரங்களை இது கொண்டுள்ளது.\nகோல்கொண்டா கோட்டை அல்லது கொல்ல கொண்டா கோட்டை என்று அழைக்கப்படும் இந்த கோட்டை ஹைதராபாத் நகரிலிருந்து 11 கி.மீ தூரத்தில் ஒரு மலையின்மீது அமைந்துள்ளது. கொல்ல கொண்டா என்பது மேய்ப்��ர் மலை என்ற மலையை குறிப்பிடுகிறது. ஒரு காலத்தில் செழிப்புடன் திகழ்ந்த ஒரு தலைநகரமாக விளங்கிய கோல்கொண்டா தற்போது சிதிலங்களாக மட்டுமே காட்சியளிக்கிறது.\nஹைதராபாத் நகரத்தின் எல்லைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி - சினிமா மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்கான படப்பிடிப்புத்தளமாக மட்டுமல்லாமல் பிக்னிக் சுற்றுலா, பார்ட்டி கொண்டாட்டம், தனியார் நிறுவன நிகழ்ச்சிகள், திருமண விழாக்கள், சாகச கேம்ப்'கள், மாநாடுகள் மற்றும் தேனிலவுப்பயணம் என்று பலதரப்பட்ட தேவைகளுக்கேற்ற ஸ்தலமாக மாறியுள்ளது.\nஹைதராபாத் நகரில் உள்ள பழமையான மசூதிகளின் ஒன்று என்ற பெருமையை மட்டுமல்லாமல் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய மசூதிகளில் இதுவும் ஒன்று என்ற பெருமையையும் இந்த மெக்கா மஸ்ஜித் பெற்றுள்ளது. முஸ்லிம்களுக்கான ஆன்மிக திருத்தலமாக மட்டுமல்லாமல் குறிப்பிடத்தக்க வரலாற்றுப்பின்னணியையும் பெற்றுள்ளதால் இந்த மசூதி மாநில அரசாங்கத்தால் பாரம்பரிய சின்னமாக பராமரிக்கப்படுகிறது.\nசௌமொஹல்லா பேலஸ் என்று அழைக்கப்படும் இந்த அரண்மனை ஹைதராபாத் நிஜாம் அரசர்களுக்கு சொந்தமானதாகும். இது ஆசஃப் ஜாஹிஸ் என்ற மன்னரின் இருப்பிடமாக விளங்கியிருக்கிறது. நான்கு அரண்மனைகள் என்ற பொருளை குறிக்கும் ‘சஹார்‘ மற்றும் ‘மஹாலத்' எனும் பர்ஷிய வார்த்தைகளிலிருந்து இந்த அரண்மனைக்கான பெயர் உருவாகியிருக்கிறது. இரான் நாட்டிலுள்ள ஷா மன்னரது அரண்மனை போன்று இது வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவிண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்கு அப்றம் கௌதம் வாசுதேவ் சிம்பு ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு சூப்பர் காதல் கதை குடுத்துருக்காங்க. இந்த படத்துல வர்ற பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட். இந்த படம் கிளைமேக்ஸ்காக அதிகம் பேசப்பட்டது.\nவிசயமே இதுதான். இந்த படத்தோட கிளைமேக்ஸ் காட்சிகள் பீச் ஹவுஸ் செட்டப்ல ஒரு இடத்துல எடுத்துருப்பாங்க. அது அடையார் ல எடுத்ததா சில தகவல்களை கிடைக்குது. ஆனா அந்த படத்துல வர்ற காட்சிகள பாத்தா பெசன்ட்நகர் பீச் ஹவுஸ் மாதிரியும் இருக்கு. அடையாற்றுக்கு அந்த பக்கமா இந்த பக்கமானு யோசிக்க வேண்டாம். பெசன்ட் நகர் பீச் பத்தி தெரிஞ்சிக்கலாம் வாங்க.\nஎலியட்ஸ் பீச் என்று அழைக்கப்படும் இந்த பெசன்ட் நகர் கடற்கரையானது தென்சென���னை பகுதியை சேர்ந்த மக்கள் பொழுதுபோக்க பயன்படும் ஒரு முக்கியமான இடமாகும். டாக்டர் அன்னி பெசன்ட் இப்பகுதியில் வசித்த காரணத்தால் பெசண்ட் நகர் என்ற பெயர் இப்பகுதிக்கு ஏற்பட்டுள்ளது.\nமெரீனா கடற்கரையின் நீட்சியானது அடையாறு ஆறு கழிமுகம் வரை முடிந்த பின்னர் ஆற்றுக்கு இக்கரையிலிருந்து பெசன்ட் நகர் பீச் துவங்குகிறது. இந்த கடற்கரைக்கு அருகிலேயே வேளாங்கன்னி மாதா கோயில் மற்றும் அஷ்டலட்சுமி கோயில் ஆகிய முக்கிய ஆன்மீகத்தலங்களும் அமைந்திருக்கின்றன.\nதக்ஷிண்சித்ராவில் ஆந்திரம், கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய திராவிட கலைமரபின் ஒன்று சேர்ந்த உன்னதங்களை மாதிரி வடிவமைப்புகளாகவும், சேகரிப்புகளாகவும் காணலாம். மேலும் தென்னிந்திய வசிப்பிட கலையம்சங்கள், நாட்டுப்புற இசைமரபு, நடன வடிவங்கள், கட்டிடக்கலை, கைவினை பாரம்பரியம் மற்றும் நாட்டுப்புற வாழ்க்கை மரபுகள் போன்றவை குறித்த துல்லியமான அறிமுகத்தை பார்வையாளர்கள் பெறும் வகையில் பல அம்சங்களை கொண்டதாக இந்த வளாகம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.\nலேடி ஆப் ரேன்சம் சர்ச் கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ள வல்லர்பாடம் கிறிஸ்தவர்களுக்கு மிகவும்\nபிரபலமான ஊராகும். காரணம் அங்கு அமைந்துள்ள லேடி ஆப் ரேன்சம் சர்ச். உள்ளூர் மக்கள் இந்த ஆலயத்தை வல்லர்பாடம்\nஆலயம் என்று அழைக்கின்றனர். இங்கதான் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தோட கேரள காட்சிகள் எடுக்கப்பட்டது. நீங்க கவனிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்.\nஅட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\nசர்குஜா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nவிகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nஆவூன்னா மனுசன் இமயமலைக்கு கிளம்பி போயிடறாரு.. இவங்கள்லாம் எங்க போறாங்க தெரியுமா\nதிருவள்ளூர் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nஇது புட்டு இல்ல இட்லி நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு செல்லவேண்டிய இடங்கள்\nமீண்டும் ஒரு சென்னை வெள்ளம்\nகொலைகாரன் பேட்டை - மயிலாப்பூர் அருகே இப்படி ஒரு இடம் இருக்கு தெரியுமா\nகோவை Vs சென்னை Vs குமரி Vs தஞ்சை - எது பெஸ்ட்னு நீங்களே இத படிச்சிட்டு சொல்லுங்க\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/category/news/page/544/", "date_download": "2019-07-21T11:07:35Z", "digest": "sha1:QOCFPBVYG22J4W5GQU6AGLXLFEFQWWLG", "length": 5813, "nlines": 87, "source_domain": "www.cinereporters.com", "title": "Tamil Cinema Latest News | Tamil Movie News| Kollywood Breaking News| Cinema News in Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nமுழு நிர்வாண கோலத்தில் அமலாபால் – ‘ஆடை’ படத்தின் அதிர்ச்சி வீடியோ\nபிக்பாஸில் இருந்து இன்று எலுமினேஷன் யார் தெரியுமா\nஎதுவும் பேச முடியவில்லை..சூர்யாவின் நிலையும் அதே.. எஸ்.ஏ.சி பேட்டி\nநடிகைகளை பீரில் குளிக்க வைத்த இயக்குனர் – சர்ச்சை வீடியோ\nபட்டப்பகலில்…ஹோட்டல் பால்கனியில் ஜோடி கசமுசா.. வெளியான வீடியோ\nஜோடி சேரும் பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண், ரைசா\nகலா மாஸ்டர் நிகழ்ச்சியின் தொகுப்பாளினி ஜூலியா\nகருணாநிதி தனது கொள்ளு பேரன் திருமணத்தை நடத்தி வைத்தார்\n‘இசைக்குயில்’ யின் இசைப்பயணம் முடிவடைந்தது…\nபாகுபலி விருந்தில் என்ன உணவு ஸ்பெஷல் தெரியுமா\nபொங்கலுக்கு சூர்யாவுடன் பார்ட்டி கொண்டாடும் வெங்கட் பிரபு\nமாமியருக்கு அதிரடி உத்தரவு போட்ட அபிஷேக் பச்சன்\nஅரசியல் விமர்சனம் குறித்து கஸ்தூரியின் டுவிட்டர் கருத்து\n இசை வெளியீட்டு விழாவில் ஷங்கர் மறைமுகமாக கூறியது\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,095)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,758)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,200)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்��ை பிரச்சாரம் (14,758)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,041)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,801)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rlhymersjr.com/Online_Sermons_Tamil/2017/010717PM_WeaponsOfOurWarfare.html", "date_download": "2019-07-21T10:59:10Z", "digest": "sha1:XO2XLQQLGRDBYGPS5UDURE6AQGNKT7RG", "length": 69192, "nlines": 192, "source_domain": "www.rlhymersjr.com", "title": "நமதுயுத்தத்துக்கானபோராயுதங்கள் | Real Conversion", "raw_content": "\nஇந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.\nஇந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 42 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.\nநீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.\nடாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்\nஜனவரி 7, 2017 அன்று கர்த்தருடைய நாள் சனிக்கிழமை மாலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி\n“எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவை களாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவ பலமுள்ளவைகளாயிருக்கிறது”\nஎன் நண்பர்களே, நாம் யுத்தத்தில் இருக்கிறோம். இது உலகத்திலே பேசப��படும் யுத்தத்தைப் போன்ற யுத்தமல்ல. இது முஸ்லீம் தீவிரவாதிகளோடு செய்யும் போராட்டமும் அல்ல. இது நாடுகளுக்கு இடையே உள்ள போராட்டமும் அல்ல. இது ஒரு வித்தியாசமான போராட்டம். இவைகள் அனைத்தையும்விட இது மிகப்பெரிய யுத்தமாகும். இந்த யுத்தத்தைத் துப்பாக்கிகள் அல்லது கையெரி குண்டுகள் மற்றும் அணுகுண்டுகள் மூலமாக நாம் வெற்றிபெற முடியாது. நமது தாத்தாக்கள் இவ்விதமான ஆயுதங்கள் மூலமாக ஹிட்லரோடு யுத்தம் செய்தார்கள். அவர்கள் இரண்டாம் உலகப்போரில் வெற்றி பெற்றார்கள், அதை சர்ச்சில் இவ்வாறாக எழுதினார், “இரத்தம், உழைப்பு, வியர்வை மற்றும் கண்ணீர்களோடு உள்ள போராட்டம்”. அவர்கள் வித்தியாசமான அடக்குமுறைகளுக்கு விரோதமாகப் போராடி வெற்றி பெற்றார்கள். ஹிட்லருடைய சேனைகள் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க கூட்டுநாடுகளின் சேனைகளின் பலத்தைவிட அதிக பலம் வாய்ந்தவைகளாக இருந்தன. ஹிட்லர் வெற்றி பெற்றிருந்தால், நம்முடைய வாழ்க்கை முறைகளை அழித்துப்போட்டிருப்பான். மேலைநாட்டு நீண்ட வரலாற்றை முடிவு கட்டியிருப்பான். இப்பொழுது நாம் கொள்ளையிடப்பட்ட நிலையில் கொடூரமாக அழிக்கப்பட்டும் பாழாக்கப்பட்டும் இருப்போம் – அணுகுண்டுகளினால் அழிக்கப்பட்ட குப்பைக் கூளங்களைப் போல இருப்போம். சர்ச்சில், ரூசிவெல்ட், அவர்களோடு சேர்ந்து பின்பற்றிப்போன நம்முடைய கூட்டுப்படைகளுக்காகத் தேவனுக்கு நன்றி, அவர்கள் கொடுங்கோல் ஆதிக்கத்தை அழித்தார்கள், அந்தப் பேய்தனமான பைத்தியம் மற்றும் வெறிகொண்ட மனிதன் அடோல்பு ஹிட்லர் மற்றும் அவனுடைய நாசி என்ற போர் இயந்திரத்தையும் அழித்தார்கள்.\nஅந்த யுத்தத்தைப்பற்றி எனக்கு மங்கிய நியாபகம் மட்டுமே இருக்கிறது. அது என்னுடைய குழந்தை மூளையில் இருட்டடிப்பாக, பயப்படுவதைப்போல ஒலித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் நமது பாடம் வேறுவிதமான போரைப்பற்றிச் சொல்லுகிறது. இது மாம்சத்தோடும் இரத்தத்தோடும் உள்ள ஒரு விரோதிக்கு எதிரான ஒரு போராட்டமல்ல. இது மிகவும் அதிகமான உள்ளான நமக்குத் தொந்தரவு தரக்கூடிய யுத்தம், இது மாம்சத்தோடும் இரத்தத்தோடும் உள்ள ஒரு போராட்டமல்ல, ஆனால் அநேகர் கற்பனை செய்வதைவிட அதிகமான சக்திவாய்ந்ததாகும். அது சாத்தானுக்கும் அவனுடைய பொல்லாத சக்திகளின் கூட்டத்திற்கும் விரோதமாகச் செய்யும�� யுத்தமாகும்.\nஅப்போஸ்தலனாகிய பவுல் இதை மிகவும் எளிமையாக்குகிறார். அவர் சொல்லுகிறார், “நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர்செய்கிறவர்களல்ல” – “நாங்கள் இந்தப் போராட்டத்தை மாம்சத்தின்படி போராடவில்லை” (II கொரிந்தியர் 10:3). நாம் மனிதர்கள் மட்டுமே. நாம் இந்த விரோதியை மனுஷீகமாக தோற்கடிக்க முடியாது. எந்த அரசியல்வாதியும், எந்த சேனாபதியும் அல்லது பிரதான சேனாதிபதியும் – எந்த டோனால்டு டிரம்பும், மாம்சத்தில் மற்றும் இரத்தத்தில் உள்ள எந்த ஒரு மனிதனாலும் சகல போரிலும் மிகவும் பொல்லாத இந்தப் போராட்டத்தை வெற்றி கொள்ளமுடியாது.\n“எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவை களாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவ பலமுள்ளவைகளாயிருக்கிறது” (II கொரிந்தியர் 10:4).\nI.\tமுதலாவதாக, நாம் போராட்டத்தில் இருக்கிறோம் என்பதை அங்கிகரிக்க வேண்டியது அவசியமாகும்.\nசாதாரண மனிதன் இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது என்பதைக்கூட உணரமாட்டான். அவன் தனது சிறிய செல்போனோடு விளையாடும் குழந்தையைப்போல இருப்பான். அவன் தனது மாரிஜூனாவை புகைப்பான் அதனால் உண்டாகும் தீமையை ஒருபோதும் நினைக்கமாட்டான். அவன் விபச்சார பெண்களோடும், வக்கிரமான ஆண்களோடும் பாலியல் விளையாட்டு விளையாடப் போவான். அவனுக்கு, டாக்டர் டோஸர் நன்றாகச் சொன்னதுபோல, “உலகம் யுத்தக் களமாக இருப்பதற்குப் பதிலாக விளையாட்டுக் களமாக இருக்கிறது.”\nநமது சபைகளும்கூட பலவித வித்தியாசமான விளையாட்டுகளை விளையாடுகிறது. நமது குருடர்களான பிரசங்கிகள் ஞாயிறு மாலைக் கூட்டங்களை மூடிவிட்டார்கள். அவர்கள் ஞாயிறு இரவுகளில், எங்கும் போகமுடியாமல் பாவ இருளுக்குப் போகும் இளைஞர்களைப்பற்றி ஒருபோதும் நினைப்பதில்லை. இந்த மூளை செத்த பிரசங்கிகளுக்கு எந்த வித்தியாசமும் தெரிவதில்லை. அவர்கள் ஞாயிறு காலையில் தங்களால் முடிந்த அளவு எல்லா பணத்தையும் சேகரித்துக் கொள்ளுகிறார்கள் – அதனால் அவர்களுக்கு ஞாயிறு இரவில் ஏராளமான நேரம் தொலைகாட்சியைப் பார்க்கவும், அல்லது தங்கள் அறையை அடைத்துக்கொண்டு வெட்கமில்லாமல் பாலியல் படங்களைப் பார்க்கவும், அவர்கள் அடிமைகளாகி விட்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில் மிகப்பெரியதாக இருந்த மூடி வேதாகம நிறுவனங்களில்கூட இ���்பொழுது தங்கள் உத்தியோகஸ்தர் மற்றும் மேலாளர்களுக்கு குடிபோதை மற்றும் புகையிலை உபயோகிக்க அனுமதிக்கிறார்கள். பையோலா பல்கலைகழகம் சென்ற ஆண்டில் இதுபோன்ற சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது (Don Boys, Ph.D., December 26, 2016). நான் பல ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கின ஒரு சபையில் ஒரு போதகருடைய மகனின் திருமண விருந்தில் பீர் மற்றும் ஒயின் பரிமாறப்பட்டு மக்கள் நடனமாடினதைக் கண்டு நானும் என்னுடைய மனைவியும் அதிர்ச்சி அடைந்தோம். “பீர், பைபிள் மற்றும் சகோதரத்துவம்” ஒரு சபையில் கூடிக்கொண்டு ரிக்வான் புத்தகத்தை ஆராய்சி செய்கிறார்கள் அது ஆக்ஸ்போர்டு, கனெக்டிகட் என்ற இடத்தில் உள்ளது. அப்படிப்பட்ட சம்பவங்கள் அமெரிக்காவில் எல்லா இடங்களிலும் உள்ள சபைகளில் நடைபெறுகின்றன (Boys, ibid.).\nஞாயிறு காலையில் நம்முடைய அநேக சபைகளில் ஒரு மணி நேரத்திற்குப் பண்படாத இசை வாசிக்கப்படுகின்றன – அதைத் தொடர்ந்து ஒரு பதினைந்து நிமிட உலர்ந்த குப்பையைப் போன்ற வசனத்துக்கு வசனம் “போதனையும்” அதில் சுவிசேஷம் இல்லாமல் அல்லது கிறிஸ்துவைக் குறிப்பிடாமல், இழக்கப்பட்ட மக்கள் சுவிசேஷத்தின் மூலமாகச் சபைக்குக் கொண்டுவரப்படாமல், ஒரு இழக்கப்பட்ட பாவி எப்படி இரட்சிக்கப்படுவது என்று குறிப்பிடாமல் இருக்கும் ஒரு போதனை ஆமாம், ஒரு பெரிய யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது சபை மக்கள் அதற்கு முற்றிலுமாக குருடர்களாக இருக்கிறார்கள், அவர்கள் தங்கள் சிறிய விளையாட்டுகளை விளையாடிக்கொண்டு தாங்கள் உண்மையான கிறிஸ்தவர்கள் என்று நினைக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் ஜெபக்கூட்டங்களுக்கு போவதில்லை. சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுவதைக் கேட்க அவர்கள் இழக்கப்பட்ட மக்களை ஒருபோதும் கொண்டுவருவதில்லை. “அவர்களை விட்டு வெளியே வாருங்கள்”. அப்படிப்பட்ட ஒரு சபையில் ஒருபோதும் சேரவேண்டாம். நீ அப்படிப்பட்ட ஒன்றில் ஏற்கணவே சேர்ந்திருந்தால், அதைவிட்டு ஓடு, நியாயத்தீர்ப்பின் நாளிலே லோத்து சோதோமை விட்டு ஓடினதுபோல ஓடிவிடு.\nநான் நரைத்த முதிர் வயதானவன். சில நாளில் நான் இங்கே இருக்கமாட்டேன். ஆனால் நான் உங்களுக்கு எச்சரித்துச் சொல்லுவது என்னவென்றால் நமது சபையில் கூடுபவர்கள் இப்படிப்பட்ட பைத்தியக்காரத்தனத்துக்கு இடங்கொடுக்க வேண்டாம். இப்படிப்பட்ட உலகப்பிரகாரமான முட���டாள்தனத்திற்கு ஒருபோதும் இடந்தர வேண்டாம். ஒருபோதும் வேண்டாம் ஒருபொதும் ஒருபோதும். கடந்த காலத்தின் எழுப்புதலின் பழைய பாடலை ஒருபோதும் விட்டுவிட வேண்டாம். சற்றுமுன் திரு. கிரிஃபித் பாடின அந்த மிகப்பழைய பாடலை ஒருபோதும் விட்டுவிட வேண்டாம் அது உங்கள் பாட்டுத்தாளில் 10வது பாடலாகும். அது “தொடர்ந்து செல், கிறிஸ்தவப் போர்வீரனே” என்ற பாடலாகும். எழுந்து நின்று பாடுவோம் – சத்தமாகவும் தெளிவாகவும்\nதொடர்ந்து செல், கிறிஸ்தவப் போர்வீரனே,\nஅவரது கொடிகள் பேகிறதைப் பார்.\nதொடர்ந்து செல், கிறிஸ்தவ போர்வீரனே,\nநாம் அனைவரும் ஒரே சரீரமாக இருக்கிறோம்,\nஒரே நம்பிக்கையிலே மற்றும் போதனையிலே,\nஅன்பின் கிரியையிலே நமக்கு ஒற்றுமை.\nதொடர்ந்து செல், கிறிஸ்தவ போர்வீரனே,\nகிரிடங்கள் மற்றும் முட்கள் அழிந்துபோகலாம்,\nஇராஜ்ஜியங்கள் எழலாம் மற்றும் விழலாம்,\nநமக்கு கிறிஸ்துவின் சொந்த வாக்கு உண்டு,\nதொடர்ந்து செல், கிறிஸ்தவ போர்வீரனே,\n“எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவை களாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவ பலமுள்ளவைகளாயிருக்கிறது” (II கொரிந்தியர் 10:4).\nநம்முடைய போராயுதங்கள் மாம்சத்துக்கு, அல்லது மனிதர்களுக்கு உரியதல்ல. அவைகள் அதிஉன்னதமான போராயுதங்கள். அவைகள் அதிஉன்னதமான ஆயுதங்களாக இருக்க வேண்டும் ஏன் என்றால் நாம் அதிக உன்னதங்களிலுள்ள சக்திகளோடு போராடுகிறோம். நாம் சாத்தானோடும் அவனுடைய பிசாசுகளோடும் போராடுகிறோம். நாம் போராடுவது “பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்க” (எபேசியர் 6:11). கிறிஸ்தவர்களாகிய நாம் பிசாசின் திட்டங்களுக்கு விரோதமாகப் போராடுகிறோம். நாம் பொய்யான யோசனைகள் மற்றும் திரிக்கப்பட்ட காரியங்கள் போன்ற சாதனங்களுக்கு விரோதமாகப் போராடுகிறோம். மாற்றப்படாத மக்கள் மனதில் பிசாசு கொடுக்கும் எண்ணங்களுக்கு விரோதமாகப் போராடுகிறோம். வேதம் சொல்லுகிறது, “மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு” (எபேசியர் 6:12 NIV). நாம் பிசாசுக்கு விரோதமாகவும், பொல்லாத சக்திகளுக்கு விரோதமாகவும் போராட வேண்டியது அவசியமாகும். ஒவ்வொரு இழக்கப்பட்ட ஆத்துமாவுக்காகவும் பிசாசுக்கு விரோதமாகப் போராடி சபைக்குக் கொண்டுவர வேண்டியது அவசியமாகும். ஒரு போராட்டம் இல்லாமல் அவன் அவர்களைப் போகவிட மாட்டான்.\nநீ இன்னும் இரட்சிக்கப்படாவிட்டால் இப்பொழுது உன்னுடைய மனதில் பிசாசுகள் கிரியைசெய்து கொண்டிருக்கின்றன இப்பொழுதே இந்தக் கூட்டத்திலே, பிசாசுகள் கிரியைசெய்து கொண்டிருக்கின்றன. நான் பேசிக்கொண்டு இருக்கும்பொழுதே, உன்னுடைய மனதில் பிசாசு தன்னுடைய தந்திரங்களையும் திட்டங்களையும் கொடுத்துக் கொண்டிருக்கிறான். பிசாசு, “கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவின் ஆவி” (எபேசியர் 2:2 NIV). உன்னுடைய மனதில் மற்றும் இருதயத்தில் பிசாசு “இப்பொழுது கிரியை செய்கிறான்” என்று வேதம் சொல்லுகிறது.\nஜூலி என்ற பெண் இரட்சிக்கப்படுவதற்கு முன்பாக என்ன சொன்னாள் என்று கவனியுங்கள். “டாக்டர் ஹைமர்ஸ் என்னிடம் நான் இழக்கப்பட்டேன் மற்றும் விசாரனை அறைக்குப் போகவேண்டும் என்று சொன்னார். அதனால் நான் சபைக்கு வருவதற்கு பயப்பட்டேன்”. அதுதான் அவளுடைய மனதில் மற்றும் இருதயத்தில் பிசாசு பேசினதாகும். உங்களில் சிலர் இப்பொழுதே பிசாசினால் ஏமாற்றப்படுகிறீர்கள். நீங்கள் இழக்கப்பட்டீர்கள் என்று நான் சொல்லுகிறேன், ஆனால் நீங்கள் அதைக் கேட்க விரும்பவில்லை. நீங்கள் இழக்கப்பட்டீர்கள் என்பதைக் கேட்க விரும்பவில்லை, ஏனென்றால் நீங்கள் சாத்தானுடைய எண்ணங்களை, பிசாசினுடைய எண்ணங்களைக் கவனிக்கிறீர்கள். ஜூலி சொன்னாள், “நான் நல்லவள் என்று நான் நினைத்தேன், என் வாழ்க்கைக்குத் தேவையானதெல்லாம் அதுவாகவே இருந்தது”. அவள் தனது வாழ்நாள் முழுவதும் சபையில் உள்ளவளாக இருந்தாள், அது போதுமான நல்லதல்லவா நான் இழக்கப்பட்டவள் என்று ஏன் டாக்டர் ஹைமர்ஸ் சொல்லுகிறார் நான் இழக்கப்பட்டவள் என்று ஏன் டாக்டர் ஹைமர்ஸ் சொல்லுகிறார் நான் நல்லவளாக இருந்தேன். “மற்றப் பிள்ளைகள் செய்வதைப்போல நான் செய்யாதபடியினால் நான் பெருமையாக இருந்தேன்… நான் எனக்கு நானே பெருமையாக இருந்தேன் என்னில் எந்த தவறும் இல்லை என்று நினைத்திருந்தேன்”. அதுதான் அவளுடைய மனதில் பிசாசு செய்த கிரியையாகும்.\nநீயும் அதைப் போல நினைக்கிறாயா நீ போதுமான அளவிற்கு நல்லவன் என்று நினைக்கிறாயா நீ போதுமான அளவிற்கு நல்லவன் என்று நினைக்கிறாயா வேதாகமம் சொல்லுகிறது பிசாசு “கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிறான்”. பிசாசு இப்பொழுது உனக்குள் கிரியை செய்கிறான். உன்னுடைய மனதுக்குள்ளும் இருதயத்துக்கு உள்ளும் அவன் கிரியை செய்கிறான்\nஜூலி சொன்னாள், “என்னால் முடிந்த வரையிலும் நான் நல்லவளாக இருந்தேன். அவர்களுக்கு இன்னும் என்ன வேண்டும்... ஒவ்வொரு பிரசங்கத்தின் போதும் நான் கவலைப்பட்டேன். அந்த வாரத்தின் ஒவ்வொரு நாளும் நான் ஒருவிதமான கஷ்டத்தை உணர்ந்தேன்”. பிசாசு அவளுக்குக் கிரியை செய்துகொண்டிருந்தான், அவள் தன்னை நல்லவள் என்று கூறும்படியாக. அவள் இரட்சிக்கப்படவேண்டிய அவசியமில்லை என்று பிசாசு நினைத்தான். அவள் நல்லவளாக இருக்கிறாள் என்று பிசாசு நினைக்க வைத்தான். மற்றவர்கள் அவளைவிட மிகவும் பாவம் நிறைந்தவர்களாக இருந்தார்கள் என்று பிசாசு நினைக்க வைத்தான். அவர்கள் இரட்சிக்கப் படவேண்டிய அவசியம் இருந்தது. ஆனால் அவள் அல்ல... ஒவ்வொரு பிரசங்கத்தின் போதும் நான் கவலைப்பட்டேன். அந்த வாரத்தின் ஒவ்வொரு நாளும் நான் ஒருவிதமான கஷ்டத்தை உணர்ந்தேன்”. பிசாசு அவளுக்குக் கிரியை செய்துகொண்டிருந்தான், அவள் தன்னை நல்லவள் என்று கூறும்படியாக. அவள் இரட்சிக்கப்படவேண்டிய அவசியமில்லை என்று பிசாசு நினைத்தான். அவள் நல்லவளாக இருக்கிறாள் என்று பிசாசு நினைக்க வைத்தான். மற்றவர்கள் அவளைவிட மிகவும் பாவம் நிறைந்தவர்களாக இருந்தார்கள் என்று பிசாசு நினைக்க வைத்தான். அவர்கள் இரட்சிக்கப் படவேண்டிய அவசியம் இருந்தது. ஆனால் அவள் அல்ல அவள் ஏற்கனவே போதுமான அளவு நல்லவள். அதுதான் பிசாசிடமிருந்து வந்தது. அவள் சாத்தானுடைய பிடியில் இருந்தாள். அவள் பிசாசுக்கு அடிமையாக இருந்தாள். அவள் பிசாசினால் கட்டப்பட்டிருந்தாள், அவனால் கட்டப்பட்டாள் ஏன் என்றால் அவள் போதுமான அளவு நல்லவள் என்ற பொய்யை விசுவாசித்தாள், மற்றவர்கள் மட்டுமே கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட வேண்டியது அவசியம். ஆனால் அவள் அல்ல. எல்லாவற்றும் மேலாக, அவள் ஒவ்வொரு ஞாயிறும் சபைக்கு வந்தாள். எல்லாவற்றும் மேலாக, அவள் வேதம் வாசித்து ஜெபித்தாள். “அவர்களுக்கு இன்னும் என்ன வேண்டும் அவள் ஏற்கனவே போதுமான அளவு நல்லவள். அதுதான் பிசாசிடமிருந்து வந்தது. ���வள் சாத்தானுடைய பிடியில் இருந்தாள். அவள் பிசாசுக்கு அடிமையாக இருந்தாள். அவள் பிசாசினால் கட்டப்பட்டிருந்தாள், அவனால் கட்டப்பட்டாள் ஏன் என்றால் அவள் போதுமான அளவு நல்லவள் என்ற பொய்யை விசுவாசித்தாள், மற்றவர்கள் மட்டுமே கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட வேண்டியது அவசியம். ஆனால் அவள் அல்ல. எல்லாவற்றும் மேலாக, அவள் ஒவ்வொரு ஞாயிறும் சபைக்கு வந்தாள். எல்லாவற்றும் மேலாக, அவள் வேதம் வாசித்து ஜெபித்தாள். “அவர்களுக்கு இன்னும் என்ன வேண்டும்” அவள் இழக்கப்பட்டாள் என்று நான் சொல்வதை ஜூலி விரும்பவில்லை. இயேசுவின் இரத்தத்தினால் சுத்தமடையாமல் இழக்கப்பட்டாள். ஆனால் எதிர்க்க முடியாத தேவனுடைய கிருபையினால் அவள் மறுபடியும் மறுபடியுமாக நமது சபைக்கு இழுக்கப்பட்டாள். இரட்சிக்கப்பட அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை எதிர்க்க முடியாத தேவனுடைய கிருபையினால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷத்தைக் கேட்பதற்கு அவள் திரும்ப இழுக்கப்பட்டாள்.\nஅவள் ஏன் திரும்பி வந்து கொண்டிருந்தாள் நான் அவளிடம் விசாரனை அறைக்குப் போகவேண்டியது அவசியம் என்று சொன்னபொழுது அவள் தன்னோடு நமது சபைக்குக் கூட்டிக்கொண்டு வந்திருந்த ஒரு தோழி மிகவும் கவிழ்ந்துவிட்டாள் அதனால் அவள் ஒருபோதும் திரும்ப வரவில்லை. அந்தப் பெண் பிசாசை நம்பினாள் ஆகையால் தன்னுடைய பழைய சபைக்குத் திரும்பிப் போய்விட்டாள், அந்த சபையில் அவள் இழக்கப்பட்டாள் என்று ஒருவரும் சொல்லவில்லை. அந்தப் பெண் பிசாசைக் கவனித்தாள் அதனால் இந்தச் சபையை விட்டு ஓடிப்போய்விட்டாள் ஏன் என்றால் அவளுடைய பாவத்திற்கு விரோதமாக நான் பிரசங்கிப்பதை அவள் விரும்பவில்லை. அந்த பெண்ணின் பாவம் என்ன என்று ஜூலியின் தகப்பனார் எனக்குச் சொன்னார். அது ஒரு அசுத்தமான பாவம் அதை விட்டுவிட அவள் விரும்பவில்லை. அவள் சத்தியத்தை விட்டு ஓடிப்போனாள் ஒருவேளை அவள் ஒருபோதும் இரட்சிக்கப்படாமல் போகலாம் – ஏனென்றால் அவள் அடிமையாக இருந்த தன்னுடைய எஜமானுக்கு, பிசாசுக்குக் கீழ்ப்படிந்தாள்.\nஅவளைப்போல இருக்கும் மக்கள் இந்த அறையில் இருக்கிறார்கள். நீ பிசாசினால் கட்டப்பட்டிருக்கிறாய். உன்னுடைய பாவத்தை நீ நேசிக்கிறாய். உன்னுடைய பாலியல் வீடியோவை நீ நேசிக்கிறாய். உன்னுடைய அசுத்தத்தை நீ நேசிக்கிறாய். நீ உள்��ாக இருக்கிறபடி உன்னை நீ நேசிக்கிறாய். அதை உணராமலேயே, நீ பிசாசுக்கு உன்னை அடிமையாக்கிவிட்டாய்\nநீ இயேசுவை புறக்கணிப்பதுதான் உன்னுடைய மோசமான பாவம். அவர் உன்னை இரட்சிக்க விரும்புகிறார் உன்னுடைய பாவங்களிலிருந்து உன்னை தமது இரத்தத்தினால் கழுவுவார். ஆனால் நீ இயேசுவைப்பற்றிய எண்ணங்களை எல்லாம் உனது மனதுக்கு வெளியே தள்ளிவிட்டு உன்னுடைய பாவத்திலே தொடர்ந்து போகிறாய்.\nII.\tஇரண்டாவதாக, நமது யுத்தத்தின் போராயுதங்கள்.\nநமது பாடம் சொல்லுகிறது, “எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக் கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவை களாயிருக்கிறது”. நாம் பிசாசுக்கு விரோதமாக பிரதானமாக உபயோகப்படுத்தும் போராயுதங்கள் ஜெபம் மற்றும் தேவனுடைய பிரமாணம், நீ இழக்கப்பட்ட ஒரு பாவி என்று சொல்லும் பிரமாணமாகும். நீ பாவம் நிறைந்தவன் என்று பிரமாணம் சொல்லுகிறது. எங்களுடைய ஜெபங்கள் பரிசுத்த ஆவியானவரைக் கீழே கொண்டுவந்து உன்னுடைய பாவங்களை உணர வைப்பதாகும்.\nஅதனால்தான் இழக்கப்பட்டவர்கள் தங்கள் பாவ உணர்வை அடைய வேண்டும் என்று நாம் முழு இருதயத்தோடும் ஜெபிக்க வேண்டியது அவசியம். நாம் ஜெபிக்காவிட்டால் அவர்கள் இரட்சிக்கப்பட மாட்டார்கள் என்ற சில மக்கள் இன்று இரவிலே இந்த சபையிலே இருக்கிறார்கள். அவர்களுக்காக நாம் மிகுந்த தைரியத்தோடும் கண்ணீரோடும் ஜெபிக்கத் தவறினால் அவர்கள் இரட்சிக்கப் படமாட்டார்கள். நாம் கண்ணீரோடு ஜெபிக்கும்போது மட்டுமே இழக்கப்பட்ட பாவிகள் பாவ உணர்வுக்குள்ளாக வருவார்கள். கண்ணீரில்லாத ஜெபங்கள் பதில் பெற முடியாதவைகள். ஏசாயா செய்ததுபோல நாம் ஜெபிக்கவேண்டியது அவசியமாகும்,\n“தேவரீர் வானங்களைக் கிழித்திறங்கி, உருக்கும் அக்கினி எரியுமாப்போலவும் அக்கினி தண்ணீரைப் பொங்கப் பண்ணுமாப்போலவும், பர்வதங்கள் உமக்குமுன்பாக உருகும்படிசெய்யும்” (ஏசாயா 64:2).\nநாம் ஜெபிக்கவேண்டியது அவசியமாகும், இதுவரையிலும் ஒருபோதும் ஜெபிக்காததுபோல, தேவனுடைய ஆவி இரங்கிவந்து இழக்கப்பட்ட மக்களை பாவ உணர்வடையச் செய்யும்படி ஜெபிக்க வேண்டும். பாலியல் வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் பாவத்தை அவர்கள் உணர்த்தப்படும்படி ஜெபிக்க வேண்டும். அவர்கள் தங்கள் பெற்றோரை வெறுக்கும் பாவத்தை உணர்த்தும்படி ஜ���பிக்க வேண்டும். தங்கள் சொந்த நன்மையிலே இருக்கும் பெருமை என்ற பாவத்தை உணர்த்தும்படி ஜெபிக்க வேண்டும். இயேசுவைப் புறக்கணிக்கும் பாவத்தை உணர்த்தும்படி ஜெபிக்க வேண்டும்.\nஅவர்களுக்குப் பிரமாணத்தைப் பிரசங்கிக்க வேண்டியது அவசியம். பிசாசுக்கு விரோதமாகச் செய்யும் யுத்தத்தில் நமது பிரதான ஆயுதங்கள் ஜெபம் மற்றும் பிரமாணத்தை பிரசங்கித்தலாகும். நான் ஜூலிக்கு ஞாயிறுக்குப்பின் ஞாயிறாகத் தொடர்ந்து பிரசங்கித்துக் கொண்டு வந்தேன். அவள் சொன்னாள், “டாக்டர் ஹைமர்ஸ் நேராக என்னுடைய பாவத்திற்கு விரோதமாகப் பிரசங்கம் செய்ய ஆரம்பித்துவிட்டார். அவர் பிரசங்கத்தார் எப்பேற்பட்ட பாவமுள்ள பிள்ளைகளாக [இருக்கிறோம்] என்றும் எப்படியாகத் தங்கள் பெற்றோருக்கு விரோதமாகத் திரும்புகிறார்கள் என்றும் பிரசங்கித்தார், நான் உடைக்கப்பட்டுக் கண்ணீர் விட்டேன். அந்தப் [பாவத்தைக்] குறித்துத் தேவன் என்னோடு சலக்கிரனை செய்ய ஆரம்பித்தார். நான் [மெய்யாகவே] ஒரு பயங்கரமான பிள்ளை, விசேஷமாக என்னுடைய பெற்றோருக்கு. என்னுடைய தகப்பனார்மீது இருக்கும் வெறுப்பை மூடும்படியான ஒரு செயல் அது. நான் மெய்யாகவே நல்லவள் அல்ல என்று பரிசுத்த ஆவியானவர் காட்டினார். நான் மெய்யாகவே நல்லவள் அல்ல. மக்கள் என்னைப் பார்ப்பதுபோல நான் மெய்யாகவே அவ்வளவு நல்லவள் அல்ல, நான் என்னைப் பற்றி நினைத்தது போலவும் நல்லவள் அல்ல. நான் ஒரு பயங்கரமானவளாக இருந்தேன், நான் சுயநலவாதியாகவும் மிகவும் பெருமையுள்ளவளாகவும் இருந்தேன், என்னைப்பற்றி மிகவும் வெட்கமாக உணர்ந்தேன், உள் ஆழத்திலே நான் யாராக இருந்தேன் என்பதற்காக வெட்கப்பட்டேன். எனக்கு மன்னிப்பு கட்டாயம் அவசியமாக இருந்தது, ஆனால் அதற்கு இன்னும் நான் தகுதியற்றவளாக உணர்ந்தேன். நான் பாவம் நிறைந்தவள் மற்றும் தவறானவள் என்று உணர்ந்தேன். என்னைப் போன்ற ஏமாற்றும் பாவிக்கு யார் மன்னிப்புக் கொடுக்க முடியும்” போராயுதங்களான ஜெபம் மற்றும் தேவனுடைய பிரமாணம் பிரசங்கிக்கப்பட்டதானது அவள்மீது இருந்த பிசாசினுடைய வல்லமையைக் கொன்றுகொண்டு இருந்தது. “எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிற தற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது” (II கொரிந்தியர் 10:4). சாத்தானுடைய அரண்கள் மிகவும் பலமு���்ளவைகள். அவைகள் உன் இருதயத்திற்குள் இருக்கும் சாத்தானுடைய சிறையில் உன்னை வைத்திருக்கும் கோட்டைகள். அது தேவனுடைய வல்லமையைக் கொண்டு சாத்தானுடைய மதில் சுவர்களைத் தகர்த்து உன்னை விடுதலையாக்கும்.\nஅவர் தள்ளிவிடப்பட்ட பாவத்தின் வல்லமையை உடைக்கிறார்,\nஅவருடைய இரத்தம் அதிக அழுக்கையும் சுத்திகரிக்க முடியும்,\nஅவருடைய இரத்தம் எனக்குத் தயாராக வைக்கப்பட்டிருந்தது.\nஉன்னுடைய பலமான அரண் என்ன உன்னைச் சாத்தானுடைய சிறையில் பூட்டி வைத்திருப்பது என்ன உன்னைச் சாத்தானுடைய சிறையில் பூட்டி வைத்திருப்பது என்ன அது ஆபாச வீடியோக்களா நீ போதுமான அளவிற்கு நல்லவன் என்ற எண்ணம் உள்ளவனா, நீ சபைக்கு வருவதால் வேதாகமத்தைப் படிப்பதால் மற்றும் ஜெபிப்பதால் நீ மாறுதல் அடைய வேண்டிய அவசியமில்லை என்ற எண்ணம் உள்ளவனா இவ்விதமாக உன்னைப் பிசாசினுடைய சிறையில் – அரணில் பூட்டி வைத்திருப்பது என்ன\nஜூலி விடுதலையாக்கப்படும்படியாக நமது மக்கள் கஷ்டப்பட்டு ஜெபித்தார்கள் அதற்காகத் தேவனுக்கு நன்றி நான் பிரமாணத்தைப் பிரசங்கித்தேன், பிறகு ஒவ்வொரு போதனையிலும் அவள் இழக்கப்பட்டாள் என்று அவளிடம் சொன்னேன் அதற்காகத் தேவனுக்கு நன்றி.\n“எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவை களாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவ பலமுள்ளவைகளாயிருக்கிறது” (II கொரிந்தியர் 10:4).\nஎன்னுடைய ஒரு போதனையை முடித்த பிறகு ஜூலி என்னை வந்து பார்த்தாள். அவள் சொன்னாள், “டாக்டர் ஹைமர்ஸ் என்னிடம் சொன்னார் என்னுடைய இடத்தில் இயேசு சிலுவையில் மரித்தார், [தேவனுடைய] நியாயத்தீர்ப்பு அவர்மேல் விழுந்தது அதனால் அது என்மேல் விழாது என்றார். இயேசுவும் அவருடைய இரத்தமும் எனக்கு ஏன்வேண்டும் என்று இப்பொழுது நான் அறிந்திருக்கிறேன்… எனக்கு இயேசு வேண்டும் ஏனென்றால் என்னுடைய பாவங்கள் முழுவதுமாக [அவருடைய இரத்தத்தினால்] கழுவப்பட முடியும். என்னுடைய வாழ்க்கையில் என்ன பாவம் இருந்தாலும் பரவாயில்லை இயேசு என்னை நேசிக்கிறார் மற்றும் இரட்சிப்பார் என்று டாக்டர் ஹைமர்ஸ் என்னிடம் சொன்னார். இயேசுவை நம்பவேண்டும் என்று அவர் சொன்னார். நான் அதை இனிமேலும் எளிமையாக எடுத்துக் கொள்ள முடியாது. எனது முகம் கண்ணீரால் மூழ்கினது நான் கிறிஸ்துவை நம்பத் தயாராக இருந்தேன்… முழங்��ால் படியிட்டு, நான் கிறிஸ்துவை நம்பினேன். நான் கிறிஸ்துவை நம்பினேன், என்னுடைய நன்மையை அல்ல. நான் கிறிஸ்துவிலும் அவருடைய இரத்தத்திலும் நம்பிக்கை வைத்தேன்… நான் இனிமேலும் எவ்வளவு நல்லவள் என்பதில் நிலைத்திருக்க மாட்டேன் என்னுடைய தற்பெருமையை விட்டுவிடுகிறேன். நான் இயேசுவை நம்பினேன் அவர் என்னை இரட்சித்தார்\nஎன்ன ஒரு அற்புதமான சாட்சி இப்பொழுது ஜூலி இரட்சிக்கப் பட்டிருக்கிறாள், அவள் என்னுடைய தோழி இப்பொழுது ஜூலி இரட்சிக்கப் பட்டிருக்கிறாள், அவள் என்னுடைய தோழி இப்பொழுது அவள் ஒரு கிறிஸ்தவள் என்று நான் உண்மையாக நம்புகிறேன். அப்படியே டாக்டர் கேஹனும் நம்புகிறார். இனி உள்ள எதிர்காலத்தில் நான் விரைவில் அவளுக்கு ஞானஸ்நானம் கொடுப்பேன்.\nஇன்று இரவிலே அவளுடைய வார்த்தைகள் உன்னிடம் பேசுகிறதா நீ எவ்வளவு பாவம் நிறைந்தவன் என்று உணர்ந்தாயா நீ எவ்வளவு பாவம் நிறைந்தவன் என்று உணர்ந்தாயா இயேசுவை நம்பவேண்டிய தேவையை நீ பார்த்தாயா உன்னுடைய எல்லா பாவங்களிலிருந்தும் அவர் சிலுவையிலே சிந்தின இரத்தத்தில் சுத்திகரித்துக் கொண்டாயா இயேசுவை நம்பவேண்டிய தேவையை நீ பார்த்தாயா உன்னுடைய எல்லா பாவங்களிலிருந்தும் அவர் சிலுவையிலே சிந்தின இரத்தத்தில் சுத்திகரித்துக் கொண்டாயா இயேசு உன்னை மிகவும் அதிகமாக நேசிக்கிறார். நீ கீழே இறங்கி வந்து என்னோடு, ஜான் கேஹன், மற்றும் டாக்டர் கேஹன் அவர்களோடு இயேசுவை நம்புவதைப் பற்றிப் பேச முடியுமா இயேசு உன்னை மிகவும் அதிகமாக நேசிக்கிறார். நீ கீழே இறங்கி வந்து என்னோடு, ஜான் கேஹன், மற்றும் டாக்டர் கேஹன் அவர்களோடு இயேசுவை நம்புவதைப் பற்றிப் பேச முடியுமா ஒவ்வொருவரும் உணவுக்காக மேல்மாடிக்குப் போகும்போது, நாங்கள் உனக்கு ஆலோசனை சொல்லி உன்னோடு ஜெபிக்க நீ இங்கே கீழே இறங்கி வருவாயா ஒவ்வொருவரும் உணவுக்காக மேல்மாடிக்குப் போகும்போது, நாங்கள் உனக்கு ஆலோசனை சொல்லி உன்னோடு ஜெபிக்க நீ இங்கே கீழே இறங்கி வருவாயா நீ ஓய்வு அறைக்கு போகவேண்டியிருந்தால், சென்று திரும்பி இங்கே வரலாம் – அல்லது நாம் பாடலைப் பாடும்போது இப்பொழுதே நேராக வரலாம். தேவனே இந்த ஆகாரத்தை ஆசீர்வதியும் மற்றும் இன்று இரவில் இயேசுவை நம்பும் ஒவ்வொருவரையும் ஆசீர்வதியும் நீ ஓய்வு அறைக்கு போகவேண்டியிருந்தால், சென்று திரும்பி இங்கே வரலாம் – அல்லது நாம் பாடலைப் பாடும்போது இப்பொழுதே நேராக வரலாம். தேவனே இந்த ஆகாரத்தை ஆசீர்வதியும் மற்றும் இன்று இரவில் இயேசுவை நம்பும் ஒவ்வொருவரையும் ஆசீர்வதியும்\nநீங்கள் எழுந்து நின்று உங்கள் பாட்டுத்தாளில் பதினோராவது பாடலைப் பாடவும். “என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும்” என்ற பாடலைப் பாடுங்கள். அது உங்கள் பாட்டுத் தாளில் உள்ள பதனோராவது பாடலாகும். நாம் பாடும்பொழுது, நீங்கள் இறங்கி இங்கே வரலாம் அதனால் நான் உங்களுக்கு ஆலோசனை கொடுக்கவும் உங்களோடு ஜெபிக்கவும் முடியும்.\nஎன் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், இரட்கரே, நான் ஜெபிக்கிறேன்,\nஇயேசுவை மட்டும் இன்று நான் பார்க்கும்படி செய்யும்;\nபள்ளதாக்கிலே நீர் என்னை நடத்தினாலும்,\nஉமது மட்டற்ற மகிமை என்னைச் சுற்றிக் கொள்கிறது.\nஎன் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், தெய்வீக இரட்சகரே,\nஉமது மகிமையினால் எனது ஆவி பிரகாசிக்கும் வரையிலும்.\nஎன் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், அனைவரும் பார்க்கட்டும்\nஉமது பரிசுத்த சாயல் என்னில் பிரதிபலிப்பதை.\nஎன் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், பாவமில்லாமலும்\nபாவத்தில் பிரகாசிக்கும் வெளிச்சத்தின் நிழலுமில்லாமலும்.\nஉம்முடைய ஆசிர்வதிக்கப்பட்ட முகத்தை மட்டும் பார்ப்பேனாக,\nஉமது அளவில்லாத கிருபையினால் என் ஆத்துமாவுக்கு விருந்தளியும்.\nஎன் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், தெய்வீக இரட்சகரே,\nஉமது மகிமையினால் எனது ஆவி பிரகாசிக்கும் வரையிலும்.\nஎன் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், அனைவரும் பார்க்கட்டும்\nஉமது பரிசுத்த சாயல் என்னில் பிரதிபலிப்பதை.\nநீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.\nடாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை\nவலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.\n“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.\nஇந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்\nஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,\nடாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்\nதேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை\nபெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.\nபிரசங்கத்துக்கு முன்னதாக வேதப் பகுதியை வாசித்தவர் திரு. ஜான் சாமுவேல் கேஹன்:\nபோதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:\nடாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்\n“எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவை களாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவ பலமுள்ளவைகளாயிருக்கிறது”\nI.\tமுதலாவதாக, நாம் போராட்டத்தில் இருக்கிறோம் என்பதை அங்கிகரிக்க வேண்டியது அவசியமாகும், எபேசியர் 6:11,12; எபேசியர் 2:2.\nII.\tஇரண்டாவதாக, நமது யுத்தத்தின் போராயுதங்கள், ஏசாயா 64:1.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/103827", "date_download": "2019-07-21T11:23:41Z", "digest": "sha1:MN7EXWBMLICNGT2E6FVT4HY3X465RBPX", "length": 8851, "nlines": 93, "source_domain": "www.todayjaffna.com", "title": "அட! சில்லுன்னு ஒரு காதல்ல வந்த பேபியா இது? மடமடன்னு வளந்துருச்சு!!! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\n சில்லுன்னு ஒரு காதல்ல வந்த பேபியா இது\n சில்லுன்னு ஒரு காதல்ல வந்த பேபியா இது\nஇவரை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியுமா என்ன சில்லுன்னு ஒரு காதலின் தாக்கத்தில் இன்னும் சிக்கிக் கொண்டிருக்கும் ரசிகர்கள் இவரை கண்டிப்பாக மறந்திருக்க மாட்டார்கள். சூர்யா – ஜோவின் முதல் மகள் இவர்தானே சில்லுன்னு ஒரு காதலின் தாக்கத்தில் இன்னும் சிக்கிக் கொண்டிருக்கும் ரசிகர்கள் இவரை கண்டிப்பாக மறந்திருக்க மாட்டார்கள். சூர்யா – ஜோவின் முதல் மகள் இவர்தானே 00:00 00:00 மிகக் கியூட்டான மகளாக தோன்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்த குழந்தை நட்சத்திரம் அல்லவா இவர். இப்போது மடமடவென வளர்ந்து நடிகையாகிவிட்டார். நிர்மலா கான்வென்ட் எனும் தெலுங்கு படத்தில் இவர் இப்போது நடித்���ு வருகிறார். ஆறு வயதிலேயே குடும்பங்களின் மனதை கொள்ளையடித்த ஷ்ரியா ஷர்மா இப்போது மூவாறு வயதில் இளைஞர் மனதை கொள்ளையடிக்க மீண்டும் வந்துள்ளார்…\nஷ்ரியா ஷர்மா ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள பாலம்பூர் எனும் ஊரில் பிறந்தவர். சிறுவயது முதல் மாடலிங் மற்றும் விளம்பரங்களில் தோன்றி நடித்து வருகிறார். ஷ்ரியா ஷர்மா இவரது மூன்று வயதில் இருந்தே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஷ்ரியா ஷர்மாவின் தந்தை விக்காஸ் ஒரு பொறியியலாளர். இவரது அம்மா ரீத்து ஷர்மா டயட்டிஷியானாக இருந்து வருகிறார். பெற்றோரின் ஊக்கம், மற்றும் தனது திறமையால் ஷ்ரியா ஷர்மா 15 வருடங்களால் விளமபரம் மற்றும் திரைத்துறையில் பணியாற்றி வருகிறார்.\nஆரம்பத்தில் ஷ்ரியா ஷர்மா விளம்பரங்களில் தான் தோன்றினார், சன் ஃபீஸ்ட், வேர்ல்பூல், லக்ஸ், ரெலாக்ஸோ, செல்லோ பென், டெல், காம்ப்ளேன், ரஸ்னா என 30-40 விளம்பரங்களில் ஷ்ரியா ஷர்மா நடித்துள்ளார்.\n2011-ம் ஆண்டு வெளிவந்த “சில்லர் பார்டி” எனும் இந்தி திரைப்படத்திற்காக ஷ்ரியா ஷர்மா தேசிய விருதும் வென்றுள்ளார்.\nஸ்டார் பரிவார் விருது 2004 – சிறந்து குழந்தை நட்சத்திரம் விருது\nஇந்தியன் டெலி விருது 2004 – சிறந்த பெண் குழந்தை கலைஞர்\nஇந்தியன் டெலிவிஷன் அகாடமி விருது 2004 – சிறந்த குழந்தை நட்சத்திரம்\nஷ்ரியா ஷர்மா இரண்டு பஞ்சாபி இசை வீடியோக்கள் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇயக்குனர் கான்டிஸ் பிரியட்ஸ் (Candice BREITZ) இயக்கிய ஜெர்மன் ப்ராடிஜியில் ஏனைய ஐந்து இந்திய குழந்தை நடசத்திரங்கள், ஆறு ஹாலிவுட், மற்றும் நைஜீரியன் குழந்தை நட்சத்திரங்களோடு இனைந்து தோன்றினார்.\nPrevious articleபிரித்தானியாவில் தொழில்வாய்ப்பு பெற இலங்கையர்களுக்கு வாய்ப்பு\nNext articleகொழும்பில் இராணுவத்தினரின் அட்டகாசம் பொலிஸ் அதிகாரிக்கு நேர்த்த பரிதாபம்\nKGF படத்தின் அடுத்த பாகம் தயார்\nவிஜய் காரில் உடை மாற்றிய பிக்பாஸ் வனிதா\nநீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் போட்டோவை வெளியிட்ட நாகினி மவுனி ராய்\nபிறந்தநாள் நிகழ்வொன்றுக்கு செல்லலும்போதே இளைஞன் சுட்டு கொல்லப்பட்டார் – நண்பர் கூறிய பரபரப்பு காணொளி\nயாழில்,பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தைப் பார்வையிட வந்த 4 பேர் சந்தேகத்தின்பேரில்...\nயாழில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன் ஆவா குழுவினராம் – விசேட நடவடிக்கை என்கிறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mutharammantemple.org/2015/09/thasara-devotee-regulations.html", "date_download": "2019-07-21T11:37:17Z", "digest": "sha1:2YB6UH7UCVJ5AEXYDDXQGDBW24GECH34", "length": 12973, "nlines": 59, "source_domain": "www.mutharammantemple.org", "title": "தசரா திருவிழா பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள். - அருள்தரும் ஞானமூர்த்திஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோவில்.", "raw_content": "\nதசரா திருவிழா பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்.\nதூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் தசராத் திருவிழா தமிழ் நாட்டு திருக்கோயில்களின் விழாவினும் அதிக மக்கள் கூடும் திருக்கோயிலாக விளங்குகிறது. மேற்படி திருவிழாவில் கலந்து கொள்ளும் லட்சோப லட்சம் பக்தர்கள் கீழ்கண்ட விதிகளையும் மற்றும் அறிவுரைகளையும் பின்பற்றி நடக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.\n1. திருக்கோயிலுக்கு வேடமணிந்து வரும் பக்தர்கள் உலோகத்தாலான ஆயுதங்ளை கண்டிப்பாக எடுத்து வரக்கூடாது தவறின் காவல் துறை ஆயுதத்தைப் பறிமுதல் செய்வதுடன் வழக்கும் பதிவு செய்யப்படும்.\n2. திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் நீராடும்போது கரையோரமாக பாதுகாப்பாக நீராடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஏனெனில் இங்குள்ள கடல் பகுதி ஆழமானதாகும். கடலில் நீராட செல்லும் பக்தர்கள் கடலுக்குள் நீண்ட தூரம் செல்ல வேண்டாம்\n3. திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் காவல்துறையால் ஒழுங்குபடுத்தபட்டுள்ளவாறு ஒரு வழிப் பாதையை பின்பற்றி நடந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.\n4. திருக்கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் அம்மன் பக்தர்களே எனவே ஜாதி பெயரில் பொறிக்கப்பட்ட பனியன்கள் அணிவதையும் பதாகைகள் (பேனர்கள்) கட்டுவதையும் தவிர்க்க வேண்டும், எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.\n5. தீச்சட்டிகளை திருக்கோயில் அருகில் அல்லது வழியில் அல்லது கண்ட கண்ட இடங்களில் போடுவதால் விபத்து கோரவும், பிற பக்தர்கள் தீக்காயமடையவும் நேரலாமென்பதால் தீச்சட்டிகளை அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள கடலுக்கு செல்லும் வழியில் தான் இறக்க வேண்டும்.\n6. பத்து வயதுக்கு மேற்பட்டும் 50 வயதுக்குட்பட்டுள்ள பெண் பக்தர்கள் காளி வேடமணிவதை திருக்க��யில் மற்றும் தங்கள் நலன் கருதி கண்டிப்பாக தவிர்த்திட வேண்டும்.\n7. திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் நீராடி விட்டு குலசை பஜார் வழியாக பழைய காவல் நிலையம் எதிரே உள்ள கோவில் நுழைவாயில் வழியாக வந்து தரிசனம் செய்து விட்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n8. தசரா குழுவினர் தங்களுக்கென அமைக்கப்பட்டுள்ள தனி கியூ வரிசையில் வந்து காப்பு கட்டி தரிசனம் செய்து செல்லுமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.\n9. கலைக்குழுவினருடன் வரும் தசரா குழுவினர் திருக்கோயிலுக்கு வரும் முன் கலைக் குழுவினரை கலை நிகழ்ச்சி நடத்தும் இடத்துக்கு அனுப்பிவிட்டு பக்தர்கள் மட்டும் அமைதியாக வந்து தரிசனம் செய்து செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\n10. கலை நிகழ்ச்சி நடத்தும் தசரா குழுவினர் சட்டத்துக்கு புறம்பாக மின்சாரம் எடுப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.\n11. ஒவ்வொரு தசரா குழுவினரும் அவர்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தில் பக்தர்கள் வசதிக்காக தனித்தனியே தண்ணீர் பந்தல்கள் அமைத்து குடிநீர் தர்மம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n12. தசரா குழுவினர் திருக்கோயிலுக்கு வரும் போது பிறபக்தர்கட்கு இடையூறு ஏற்படும்படியோ பிறர் மனம் புண்படும்படியோ நடந்து கொள்ள கூடாதென வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.\n13. திருக்கோயிலுக்கு வேடமணிந்து வரும் பக்தர்கள் திருக்கோயில் நற்பெயருக்கும், புனிதத்தன்மைக்கும் களங்கம் ஏற்படாதவாறு நடந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.\n14. திருக்கோயிலுக்கு காணிக்கை செலுத்த விரும்புவர்கள் உண்டியல் மூலமாகவோ அல்லது திருக்கோயில் அலுவலகத்தில் ரசீது பெற்றுக் கொண்டுதான் செலுத்த வேண்டும்.\n15. நம்முடனே கள்வர்களும் இருப்பர் இதனை உணர்ந்து நம் உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்ள விழிப்புடன் இருங்கள்.\n16. மதிப்புமிக்க நகைகளை நாமோ, குழந்தைகளோ அணிந்து கூட்ட நெரிசலில் வருவதை முழுமையாக தவிர்த்து விடுங்கள்.\n17. செல்போன் போன்ற நமது உடமைகளை அறிமுகமில்லாத பிறரிடம் கொடுத்து பயன்படுத்தவோ அல்லது பாதுகாத்துக் கொள்ளவோ கொடுக்கவேண்டாம்.\n18. நண்பர்கள் போலவோ உறவினர்கள் போலவோ பேசும் நபர்களை கூட்ட நேரத்தில் தவிர்த்து விடுங்கள்.\n19. திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக ஒழுக்கம் கட்டுப்பாடு திருக்கோயில் புனிதத்தன்மையை கடைப்பிடிக்க வேண்டும்.\n20. திருக்கோயிலை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.\n21. தசரா குழுவினர் பயன்படுத்தும் ஒலி பெட்டியின் ஒலியினை மிக குறைந்த அளவில் வைத்து பயன்படுத்தவும், பக்தி பாடல்களை மட்டுமே பயன்படுத்தவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n22. திருக்கோயில் மற்றும் பக்தர்கள் நெருக்கடி ஏற்படும் இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. எனவே தவறு செய்வோர் மீது காவல்துறையால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறோம்.\nமுத்தாரம்மன் திருக்கோவில் ஆடிக்கொடை திருவிழா அழைப்பிதழ் - 2017\nஅழைப்பிதழ் தறவிரக்கம் செய்ய அருள்தரும் முத்தாரம்மன் உடனுறை அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் குலசேகரன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/mulla-stories-581.html", "date_download": "2019-07-21T10:30:46Z", "digest": "sha1:F44OYEOXELWLOZ3SG3MBI3VGDJVHH75Y", "length": 14586, "nlines": 73, "source_domain": "www.siruvarmalar.com", "title": "முல்லாவின் கதைகள் – முல்லாவும் மூன்று அறிஞர்களும் - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nமுல்லாவின் கதைகள் – முல்லாவும் மூன்று அறிஞர்களும்\nமுல்லாவின் கதைகள் – முல்லாவும் மூன்று அறிஞர்களும்\nமுல்லாவின் கதைகள் – முல்லாவும் மூன்று அறிஞர்களும்\nநம்ம முல்லா நஸ்ருதீன் இருந்த நாட்டில் நிறைய கல்வி கற்ற அறிஞர்கள் இருந்தார்கள், அவர்களோடு மற்ற நாட்டு அறிஞர்கள் போட்டி போடுவார்கள், அதனால் மக்களுக்கு நல்ல நல்ல விசயங்கள் தெரிய வரும். சில நேரங்களில் போட்டி கடுமையாக இருக்கும், வெற்றி பெற்றவருக்கு பட்டமும், பணமும் கிடைக்கும்.\nஒருமுறை மூன்று மெத்த படித்தவர்கள், எல்லாமே தெரிந்தவர்கள் என்று மனதில் நினைத்துக் கொண்டு, அடுத்தவர்கள் பதில் சொல்ல முடியாத அளவுக்கு கேள்வி கேட்பார்கள். அவர்கள் போட்டி அழைத்தாலே, ஏன் வீணாக அவமானப்பட வேண்டும் என்று நினைத்து நிறைய பேர் போட்டியை புறக்கணிப்பார்கள்.\nஅப்படி பட்ட அந்த மூன்று பேரும் நம்ம முல்லா இருந்த நாட்டிற்கு வந்து அரசனிடம் எங்களுடன் போட்டிப் போட உங்கள் நாட்டில் புத்திசாலிகள் இருந்தால் வரச் சொல்லுங்க என்றார். உடனே அரசர் தன்னுடைய அரண்மனை அறிஞர்களைப் பார்க்க அவர்களோ தலையை தொங்கப் போட்டு விட்டார்கள், யாரும் போட்டிப் போட விருப்பம் தெரிவிக்கவில்லை,\nஉடனே அந்த மூன்று பேரும், சப்தமாக சிரித்து, உங்கள் நாட்டில் அனைவரும் முட்டாள்களா எங்களுடன் போட்டிப்போட யாருமே இல்லையா எங்களுடன் போட்டிப்போட யாருமே இல்லையா ஹா ஹா, அப்படியே போட்டி போட்டு எங்களை வென்றால் நாங்கள் இந்த நாட்டுக்கு அடிமை, இல்லை என்றால் நீங்கள் அனைவரும் எங்களுக்கு அடிமை, போட்டிக்கு தயாரா ஹா ஹா, அப்படியே போட்டி போட்டு எங்களை வென்றால் நாங்கள் இந்த நாட்டுக்கு அடிமை, இல்லை என்றால் நீங்கள் அனைவரும் எங்களுக்கு அடிமை, போட்டிக்கு தயாரா என்று கிண்டலாக கேட்க, அரசனுக்கு அவமானம் தாங்க முடியவில்லை.\nநாளை நாட்டின் நடுவில் இருக்கும் ஒரு இடத்தில் போட்டி நடைபெறும், யார் வேண்டும் என்றாலும் கலந்துக் கொள்ளலாம், இந்த மூன்று பேரையும் வெற்றிக் கண்டால் நிறைய பரிசுகள் கிடைக்கும், இல்லை என்றால் கடுமையான தண்டனை என்று அறிவிப்பு செய்தார். அன்றைய இரவே புத்திசாலிகள் என்று சொல்லித் திரிந்த நிறைய பேர் ஊரை விட்டு போய் விட்டார்கள்.\nஅடுத்த நாள் காலையில் அங்கே நிறைய மக்கள் கூடி இருந்தார்கள், அவர்களோடு போட்டி போட்டு தோற்றவர்கள் தலை குனிந்து நின்றுக் கொண்டிருந்தார்கள். யாருமே அவர்களை வெற்றிக் கொள்ள முடியவில்லை என்ற ஆத்திரத்தில் அரசன் அமர்ந்திருந்தான்.\nஅந்த பக்கமாக நம்ம முல்லா பக்கத்து நாட்டில் வியாபாரம் செய்து முடித்து தன்னுடைய கழுதையுடன் ஊருக்கு வந்தார், என்னடா இங்கே இவ்வளவு கூட்டமாக இருக்கிறதே, என்று வேடிக்கை பார்த்தவருக்கு பயங்கர அதிர்ச்சி. அவரது மச்சான் வேறு கையை கட்டி தலை குனிந்து நின்றுக் கொண்டிருந்தான்.\nமக்களிடம் என்ன ஏது என்று கேட்டு தெரிந்துக் கொண்டார், மச்சானின் தொந்தரவு இனி இருக்காது என்று நினைத்தார். சிறிது நேரத்திலேயே தன் நாட்டு மக்கள் யாருமே பதில் சொல்லவில்லை, அப்படி செய்தால் தன் நாட்டிற்கு பெருத்த அவமானம் ஆகுமே என்று நினைத்ததோடு இல்லாமல் இந்த அறிஞர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று நினைத்தார்.\nதன்னுடைய கழுதையோடு கூட்டத்தின் நடுவே சென்று, அரசனை பார்த்து வணக்கம் சொல்லிவிட்டு, தான் போட்டியிடப் போவதாக சொன்னார்.\nஅரசனும் சரி என்றார், ஆனால் அந்த மூன்று பேரும் முல்லாவின் ஆடை, கழுதையோடு நின்ற நிலையை பார்த்து ஏளனமாக சிரித்து, உன்னிடம் நாங்கள் ஆளுக்கு ஒரு கேள்வி கேட்போம், நீ சொல்லும் பதிலை நாங்க சரி, தவறு என்று சொல்வோம், அப்படி நாங்க பதில் சொல்லவில்லை என்றால் உனக்கும் இந்த நாட்டுக்கும் அடிமை. நீ தோற்றால் இந்த நாடும், மற்றவர்களும், நீயும் வாழ்நாள் முழுவதும் எங்களுக்கு அடிமை.\nமுல்லா: அது எல்லாம் சரி, கேள்வியை கேளுங்கப்பா, சீக்கிரம் வீட்டுக்கு போகணும்\nமுதல் அறிஞர் முல்லாவிடம், “இந்த உலகின் மைய இடம் எது\nஅதற்கு முல்லா, “”என் கழுதை நிற்குமிடம் தான் உலகின் மையம்,” என்றார்.\nஅந்த அறிஞர், “அதை உண்மை என்று நிரூபியுங்கள் பார்க்கலாம்,” என்றார்.\nஉடனே முல்லா, “அது உங்க வேலை, நான் சொன்னது தவறு என்று நிரூபியுங்கள். உலகை அளந்து பாருங்கள். அப்போது என் கழுதை நிற்குமிடம் உலகின் மையம் என்று தெரியும்,” என்றார்.\nமுதல் அறிஞர் என்ன சொல்வது என்று தெரியாமல் பேசாமல் இருந்தார்.\nஅடுத்து இரண்டாம் அறிஞர், “ஆகாயத்தில் மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளன\nஅதற்கு முல்லா, “என் கழுதையின் உடலில் எத்தனை உரோமங்கள் இருக்கின்றனவோ அத்தனை நட்சத்திரங்கள் ஆகாயத்தில் உள்ளன. வேண்டுமானால் எண்ணிப் பாருங்கள்,” என்றார்.\nஇரண்டாம் அறிஞர் பேசாமல் இருந்துவிட்டார்.\nமூன்றாவது அறிஞர் முல்லாவிடம், “மக்கள் கடைபிடிப்பதற்காகச் சான்றோர்கள் வகுத்த நெறிகள் எவ்வளவு\nஅதற்கு முல்லா, “அறிஞர்களே உங்கள் மூவருடைய தாடியிலும் எவ்வளவு உரோமங்கள் உண்டோ அத்தனை நெறிகளைச் சான்றோர்கள் மக்களுக்காக வகுத்துள்ளனர்.\n“இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் சொல்லுங்கள். உங்கள் மூவருடைய தாடியிலும் உள்ள உரோமங்களைப் பிடுங்கி எண்ணிக்கை சரியானது என்று நிரூபிக்கிறேன்,” என்றார்.\nஇவ்வாறு முல்லா கூறியதும், “வேண்டாம், வேண்டாம். நீங்கள் சொன்ன பதிலை ஒப்புக் கொள்கிறோம்” என்று கூறி அந்த அறிஞர்கள் தாங்கள் தோற்றுப் போனதை ஒப்புக் கொண்டு தங்கள் பரிசுகளை முல்லாவிடம் சமர்ப்பித்தனர், தங்களை அந்த நாட்டின் அடிமை என்று அறிவித்தார்கள்.\nபோட்டியில் வென்றதால் அரசன் முல்லாவை கட்டிப்பிடித்து, நன்றி சொன்னார். என்ன கேட்டாலும் கொடுக்கத் தயார் என்றார், உடனே “அந்த மூன்று அறிஞர்களையும் தங்கள் நாட்டிற்கு போக அனுமதிக்க வேண்டும், இனிமேல் அவர்கள் இது போல் போட்டியிட மாட்டார்கள்” என்றார்.\nஅந்த மூவரும் முல்லாவுக்கு நன்றி சொல்லி தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடி போனார்கள். முல்லாவின் புகழ் மேலும் பரவியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/channels/vijay-tv", "date_download": "2019-07-21T10:57:17Z", "digest": "sha1:QCO77FMELN3C2R2CUIKY7FZTNQNIB5E5", "length": 4184, "nlines": 164, "source_domain": "www.thiraimix.com", "title": "Vijay TV - Thirai Mix | Thirai Video - Tamil Live Movies | Tamil Tv Show Video | Watch Now | Vijay TV Show | Sun TV Show", "raw_content": "\nபெரும் வரவேற்பை பெற்ற ஆடை படத்தின் அமலா பாலின் ஆடையில்லா ஸ்னீக் பீக் சில நிமிட காட்சி\nஉலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்\nயாழில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன் - குடும்பத்தின் பரிதாப நிலை\nவெளிநாட்டில் இருந்து 5 வருடம் கழித்து ஊருக்கு வந்து மனைவியுடன் தங்கிய கணவர்.. அவர் வீட்டு கதவை உடைத்த போது கண்ட காட்சி\nபெற்ற தாய், கணவர் முன்பே சிகரெட் பிடித்த நடிகை ப்ரியங்கா சோப்ரா\nஹெலிகாப்டர்.. படகுகளால் பிரித்தானியா டேங்கரை சுற்றி வளைத்த ஈரான்: கைப்பற்றும் வீடியோவை வெளியிட்டது\nஅமெரிக்க அதிபரை சந்திக்க பயணிகள் விமானத்தில் சென்ற வெளிநாட்டு பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/building-construction-designing-for-sale-kalutara-2", "date_download": "2019-07-21T12:03:32Z", "digest": "sha1:PV2PW6S3J4UX7DMNVRO3DJ66QY4FCSBU", "length": 6156, "nlines": 96, "source_domain": "ikman.lk", "title": "டிரேட்ஸ் சேவைகள் : Building Construction / Designing | பாணந்துறை | ikman.lk", "raw_content": "\nWellington Design Group (Pvt) Ltd அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு10 ஜுன் 9:21 முற்பகல்பாணந்துறை, களுத்துறை\n0753444XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0753444XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nWellington Design Group (Pvt) Ltd இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்18 நாட்கள், களுத்துறை, டிரேட்ஸ் சேவைகள்\nஅங்கத்துவம்18 நாட்கள், களுத்துறை, டிரேட்ஸ் சேவைகள்\nஅங்கத்துவம்43 நாட்கள், களுத்துறை, டிரேட்ஸ் சேவைகள்\nஅங்கத்துவம்43 நாட்கள், களுத்துறை, டிரேட்ஸ் சேவைகள்\nஅங்கத்துவம்18 நாட்கள், களுத்துறை, டிரேட்ஸ் சேவைகள்\nஅங்கத்துவம்47 நாட்கள், களுத்துறை, டிரேட்ஸ் சேவைகள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-07-21T10:40:51Z", "digest": "sha1:47IVSZGXC4ZF2NBXYKBOVD2STJ4AJ5CW", "length": 12232, "nlines": 97, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விசுவநாதன் ஆனந்த் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிஸ்வநாதன் ஆனந்த் (Viswanathan Anand, பிறப்பு: டிசெம்பர் 11, 1969, மயிலாடுதுறை, இந்தியா), இந்திய சதுரங்க (செஸ்) கிராண்ட்மாஸ்டர் மற்றும் ஐந்து முறை உலக-சதுரங்க போட்டியின் வெற்றி வீரரும் ஆவார். FIDE ELO மதிப்பீட்டின் படி தற்போது ஆனந்த் 2789 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்தில் உள்ளார். உலக சதுரங்க வரலாற்றில் பீடே தரப்பட்டியலில் 2800 புள்ளிகளைத் தாண்டிய ஐவருள் ஆனந்தும் ஒருவர் (ஏப்ரல் 2006, ஏப்ரல் 2008). இவர் 1994 இலிருந்து முன்னணி வகிக்கும் மூவரில் ஒருவராக விளங்குகின்றார்[2].\nஇந்திய சதுரங்க விளையாட்டில் விஸ்வநாதன் ஆனந்த் குறிப்பிடத்தக்கவர். 14 வயதில் 1983இல் இந்திய சதுரங்க சாம்பியன் ஆக 9/9 புள்ளிகள் பெற்றார். 15 வயதில் 1984இல் அனைத்துலக மாஸ்டர் (International Master) விருதினைப் பெற்றார். 16 வயதில் தேசிய வெற்றிவீரராக மேலும் இருதடவை இந்தவிருதைப் பெற்றார். இவர் ஆட்டங்களை வேகமாக ஆடி மின்னல் பையன் (lightning kid - மின்னல் வேகக் குழந்தை) என்ற பட்டப் பெயரையும் பெற்றார். உலக இளநிலை வாகையாளர் (1987-இல்) என்ற பெருமையை அடைந்த முதல் இந்தியரும் ஆனந்தே. விஷி எனச் செல்லமாக இவரது நண்பர்களால் சில சமயம் அழைக்கப் படுகின்றார்.\nஇவர் முன்னாள் உலக வெற்றிவீரர் விளாடிமிர் கிராம்னிக்குடன் 2008 அக்டோபரில் நடந்த போட்டியில் வெற்றி பெற்று உலக வெற்றிவீரர் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டார்.[3]\nஉலக சதுரங்க வாகையாளர் 2010தொகு\nபல்கேரியாவின் தலைநகர் சோபியா உலகச் சதுரங்க வெற்றிவீரர்\nபீடே உலக சதுரங்க வாகையாளர் 2000தொகு\nவெல்வதற்கான வாய்ப்புக்களை மயிரிழையில் நழுவவிட்ட ஆனந்த், இறுதியாக 2000ஆம் ஆண்டில் தெகரானில் அலெக்சி சிறோவ் என்ற எசுப்பானிய வீரரை 3.5 - 0.5 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்ததன் மூலம் உலக சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்தியன் என்ற பெருமையைப் பெற்றார். எனினும், 2002-இல் நடந்த அரை இறுதிப் போட்டியில் வாசிலி இவான்ச்சுக்கிடம் தோற்றதனால் இப்பட்டத்தை இழந்தார்.\nஉலக சதுரங்க வாகையாளர் 2007தொகு\nஆனந்த் மெக்சிகோ நகரில் செப்டம்பர் 2007 இல் இடம்பெற்ற உலக சதுரங்கப் போட்டிகளில் பங்குபெற்றார். செப்டம்பர் 29, 2007 இல் இடம்பெற்ற இறுதிப் போட்டிகளில் 9/14 புள்ளிகள் பெற்று மறுப்பிற்கிடமில்லாத உலக சதுரங்க வாகையாளர் ஆனார்.\nஉலக சதுரங்க வாகையாளர் 2010தொகு\nஏப்ரல் - மேயில் நடைபெற்ற போட்டியில் பல்கேரியாவின் வெசலின் டோபலோவை 6.5 - 5.5 என்ற புள்ளிக்கணக்கில், கடைசி ஆட்டத்தை வென்றதன் மூலம், ஆனந்த் உலக சதுரங்க வாகையாளர் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இதுவரை ஆனந்த் பெற்ற நான்காவது வாகையாளர் பட்டம் இது.\nஉலக சதுரங்க வாகையாளர் 2012தொகு\nஉருசியத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற போட்டியில் இசுரேலின் போரிசு கெல்பண்டை (Boris Gelfand) சமன்முறி ஆட்டத்தில் வீழ்த்தி ஐந்தாவது முறையாக உலக சதுரங்க வாகையாளர் பட்டத்தை வென்றார் [4].\nஉலக சதுரங்க வாகையாளர் 2013தொகு\nஇந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னையில் நடந்த போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் தன்னை எதிர்கொண்ட நார்வேயின் கார்ல்சனிடம் சாம்பியன்ஷிப் பட்டத்தை தோற்றார்.[5]\nஉலக அதிவேக சதுரங்க வெற்றிவீரர்தொகு\nஅக்டோபர் 2003 இல் FIDE ஊடாக அதிவேக சதுரங்க வெற்றிவீரர் பட்டத்தை வென்றார்.\n2003 அதிவேக சதுரங்க வெற்றிவீரர்\n1987 உலக இளநிலை சதுரங்க வெற்றிவீரர், கிராஸ்மாஸ்டர்\n1985 இந்திய தேசிய வெற்றிவீரர் - 16 வயதில்\n1984 தேசிய மாஸ்டர் - 15 வயதில்\n1983 தேசிய இளைநிலை சதுரங்க வெற்றிவீரர், 14 வயதில்\nஅர்ஜுனா விருது - 1985\nதேசியக் குடிமகனுக்கான விருது, பத்மசிறீ விருது - (1987)\nராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது (1991-1992)\nபிரித்தானிய சதுரங்க கூட்டமைப்பின் Book of the year விருது 1998.\nபதும விபூசன் - 2007.\n↑ 100 முன்னணி ஆட்டக்காரர்கள் ஏப்ரல் 2007. அணுகப்பட்டது ஏப்ரல் 15 2007.\n↑ ஜனவரி 9,2014 அன்று வெளிவந்த 'தி இந்து-2013 சுவடுகள்',பக்கம்-4\n↑ \"ஆனந்த் மீண்டும் உலக சதுரங்க சாம்பியன்\". பிபிசி (மே 30,2012). பார்த்த நாள் மே 30, 2012.\nஅலெக்சாந்தர் காலிஃப���மேன் ஃபிடே உலக சதுரங்க வாகையாளர்\nவிளாடிமிர் கிராம்னிக் உலக சதுரங்க வாகையாளர்\nகாரி காஸ்பரொவ் உலக அதிவேக சதுரங்க வாகையாளர்\nமாக்னசு கார்ல்சன் உலக இல. 1\n1 ஏப்ரல் – 31 டிசம்பர் 2007\nரேப்ரல் – 30 செப்டம்பர் 2008\n1 நவம்பர் – 31 டிசம்பர் 2010\n1 மார்ச் – 30 சூன் 2011 பின்னர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/ravai-kanji-in-tamil/", "date_download": "2019-07-21T11:29:27Z", "digest": "sha1:KMFDWVKTQJ75NNIP6ANGITRKJ4IVFJ5L", "length": 10263, "nlines": 86, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "ரவை கஞ்சி - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\n(குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்)\nரவை – ஒரு கப்\nநெய் – 2 டீஸ்பூன்\nபனங்கல்கண்டு அல்லது வெல்லம் – தேவையான அளவு\nஏலக்காய் தூள் – சிறிது\nதண்ணீர் – 3 கப்\n1.பாத்திரத்தில் ரவையை கொட்டி நன்றாக வறுத்துக் கொள்ளவும். இதனை பொடித்துக் கொள்ளலாம் அல்லது அப்படியே சமைக்கலாம்.\n2. ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீரை ஊற்றி அதை நன்றாக கொதிக்கவிடவும்.\n3. அதில் வறுத்த ரவையை சிறிது சிறிதாக கொட்டி கட்டிகளில்லாமல் நன்றாக கிளறவும்.\n4. ரவை பாதி வெந்து கொண்டிருக்கும்போது பனங்கல்கண்டை சேர்த்து கட்டிகள் இல்லாமல் கிளறிக் கொண்டு இருக்கவும்.\n5. ரவையும் பனங்கல்கண்டும் நன்றாக சேர்ந்து இறக்குவதற்கு முன் நெய்யை சேர்த்துக் கொள்ளவும். இத்துடன் ஏலக்காய் பொடியை சேர்க்கவும்.\n6. குழந்தைகள் எளிதாக சாப்பிடுவதற்கு ஏற்றவகையில் தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் சேர்த்து தரவும்.\nதெரிந்து கொள்ள வேண்டியது :\nகடைகளில் ரவை வாங்கும் போது தரமானதாக பார்த்து வாங்குங்கள்.\nஎளிதில் ஜீரணிக்க கூடிய உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. குழந்தைகளின் வயிற்றுக்கு போதுமான உணவு என்பதால் இதனை இரவு நேர உணவாக கொடுக்கலாம்.\nகோதுமை மற்றும் கோதுமை மாவு தயாரிப்பின் போது கிடைக்கும் பொருள்தான் ரவை.\nஇதில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், தயாமின், செலினியம் உள்ளது. மேலும் கொலஸ்ட்ரால் இதில் இல்லை என்பதால் குழந்தைக்கு ஏற்றது.\nஇந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\nபிரிவுகள் Select Category அரிசி (15) இனிப்பு (18) இன்ஸ்டன்ட் ஃபுட் மிக்ஸ் (5) உணவு அட்டவனைகள் (11) என் குழந்தைக்கு இதை கொடுக்கலாமா (9) ஓட்ஸ் (5) கஞ்சி (21) கர்ப்பிணிகளுக்கான டிப்ஸ் (2) கிச்சடி (7) கீர்-பாயசம் (3) குழந்தைகளுக்கான பொம்மைகள் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (4) கோடை கால உணவுகள் (6) கோடை காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி (9) ஓட்ஸ் (5) கஞ்சி (21) கர்ப்பிணிகளுக்கான டிப்ஸ் (2) கிச்சடி (7) கீர்-பாயசம் (3) குழந்தைகளுக்கான பொம்மைகள் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (4) கோடை கால உணவுகள் (6) கோடை காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி (4) கோதுமை (4) சிக்கன் (1) சிறு தானியம் (3) சிற்றுண்டிகள் (11) ஜூஸ் (10) திட உணவு (4) திட உணவுகள் (2) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் (4) பயணம் (1) பயணம் போது சாப்பிடுவது (7) பாட்டி வைத்தியம் (17) முட்டை வகை உணவு (1) லஞ்ச் பாக்ஸ் (1) லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் (12) லிட்டில் மொப்பெட் ஹார்ட் ஃபவுண்டேஷன் (1) விரல்களால் உண்ணத்தக்கவை (4) ஸூப் (7) ஸ்கின் கேர் (2) ஸ்பெஷல் ரெசிப்பீஸ் (1) ஹெல்த் (3) ஹெல்த் மிக்ஸ் (7) ஹோலி ரெசிப்பீஸ் (1)\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\n​ரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/kerala-man-got-arrested-by-police-who-raped-68-married-woman-by-blackmailing-with-morphed-photos/articleshow/69841301.cms", "date_download": "2019-07-21T10:52:58Z", "digest": "sha1:F2GVRMD7CKDJI2VVTNVNU7OHAB3D6U73", "length": 15406, "nlines": 146, "source_domain": "tamil.samayam.com", "title": "rape in kerala: 100 பெண்களை கற்பழிப்பதே என் இலக்கு...! காம கொடூரன் அதிர்ச்சி வாக்கு மூலம் - kerala man got arrested by police who raped 68 married woman by blackmailing with morphed photos | Samayam Tamil", "raw_content": "\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வளிக்கும் சிறிய கிராமம்\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வளிக்கும் சிறிய கிராமம்\n100 பெண்களை கற்பழிப்பதே என் இலக்கு... காம கொடூரன் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஇதுவரை 68 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து வைத்த இளைஞர் தான் 100 பெண்களை அடைய வேண்டும் என்பதையே இலக்காக கொண்டிருந்ததாக கூறினார்.\n100 பெண்களை கற்பழிப்பதே என் இலக்கு... காம கொடூரன் அதிர்ச்சி வாக்கு மூலம்\nகேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த பெண் ஒருவர் அந்த மாவட்ட போலீஸ் எஸ்பியிடம் ஒரு புகார் ஒன்று வந்தது. அதில் தன் புகைப்படத்தை ஆபாச படங்களுடன் சேர்த்து மார்ஃபிங் செய்து அதை என் கணவரிடம் காட்டி விடுவதாக கூறி மிரட்டி என்னை பல முறை பலாத்காரம் செய்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி குறிப்பிட்டிருந்தார்.\nஇதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கோட்டயம் அரிம்பரப்பு என்ற நபரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.\nஇவர் முதலில் தான் அனுபவிக்க விரும்பும் திருமணமான பெண்ணை தேர்ந்தெடுத்து அவர்களை பேஸ்புக் மூலம் தேடுகிறார். அந்த பெண்ணை நட்பு கொள்வதற்கு முன்பு ஒரு பெண் பேக் ஐடி மூலம் அந்த பெண்ணின் கணவரை தொடர்பு கொள்வார். அவரிடம் சேட் செய்து பின்னர் அதை ஸ்கிரின் ஷாட் எடுத்து அதை அவரது மனைவிக்கு அனுப்பி அவரது கணவர் கள்ள தொடர்பில் இருப்பதாக கூறி முதலில் நடப்பில் இணைகிறார்.\nபின்னர் இவர்களது நட்பை வீடியோ கால் செய்யும் அளவிற்கு கொண்டு செல்கின்றனர். அப்பொழுது பெண்கள் வீடியோ காலில் தெரிவதை ரெக்கார்டு செய்து அதை ஆபாச படங்களுடன் மார்பிங் செய்து அந்த பெண்களை தன் ஆசைகளுக்கு இணைங்கி போகும் படி செய்துள்ளார்.\nஇதை இதுவரை 68 பெண்களுக்கு செய்து அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து ��ைத்ததாக கூறப்படுகிறது. மேலும் இவர் குறித்து புகார் அளித்த பெண்ணிடம் தனக்கு 100 பெண்களை அடைய வேண்டும் என்பதே இலக்கு என கூறியதையும் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.\nபோலீசார் அவர் பயன்படுத்திய லேப்டாப் உள்ளிட்டவைகளை கைபற்றினர். அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டிரெண்டிங்\nடிக்டாக் மோகத்தால் குழந்தையை இப்படி செய்த கொடூரமான பெண்..\nஇந்தியரிடம் வாங்கிய ரூ200 கடனை திரும்ப அடைத்த கென்யா எம்.பி., ; கேட்குதா விஜய் மல்லையா\n65 வயது பாட்டியை திருமணம் செய்த 26 வயது இளைஞன்; காரணம் காதல்ன்னு மட்டும் நினைச்சுடாதீங்க...\n70 வயது தாத்தா கள்ளகாதலியுடன் \"கசமுசா\" செய்ய என்ன வேலை பார்த்தார் தெரியுமா\nபள்ளி மாணவனுடன் வகுப்பறையில் செக்ஸ் செய்த டீச்சர்... இரண்டாவது பையனையும் தேடியதால் வந்தது விணை..\nமேலும் செய்திகள்:தமிழ் செக்ஸ்|செக்ஸ் வீடியோ|Tamil Sex|sex video|rape in kerala|illegal love\nடிக்டாக் மோகத்தால் குழந்தையை இப்படி செய்த கெ...\nஇந்தியரிடம் வாங்கிய ரூ200 கடனை திரும்ப அடைத்த...\n65 வயது பாட்டியை திருமணம் செய்த 26 வயது இளைஞன...\n70 வயது தாத்தா கள்ளகாதலியுடன் \"கசமுசா\" செய்ய ...\nபள்ளி மாணவனுடன் வகுப்பறையில் செக்ஸ் செய்த டீச...\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வளிக்கும் சிறிய கிராமம்-...\nVideo: மளிகைக் கடையில் பிரபல ரௌடிகள் இருவர் ஆக்ரோஷமாக மோதிக்...\nVideo: சென்னையில் மனிதர்களே பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம்...\nதிருத்தணி அருள்மிகு கணிகாசலம்மன் கோயில் ஆடி ஜாத்திரை திருவிழ\nபிணத்துடன் உடலுறவு வைத்துக்கொண்ட திருடன்; போதையில் நடந்த கொடூர சம்பவம்\nஇளைஞர்களை ஏங்க வைக்கும் நடிகை அதுல்யாவின் வைரலாகும் இன்ஸ்டாவீடியோ\nRK ARMY: ஓவியா ஆர்மி, லாஸ்லியா ஆர்மி எல்லாம் உங்களுக்கு தெரியும் இந்த ஆர்கே ஆர்ம..\nரோட்டில் வாங்கிங் போன புலி.. இவருக்கு இது செல்லப்பிராணியாம்...\nவீட்டின் கட்டிலில் ஹாயாக படுத்து கிடந்த புலி ; வைரலாகும் புகைப்படம்\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்னைக்கு இதோ தீர்வு- அசத்தல் வீடியோவைப் பாருங்க\nபும்ரா, ஹர்திக் பாண்டியா, தோனி இல்லாத இந்திய அணி - புது வீரர்கள் அறிமுகம்\nIND vs WI 2019: வெஸ்ட் இண்டீஸ் தொடர்: பல மாற்றங்களுடன் இந்திய அணி அறிவிப்பு\nதமிழ் சினிமாவின் பொக்கிஷம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்த தின நினைவுகள்\n\"ஆடை\" படம் என்னோட கதை- பரபரப்பு கிளப்பும் பார்த்திபன் \nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n100 பெண்களை கற்பழிப்பதே என் இலக்கு... காம கொடூரன் அதிர்ச்சி வா...\n#தமிழ்_வாழ்க தேசிய அளவில் டிரெண்டாகும் தமிழ்...\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படத்தை 128 முறை பார்த்து கின்னஸ் சாத...\n#ThalapathyDayCommonCP தளபதி பிறந்தநாளை கொண்டாட தயாராகிட்டீங்கள...\n \" என கேட்ட தந்தையை போட்ட...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/2020-royal-enfield-classic-instrument-cluster-revealed/", "date_download": "2019-07-21T11:34:30Z", "digest": "sha1:Y3ZHG7YJ53FH7S7O7VEZ4LQIWDXSMDAR", "length": 13930, "nlines": 155, "source_domain": "www.automobiletamilan.com", "title": "2020 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் மாடல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் விவரம் கசிந்தது", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 21, 2019\nஉலகின் முதல் ஏக்டிவ் ஷிஃப்ட் கன்ட்ரோல் டிரான்ஸ்மிஷன் விவரம்\nஅதிரவிடும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி முன்பதிவு\nஃபோர்டு எண்டேவர் ஏர்பேக் கோளாறு காரணமாக திரும்ப அழைப்பு\nவிற்பனையில் சாதனை படைக்கும் டாடா நெக்ஸான் எஸ்யூவி சிறப்புகள்\nவரவிருக்கும் 2020 ஹூண்டாய் வெர்னா ஸ்பை படங்கள் வெளியானது\nகூடுதல் பாதுகாப்பு வசதியுடன் டட்சன் ரெடிகோ விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., ஆடம்பர டொயோட்டா வெல்ஃபயர் இந்தியாவில் அறிமுகம்\nஅதீத வரவேற்பால் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவு நிறுத்தம்\nமுதல் நாளில் 6,046 முன்பதிவுகளை பெற்ற கியா செல்டோஸ் எஸ்யூவி\nவிரைவில்., சுசுகி ஜிக்ஸர் SF 250 மோட்டோ ஜிபி எடிஷன் அறிமுகம்\nரூ.4.99 லட்சத்தில் சிஎஃப் மோட்டோ 650MT இந்தியாவில் அறிமுகமானது\nஇந்தியாவில் சிஎஃப் மோட்டோ 650GT விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் சிஎஃப் மோட்டோ 650NK விற்பனைக்கு வெளியானது\nசிஎஃப் மோட்டோ 300NK இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S, எக்ஸ்ட்ரீம் 200R பைக் விலை உயர்ந்தது\nரிவோல்ட் ஆர்வி400 பைக் விலை வெளியீடு தேதி அறிவிப்பு\n2019 சுசுகி ஜிக்ஸர் SF மோட்டோ ஜிபி எடிஷன் விற்பனைக்கு வந்தது\nஹார்லி டேவிட்சன் லைவ் வயர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஉலக��ன் முதல் ஏக்டிவ் ஷிஃப்ட் கன்ட்ரோல் டிரான்ஸ்மிஷன் விவரம்\nஅதிரவிடும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி முன்பதிவு\nஃபோர்டு எண்டேவர் ஏர்பேக் கோளாறு காரணமாக திரும்ப அழைப்பு\nவிற்பனையில் சாதனை படைக்கும் டாடா நெக்ஸான் எஸ்யூவி சிறப்புகள்\nவரவிருக்கும் 2020 ஹூண்டாய் வெர்னா ஸ்பை படங்கள் வெளியானது\nகூடுதல் பாதுகாப்பு வசதியுடன் டட்சன் ரெடிகோ விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., ஆடம்பர டொயோட்டா வெல்ஃபயர் இந்தியாவில் அறிமுகம்\nஅதீத வரவேற்பால் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவு நிறுத்தம்\nமுதல் நாளில் 6,046 முன்பதிவுகளை பெற்ற கியா செல்டோஸ் எஸ்யூவி\nவிரைவில்., சுசுகி ஜிக்ஸர் SF 250 மோட்டோ ஜிபி எடிஷன் அறிமுகம்\nரூ.4.99 லட்சத்தில் சிஎஃப் மோட்டோ 650MT இந்தியாவில் அறிமுகமானது\nஇந்தியாவில் சிஎஃப் மோட்டோ 650GT விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் சிஎஃப் மோட்டோ 650NK விற்பனைக்கு வெளியானது\nசிஎஃப் மோட்டோ 300NK இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S, எக்ஸ்ட்ரீம் 200R பைக் விலை உயர்ந்தது\nரிவோல்ட் ஆர்வி400 பைக் விலை வெளியீடு தேதி அறிவிப்பு\n2019 சுசுகி ஜிக்ஸர் SF மோட்டோ ஜிபி எடிஷன் விற்பனைக்கு வந்தது\nஹார்லி டேவிட்சன் லைவ் வயர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nHome செய்திகள் பைக் செய்திகள்\n2020 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் மாடல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் விவரம் கசிந்தது\nபுதிய தலைமுறை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் மோட்டார்சைக்கிள் மாடலில் இடம்பெற உள்ள இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் விவரம் முதன்முறையாக கசிந்துள்ளது. புதிய பைக்கில் செமி டிஜிட்டல் அனலாக் முறையில் கிளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது.\nஅடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் விற்பனைக்கு வெளியாக உள்ள முற்றிலும் மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை என்ஃபீல்டு கிளாசிக் பைக்கில் பிஎஸ் 6 என்ஜின் 6 வேக கியர்பாக்ஸ் பெற்றிருக்க வாய்ப்புள்ளது. பல்வேறு புதிய அம்சங்கள் இணைக்கப்பட்டிருக்கலாம். இந்நிலையில் புதிதாக வெளிவந்த சோதனை ஓட்ட படங்களில் பல விபரங்கள் கசிந்துள்ளது.\nஇந்நிலையில் மீண்டும் வெளியாகியுள்ள புதிய சோதனை ஓட்ட படங்களில் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், சில்வர் நிற யூனிட்டை கொண்டு ஆரஞ்சு நிறத்திலான வேக அடையாளங்களை வெளிப்படுத்துகின்றது. வேக அடையாளங்கள் மஞ்சள் நிற அவுட்���ைன் பெற்றுள்ளது. கீழ் பகுதியில் வழங்கப்பட்டுள்ள டிஜிட்டல் அம்சத்தில் ஓடோமீட்டர், ட்ரிப் மீட்டர் மற்றும் எரிபொருள் நிலை போன்றவை வழங்கப்பட உள்ளது.\nவலது புறத்தில் சுவிட்ச் கியர் ஹெட்லேம்பை மங்கலாக்குவதற்கும் / பிரகாசப்படுத்துவதற்கும் மற்றும் ஹெட்லேம்ப் பாஸ் செயல்பாடிற்கு என ரோட்டரி முறையில் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, புதுப்பிக்கப்பட்ட முறையில் ஹார்ன் மற்றும் இன்டிகேட்டர் சுவிட்ச் வழங்கப்படிருக்கின்றது.\nஇடது புறத்தில் வழங்கப்பட்டுள்ள சிவப்பு நிறத்திலான ரோலிங் முறையில் வழங்கப்பட்டுள்ள ஸ்விட்ச்கியர் நிலையான என்ஜின் கில் சுவிட்சு இடம் பெற்றுள்ளது.\nTags: Royal EnfieldRoyal Enfield Classicராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350ராயல் என்ஃபீல்ட்\nரூ.7.99 லட்சம் ஆரம்ப விலையில் ரெனோ டஸ்ட்டர் விற்பனைக்கு வெளியாகலாம்\nமின்சார வாகனங்களுக்கு அந்தஸ்த்தை வழங்கும் மத்திய அரசு\nவிரைவில்., சுசுகி ஜிக்ஸர் SF 250 மோட்டோ ஜிபி எடிஷன் அறிமுகம்\nரூ.4.99 லட்சத்தில் சிஎஃப் மோட்டோ 650MT இந்தியாவில் அறிமுகமானது\nஇந்தியாவில் சிஎஃப் மோட்டோ 650GT விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் சிஎஃப் மோட்டோ 650NK விற்பனைக்கு வெளியானது\nசிஎஃப் மோட்டோ 300NK இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S, எக்ஸ்ட்ரீம் 200R பைக் விலை உயர்ந்தது\nரிவோல்ட் ஆர்வி400 பைக் விலை வெளியீடு தேதி அறிவிப்பு\nமின்சார வாகனங்களுக்கு அந்தஸ்த்தை வழங்கும் மத்திய அரசு\nவிரைவில்., சுசுகி ஜிக்ஸர் SF 250 மோட்டோ ஜிபி எடிஷன் அறிமுகம்\nஉலகின் முதல் ஏக்டிவ் ஷிஃப்ட் கன்ட்ரோல் டிரான்ஸ்மிஷன் விவரம்\nஅதிரவிடும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி முன்பதிவு\nஃபோர்டு எண்டேவர் ஏர்பேக் கோளாறு காரணமாக திரும்ப அழைப்பு\nவிற்பனையில் சாதனை படைக்கும் டாடா நெக்ஸான் எஸ்யூவி சிறப்புகள்\nரூ.4.99 லட்சத்தில் சிஎஃப் மோட்டோ 650MT இந்தியாவில் அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=2185&slug=%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%3A-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2019-07-21T10:50:23Z", "digest": "sha1:GPFHVZVE7XQIE3IEV2XR2LRTW7NMO6IN", "length": 12851, "nlines": 124, "source_domain": "nellainews.com", "title": "சட்டவிரோத பணப் பரிமாற்றம்: ராபர்ட் வதேராவிடம் 2வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை", "raw_content": "\n14 வருடங்கள் கதாநாயகியாக நீடிக்கும் அனுஷ்கா\nஐசிசியின் அடுத்த அதிரடி... அமலுக்கு வரும் புதிய விதி.. தப்பித்த கேப்டன்கள் சிக்கிக் கொண்ட வீரர்கள்\nதலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன் அதிருப்தி எம்.எல்.ஏ., பிரபு சந்திப்பு\nபாகிஸ்தான் பிரதமரிடம் மனித உரிமை மீறல்கள் பிரச்சினையை எழுப்ப-அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை\nஷீலா தீட்சித் மறைவு டெல்லி மாநிலத்திற்கு மிகப்பெரிய இழப்பு - அரவிந்த் கெஜ்ரிவால்\nசட்டவிரோத பணப் பரிமாற்றம்: ராபர்ட் வதேராவிடம் 2வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை\nசட்டவிரோத பணப் பரிமாற்றம்: ராபர்ட் வதேராவிடம் 2வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை\nலண்டனில் சொத்துக்கள் வாங்கியதில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்த புகார் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனர் ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2வது நாளாக இன்றும் விசாரணை நடத்தினர்.\nலண்டனில் 18 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடுகள் உள்ளிட்ட சொத்துகள் வாங்கிய விவகாரத்தில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக, ராபர்ட் வதேரா மற்றும் மனோஜ் அரோரா மீது, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் சில தொழில் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டதால், வதேராவுக்கு பிரதிபலனாக சொத்துக்கள் வாங்கி தரப்பட்டதாக பாஜக புகார் கூறி வருகிறது.\nஇந்த புகார் தொடர்பாக அமலாக்கத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. அமலாக்கத்துறை கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க, டெல்லி நீதிமன்றத்தில் ராபர்ட் வதேரா முன்ஜாமின் பெற்றார். வரும் 16-ம் தேதி வரை அவரை கைது செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. வழக்கு விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என அப்போது அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று பிப்ரவரி -6ம் தேதி வதேரா ஆஜராவார் என உறுதி அளிக்கப்பட்டது.\nஇதன்படி, வதேரா நேற்று டெல்லி அமலாக்கத்துறை அலுவலகம் வந்தார். சட்டவிரோத பண பரிமாற்ற விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சில கேள்விகளை கேட்டதாகவும், அதற்கு வதேரா பதில் அளித்தாகவும் கூறப்படுகிறது. பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.\nஇரண்டாவது நாளாக இன்றும் வதேரா டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அப்போது லண்டன் சொத்துக்கள் குறித்த சில இ-மெயில்கள் பற்றி வதேராவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதுபோலவே லண்டன் வீடு உள்ளிட்ட சொத்துகள் தமக்கு சொந்தமானது அல்ல என வதேரா மறுத்ததாக தெரிகிறது. வதேராவுடன் அவரது வழக்கறிர்ஞர்களும் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு சென்றனர். இரண்டு மணிநேர விசாரணைக்கு பிறகு வதேரா மதிய உணவுக்காக புறப்பட்டுச் சென்றார்.\nதனது மனைவி பிரியங்கா சமீபத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதால் அரசியல் பழிவாங்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுவதாக வதேரா குற்றம்சாட்டியுள்ளார்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\n14 வருடங்கள் கதாநாயகியாக நீடிக்கும் அனுஷ்கா\nஐசிசியின் அடுத்த அதிரடி... அமலுக்கு வரும் புதிய விதி.. தப்பித்த கேப்டன்கள் சிக்கிக் கொண்ட வீரர்கள்\nதலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன் அதிருப்தி எம்.எல்.ஏ., பிரபு சந்திப்பு\nபாகிஸ்தான் பிரதமரிடம் மனித உரிமை மீறல்கள் பிரச்சினையை எழுப்ப-அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை\nஷீலா தீட்சித் மறைவு டெல்லி மாநிலத்திற்கு மிகப்பெரிய இழப்பு - அரவிந்த் கெஜ்ரிவால்\nஉலக கோப்பை கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள்: 3-வது வரிசை பேட்ஸ்மேன்களும் அசத்தல்\nஜப்பானில் அனிமேஷன் நிறுவனத்திற்கு தீ வைப்பு, 24 பேர் உயிரிழப்பு\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?p=16427", "date_download": "2019-07-21T10:54:23Z", "digest": "sha1:KVNEOBAEICS3C2H4E63VUDQWTYX5FJFL", "length": 4526, "nlines": 65, "source_domain": "www.covaimail.com", "title": "\"ஹார்ட் குவேக்\" புத்தக வெளியீட்டு விழா - The Covai Mail", "raw_content": "\nHomeNews“ஹார்ட் குவேக்” புத்தக வெளியீட்டு விழா\n“ஹார்ட் குவேக்” புத்தக வெளியீட்டு விழா\nகோவை ப்ரூக்பில்ட் வளாகத்தில் உள்ள ஒடிசி புத்தக மையத்தில் கோவை மாநகராட்சியின் முன்னாள் ஆணையரும், தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனருமான கார்த்திகேயன் எழுதிய “ஹார்ட் குவேக்” என்ற புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஐ. ஏ.எஸ் அதிகாரி காயத்ரி கிருஷ்ணன், சொக்கா பவுண்டேஷன் சொர்ணலதா, வணிக வளாகத்தின் நிர்வாக இயக்குநர் அஸ்வின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nமருத்துவ த்ரில்லர் கதை பின்னணியை கொண்டு உருவாகியுள்ள இப்புத்தகத்தை கார்த்திகேயன் வெளியிட காயத்ரி கிருஷ்ணன் மற்றும் தனியார் வணிக வளாகத்தின் நிர்வாக இயக்குநர் அஸ்வின் ஆகியோர் பெற்றுகொண்டனர். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திகேயன்,\nஎழுத்தாளர்கள் தாங்கள் எழுதும் புத்தகத்தில் எளிமையான எழுத்து நடையை பின்பற்றினால் வாசிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தார். மேலும், திறமையான எழுத்தாளர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் நல்ல களம் அமைத்து கொடுக்கப்படுகிறது என்று கூறினார்.\nஇந்நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மறுசுழற்சி செய்யக்கூடிய கைப்பை அறிமுகம் செய்யப்பட்டது.\nஉலகின் மிகச்சிறிய க���மரா அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2010/07/", "date_download": "2019-07-21T11:49:48Z", "digest": "sha1:E6E2I55TIV6BD7OCKWGPKOSKERZYLA4P", "length": 65641, "nlines": 797, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "July 2010 ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகாவிரி நீர் உரிமையை மறுக்கும் இந்திய, தமிழக அரசுகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம்\nகாவிரி நீர் உரிமையை மறுக்கும் இந்திய, தமிழக அரசுகளை எதிர்த்து தமிழக உழவர் முன்னணி சார்பில் 05.08.2010 அன்று சிதம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.\nஇது தொடர்பாக, தமிழக உழவர் முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nகாவிரி ஆற்றுநீர் உரிமைப் பிரச்சினை காவிரி பாயும் பகுதியின் உழவர் பிரச்சினை மட்டுமல்ல; தமிழ்நாட்டின் உரிமைப் பிரச்சினையாகும்.\n1924-ஆம் ஆண்டு காவிரி ஒப்பந்தத்தை மீறி கர்நாடகம் காவிரியின் குறுக்கே அணைகளைக் கட்ட, வழக்கம் போல் தமிழகத்திற்கு வஞ்சகம் செய்யும் இந்திய அரசு இதிலும் கர்நாடகத்திற்கே துணை நின்றது. தமிழகத்தின் உரிமையைப் பறிகொடுத்ததோடு இந்திய அரசைப் பாதுகாக்கும் பணியை செம்மையாக செய்து வருகின்றன.\nவேளாண்மையில் ஈடுபட்டுள்ள உழவர்களாகிய நாமும் கட்சிகளாக பிரிந்து லாவணியில் பங்கெடுத்து காவிரி உரிமையை இழந்துக் கொண்டிருக்கிறோம். குறுவை சாகுபடியை இழந்தோம்; சம்பாவுக்கும் நீரின்றி தவித்தோம். பின் புழுதி ஒட்டி நேரடி விதைப்புக்கு மாறினோம். தமிழக வேளாண் வல்லுனர்களும் காவிரி உரிமையைப் பெறுவதற்கு பதிலாக மாற்று பயிர் சாகுபடி செய்யுங்கள்; மரம் வளருங்கள்; சொட்டு நீர் பாசனம் செய்யுங்கள் என்று இலவச ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். சில அரசியல் கட்சிகள் நதிகளை இணைப்போம் நதிகளை தேசியமயமாக்குவோம் என போகாத ஊருக்கு வழி காட்டுகின்றன.\nபாகிஸ்தானும், பங்களாதேசும் ஆற்றுநீரை உரிமையுடன் இந்திய அரசிடமிருந்து பெறுவது போல் காவிரி நீரை தமிழகமும் பெற வேண்டும் என்ற சிந்தனை அற்றவர்களாக உழவர்களாகிய நாம் இருக்கிறோம்.\nகாவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி ஜூலை வரை வரவேண்டிய நீரை தமிழகம் மாதந்தோறும் கேட்டுப்பெற்றிருந்தால் குறுவைக்க ஜன் மாதம் 12ம் தேதி ம��ட்டூர் அணையை திறந்திருக்கலாம். இதைவிடுத்து, ஆடிப்பெருக்குக்காக அணையை திறப்பதாக தமிழக முதல்வர் அறிவிப்பது ஒரு அரசியல் நாடகம். இதை நம்பி உழவர்கள் வேளாண்மையில் ஈடுபடுவது சூதாட்டத்திற்கு ஒப்பானது.\n இன்னும் காலம் கடந்து விடவில்லை. கட்சி வேலிகளைக் கடந்து உழவர்களாய் நாம் சிந்தித்தால் காவிரி உரிமையை மீட்டெடுக்க முடியும். காவிரியில் நமது உரிமையை இழப்பது வேளாண்மையை மட்டும் பாதிக்காது. தமிழகத்து தொழில், வணிகம், குடிநீர் தேவை ஆகியவற்றையும் பாதிக்கும். ஆகவே ஒட்டுமொத்த தமிழர்களும் ஓருடம்பாய் வீறுகொண்டு எழுவோம்\n காவிரி நீர் தராத கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரம் நிறுத்து காவிரி நீர் தராத கர்நாடகத்தின் மீது பொருளாதார தடைவிதி காவிரி நீர் தராத கர்நாடகத்தின் மீது பொருளாதார தடைவிதி என்று கோரிக்கைகளை முன்வைத்தும், நடுநிலை தவறிய இந்திய அரசு, தமிழகத்தில் வரிவசூல் செய்வதை நிறுத்த வேண்டும், நரிமணம் பெட்ரோல், இயற்கை எரிவாயு, நிலக்கரி போன்ற தமிழகத்து கனிம வளங்களை இந்திய அரசு கொண்டு செல்லக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், 05.08.2010 அன்று சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழக உழவர் முன்னணியின் கடலூர் மாவட்டச் செயலாளர் திரு. சி.ஆறுமுகம் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்குகிறார். தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகர் திரு. கி.வெங்கட்ராமன் சிறப்புரை நிகழ்த்துகிறார்.\nஇவ்வார்ப்பட்டத்தில் திரளான உழவர்களும், தமிழின உணர்வாளர்களும் கலந்து கொண்டு இனஉரிமைக்கு குரல் கொடுக்க வேண்டும்.\nPRESS NEWS:: தமிழகக் காவல்துறையை சிங்களப் இராணுவத்தின் புறக்காவல் படையாக மாற்றுகிறார் கருணாநிதி - பெ.மணியரசன் கண்டனம்\nஇயக்குநர் சீமான் கைதுக்குக் கண்டனம்\nதமிழகக் காவல்துறையை சிங்களப் இராணுவத்தின்\nபுறக்காவல் படையாக மாற்றுகிறார் கருணாநிதி\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்\nநாம் தமிழர் இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான் அவர்களைத் தமிழக அரசு சிறைப்படுத்திய செயல் கருத்துரிமையைக் குழிதோண்டிப் புதைக்கும் பாசிசச் செயல் மட்டுமில்லை, தமிழ் இன எதிர்ப்புச் செயலுமாகும். தமிழக அரசின் இந்த பாசிச - தமிழின எதிர்ப்புச் செயல்களைத் தமிழ்த் தேச���் பொதுவுடைமைக்கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.\n07.07.2010 அன்று கோடியக்கரைக்கும் தோப்புத்துறைக்கும் இடையே இரு படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களைச் சிங்களக் கடற்படையினர் வழக்கம்போல் அடித்துத் துன்புறுத்தினர். செல்லப்பன் என்ற மீனவரை அடித்தே கொன்றனர். மீன்கள், மீன் வலைகள், உணவுப்பொருட்கள் முதலிய அனைத்தையும் கடலில் வீசினர். ஒரு படகில் இருந்த மீனவர்களின் உடைகளைக் களைந்து கடலில் வீசிவிட்டு அவர்களை அம்மணமாக அனுப்பினர்.\nஎல்லைதாண்டி வந்து சென்னைக்கு அருகே அடிக்கடி மீன்பிடிக்கும் சிங்கள மீனவர்களைத் தமிழகக்காவல் துறை இப்படித் துன்புறுத்துவதில்லை. கண்ணியமாக கைது செய்து பின்னர் விடுதலை செய்கிறார்கள்.\nதமிழக மீனவரை இனப்படுகொலை செய்வதையும், சிங்களரின் இதர அட்டூழியங்களையும் கண்டித்துப் பல அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. கண்டன அறிக்கைகள் வெளியிட்டன.\nமேற்கண்ட சிங்கள இனவெறியாட்டத்தைக் கண்டித்து 10.07.2010 அன்று சென்னையில் நாம் தமிழர் இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்திய போது அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் சீமான், தொடர்ந்து தமிழக மீனவர்களைக் கொன்று கொண்டிருந்தால் தமிழகத்தில் சிங்களர்கள் பாதுகாப்பாக இருக்கமாட்டார்கள் என்று கூறியதாகக் குற்றம்சாட்டி அவர் மீது தமிழக அரசு வழக்குப் போட்டு அவரைத் தளைப்படுத்தி சிறையில் அடைத்துள்ளது. தமிழக அரசின் இச்செயல் கருத்துரிமையை மறுக்கும் பாசிசச் செயல்மட்டுமில்லை, தமிழர் எதிர்ப்புச் செயலுமாகும்.\n10.07.2010 அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய சட்ட அமைச்சர் துரை முருகன் சில சிறு சிறு அமைப்பினர்;, இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராகவும், சட்ட ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையிலும் பேசி வருகிறார்கள். இவர்கள் பேச்சுரிமை என்பதன் கீழ் ஒளிந்து கொள்கிறார்கள். இனி இவர்களை விடமாட்டோம். தேவைப்பட்டால் புதிய சட்டம் இயற்றி ஒடுக்குவோம் என்று கூறினார்.\nசீமான் அவர்களும் தமிழ் அமைப்புகளும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் தமிழகத் தமிழர் உரிமைகளுக்காகவும் கொடுக்கும் குரல் எந்த சட்டம் ஒழுங்குச் சீர்குலைவையும் ஏற்படுத்தவில்லை. இலட்சக்கணக்கான மக்களைக் கூட்டி உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தி���் தமிழ், தமிழர் பெருமைகளைப் பேசிய ஓசை காதில் ஒலித்துக் கொண்டிருக்கும்போதே தமிழர் கடல் பகுதியில் தமிழக மீனவரைச் சிங்களர் அடித்துக் கொல்வதும் அதைக் கண்டித்தோரை கருணாநிதி சிறையில் அடைப்பதும் இட்லரின் பாசிச நாடகத்தைத்தான் நினைவு+ட்டுகிறது.\nஆம் ஆண்டு செர்மனியின் ஆட்சித்தலைவராக இருந்த இட்லர், அவ்வாண்டின் மே நாள் விழாவை இலட்சக்கணக்கான உழைக்கும் மக்களைக் திரட்டி நடத்திவிட்டு, விடிவதற்குள் தொழிற்சங்கங்களைத் தடைசெய்ய ஆணையிட்டு, தொழிற்சங்கத் தலைவர்களைப் பிடித்து சிறையில் அடைத்தார். செம்மொழி மாநாடு நடத்தியவுடன் தமிழ் இனஉரிமை அமைப்புகள் மீது அடக்குமுறை ஏவப் புதிய சட்டம் கொண்டு வருவோம் என்று உறுமுவதும் சீமானைச் சிறையிலடைத்ததும் இட்லரைத்தான் நினைவூட்டுகின்றன.\nதமிழ்நாட்டுக் காவல்துறையை சிங்கள இராணுவத்தின் புறக்காவல்; படையாகக் (Out Post) கருணாநிதி மாற்றி வருவதையே அவரது அணுகுமுறைகளும் அடக்குமுறைகளும் காட்டுகின்றன. இந்த முயற்சியில் அவர் தோல்வியைத்தான் தழுவுவார். மேலும் மேலும் அவர் தமிழ் மக்களிடம் தனிமைப்படுவார்.\nவரலாற்றின் படிப்பிணைகளை ஏற்று, கலைஞர் கருணாநிதி அவர்கள், தமது தமிழின ஒடுக்குமுறைத் திட்டங்களைக் கைவிட வேண்டும் என்றும், தோழர் சீமானையும், அவருடன் சிறைப்படுத்தப்பட்ட தோழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.\nபொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nமீனவர்களைப் பாதுகாக்க, காவல் பொறுப்பை அய்.நா. மன்றம் ஏற்கவேண்டும் - பெ.மணியரசன் அறிக்கை\nமீனவர்களைப் பாதுகாக்கத் தமிழகக் கடலோரக்\nகாவல் பொறுப்பை அய்.நா. மன்றம் ஏற்கவேண்டும்\nதமிழ்த் தேசப் பொதுடைமைக் கட்சி பொதுச்செயலாளர் பெ.மணியரசன் கோரிக்கை\nசிங்களக் கடற்படையினர் தமிழக மீனவர்களைக் கொலை செய்த எண்ணிக்கை 7.7.2001 இரவுடன் 451 ஆக உயர்ந்துள்ளது. வேதாரணியம் அருகே உள்ள வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பன் என்ற மீனவர் பன்னாட்டுக் கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கொல்லப்பட்டார். சிங்களக் கடற்படையினர் அப்படகுக்குள் சென்று கம்பி, தடி, கயிறு ஆகியவற்றால் படகில் இருந்த மீனவர்கள் செல்லப்பன்,காளியப்பன், செல்வராசு திருவன் புலம் ஆகியோரைத் தாக்கியுள்ளனர். அத்தாக்குதலில் செல்லப்பன் இறந்தார்.மற்ற மூவர் காயமடைந்தனர். இதற்கு முன்னால் கடந்த ஆண்டுகளில் துப்பாக்கியால் சுட்டு 450 தமிழக மீனவர்களைச் சிங்களப் படையினர் கொன்று விட்டனர்.\nஇன்னொரு படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த முருகேசன் அறிவழகன், சின்னப்பூ, இளையராஜா ஆகிய நால்வரையும் இரும்புக் கம்பியால் தாக்கி விட்டு, அவர்கள் நால்வரின் உடைகளைக் களைந்து அவற்றைக் கடலில் வீசி விட்டனர்.\nபன்னாட்டுக் கடலில் மீன் பிடிப்பதைத் தடுக்க சிங்களப் படைக்கு எந்த அதிகாரமும் இல்லை. இந்த பேரவலம் பல்லாண்டுகளாகத் தொடர்கிறது.காரணம், தமிழக மீனவர்கள் அயல்நாட்டுப் படையினரால் கொல்லப் பட்டாலோ,அவர்களின் மீன்களையும் மீன் பிடி வலைகளையும் கடலில் வீசினாலோ அவர்களை அம்மணப்படுத்தினாலோ அந்த அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்தி, பாதுகாப்புக் கொடுக்க தமிழருக்கென்று இறையாண்மையுள்ள ஓர் அரசு இல்லை.\nஇந்தியாவுக்குள் தமிழர்கள் வாழ்ந்தாலும் தமிழகத்தின் இயற்கை வளங்களையும் தமிழர்களின் உழைப்பையும் சுரண்டுவதற்கு மட்டுமே இந்திய அரசு தமிழ்நாட்டைப் பயன்படுத்திக் கொள்கிறது. தமிழர்களின் பாதுகாப்புக்கு அது பொறுப்பேற்பதில்லை.\nதமிழகத்தில் உள்ள மாநில ஆட்சியாளர்கள் இந்திய அரசுக்குக் கங்காணி வேலை பார்த்து, தங்களின் பதவி மற்றும் பணப் பசிகளைத் தீர்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் தமிழக மீனவர்களைப் பாதுகாக்க உருப்புடியான, உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்காமல் ஒப்புக்குக் கண்டனம் தெரிவிப்பதும் கடிதம் எழுதுவதும் என்று ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇதுவரை 451 அப்பாவி மீனவர்களை சிங்கள நாட்டுக் கப்பற்படை கொன்று விட்டது. இனியும் இந்த மனித அழிவு நடைபெறாமல் தடுக்க அய்.நா. மன்றம் தலையிட்டு, தமிழகக் கடலோரக் காவலை அது தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஅடுத்து தமிழக மீனவர்கள் தங்களின் தற்காப்பிற்கு ஆயுதம் ஏந்தவேண்டும். இந்த இரண்டு வழிகளைத் தவிர தமிழக மீனவர்களைக் காக்க வேறு வழி தமிழர்களுக்கு விட்டு வைக்கப்படவில்லை. அய்.நா மன்றம் உடனடியாக தலையிடுமாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\nபொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\nகாவிரி நீர் உரிமையை மறுக்கும் இந்திய, தமிழக அரசுகள...\nPRESS NEWS:: தமிழகக் காவல்துறையை சிங்களப் இராணுவத்...\nமீனவர்களைப் பாதுகாக்க, காவல் பொறுப்பை அய்.நா. மன்ற...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (3)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (16)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (46)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிம��� மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (1)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (1)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (33)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபுறக்கணிக்கப்படும் தமிழ் இளைஞர்கள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (1)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபொன்மலை தொடர்���ண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%F0%9F%98%8A%F0%9F%98%8A.7606/page-9", "date_download": "2019-07-21T12:11:51Z", "digest": "sha1:G5TNLEDFFGOOLRTF2GWAQDGDP5U2MTG3", "length": 6354, "nlines": 262, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "😊😊 | Page 9 | SM Tamil Novels", "raw_content": "\nகுறுநாவல் போட்டி நாவல்களுக்கு வாக்களிக்க, இங்கு அழுத்துங்கள் July 20 9:00 am வரை ஓட்டளிக்கலாம், தேவைப்பட்டால் உங்களது ஓட்டுக்களையும் மாற்றலாம். அதன் பின் வாக்கெடுப்பு நிறுத்தப்படும்\nஎன்ன ஆச்சு தீப்ஸ் உனக்கு அதான் விட சொல்லியாச்சே திரும்பவும் இப்படியே சொல்லிகிட்டே இருந்தா என்னதான் பண்ணறது சொல்லு செஞ்சுருவோம்\nநல்லதுக்கு காலம் இல்லன்னு சொல்லறது சரிதான் பாய் பிரதீபா இனிமே நான் வரலே bye\nவீட்டில்_பழுதடைந்த, உடைந்து_போன அல்லது தேய்ந்து_போன விக்ரஹங்கள், படங்களை_என்ன_செய்வது\nமனதின் சத்தம் - அ முதல் ஃ வரை, இறைவியே\nGeneral Audience என் சுவாச காற்றே அறிமுகம்\nவீட்டில்_பழுதடைந்த, உடைந்து_போன அல்லது தேய்ந்து_போன விக்ரஹங்கள், படங்களை_என்ன_செய்வது\nGeneral Audience என் சுவாச காற்றே அறிமுகம்\nமனதின் சத்தம் - அ முதல் ஃ வரை, இறைவியே\nஎழுதுகிறேன் ஒரு கடிதம் - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/tips/2017/things-you-should-be-care-full-on-before-eating-hotel-food-017041.html", "date_download": "2019-07-21T10:46:04Z", "digest": "sha1:CGFMAPLKYO4GEWJKI2BR2W4WMNR5LIR7", "length": 19296, "nlines": 175, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஹோட்டல்ல சாப்பிடறதுக்கு முன்ன இந்த 7 விஷயம் கவனிச்சிருக்கீங்களா? | Things You Should Be Care Full on Before Eating Hotel Food! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇப்போ இதுக்கல்லாமா வயிற்றுப் போக்கு ஆகுது கொஞ்சம் உஷாரா இருங்க\n10 hrs ago இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\n22 hrs ago இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா\n22 hrs ago தானியங்கி / கேரேஜ் கதவுகள் அடிக்கடி பழுதாகிறதா\n23 hrs ago அடிக்கடி கால் வீங்கி சிவந்திருக்கிறதா சிவப்பு வரிகள் தெரிகிறதா\nSports தல தோனி 2 மாதங்களில் ஓய்வு.. 2014ம் ஆண்டே கணித்து வெளியிட்ட வீரர்... 2014ம் ஆண்டே கணித்து வெளியிட்ட வீரர்...\nMovies சூர்யாவுக்கு விஜய் ரசிகர்கள் மட்டும் அல்ல அப்பா எஸ்.ஏ.சி.யும் ஃபுல் சப்போர்ட்\nNews இன்றைய காலம் மிகுந்த சோதனைக்குரியது... கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா பேச்சு\nFinance பெண்களுக்கான ஸ்பெஷல் \"பெண்கள் பீர்\".. குருகிராமில் அறிமுகம்.. பெண்களுக்கான முதல் பீராம்\nTechnology கூகுள் டுயோ செயலியில் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹோட்டல்ல சாப்பிடறதுக்கு முன்ன இந்த 7 விஷயம் கவனிச்சிருக்கீங்களா\nவீட்டில் என்ன தான் அம்மா, மனைவியின் கையில் ருசியான உணவு சாப்பிட்டுருந்தாலும், நமக்கு பிடித்த நபர்களுடன் சென்று ஹோட்டலில் உணவருந்தி வருவது நம்மில் பலருக்கு ஒரு தனி சுகமான அனுபவமாக இருக்கும்.\nஉணவருந்த செல்கிறோம், என்பதை தாண்டி அங்கே ���மக்கான சில நினைவுகள் சேகரித்தும் வருவோம். சில நாட்கள் கழித்து \"அன்னிக்கி அந்த ஹோட்டல்ல சாப்டமே, சாப்பாடு சூப்பர்ல...\" என பேசவதற்கான நிகழ்வாக இருக்கும்.\nஹோட்டல் சாப்பாடு ஆரோக்கியமானது தானா இல்லை என்று நம் அனைவருக்கும் தெரியும்\n அடிப்படையாக சில விஷயங்களை நீங்கள் ஹோட்டலில் கவனித்தால், ஹோட்டலில் சாப்பிடும் போது மாற்றிக் கொண்டால், ஆரோக்கிய சுகாதார நிலை பெரிதாக மோசமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஹோட்டலுக்கு செல்வது என்றால் நமக்கு அலாதி பிரியம் வந்துவிடும். அதே நேரத்தில் உண்ணும் உணவில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதிலும் முக்கியமாக எண்ணெய் உணவு ஆர்டர் செய்யும் போது.\nபெரும்பாலும் ஹோட்டல்களில் உபயோகப்படுத்திய எண்ணெய்களை தான் மீண்டும், மீண்டும் வடிக்கட்டி பயன்படுத்துவர். இது உடல் நலத்திற்கு கேடானது.\nஎனவே, ஹோட்டலில் சாப்பிடும் போது கிரில் அல்லது தந்தூரி, வேக வைத்த உணவுகள் தேர்வு செய்து உண்பது கொஞ்சம் ஆரோக்கியமானதாக இருக்கும்.\nசாப்பிட வைக்கப்படும் தட்டை நீங்களே கொஞ்சம் தண்ணீர் தெளித்து, டிஷு பேப்பர் வைத்து துடைத்த பிறகு சாப்பிட பயன்படுத்துங்கள். சில உணவகங்கள் மட்டுமே பீங்கான் தட்டுகளை சுடு தண்ணியில் இட்டு கழுவி, துடைத்து பயன்படுத்துவார்கள்.\nபல உணவகங்கள் வெறும் நீரில் அலாசி தான் மீண்டும் பயன்படுத்துவார்கள். இதை நீங்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.\nபெரும்பாலும் இப்போது பல கடைகளில் டிஷு பேப்பர்கள் உபயோகத்திற்கு வந்து விட்டன. ஆயினும், இன்னும் சில கடைகளில் கை கழுவும் இடத்தில் டவல்கள் தான் தொங்கவிட்டிருப்பார்கள், பலர் பயன்படுத்திய அந்த டவலில் இருந்து பாக்டீரியாக்கள் தான் அண்டுமே தவிர, கைகள் சுத்தம் ஆகாது. இதை தவிர்க்க வேண்டும்.\nநாம் ஹோட்டல் செல்லும் போது உணவு ஆர்டர் செய்வதோடு நிறுத்திக் கொள்வோம், அவர்கள் எப்படி சமைக்கிறார்கள், என்னென்ன பொருட்கள் பயன்படுத்துகிறார்கள் என கேட்டறிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். பெரும்பாலான பெரிய ஹோட்டல்களில் கேட்டால் நிச்சயம் பதில் அளிப்பார்கள். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.\nஹோட்டலில் சாப்பிட்ட பிறகு கடைசியாக ஜூஸ் எதாவது குடிக்��� நமது மனம் அலைபாயும். இதில் தவறில்லை. ஆனால், எக்காரணம் கொண்டும் கார்பனேட்டட் பானங்கள் பருக வேண்டும். இது உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும். பழரசம் குடிப்பது சிறந்தது.\nமீன் பிரியர்களே, முடிந்த வரை மீன் உணவுகளை வெளியே ஹோட்டல்களில் சாப்பிட வேண்டாம். முக்கியமாக பொறித்த, வறுத்த மீன்கள். குழம்பு மீன்களில் கூட பெரிதாக எந்த தாக்கமும் இருக்காது. ஆனால், மீண்டும், மீண்டும் பயன்படுத்தப்படும் எண்ணெயில் பொறிக்கப்படும் மீன்கள் ஆரோக்கியத்தை பதம்பார்க்கும்.\nஹோட்டலில் உணவு உண்ணும் போது மைதா உணவுகள் தவிர்ப்பது நல்லது. முக்கியமாக இரவு நேரங்களில், மைதா எளிதாக செரிமானம் ஆகாது. அவை செரிக்க நீங்கள் அதிக உடல் வேலை செய்ய வேண்டும்.\nஎனவே, இரவு மைதா உணவுகள் சாப்பிட்டால், உடல் எடை உடனே கூட நிறைய வாய்ப்புகள் உண்டு.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநெருப்பு, நிலம், காற்று, நீர் ராசிகள்: எந்த நோய் எப்படி தாக்கும் - என்ன சாப்பிடலாம்\n உப்புக்கு நோ சொல்லுங்க 16 உணவுகளில் உங்களுக்கே தெரியாம உப்பை அதிகமா உண்கிறீர்கள்\nஅது உபயோகிச்சா திருப்தி இல்லையே... ஆணுறை இல்லாமலேயே உறவில் ஈடுபடும் இந்தியர்கள்\nஎல்லா டயட்டையும் தூக்கி வீசிட்டு இந்த காய இப்படி செஞ்சு சாப்பிடுங்க... எடை எப்படி குறையுதுனு பாருங்க\nபுல்லரிப்பு ஏற்படுவதற்கு பின்னால் சுவாரஸ்யமான காரணம் என்ன தெரியுமா\nஇந்தியாவில் கிடைக்கும் இந்த இயற்கை வயகரவோட விலை என்ன தெரியுமா\nகையை சுத்தமாக கழுவினாலே இந்த ஆபத்தான நோய்கள் உங்களை தாக்காமல் தடுக்கலாம் தெரியுமா\nகோடைகாலமென அதிக முறை குளிப்பது உங்களுக்கு எப்படிப்பட்ட ஆபத்துக்களை உண்டாக்குகிறது தெரியுமா\nஒயின் பாட்டிலை இப்படி சாய்வாக வைத்து விற்பதற்கான காரணத்தை தெரிஞ்சிகிட்டா ஆச்சரியப்படுவீங்க\nநீங்க தினமும் சாப்பிடற இந்த 7 உணவும் சீனாவுல இருந்து தான் வந்துச்சாம்..\nகால்ல இப்படி கொப்புளம் வந்தா ஒரே நாள்ல எப்படி பண்ணலாம்\nஉங்க நுரையீரல்ல அழுக்கே சேராம இருக்கணும்னா இந்த ஒரு காயை சாப்பிட்டாலே போதும்...\nRead more about: health health tips ஆரோக்கியம் ஆரோக்கிய குறிப்புகள்\nSep 1, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகல்யாண வாழ்க்கை சந்தோசமா அமைய இந்த 9 ஸ்டேஜை கம்ப்ளீட் பண்ணிருக்கனுமாம்..\nகர்ப்பகாலத்��ில் பெண்கள் வெண்டைக்காய் சாப்பிடுவது அவர்களுக்கு பாதுகாப்பானதா\nஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/ultra-minimalist-light-phone-adds-texting-touchscreen/", "date_download": "2019-07-21T12:07:51Z", "digest": "sha1:LPGFJHTDQTVGCGET2YJZMOF6A3XKTJPE", "length": 12098, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஸ்மார்ட்ஃபோன்களை பற்றி தெரிந்த உங்களுக்கு லைட் ஃபோன் பற்றி தெரியுமா? - Ultra-minimalist Light Phone adds texting, touchscreen", "raw_content": "\nIndia Squad For West Indies: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஇந்திய விமானப்படையின் மொபைல் கேம் அறிவிப்பு: விங் கமாண்டர் அபிநந்தனைப் போல ஒரு வீரன்\nஸ்மார்ட்ஃபோன்களை பற்றி தெரிந்த உங்களுக்கு லைட் ஃபோன் பற்றி தெரியுமா\nஉலக அளவில் பிரபலமான இந்த ஃபோனின் அடுத்த பதிப்பு லைட் ஃபோன்2 என்ற பெயரில் வெளிவரவுள்ளது.\nஇன்றைய இளைஞர்கள் மொத்த உலகத்தையும் ஸ்மார்ட்ஃபோனில் அடக்கி விட்டதாக நினைக்கின்றன. காரணம் தற்போது வெளியாகும் போன்களின் மூலம் செய்ய முடியாதது ஒன்றும் இல்லை என்ற அளவிற்கு மாறிவிட்டது தான்.\nஆனால். இவற்றிற்கு மாறாக வெளிவரவிருக்கும் புதிய படைப்பு தான் லைட் ஃபோன். ஸ்மார்ட்ஃபோன்களள்வை றுப்பவர்களுக்கு லைட் ஃபோன் மிகவும் பிடிக்கும். அழைப்புகளுக்கும், குறுஞ்செய்திகளுக்கு மட்டும் பயன்படும் இந்த ஸ்மார்ட் போன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகியது.\nஇருந்த போதும் அப்போது இந்த ஃபோனிற்கு கிடைக்காத வரவேற்பு தற்போது கிடைத்துள்ளது. கேஜட்ஸ் உலகில் மூழ்கியிருக்கும் இளைஞர்களை கேஜட்ஸ் அதன் அடிமைதனத்தில் இருந்து பிரித்து கொண்டு வரும் இந்த லைட் போன்கள் பெருமளவில் உதவுகின்றன. அதனாலேயே இதன் மவுசு இப்போது கூடியுள்ளது.\nஅமெரிக்காவைச் சேர்ந்த ஹாலியர் மற்றம் டாங் என்பவர்கள் இந்த ஃபோனை 2015 ஆம் ஆண்டு கண்டுப்பிடித்தனர். கேஜட்ஸ் அடிமைத்தனத்தில் இருந்து வெளிவர முயற்சிக்கும் மக்களுக்கு இது பயன்படும் என்ற நோக்கத்திலே இந்த போனை கண்டுப்பிடித்துள்ளதாக, இதன் வெளியீட்டு விழாவில் தெரிவிக்கப்பட்டது.\nகாலிங் வசதி மற்றும் குறுஞ்செய்தி வசதியை மட்டும் கொண்டு உலக அளவில் பிரபலமான இந்த ஃபோனின் அடுத்த பதிப்பு லைட் ஃபோன்2 என்ற பெயரில் வெளிவரவுள்ளது.\nஇந்திய விமானப்படையின் மொபைல் கேம் அறிவிப்பு: விங் கமாண்டர் அபிநந்தனைப் போல ஒரு வீரன்\nWhatsapp New Feature: வாட்ஸ் அப்-ல் வெளிவரும் புதிய வசதி இனி தேவையில்லாத பல கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்\nமுடிவுக்கு வந்த பீட்டிலின் உற்பத்தி… 81 ஆண்டு காலம் பீட்டில் கடந்த வந்த பாதை\nஇந்தியாவிலும் விற்பனைக்கு வருகிறது லைவ்வையர்… புதிய அப்டேட்டால் ஆனந்தமான ரைடர்ஸ்…\nElectric Bikes : பெண்களுக்காகவே வெளியாகியுள்ள 3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விலையும் ரொம்ப குறைச்சல் தான்…\nWhatsApp Payment Service : கூகுள் ‘பே’க்கு போட்டியாக வாட்ஸ்ஆப்பின் பேமெண்ட் சேவை… இந்தியாவில் எப்போது அறிமுகம்\n3 பின்பக்க கேமராக்களை கொண்ட எல்.ஜி.யின் பட்ஜெட் ஸ்மார்ட்போன்… சிறப்பம்சங்கள் என்னென்ன\nஎந்த பக்கம் திரும்பினாலும் இவங்க தொல்ல தாங்கல… ஃபேஸ்ஆப் அலப்பறைகள்\nடெக்ஸ்டாப் வெர்சனில் அசத்தும் புதிய டுவிட்டர் டிசைன்\nவோடஃபோன் அதிரடி: ரூ 299 க்கு அன்லிமிடட் காலிங் மற்றும் டேட்டா வசதி\nதமிழக சட்டசபையில் வரும் 15ம் தேதி பட்ஜெட் தாக்கல்\nஜியோ, பிஎஸ்என்எல் போட்டியை சமாளிக்க அதிரடியாக களமிறங்கியது ஏர்டெல்\nஏர்டெல் டிவி பிரீமியம் சேவையில் 350க்கும் மேற்பட்ட லைவ் சேனல்களை வழங்குவதோடு மட்டுமல்லாது Zee5, Hooq உள்ளிட்ட பிரைம் சேவைகளையும் வழங்குகிறது.\nசென்னை மற்றும் டெல்லிவாசிகளுக்கு புதிய போஸ்ட்பெய்ட் ப்ளான்களை வழங்கிய ஏர்டெல்\nஏர்டெல் டிவி ப்ரிமியம் மற்றும் ஜீ5 போன்ற செயலிகளை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.\nIndia Squad For West Indies: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nடிக் டாக்கில் கொடி கட்டி பறக்கும் விராட் கோலி டூப்\nAadai review : அமலா பாலின் ஆடை… இத்தனை சர்ச்சைகளுக்கும் காரணம் அந்த ஒரு சீன் தான்\nஆதார் கார்டில் எப்படி வீட்டு முகவரி மாற வேண்டும் தெரியுமா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nIndia Squad For West Indies: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஇந்திய விமானப்படையின் மொபைல் கேம் அறிவிப்பு: விங் கமாண்டர் அபிநந்தனைப் போல ஒரு வீரன்\nபர்சனல் லோனில் பெண்களுக்கே முன்னுரிமை.. அதிரடி காட்டும் எஸ்பிஐ\nWhat is FaceApp : ஆர்ட்டிஃபிசியல் இண்டலிஜென்ஸ் ஆப் என்றால் என்ன அதையொட்டி எழும் அந்தரங்க தனியுரிமை கவலைகள்\nAirlines Announce New Routes And Discounts : புதிய சர்வதேச விமான சேவைகளை குறைந்த கட்டணத்தில் வழங்��ும் நிறுவனங்கள்…\nடிக் டாக்கில் கொடி கட்டி பறக்கும் விராட் கோலி டூப்\n28 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக ஒரு மாத ஜாமீனில் வெளிவரும் நளினி\nincome tax ஆன்லைனில் கட்டி விட்டு பதற்றத்துடன் இருக்கிறீர்களா இதோ ஸ்டேட்டஸை தெரிந்துக் கொள்ளும் வழி.\nIndia Squad For West Indies: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஇந்திய விமானப்படையின் மொபைல் கேம் அறிவிப்பு: விங் கமாண்டர் அபிநந்தனைப் போல ஒரு வீரன்\nபர்சனல் லோனில் பெண்களுக்கே முன்னுரிமை.. அதிரடி காட்டும் எஸ்பிஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/apple-oats-kanji-in-tamil/", "date_download": "2019-07-21T11:26:59Z", "digest": "sha1:6LTEFETR5WPIQBU5QRDHQWHHBRVNDLTW", "length": 8632, "nlines": 76, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "ஆப்பிள் ஓட்ஸ் கஞ்சி - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\nதூளாக்கிய ஓட்ஸ் – 2 முதல் 3 டேபிள்ஸ்பூன்\nஆப்பிளை நன்கு கழுவி தோல் உரித்து சிறுசிறு துண்டுகளாக்கி கொள்ளவும்.\nபாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ஓட்ஸ் தூளை சேர்த்து நன்கு கிளறி அத்துடன் ஆப்பிள் துண்டுகளையும் சேர்த்து நன்கு வேகவைக்கவும்.\nஅதன்பிறகு இந்த கலவையை மிக்ஸியில் அரைத்து குழந்தைக்கு கொடுக்கலாம்…\nதெரிந்த கொள்ள வேண்டியது :\n“ஏற்கனவே ஆப்பிளில் இனிப்பு சுவை இருப்பதால் பனங்கல்கண்டு அல்லது வெல்லம் சேர்க்க தேவையில்லை. ஆனால் தேவையெனில் சிறிது பனங்கல்கண்டு சேர்த்துக் கொள்ளலாம்”\nஇந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\nபிரிவுகள் Select Category அரிசி (15) இனிப்பு (18) இன்ஸ்டன்ட் ஃபுட் மிக்ஸ் (5) உணவு அட்டவனைகள் (11) என் குழந்தைக்கு இதை கொடுக்கலாமா (9) ஓட்ஸ் (5) கஞ்சி (21) கர்ப்பிணிகளுக்கான டிப்ஸ் (2) கிச்சடி (7) கீர்-பாயசம் (3) குழந்தைகளுக்கான பொம்மைகள் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (4) கோடை கால உணவுகள் (6) கோடை காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி (9) ஓட்ஸ் (5) கஞ்சி (21) கர்ப்பிணிகளுக்கான டிப்ஸ் (2) கிச்சடி (7) கீர்-பாயசம் (3) குழந்தைகளுக்கான பொம்மைகள் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (4) கோடை கால உணவுகள் (6) கோடை காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி (4) கோதுமை (4) சிக்கன் (1) சிறு தானியம் (3) சிற்றுண்டிகள் (11) ஜூஸ் (10) திட உணவு (4) திட உணவுகள் (2) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் (4) பயணம் (1) பயணம் போது சாப்பிடுவது (7) பாட்டி வைத்தியம் (17) முட்டை வகை உணவு (1) லஞ்ச் பாக்ஸ் (1) லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் (12) லிட்டில் மொப்பெட் ஹார்ட் ஃபவுண்டேஷன் (1) விரல்களால் உண்ணத்தக்கவை (4) ஸூப் (7) ஸ்கின் கேர் (2) ஸ்பெஷல் ரெசிப்பீஸ் (1) ஹெல்த் (3) ஹெல்த் மிக்ஸ் (7) ஹோலி ரெசிப்பீஸ் (1)\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\n​ரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/cholam-jowar-kanji/", "date_download": "2019-07-21T10:52:42Z", "digest": "sha1:BM2UDDVGLNC4YUBIUXC6ZI3LIJGC36RJ", "length": 11626, "nlines": 92, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "cholam-jowar-kanji-for-babies குழந்தைகளுக்கான சோளக் கஞ்சி - Tamil", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\n(குழந்தைகளுக்கு 8 மாதத்திலிருந்து கொடுக்கலாம்)\nCholam jowar kanji for babies சோளக் கஞ்சி பயணத்துக்கு எடுத்துச் செல்லும் சிறந்த உணவு.\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\nவறுத்த சோள மாவு – 20 கிராம்.\nவறுத்த பொட்டுக் கடலை பவுடர் – 10 கிராம்\nவறுத்த நிலக்கடலை பவுடர் – 10 கிராம்\n1.அனைத்து பொருட்களையும் நன்றாகக் கலக்கவும்.\n2.காற்றுப்புகாத டப்பாவில் இதனை போட்டு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.\nதேவைப்படும் போது சூடான நீரில் ஒரு தேக்கரண்டி இந்த பொடியை சேர்த்து நன்கு கலக்கி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.சோளக் கஞ்சி பயணத்துக்கு எடுத்துச் செல்லும் சிறந்த உணவு.இனிப்புக்கு வெல்லம் அல்லது டேட்ஸ் பௌடர் சேர்த்து கொள்ளலாம்.\nசுவைக்கு வேண்டுமானால் ஆப்பிள் கூழ் அல்லது பழக் கூழ் சேர்த்தும் குழந்தைக்கு பரிமாறலாம்.\nநீங்கள் பொட்டுக் கடலை பொடி சேர்க்காமல் கூட இந்த கஞ்சியை குழந்தைகளுக்கு கொடுத்து பார்க்கலாம்.\n11 .80 g புரதச் சத்து,\n4 .06 mg. இரும்புச் சத்து,\n43 .75 μg. கரோட்டின் சத்தும் உள்ளது.\nமேலும் 8 மாத குழந்தைக்கான உணவுகளை தெரிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் – 8 வது மாத குழந்தைக்கான உணவு அட்டவணை\nமற்ற கஞ்சி வகைகளுக்கு இங்கு க்ளிக் செய்யுங்கள்\nஎளிமையான, குறைந்த பொருட்களில் செய்யகூடிய ஈஸி இன்ஸ்டன்ட் பொடி மிக்ஸ், பயணத்துக்கு தேவைப்படுகின்ற சிம்பிள் ரெசிபிகள் அனைத்தையும் இந்த லிட்டில் மொப்பெட் பிளாகில் நீங்கள் காணலாம். மேலும் குழந்தைகளுக்கு தேவையான, அனைத்து பயனுள்ள தகவல்களையும் இந்த பிளாகில் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.\nலிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n இங்கே சப்ஸ்க்ரைப் செய்ய கிளிக் செய்யுங்கள்…\nஇந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.\nகுழந்தைகளுக்கான தாமரை விதை கஞ்சி\nகுழந்தைகளுக்கான சோயா கோதுமை கஞ்சி\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீ��்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\nபிரிவுகள் Select Category அரிசி (15) இனிப்பு (18) இன்ஸ்டன்ட் ஃபுட் மிக்ஸ் (5) உணவு அட்டவனைகள் (11) என் குழந்தைக்கு இதை கொடுக்கலாமா (9) ஓட்ஸ் (5) கஞ்சி (21) கர்ப்பிணிகளுக்கான டிப்ஸ் (2) கிச்சடி (7) கீர்-பாயசம் (3) குழந்தைகளுக்கான பொம்மைகள் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (4) கோடை கால உணவுகள் (6) கோடை காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி (9) ஓட்ஸ் (5) கஞ்சி (21) கர்ப்பிணிகளுக்கான டிப்ஸ் (2) கிச்சடி (7) கீர்-பாயசம் (3) குழந்தைகளுக்கான பொம்மைகள் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (4) கோடை கால உணவுகள் (6) கோடை காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி (4) கோதுமை (4) சிக்கன் (1) சிறு தானியம் (3) சிற்றுண்டிகள் (11) ஜூஸ் (10) திட உணவு (4) திட உணவுகள் (2) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் (4) பயணம் (1) பயணம் போது சாப்பிடுவது (7) பாட்டி வைத்தியம் (17) முட்டை வகை உணவு (1) லஞ்ச் பாக்ஸ் (1) லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் (12) லிட்டில் மொப்பெட் ஹார்ட் ஃபவுண்டேஷன் (1) விரல்களால் உண்ணத்தக்கவை (4) ஸூப் (7) ஸ்கின் கேர் (2) ஸ்பெஷல் ரெசிப்பீஸ் (1) ஹெல்த் (3) ஹெல்த் மிக்ஸ் (7) ஹோலி ரெசிப்பீஸ் (1)\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\n​ரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-21T10:39:35Z", "digest": "sha1:5PNNHT26PD5OLMCUYO2PTOVNJ6RVGIGR", "length": 2944, "nlines": 13, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அதியுயர் ஆள்களப் பெயர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅதியுயர் ஆள்களப் பெயர் (Top-level domain), அல்லது உயர்நிலை ஆள்களப் பெயர் என்பது இணைய முகவரியில் உள்ள பின் இணைப்பை குறிக்���ிறது. டொமைன் பெயர் முறைமை 1980 களில் உருவாக்கப்பட்ட போது, டொமைன் பெயர் வெளி களங்கள் இரண்டு முக்கிய குழுக்களாக பிரிக்கப்பட்டன. ஐஎஸ்ஓ-3166 தரப்பட்டியலில் உள்ள நாடுகளின்ன் சுருக்கங்களைக் கொண்ட நாட்டுக் குறியீடு ஆள் களப் பெயர்களும் (ccTLD), மற்றும் GOV, EDU, COM, MIL, ORG, NET, INT ஆகிய ஏழு அடிப்படை உயர்நிலை களங்களும் (gTLD) என இரண்டு குழுக்களாக அதியுயர் ஆள்களப் பெயர்கள் பிரிக்கப்பட்டுள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-561", "date_download": "2019-07-21T11:43:24Z", "digest": "sha1:ADB6XS5VUKTSSKYNVQMPBCE45Z7S36Y7", "length": 9447, "nlines": 71, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "சிலப்பதிகாரம் ப.சரவணன் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்��ல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionஅரும்பதவுரை தொடங்கி அண்மையில் வந்த உரை ஓறாக அனைத்து உரைகளையும் தழுவி உருவாக்கப்பட்ட நூல் இது. ஆய்வாளரர்கள், அறிஞர்கள், சாமானியர்கள் என எவர் ஒருவருக்குமான தனிப்பட்டதாக இல்லாமல் அனைவருக்குமான பொதுநிலைத் தன்மையுடன் இவ்வுரை எழுதப்பட்டுள்ளது. சந்திப்பிரிப்பு, பதவுரை, அரிய சொற்களுக்...\nஅரும்பதவுரை தொடங்கி அண்மையில் வந்த உரை ஓறாக அனைத்து உரைகளையும் தழுவி உருவாக்கப்பட்ட நூல் இது. ஆய்வாளரர்கள், அறிஞர்கள், சாமானியர்கள் என எவர் ஒருவருக்குமான தனிப்பட்டதாக இல்லாமல் அனைவருக்குமான பொதுநிலைத் தன்மையுடன் இவ்வுரை எழுதப்பட்டுள்ளது. சந்திப்பிரிப்பு, பதவுரை, அரிய சொற்களுக்குப் பொருள் விளக்கம், கூடுதல் விளக்கங்கள் எனப் பலநிலைகளிலும் இது தனித்தியங்குகிறது. செவ்வியல் இலக்கியங்கள் சிலவற்றைத் தெரிவுசெய்து வெளியிட்ட சந்தியா பதிப்பகத்தின் சிறப்பு வெளியீடாக வருகிறது இந்நூல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/category/canada-news-tamil/page/58", "date_download": "2019-07-21T11:04:11Z", "digest": "sha1:C4UUTC2BHS42MYX4OHWTCAXDWVCUS4KB", "length": 12123, "nlines": 124, "source_domain": "www.todayjaffna.com", "title": "கனேடிய செய்திகள் - Tamil Canada - Tamil News Canada - Toronto", "raw_content": "\nHome கனேடிய செய்திகள் Page 58\nகனடாவில் தீவிரவாதி சுட்டுக் கொலை\nகனடாவில் பெர��ம் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வகையில் பொது இடத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்புக்கு சதிசெய்த தீவிரவாதி ஒருவனை பொலிசார் அதிரடியாக சுட்டுக்கொன்றுள்ளனர். கனடாவை சேர்ந்த 24 வயதான ஆரோன் டிரைவர் என்ற ஆரூண் அப்துர்...\nதுருக்கி இராணுவ புரட்சியில் கனடிய மதகுரு\nகனடாவை சேர்ந்த மதகுரு ஒருவர் துருக்கியில் நடைபெற்ற இராணுவ புரட்சியில் ஈடுபட்டார் என்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். கல்கேரியில் வசித்து வந்த Hanci என்பவர், துருக்கியின் Trabzon நகரில் வசித்து வந்த தனது நோய்வாய்ப்பட்ட...\nஇலங்கை வாழ் தமிழர்களுக்கு நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தி கொடுப்பதற்கு கனடாவினால் முடியும் \nTrudeau அரசாங்கத்தின் சர்வதேச மேற்பார்வை அமைப்பு உலகில் போர் காரணமாக பாதிக்கப்பட்ட நாடுகளை சோதனையிட்டுக் கொண்டு வருகின்றது. இந்த நிலையில் யுத்தம் காரணமாக இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்தும் இந்த சர்வதேச அமைப்பு தன்...\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் திருட்டு: மருத்துவமனையில் நிகழ்ந்த சோக சம்பவம்\nகனடா நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரிடம் இருந்து சுமார் 1,000 டொலர் பணத்தை திருடியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள Surrey நகரில் Sierra...\nஉடன்பிறந்த தங்கையை கடத்திய அண்ணன்: நூதனமாக கண்டுபிடித்த பொலிசார்\nகனடா நாட்டில் தங்கையை கடத்திச் சென்று மறைத்து வைத்திருந்த அண்ணனை அந்நாட்டு பொலிசார் நூதனமாக கைது செய்துள்ளனர். அல்பேர்ட்டா மாகாணத்தில் உள்ள கல்கேரி நகரில் 8 வயது மகள் மற்றும் 19 வயது மகன்...\nபயணிகள் விமானத்தில் வெடிகுண்டு: அவசரமாக வெளியேற்றப்பட்ட பயணிகள்\nகனடாவில் பயணிகள் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து, பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. West Jet என்ற பயணிகள் விமானம் நேற்று மாலை 4.25 மணி அளவில் வான்கூவர் நகரிலிருந்து,...\nவிமானத்தில் மாற்றுத்திறனாளிக்கு அனுமதி மறுப்பு: காரணம் என்ன\nகனடாவில் மாற்றுத்திறனாளி ஒருவர் தமது சக்கர நாற்காலியுடன் பயணம் செய்ய விமான நிர்வாகம் அனுமதி மறுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டொராண்டோ பகுதியை சேர்ந்த மாற���றுத்திறனாளி இளைஞர் Tim Rose. இவர் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆலோசகராக...\nகத்தியுடன் பேருந்தில் நுழைந்த நபர்: அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்\nகனடாவில் பின்ச் சுரங்க ரயில் நிலையம் நோக்கி சென்ற பேருந்து ஒன்றில் கத்தியுடன் நுழைந்த நபரால் சக பயணிகள் அதிர்ச்சியில் உறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் வடக்கு யோர்க் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது....\nபிலாப்பழம் , மாம்பழம். அன்னாசிப்பழம் , பாபாசிப்பழம் , ரம்புட்டான் பலம் , கொய்யாப்பழம் மங்குஸ்தான் , இலந்தைப்பழம் , விளாம்பழம் இப்படி இலங்கை இந்தியாவில் நீங்கள் என்ன பழங்கள் சாப்பிட்டிர்களோ அந்த...\nநாய்க்கு மரண வீடு நடத்திய கனடியத் தமிழர்\nகுழந்தைகளைப் போல நாய், பூனை, மீன்கள் என வீட்டு மிருகங்களையும், செல்லமாக வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர் பலர் .அதிலும் குறிப்பாக, நாய்கள், பல வீடுகளில் குடும்பத்தில் ஓர் உறுப்பினராகவே வலம் வருவதைப் பார்க்க...\nபிறந்தநாள் நிகழ்வொன்றுக்கு செல்லலும்போதே இளைஞன் சுட்டு கொல்லப்பட்டார் – நண்பர் கூறிய பரபரப்பு காணொளி\nயாழில்,பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தைப் பார்வையிட வந்த 4 பேர் சந்தேகத்தின்பேரில்...\nயாழில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன் ஆவா குழுவினராம் – விசேட நடவடிக்கை என்கிறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/76180-government-to-launch-helpline-number-for-digital-payments-support", "date_download": "2019-07-21T11:32:55Z", "digest": "sha1:KRESSLLFPQ3ZLIAYCFOD7TSGZIWGUP4O", "length": 4149, "nlines": 94, "source_domain": "www.vikatan.com", "title": "ஆன்லைன் பணப்பரிமாற்றம் பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி எண்! | Government to launch helpline number for digital payments support", "raw_content": "\nஆன்லைன் பணப்பரிமாற்றம் பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி எண்\nஆன்லைன் பணப்பரிமாற்றம் பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி எண்\nமின்னணு பரிமாற்றம் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளவும், சந்தேகங்களை தெளிவுப்படுத்தி கொள்ளவும் மத்திய அரசு '14444' என்னும் புதிய உதவி எண்ணை அறிமுகப்படுத்த உள்ளது. நிதி ஆயோக் மற்றும் நாஸ்காம் இணைந்து உருவாக்கும் இந்த உதவி எண் சேவையை விரைவில் செயல்பாட்டுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் மக்கள் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை குறித்த சந்தேகங்களை தெளிவுப்படுத்திக் கொள்ளலாம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=21833?to_id=21833&from_id=21830", "date_download": "2019-07-21T11:31:16Z", "digest": "sha1:AL2PWF7LRDTLYTEOO52UKSHSEPQSC3SZ", "length": 8836, "nlines": 76, "source_domain": "eeladhesam.com", "title": "கண்ணீரில் நனைகிறது முள்ளிவாய்க்கால், பிரதான சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி – Eeladhesam.com", "raw_content": "\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்..\nதமிழ் தேசத்திற்குத் தேவை கொள்கைவழிக்கூட்டே அன்றி தேர்தல் கூட்டல-முன்னணி அறிக்கை\nகிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு\nஅதிபர் தேர்தல் முடியும் வரை அமெரிக்க உடன்பாடுகளை தாமதிக்க வேண்டும் – தயாசிறி\nதவறை ஒப்புக்கொண்டு தீர்ப்பை மாற்றிய நீதிபதி வைகோ தேர்தலிலும் போட்டியிடலாம்\nவைகோ மீதானத் தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு: கருத்துச்சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல் – சீமான்\nகண்ணீரில் நனைகிறது முள்ளிவாய்க்கால், பிரதான சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி\nசெய்திகள், முக்கிய செய்திகள் மே 18, 2019மே 20, 2019 இலக்கியன்\nஆயிரக்கணக்கான மக்களின் அழுகுரல்களுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் பெருவெளியில் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது.\nஇறுதி யுத்தத்தில் தனது தாயாரை இழந்த சிறுமி ஒருவர் பிரதான சுடரை ஏற்றியதைத் தொடர்ந்து ஏனையவர்கள் சுடர் ஏற்றினர்.\nதமிழர் தாயத்தில் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது முள்ளிவாய்க்கால் மண்ணில் கனத்த இதயங்களுடன் அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கின்றனர்.\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி\nதமிழின அழிப்பு நாள் மே 18 நினைவாக நேற்றைய தினம் யேர்மன் தலைநகரில் பிரசித்திபெற்ற தேவாலயத்திற்கு முன்பாக தாயக மக்களுக்கு\nபிரான்சு லாச்சப்பலில் பேரெழுச்சிகொண்ட முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல் நிகழ்வு\nமே 18 முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் பேரணி நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ\nயேர்மனியில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் நிகழ்வு-2019\nயேர���மனி டுசில்டோர்வ் நகரில் மே 18 அன்று தமிழின அழிப்புநாள் 2019 மிகச்சிறப்பாக நடைபெற்றது. டுசில்டோர்வ் நகரத்தின் புகையிரதநிலயத்திற்கு முன்புறமாக\nதமிழின அழிப்பு நாள், மே18\nசிறிலங்கா இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழ இணைய இராணுவத்தினர் \nயேர்மனியில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் நிகழ்வு-2019\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்..\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/minister-thangamani-speech/", "date_download": "2019-07-21T11:44:34Z", "digest": "sha1:D23XYJG3KHNYR3QJXPJCCUPSHGBAAZ74", "length": 18533, "nlines": 90, "source_domain": "www.namadhuamma.net", "title": "சுய உதவிக்குழு பெண்கள் தொழில் தொடங்க உதவி - அமைச்சர் பி.தங்கமணி உறுதி... - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைப்பு…\nநீர் மேலாண்மை இயக்கம் மக்கள் இயக்கமாக மாற்றம் – முதலமைச்சர் அறிவிப்பு…\nதமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை – துணை முதலமைச்சர் உறுதி…\nநிதி மேலாண்மையில் தமிழகம் தலையாய மாநிலமாக திகழ்கிறது – துணை முதலமைச்சர் பெருமிதம்…\nஅரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய குழு பரிந்துரை விரைவில் வெளியீடு – பேரவையில் துணை முதலமைச்சர் அறிவிப்பு…\nவேளச்சேரி ரயில் நிலையத்தில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் – சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் அறிவிப்பு…\nதமிழகத்தில் ந���யாயமாகவும் சுதந்திரமாகவும் தேர்தல் நடத்த முழு ஒத்துழைப்பு – துணை முதலமைச்சர் உறுதி…\nஎம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு…\nகாவேரி நதிநீர் பிரச்சினை விவகாரம்,தவறை நியாயப்படுத்தி பேசுவதா ஸ்டாலினுக்கு முதல்வர் காட்டான பதில்…\nஅணை பாதுகாப்பு சட்ட மசோதாவை திரும்ப பெற அரசு தொடர் நடவடிக்கை – சட்டப்பேரவையில் முதலமைச்சர் உறுதி…\nசிறந்த தாலுகாக்களுக்கு ஆண்டுதோறும் விருது – துணை முதலமைச்சர் அறிவிப்பு…\nகஜா புயலுக்கு சேதமடைந்த மின்கம்பங்கள் விரைவில் அகற்றம் – அமைச்சர் பி.தங்கமணி உறுதி…\n7 தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் – பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு…\nகூட்டுறவு நியாயவிலை கடை பணியாளர்களுக்கு குடும்ப நல நிதி ரூ.3 லட்சமாக உயர்வு – சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு …\nதிருச்சி மாவட்டத்தில் தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம் – பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு…\nசுய உதவிக்குழு பெண்கள் தொழில் தொடங்க உதவி – அமைச்சர் பி.தங்கமணி உறுதி…\nசுய உதவிக்குழு பெண்கள் தொழில் தொடங்க உதவி செய்யப்படும் என்று அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.\nநாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகள் தொடக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் மு.ஆசியா மரியம் தலைமையில் நடைபெற்றது. கழக பொதுக்குழு உறுப்பினரும், திருச்செங்கோடு தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான பொன்.சரஸ்வதி முன்னிலை வகித்தார்.\nஇந்நிகழ்ச்சிகளில் ரூ.97.23 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி பூமிபூஜையிட்டு துவக்கி வைத்தார்.\nமுதலாவதாக, திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தண்ணீர் பந்தல்பாளையம் ஊராட்சி, வால்ராசப்பாளையத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி மற்றும் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினையும், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.11.23 லட்சம் ���திப்பீட்டில் மோடமங்கலம் முதல் சன்னியாசிப்பட்டி வரை கோரகாட்டம்பாளையம் வழியாக செல்லும் சாலையினை புதுப்பித்தல் பணியினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.71 லட்சம் மதிப்பீட்டில் தண்ணீர் பந்தல்பாளையத்தில் ஊராட்சி அளவிலான மகளிர் சுய உதவிக்குழு கட்டடம் கட்டுதல் பணியினையும் அமைச்சர் பி.தங்கமணி பூமிபூஜையிட்டு அடிக்கல்நாட்டி துவக்கி வைத்தார்.\nஇந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது:-\nதண்ணீர் பந்தல்பாளையம் ஊராட்சி அதிக தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர்கள் வசிக்கின்ற தன்னிறைவு அடைந்த ஊராட்சியாக இருக்கின்றது. இந்த ஊராட்சியை பொறுத்த வரையில் வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை போக்கிடும் வகையில் வால்ராசப்பாளையத்தில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய நீர்த்தேக்கத்தொட்டி அமைத்திட சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.\nஅம்மா அவர்கள் ரூ.400 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டத்தினை அறிவித்து அப்பணிகள் நடைபெற்று கொண்டுள்ளன. அதனடிப்படையில் இப்பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினை முழுமையாக தீர்க்கப்பட்டு, இன்னும் 30 ஆண்டு காலத்திற்கு குடிநீர் பற்றாக்குறை இல்லாத பகுதியாக உருவாக்கப்பட்டு வருகின்றது.\nமேலும், கோரகாட்டம்பாளையம் வழியாக செல்லும் மோடமங்கலம் முதல் சன்னியாசிப்பட்டி வரை உள்ள சாலை பழுதடைந்து உள்ளதால், அச்சாலையினை புதுப்பித்து வழங்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டு அதற்கு தேவையான நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மகளிர் குழுவின் முக்கியத்துவத்தினை உணர்ந்து இப்பகுதியில் ரூ.4.50 லட்சம் மதிப்பில் இடம் வாங்கி அரசிடம் ஒப்படைக்கப்பட்டு, இன்றைய தினம் ரூ.71 லட்சம் ஒதுக்கீடு செய்து புதிய மகளிர் சுய உதவிக்குழு கட்டடம், மகளிர் சுய உதவிக்குழு அலுவலகம் மற்றும் பெண்கள் மேம்பாட்டிற்கான இடமாக செயல்படும் வகையில் கட்டப்படவுள்ளது.\nநாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த மகளிர் தையல் இயந்திரம் வாங்கி திருப்பூ��் உள்ளிட்ட மற்ற பகுதிகளிலிருந்து ஆடைகளை எடுத்து வந்து தையல் பணிகளை மேற்கொண்டு தொழில் செய்து வருமானம் ஈட்டி வருகின்றார்கள். மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த மகளிர் ஏற்கனவே வேறு தொழில் செய்து வந்தாலும், மேற்கொண்டு புதிய தொழில் தொடங்க விரும்பினால் மாவட்ட நிர்வாகம் உதவிட தயாராக உள்ளது. தண்ணீர் பந்தல்பாளையம் பள்ளிக்கு குடிநீர் வசதி, சமையல் கூடம், ஆய்வுக்கூடம் உள்ளிட்டவற்றை அமைத்துத்தர கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் ரூ.18 லட்சம் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு ஆய்வுக்கூடம் கட்டித்தரப்பட்டுள்ளது.\nமேலும், பள்ளிச்சுற்றுசுவர் அமைத்திட விரைவில் தொகுதிமேம்பாட்டு நிதி திட்டத்திலிருந்து போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தண்ணீர்பந்தல்பாளையம் பள்ளியானது மாவட்டத்திலேயே தொடர்ந்து 10,11,12 வகுப்பு தேர்வுகளில் 100 சதவிகிதம் தேர்ச்சிபெற்று வரும் பள்ளியாக சிறந்து விளங்குகின்றது. மேலும், பிற ஊராட்சிகளுக்கு எடுத்துக்காட்டாக சுற்றுச்சூழலை பாதுகாத்து, மழை பொழிவை அதிக அளவில் பெறும் வகையில் இந்த ஊராட்சியில் சாலையோரங்களில் இருபுறங்களிலும் அதிக அளவில் மரங்கள் நடப்பட்டு, சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றது.\nஇவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.\nமுன்னதாக வால்ராசப்பாளையம் ஊராட்சி; ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சாரண, சாரணியர் இயக்க மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை அமைச்சர் பி.தங்கமணி வழங்கினார்.\nதமிழகத்தில் மீன்பிடி தொழிலில் ராமநாதபுரம் மாவட்டம் முதலிடம்…\nமரக்கன்றுகள் வளர்க்க அனைவரும் முன் வர வேண்டும் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேண்டுகோள்…\nஅரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய குழு பரிந்துரை விரைவில் வெளியீடு – பேரவையில் துணை முதலமைச்சர் அறிவிப்பு…\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் மறைவு : பிரதமர் மோடி இரங்கல்…\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு…\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்…\nதேர்தல் வந்தாலே ஸ்டாலின் தோல்வி பயத்தில் உளறுவார் – நடிகை விந்தியா கடும் தாக்கு…\nஉள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு – வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…\nநமது அம்மா ஆசிரியர் இல்ல திருமண விழா : முதல்வர், துண��� முதல்வர்,அமைச்சர்கள் நேரில் வாழ்த்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/06/sad_20.html", "date_download": "2019-07-21T11:22:31Z", "digest": "sha1:2GE26ALFUUTGLEMNYOC4PZFFBSIFKBQF", "length": 11874, "nlines": 92, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : படகு கவிழ்ந்ததில் மாயமானோரின் எண்ணிக்கை 190 ஆக அதிகரிப்பு", "raw_content": "\nபடகு கவிழ்ந்ததில் மாயமானோரின் எண்ணிக்கை 190 ஆக அதிகரிப்பு\nஇந்தோனேசியா நாட்டின் தோபா ஏரியில் 3 நாட்களுக்கு முன்பு பயணிகளுடன் சென்ற சுமத்ரா படகு திடீரென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.\nஇந்த விபத்தில் மாயமானோர் எண்ணிக்கை முதலில் 130 பேர் என அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மீட்பு படையினர் மற்றும் ​பொலிஸார் நடத்திய விசாரணையில் படகில் 190 க்கும் அதிகமானோர் மாயமானதாக தெரியவந்துள்ளது.\nஇந்த விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் மாயமானோர் 190 க்கும் அதிகமானோர் என நிர்ணயித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விபத்தில் இதுவரை 18 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து 3 நாட்களுக்கு முன்பு நடந்த விபத்து என்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.\nபடகில் 60 நபர்களை ஏற்றுவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் சுமத்ரா படகில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 3 மடங்கு அதிக அளவிலான ஆட்களையும் பொருட்களையும் ஏற்றிச் சென்றதே விபத்துக்கு காரணம் என போக்குவரத்துத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.\nவிபத்தில் மாயமானவர்களை தேடும் பணியில், நீர் மூழ்கி கப்பல்களும், நீர் மூழ்கி வீரர்களும், நீருக்கு அடியில் இயங்க கூடிய ட்ரோன்களும் ஈடுபட்டிருப்பதாக தேசிய மீட்பு குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.\nஇந்தோனேசியாவின் மிக பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமான தோபா ஏரியில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் தொடர் கதையாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவ���ூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஅனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதாக ஐ.நா பொதுச் செயலாளர் ஜனாதிபதிக்கு தொலைபேசி அழைப்பு\nஇந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில், தம்மால் முடியுமான அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் உள்ளிட...\nபிரபல பாதாள உலக குழு தலைவர் மதூஷுடன் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் இலங்கைக்கு\nபிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத...\nஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா \n- வை எல் எஸ் ஹமீட் ஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா அல்லது 19 அமுலுக்கு வந்ததிலிருந்து ஐந்து வ...\nவாரியபொல - புத்தளம் வீதியில் கோர விபத்து - 2 பேர் பலி\nவாரியபொல - புத்தளம் வீதியில் மாமுனுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் காயம...\nமன்னார் மீனவர்களின் ஜீவனோபாயத்தை ஊக்குவிக்க மீன்பிடி வலைகளை வழங்கிய மஸ்தான் M.P\n- ஊடகப்பிரிவு மன்னார் பேசாலை, பள்ளிமுனை, எருக்கலம்பிட்டி, தலைமன்னார் பகுதி மீனவர்களின் கடற்றொழிலை ஊக்குவித்து அவர்களின் வாழ்வாதாரத்தை உய...\nபல இடங்களில் இடியுடன் கூடிய மழை\nமேல், தென், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் பல இடங்களில் ...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: படகு கவிழ்ந்ததில் மாயமானோரின் எண்ணிக்கை 190 ஆக அதிகரிப்பு\nபடகு கவிழ்ந்ததில் மாயமானோரின் எண்ணிக்கை 190 ஆக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/no-marks-on-notice-board-andhra-issues-guidelines-to-curb-student-suicide-in-junior-colleges/", "date_download": "2019-07-21T12:14:10Z", "digest": "sha1:TULKOABR2GV65RVREOWNZFPGNENTQNXS", "length": 15210, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மதிப்பெண்களை நோட்டீஸ் பலகையில் காட்சிப்படுத்தக் கூடாது: ஆந்திராவில் கல்லூரிகளுக்கு விதிமுறைகள் -No marks on notice board: Andhra issues guidelines to curb student suicide in junior colleges", "raw_content": "\nIndia Squad For West Indies: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஇந்திய விமானப்படையின் மொபைல் கேம் அறிவிப்பு: விங் கமாண்டர் அபிநந்தனைப் போல ஒரு வீரன்\nமதிப்பெண்களை நோட்டீஸ் பலகையில் காட்சிப்படுத்தக் கூடாது: கல்லூரிகளுக்கு விதிமுறைகள்\nஆந்திர மாநில இடைநிலைக் கல்வி வாரியம் மாணவர்களின் மதிப்பெண்களை நோட்டீஸ் பலகையில் காட்சிப்படுத்தப்படுவதை கல்லூரிகள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.\nஆந்திர மாநில இடைநிலைக் கல்வி வாரியம் மாநிலத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கும் அனுப்பிய வழிகாட்டு நெறிமுறைகளில், மாணவர்களின் மதிப்பெண்களை நோட்டீஸ் பலகையில் காட்சிப்படுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. தோல்வியடைந்த அல்லது குறைவான மதிப்பெண்களை பெற்ற மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதை இந்த அறிவிப்பு குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சக்ரபாணி மற்றும் ஸ்ரீ பத்மாவதி மகிளா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ரத்னா குமாரி ஆகியோர் அடங்கிய குழுவினர் அளித்த முடிவுகளின் அடிப்படையில், இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.\n1. அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கல்வி வாரியத்தால் தீர்மானிக்கப்பட்ட ஆசிரியர் – மாணவர்கள் விகிதம் கடைபிடிக்கப்பட வேண்டும்.\n2. ஆசிரியர்களின் வேலைப் பளு கல்வி வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்ட அளவே இருக்க வேண்டும்.\n3. கல்லூரிக்கு ஒரு கவுன்சிலர் நியமிக்கப்பட வேண்டும் எனவும், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கென பிரத்யேகமாக மொபைல் ஆப் தயாரிக்கப்பட வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n4. மேலும், ஒரு பாடப்பிரிவிற்கு மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே தேர்வு நடத்தப்பட வேண்டும்.\n5. ஒவ்வொரு செமஸ்டர் அல்லது ஆறு மாத முடிவிலும் மாணவர்களின் பெற்றோர்களுடன் அவர்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடுவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.\n6. மாணவர்கள் மன அழுத்தத்திற்குள் சிக்கிக்கொள்ளாமல் இருக்க கல்லூரிகள் மேற்கொள்ள வேண்டிய சில மாற்றங்களும் வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.\n7. மாணவர்களின் திறனை வைத்து அவர்களை ஒரு பிரிவிலிருந்து மற்றொரு பிரிவிற்கு மாற்றப்படுவதையும், மாணவர்களின் மதிப்பெண்களை நோட்டீஸ் பலகையில் காட்சிப்படுத்தப்படுவதையும் தவிர்க்க வேண்டும்.\n8. மாணவர்கள் யோகா மற்றும் உடற்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அதற்கேற்ற விளையாட்டு மைதானத்தையும் கல்லூரிகள் ஏற்படுத்த வேண்டும்.\n9. கல்லூரி விடுதிகளில் போதுமான அளவு அறைகளில் இடம் இருக்க வேண்டும். சுகாதாரமான சுற்றுச்சூழல், சானிட்டரி நாப்கின்களை முறையாக அப்புறப்படுத்தும் வகையிலான இயந்திரத்தை வைத்திருக்க வேண்டும்.\n10. கல்லூரியில் இரண்டு தளங்களுக்கு மேல் உள்ள கட்டடங்களில் லிஃப்ட் கட்டாயமாக்கப்பட வேண்டும் எனவும் வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.\nஇவை மட்டுமின்றி, மாணவர்களுக்கு பல முன்மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகளை ஆந்திர மாநில இடைநிலைக் கல்வி வாரியம் வகுத்துள்ளது.\nஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வீட்டில் 1.89 கோடி செலவில் ஹெலிபேட் வசதி\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து : ஜெகன் மோகன் ரெட்டியின் கனவை தகர்த்த நிர்மலா சீதாராமன்\nசந்திரபாபு நாயுடுவை வீழ்த்த வியூகம் வகுத்த பிரசாந்த் கிஷோர் – அதனைப் பின்பற்றிய ஜெகன் மோகன்\nமொத்த இடங்களிலும் வெற்றி வாகை சூடிய ஜெகன் மோகன் என்ன செய்யப் போகிறார் மிஸ்டர் நாயுடு\nஹார்ஸ்லி குன்று இருக்கும் மரியாதை ராமண்ணா பட்டணம் செல்வோமா\nCyclone Fani: கத்தரி வெயிலின் முதல் நாளில் பல இடங்களில் 100 டிகிரிக்கும் மேல் பதிவான வெப்பம்\nCyclone Fani: ஒடிசாவை கலங்கடித்த ஃபனி புயல்…\nவிவேகானந்த ரெட்டி படுகொலை… பல சந்தேகத்தை எழுப்பும் 3வது அசாதாரண மரணம்\nடெல்லியில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் சந்திரபாபு நாயுடு\nமன்னிப்பு கேட்க மாட்டேன்; ஆதாரங்களை தாக்கல் செய்வேன்: ரூபா அதிரடி\nதமிழ்ச்சுவை 6 : தும்மலால் வந்த தொல்லை\nIncome Tax Return 2019-20 : வருமான வரியில் இருந்து தப்பித்துக் கொள்ள தவறான தகவல்களை அளிக்காதீர்கள்… மாட்டிக் கொண்டால் கஷ்டம் தான்\nIncome Tax Return E-Filing 2019 : எச்.ஆர்.ஏவை வைத்து விளையாட வேண்டாம்... உண்மை கண்டறியப்பட்டால் சலுகைகள் நிறுத்தப்பட்டு அபராதமும் விதிக்கப்படும்.\nITR Filing Document: வருமா���வரி தாக்கல் செய்ய சில ஆலோசனைகள்\nIncome Tax Return Filing Document Checklist: வருமானவரி தாக்கல் செய்வது என்றால் நிறைய ஆவணங்களை தயார் செய்ய வேண்டும் என்ற தலைவலி வரி செலுத்துவோருக்கு இருக்கத்தான் செய்யும்\nIndia Squad For West Indies: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nடிக் டாக்கில் கொடி கட்டி பறக்கும் விராட் கோலி டூப்\nAadai review : அமலா பாலின் ஆடை… இத்தனை சர்ச்சைகளுக்கும் காரணம் அந்த ஒரு சீன் தான்\nஆதார் கார்டில் எப்படி வீட்டு முகவரி மாற வேண்டும் தெரியுமா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nIndia Squad For West Indies: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஇந்திய விமானப்படையின் மொபைல் கேம் அறிவிப்பு: விங் கமாண்டர் அபிநந்தனைப் போல ஒரு வீரன்\nபர்சனல் லோனில் பெண்களுக்கே முன்னுரிமை.. அதிரடி காட்டும் எஸ்பிஐ\nWhat is FaceApp : ஆர்ட்டிஃபிசியல் இண்டலிஜென்ஸ் ஆப் என்றால் என்ன அதையொட்டி எழும் அந்தரங்க தனியுரிமை கவலைகள்\nAirlines Announce New Routes And Discounts : புதிய சர்வதேச விமான சேவைகளை குறைந்த கட்டணத்தில் வழங்கும் நிறுவனங்கள்…\nடிக் டாக்கில் கொடி கட்டி பறக்கும் விராட் கோலி டூப்\n28 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக ஒரு மாத ஜாமீனில் வெளிவரும் நளினி\nincome tax ஆன்லைனில் கட்டி விட்டு பதற்றத்துடன் இருக்கிறீர்களா இதோ ஸ்டேட்டஸை தெரிந்துக் கொள்ளும் வழி.\nIndia Squad For West Indies: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஇந்திய விமானப்படையின் மொபைல் கேம் அறிவிப்பு: விங் கமாண்டர் அபிநந்தனைப் போல ஒரு வீரன்\nபர்சனல் லோனில் பெண்களுக்கே முன்னுரிமை.. அதிரடி காட்டும் எஸ்பிஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/tweets/sachin-tendulkar-forget-vijay-shankar-name-while-tweeting-about-indias-win-against-pakistan/articleshow/69827927.cms", "date_download": "2019-07-21T10:58:29Z", "digest": "sha1:C67JAB27ANDS2A44CAOPCMCY5M66GHOE", "length": 15376, "nlines": 162, "source_domain": "tamil.samayam.com", "title": "Vijay Shankar: விஜய் சங்கர் பெயரை மறந்த சச்சின்; டுவிட்டரில் நடக்கும் களேபரம்...! - sachin tendulkar forget vijay shankar name while tweeting about india's win against pakistan | Samayam Tamil", "raw_content": "\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வளிக்கும் சிறிய கிராமம்\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வளிக்கும் சிறிய கிராமம்\nவிஜய் சங்கர் பெயரை மறந்த சச்சின்; டுவிட்டரில் நடக்கும் களேபரம்...\nநேற்று இந்தியா - பாக்., இடையே உலககோப்பை போட்டி நடந்தது. இந்த போட்டியில் முதல��ல் பேட் செய்து அதிரடியாக விளையாடிய இந்திய அணி எளிதாக பாக்., அணியை வீழ்த்தி வெற்றியை தன் வசப்படுத்தியது.\nவிஜய் சங்கர் பெயரை மறந்த சச்சின்; டுவிட்டரில் நடக்கும் களேபரம்...\nநேற்று இந்தியா - பாக்., இடையே உலககோப்பை போட்டி நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்து அதிரடியாக விளையாடிய இந்திய அணி எளிதாக பாக்., அணியை வீழ்த்தி வெற்றியை தன் வசப்படுத்தியது.\nஇந்தியாவின் வெற்றியை நாடே கொண்டாட துவங்கிவிட்டது. இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு வாழ்த்துக்கள் பலஇடங்களில் இருந்து வந்து குவிய துவங்கின. இதையடுத்து சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், விரேத் கோஹ்லி, குல்தீப், ஹார்திக் பாண்டியா ஆகியோரை டேக் செய்து வாழ்த்து செய்தியை பதிவிட்டிருந்தார்.\nநேற்றைய போட்டியில் இவர் டேக் செய்தவர் சிறப்பான விளையாடியிருந்தாலும், தமிழக வீரர் விஜய் சங்கர் தான் பங்கேற்ற முதல் உலககோப்பை போட்டியிலேயே தான் வீசிய முதல் பந்தில் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். அவரை பெயரை சச்சின் மறந்துவிட்டார்.\nஇதனால் சச்சினின் டுவிட்டர் பலர் வந்து விஜய் சங்கர் பெயரை நியாபகப்படுத்தினர் அந்த டுவிட்களை கீழே காணுங்கள்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டுவீட்ஸ்\nNerkonda Paarvai: சிங்கப்பெண்ணை அசிங்கப்படுத்திய தல ரசிகர்கள்..\nSurya Speech: பா.ஜ., அதிமுகவை வம்பிற்கு இழுக்கும் சூர்யா ரசிகர்கள்...\n\" டுவிட்டர் கேள்விக்கு சின்மயி செருப்படி பதில்\nபுடவைகட்டி போட்டோ போடும் பெண்கள்; வைரலாகும் #SareeTwitter\nமேலும் செய்திகள்:விஜய் சங்கர்|சச்சின்|இந்தியா பாகிஸ்தான்|Vijay Shankar|Sachin tweets|ind vs pak\nNerkonda Paarvai: சிங்கப்பெண்ணை அசிங்கப்படுத்...\nSurya Speech: பா.ஜ., அதிமுகவை வம்பிற்கு இழுக்...\nபுடவைகட்டி போட்டோ போடும் பெண்கள்; வைரலாகும...\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வளிக்கும் சிறிய கிராமம்-...\nVideo: மளிகைக் கடையில் பிரபல ரௌடிகள் இருவர் ஆக்ரோஷமாக மோதிக்...\nVideo: சென்னையில் மனிதர்களே பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம்...\nதிருத்தணி அருள்மிகு கணிகாசலம்மன் கோயில் ஆடி ஜாத்திரை திருவிழ\nபிணத்துடன் உடலுறவு வைத்துக்கொண்ட திருடன்; போதையில் நடந்த கொடூர சம்பவம்\nஇளைஞர்களை ஏங்க வைக்கும் ���டிகை அதுல்யாவின் வைரலாகும் இன்ஸ்டாவீடியோ\nRK ARMY: ஓவியா ஆர்மி, லாஸ்லியா ஆர்மி எல்லாம் உங்களுக்கு தெரியும் இந்த ஆர்கே ஆர்ம..\nரோட்டில் வாங்கிங் போன புலி.. இவருக்கு இது செல்லப்பிராணியாம்...\nவீட்டின் கட்டிலில் ஹாயாக படுத்து கிடந்த புலி ; வைரலாகும் புகைப்படம்\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்னைக்கு இதோ தீர்வு- அசத்தல் வீடியோவைப் பாருங்க\nபும்ரா, ஹர்திக் பாண்டியா, தோனி இல்லாத இந்திய அணி - புது வீரர்கள் அறிமுகம்\nIND vs WI 2019: வெஸ்ட் இண்டீஸ் தொடர்: பல மாற்றங்களுடன் இந்திய அணி அறிவிப்பு\nதமிழ் சினிமாவின் பொக்கிஷம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்த தின நினைவுகள்\n\"ஆடை\" படம் என்னோட கதை- பரபரப்பு கிளப்பும் பார்த்திபன் \nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nவிஜய் சங்கர் பெயரை மறந்த சச்சின்; டுவிட்டரில் நடக்கும் களேபரம்.....\nஇதெல்லாம் சாப்பிட்டு விளையாட வந்தா தூக்கம் தான் வரும் : கதறி அழு...\n#MyDadMyInspiration தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்...\n#தவிக்கும்தமிழ்நாடு தாகம் தீர்க்குமா தமிழக அரசு\nபுளிச்சமாவுக்காக சண்டை போட்ட ஜெயமோகனை வச்சு செய்யும் நெட்டிசன்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/74512", "date_download": "2019-07-21T10:35:04Z", "digest": "sha1:GZ24CIACLLYQANOUF655LMGKAVX4254U", "length": 16768, "nlines": 114, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுஜாதா விருதுகள் கடிதங்கள் 4", "raw_content": "\n« சுஜாதா விருதுகள் -கடிதங்கள் 3\nசுஜாதா விருது- கடிதம் 5 »\nசுஜாதா விருதுகள் கடிதங்கள் 4\nமிகச் சரியாக சொன்னதை மட்டும் விட்டு விட்டு சொல்லாததையெல்லாம் கற்பனை செய்து, அதற்கு தொண்டைத் தண்ணி வற்ற எதிர்வினை புரிவதில் நம் இணைய எழுத்தாளர்களுக்கு இணை வேறு எவரும் இல்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகி இருக்கிறது. நீங்கள் கொடுத்த உதாரணங்கள் பற்றி பேசவில்லை. நீங்கள் பேசிய விருதின் பின்னால் இருக்கும் நோக்கத்தைப் பற்றி பேசவில்லை. ஆனால் மாஃபியா என்று சொன்னதைப் பிடித்துக் கொண்டார்கள். இளம் எழுத்தாளனின் இருப்பு மூத்த எழுத்தாளர்களுக்கு அச்சமூட்டுகிறது என்று எழுதிய அந்த தன்னம்பிக்கை மயிர்கூச்செறிய வைக்கிறது. நீங்கள் சொன்னது ஏன் தவறு என்று ஒரு உருப்படியான வாதமாவது வருமா எனப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஹும்ம்ம்… அப்படியெல்லாம் வந்துவிட்டால் தமிழ்நாடு உடைந்து விடாதோ இப்படியே இருக்கட்டும் விருது கொடுக்கப்பட்ட நாவலையோ, அந்த கவிதையையோ படித்த ஒருவராவது இவர் சொன்னது இதனால் தவறு, இது ஒரு தலைப்பட்சமான மதிப்புரை என்று சொல்லியிருந்தால் பரவாயில்லை. ஏன், எழுதியவர்களே அவற்றைப் பற்றி பேசவில்லையே, அப்புறமல்லவா படித்தவர்கள் பேசுவதற்கு. எப்படியோ வடக்கெல்லை சாமி தான் இவங்களயேல்லாம் காப்பாத்த வேண்டும். நல்லவேளை உங்களுக்கு தரப்படாததால் தான் இவ்வாறு பேசுகிறீர்கள் என்று எழுதவில்லையே அந்த அளவுக்கு சரி. facebook திறந்தாலே ஒரே நகைச்சுவை தான்…\nஆமாம் பார்த்தேன். மயிர்க்கூச்செறிய வைக்கும் தன்னம்பிக்கை. வேறென்ன சொல்ல அது உண்மையில் உள்ளூர இருந்தால் நல்லதுதான். ஒரு பிடிமானம் இருக்கும்\nசுஜாதா விருதுகள் பற்றிய உங்கள் விளக்கம் நிச்சயம் இன்று தேவையானது.இதே எண்ணம் எனக்கு இவ்விருதுகள் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட போதே தோன்றியது.உயிர்மை எதற்கு சுஜாதாவை உயர்த்திப் பிடிக்கிறது என்றே குழம்பினேன்.\nஇலக்கிய வாசிப்பு என்பதைக் கொஞ்சமும் உணராத நண்பர்கள்() எனக்குண்டு.டைம் பாஸ் என்று மதிய லஞ்ச் பிரேக்கில் படித்து விவாதிப்பவர்கள்.இன்னமும் கல்கி,பாலகுமாரன்,சுஜாதா மட்டுமே எழுத்தாளர்கள் என்று நம்புபவர்கள்.இதில் உச்சகட்ட நகைச்சுவை என்னவென்றால் இவர்கள் சீரியல் பற்றி பேசுபவர்களை இலக்கியம் தெரியாதவர்கள் என்று மட்டந்தட்டுவார்கள்.\nஇவர்களில் சிலர் என் புத்தகங்களைப் பார்த்து விட்டு இதப்போய் எப்படிப்படிக்கிற என்று கேட்பதுண்டு.தீவிர நவீன தமிழ் இலக்கிய புத்தகங்கள் நிறைந்த நூலகம் என்னுடையது.கடந்த வாரத்தில் என் வீட்டிற்கு வந்த தோழி ,விஷ்ணுபுரம்,கொற்றவை,தேவதச்சன்.நாஞ்சில்நாடன்,எஸ்ரா,தி.ஜா,கிரா.ஜேகெ, என்று தொடங்கி புத்தம்வீடு,தலைமுறைகள்,புலிநகக்கொன்றை,சஞ்சாரம் வரை பார்த்துவிட்டு உண்மையிலேயே இதெல்லாம் வாசிக்கிறாயா என்றார்.நான் அறம் தொகுதியைக் கொடுத்து வாசிக்கச் சொன்னேன்.அவர்நிறைய வாசிப்பதாக என்னிடம் அடிக்கடி கூறுவார்.மறுநாளே என்னிடம் புத்தகத்தை திருப்பிக் கொடுத்து இதெல்லாம் எனக்குப் புரியாது என்றார்.வணிக எழுத்திலிருந்து தீவிர இலக்கியம் பக்கம் வரும்போது உண்டாகும் திகைப்பு அது.நிறைய பேர் அங்கேயே நின்று விடுவார்கள்.அந்த அதிர்ச்சியிலிருந்து கொண்டே,தீவிர இலக்கியம் புரியாதது,குழப்பிவிடும் என்றெல்லாம் இறுதி வரை பேசுவார்கள்.\nஅத்தகையவர்களே இணையத்திலும் சுஜாதாவை எழுத்துலகின் சூப்பர்ஸ்டார் என்று புளகாங்கிதம் அடைபவர்கள்.அவர்களைப் பற்றி மிக நுட்பமாக எழுதியிருக்கிறீர்கள்.நிச்சயமாக இது பதிவு செய்யப்பட வேண்டியதே.\nவணிக எழுத்தையும்,தீவிர இலக்கியத்தையும் ஒன்றாகக் குலுக்கி,குழப்பி சேறு போலாக்கிவிட்டார்கள்.நல்ல வாசகர்களும் இதனால் ஒருகணம் மனம் மயங்குவார்கள். எத்தனை பிலிம்பேர் வேண்டுமானாலும் கொடுக்கட்டும்.ஆனால் தமிழ் இலக்கியத்திற்கே அதுதான் அச்சாரம் என்று பரப்பாமல் இருக்கட்டும்.உங்கள் கருத்துகள் பலருக்கும் புரியும்\nசுஜாதா விருதுகள் -கடிதங்கள் 3\nசுஜாதா விருதுகள் -கடிதங்கள் 3\n[…] கடிதங்கள் 4 […]\nசுஜாதா விருது- கடிதம் 5\n[…] கடிதங்கள் 4 […]\nதிராவிட இயக்க இலக்கியம் - சாதனைகளும் மிகைகளும்\nபின்தொடரும் நிழலின் குரல் - நாவலனுபவம்\nஆதிச்சநல்லூர், ராஜராஜசோழன் இரு கடிதங்கள்\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -6\nபுதுவை வெண்முரசு கூடுகை – 28\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-2/", "date_download": "2019-07-21T12:02:34Z", "digest": "sha1:DOSEECJK7VLOPIF2OK7GYIGZQLBSHL77", "length": 15883, "nlines": 143, "source_domain": "ithutamil.com", "title": "ஜிகர்தண்டா விமர்சனம் | இது தமிழ் ஜிகர்தண்டா விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா ஜிகர்தண்டா விமர்சனம்\nபொழுதுபோக்கு என்றால் அது சினிமா மட்டும்தான் என்றாகிவிட்டது. சாவு வீட்டிற்கு ஒரு நடிகன் வந்தால், இறந்தவர் பற்றிய நினைவலைகள் தடைபட்டு நாயகனைப் பற்றிய பிம்பம் அவ்விடத்தில் மேலோங்குகிறது. துக்கத்துடன் நடிகர் ஜீவா ஏதேனும் சாவு வீட்டிற்குச் சென்றால், “மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்” எனச் சொல்லச் சொல்லி அவரை தர்மசங்கடத்திற்கு ஆட்படுத்துவார்களாம். இடம் பொருள் ஏவல் என மூன்றிற்கும் கட்டுப்படாமல், ஒரு கனவுநிலையையோ எக்ஸைட்மென்ட்டையோ உருவாக்கும் சர்வ வல்லமை பெற்றது சினிமா.\nதனது கனவினை அறுவடை செய்ய எவர் தோளிலும் பயணிக்கும் கார்த்திக்கிற்கும், தன் மீதுள்ள பயத்தை இலக்கற்று அறுவடை செய்யும் சேதுவுக்கும் இடையில் நிகழும் கதை. படத்தின் நீளம் 170 நிமிடங்கள் என்றதும் ஒருவித அயர்ச்சி மனதில் எழுகிறது. ஆனால் படம் பார்க்கும் பொழுது அத்தகைய சலிப்புகள் எழாமல் இருப்பதுதான் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் வெற்றி. நேர பிரக்ஞையைப் பற்றிய பதற்றமோ, பயமோ இன்றி தைரியமாக படத்தைக் கையாண்டுள்ளார். படத்தில் ஹீரோயிசமும் இல்லை. தன்முனைப்பு, கனவு, வஞ்சம், கோபம், மகிழ்ச்சி, துரோகம் என படம் உணர்வு நிலைகளில் பயணிக்கிறது.\nபடம் ஒரு ஈகோ சண்டையில் இருந்து தொடங்குகிறது. தனது லட்சியத்தை அடைய பிறரைப் பயன்படுத்திக் கொள்ளும் குயுக்தியில் பயணிக்கிறது. படத்தின் இடைவெளி, உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் மனிதனின் வேட்கையில் நிற்கிறது. கனவு நசுக்கப்படுவதால் வஞ்சம் எழுகிறது. வஞ்சிக்கப்பட்டதற்காக பழி வாங்கும் வெறி உண்டாகிறது.\nபடத்தின் நாயகன் சேதுவாக மிரட்டியிருக்கும் சிம்ஹா. நேரம் படத்திலேயே தாதாவாக அவரது உடல்மொழியால் கலக்கியிருப்பார். இதில் முகபாவங்களிலிலும் தோரணையிலும் இன்னும் உக்கிரத்தைக் காட்டியுள்ளார். தன்னைப் பார்த்து மற்றவர்கள் பயப்படுவது ஒரு போதை என்கிறார் சேது. அந்த போதையில் இருந்து வெளிவராமல் இருக்க, ‘ஒருத்தனைக் கொன்னுட்டுத்தான் உள்ள வர்றோம்; நாம செத்தாதான் வெளில போக முடியும்’ என தனக்கு சாதகமாகக் காரணங்களையும் ஏற்படுத்திக் கொள்கிறான். ஆனால், சேது அதைவிட பெரிய போதையைக் கண்டடைந்ததும் அதிலிருந்து வெளி வருகிறான். அது “விரும்பப்படுதல்”.\nஇயக்குநராக விழையும் கார்த்திக்காக சித்தார்த். படத்தின் முதல் ஃப்ரேமிலிருந்து வந்தாலும், தன்னலம் பெரிதாகக் கருதும் மிகச் சிறப்பான துணை நடிகராகத்தான் படத்தில் தோன்றியுள்ளார். அவர் சொன்னது போல, சில நல்ல படங்களில் தானும் இருக்கேன் என்ற சந்தோஷத்திற்காகத்தான் இப்படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டிருக்கிறார் என்பது படம் பார்த்தால் தெரிகிறது. அவருக்கென வைக்கப்பட்ட காட்சியிலும் கருணாகரன்தான் ஸ்க்ரீனில் ஆக்கிரமிக்கிறார். நாயகனுக்கே இந்தக் கதி என்றால், நாயகியைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா கொலை செய்யவில்லையே தவிர கார்த்திக், சேதுவைவிட ஆபத்தானவன். ‘என் கேரியரை அழிச்ச இல்ல; உன் வாழ்க்கையையே அழிக்கிறேன் பாரு’ என்று சித்தார்த் லட்சுமி மேனன், சிம்ஹா இருவரையும் பழிவாங்குகிறான். கோபத்தை வெளிப்படுத்துபவர்களைவிட மனதிற்குள் வைத்து, அதைக் காட்ட சமயம் தேடும் ஆபத்தானவனாக உள்ளான்.\nஓரிரு நொடிகளில் கடந்துவிடக் கூடிய காட்சிகளைக்கூட சமரசம் செய்யாமல் நிதானமாக நினைத்தது அனைத்தையும் திரைக்குக் கொண்டு வந்துள்ளார். படம் நெடுகவே மெல்லிய நகைச்சுவை இழையோடுகிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கென பிரத்தியேகமான டீட்டெயிலிங் என படத்தைச் செதுக்கியுள்ளார். ஒரு காட்சியில் வந்தாலும் நாசரின் அறிவிஜீவி மனநிலை; நரேனையும் நாசரையும் சமாதானம் செய்பவரின் ஷோ முடியவேண்டுமென்ற பதற்றம்; சேதுவின் அடியாட்களினுடைய பலவீனங்கள்; ‘திண்டுக்கலையே ஆண்டா என்ன.. காலை சுத்தி வந்தவன் ஒருத்தனும் இப்போ வர்றலையே இவர் செத்ததுக்கு சந்தோஷப்படுறவன்தானே அதிகம்’ என்று சேதுவின் இருத்தலையும் மதிப்பையும் கேள்விக்குள்ளாக்கும் வசனத்தால்தான் படம் வேறு பரிமாணத்தைப் பெறுகிறது. தானும் அப்படியொரு வேண்டப்படாதவன்தான் என்றும், விரும்பப்படுதலின் போதை பற்றியும் அங்குதான் சேதுவிற்குப் புரிகிறது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும், ஒளிப்பதிவாளர் கேவ்மிக் யு ஆரியும் படத்தின் மிகப் பெரிய பக்க பலம். சினிமாத்தனங்கள் இல்லாமல் பயணித்துக் கொண்டிருந்த படம் முடிவில் தமிழ் சினிமா போல்தான் முடிகிறது. சித்தார்த் துப்பாக்கியைத் தூக்கிப் போடுவது; சித்தார்த் விஜய் சேதுபதியை மிரட்டுவது, சிம்ஹா செளந்தரின் மனைவியை கல்யாணம் செய்து கொள்வதென கடைசியில் சில ஸ்டன்ட்கள் வைத்தால்தான் படம் முழுமையடையும் என நினைத்து விட்டார் போலும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.\nஜிகர்தண்டா – கார்த்திக் சுப்புராஜின் ‘சிம்ஹ’ தாண்டவம்.\nTAGJigarthanda review in Tamil Jigarthanda thirai vimarsanam கார்த்திக் சுப்புராஜ் கேவ்மிக் யு ஆரி சந்தோஷ் நாராயணன் சித்தார்த் சிம்ஹா ஜிகர்தண்டா\n” – சில்வஸ்டர் ஸ்டலோன் Next Postசரபம் விமர்சனம்\nதி லயன் கிங் விமர்சனம்\nதி லயன் கிங் படத்தின் தமிழ் கர்ஜனைகள்\nகூர்கா – யோகிபாபுவின் நாயகன் அவதாரம்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nதி லயன் கிங் விமர்சனம்\nபிக் பாஸ் 3 – நாள் 25\nபிக் பாஸ் 3 – நாள் 24\nபெரிய நடிகர்கள் கபடி அணியைத் தத்தெடுக்கணும் – பி டி செல்வகுமார்\nகிரிக்கெட் சோம்பேறிகளின் விளையாட்டு – விக்ராந்த்\n“எங்க ஜோடி தான் டாப்பு” – ‘களவாணி 2’ சரண்யா பொன்வண்ணன்\n“ஓவியான்னு சற்குணம் தான் பேர் வச்சுச்சு\n“தியேட்டர் தான் சினிமாவின் பொண்டாட்டி” – அபிராமி ராமனாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?cat=1", "date_download": "2019-07-21T11:20:33Z", "digest": "sha1:4A6VXHB2V24BM5X5VHVAAS4SJT75HT3D", "length": 14337, "nlines": 189, "source_domain": "panipulam.net", "title": "Uncategorized - Panipulam,Kalaiyady.Saanthai,Kaladdy net", "raw_content": "\nக��டா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nசுழிபுரம் பறாளாய் ஈசுர விநாயகர் ஆலய தேர்த்திருவிழா (-07-o7-2019)\nஅமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் விரைவில் வெளியேற்றம் – டிரம்ப்\nநிந்தவூரில் இராணுவ வாகனம் விபத்து -10 பேர் காயம்\nரஷ்ய கடற்படை ஆராய்ச்சி நீர்மூழ்கியில் தீ விபத்து – 14 மாலுமிகள் பலி\nவவுனியாவில் அரச வங்கி ஊழியர்கள் போராட்டம்\nசுற்றுலா பயணத்திற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\nசவூதியில் கிரேன் சரிந்ததில் 87 பேர் பலி 180 பேர் படு காயம்\nசவுதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள பெரிய பள்ளிவாசலில் கிரேன் விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. 180 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. Read the rest of this entry »\nஇந்தியாவின் ஏவுகணை நாயகன் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மரணம்\nஇந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் 83 வயது, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மேகாலயா மாநிலம் சென்றிருந்தார். அங்கு ஐ.ஐ.ஐ.எம். மையத்தில் நடந்த கருத்தரங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக்கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. Read the rest of this entry »\nசாந்தை சித்தி விநாயகர் ஆலய அறிவித்தல்\nதாதியர் தினம் -மே 12\nஓட்ஸ் – 2 கப்\nகடலை பருப்பு – கால் கப்\nதுவரம் பருப்பு – கால் கப்\nஉளுத்தம்பருப்பு – 2 தேக்கரண்டி Read the rest of this entry »\n: அசத்தல் வீடியோ இணைப்பு\nபிரித்தானியவைச் சேர்ந்த 24 வயதான James More அதிர்ச்சி தரும் சாதனையை நிலை நாட்டியுள்ளார்.\nகூரிய கத்தியால் குத்தப்பட்டு, மரணமடைந்த நிலையில் உள்ளார். சுமார் 30 செக்கன்களுக்கு மேலாக உயிரற்ற நிலையிருக்கும் அவர், திடீரென எழும்பும் போது, அனைவரும் முகங்களிலும் அதிர்ச்சி குடிகொள்கிறது.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.acmyc.com/bayans/by-lecturer/3/", "date_download": "2019-07-21T11:19:02Z", "digest": "sha1:NPTEIJZ4XBGODGHHLLLQLW3PJ7B7AWFD", "length": 14293, "nlines": 402, "source_domain": "www.acmyc.com", "title": "Bayans by Lecturer's | All Ceylon Muslim Youth Community", "raw_content": "\n நான் உனது நல்ல நண்பன்\", நல்ல நண்பனுக்கு உதாரணம் கஸ்தூரி வியாபாரியைப் போன்றவன்\nNearmaiyaana Viyafarihalin Sirappuhal (நேர்மையான வியாபாரிகளின் சிறப்புகள்)\nPaavaththin Kodooram (பாவத்தின் கொடூரம்)\nEm Ovvoruvarinathum Poruppuhal (எம் ஒவ்வொருவரினதும் பொறுப்புகள்)\nMaattru Mathaththavarhaludan Nalla Muraiel Palahungal (மாற்று மதத்தவர்களுடன் நல்ல முறையில் பழகுங்கள்)\nMuthalil Naam Thirunthuvoam (முதலில் நாம் திருந்துவோம்)\nPirachchinaihalukkaana Theervuhal (பிரச்சினைகளுக்கான தீர்வுகள்)\nNabi(SAW)Avarhalin MunMaathirihal (நபி(ஸல்) அவர்களின் முன்மாதிரிகள்)\nSoathanaium Eemanum (சோதனையும் ஈமானும்)\nThatkaalaththil Emathu Poruppu (தற்காலத்தில் எமது பொறுப்பு)\nNadikkum Manitharhal (நடிக்கும் மனிதர்கள்)\nPaavangalai Niruththungal (பாவங்களை நிறுத்துங்கள்)\nVettrikkaana Valihal (வெற்றிக்கான வழிகள்)\nSoathanaihalum Theervuhalum (சோதனைகளும் தீர்வுகளும்)\nKannoorin Thaakkangal (கண்ணூரின் தாக்கங்கள்)\nNearmaiyaana Viyafarihalin Sirappuhal (நேர்மையான வியாபாரிகளின் சிறப்புகள்)\nNadikkum Manitharhal (நடிக்கும் மனிதர்கள்)\n (குடும்ப வாழ்க்கை என்றால் என்ன\nAllahvai Ninaivu Koorungal (அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்)\nIslam Koorum Vaalkai Murai (இஸ்லாம் கூறும் வாழ்க்கை முறை)\nAllahvin Rahmath (அல்லாஹ்வின் றஹ்மத்)\n (யார் இந்த மர்ஹூம் இஸ்மாயில் ஹஸரத்\nPadaiththavanukku Nallavarhalaha Vaalungal (படைத்தவனுக்கு நல்லவர்களாக வாழுங்கள்)\nNalavuhalai Mattum Peasungal (நலவுகளை மட்டும் பேசுங்கள்)\nPaavaththil Inpam Kidaiyaathu (பாவத்தில் இன்பம் கிடையாது)\nIslam Koorum Vaalkai Murai (இஸ்லாம் கூறும் வாழ்க்கை முறை)\nPadaiththavanukku Nantri Koorungal (படைத்தவனுக்கு நன்றி கூறுங்கள்)\nNabiyavarhalin Thiramaihal (நபியவர்களின் திறமைகள்)\nAmaanithamum Moasadium (அமானிதமும் மோசடியும்)\nIslamiya Paarvaiel Selavu (இஸ்லாமிய பார்வையில் செலவு)\nThirumanamum Kulanthai Valarpum (திருமணமும் குழந்தை வளர்ப்பும்)\nIndraya Kulanthai Valarpu (இன்றைய குழந்தை வளர்ப்பு)\nKudumba Vaalkai Oru Niumath (குடும்ப வாழ்க்கை ஒரு நிஃமத்)\nSelvamum Indraya Muslimkalum (Day 01) (செல்வமும் இன்றைய முஸ்லிம்களும்)\nIllara Vaalkaien Yathaartham (இல்லற வாழ்க்கையின் யதார்த்தம்)\nThirumanaththin Noakkam (திருமணத்தின் நோக்கம்)\nSoathanaihal Sollum Paadam (சோதனைகள் சொல்லும் பாடம்)\nAl Quran Koorum Natpoathanaihal (அல்குர்ஆன் கூறும் நற்போதனைகள்)\nAllah Engaludan Irukkintran (அல்லாஹ் எங்களுடன் இருக்கின்றான்)\n (மறுமையில் நபி(ஸல்) அவர்களுடன் இருக்க ஆசையா\nAllahvukku Viruppamana 04 Kalimaakkal (அல்லாஹ்வுக்கு விருப்பமான 04 கலிமாக்கள்)\nAmaanitham Peanuvoam (அமானிதம் பேணுவோம்)\nIslam Koorum Vaalkai Murai (இஸ்லாம் கூறும் வாழ்க்கை முறை)\nDUA vai Eattrukolla Vaikkum Kalima (துஆவை ஏற்றுக்கொள்ளவைக்கும் கலிமா)\nஇன்றைய அதிகமான திருமணங்கள் தலாக்கில் முடிவதற்கான காரணம் என்ன\nகனவன், மனைவி பாவிக்கும் தொலைபேசி(இரகசிய தொடர்புகள்)\nகனவன் தன்னுடைய மனைவி மீது அன்பு காட்டுவதை விட அன்னிய ஒரு பெண் மீது அதிக அன்பு காட்டுதல்\nமனைவியிடம் காணப்படும் அதிகரித்த பேராசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/11/blog-post_20.html?showComment=1374813688706", "date_download": "2019-07-21T11:13:53Z", "digest": "sha1:NEYRSOBWGZBAXPCNKQ2U25I5SYMUKI5B", "length": 14907, "nlines": 196, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: உலக திருவிழா - தாய்லாந்தின் குரங்கு திருவிழா", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஉலக திருவிழா - தாய்லாந்தின் குரங்கு திருவிழா\nதாய்லாந்திற்கும் நம் இந்தியாவிற்கும் கலாசார அளவில் நிறைய ஒற்றுமை உண்டு. நாம் மதிக்கும் ராமாயணத்தைதான் அவர்களும் மதிக்கிறார்கள், ஆனால் பெயர்கள்தான் வேறு அங்கு நடக்கும் \"Monkey Buffet Festival\" என்னும் குரங்கு உணவு திருவிழாவில் ராமாயண பாத்திரமான அனுமனை அவர்கள் வருடந்தோறும் மரியாதை செலுத்துகிறார்கள். இந்த ஆச்சர்யபடுத்தும் திருவிழாவில் இன்று பல நாடுகளில் இருந்தெல்லாம் மக்கள் வந்து பங்கு பெறுகிறார்கள் அங்கு நடக்கும் \"Monkey Buffet Festival\" என்னும் குரங்கு உணவு திருவிழாவில் ராமாயண பாத்திரமான அனுமனை அவர்கள் வருடந்தோறும் ���ரியாதை செலுத்துகிறார்கள். இந்த ஆச்சர்யபடுத்தும் திருவிழாவில் இன்று பல நாடுகளில் இருந்தெல்லாம் மக்கள் வந்து பங்கு பெறுகிறார்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் கடைசி ஞாயிறு அன்று இந்த திருவிழா நடைபெறும், இந்த 2012 வருடம் 25, நவம்பர் அன்று இந்த விழா நடைபெறுகிறது.\nலோப்புரி என்னும் ஊர் தாய்லாந்தின் வடக்கில் இருக்கிறது. ராமாயண கால கட்டத்திற்கு பிறகு Khmer ruin of Sam Prang Yod and the nearby shrine of San Pra Kan என்னும் இரண்டு ஊர்களை மட்டும் இன்றளவிலும் குரங்கு அரசரே ஆளுவதாக மக்களின் நம்பிக்கை. அதனால், மக்கள் இந்த ஊரில் இருக்கும் குரங்குகளை தெய்வமாக மதிகின்றனர், அதற்க்கு உணவு கொடுத்தால் பாவம் எல்லாம் தீரும் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதனால் வருடத்தில் ஒரு நாள் மட்டும் குரங்குகளுக்காக மக்கள் உணவினை இந்த கோவிலில் வைக்க, எல்லா குரங்குகளும் உணவினை எடுத்து உண்டு அவர்களின் பாவத்தை போக்குகின்றன என்பது இவர்களின் நம்பிக்கை.\nஅங்கு எப்படி செல்ல வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்....லோப்புரி குரங்கு கோவில்\nஎன்னதான் குரங்குகள் இருப்பதை பிடுங்கி தின்பதும், பொருட்களை போட்டு உடைப்பதும், பயமுறுத்துவதாக இருந்தாலும் மக்கள் இதை மதிக்கின்றனர். எப்போது இந்த கோவில் கட்டப்பட்டது என்று எந்த தகவலும் இல்லை, ஆனால் தாய்லாந்து அரசாங்கம் இதன் புகழை கண்டு 2007ம் ஆண்டு முதல் இதை ஒரு பெரிய விழாவாக கொண்டாடுகிறது.\nநமது நாட்டிலும் கல்டாஜி என்னும் ஊரில் இது போன்ற குரங்கு கோவில் ஒன்று உண்டு, ஆனால் பாவம் குரங்குகள்.....இங்கு அதற்க்கு அவ்வளவு மரியாதை இல்லை வாருங்கள்...நாம் லோப்புரிக்கு ஒரு நடை சென்று வருவோம்.....அட சாப்பிட இல்லை, பார்க்கத்தான் :-) \nஅவனவன் தாய்லாந்துனா வேற என்னமோ நினைக்கிறான்..நீங்க என்னடானா....\nஅதான்....அதேதான்......நானும் அதை பற்றி எழுதாமல் இது போலவும் உள்ளது என்று உங்களை நினைக்க வைத்திருக்கிறேன். நன்றி ஜீவா \nநம்ம சாருவும் சமீபத்தில தாய்லாந்து போய் வந்தது, ஆனால் அது பொண்ணுகளுடன் தான் படம் பிடித்துள்ளது.\nஇப்படி எதுவும் அது பார்த்ததாக இது வரை எழுதவில்லை.\nதாய்லாந்தில் ராமாயணம் கொண்டாடப்படுகிறது. அது கங்கை முதல் கடாரம் வரை இந்து இராச்சியம் இருந்ததன் அடையாளம்.\nநன்றி மதுரன்...தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் \nதங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி நண்பரே \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nபொழுதுபோக்கும் - வாழ்வின் கடமைகளும்...\nஇன்று உங்களின் பொழுதுபோக்குகள் என்னென்ன காலையில் இருந்து அலுவலகம், சனி ஞாயிறு கிழமைகளில் உங்கள் குடும்பம் உங்களுக்காக காத்திருக்கும். இத...\nகடல்பயணங்கள்... நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ, Never \n கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கும் மேலாக கடல்பயணங்கள் நங்கூரமிட்டு ஒரு ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்தது, படகின் சிறப்பு என்பது கடலின் உள...\nநான் ரசித்த குறும்படம் - ப்ரீ ஹிட்\nசாகச பயணம் - டெசெர்ட் சபாரி (பகுதி - 1)\nஉலகமகாசுவை - பெல்ஜியம் உணவுகள் (பாகம் - 2)\nஅறுசுவை - பெங்களுரு கார்னர் ஹவுஸ் ஐஸ்கிரீம் ஷாப்\nஉலக திருவிழா - நியூயார்க் தேங்க்ஸ் கிவிங் டே பரேடு...\nஉலகமகாசுவை - பெல்ஜியம் உணவுகள் (பாகம் - 1)\nஉலக திருவிழா - தாய்லாந்தின் குரங்கு திருவிழா\nஅறுசுவை - பெங்களுரு சஞ்சீவனம் உணவகம்\nசோலை டாக்கீஸ் - ககனம் ஸ்டைல்\nஉலக திருவிழா - ராஜஸ்தான் ஒட்டக திருவிழா\nமறக்க முடியா பயணம் - சென்னை மஹாபலிபுரம்\nஅறுசுவை - சென்னை \"ப்ரூட் ஷாப் ஆன் கிரீம்ஸ் ரோடு\"\nநான் ரசித்த குறும்படம் - நோ கமெண்ட்ஸ்\nசாகச பயணம் - ஸ்கை டைவிங் டனல்\nஅறுசுவை - பெங்களுரு \"அடுப்படி செட்டிநாடு உணவகம்\"\nஆச்சி நாடக சபா - தி பேன்டம் ஆப் தி ஒபேரா ஷோ\nநான் ரசித்த குறும்படம் - 501\nபுரியா புதிர் - கூடங்குளம் அணு மின் நிலையம் (பகுதி...\nபுரியா புதிர் - கூடங்குளம் அணு மின் நிலையம் (பகுதி...\nபுரியா புதிர் - கூடங்குளம் அணு மின் நிலையம் (பகுதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-07-21T11:24:05Z", "digest": "sha1:7OTSJUNLQTOC3V3637TURDKJAZE5EINE", "length": 143477, "nlines": 917, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "இந்து பழிப்பு | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nPosts Tagged ‘இந்து பழிப்பு’\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்–ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்\n‘திருச்செந்துார் முருகன் அருளால் வெற்றி பெறுவேன்‘ என்று கனிமொழி[1]: தினமலர் தொடர்ந்து சொல்வது, “துாத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் அவரது தங்கை கனிமொழி, ‘திருச்செந்துார் முருகன் அருளால் வெற்றி பெறுவேன்’ என, பேசுகிறார். தி.மு.க.,வுக்கு எதிராக, இந்துக்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும், அகோபில மடம் சார்பில் நடத்தப்படும், ‘நரசிம்மப்ரியா’ என்ற ஆன்மிக பத்திரிகையின் ஆசிரியர் அனந்த பத்மனாபாச்சாரியாருடன் பேசினோம். “இந்து மத சடங்குகளையும், நம்பிக்கைகளையும் கொச்சைப்படுத்துவது, ‘இந்து என்றால் திருடன்’ என, விளக்கம் கூறுவது, ஆண்டாளை கொச்சைப்படுத்தி பேசுவது, கிருஷ்ணரை அவதூறாக பேசுவது, நெற்றியில் விபூதி, குங்குமம் இட்டவர்களை கேலி பேசுவது, கோவிலில் திருநீறு பூசினால் அதை அழிப்பது என, ஸ்டாலினும் அவரது அடிப்பொடிகளும், இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல் படுகின்றனர்.”பொறுமைக்கும் எல்லை உண்டு அல்லவா இந்துக்கள் இப்போது பொங்கி எழுகின்றனர். இந்த தேர்தலில், யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பதை விட, யாருக்கு ஓட்டு போட கூடாது என்பதை இந்துக்களிடம் எடுத்துச் சொல்ல, தீவிரமான முயற்சிகள் எடுத்து வருகிறோம். தி.மு.க.,வை எதிர்ப்பதால், வேறு ஏதாவது கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறோம் என்று அர்த்தம் இல்லை. ஏனென்றால், எந்தக் கட்சிக்கு ஓட்டு போட வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை.”என்ன பேசினாலும், அந்த பொருளில் பேசவில்லை என்று கடைசி நேரத்தில், ஒரு விளக்கம் கொடுத்து விட்டால், இந்துக்கள் அதை நம்பி நமக்கு ஓட்டு போடுவார்கள் என்ற எண்ணம் கருணாநிதிக்கு இருந்தது. அதை, அவர் பல தேர்தல்களில் பயன்படுத்தி விட்டார். ஸ்டாலினால் அந்த அளவுக்கு சிந்திக்க தெரியவில்லை. ஒரு கண்டன அறிக்கையைக்கூட, மக்கள் நம்பும் வகையில் எழுதிக் கொடுக்க அவரிடம் ஆட்கள் இல்லை.”இனியும், இளிச்ச வாயர்களாக இருந்து ஏமாற, இந்துக்கள் தயாராக இல்லை. தேர்தல் முடிவுகள் வரும் போது, எங்கள் முயற்சியின் சக்தி உலகத்துக்கு தெரியும்,” என்றார் ஆச்சாரியார்.\nஇந்துக்கள் அனைவரும், திமுகவிற்கு எதிராக ஓட்டுப் போடுவார்களா[2]: தினமலர் தொடர்ந்து சொல்வது[3], “மன்னார்குடி செண்டலங்கார சம்பத்குமார் ஜீயர், தி.மு.க., தலைவரை கெடுப்பதே வீரமணி தான் என்று நம்புகிறார்.“கடவுளை நாங்கள் நம்புகிறோம். கும்பிடுகிறோம். சிலர் கடவுள் இல்லை என்கின்றனர். அவர்களை நாங்கள் எதிர்க்கவில்லை; விமர்சனம் செய்யவில்லை; கேலி, கிண்டல் செய்யவில்லை. அப்படி இருந்தும், எங்களை ஏன் வம்புக்கு இழுக்கிறார்கள்[2]: தினமலர் தொடர்ந்து சொல்வது[3], “மன்னார்குடி செண்டலங்கார சம்பத்குமார் ஜீயர், தி.மு.க., தலைவரை கெடுப்பதே வீரமணி தான் என்று நம்புகிறார்.“கடவுளை நாங்கள் நம்புகிறோம். கும்பிடுகிறோம். சிலர் கடவுள் இல்லை என்கின்றனர். அவர்களை நாங்கள் எதிர்க்கவில்லை; விமர்சனம் செய்யவில்லை; கேலி, கிண்டல் செய்யவில்லை. அப்படி இருந்தும், எங்களை ஏன் வம்புக்கு இழுக்கிறார்கள் இதுவரை பொறுமையாக இருந்தோம். ஆனால், அவர்கள் இதை எங்கள் பலவீனமாக நினைக்கின்றனர். ஆகவே தான், கேலி, கிண்டலை நிறுத்தவில்லை. சரி, இனியும் அமைதி வேண்டாம். குறைந்த பட்சம், தேர்தலிலாவது பாடம் புகட்டுவோம் என்றுதான், இந்த முடிவுக்கு வந்தோம்,” என்கிறார் அவர். தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதிக்கு இப்படி, ஒரு இயக்கம் நடப்பதாகவே தெரியவில்லை.“தேர்தல் களம், தி.மு.க.,வுக்கு சாதகமாக இருக்கிறது என்றவுடன், பயந்து நடுங்கி, எதிர் தரப்பினர் செய்யும் பொய் பிரசாரம் இது. இப்படித்தான், 1971ல், தி.மு.க.வுக்கு எதிராக மதத்தின் பெயரால் தீவிர பிரசாரம் செய்தார்கள். என்ன ஆனது இதுவரை பொறுமையாக இருந்தோம். ஆனால், அவர்கள் இதை எங்கள் பலவீனமாக நினைக்கின்றனர். ஆகவே தான், கேலி, கிண்டலை நிறுத்தவில்லை. சரி, இனியும் அமைதி வேண்டாம். குறைந்த பட்சம், தேர்தலிலாவது பாடம் புகட்டுவோம் என்றுதான், இந்த முடிவுக்கு வந்தோம்,” என்கிறார் அவர். தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரத��க்கு இப்படி, ஒரு இயக்கம் நடப்பதாகவே தெரியவில்லை.“தேர்தல் களம், தி.மு.க.,வுக்கு சாதகமாக இருக்கிறது என்றவுடன், பயந்து நடுங்கி, எதிர் தரப்பினர் செய்யும் பொய் பிரசாரம் இது. இப்படித்தான், 1971ல், தி.மு.க.வுக்கு எதிராக மதத்தின் பெயரால் தீவிர பிரசாரம் செய்தார்கள். என்ன ஆனது தி.மு.க., அமோக வெற்றி பெற்று, 184 தொகுதிகளை பிடித்து ஆட்சிக்கு வந்தது. இப்போதும் அப்படிதான் நடக்கும்,” என்கிறார் பாரதி. இந்துக்கள், ஒரே மாதிரி ஓட்டு போடுவார்களா என்பது மே, 23ம் தேதி தெரியும்”. – வி\nதிராவிட தீவிரவாதம் வளர்த்து வரும் வெறுப்புப் பேச்சு: வெறுப்புப் பேச்சு (Hate Speech[4]) என்பது ஒரு இனம், சாதி, மதம், பால், வயது, நாட்டுரிமை, பரம்பரை, உடல் குறைகள், பேசும் மொழி, அரசியல் ஈடுபாடு, சமுதாயப் பின்னணி, குறிப்பிட்ட குழுவினரின் வெளித்தோற்றம் (உயரம், அகலம், எடை, தோலின் நிறம் ஆகிய குறிப்பிட்ட அடையாளம்) கொண்டோரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டி அந்த அடையாளங்களைப் பழித்துப் பேசி மற்றவர்களுக்கும் அவர்கள் மீது வெறுப்பு ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் பேசுவதும் பரப்புரை செய்வதும் வெறுப்புப் பேச்சு ஆகும். இதை சினிமா, வசனங்கள், ஜோக்குகள் என்ற போர்வையில் செய்யப் பட்டு வருகின்றன. சொற்களால் குறிப்பிட்ட நபர் அல்லது சாராரின் மனம் புண்படுவதோடு மட்டுமல்லாது பல வகையான செயல்பாடுகளாலும் இவ் வெறுப்பை வெளிப்படுத்தும் காரியங்களை திராவிடத்துவவாதிகள் செய்து வருகின்றனர். இவ்வகையான நடவடிக்கைகளை பல நாடுகளிலும் அரசுகள் கூர்ந்து கவனித்து தக்க நடவடிக்கை எடுக்கின்றன, ஆனால், தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆள்வதாலும், 1970லிருந்து திராவிடத்துவ ஆதரவு அதிகாரிகள், நீதிபதிகள், போலீஸார் முதலியோர் இருப்பதனால், முறையாக சட்ட நடவடிக்கையும் எடுப்பதில்லை. “காலை கைது, மாலை விடுதலை” என்ற கொள்கையில் நிறைவேறி வருகிறது.. அதே குற்றத்தை ஆயிரக் கணக்காணோர் 50 ஆண்டுகளாக திரும்பி-திரும்பி செய்து வருகின்றனர். சிலர் இதனை குற்றம் என்ற கண்ணோட்டத்தில் கண்டாலும் இது கருத்துச் சுதந்திரத்தைத் தடுப்பதாக இருக்கின்றது எனவும் சில சாரார் வாதிடுகின்றனர்.\nகருத்துச் சுதந்திரமும், அரசிலல் போலித் தனமும்: இப்படியும் குற்றங்கள் வளர்ந்து வருகின்றன, வளர்க்கப் பட்டு வருகின்றன. ���தே நேரத்தில் “கருத்துச் சுதந்திரம்” என்பதற்கு, விள்க்கம் இல்லை, இப்பொழுது, திராவிடத்துவ கருத்துச் சுதந்திரம், இந்துக்களைத் தாக்கியுள்ளது, பிறகு ஏன் மற்ற நம்பிக்கையாளர்களை அவர்களது கருத்துச் சுதந்திரம் மண்டியிடுகிறது என்று தெரியவில்லை. ஆகவே, இது போலித் தனமானது என்று தெரிகிறது. இந்துக்களுக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது, அவர்கள் பதிலுக்கு எதையும் சொல்ல 1950களிலிருந்து, அனுமதிக்கப் படவில்லையே இதுவரை “பார்ப்பன எதிர்ப்பு” போர்வையில் இருந்ததால், அமைதியாக இருந்தனர் போலும். இப்பொழுது, அதிகாரம் தேவை எனும் போது, இந்து உணர்வு மற்றவர்களுக்கும் வந்து விட்டதால், அதையும் அரசியல் ஆக்கப் பார்க்கின்றனர். இதனை 14-04-2019 அன்று நியூஸ்-எக்ஸில் அதிமுக [கிஷோர்] மற்றும் திமுக [இளங்கோவன்] பேச்சாளர்களிடமிருந்து நன்றாகவே வெளிப்பட்டது.\nதிராவிட தீவிரவாதம், மோடி துவேசமாகி, கொலையில் முடிந்துள்ளது: வெறுப்புப் பேச்சு [Hate speech] என்று இன்று பரவலாக பேசப்பட்டு, கண்டிக்கப் படுகிறது, ஆனால், திராவிடத்துவ அரசியல் மேடை பேச்சுகளே அதில் தான் வளர்ந்தது, திறமையை வளர்த்தது, அத்தகையெ துவேச கக்கல்களுக்கு பரிசுகளும் பட்டங்களும் கொடுக்கப் பட்டன. இன்றும் ஸ்டாலின் அதில் சளைத்தவராக இல்லை. மோடி எதிர்ப்பு துவேசம் எதற்கு முதலில் திமுக என்.டி.ஏவோடு கூட்டணி வைத்துக் கொள்வதாக இருந்தது. மோடி கருணாநிதி வீட்டிற்கு எல்லாம் சென்று குசலம் விசாரித்தார். ஸ்டாலினும், கனிமொழியும் பூரித்து விட்டனர். ஆனால், திடீரென்று திமுக மோடிவிரோதியாகியது. சகிப்புத் தன்மை [Tolerance] எப்படி சகிப்புத் தன்மையற்றதாகி [Intolerance] துவேசத்தில் முடிந்தது என்பது அரசியல் ரகசியம் என்று சொல்ல வேண்டும். காங்கிரஸ் கூட்டு உண்டாகியவுடன், ஸ்டாலின், மோடியை திருடன், களவாணி என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டார். மோடி தமிழக விரோதி போல சித்தரித்து, அதில் வெற்றியும் கண்டனர். ஈவேராவின் “பார்ப்பானைக் கொல்” போன்ற திராவிட தீவிரவாதம், கொலைவெறி முதலியன எப்படி இன்று வரை, பூணூல் / தாலி அறுப்புகளில் நடந்து வருகின்றனவோ, அதுபோல, ஜல்லிக்கட்டில் ஆரம்பித்து வைக்கப் பட்ட மோடி துவேசம், கருப்பு பலூன்கள் விட்டு, இன்று கொலையில் முடிந்துள்ளது.\nதாலி கட்ட ஸ்டாலின் ஐயர், தாலி அறுக்க வீரசமணி ஐயர்: நாங்களும் ���ஐயர்” தான் இந்த திருமணத்தை செய்து விட்டு, இன்னும் இரண்டு திருமணங்க்களுக்கு செல்ல வேண்டியுள்ளது, என்று ஒப்புக்கொள்ளும் நிலைக்கு ஸ்டாலின் வந்தாகி விட்டது[5]. நாளைக்கு தாலி அறுக்க, அந்த வீரமணி ஐயர் வரலா.ஆனால், இத்திருமணங்கள் எல்லாம், இத்தகைய இந்து விரோதிகள், இந்துமத துவேசிகள் முதலியோர் நடத்தி வைப்பதால், திருமணங்கள் மங்கலமாக இருக்குமா, இல்வாழ்க்கை சிறக்குமா, நாளைக்கு தாலி அறுப்பில் முடியுமா போன்ற பிரச்சினைகளை ந்ன்றாக கவனித்து தீர்மானம் செய்ய வேண்டும். ஈவேரா நடத்தி வைத்த திருமணங்கள் அசிங்கப்பட்டதை ஸ்டாலினே, இந்த வீடியோவில் ஒப்புக் கொண்டு சொல்லியாகி விட்டது. ஆகவே, சட்டப்படி, மரியாதை, நோக்கியதை பெற்ற பிறகு, இத்தகைய ராசியில்லாத, அமங்கல, மூளிகளால் செய்து வைக்கும் திருமணங்கள் எங்கு போய் முடியும் என்று யோசிக்க வேண்டும். சட்டப்புறம்பாக இருப்படை, சட்டத்தில் கொண்டு வந்து, மரியாதை கொள்ளலாம். ஆனால், இத்தகைய ராசியில்லாத, அமங்கல, மூளிகளால் உண்டாகும் அநாச்சாரங்களை, குழப்பங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. அனுபவிக்க வேண்டியது தான்.\n[1] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,\n[2] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,\nகுறிச்சொற்கள்:இந்து அவமதிப்பு, இந்து எதிர்ப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோதி கருணாநிதி, கனிமொழி, கருணாநிதி, குருட்டு கருணாநிதி, சகிப்புத் தன்மை, சகிப்புத்தன்மை, திராவிட நாத்திகம், திராவிடன், திராவிடம், துர்கா ஸ்டாலின், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திகம், பச்சை. வைரஸ், பொறுமை, மோடி, மோடி எதிர்ப்பு, வன்முறை, வீரமணி, வெறுப்புப் பேச்சு, வெறுப்புப்பேச்சு, ஸ்டாலின்\nஇந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு, கருணாநிதி, கருத்து, கழகம், கொலை, கொலைவெறி, கொலைவெறித் தாக்குதல், சகிப்புத் தன்மை, சகிப்புத்தன்மை, சுடாலின், திக, திராவிட தீவிரவாதம், துர்கா, துவேசப் பேச்சு, தூத்துக்குடி, நச்சு பாம்பு, நாத்திக மூட நம்பிக்கை, நாத்திக மூடநம்பிக்கை, பகுத்தறவி, பகுத்தறிவு, பயங்கரவாதம், பலி, பிஜேபி, பெதும்பை, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், பேதை, பொய், பொறுமை, மதம், மாயாவதி, மோடி, மோடி துவேசம், யோகி ஆதித்யநாத், ரிக் வேதம், ரிக்வேதம், வன்முறை, வாக்காளர், விருது, வெறி, வெறுப்பு, வெறுப்புப் பேச்சு, ஹிந்து இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறும் விளக்கமும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்–ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறும் விளக்கமும்\nவிவாக மந்திரங்களுக்கு வக்கிரமான அர்த்தங்கள் கொடுக்கப்பட்டது: இதற்கு வக்காலத்து வாங்குவது, இந்த மந்திரத்தின் திரிபு விளக்கம்:\n“சோமஹ ப்ரதமோவி வித கந்தர்வ விவிதே உத்ரஹ த்ருதியோ அக்னிஷ்டே பதிஷ் துரியஷ்தே மனுஷ்ய ஜாஹ”\nஇந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது. “நீ முதலில் சோமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய்”, இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம், என்று இந்துவிரோதிகள் கூறுகின்றனர்[1]. “சமஸ்கிருத அறிஞர் ராமானுஜதாதாச்சாரியார்” தனது ‘இந்துமதம் எங்கே போகிறது’ நூலில் குறிப்பிட்டுள்ளதாக இதை பரப்பி வருகின்றனர். ஒருவேளை, அவர் கொடுத்த முழுவிவரத்தை “எடிட்” செய்து போட்டிருக்கலாம். உண்மையில், இப்பிரச்சினை 150 ஆண்டுகளாக அலசப்பட்டு, அதற்கு விளக்கமும் கொடுக்கப் பட்டுள்ளது. இங்கு ரிக் வேதம் – Rig Veda 10.85.40 – பிரச்சினை இல்லை, அதன் பொருளை படித்தறிந்து விளக்கம் கொடுப்பதில் தான் விசமத்தனம் உள்ளது. ஆங்கிலத்தில் உள்ள மொழிபெயர்ப்பு படித்தால் கூட அத்தகைய வக்கிரத் தன்மையான திரிபு விளக்கம் இல்லை[2].\nரிக் வேதம் – 10.85.40 சுலோகத்தின் பொருள் என்ன: உண்மையில் அந்த உருவகப்படுத்தப் பட்டுள்ள கடவுளர்கள், பெண்ணிற்கு அந்தந்த காலத்தில் தகுந்த வளர்ச்சி, ஆரோக்கியம் முதலியவை கொடுக்குமாறு வேண்டப் படுகிறது. வீரஸ்வாமி கிருஷ்ண ராஜ் என்ற மருத்துவர், மருத்துவ ரீதியில், இந்த மந்திரத்தின் பொருளை விளக்கியுள்ளார்[3].\nஎண் சங்க இலக்கியம் படி குறிப்பிடப்படும் பெயர் வயது ரிக் வேத மந்திரத்தின் பொருள் Explanation by Dr Veeraswamy Krishnaraj, M.D\n1 குழந்தை 0 முதல் 4 வரை சோமன் / சந்திரன் மனம் மற்றும் உடல��� வளர்ச்சிக்கு உதவுகிறது.\n5 முதல் 8 வயது\n3 பெதும்பை 9 முதல் 10 வயது வரை விஸ்வவசு என்ற தேவதை அவளுக்கு சிறந்த பேச்சு வர உதவுகிறது.\n11 முதல் 14 வயது வரை\n5 மடந்தை 15 முதல் 18 வயது வரை அக்னி அவள் பெண்ணாக மற்ற உதவுகிறது.\n6 அரிவை 19 முதல் 24 வயது வரை\nஇதுவரை எந்த தேர்தலிலும் காணாத அளவுக்கு இந்த முறை, தமிழக தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது மதம்[4]: தினமலர் சொல்வது[5], “மதத்தால் மனிதர்களை பிரித்து, ஓட்டுகளை கைப்பற்ற கட்சிகள் முயற்சி செய்வது, நாட்டுக்கே ஆபத்தில் முடியும் என, சமூக சிந்தனையாளர்கள் கவலை கொண்டுள்ளனர். என்றாலும், மதம் பிடிக்கும் அளவுக்கு, பல தலைவர்கள் மதத்தை நம்புகிற நிலை தான், பரவலாக காணப்படுகிறது. இதில் வேடிக்கை என்ன என்றால், மதங்களை நம்பாத பகுத்தறிவுவாதிகளாக தங்களை முன்னிலைப் படுத்துபவர்களே, இந்த சூழ்நிலையை உருவாக்கியது தான். பா. ஜ., ஒரு இந்து கட்சியாக பார்க்கப்படுவதால், சிறுபான்மை மதத்தினரின் ஓட்டுகள் அக்கட்சிக்கு குறைவாக கிடைக்கிறது. அதே சமயம், இந்துக்கள் எந்த தேர்தலிலும் ஒட்டுமொத்தமாக, ஒரு கட்சிக்கு சாதகமாக அல்லது எதிராக ஓட்டு போடுவது இல்லை. இதனால், பா.ஜ., அல்லாத கட்சிகள் இந்து ஓட்டுகள் குறித்து அலட்டிக் கொண்டது இல்லை. இந்த தேர்தல் அந்த சூழலை மாற்றி இருக்கிறது”.\nஸ்டாலின் இந்து திருமணத்தைத் தூஷித்தது[6]: தினமலர் தொடர்ந்து சொல்வது[7], “கருணாநிதி மறைவுக்கு பிறகு, தி.மு.க.,வின் தலைவரான ஸ்டாலின், திட்டமிட்டோ அல்லது எதேச்சையாகவோ அடிக்கடி, இந்து மதத்தை மட்டம் தட்டி பேசி வருகிறார். செயலிலும் அந்த வெறுப்பை வெளிக்காட்டுகிறார். முஸ்லிம்களின் திருமண நிகழ்ச்சிக்கு போனால்கூட, இந்து மத சடங்குகளை கேலி செய்து பேசும் அளவுக்கு, இந்து விரோத எண்ணங்கள் அவரது மனதில் நிறைந்திருக்கின்றன. மற்ற மதச் சின்னங்களை சரளமாக அணிந்து கொள்ளும் ஸ்டாலினால், இந்து கோவிலின் அர்ச்சகர்கள் தீட்டிய நாமத்தை சில நிமிடங்கள்கூட, நெற்றியில் விட்டுவைக்க பொறுமை இல்லை. தொடர்ந்து நடைபெற்று வரும் இத்தகைய இந்து விரோத நிகழ்வுகள், இதுவரை பெரும்பாலும், பிராமணர்களால் மட்டுமே கண்டிக்கப்பட்டன. ஆண்டாள் மீதான வைரமுத்துவின் அவதுாறு, கிருஷ்ணர் மீதான, வீரமணியின் கேவலமான பேச்சு போன்றவை, பிராமணர் அல்லாத இந்துக்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்த���யது. இந்துத்வா என்ற பெயரில் அரசியல் செய்யும், பா. ஜ., மீதும் அதன் தலைவர்கள் மீதும் ஆத்திரம் வந்தால், அந்தக் கட்சியோடும், அதன் தலைவர்களோடும் சண்டை போடுவதில் அர்த்தம் இருக்கிறது. அதை விடுத்து, எந்த வம்பு தும்புக்கும் போகாமல் தானுண்டு தன் வேலையுண்டு என வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை காயப்படுத்தும் வகையில், இந்து மதத்தையும் கடவுளையும், சடங்குகளையும் அசிங்கமாக கேலி செய்வது முறையா என அவர்கள் கேட்கின்றனர்”.\n‘இந்துக்கள் வேறு; தமிழர்கள் வேறு‘ வாதம்[8]: தினமலர் தொடர்ந்து சொல்வது[9], “சமூக வலைதளங்களில் முழு நேரத்தையும் செலவிடும் அறிவுஜீவிகள், ‘இந்துக்கள் வேறு; தமிழர்கள் வேறு‘ என்ற விஷக்கருத்தையும் திட்டமிட்டு விதைக்கின்றனர். இந்த செயல்கள் ஜாதிகளைத் தாண்டி ஒவ்வொரு இந்துவின் வீட்டிலும் இன்று விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. குறிப்பாக, தினமும் வீட்டிலோ, கோவிலிலோ சாமி கும்பிடத் தவறாத பெண்கள், இந்த விஷயத்தை எப்போதும் இல்லாத அக்கறையுடன் விவாதிக்கின்றனர். ‘ஏட்டிக்கு போட்டியாக எதுவும் சொல்லாமல், செய்யாமல் விடுவதால் தான், ஸ்டாலினுக்கும் அவரை வழிநடத்துபவர்களுக்கும் குளிர்விட்டு போய்விட்டது. குறைந்தபட்சம், நமது வலியை அவருக்கு உணர்த்தும் வகையில், இந்த தேர்தலில், தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஓட்டு போடக்கூடாது என்ற நிலைப்பாடு எடுப்போம்‘ என, இந்துக்கள் முடிவு எடுத்து வருகின்றனர்.”\nஸ்டாலின் கொடுத்த விளக்கம்[10]: தினமலர் தொடர்ந்து சொல்வது[11], ‘தி.மு.க.,வுக்கு பாடம் புகட்ட, பா.ஜ.,வுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஓட்டு போடுவோம்’ என்று சிலர் தொடங்கிய பிரசாரம், பெரிய விளைவை ஏற்படுத்த முடியவில்லை. அதனால், அதையே சற்று மாற்றி, ‘தி.மு.க.,வை தவிர யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள்’ என்று கூறத் தொடங்கியுள்ளனர். வீரமணியின் பேச்சை, ஸ்டாலின் மனப்பூர்வமாகவும் தெளிவாகவும் கண்டிக்க மறுத்த பின், இந்த பிரசாரம் சூடு பிடித்திருக்கிறது. யார் சொன்னதையோ கேட்டு முதல்வர் மீது கொலைக்குற்றம் சாட்டத் தெரிந்த ஸ்டாலினுக்கு, உள்ளங்கை நெல்லிக்கனியாக கிருஷ்ணரை, வீரமணி அவதுாறாக பேசியது புரியவில்லையா என பலரும் ஆவேசமாக கேட்கின்றனர். ஊர் ஊராக இந்துக்கள் ஒன்றுகூடி, தி.மு.க.,வுக்கு ஓட்டு போட ��ாட்டோம் என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யும் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. தேர்தலுக்குள் இதன் வேகமும், தாக்கமும் அதிகமாகும் என்பது தெரிகிறது. நிலைமை சீரியசாகி வருவதால், தி.மு.க., மேலிடத்தில் மிரட்சி தோன்றியுள்ளது. ‘இந்துக்களுக்கு நாங்கள் விரோதி அல்ல. என் மனைவி கோவில்களுக்கு செல்கிறார். அதை நான் தடுத்ததே இல்லை’ என, பிரசார மேடைகளில், ஸ்டாலின் விளக்கம் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.\n[4] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,\n[6] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,\n[8] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,\n[10] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,\nகுறிச்சொற்கள்:அக்னி, அரிவை, ஆதித்யநாத், இந்து எதிர்ப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், ஓமம், கந்தர்வன், கல்யாணம், சோமன், தாலி, திராவிட நாத்திகம், திராவிடன், திராவிடம், திருமணம், துர்கா ஸ்டாலின், பெதும்பை, பேதை, மங்கை, மடந்தை, ரிக், ரிக் வேடம், வேதம், ஸ்டாலின், ஹோமம்\nஅக்னி, அசிங்கம், அரசியல், ஆர்.எஸ்.எஸ், ஆஸம்கான், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, இனம், உரிமை, கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கந்தர்வன், கருணாநிதி, கழகம், கோவிந்தராஜ், சுடாலின், சோமன், தலித், திக, திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், துர்கா, துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திக மூடநம்பிக்கை, நாத்திகம், பகுத்தறவி, பகுத்தறிவு, பிஜேபி, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், போட்டி, போதை, மடந்தை, மந்திரம், மோடி, யோகி ஆதித்யநாத், ரிக் வேதம், ரிக்வேதம், லிஞ்சிங், வீரமணி, வெறி, வெறுப்பு, ஸ்டாலின், ஹிந்து இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா ஸ்டாலின் நமக்கு நாமே போர்வையில் செக்யூலரிஸ நாடகம் ஆடி விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன ஸ்டாலின் நமக்கு நாமே போர்வையில் செக்யூலரிஸ நாடகம் ஆடி விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா ஸ்டாலின் நமக்கு நாமே போர்வையில் செக்யூலரிஸ நாடகம் ஆடி விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன ஸ்டாலின் நமக்கு நாமே போர்வையில் செக்யூலரிஸ நாடகம் ஆடி விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன\nநமக்கு நாமே போர்வையில் செக்யூலரிஸ நாடிகம் ஆடிய ஸ்டாலின் (2015): ஸ்டாலின் தனது ‘நமக்கு நாமே’ பயணத்தின் 10 ஆவது நாளான செப்டம்பர் 2015 அன்று, திருக்கோஷ்டியூர் நோக்கி மனைவி துர்கா மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் சென்றார். சுற்றுப்பயணத்தில் திட்டமிடாத பகுதிக்கு ஸ்டாலின் சென்றதால் தொண்டர்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். 108 வைணவத்தலங்களில் ஒன்றான திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் கோவிலுக்கு அவர் சென்றார்[1]. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு ஸ்டாலினுக்கு கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது[2]. இதைத் தொடர்ந்து கோவிலை சுற்றிப்பார்த்த மு.க.ஸ்டாலின், அவரின் மனைவி துர்கா ஆகியோர் ராமானுஜர் உபதேசித்த 106 அடி உயர கருங்கல் கோபுரத்தையும் பார்வையிட்டு தரிசனம் செய்தனர்[3]. அதாவது, வேடிக்கைப் பார்க்கச் சென்றார் அவ்வளவுதான். இந்து போல அல்லது பக்தியுடன் செல்லவில்லை. பிறகு, அக்டோபர் முதல் வாரத்தில், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் மக்களை சந்தித்து குறை கேட்டார். தஞ்சை மேல வீதி காமாட்சி அம்மன் கோவிலில் இந்து மத குருக்கள், அர்ச்சகர்களுடன் கலந்துரையாடினார்[4]. பட்டாச்சாரியர்கள், குருக்கள், அர்ச்சகர்கள் சந்திப்பு என்று ஶ்ரீ பங்காரு காமாக்ஷி அம்மன் திருமண மண்டபத்தில் நடந்தது அந்த நாடகம். ஸ்டாலின், பின்னர் மறை மாவட்ட ஆயர் இல்லத்தில் ஆயர் மற்றும் தேவாலய பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். இதுதான் அந்த இந்துவிரோதியின் செக்யூலரிஸ நாடகம் எனலாம். ஆனால், இந்து அமைப்பினர் இதனை ஏன் கண்டுகொள்ளவில்லை என்ரு தெரியவில்லை. ஶ்ரீரங்கத்தில், சந்தனத்தை நெற்றியில் வைத்ததும், போத்திய பொன்னாடையாலேயே அழித்த ஸ்டாலின், இந்து விரோதி தானே\nநாத்திகன் கோவிலுகுச் சென்றதும், பூரண கும்ப மரியாதை பெற்றதும்–ஜூன் 2018: ஜூன் 21-22, 2018 தேதிகளில், இரண்டு நாள் பயணமாக திருச்சி வந்துள்ள தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீனின் துணைவியார் ஹாஜியானி லத்திபா பேகத்தை அவரின் இல்லத்தில் சென்று உடல் நலம் விசாரித்தார். காலை 8 மணியளவில் திருவரங்கத்தில் உள்ள ஸ்ரீராமனுஜர் மடத்தில் இருக்கும் பத்மசாலி திருமண மண்டபத்துக்குச் சென்றார். வரும் வழியில் திருவரங்கத்தில் உள்ள ஸ்ரீஅரங்கநாதர் சுவாமி திருக்கோயில் எதிரில் உள்ள ரெங்கா கோபுரம் அருகே திருக்கோயில் சார்பில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் தலைமையில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் ஸ்டாலினை யானை ஆசீர்வதித்து மாலை அணிவித்தது. பின்னர் வெள்ளை கோபுரம் அருகே அகோபிலம் மடத்தைச் சேர்ந்த தேசிய ஆச்சாரியார் தலைமையில் பூரணகும்ப மரியாதை வழங்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது[5]. இதையடுத்து ஶ்ரீரங்கம் வந்த ஸ்டாலினுக்கு சுந்தர் பட்டர் தலைமையில் ராஜகோபுரம் அருகே, யானை மாலை அணிவிக்க, அடுத்து பூரண கும்ப மரியாதை அளித்தனர்[6]. இதற்கு “நக்கீரன்” கொடுத்துள்ள வக்காலத்து இதோ\nநக்கீரனின் வக்காலத்து – ஆன்மீக அரசியலும், பெண்டாட்டியின் சுக்கிரபரிகார பூஜையும், நாத்திக ஸ்டாலினும்: திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் பெருமாளை தரிசனம் செய்ய இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் எப்போதும் திரண்டு வருவார்கள்.\nதமிழகத்திலும் பாரதிய ஜனதா கட்சி தன்னை தக்கவைத்து கொள்வதற்காக மக்களிடையே ஆன்மீகம் குறித்து நிறைய பேச ஆரம்பித்தனர். அதன் ஓரு பகுதியாக தான் சமீபத்தில் ரஜினி அரசியல் இறங்குவேன் என்று அறிவித்ததற்கு பிறகு ஆன்மீக அரசியல் பற்றி தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பபட்டது. இந்த நிலையில் இந்த ஆன்மீக அரசியல் என்பது திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினையும் விட்டு வைக்கவில்லை என்கிறார்கள்.\nநாத்திகர்களுக்கும், பகுத்தறிவுகளுக்கும், வெங்காயங்களும் என்ன ஆன்மீகம் இருக்கிறது, அதிலிருந்து ஆன்மீக அரசியல் வருவதற்கு என்று தெரியவில்லை அரசமரத்தைச் சுற்றினால் இடுப்புப் பெருக்குமா என்று கேள்வி கேட்கும் கோஷ்டியினருக்கு, ஏனிந்த “ஆன்மீக” ஆசை அரசமரத்தைச் சுற்றினால் இடுப்புப் பெருக்குமா என்று கேள்வி கேட்கும் கோஷ்டியினருக்கு, ஏனிந்த “ஆன்மீக” ஆசை\nஉடன் பிறப்புகள். திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் பிராத்தனை செய்வதற்காக மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் அடிக்கடி வருவது வழக்கம்.\nஅப்படி அவர் வரும்போது எல்லாம் அவருடன் கே.என். நேருவின் மனைவியும் வருவார்களாம். எதிரிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காகவும், இழந்ததை மீண்டும் பெறுவதற்காகவும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுக்கிரபரிகாரா பூஜை செய்ததன் பலனாக தான் தன் குடும்பத்திலும், அரசியலிலும் இரு தனித்தன்மை கிடைத்தாம்[7]. அதே போல தான் தற்போதும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று மனைவியின் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார்[8]. மு.க.ஸ்டாலின் என்கிறார்கள்.\nநாத்திகனுக்கு பெண்டாட்டி சுக்கிரபரிகாரா பூஜை செய்தால், பலன் கிடைக்கும் என்று எந்த புராணம் சொல்கிறது பெண்டாட்டியின் ஆசையை நிறைவேற்ற மற்ற கோவில்களுக்கும் சென்றிருக்க வேண்டுமே பெண்டாட்டியின் ஆசையை நிறைவேற்ற மற்ற கோவில்களுக்கும் சென்றிருக்க வேண்டுமே செல்லவில்லையே இங்கே மட்டும், பலன் கிடைக்க வேண்டுமானால், வெங்காயம், பெண்டாட்டியுடன் வரவேண்டும் என்று சொல்லப் பட்டதா\nஇதன் அடிப்படையில், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறவினர்கள் இரண்டு பேரின் திருமணமும், கட்சியினர் இருவரது மகளுக்கும், மகனுக்கு காதுகுத்தும் நிகழ்ச்சியும் ஸ்ரீரங்கம் கோவில் அருகே உள்ள திருமண மண்டபத்தில் வைத்து நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஅந்த வகையில், இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருச்சி வருகை தந்த மு.க.ஸ்டாலினுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கா கோபுர வாசலில், யானை வைத்து மாலை அணி்வித்து ஸ்ரீரங்க பட்டர்கள் தலைமையில் ஸ்டாலினுக்கு பூரண மரியாதை கொடுத்தனர். தொடர்ந்து மு.க.ஸ்டாலினுக்கு திருமஞ்சன பொட்டு வைத்தார் பட்டர். அதனை சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்ட ஸ்டாலின் மெதுவாக அழித்தார்.\nஅதாவது ஸ்டாலின் – துர்கா தம்பதியராக வந்து செல்ல, எல்லாமே, திமுகவினரால் செய்த “செட்–அப்” போலும் அப்படி, எந்த திராவிடப் புரோகிதர் சொன்னார் என்று தெரியவில்லை. பட்டர் வைத்த சந்தனத்தை பட்டென்று, போத்திய பட்டு வஸ்திரத்தினால், துடைத்தெரிந்ததும், பரிகார பூஜை தானோ அப்படி, எந்த திராவிடப் புரோகிதர் சொன்னார் என்று தெரியவில்லை. பட்டர் வைத்த சந்தனத்தை பட்டென்று, போத்திய பட்டு வஸ்திரத்தினால், துடைத்தெரிந்ததும், பரிகார பூஜை தானோ சி���ித்துக் கொண்டே துரோகம் செய்யும் போக்கு வெளிப்பட்டு விட்டதே\nஉடன் இருந்த வழக்கறிஞர் பாஸ்கர் மாலை அணிவித்த யானைக்கு கரும்பு சாப்பிட கொடுத்தார். கோவிலுக்குள் வருமாறு பட்டர்கள் அழைத்த போது, மறுத்து சென்று விட்டார். அதன் பிறகு உடனே கோவிலின் வெளி சுற்று வழியே ஒரு சுற்று சுற்றி நேராக கல்யாண மண்டபத்திற்கு சென்றார்.\n[1] விகடன், மனைவியுடன் ஸ்டாலின் கோவிலுக்கு திடீர் வருகை; சாமி தரிசனம்: கட்சியினரிடையே பரபரப்பு\n[3] தமிள்ஸ்.நவ்.நியூஸ், திமுக இந்து எதிர்ப்பு இயக்கம் அல்லள் மு க ஸ்டாலின், அக்டோபர் 17, 2015.\n[5] விகடன், பூரண கும்ப மரியாதை… யானை ஆசீர்வாதம்… ஸ்ரீரங்கத்தில் ஸ்டாலினுக்கு நடந்த வரவேற்பு, சி.ய.ஆனந்தகுமார், மற்றும்ன்.ஜி.மணிகண்டன், Posted Date : 11:48 (22/06/2018)Last updated : 11:48 (22/06/2018)\n[7] நக்கீரன், மனைவிக்காக ஸ்ரீரங்கம் வந்த மு.க.ஸ்டாலின்\nகுறிச்சொற்கள்:இந்து, இந்து அவமதிப்பு, இந்து எதிர்ப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து மத உணர்வுகள், இந்து மதம், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து விரோதி கருணாநிதி, இந்து-விரோத ஆட்சி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துத்துவம், இந்துமதம் தாக்கப்படுவது, குங்குமம், குங்குமம் அழித்தல், குங்குமம் ரத்தம், சுடாலின், துர்கா, நெற்றியில் குங்குமம், ரத்தம், ஸ்டாலின்\nஇந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துமதம் தாக்கப்படுவது, இனம், கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கருணாநிதி, கருத்து, கோவில் அர்ச்சகர், கோவில் இடிப்பு, சுடாலின், செக்யூலரிஸம், திராவிட நாத்திகம், திராவிடம், துர்கா, துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், நம்பிக்கை, பகுத்தறிவு, பசு, Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஇந்து அறநிலைய சங்கங்களின் கூட்டமைப்பின் குற்றச்சாட்டுகள், அதிகாரிகள் கைது, பரஸ்பர குற்றச்சாட்டுகள், துறைகள் மோதும் பின்னணி என்ன\nஇந்து அறநிலைய சங்கங்களின் கூட்டமைப்பின் குற்றச்சாட்டுகள், அதிகாரிகள் கைது, பரஸ்பர குற்றச்சாட்டுகள், துறைகள் மோதும் பின்னணி என்ன\nபொதுமக்களிடம் தங்கம் வாங்கிய விவகாரம்: ஶ்ரீதரன் தொடர்ந்து கூறியது, “சிலைகள் செய்யப்பட்டதற்காக பொதுமக்களிடம் தங்கம் வாங்கியதாக யூகத்தின் அடிப்பட��யிலேயே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்களிடம் இருந்து தங்கம் வழங்கியதாக இதுவரை ஒரு புகார்கூட வரவில்லை. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி காதர்பாட்சா கைப்பற்றப்பட்ட சிலைகளை விற்பனை செய்து கைதானபோது சிலைத் திருட்டில் நேரடியாக ஈடுபட்ட அவரது ஜாமீன் மனுவில் ஆட்சேபனை செய்யவில்லை. ஆனால் சிலை கடத்தலுக்கு தொடர்பில்லாத அறநிலையத்துறை அதிகாரிகளை உள்நோக்கத்துடன் கைது செய்து மனு விசாரணையின்போது சர்வதேசக் கடத்தல் கும்பலுடன் தொடர்பிருப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்து ஜாமீன் வழங்க கடுமையாக ஆட்சேபிக்கின்றனர்”.\nஆவணங்களின்படி 1920 முதல் 2017 வரை 803 கோயில்களில் 2145 விக்ரகங்கள் மற்றும் 478 சிலைகள் களவு போயுள்ளன: ஶ்ரீதரன் தொடர்ந்து கூறியது, “இந்து சமய அறநிலையத்துறை அலுவலக ஆவணங்களின்படி 1920 முதல் 2017 வரை 803 கோயில்களில் 2145 விக்ரகங்கள் மற்றும் 478 சிலைகள் களவு போயுள்ளன. இதில் 56 மட்டும் கண்டுபிடிக்கப்பட்டு, 18 சிலைகள் மட்டும் கோயில்களுக்கு திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன[1]. கோயில்களில் நடைபெற்ற திருட்டுகளில் 385 சிலைகள் குறித்த வழக்குகள் கண்டுபிடிக்க இயலவில்லை என காவல்துறையால் முடித்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் உயர் நீதிமன்ற உத்தரவின்படி அவற்றைக் கண்டுபிடிக்க எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. மாறாக பொய்யாக புனையப்பட்ட விவகாரம் மூலம் கைது செய்வது நடக்கிறது. பழனி, காஞ்சிபுரம் கோயில் வழக்குகளில் சிலைகள் எதுவும் காணாமல் போகவில்லை. துறை அலுவலர்களை தேவையற்ற முறையில் விசாரணை என்ற பெயரில் அழைத்து மிரட்டுவதால் தங்களை வேறு துறைக்கு மாற்றுங்கள் அல்லது குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வோம் என மாநிலம் முழுவதுமிருந்து கடிதம் வருகிறது[2]. விசாரணை குறித்து எவ்விதமான அச்சமும் துறை அலுவலர்களுக்கு இல்லை. நியாயமான பாரபட்சமற்ற விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார். மேற்கண்ட வழக்குகளில் காவல்துறை தரப்பில் கோரப்பட்ட ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் துறை அலுவலர்கள் தவறு செய்திருந்தால் சட்டத்தின் முன் நிறுத்த கூட்டமைப்பு தயாராக உள்ளது[3]. குற்றம் இழைத்தவர்கள் தப்பிவிடக்கூடாது, அதே நேரம் தவறேதும் செய்யாத நிரபராதிகள் கைதுக்கும், துன்புறுத்தலுக்கும் ஆளாகக் கூடாது என்பதே எங்கள் கோரிக்கையாக��ம்.” இவ்வாறு ஸ்ரீதரன் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஸ்ரீதரன் பதிலளித்தார்.\nகேள்வி–பதில்கள் எழுப்பும் பல கேள்விகள்: கேள்விகளுக்கு பதில் அளித்ததாக இவ்வாறு இருந்தாலும், அவற்றில் உள்ள சட்டமீறல்கள் அறியப் படுகின்றன.\nபொன் மாணிக்கவேல் மீது என்ன தவறு உள்ளது\nஅவர் ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறார். சிலை கடத்தல் மாஃபியா சுபாஷ் கபூர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. தீனதயாளன் வீட்டில் நூற்றுக்கணக்கான சிலைகள் கைப்பற்றப்பட்டாலும் எப்.ஐ.ஆர் மட்டுமே போட்டுள்ளனர். சார்ஜ் ஷீட் போடவில்லை. ஜாமீனில் விடுவதிலும் ஆட்சேபிக்கவில்லை.\nஅறநிலையத்துறை அக்கறை இல்லாமல் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா\nசெக்‌ஷன் 29 –ன்படி சொத்துப்பதிவேடு பராமரிக்கவேண்டும். தமிழகத்தில் 40 ஆயிரம் கோயில்கள் உள்ளன. ஆனால் 400 அலுவலர்கள் மட்டுமே உள்ளனர். இதுதான் எங்கள் நிலை.\nஇணையதள முன்பதிவில் பலகோடி முறைகேடு என்கிறார்களே\nஇது திட்டமிட்டு பரப்பப்படும் பொய்யான செய்தி. இன்று பரிமாற்றம் எல்லாம் ஆன்லைனில் நடக்கிறது. இதில் ஒரு ரூபாய்கூட இழப்பு கிடையாது.\nஇவ்வளவு நாள் சும்மா இருந்துவிட்டு கவிதா கைது என்றவுடன் செய்தியாளர்களைச் சந்திப்பது ஏன்\nகைது நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியுள்ளோம், ஒரு கட்டத்தில் நாங்கள் அமைதியாக இருந்தால் மக்களுக்கு அறநிலையத்துறை மீதே தவறான நம்பிக்கை ஏற்பட்டு விடும் என்பதால் தற்சமயம் சந்திக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலை தொடர்ந்தால் கூடிய விரைவில் எங்கள் நிலையை விளக்கி சென்னையில் பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளோம்.\nசிபிஐ வசம் வழக்கு மாற்றப்படுவதை வரவேற்கிறீர்களா\nசிபிஐ வசம் வழக்கு மாற்றப்பட்டால் நேர்மையான முறையில் விசாரணை நடக்கும் என்று நம்புகிறோம்.\nஏன் அறநிலையத்துறை மீது இவ்வளவு பிரச்சனைகள்\nஇந்தத் துறை அரசின் கைகளிலிருந்து சில தனியார் அமைப்புகளின் கைகளுக்கு மாற்றும் முயற்சிகள் நடக்கின்றன. அதற்கு பொன் மாணிக்கவேல் போன்ற அதிகாரிகள் மூலம் அதைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இவ்வாறு ஸ்ரீதரன் தெரிவித்தார்.\nபழநி தண்டாயுதபாணி கோயிலில் உற்சவர் முருகன் சிலை வடிவமைத்ததில் முறைகேடு நடந்ததில் ஐந்து பேர் கைது, பிணையில் வெளியே: திண்டு���்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி கோயிலில் உற்சவர் முருகன் சிலை வடிவமைத்ததில் முறைகேடு நடந்தது. சேதமடைந்த நவபாஷாண சிலை, கடந்த 2004ம் ஆண்டு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்தபதி முத்தையா என்பவரால் புதிதாக வடிவமைக்கப்பட்டது. ஆனால், அதில் பழுது ஏற்பட்டு இருந்ததால், சில மாதங்களிலேயே அந்த சிலை அகற்றப்பட்டது. மேலும், இந்தச் சிலையை வடிவமைத்ததில் 42 கிலோ தங்கம் முறைகேடு செய்யப்பட்டிருந்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது[4]. இந்த வழக்கை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதில் ஒரு கோடியே 31 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது[5]. ஜுலை 2018ல் இதுதொடர்பாக,\nகோயிலின் முன்னாள் இணை ஆணையர் ராஜா (66),\nகோயிலின் முன்னாள் உதவி ஆணையர் புகழேந்தி (60),\nசிலையை வடிவமைத்த ஸ்தபதி முத்தையா (77),\nநகைகள் சரிபார்ப்பு முன்னாள் அலுவலர் தேவேந்திரன் (67) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.\nதற்போது நான்கு பேரும் ஜாமீனில் வெளியே உள்ளனர்[6]. இதைதொடர்ந்து, வழக்கின் மூன்றாவது குற்றவாளியான அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபாலை போலீசார் தேடி வந்தனர். 06-07-2018 அன்று கும்பக்கோணம் கோர்ட்டில் ஜாமின் மனு தாக்கல் செய்யப் பட்டு ஆஜர் ஆனார். பிணையில் வெளியே வந்தார்[7]. அவர் சிரித்துக் கொண்டே, பந்தாவாக வெளியே வந்தது, திகைப்பாக இருந்தது. இப்படி பெரிய அதிகாரிகள், ஸ்தபதி முதலியோர் குற்றங்களில் ஈடுபடுவது மன்னிக்க முடியாதது. கோவில்களில், தெவத்தின் பெயரில் நடக்கும் காரியங்களில் இத்தகையோர், துரோகம், மோசடி, கொள்ளை முதலியவற்றில் ஈடுபடுவது மிகக்கேவலமான குணத்தை எடுத்துக் காட்டுகிறது. இவர்கள் எல்லோருமே, ஏதோ சாதித்தது போலவும், கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல், இருப்பதும், நிச்சயமாக, கடவுள் ஒன்றும் செய்யாது, என்னை யாரும் ஒன்றுன் செய்து விடமுடியாது என்ற ஆணவம், அகம்பாவம் முதலியவைத் தான் வெளிப்படுகின்றன. அதாவது, நாத்திகம், திராவிட நாத்திகம், இந்துவிரோத நாத்திகம் முதலியவை நன்றாகவே மெய்யாகிறது.\n[1] விகடன், “பொன்.மாணிக்கவேலை இயக்குவது ஆர்.எஸ்.எஸ்.\n[2] தமிழ்.ஒன்.இந்தியா, பொன் மாணிக்கவேல் மீது புகார் கூறும் அறநிலைய துறை, ஊழியர்கள்- வீடியோ, ஆகஸ்ட் 6. 2018.\n[4] ஈநாடு.தமிழ், நவபாஷாண சிலை முறைக்கேடு: முன்னாள் ஆணையர���டம் விசாரணை, Published 31-Jul-2018 19:20 IST.\n[6] தினகரன், சிலைமுறைக்கேடு வழக்கு: குடந்தை கோர்ட்டில் அறநிலையத் துறை முன்னாள் ஆணையர் தனபால் ஆஜர், ஜூலை 07-07-2018, 01.52.57.\nகுறிச்சொற்கள்:அரசியல், இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், ஐம்பொன், கவிதா, காதர் பாட்சா, கோவில் இடிப்பு, சிலை, சிலை திருட்டு, தங்கம், திராவிட நாத்திகம், திருமகள், நவபாஷாணம், நாத்திகம், பொன் மாணிக்கவேல், மாணிக்கவேல், முத்தையா, முத்தையா ஸ்தபதி, விக்கிரகம், ஸ்தபதி\nஆர்.எஸ்.எஸ், இந்து அறநிலையத் துறை, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துமதம் தாக்கப்படுவது, ஐம்பொன், கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கவிதா, குற்றம், கூட்டமைப்பு, சோமஸ்கந்தர், தனபால், திருமகள், துறை மோதல், நன்கொடை, நாத்திகம், பிணை, பெயில், மோசடி, ஶ்ரீதரன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇந்து அறநிலைய சங்கங்களின் கூட்டமைப்பின் குற்றச்சாட்டுகள், கவிதா கைது, துறைகள் மோதும் பின்னணி என்ன\nஇந்து அறநிலைய சங்கங்களின் கூட்டமைப்பின் குற்றச்சாட்டுகள், கவிதா கைது, துறைகள் மோதும் பின்னணி என்ன\nஅறநிலையத் துறை ஊழலுக்குத் திரும்பியது: தமிழக அரசுத் துறைகள் 1970களிலிருந்து ஓருமித்த கொள்கையுடன் செயல் பட்டு வருகின்றன. திராவிட அரசியல், அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஊழியர்கள் என்று எல்லோருமே ஒன்றுபட்டு வேலை செய்து வருகிறனர். “முகமது பின் துக்ளக்” நாடகத்தில் சோ வசனம் போல லஞ்சம் மேலிருந்து, கீழ்வரை பட்டுவாடா செய்யப்பட்டது. சர்க்காரியா கமிஷனிடம் கூட அவர்கள் எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று அறிவுருத்தப் பட்டனர். பிறகு, சர்க்காரியா கமிஷனே அசந்து விட்டது. எல்லாமே விஞ்ஞான ரீதியில் நடைப் பெற்று வருகிறது என்று சொல்லி விட்டது. இந்து அறநிலையைத் துறையினைப் பொறுத்த வரையில், அண்ணா இருந்த வரை, அப்படியும்-இப்படியுமாக ஊழலோடுத்தான் இயங்கி வந்தது. ஆனால், கருணாநிதி ஆட்சியிலிருந்து, அது நிலைநிறுத்தப் பட்டு, நிறுவனப்படுத்தப் பட்ட முறையானது. அமைதியாக கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். முதலமைச்சர்கள் நாத்திகர்களாக இருந்தது பிரச்சினை இல்லை, ஆனால், அந்த சித்தாந்தத்தினால் ஊக்குவித்து வளர்க்கப் பட்ட ஊழியர், அதிகாரிகள் தாம், இப்பொழுது, பெரிய குற்றவாளிகளாக மாறியுள்ளனர்.\nகோவில்களில் வியபாரம் பெருக ஊழலோடு, மாற்றுமதத்தினர் நுழைந்தனர்: கோவில்களில், கோவில்களைச் சுற்றி கடைகள் அதிகமாகின. வியாபாரம் பெருக-பெருக போட்டி அதிகமாகியது. கட்சிக்காரர்கள் தக்கார் என்று எல்லாவற்றிலும் நுழைந்து ஊழலைப் பெருக்கினர். சொத்துக்களை குத்தகை விடும் நிலையில், அந்நிய மதத்தினரும் நுழைந்தனர். இப்படியாக 1970-2018 ஆண்டுகளில் பல வழக்குகளில் விவரங்கள் வெளியானாலும், மறைக்கப்பட்டன. பொங்கல் கண்காட்சியில், பக்தி கமழும் வகையில், பிரம்மாண்டமாக ஸ்டால் வைத்து, மக்களை மயக்கினர். அடடா, நாத்திக அரசின் கீழுள்ள அறத்துறை இப்படியா நடக்கிறது என்று “திராவிட மாயையில்” சிக்கி ஏமாந்தனர். ஆனால், அந்த கவர்ச்சியை வைத்துக் கொண்டு தான் கொள்ளையே அடிக்கப் பட்டு வருகிறது. ஸ்டால் அமைப்பதிலேயே கோடிகள் கணக்கில் கான்ட்ராக்ட் மற்றமதத்தினருக்குச் சென்றது. கும்பாபிஷேகம், கோவில் புனரமைப்பு, போன்ற விவகாரங்களில் லட்சங்கள் பெறப்படுகிறன. ஆக, இத்துறை “தெய்வீக ஊழல் துறையாக” திராவிட ஆட்சியில் இருந்து வருகிறது. இதனால், சங்கங்கள் அமைக்கப் பட்டு, ஊழலே வியாபாரமாக்கப் பட்டது. இதனால் தான் இப்பொழுது சங்கங்கள் சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அவதூற்றைப் பூசப்பார்க்கின்றன.\nகவிதா கைது, சங்கம் அறிக்கை, துறைகள்ஃ மோதும் பின்னணி: காவல்துறை அதிகாரியாக முறையான விசாரணை நடத்தாமல் தனிப்பட்ட விளம்பரத்திற்காக வழக்கமான நடைமுறைகளைத் தாண்டி ஐஜி பொன் மாணிக்கவேல் அத்துமீறி நடப்பதாக அறநிலையத்துறை அனைத்துச் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது[1]. ஐஜி பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் வழக்குகளை கண்டுபிடிப்பதற்காக உயர் நீதிமன்றத்தால் சிறப்பாக நியமிக்கப்பட்டார்[2]. சிலை கடத்தல் பிரிவில் ஐஜி பொன் மாணிக்கவேலின் செயல்கள் காவல்துறை அதிகாரிகளே விமர்சிக்கும் வண்ணம் தனி நபர் விளம்பர வேலைகளாக அமைகிறது என்ற பிரச்சாரம் எழுந்தது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் உண்மைகளைவிட கூடுதல் தகவல் என்ற பெயரில் பல தகவல்கள் பரப்பப்பட்டன. சமீபத்தில் தமிழக அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா திடீரென கைது செய்யப்பட்டார். அவரைக் கைது செய்தது எந்த அடிப்படையில், அவருக்கு முறையாக சம்மன் அனுப்பினீர்களா விசாரணைக்கு அழைத்தீர்களா என்று உயர் நீதீமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இந்நிலையில் கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்ட விதம் குறித்த விமர்சனம் வைத்த அறநிலையத்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்[3].\nசங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஸ்ரீதரன் [the State president of the Federation of All HR&CE Associations N.L. Sridharan] செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”சிலை கடத்தல் குறித்த வழக்குகளின் விசாரணையில் குற்றம் இழைத்தவர்கள் தப்பிவிடக்கூடாது என்பதும், அதே சமயத்தில் தவறேதும் செய்யாத நிரபராதிகள் யாரும் கைதுக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாகக் கூடாது என்பதும் கூட்டமைப்பின் கோரிக்கையாகும். இத்துறையில் நேர்மையாக தன் கடமையைச் சட்ட விதிகளின்படி நிறைவேற்றும்பொழுது அதனால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு நிலைகளில் துறை அலுவலர்கள் மீது தாக்குதலைத் தொடுக்கிறார்கள். கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அவர்கள் அடுத்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் புகார் அளிப்பேன் என்று மிரட்டுகிறார்கள். இதனால் அதிகாரிகளுக்கு வேலை செய்வதில் சுணக்கம் ஏற்படுகிறது”.\nஐஜி பொன் மாணிக்கவேல் கேட்ட தகவல்களை அறநிலையத் துறை கொடுக்க மறுத்தது: ஶ்ரீதரன் தொடர்ந்து கூறியது, “அறநிலையத்துறையில் நேர்மையாக செயல்பட்ட கூடுதல் ஆணையர் கவிதா மீது எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல், எந்தவித முகாந்திரமுமின்றி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரைப்பற்றியும், அறநிலையத் துறைப்பற்றியும் உண்மைக்கு மாறான தகவல்கள் ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்களிடையே இத்துறை மற்றும் துறை அலுவலர்கள் மீது சிலை கடத்தலுக்கு உடந்தை என்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளது. ஐஜி பொன் மாணிக்கவேல் கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றி வருகிறார். அவர் கோயில்களுக்கு சொந்தமான சிலைகள் குறித்த விவரங்களை புகைப்படத்துடன் அளிக்கும்படி கோரியிருந்தார். ஆனால் பாதுகாப்பு கருதி அத்தகைய விளம்பரங்களை வழங்க இயலாது எனவும், சிலை களவு குறித்து குறிப்பான விவரங்கள் கோரப்பட்டால் அந்தச் சிலைகள் குறித்து மட்டும் விவரங்கள் வழங்கப்படும் என்று முன்னாள் ஆளுநர் தனபால் தெரிவித்தார்”.\nவெளிநாட்டு மியூசியங்கள் தாங்களாகவே திரும்பிக் கொடுத்ததை, மீட்டதாக பொன் மாணிக்கவேல் கூறிக்கொண்டார்: ஶ்ரீதரன் தொடர்ந்து கூறியது, “அதன் பின்னர் வெளிநாடுகளில் உள்ள மியூசியங்களில் கோயில்களிலிருந்து திருடப்பட்ட சிலைகள் தவறான தகவல் அடிப்படையில் தங்களுக்கு விற்கப்பட்டதை அறிந்து அந்த நிறுவனங்கள் தாங்களாகவே சிலைகளை ஒப்படைக்க முன் வந்தன. ஆனால் அவற்றையெல்லாம் தானே கண்டுபிடித்ததாக பொன் மாணிக்கவேல் தவறான தகவல்களை ஊடகங்களில் பரப்பினார்[4]. இதுகுறித்து பொன் மாணிக்கவேல் மீது அப்போதைய ஆளுநர் தனபால் புகார் அளித்தார். இதனால் பொன் மாணிக்கவேலுக்கு தனபால் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி உருவானது[5]. இதையடுத்து பழனி தண்டாயுதபாணி கோயில் சிலை செய்ததில் முறைகேடு செய்ததாக தனபால் மீது வழக்குப் பதிவு செய்தார். மேற்கண்ட வழக்குக்காக விசாரணைக்கு அழைக்கப்பட்ட அனைத்து அலுவலர்களிடமும் தனபால் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் வாங்க பொன் மாணிக்கவேல் முனைந்தார்”.\nமுத்தையா ஸ்தபதி விவகாரம்: ஶ்ரீதரன் தொடர்ந்து கூறியது, “இதே போன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சோமஸ்கந்தர் சிலை விவகாரத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட முத்தையா ஸ்தபதியிடம் கூடுதல் ஆணையர் கவிதா கூறியதன் அடிப்படையில் தங்கம் வசூலிக்கப்பட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளார்[6]. அப்படி அளிக்காவிட்டால், ஸ்தபதியின் மகனை விசாரணை அழைக்க வேண்டியிருக்கும் என்று மிரட்டியுள்ளனர். காஞ்சிபுரம் கோயில் திருப்பணி வழக்கில் தடையாணை பெற்றதால் அவர் மீது கோபமாக இருந்த பொன் மாணிக்கவேல், உள் நோக்கத்துடம் சோமஸ்கந்தர் சிலை வழக்கில் செயல் அலுவலர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் கைது செய்துள்ளார்[7]. ஆனால் குற்றத்தை ஒப்புக்கொண்ட செயல் அலுவலரைக் கைது செய்யவில்லை”.\n[1] தி.இந்து, மீறுகிறார் பொன் மாணிக்கவேல்: அறநிலையத்துறை ஊழியர்கள் புகார், Published : 06 Aug 2018 18:22 IST; Updated : 06 Aug 2018 18:22 IST.\n[3] தினகரன், அறநிலையத்துறை அதிகாரிகள் மீதான கைது நடவடிக்கை தொடர்ந்தால் போராட்டம் : அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை, 2018-08-07@ 02:40:22\n[4] தினமணி, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் எங்களை களங���கப்படுத்துகின்றனர்: இந்து சமய அறநிலைய பணியாளர்கள் குற்றச்சாட்டு, By DIN | Published on : 07th August 2018 01:29 AM |\n[6] விகடன், “பொன்.மாணிக்கவேலை இயக்குவது ஆர்.எஸ்.எஸ்.\nகுறிச்சொற்கள்:அரசியல், இந்து அறநிலையத் துறை, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோதி, ஊழல், கவிதா, கூட்டமைப்பு, சிலை, சிலை திருட்டு, சோம ஸ்கந்தர், திருமகள், பொன் மாணிக்கவேல், மாணிக்கவேல், முத்தையா, முத்தையா ஸ்தபதி, லஞ்சம், விக்கிரகம், ஶ்ரீதரன், ஸ்தபதி, Sthapathi\nஅரசியல், அறநிலையத் துறை, ஆகம விதி, ஆர்.எஸ்.எஸ், இந்து அறநிலையத் துறை, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோதி, இந்து-விரோதம், ஐம்பொன், கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கருணாநிதி, கவிதா, சோமஸ்கந்தர், தங்கம், தனபால், திருமகள், முத்தையா, முத்தையா ஸ்தபதி, ஸ்தபதி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇந்தியாவைப் பொறுத்த வரைக்கும் “செக்யூலரிஸம்” என்பது இந்து மதத்திற்கு எதிரானது என்ற நிலையில் இருக்கவேண்டும் என்று செயல்படுகிறது.\nஇந்துக்களை எதிர்க்கவேண்டும் அல்லது எதிரானவர்கள் என்றுக் காட்டிக் கொள்ளவேண்டும் என்றால் முஸ்லீம்களை, கிருத்துவர்களை ஆதரிப்பதனாலும் அத்தகைய பதவியை அடையலாம் என்று அறிந்தவர்கள் அவ்வாறான வழியையேப் பின்பற்றுகின்றனர், கொள்கையைக் கடைப் பிடிக்கின்றனர்.\nமுஸ்லீம்கள், கிருத்துவர்கள் கூட தமது நம்பிக்கைகளை பரப்பவேண்டும், வளர்க்கவேண்டும் என்றால் கொஞ்சம் கூட வெட்கமில்லாமல், இந்து விரோத பிரச்சாரங்களில் ஈடுபடுகிறார்கள்.\nதமிழகத்தைப் பொறுத்த வரைக்கும் நாத்திகம் என்பதே இந்து-விரோதம் என்று இருக்கிறது.\nஊடகங்கள் என்றால் கருத்து, கருத்துருவாக்கம், எழுத்து, அச்சு, ஒலி, ஒளி, தொலைக்காட்சி, சினிமா, இணைத்தளம்…………என எல்லாமே அடங்குகிறது. சிந்தாந்த சபைகள், தீவிரவாதக் கூட்டங்கள்,மொழிப்போர் தியாகிகள், திராவிடர்கள்…………….என்றுள்ள குழுக்கள் எல்லாம், இந்து பழிப்பு, அவமதிப்பு, தூஷிப்பு இருந்தால்தான் அவர்களுடைய நிலை உறுப்படும் இல்லை, ஏதோ ISO 9001, 9002 போன்ற தரச்ச்சான்றிதழ்கள் கொடுக்கப்படும் என்ற ரீதியில் இருக்கிறார்கள்.\nஅப்படி செயல்படுவது, ஊக்கமளிப்பது என்பது சாதாரணமான செயல் அல்ல, ஏனெனில் இன்றைய அறிவுபூர்மான ஞானத்தை எளிதில் அடையாலாம், எல்லாமே திறந்து கிடக்கிறது, விரல் நுனியில் கிடைக்கிறது எனும்போது, ஏன் இப்படி ஒரு மதத்தினருக்கு எதிராக அனைவரும் வேலை செய்கின்றனர், என்று புதியதாக வருகிறவன் கூட எளிதில் புரிந்து கொள்ளுவான்.\nஊடகங்கள், ஊடகக்காரர்கள் மற்றும் சம்பந்தப் பட்டவர்கள் தொடர்ந்து இந்து-விரோத செயல்களைச் செய்து வருவது ஆச்சரியமாக உள்ளது.\nஅத்தகைய குரோதச் சிந்தனைகள், கருவும் காழ்ப்புகள், புரையோடிய பழிப்புகள், நிந்தனைகள், அவதூறு செயல்கள், தூஷண வேலைகள் முதலியன எவ்வாறு ஊடகங்களில் வெளிப்படுகின்றன என்று இங்கு அலசப் படும்.\nஅரசியலைப் பொறுத்த வரைக்கும் முக்கியமாக செக்யூலார் கட்சிகளுக்கு சிறிது வெட்கம், மானம், சூடு, சொரணை ……ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.\nசமீபத்தில், இடைத் தேர்தலில் மேற்கு வங்காளம் மற்றும் உத்திரபிரதேசத்தில் காங்கிரஸ் வென்றதும் இவ்வாறான படத்தை இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டது.\nஎஷா தியோல் என்ற நடிகை இந்துக்களின் மிகப் புனிதமாகக் கருதப் படக்கூடிய காயத்ரி மந்திரத்தை இவ்விதமக தனது முதுகில் பச்சைக் குத்திக் கொண்டகாக படங்கள் வெளியாகி ன.\nநாத்திகம் பேசும் இந்து விரோதி கருணாநிதி இவ்வாறு வெட்கம், மானம், சூடு, சுரணை இல்லாமல் விளம்பரப்படுத்திக் கொள்வது.\nகொசு விரட்டி மருந்து விளம்பரத்திற்காக பன்னாட்டுக் கம்பெனி பேயர் காளியை இவ்வாறு வெளியிட்டது.\nகீழே ஷூக்களில் இந்து கடவுளர்கள் அச்சிடப்பட்டுள்ளன. அதே மாதிரி மற்ற மதக் கடவுளர்கள் அச்சிடப்பட்டு அப்படி ஷூக்கள் விற்கப்படுமா என்று பகுத்தறவி, நுண்ணறிவு, செம்மறிவு, கூட்டறிவு, பேரறிவு, பேராணையறிவு, ……………………….முதலிய வகையறாக்கள் பதில் சொல்லுமா என்று தெரியவில்லை\nஇவ்வாறு இந்து மத கடவுள், கடவுளின் சின்னங்கள் முதலியன மிகவும் சாதாரணமாக அவமதிப்பிற்கு உள்ளாவதற்கான காரணங்கள் என்ன\n1. இந்துமதம் – தாக்குவதற்கு மிகவும் எளிது.\n2. தாக்குவதற்கான மிகவும் எளிமையான, மென்மையான, பாதுகாப்பற்றது ஒன்று.\n3. தாக்கினாலும் அரசியல் ரீதியில் தப்பித்துக் கொள்ளலாம்.\n4. காவல்துறையினர் புகார் கொடுத்தால் எடுத்துக் கொள்வதில்லை, பதிவு செய்வதில்லை, பதிவு செய்தாலும் நடவடிக்கை எடுப்ப்தில்லை.\n5. நீதித்துறை சட்டங்களை மதிக்காமல் இந்துக்களுக்கு எதிராக செயல்படுகின்றன, தீர்ப்புகள் அளிக்கப் படுகின்றன.\n6. இப்பொழுதைய “செக்யூ���ரிஸ” சித்தாந்தம் இந்துமதத்திற்கு எதிராகத்தான் செயல்படுகிறது.\n7. இந்துமதத்தை எதிர்ப்பதில் மட்டும் எல்லா இந்து-விரோத, இந்திய-எதிர்ப்பு, மற்றும் சித்தாந்தவாதிகள், இந்து-அல்லாத மத்ததினர் எல்லோரும் ஒன்று சேர்கின்றனர்.\n8. இத்தகைய விரோத சக்திகள் பிரச்சார ரீதியில் செய்ல்பாட்டு இந்திய நாகரிகம், கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் முதலியவற்றைத் தாக்குவது, மக்களிடத்தில் அவற்றைப் பற்றி தப்பெண்ணம் உண்டாக்குவது, உண்மைகளை மறைத்து தவறான செய்திகளைப் பரப்புவது, ஒரு காலகட்டத்தில் அது தான் உண்மை என்று வாதிப்பது, மறுத்து உண்மை சொல்பவரை இந்துத்வ-வாதிகள் என்று முத்திரைக் குத்தி அடக்குவது, முதலியன திட்டமிட்டு நடத்தப் படுகின்றன.\n9. மேனாட்டு நாகரிகத் தாக்கம், சமூக சீரழிவு, அரசியல் ஊழல், தார்மீக உணர்வுகள், சிந்தனைகள் மொத்தமாக இல்லாத நிலை என்ற காலக்கட்டத்தில், பொதுவான இன்றைய சமூக பிரழ்ச்சிகளுக்கும் இந்துமதம் சுலபமாக தாக்கப்படும் நிலை.\n10. உலகமயமாக்கல் [முழுவதுமான இந்திய எதிர்ப்பு], தாராளமயமாக்கல் [இந்திய மூலங்களை சித்தைத்து அழித்தல்], தனியார் மயமாக்கல் [இந்தியாவை விற்றுவிடுவது] என்ற நிலையில் இத்தகைய துரோகச் செயல்கள் கொடிக் கட்டி பறக்கின்றன.\nகுறிச்சொற்கள்:அவதூறு செயல்கள், இந்திய நாகரிகம், இந்திய-எதிர்ப்பு, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோதி, இந்து விரோதி கருணாநிதி, இந்து-விரோதம், இந்துமதம், உலகமயமாக்கல், ஊடகக்காரர்கள், ஊடகங்கள், கருணாநிதி, கலாச்சாரம், கூட்டறிவு, செக்யூலரிஸம், செம்மறிவு, தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல், தூஷண வேலைகள், நுண்ணறிவு, பகுத்தறவி, பண்பாடு, பன்னாட்டுக் கம்பெனி, பாரம்பரியம், பேரறிவு, பேராணையறிவு\nஅவதூறு செயல்கள், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து-விரோதம், உலகமயமாக்கல், செக்யூலரிஸம், தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல், பகுத்தறவி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறும் விளக்கமும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B7%E0%AF%8B-498", "date_download": "2019-07-21T11:59:18Z", "digest": "sha1:6HFONVDBHR7SWBAGDDNPITDORRXTD3AY", "length": 9964, "nlines": 66, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "படிப்படியாக தியானம்-ஓஷோ | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறு���தைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionநூலின் பெயர்:படிப்படியாக தியானம் ஆசிரியர் பெயர்:ஓஷோ கௌதம புத்தர் ஒரு கிராமத்தில் இருந்த்த பொது ஒருவன் அவனிடம் ந���ங்கள் தினமும் கூறுகிறீர்கள் ஒவ்வொரு மனிதனும் மோட்சத்தை அடைய முடியும் என்று ஆனால் ஒவ்வொரு மனிதனும் ஏன் மோட்சத்தை அடைய முடிவதில்லை என்று கேட்டான் புத்தர் நண்பரே ஒரு வேலை செய் மா...\nகௌதம புத்தர் ஒரு கிராமத்தில் இருந்த்த பொது ஒருவன் அவனிடம் நீங்கள் தினமும் கூறுகிறீர்கள் ஒவ்வொரு மனிதனும் மோட்சத்தை அடைய முடியும் என்று ஆனால் ஒவ்வொரு மனிதனும் ஏன் மோட்சத்தை அடைய முடிவதில்லை என்று கேட்டான் புத்தர் நண்பரே ஒரு வேலை செய் மாலையில் கிராமத்தினுள் சென்று எல்லோரிடமும் அவர்கள் எதை அடைய விரும்புகிறார்கள் என்பதை கேட்டு வந்து ஒரு பட்டியல் தயார் செய் என்றார் ஒவ்வொருவருட பெயரையும் எழுதி அதற்கு நேராக அவன் அடைய விரும்புவதையும் எழுத்து. அவன் சென்று ஒவ்வொருவரிடமாக விசாரித்தான் அனைவரும் பதிலளித்தனர் இரவு அவன் புத்தரிடம் அந்த குறியீட்டை அளித்தான் புத்தர் இதில் எத்தனை பேர் மோட்சத்தை அடைய விரும்புகிறார்கள் என்று கேட்டார். அவன் ஆச்சர்யம் அடைந்தான். அந்த பட்டியலில் ஒருவர் விருப்பம் கூட மொத்ச்சத்தை அடைவதாக இல்லை.ஒவ்வொரு மனிதனும் அடைய முடியும் என்றுதான் சொன்னேன் ஒவ்வொரு மனிதனும் அடைய விரும்புகிறார்கள் என்று ச்லோள்ளவில்லை என்று கூறின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/05/Statistical-Officer-Statistical-Assistant.html", "date_download": "2019-07-21T10:56:55Z", "digest": "sha1:Z3AO6TVPZCZCQ55Z3S7GT6YMCASJA6OB", "length": 6664, "nlines": 100, "source_domain": "www.manavarulagam.net", "title": "பதவி வெற்றிடங்கள் - ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகம் - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / Government Jobs / பதவி வெற்றிடங்கள் - ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகம்\nபதவி வெற்றிடங்கள் - ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகம்\nஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2019 மே 12\nபதவி வெற்றிடங்கள் - ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகம் Reviewed by மாணவர் உலகம் on May 01, 2019 Rating: 5\nOffice Aide, Clerk, Computer Operator - மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு\nமாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சில் நிலவும் பின்வரு���் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / ப...\nஅறிமுகம் - துப்பறிவாளர் நேசமணி கதைகள் | Nesamani Stories (Introduction)\nஅறிமுகம் துப்பறிவாளர் நேசமணி (மற்றும் Dr சுந்தரம்) கதைகள்.. துப்பறிவாளர் நேசமணி மற்றும் Dr சுந்தரம் இருவரும் இந்தியாவில் ...\nதன்னம்பிக்கை கதை - பஞ்சவர்ணக் கிளிகள்..\nதன்னம்பிக்கை கதை - பஞ்சவர்ணக் கிளிகள்.. மிகப் பெரிய சக்கரவர்த்தி அவன். அவனுக்கு கீழ் பல சிற்றரசுகள் உள்ளன. ஒரு முறை இந்த அரசனின் அவைக்...\nமுகாமைத்துவ உதவியாளர் | Management Assistant (Accounts, Audit) - தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை\nதேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / பதவி வெற்...\nமுகாமைத்துவ உதவியாளர், கள உத்தியோகத்தர், சாரதி - தேயிலை ஆராய்ச்சி சபை (Tea Research Board)\nதேயிலை ஆராய்ச்சி சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / பதவி வெற்றிடங்கள்: - ...\nஎமது பதிவுகளை உடனுக்குடன் SMS வழியாக இலவசமாகப் பெற்றுக்கொள்ள:\nஎன type செய்து 40404 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2014/02/oothungada-sangu.html", "date_download": "2019-07-21T10:40:02Z", "digest": "sha1:UX2B3WUS7GXYTBY4Y73JGC7KJJTPDRKN", "length": 8905, "nlines": 279, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Oothungada Sangu-Velayilla Pattathaari", "raw_content": "\nஹே வாழ்க்கைய தேடி நானும் போறேன்\nபோதையில் பாடும் சோகப் பாட்ட\nசோடாவ கலந்து பாட போறேன்\nமாமன் ஓட்டாண்டி பெரிய லூசாண்டி\nஅடி வாங்கியே நான் ஸ்ட்ராங்கான மாயாண்டி\nநான் தண்ட சோறு கிங்கு\nதமிழ் இஸ் மை மதர் டங்கு\nஅய் ஏம் சிங்கள் அண்ட் அய் ஏம் யங்கு\nநான் தண்ட சோறு கிங்கு\nதமிழ் இஸ் மை மதர் டங்கு\nஅய் ஏம் சிங்கள் அண்ட் அய் ஏம் யங்கு\nஊது சங்கு நான்தான் கிங்கு\nஅய் ஏம் சிங்கள் அண்ட் அய் யங்கு\nஅய் ஏம் சிங்கள் அண்ட் அய் யங்கு\nஎருமைக்கு கூட ப்ளூ கிராஸ் இருக்கு\nஎனக்காக யோசிக்க உயிரா இருக்கு \nமரத்த சுத்தி டூயட் பாடி\nலவ் பண்ண எனக்கும்தான் ஆசை இருக்கு\nமானம் ரோஷம்லாம் கீழ விட்டாச்சுடா\nபிளாஸ்டிக் பூ கூட வாடி போயாச்சுடா\nவெளிய சொல்லாம உள்ள அழுகுறேன் டா\nவெள்ள மனசெல்லாம் இங்க கணக்கில்ல டா\nதமிழ் இஸ் மை மதர்...\nஅய் ஏம் சிங்கள் அண்ட் அய் ஏம்....\nநான் தண்ட சோறு கிங்கு\nதமிழ் இஸ் மை மதர் டங்கு\nஅய் ஏம் சிங்கள் அண்ட் அய் ஏம் யங்கு\nஅய் ஏம் சிங்கள் அண்ட் அய் ஏம் யங்கு\nஊது சங்கு நான்தான் கிங்கு\nஅய் ஏம் சிங்கள் அண்ட் அய் ஏம் யங்கு\nஅய் ஏம் சிங்கள் அண்ட் அய் ஏம் யங்கு\nபடம் : வேலையில்லா பட்டதாரி (2014)\nஇசை : அனிருத் ரவிசந்தர்\nபாடகர்கள் : அனிருத் ரவிசந்தர், நூர் அஜ்வான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/59232", "date_download": "2019-07-21T10:55:48Z", "digest": "sha1:2PHS6ZMAWP6JQ2RNDBPEHWA3FDFPIANC", "length": 6034, "nlines": 88, "source_domain": "www.todayjaffna.com", "title": "வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் பிரதான மண்டபம் திறப்பு!! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome வவுனியா செய்திகள் வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் பிரதான மண்டபம் திறப்பு\nவவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் பிரதான மண்டபம் திறப்பு\nவவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் பிரதான மண்டபம் இன்ற 06-01-2017 வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.\nஇந்நிகழ்வானது பாடசாலையின் அதிபர் திருமதி. கி.நந்தபாலன் தலைமையில் நடைபெற்றது.\nமாலைபோட்டு பாண்ட் வாத்தியங்கள் முழங்க அழைத்துவரப்பட்ட விருந்தினர்கள் மங்கள விளக்கேற்றி மற்றும் இறை வணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.\nவரவேற்பு நடனத்தை பூந்தோட்டம் பாடசாலை மாணவிகள் நடத்தியிருந்ததுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது\nநிகழ்வில் வலயக்கல்வி பணிப்பாளர் கே.ராதாகிருஸ்ணன், வவுனியா கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.பி.நடராசா, மற்றும் அசிரியர் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்..\nPrevious articleசர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் பின்லேடன் மகன்: அமெரிக்கா அறிவிப்பு\nNext articleவவுனியா கண்டி வீதியில் விபத்து ஒருவர் காயம்\nவவுனியாவில் உணவகம் ஒன்றில் மீதிப்பணம் கேட்ட நபரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முயற்சி\nவவுனியா பஸ் நிலைய சோதனை சாவடியால் பயணிகள் பெரும் அவதி – மஸ்தான்\nவவுனியா புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைசச்சாவடியை உடனடியாக அகற்றுமாறு கோரிக்கை\nபிறந்தநாள் நிகழ்வொன்றுக்கு செல்லலும்போதே இளைஞன் சுட்டு கொல்லப்பட்டார் – நண்பர் கூறிய பரபரப்பு காணொளி\nயாழில்,பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தைப் பார்வையிட வந்த 4 பேர் சந்தேகத்தின்பேரில்...\nயாழில் பொ��ிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன் ஆவா குழுவினராம் – விசேட நடவடிக்கை என்கிறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10808211", "date_download": "2019-07-21T11:31:23Z", "digest": "sha1:YDJ3RBQUJ53K2XYNJ7CSLVKKJFYQE4XS", "length": 54737, "nlines": 822, "source_domain": "old.thinnai.com", "title": "வர்ணஜாலம் | திண்ணை", "raw_content": "\nபிறந்த மண்ணுக்குப் போகிறேன் என்ற நினைப்பே மனதிற்கு ஒரு உற்சாகத்தை தந்தது. தனியாக அல்ல, பலவருடம் கழித்து மனைவி குழந்தைகளுடன் குடும்பமாகப் போவதால், அங்கே எங்களுக்கு எப்படிப்பட்ட வரவேற்புக் கிடைக்குமோ என்பதை நினைக்க கொஞ்சம் கலக்கமாகவும் இருந்தது. ஆனாலும் எனது கடைசித் தங்கையின் திருமணத்தைக் காரணமாக வைத்து வாழ்வியல் யதார்த்தத்தை நேரடியாகவே சந்திப்பது என்ற முடிவோடுதான் இந்தப் பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தேன். காலவோட்டம் மனிதமனங்களில் நிச்சயமாகப் பலமாற்றங்களை ஏற்படுத்தி இருக்கும் என்ற நம்பிக்கையும் எனக்குள் கொஞ்சம் துளிர் விட்டிருந்தது.\nவண்டி ஒரு குலுக்கல் குலுக்கி நின்றது. நீண்டதூர விமானப்பயணக் களைப்பினால் அசந்து தூங்கிக் கொண்டிருந்த மரீனா திடீரென கண் விழித்து “ஊர்வந்திடிச்சா” என்றாள். கைக்கடிகாரத்தைப் பார்த்து ‘இல்லை’ என்று தலை அசைத்துவிட்டு கலைந்துபோன நினைவலைகளை திரும்பவும் மீட்டுக் கொண்டு வந்தேன்.\nபி.காம் படித்துக் கொண்டிருந்த போது பல்கலைக்கழக மண்டபத்தில் நடந்த முத்தமிழ் விழாவின் கவியரங்கத்தில் பங்குபற்றவதற்காக நண்பர்களுடன் போயிருந்தேன். அங்கே வாசலில் கும்பலாக நின்று சிரித்துப் பேசிக் கொண்டிருந்த மாணவிகள் சிலர் என் கவனத்தைக் கவர்ந்தார்கள். அவர்களில் ஒருத்தி மட்டும் எனக்கு வித்தியாசமாய்த் தெரிந்தாள். என்னவென்று சொல்ல முடியாத ஏதோ ஒருவித கவர்ச்சி என்னை அவள்பால் கவர்ந்திழுத்ததை உணர்ந்தேன். அவளைத் திரும்பவும் பார்க்க வேண்டும் போல என் மனசுக்குள் ஏதோ குறுகுறுத்தது. அந்தவயதில் எதிர்ப்பாலில் ஏற்படும் ஒருவகை ஈர்ப்பாய் அது இருந்திருக்கலாம். எப்படியோ முதற் பார்வையிலேயே அவள் என் இதயத்தில் குடிபுகுந்து விட்டாள். அதன் தாக்கத்தால் எப்படியாவது ஒரு முறை என்றாலும் அவளிடம் பேசிவிட வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் ஊற்றெடுத்தது. நல்ல வேளை எனது மனநிலையைப் புரிந்து கொண்ட நண்பன் ஒருவன் அவளை எனக்கு அற��முகம் செய்து வைத்தான். அவளைப் பார்த்து நான் ‘ஹாய்..” சொல்ல, அவளும் சிரித்த முகத்தோடு “ஹாய்..” சொல்ல, அவளும் சிரித்த முகத்தோடு “ஹாய்..” சொன்னாள். அவர்களும் கவியரங்கத்தில் பங்குபற்றவே வந்திருந்தபடியால் அவர்கயோடு சிறிதுநேரம் நட்போடு பேசிப்பழகினோம்.\nஅன்று கவியரங்கத்தில், ‘ஓயாத அலைகள் தொட்டுச் செல்லும் வெண்மணற்பரப்பில் நீயும் நானும்’ என்ற வரிகளைக் குறும்புத்தனமான சிரிபோடு என்னையே பார்த்தபடி அவள் மிகவும் ஆர்வமாய் சொன்னபோது, எனக்காகவே அவள் கவிதையில் ஏதோ சொல்ல விரும்புகிறாள் என்று நான் நினைத்தேன். அப்புறம் ‘கவிதை மிகவும் நன்றாக இருந்தது’ என்று நான் அவளை வாழ்த்தியபோது, அவள் சினேகிதமாய் என்னுடன் சிரித்துப் பேசியதில் எங்கேயோ வானத்தில் பறப்பது போன்ற உணர்வுதான் எனக்குள் ஏற்பட்டது. அவள் பேசிய ஒவ்வெரு வார்த்தைகளும், அவளது ஒவ்வொரு அசைவுகளும் எனக்குள் அப்படியே பதிந்துவிட்டன. எனக்காகவே அவள் பிறந்திருப்பது போன்ற இன்ப உணர்வில் அவளது கவிதைவரிகள் மனசெல்லாம் பூவானம் வீச, பிரியமனமில்லாமல் அவளிடம் விடைபெற்றுச் சென்றேன்.\nஅதைத் தொடர்ந்து பலதடவை அவளைச் சந்தித்து எனது நட்பை வளர்த்துக் கொண்டேன். எப்படியாவது எனது விருப்பத்தை அவளிடம் தெரிவித்துவிட வேண்டும் என்று எனது இதயம் தவித்தது. நேரேசொல்ல வெட்கப்பட்டு ஒரு நாள் தொலைபேசியில் எனது காதலை அவளிடம் நான் சொன்னபோது அவள் பயந்து போய்விட்டாள். அதன் பின் என் கண்ணிலே படுவதையும், என்னோடு பேசுவதையும் தவிர்க்க முற்பட்டாள். என்னை எங்கேயாவது கண்டால் மெல்ல நழுவிச் செல்லத் தொடங்கினாள். நானோ விடாப்பிடியாக ஒரு நாள் பல்கலைக்கழக விடுதி வாசலில் காத்திருந்து அவளைச் சந்தித்தபோது நேரடியாகவே அவளிடம் கேட்டேன்.\nஅவள் மருண்டுபோய் என்னைப் பார்த்தாள். அந்த மருட்சியிலும் ஒரு அழகிருந்தது. தலைகுனிந்து மௌனம் சாதித்தாள்.\n இனிமேலும் என்னைச் சோதிக்காதே, எனக்கொரு முடிவு சொல்லு\n“நான் என்ன சொல்லணும் என்று நீங்க எதிர்பார்க்கிறீங்க\n‘எதுசரி சொல்லு, என்னைப் பிடிச்சிருக்கா, இல்லையா\n‘இல்லை என்று சொன்னால் விட்டு விடுவீங்களா\n என்னாலே முடியும் என்று நினைக்கிறியா..\n‘எனக்கு சம்மதம் சொல்லத்தான் பயமாயிருக்கு, நீங்க வேற, நாங்க..” தயக்கத்தோடு மென்று விழுங்கினாள்.\n வேறு எதைப்பற்றியும் எனக்குக் கவலையில்லை\n நீங்க இந்த வித்தியாசம் எல்லாம் பார்க்க மாட்டீங்களா” முகத்தில் பிரகாசமாய் கேள்விக்குறி தெரிந்தது. என் வார்த்தைகளின் நம்பிக்கையில் அவள் புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு மெல்லத் தலை நிமிர்த்தி விழி உயர்த்தி என்னைப் பார்த்தாள்.\nஅவளது கவிதை வரிகளின் அர்த்தம் இப்போ சொல்லாமல் சொல்லும் அவள் விழிகளில் பிரதிபலித்தது உள்ளத்தில் உள்ள காதலை எப்படி மூடி மறைத்தாலும் அதைக் கண்கள் சட்டென்று காட்டிக் கொடுத்துவிடுமோ உள்ளத்தில் உள்ள காதலை எப்படி மூடி மறைத்தாலும் அதைக் கண்கள் சட்டென்று காட்டிக் கொடுத்துவிடுமோ மழைத்துளி கண்ட பயிர்போல, அவள் சம்மதத்தோடு எங்கள் காதலும் மெல்ல மெல்லத் துளிர்க்கத் தொடங்கியது. வெகுவிரைவில் யார் மூலமாகவோ இந்தச் செய்தி எங்கள் வீட்டிற்குப் போய்விட்டது. விஷயம் தெரிந்ததும் மாமாதான் முதலில் பூகம்பமாய் வெடித்தார்.\n‘ஏன்டா நாங்க கௌரவமாய் இங்கே இருப்பது உனக்குப் பிடிக்கலையா\nசொல்வதைச் சொல்லட்டும் என்று நான் மௌனம் காத்தேன். எனது மௌனம் அவரது கோபத்தை மேலும் தூண்டிவிட்டது.\n‘காதலாம் காதல், உனக்குக் காதலிக்க இவளைத்தவிர வேறு ஒருத்தியும் கிடைக்கலையா அவங்க யார் என்று தெரிந்துமா இப்படிச் செய்கிறாய் அவங்க யார் என்று தெரிந்துமா இப்படிச் செய்கிறாய்\n‘இல்…ல மாமா, காலம் மாறிப்போச்சு, இப்ப இதையெல்லாம் யாரும் பார்க்கிறதில்லை, வந்து..”’ வீட்டுப் பெரியவரைப் பகைக்க முடியாமல் வார்த்தைகளை மென்று விழுங்கினேன்.\n இந்த விவகாரம் எல்லாம் எங்க குடும்பத்திற்கு வேண்டாம், நான் சொல்லிப்போட்டன், நீ அவளை மறந்திடு..” மாமா என்னை மேலே பேசவிடாமல் முடிவாகச் சொல்லிவிட்டார்.\n‘அண்ணா, அந்தக் குடும்பத்தில பெண் எடுத்தால் எங்க கதி என்ன என்று நினைச்சுப் பார்த்தியா பிளீஸ் அண்ணா அவளை மறந்திடு பிளீஸ் அண்ணா அவளை மறந்திடு’’ என் கைகளைப் பற்றிக் கொண்டு அழாக் குறையாய்க் கெஞ்சும் கல்யாண வயதில் இருக்கும் என் முதலாவது சகோதரி.\n‘எங்க குடும்பக் கௌரவத்தைக் காப்பாற்றணும் என்றால் நீ அவளை மறந்துதான் ஆகணும், இல்லை என்றால் எங்களை உயிரோடு பார்க்கமாட்டாய்’ என்று பிடிவாதமாய் மிரட்டும் அம்மா.\n’ திரும்பத் திரும்ப சுயநலச்சாத்தான்கள் வேதமோதின. ஒருவேளை அப்பா உயிரோடு இருந்திருந்தால் எனக்கு���் சார்பாய்ப் பேசியிருப்பாரோ அவர் இருந்தவரை மாமாவின் செல்வாக்கு எங்க குடும்பத்தில் கொஞ்சம்கூட எடுபடவில்லை. அவர் இறந்ததும் எல்லாமே தலைகீழாய் மாறிப்போச்சு\nஎனக்கென்று விருப்பு, வெறுப்பு ஒன்றுமே இல்லையா காலமெல்லாம் வெறும் தலையாட்டும் பொம்மையாகத்தான் நான் வாழணுமா காலமெல்லாம் வெறும் தலையாட்டும் பொம்மையாகத்தான் நான் வாழணுமா மனிதநேயத்தோடு காதலர்களைப்; புரிந்து கொள்ளக்கூடிய உறவுகள் யாருமே இல்லையா மனிதநேயத்தோடு காதலர்களைப்; புரிந்து கொள்ளக்கூடிய உறவுகள் யாருமே இல்லையா எங்கள் காதலை வாழ்த்தி வரவேற்க இங்கே உள்ள சொந்த பந்தம் யாருமே முன்வரமாட்டார்களா\nவீட்டிலே கெடுபிடிகள் அதிகமாகியது. இருபத்தி நாலு மணிநேரமும் நாங்கள் கண்காணிக்கப்பட்டோம். இங்கே இருந்தால் ஏதாவது தப்புத்தாண்டா நடந்து விடும் என்ற பயத்தில் என்னைக் கொம்பியூட்டர் இஞ்ஜினியரிங் படிப்பதற்காக அமெரிக்கா அனுப்பி வைப்பதற்கு வேண்டிய ஆயத்தங்கள் செய்தார்கள். தற்காலிகமாக இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டும் என்பதால் நானும் தலையசைத்துச் சம்மதம் தெரிவித்தேன். அமெரிக்காவில் இருந்தபடி எங்கள் எதிர்காலத்தை நன்றாகத் திட்டமிடலாம் என்று நினைத்தேன்.\nஆனால் பிரிந்திருக்கும் காலமும் காதலுக்கு எதிரிபோலும். ஏனென்றால் காதலர்களின் பிரிவு, சந்தர்பம் கிடைத்தால் காதலையே அழித்துவிடும். இங்கேயும் அதுதான் நடந்தது. திடீரென அவளிடம் இருந்து கடிதப் போக்குவரத்து நின்றது. அதைத் தொடர்ந்து அவளுக்குத் திருமணம் நிச்சயித்து விட்டதாக நண்பனிடம் இருந்து செய்தி கிடைத்தது. என்னவளைக் கட்டாயப் படுத்தியிருப்பார்களோ நிறையக் குழம்பிப் போயிருந்தேன். யார்யாரோ இடையில் சகுனிவேலை பார்த்திருந்ததால், என்னிடம் இருந்து அவளைப் பற்றிய விடயங்கள் எல்லாம் திட்டமிட்டு மறைக்கப்பட்டிருந்தது அப்போதுதான் எனக்குப் புரிந்தது.\nஎன் தோல்வியில், என் துயரத்தில், என் உறவுகள் சந்தோஷப் பட்டார்கள். அவர்கள் திட்டமிட்டது போலவே எங்கள் காதலைச் சின்னாபின்மாக்கித் தங்கள் குடும்பமானத்தைக் காப்பாற்றிக் கொண்டார்கள்.\nஅந்தப் பிரிவுத் துயரில் மூழ்கிப் போயிருந்த என்னை மெல்ல மெல்ல வெளியே கொண்டு வந்தவள்தான் இந்த மரீனா. நான் தங்கிப் படித்துக் கொண்டிருந்த வீட்டுச் ���ொந்தக்காரனின் ஒரே மகள். என்னிடம் தமிழ் கேட்டுப் படித்தாள். எங்கள் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பெரிதும் விரும்பினாள். ‘தோல்விகள் எல்லாம் தோல்விகள் அல்ல’ என்ற உன்னத பாடத்தைச் சொல்லித் தந்து உடைந்து போயிருந்த எனக்குப் புத்துயிர் கொடுத்தாள். இனம், மதம், ஜாதி, மொழி பற்றிக் கவலைப்படாமல் மனசு மட்டும் வெள்ளையாய் இருந்தால் போதும் என்று திருப்திப்பட்டாள்.\nபிறந்த மண்ணில் வராத துணிவு எனக்கு அமெரிக்க மண்ணின் சூழ்நிலை காரணமாக வந்தது. அதனால் அந்த மரீனாவையே அவளது விருப்பத்தோடு எனது வாழ்க்கைத் துணைவியாக்கிக் கொண்;டேன். தொடக்கத்தில் எதிர்ப்பிருந்தாலும், காலப்போக்கில் எங்க வீட்டில் உள்ளவர்கள் கொஞ்சம் இறங்கி வந்து விட்டார்கள் போலத்தெரிந்தது. இல்லாவிட்டால் காலம் கடந்தாலும், வேண்டாம் என்றே ஒதுக்கி வைத்திருந்த எங்களுக்குத் தங்கையின் திருமணத்திற்கு அழைப்பு வந்திருக்குமா\n” நான் பிறந்த மண்ணை, எனது உறவுகளைப் பார்க்கும் ஆவலில் மரீனா மீண்டும் எனது தோள்களை உசுப்பினாள்.\nகனவு கலைந்து வெளியே எட்டிப்பார்த்தேன்.\nஅம்மா, தங்கைகள், மாமா, மாமி இப்படியாக நெருங்கிய உறவினர் பலர் தொடர்வண்டி மேடையில் எங்களை வரவேற்கக் காத்திருந்தார்கள். என்னைவிட என் மனைவி மரீனாவைப் பார்ப்பதில்தான் அவர்களின் ஆர்வம் அதிகம் தெரிந்தது. பார்த்ததுமே மரீனாவையும், குழந்தைகளையும் அவர்களுக்கு ரொம்பப் பிடித்துப் போய்விட்டது. கடைசிவரை எல்லோரும் நன்றாக ஒட்டிக் கொண்டார்கள். எங்கள் வருகையால் திருமணவிழா களைகட்டியிருந்தது. அப்பா இல்லாததால் கோயில் மண்டபத்தில் நடந்த எனது தங்கையின் திருமணத்தை நானும் என் மனைவி மரீனாவும் தான் முன்னின்று நடத்திவைத்தோம்.\nமரீனாவின் பெற்றோர்கள் இத்தாலியில் இருந்து வந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள். அவளுக்கும் அழகான கறுத்தமுடி. தங்கையின் திருமணத்திலன்று அழகாகச் சேலைகட்டி, பொட்டுவைத்து, பூவைத்து, சிரித்த முகத்தோடு ஒரு தமிழ்ப் பெண்ணாகவே மாறியிருந்தாள். சொல்லப் போனால் எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்திழுத்தாள்.\nபணத்தால் சில விஷயங்களை இலகுவில் சாதிக்கலாம் என்பது எனக்கு அங்கே இருந்தபோது தான் புரிந்தது. தங்கையின் திருமணம் நன்றாக நடந்து முடிந்ததற்கு எங்களிடம் தாராளமாக இருந்த அமெரிக்க டொ���ரும் ஒரு காரணமாய் இருந்திருக்கலாம். பணம் கோபதாபங்களைக்கூட மறக்கப் பண்ணிவிடும் என்பதும் புரிந்தது. எங்கள் விடுமுறை முடிந்து நாங்கள் அமெரிக்கா திரும்பும் நேரம் வந்தது.\nஎங்களை வழியனுப்ப உறவினர் எல்லோரும் மீண்டும் ஸ்டேஷனுக்கு வந்திருந்தனர். மறுபடியும் கட்டாயம் குடும்பத்தோடு ஊருக்கு வரணும் என்ற மாமாவின் அன்புக் கட்டளை, பேரப்பிள்ளைகளைக் கொஞ்சநாள் என்றாலும் தன்னுடன் விட்டுவிட்டுப் போகும்படி கேட்கும் அம்மாவின் ஆசை, எல்லாவற்றுக்கும் ‘ஆகட்டும், பார்க்கலாம்” என்று தலையசைத்து வைத்தேன்.\nவண்டி புறப்படும் போது திடீரென மாமா தான் கேட்டார்.\n‘ஏன்டா, பணம் தாராளமாய் புழங்குதே, உன்னோட வீட்டுக்காரியும் அங்கே வேலைக்குப் போறாளா\n‘ஆமா மாமா, நம்ம பணத்திலே கன்வேட் பண்ணிப்பார்த்தா ரொம்பப் பெரிய தொகை, நிறையவே சம்பாதிக்கிறா\n அப்படி என்ன தான் வேலை பார்க்கிறா\n‘பாஸ்டனில் உள்ள யூனிசெக்ஸ் சலூன் ஒன்றிலே ஹெயரெஸ்ஸராய் இருக்கிறா மாமா.” வேண்டுமென்றே அழுத்திச்சொன்னேன்.\nநான் சொன்னது விளங்காமல் மாமா என் தங்கையைக் கேள்விக் குறியோடு திரும்பிப் பார்த்தார். வண்டியின் இரைச்சலில் தங்கை என்ன சொன்னாள் என்பது எனக்குக் கேட்கவில்லை. ;சிகையலங்காரம் செய்பவளாக” என்று என் தங்கை அதைத் தமிழில் மொழிபெயர்த்துச் சொல்லியிருப்பாள் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது.\nஏனென்றால் மாமாவின் விரிந்த கண்கள் அப்படியே ஸ்தம்பித்து நிற்க, அவரது முகம் கோணல் மாணலாய் மாறியதில் இருந்து எனக்குப் புரிந்தது. எதைக்காரணம் சொல்லி என்காதலை உடைத்தெறிந்தாரோ, அதை அவர் கிரகித்துக் கொண்டு அந்த அதிர்ச்சியில் இருந்து மீள, அவருக்கு இன்னும் சொற்பநேரம் எடுக்கலாம்.\nஅதுவரை எங்க வண்டி காத்திருக்கப் போவதில்லை, பச்சை விளக்கெரிய, மெல்லத் தன் பயணத்தைத் தொடங்கியது. யன்னலுக்கால் பார்வையை வெளியேபடரவிட்டேன். அந்திவானம் கறுத்து எந்தநேரமும் மழை பெய்யலாம் போல இருந்தது. வானத்தில், வானவில் ஒன்று பிரமாண்டமாய் வர்ணஜாலம் காட்டி நின்றது. நயாக்கரா நீர்வீழ்ச்சியில் அடிக்கடி தோன்றிமறையும் குட்டிக்குட்டி வானவில் போலல்லாது இது மிகப்பெரிதாய் வானம் முழுவதையும் தன் வசப்படுத்தியிருந்தது. அற்பாயுசு என்றாலும் காலாகாலமாய் அவை ஆங்காங்கே வர்ணஜாலம் காட்டிக் கொண்டுதான் இருக்கின்றன\nஇன்று மலர்ந்தது சுதந்திரம் – 1\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பரிதி மண்டல விளிம்பில் புதியதோர் வால்மீன் கண்டுபிடிப்பு பரிதி மண்டல விளிம்பில் புதியதோர் வால்மீன் கண்டுபிடிப்பு \nகாஷ்மீர் நிலவரம்: இனியாகிலும் வருமா புத்தி\nஇன்று மலர்ந்தது சுதந்திரம் – 1\nபோர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்\nஒவ்வொரு நொடியிலும் வாழ்ந்து பழகுவோம்\nகவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் – கவிஞர் இளங்கோ(கனடா) – ஏலாதி இலக்கியவிருது\nஅக அழகும் முக அழகும் – 2\nபுன்னகைக்கும் இயந்திரங்கள் – 1\nஇந்திய தினமும் காஷ்மீரப் பாட்டியும்\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 4 (சுருக்கப் பட்டது)\nதாகூரின் கீதங்கள் – 45 பிரிந்து செல்வோம் \nகாற்றினிலே வரும் கீதங்கள் – 33 தனிமைத் தகிப்பிலே \nவார்த்தை – ஆகஸ்ட் 2008 இதழில்\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 33. அனுராதா ரமணன்\nவிஸ்வரூபம் – அத்தியாயம் நாலு\nPrevious:தமிழ் நாடு பெயர் மாற்றம்: மாநிலங்களவையில் அண்ணா\nNext: அக அழகும் முக அழகும் – 1\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஇன்று மலர்ந்தது சுதந்திரம் – 1\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பரிதி மண்டல விளிம்பில் புதியதோர் வால்மீன் கண்டுபிடிப்பு பரிதி மண்டல விளிம்பில் புதியதோர் வால்மீன் கண்டுபிடிப்பு \nகாஷ்மீர் நிலவரம்: இனியாகிலும் வருமா புத்தி\nஇன்று மலர்ந்தது சுதந்திரம் – 1\nபோர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்\nஒவ்வொரு நொடியிலும் வாழ்ந்து பழகுவோம்\nகவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் – கவிஞர் இளங்கோ(கனடா) – ஏலாதி இலக்கியவிருது\nஅக அழகும் முக அழகும் – 2\nபுன்னகைக்கும் இயந்திரங்கள் – 1\nஇந்திய தினமும் காஷ்மீரப் பாட்டியும்\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 4 (சுருக்கப் பட்டது)\nதாகூரின் கீதங்கள் – 45 பிரிந்து செல்வோம் \nகாற்றினிலே வரும் கீதங்கள் – 33 தனிமைத் தகிப்பிலே \nவார்த்தை – ஆகஸ்ட் 2008 இதழில்\nஎழுத்து���்கலைபற்றி இவர்கள் – 33. அனுராதா ரமணன்\nவிஸ்வரூபம் – அத்தியாயம் நாலு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://puvi.relier.in/2017/04/19/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-07-21T10:56:13Z", "digest": "sha1:XSKL7RD53WXKMY72ZOHME6DQANLEFSQU", "length": 11324, "nlines": 62, "source_domain": "puvi.relier.in", "title": "நீர் மாசால் புற்று நோய் தலைநகரமாகி வரும் ஈரோடு – புவி", "raw_content": "\nநீர் மாசால் புற்று நோய் தலைநகரமாகி வரும் ஈரோடு\n‘பத்து வருஷத்துக்கு முன்னாடி, பொன்னு விளையுற பூமிங்க இது.இன்னைக்கு நிலத்தடி நீர், மண் வளம் இப்படி பலவற்றையும் பலி கொடுத்துட்டு,நிக்குறோம்ங்க. கடைசியா மனித உயிர்களையும் காவு வாங்கிக்கிட்டு இருக்குறது தாங்க,எங்க வேதனையின் உச்சகட்டம்’ என்கின்றனர் விவசாயிகள்.\nஈரோடு மாவட்டம், பெருந்துறை, ‘சிப்காட்’ தொழிற்பேட்டையை சுற்றியுள்ள கிராம விவசாயிகள் ஒவ்வொருவர் நிலைமையும், இப்படித்தான் இருக்கிறது. சாயம், தோல் கழிவுகளை நீர்நிலைகளிலும், பூமிக்குள்ளும் கலப்பதால், ‘தமிழகத்தில் புற்றுநோயின் தலைநகரமாக’ ஈரோடு மாறி வருகிறது.\nஈரோடு மாவட்டம், பெருந்துறையில் ஆசியாவின் மிகப்பெரிய தொழிற்பேட்டையான, ‘சிப்காட்’ அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பு, 2,500 ஏக்கர். இங்கு, 300க்கும் மேற்பட்ட தோல், சாய, டயர் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.\nஉயர் நீதிமன்றம் இதுபோன்ற தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும், சாய, தோல் கழிவுநீரை சுத்திகரித்து, முற்றிலும் நச்சுத்தன்மையற்றதாக மாற்றிய பின்னரே நிலத்தில் விட வேண்டும் என, உத்தரவிட்டுள்ளது. ஆனால், எந்த ஒரு தொழிற்சாலையும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்ததாக தெரியவில்லை.\nஅப்படியே அமைத்திருந்தாலும், அவை வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே உள்ளன. இதில் ஒரு சில தொழிற்சாலைகள், ஒரு படி மேல் போய் சாய, தோல் கழிவுகளை, ‘போர்வெல்’கள் அமைத்து பூமிக்குள் நேரடியாக விடுகின்றன.\nவிளைவு, சுற்றுச்சூழல் மட்டுமல்ல, சுற்றுவட்டாரத்தை சே��்ந்த, 15 கி.மீ.,க்கு எந்த ஒரு விவசாயமும் இல்லை. சாய, தோல்கழிவுநீரை சுத்திகரிக்காமல், சிப்காட் அருகிலுள்ள ஓடையகாட்டூர் குளத்தில் விட்டதால், 18 ஏக்கர் பரப்புள்ள குளத்தில், 5 அடி உயரத்துக்கு, நச்சுத்தன்மையுடைய திடக்கழிவுகள் தேங்கியுள்ளன.\nகுளத்துக்கு அருகில், 80 ஏக்கர் நிலத்தை வாங்கி, அதில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை விடுவதாக தொழிற்சாலைகள் தெரிவித்தாலும், உண்மையில் அந்த இடம் மேடான பகுதி என்பதால், கழிவுநீர் அனைத்தும் குளத்துக்கே வந்து விடுகின்றன.சுத்திகரிக்கப்படாத கழிவுநீர், போர்வெல் மூலம் பூமிக்குள் விடப்படுவதால் நீர் மாசடைகிறது. இதனால், சிப்காட்டிலிருந்து, 1 கி.மீ., சுற்றளவில் உள்ள விவசாய கிணறுகளில் நீர் இருந்தும், பயன்படுத்த முடியாத நிலைஉள்ளது.\nசாய, தோல் கழிவுநீரால் சிப்காட்டை சுற்றியுள்ள வரப்பாளையம், வாய்பாடி, கூத்தப்பாளையம், சிறுகளஞ்சி, பனியம்பள்ளி, ஈஞ்சூர், பாலத்தொழுவு, வரகாட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி இருப்பதும், பலர் உயிர் இழந்திருப்பதாகவும் பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.\nஈரோட்டை சேர்ந்த தனியார் மருத்துவமனை சார்பில், இங்கு புற்றுநோய் குறித்த ஆய்வு முகாம் நடந்தது. முகாமில், 1,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்களில், 400 பெண்களிடம் நடத்தப்பட்ட மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனையில், 14 பேர் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதுதவிர, வயிறு, உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களும் அதிகம்.\nபெயர் வெளியிட விரும்பாத டாக்டர் ஒருவர் கூறுகையில், ‘புற்றுநோய் ஏற்பட உணவு பழக்கவழக்கம், புகை பிடித்தல், மதுப்பழக்கம், உடற்பயிற்சியின்மை, உடல் பருமன் ஆகிய ஐந்து காரணங்கள் பொதுவானவை. ஈரோடு மாவட்டத்தில் ஆறாவது காரணியாக தண்ணீரால், புற்றுநோய் ஏற்படுகிறது.\n‘தொழிற்சாலை கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல், குளங்கள், ஆறு, போர்வெல்களில் விடப்படுகின்றன. இதனால், நிலத்தடி நீர் முற்றிலும் மாசுபடுகிறது. மனிதர்கள் குடிக்கும் நீரில், கரைந்திருக்கும் உப்பின் அளவு, டோட்டல் டிசால்வ்டு சால்ட் – டி.டி.எஸ்., 600 வரைஇருக்கலாம்.\n‘கடந்த, ஆறு ஆண்டுகளில், ஈரோட்டின் நீர் நிலைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இது, 15 ஆயிரம் டி.டி.எஸ்., என்றளவில் உள்ளது. ��விர, கால்சியம், காரீயம், மெத்திலின், போரேட், போரோட் சல்பான், ஈத்தேன், என்டோசல்பான் சல்பேட் என, பல வேதிப்பொருட்கள், 30 முதல், 100 மடங்கு அதிகம் உள்ளன. இவை, புற்றுநோய் உட்பட பல கொடிய நோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை’ என்றார்.\nபொன் விளையும் பூமியில் சாய தோல் பட்டறைகளை விட்டு நீர் மாசாக்கி கடைசியில் உயிரையே வாங்குவதா வளர்ச்சி\nமெல்ல மறைந்து வரும் நெமிலிச்சேரி ஏரி →\n← “எவ்ளோ வேணும்னாலும் சாப்பிடட்டும்”-யானைகளிடம் அன்பு காட்டும் கிராமத்து விவசாயிகள்\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (2)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2014/08/blog-post.html", "date_download": "2019-07-21T10:43:33Z", "digest": "sha1:MQYLSTA6KZ6E3USVV4OM4THJ76E2EIBG", "length": 8043, "nlines": 62, "source_domain": "www.karaikalindia.com", "title": "காரைக்கால் மாங்கனி திருவிழா சிவனடியாரின் நடனம் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nகாரைக்கால் மாங்கனி திருவிழா சிவனடியாரின் நடனம்\nகடந்த சில ஆண்டுகளாக காரைக்கால் மாங்கனி திருவிழா மக்கள் வெள்ளத்தில் சிவனடியார் ஒருவரின் நடனம் காரை வாழ் மக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.இதோ உங்களுக்காக அந்த நடனத்தின் காட்சி.\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன���று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/04/blog-post_30.html", "date_download": "2019-07-21T11:39:38Z", "digest": "sha1:NDLVM5TFTV44JAXDJXIJVIDAZ2LLZJGT", "length": 6154, "nlines": 61, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. - கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியம். - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. - கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியம்.\nமட்டக்களப்பு நகரில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. - கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியம்.\nமட்டக்களப்பு நகரில் உள்ள புனித தேவாலயம் , மற்றும் நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை வண்மையாக கண்டிக்கின்றோம்.\nஎன கிழக்கிலங்கை இந்துக்குருமார்கள் ஒன்றியம் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளது.\nமனித உயிர்களை காவுகொள்ளாதீர்கள், ஒற்றுமையை சீர் குலைக்காதீர்கள் , நாட்டின் சமாதானத்தை பாதிக்காதீர்கள் இலங்கையர் என்ற ஒரே அடையாளத்துடன் ஒற்றுமையுடன் இந்த நாட்டு மக்கள் அனைவரும் நிம்மதியாக ,சுபீட்சமாக வாழ வேண்டும். அதற்க்காக ஒன்று படுவோம்.\nஇத்தகைய வன்முறை சம்பவங்கள் , எத்தகைய நன்மையை சாதிக்க போகிறது மனிதநேயமுள்ள எவராலும் ஏற்றுக்கொள்ளவோ, நியாயப்படுத்தவோ முடியாது என கிழக்கிலங்கை இந்துக்குருமார்கள் ஒன்றியம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/tag/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-21T10:43:32Z", "digest": "sha1:LV4HHNQ57WXRRSMADAISENPQI7N557JC", "length": 44472, "nlines": 748, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "உச்சநீதி மன்றம் | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nPosts Tagged ‘உச்சநீதி மன்றம்’\nபொறுக்கி, தமிழ் பொறுக்கி, பொறுக்கி சாமி முதலியன – சுனாசானாவை இந்துத்துவவாதிகளும், இந்துவிரோதிகளும் எதிர்ப்பது ஏன்\nபொறுக்கி, தமிழ் பொறுக்கி, பொறுக்கி சாமி முதலியன – சுனாசானாவை இந்துத்துவவாதிகளும், இந்துவிரோதிகளும் எதிர்ப்பது ஏன்\nபாரதிராஜா, பி.சி.ஸ்ரீராம், கண்ணன், ராஜீவ் மேனன் முதலியோர் அரசியல் பேசவில்லையாம்: விழாவில் கவிஞர் வைரமுத்து ஒளிப்பதிவாளர் சங்க இணையதளத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: ‘‘நான் எழுதும் பாடல்கள் ஒளிப்பதிவாளர்களால்தான் வண்ணம் பெறுகிறது. நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் தேவிகா பாடும் பாடலை சிறிய அறைக்குள் கேமராவை வைத்து படமாக்கியது போல் மேதைகள் பலர் இருந்து இருக்கிறார்கள். பாரதிராஜா படத்தில் எழுதிய பாடலுக்காக முதல் முறை நான் தேசிய விருது பெற்றது, முதல் காதலை போல் மறக்க முடியாதது. நன்னிலத்தில் டைரக்டர் பாலசந்தர் பிறந்த வீடு பள்ளிக்கூடமாக மாறி இருக்கிறது. அந்த பள்ளியில் பாலசந்தரின் சிலையை நிறுவ திட்டமிட்டு உள்ளேன். சிலை திறப்பு விழாவுக்கு கமல்ஹாசனும், பாரதிராஜாவும் வரவேண்டு��்.’’ இவ்வாறு வைரமுத்து பேசினார். டைரக்டர் பாரதிராஜா, ஒளிப்பதிவாளர் சங்க நிர்வாகிகள் பி.சி.ஸ்ரீராம், கண்ணன், ராஜீவ் மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர். நல்லவேளை இவர்கள் எல்லாம், “நாங்களும் தமிழ் பொறுக்கிகள் தாம்”, என்றெல்லாம் சொல்லிக்கொள்ளவில்லை.\nசுப்ரமணிய சாமியை எதிர்ப்பது யார், ஏன்: தமிழ் ஊடகங்களுக்கும் சரி, தமிழர்களுக்கும் சரி சு.சாமியை வசைபாடாமல் இருக்க முடியாது. பார்ப்பன விரோதம், இந்து துவேசம் என்று எதுவாக இருந்தாலும், எளிதில் கிடைப்பது சுசாதான். சுனாசானா என்று வறுத்தெடுத்து இடுவார்கள். அதில் இந்துத்துவவாதிகளூம், மோடி ஆதரவாளர்களும் உண்டு என்றால் தமாஷாகத்தான் இருக்கும், ஆனால், உண்மை. தமிழர்களின் போராட்டத்தை தொடர்ந்து பொறுக்கிகள் என்று எழுதி வருகிறார் சுப்பிரமணியம் சாமி[1], அதேபோல அறப்போராட்டத்தை ராதா ராஜன் இழிவுபடுத்தினார். எச். ராஜாவும் மத வெறியை விதைக்கத் துணிந்தார். இதனால்தான் பாஜகவை குறி வைத்து போராட்டத்தில் தாக்குகின்றனர். இதில் என்ன தவறு என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் கேட்டுள்ளார்[2]. அதாவது, ஒரு முஸ்லிம், முஸ்லீமாக இப்பிரச்சினையில் குழப்ப வந்துள்ளது தெரிகிறது. ஜல்லிகட்டு விசயத்தில் மாட்டு கறி தின்கும் முஸ்லிம்கள் வக்காலத்து வாங்கி வருவது கொச்சைத்தனமானது. ஷாநவாஸ் இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கும் சில கேள்விகளை முன்வைத்தார்[3]. மெரினா போராட்டத்தில், மதுரையைச் சேர்ந்த ஒரு பெண், இதைப்பற்றி, விமர்சித்ததை, இந்த வீடியோவில் காணலாம்[4]. இப்பெண்ணின் பேச்சு, அரசியல் ரீதியில், நிச்சயமாக பயிற்சியுடன், பேசிய விதமாகத் தெரிகிறது[5]. ஆக, சுப்ரமணிய சுவாமிக்கு எதிராக இவர்கள் விமர்சனம் செய்தாலும், அவையெல்லாம், அவரது பார்வைக்குச் செல்லுமா-செல்லாதா என்று தெரியவில்லை. இவர்கள் டுவிட்டரிலோ, வேறுமுறையிலோ சாமிக்கு தெரிவிக்கவில்லை.\n“ஆமா நான் பொறுக்கிதான்” – சினிமாவின் பெயராகி விட்டது: இந்த சூழலில் சுப்பிரமணிய சுவாமியின் கருத்தை உள்ளடக்கி ஆமா நான் பொறுக்கிதான் என்று தன்னுடைய படத்துக்கு டைட்டில் வைத்துள்ளார் ஜெய் ஆகாஷ் என்ற நடிகர்[6]. ஆக, தமிழனுடைய ரசனை இப்படியும் இருக்கிறது. இந்த படத்திற்கு இப்படியொரு தலைப்பு ஏன் சி��ிமாவில் நெகட்டீவ் வைபரேஷன் எப்போதும் பாசிட்டிவ் ரிசல்ட் தந்துள்ளது. இதற்கு உதாரணமாக பிச்சைக்காரன் நானும் ரௌடிதான் போன்ற பல படங்களை சொல்லலாம். இந்த படத்தின் கதைக்கு இந்த தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்பதால் இந்த தலைப்பை சூட்டியுள்ளோம் என்கிறார் ஜெய் ஆகாஷ்[7]. சில வருடங்களுக்கு முன் சுந்தர்.சி நடிப்பில் பொறுக்கி என்ற பெயரில் ஒரு படம் தயாரானது. தணிக்கைக்குழுவின் எதிர்ப்பு காரணமாக பின்னர் தலைப்பு மாற்றப்பட்டது.\nஉச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக நடத்தப் போகிறவர் சாமிதான்[8]: தமிழ் இன கலாசார பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு காளைகள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, ஜல்லிக்கட்டு வழக்கில், சுப்பிரமணியன் சாமி ஆஜராக உள்ள தகவல் வெளியாகி உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பாரம்பரிய வீர விளையாட்டான, ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். அழிந்து வரும் நாட்டு காளை இனத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த வழக்கை, தமிழ் இன கலாசார பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு காளைகள் நலச் சங்கம் கூர்ந்து கவனித்து வருகிறது. சமீபத்தில், ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணையில், நீதிபதியின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், அரசு வழக்கறிஞர்கள் திணறினர். இதையடுத்து, தமிழ் இன கலாசார பாதுகாப்பு இயக்க பொருளாளர் கார்த்திகேயன், காளைகள் நலச் சங்க தலைவர் மோகன் சாமிக்குமார் ஆகியோர் தலைமையிலான குழுவினர், பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமியை சந்தித்தனர். உச்ச நீதிமன்றத்தில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வாதாடும் படி கோரினர். அதை, அவர் ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது.\nதமிழக கலாசாரம் தெரிந்த, சுப்பிரமணியன் சாமியை நாடினோம்: இதுகுறித்து, சங்க நிர்வாகிகள் கூறியதாவது: நாட்டு காளைகள் தான், ஜல்லிக்கட்டில் ஈடுபடுத்தப்படுகின்றன. அவை, இயற்கையில் மூர்க்க குணத்துடன் இருக்கும்; பழக்கப்படுத்த வேண்டியதில்லை. அழிந்து வரும் இனமாகவும் அது உள்ளது. ஜல்லிக்கட்டை தடை செய்து, ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. அந்த காளைகள், தற்போது அடிமாட்டுக்கு அனுப்பப்படுகின்றன. இதனால், அந்த இனமே முற்றிலும் அழியும் வாய்ப்புள்ளது. இதற்காக தான், ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என, பாடுபடுகிறோம். ஜல்லிக்கட்��ு வழக்கில் அரசு தரப்பில் வாதாடும் வழக்கறிஞர்களுக்கு, தமிழக கலாசாரம், ஜல்லிக்கட்டு பாரம்பரியம் பற்றி எதுவும் தெரியவில்லை. அதனால், நீதிபதி கேள்விகளுக்கு பதிலளிக்க அவர்களால் முடிய வில்லை. எனவே, தமிழக கலாசாரம் தெரிந்த, சுப்பிரமணியன் சாமியை நாடினோம். ஒன்றரை ஆண்டுக்கு முன்னரே, பெங்களூரில் அவரை சந்திந்து பேசினோம். அதன் காரணமாக, அவரும் இவ்வழக்கில் ஆஜராக ஒப்புக் கொண்டதோடு, மத்திய அரசு தரப்பிலும், ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உறுதிஅளித்தார். இதன் மூலம் எங்களுக்கு புது நம்பிக்கை பிறந்துள்ளது, இவ்வாறு அவர்கள் கூறினர்[9]. ஆனால், அதே விசயத்தில், சாமியை திட்டுவதிலும், இருப்பது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தாம்\n[2] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழர்களை பொறுக்கி என்று சாமி கூறியபோது ஆதி ஏன் கொதிக்கவில்லை\n[4] ஜன்னல், போராட்டம் செய்பவர்கள் பொறுக்கிகள் தான் சு.சாமி நீ தமிழ்நாட்டு பக்கம் வா வீர தமிழச்சி, Published on Jan 20, 2017\n[6] செய்தி.காம், ‘ஆமா நான் பொறுக்கிதான்‘ ஜெய் ஆகாஷ் இன் புதிய படத்தின் பெயர் , Tuesday 2017-01-24 08:00.\n[8] தினமலர், ஜல்லிக்கட்டு: களம் இறங்குகிறார் சாமி, பதிவு செய்த நாள். டிசம்பர்.3, 2016.20.43.\nகுறிச்சொற்கள்:உச்சநீதி மன்றம், ஊடகம், எருது, கமலஹாசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கம்யூனிஸ்ட், கலாச்சாரம், காளை, சாதி, சென்னை, செய்தி, ஜல்லி கட்டு, ஜல்லிக்கட்டு, திருநங்கை, நம்பிக்கை, பசு, பசுக்களை வணங்குவது, பசுவதை தடை சட்டம், பெண், பொங்கல். விழா, பொது சிவில் சட்டம், பொன்னார், பொறுக்கி, பொறுக்கி சாமி, போராட்டம், மதம், மாடு\nஅதிமுக, அரசியல், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, இனம், இறைச்சி, கடவுள் மறுப்பு, கமக் ஹஸன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கம்யூனிஸ்ட், சாதி, சுனாசானா, சுப்ரமணியன், சுப்ரீம் கோர்ட் விளக்கம், சுவாமி, செக்யூலரிஸம், தமிழச்சி, தமிழர் பேரவை, தமிழிசை, தலித், திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், தீவிரவாதம், துவேசம், தூஷணம், தேர்தல், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திக மூடநம்பிக்கை, நாத்திகம், நாயுடு, பகுத்தறிவு, பசு, பசு மாமிசம், பசுவதை தடை சட்டம், பயங்கரவாதம், பாதுகாப்பு, பிரச்சாரம், பிராமணாள், பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், பொன்னார், பொறுக்கி, பொறுக்கி சாமி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறும் விளக்கமும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-07-21T10:46:57Z", "digest": "sha1:6B52336BPIBWXZS6RQQEO67PXEGEWAD5", "length": 46393, "nlines": 773, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "பாத்திமா | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nவாவர் எத்தனை வாவரடி, வாவருக்கு மூன்று இடங்களில் சமாதிகளா, வாவர் பள்ளி மசூதியா, தர்காவா\nவாவர் எத்தனை வாவரடி, வாவருக்கு மூன்று இடங்களில் சமாதிகளா, வாவர் பள்ளி மசூதியா, தர்காவா\n: வாய்வழியாக சமீபத்தில் 100-200 வருடங்களில் புழக்கத்தில் உள்ள கதைகளைத் திரட்டி ஆராயும் போது, “வாவர்” பற்றி காணப்படும் விவரங்கள் இவ்வாறு அறியப்படுகின்றன: இருக்கின்ற கதைகளில் காணப்படும் விவரங்களைத் தொகுத்து, பிரித்து வாவர்கள் யார் என்று பரிசீலிக்கப்படுகிறது:\nவாவர் என்பவர் ஒரு முஸ்லிம் பக்கிரி, சந்நியாசி – ஹஜரத் வாவர் பாபா – அரேபியாவிலிருந்து, இந்தியாவுக்கு மதம் பரப்பவந்தார்.\nதென்னிந்திய மேற்குக் கடற்கரையில் கொள்ளையடிக்க வந்த கொள்ளைக்காரர்களில் ஒருவன் – வாவர் / வாபர் என்ற கடற்கொள்ளைக்காரன்.\nவாவர் ஒரு வழிப்பறி கொள்ளைக்காரன், ஐயப்பனுடன் சண்டையிட்டு, சமாதானம் செய்து கொண்டவன்.\nவாவர் என்ற பெயர் “பரமி” என்றதிலிருந்து வந்திருக்கலாம், ஏனெனில், பரமி என்ற வியாபாரிகள் இடைக்காலத்தில் அங்கு வணிகத்தில் ஈடுபட்டிருந்தார்கள். வேணாடு பகுதியில், அப்பெயர் வாவர் மற்றும் பாபர் என்றே அழைக்கப்படுகிறது. எனவே, அந்த வியாபாரிகளில் ஒருவன் வாவர் ஆகியியிருக்கலாம்[1].\nவாவர் என்பவன் ஒரு பௌத்த மதத்தைச் சேந்ர்தவன், அவன் “துவாபரா” என்றழைக்கப்பட்டான். ஆக துவாபர் > தாபர் > வாவர் என்றாகியிருக்கிறது.\nவாவர் பாண்டியநாட்டைச் சேர்ந்தவன். திருமலைநாயக்கன் தாக்கியபோது, வாவர் குடும்பம் திருவாங்கூருக்கு இடம் பெயர்ந்தது. சிதறிய 1174 CE ல் பாண்டியர்கள் ஒன்று கூடினர். அப்பொழுது, பண்டல ராஜ்யம் உருவானது[2]. ஐயப்பன் 12 வருட காலங்கள் தான் பூமியில் இருந்தார் என்பதினால், 1162-1174 CE காலம் தான், ஐயப்பன் காலம் என்றாகிறது. அப்படியென்றால், வாவர் அப்பொழுது தான் இருதிருக்க வேண்டும்.\nஇன்னொரு கதையின் படி, வாவர் தகரிட்டன் தோட்டம் அதாவது சிரியா அல்லது துருக்கியில் அல்லிக்குட்டி மற்றும் பாத்திமா தம்பதியருக்குப் பிறந்தவனாம். பிறக்கும் போதே கால்கள் வளைந்திருந்ததால், அவனுக்கு வாவர் என்ற பெயர் வந்ததாம். அந்நாட்டில் பஞ்சம் ஏற்பட்டதினால், கப்பலேறி அலைந்தபோது, கேரளாவுக்கு வந்து சேர்ந்தானாம்[3].\nஐயப்பனுடன் போரிட்டுத் தோற்ற ஒரு கொள்ளைக்காரன், முகமதியன். அந்த இளைஞனின் வீரம் கண்டு, ஐயப்பன் தனது கூட்டாளியாக வைத்துக் கொண்டாராம். மலைப்பகுதியில் நடந்த சண்டைகளில், வாவர் ஐயப்பனுக்கு உதவி அளித்திருக்கிறான். நாளடைவில், காடுத்தஸ்வாமி போல, இவனும் ஐயப்பனின் பக்தன் ஆனான்.\nஆழப்புலா மாவட்டத்தை சேர்ந்த திருவள்ளா என்ற பகுதியை அடுத்துள்ள வைப்புர் பகுதி மக்களின் கருத்துப்படி 14-15ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர் வாவர். இவர் பிராமண கோத்திரத்தில் பிறந்தவர் என்றும் பின்னர் இஸ்லாத்தை தழுவியவர் என்றும் கூறுகிறார்கள்.\nவாவர் பிரம்மச்சாரி என்றும், திருமணமானவர் என்றும் சொல்லப்படுகிறது.\nஆக இவ்விதமாக உள்ள வாவர்களிடமிருந்து ஐயப்பக்கால வாவரைக் கண்டு பிடிக்க வேண்டும்.\nசரித்திர ஆதாரமில்லாத இக்கட்டுக்கதை 12ம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு தோன்றியிருக்கலாம்: கேரளாவைப் பற்றி சரித்திரம் எழுதியுள்ள எவரும் இத்தகைய நபரைப் பற்றிக் குறிப்பிடவில்லை. பொதுவாக சரித்திரம், சரித்திர வரைவியல் எனும் போது, மார்க்சிஸ்ட் சரித்திராசிரியர்கள் தங்களது அதிகாரத்தைக் காட்டிக் கொள்வார்கள். ஆனால், கேரளவில் இருக்கும் எம். ஜி. எஸ். நாராயணன், ராஜன் குருக்கள், கேசவன் வேலுதட் முதலியோர் தமது கருத்துகளை வெளியிடலாம். அந்த பாபருக்கு குதித்தவர்கள், இந்த பாபருக்கு மௌனமாகத்தான் இருக்கிறார்கள். இவற்றில் எந்த கதைக்கும் சரித்திர ஆதாரங்கள் இல்லை, மற்றும் அத்தகைய நபர் வாழ்ந்ததாகவும் இல்லை. இப்படி இக்கதைகளில் எந்த சரித்திர ஆதாரமும் இல்லாமல், இருக்கின்ற மாயையை வைத்துக் கொண்டு ஆர்பாட்டம் செய்து வருகின்றனர். போதாகுறைக்கு, பண்டள தேசத்து அரசனை, வாவருக்கு ஒரு மசூதியைக் கட்டச் சொன்னதாக, ஐயப்பன் சொன்னார் என்று இன்னொரு கதையும் உள்ளது. பண்டலம் அரசு மதுரையிலிருந்து வந்த பாண்டிய அரசர்களால் 903 CE வாக்கில் ஆரம்பிக்கப்பட்டது[4]. 12ம் நூற்றாண்டு வாக்கில் கேரளாவுக்கு வந்து தங்கினார்கள். ஆகவே, சரித்திர ஆதாரமில்லாத இக்கட்டுக்கதை அதற்குப் பிறகு 12ம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு தோன்றியிருக்கலாம், என்றும் சொல்லப்படுகிறது. அவ்வாறு உத்தேசங்களை / யேஷ்சங்களை வெளியிட்டாலும், அதற்கான சரித்திர ஆதாரங்கள் இல்லாமல் இருப்பது, கட்டுக்கதைகளின் தன்மையைக் காட்டுகிறது.\nவாவருக்கு மூன்று இடங்களில் மசூதி / தர்��ா: வாரருக்கு மூன்று இடங்களில் மசூதி, தர்கா, சமாதி அல்லது நினைவிடம் உள்ளதாகத் தெரிகிறது[5]:\nஎருமேலியில் உள்ள வாவர் மசூதி அல்லது தர்கா.\nசபரிமலையில் உள்ள வாவர் பள்ளி.\nஎலவள்ளியில் உள்ள செலும்குன்னம் க்ஷேத்ரம் (திரிசூர் மாவட்டம்).\nஆக, இப்படி ஒரே ஆளுக்கு மூன்று இடங்களில் சமாதி உள்ளது என்பது, அந்த கட்டுக்கதையை வளர்ப்பதற்காகத்தான் என்று தெரிகிறது. ஒரு ஆளுக்கு மூன்று உடல்கள் இருக்க முடியாது. மேலும் வாவர் எப்பொழுது, எங்கு, எப்படி இறந்தார் என்று யாருக்கும் தெரியவில்லையாம். இந்த வாவர் சமாதி, தர்கா எனும் இடத்தில் வாவரின் உடலோ, அவரது எலும்புகளோ புதைத்தாகவோ, இருப்பதாகவோ செய்தி இல்லை. அதாவது, உண்மையாகவே ஆளிருந்து இறந்தால் தானே, எலும்பு, எலும்புக்கூடு என்றெல்லாம் கிடைக்கும் ஐயப்பனுக்கு தோழர், ஐயப்பனின் பாதுகாவலன் என்றெல்லாம் விவரிக்கப்பட்டாலும், முஸ்லிம் அடையாளங்களை மறக்காமல் சேர்க்கிறார்கள். இருப்பினும், இந்த முஸ்லிமிடம் அனுமதி பெற்றுதான், சபரிமலை மீது ஏறவேண்டும் என்ற நம்பிக்கை-சரத்தை உண்டாக்கியிருக்கிறார்கள்[6]. எதிரே சாஸ்தா கோவில் உள்ளது, அங்கு அனுமதி பெற்று செல்லலாம் என்று ஏன் சேர்த்து இருக்கக் கூடாது\nகுறிச்சொற்கள்:அல்லிக்குட்டி, ஐயப்பன், ஐய்யப்பன், கொள்ளைக்காரன், சாஸ்தா, தர்கா, தளபதி, தாபர், துள்ளல், நொண்டி, பண்டல ராஜா, பரமி, பள்ளி, பாண்டியன், பாத்திமா, புலி, புலிப்பால், பேட்ட, பேட்டை துள்ளல், மசூதி, வாபர், வாவர்\nஅல்லா, ஆழப்புலா, இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, புலி, புலிப்பால், மதவெறி, வாவர், வாவர் பள்ளி, விசாரணை இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nகருணாநிதி சிவனாகும் போது, சோனியா துர்க்கையாக முடியாதா\nகருணாநிதி சிவனாகும் போது, சோனியா துர்க்கையாக முடியாதா\n2007ல் போடப்பட்ட வழக்கை திடீரென்று எடுத்துக் கொண்டு விசாரணை நடத்துவது: முசாபர்பூர் (பீகார்): கடந்த 2007ம் ஆண்டு துர்க்கை வடிவில் சோனியா காந்தி இருப்பது போன்ற போஸ்டர்கள் உ.பி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டன. இதையடுத்து முசாபர்பூர் கூடுதல் மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில், மூத்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில் சோனியா காந்தியை இந்துக் கடவுளாக சித்தரித்து போஸ்டர் ஒட்டியதன் மூலம் இந்து மதத்தை காங்கிரஸ் கட்சி அவமதித்து விட்டதாக கூறப்பட்டிருந்தது.\nதுர்க்கை வடிவில் போஸ்டர்-சோனியா காந்தி, ரீட்டா பகுகுணாவுக்கு பீகார் கோர்ட் சம்மன்: சோனியா காந்தியை துர்க்கை அம்மன் வடிவில் சித்தரித்து போஸ்டர் ஒட்டப்பட்டது தொடர்பான வழக்கில் சோனியா காந்திக்கும், உ.பி. மாநில காங்கிரஸ் தலைவர் ரீட்டா பகுகுணாவுக்கும் பீகார் கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. ஜூலை 29ம் தேதி இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மனில் கூறப்பட்டுள்ளது[1]. இந்த வழக்கு நீதிபதி ஏ.கே.ஸ்ரீவத்சவா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக நேரிலோ அல்லது தனது வழக்கறிஞர் மூலமாகவோ சோனியா காந்தியும், ரீட்டா பகுகுணாவும் ஆஜராகி தங்களது விளக்கத்தை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்[2].\nஇந்தியாவில் செக்யூலரிஸம் பேசுபவர்கள், அதைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பவர்கள், அதில் ஊறித்திளைத்த மேதாவிகள், தினமும் நாக்கில் நக்கிக் கொண்டு நவிலும் அறிவுஜீவி நாயகர்கள், எழுதி வர்ய்ம் நாயகங்கள் முதலியோர் இப்படியெல்லாம் நடக்கும் போது காணாமல் போய்விடுவார்கள் அல்லது ஒன்றுமே நடக்காத மாதிரி இருந்து விடுவர்.\nகருத்து சுதந்திரம் என்பார்கள், ஆனால் அப்படி எல்லொருமே தங்களது கருத்துகளை வெளியிடலாமா என்றால் கூடாது, முடியாது என்பார்கள். ஆனால், இந்த ஒட்டு மொத்த உரிமையாளர்கள் மட்டும் ஹிட்லரைப்போல எதேச்சாதிகாரமாக பேசலாம் எழுதலாம், வரையலாம், …………………………………..\n[2] துர்க்கை வடிவில் போஸ்டர்-சோனியா காந்தி, ரீட்டா பகுகுணாவுக்கு பீகார் கோர்ட் சம்மன், சனிக்கிழமை, ஜூலை 17, 2010\nகுறிச்சொற்கள்:அல்லா, ஏசு, கருணாநிதி, சிவன், சோனியா, துர்க்கை, நபி, பாத்திமா, முகமது, முகமது நபி, மேரி\nஏசு, கருணாநிதி, சிவன், சோனியா, துர்க்கை, நபி, நபிகள், நபிகள் நாயகம், மேரி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nநெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறும் விளக்கமும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/tag/maithripala-sirisena/", "date_download": "2019-07-21T11:15:49Z", "digest": "sha1:6GBJZOOYOU4M26CV45SXASUXFBE4ZBXJ", "length": 3862, "nlines": 41, "source_domain": "spottamil.com", "title": "Maithripala Sirisena Archives - Tamil Social Network - SpotTamil", "raw_content": "\nஇலங்கையில் குழப்பம் பிரதமராக தொடர்வதாக ரணில் அறிவிப்பு\nஇலங்கை பிரதமராக பதவியேற்றார் மஹிந்த ராஜபக்ஷ; “நான்தான் பிரதமர்” என்கிறார் ரணில் இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டிருக்கிறார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மஹிந்த ராஜபக்ஷ இன்று பதவியேற்றுக்கொண்டதாக ஜனாதிபதி செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கையில் ஜனாதிபதியாக இலங்கை சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன பதவி வகிக்க���ன்ற போதிலும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே பிரதமராக பதவி வகித்தார். அந்தக் கட்சியின் போட்டிக்கட்சியான […]\nவிமலரஞ்சன் 1st March 2018\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். spottamil@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=2194&slug=%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-21T11:27:47Z", "digest": "sha1:F6LBLLG4334ZWJPXFZWEFLG562CSCIPA", "length": 11515, "nlines": 123, "source_domain": "nellainews.com", "title": "ஐசிஐசிஐ வங்கி சேமிப்பு திட்டம் அறிமுகம்", "raw_content": "\n14 வருடங்கள் கதாநாயகியாக நீடிக்கும் அனுஷ்கா\nஐசிசியின் அடுத்த அதிரடி... அமலுக்கு வரும் புதிய விதி.. தப்பித்த கேப்டன்கள் சிக்கிக் கொண்ட வீரர்கள்\nதலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன் அதிருப்தி எம்.எல்.ஏ., பிரபு சந்திப்பு\nபாகிஸ்தான் பிரதமரிடம் மனித உரிமை மீறல்கள் பிரச்சினையை எழுப்ப-அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை\nஷீலா தீட்சித் மறைவு டெல்லி மாநிலத்திற்கு மிகப்பெரிய இழப்பு - அரவிந்த் கெஜ்ரிவால்\nஐசிஐசிஐ வங்கி சேமிப்பு திட்டம் அறிமுகம்\nஐசிஐசிஐ வங்கி சேமிப்பு திட்டம் அறிமுகம்\nஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களின் வசதிக்காக புதிய சேமிப்புத்திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.\nஎப்டி எக்ஸ்ட்ரா என்ற பெயரில் இந்தத் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இவை வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதே சமயம், கூடுதலாக டேர்ம் இன்ஷூரன்ஸ் வசதியுடனும் வரும் டெபாசிட் திட்டங்களாகும். எப்டி எக்ஸ்ட்ரா திட்டங்கள், பல்வேறு திட்டங்களை உள்ளடக்கியது. முதல் திட்டம் எப்டி லைஃப் (FD Life).\nஇது 18-50 வயதான வாடிக்கையாளர்களுக்கு வருமான வளர்ச்சி தரும் எப்டி முதலீட்டுத் திட்டத்தையும், இலவசமாக ஓராண்டுக்கான டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டத்தையும் வழங்கும் இரட்டை பலனுள்ள திட்டமாக இருக்கிறது. வாடிக்கையாளர்கள் விரும்பினால் அடுத்த ஆண்டும் இந்த காப்பீட்டு சலுகையை நீடித்துக் கொள்ளலாம்.மேலும் பிரத்யேக பலனாக இலவச டேர்ம் ஆயுள் காப்பீடு வசதியையும் ஐசிஐசிஐ புரூடென்சியல் லைஃப் இன்ஷூரன்ஸ் நிற��வனம் மூலம் அளிக்கிறது.\nகுறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு ரூ. 3 லட்சம் நிரந்தர சேமிப்புக் கணக்கில் போட்டால், ரூ. 3 லட்சம் மதிப்புள்ள டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ் கவரேஜ் அளிக்கப்படும். அடுத்த திட்டம், எஃப்டி இன்வெஸ்ட் (FD Invest) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் எஃப்டி மூலம் பெறும் வட்டிவருமானத்தை ஐசிஐசிஐ புரூடென்சியல் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் பரஸ்பர நிதி திட்டங்களில், சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் மூலம் முதலீடுசெய்ய முடியும்.\nவாடிக்கையாளர்கள் அவர்களுக்கு பிடித்த அல்லது தேவையான மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை தேர்வு செய்து கொள்ளும் வசதி இருக்கிறது. மேலும், கூடவே அதன் மூலமான வட்டி வருமானத்தை, வாடிக்கையாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யும் வாய்ப்பை பெறுகிறார்கள்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\n14 வருடங்கள் கதாநாயகியாக நீடிக்கும் அனுஷ்கா\nஐசிசியின் அடுத்த அதிரடி... அமலுக்கு வரும் புதிய விதி.. தப்பித்த கேப்டன்கள் சிக்கிக் கொண்ட வீரர்கள்\nதலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன் அதிருப்தி எம்.எல்.ஏ., பிரபு சந்திப்பு\nபாகிஸ்தான் பிரதமரிடம் மனித உரிமை மீறல்கள் பிரச்சினையை எழுப்ப-அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை\nஷீலா தீட்சித் மறைவு டெல்லி மாநிலத்திற்கு மிகப்பெரிய இழப்பு - அரவிந்த் கெஜ்ரிவால்\nஉலக கோப்பை கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள்: 3-வது வரிசை பேட்ஸ்மேன்களும் அசத்தல்\nஜப்பானில் அனிமேஷன் நிறுவனத்திற்கு தீ வைப்பு, 24 பேர் உயிரிழப்பு\nமெர்சல் கட் அவுட�� உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?paged=6&m=201905", "date_download": "2019-07-21T10:55:01Z", "digest": "sha1:QSD43M5YIPIZACHF6JCK3S5TMCKIREGK", "length": 5120, "nlines": 90, "source_domain": "www.covaimail.com", "title": "May 2019 - Page 6 of 14 - The Covai Mail | The Covai Mail - Part 6", "raw_content": "\nதுக்ளக் தர்பாரில் அரசியல் தோரணம் இதழாளர் சோ அவர்களின் கைவண்ணத்தில் உருவான துக்ளக் தர்பார் என்கின்ற அரசியல் நையாண்டி நாடகம் மிகவும் புகழ் பெற்றது. அவரது மறைவுக்குப் பின் தமிழக அரசியலில் இடம்பெற்று வந்த […]\nகின்னஸ் சாதனைப் படைத்த ஏரியல் இந்தியா \nசுமைகளைப் பகிர்வோம் என்ற உலகின் மிகப்பெரிய பிரச்சாரம் வாயிலாக கின்னஸ் சாதனைப் படைத்த ஏரியல் இந்தியா பாலிவுட் நடிகர் அனில்கபூர் முன்னெடுக்க, ஏரியலின் மகன்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வான‘ஷேர் தி லோட்’ (#ShareTheLoad ) மூலமாக […]\nகமலே ஆயினும் நா காக்க\nஒவ்வொரு தேர்தலிலும் ஒரு புதுவரவு உண்டு. இந்தமுறை தமிழகத்தில் நடக்கும் பாராளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்களுக்கும் ஒரு புதுவரவு கிடைத்திருக்கிறது. அதுதான் த¤ரையுலக சகலகலா மன்னன் கமல்ஹாசன் துவங்கி தேர்தலில் பங்கேற்ற்க்கும் மக்கள் நீதி மய்யம். […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/04/blog-post_20.html", "date_download": "2019-07-21T11:30:27Z", "digest": "sha1:373XTLQPXPA4IK7KEEPO4MJLQXXFYUSW", "length": 6963, "nlines": 60, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பில்; பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பணி நிறுத்தம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பில்; பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பணி நிறுத்தம்\nமட்டக்களப்பில்; பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பணி நிறுத்தம்\nமட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி, புதன்கிழமை தொடக்கம் கடமையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதோடு, விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக, மாவட்ட பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.\nவவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கன்னங்குடா சந்தியில், கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்த விபத்து நேர்ந்த சந்தர்ப்பத்தில், அப்பகுதியில் பொலிஸார் எவரும் பாதுகாப்புக் கடமையில் அங்கு இருந்திருக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, பொலிஸ் பதில் பொறுப்பதிகாரி, பதவி இடைநிறுத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.\nஎவ்வாறாயினும், நேற்றைய தினம், வவுணதீவு பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி, தனது நிர்வாகத்துக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் பொலிஸாரைக் கடமைக்கு அமர்த்தியிருந்ததாகவும் ஆனால், குறித்த விபத்து இடம்பெற்ற கன்னங்குடா சந்தியில் கடமைக்கு அனுப்பப்பட்டிருந்த பொலிஸார், அங்கு கடமைக்குச் செல்லத் தவறிவிட்டனர் என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.\nபுத்தாண்டு உட்பட விசேட வைபவங்கள் மற்றும் நிகழ்வுகள் இடம்பெறும்போது, அந்தச் சந்தர்ப்பங்களில் பொலிஸார் விசேட பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட வேண்டுமென்பது பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையாகும்.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.sogore.com/ta-in/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.html", "date_download": "2019-07-21T10:42:11Z", "digest": "sha1:CZJYZITP72T7T22QEDAJU76XKCYFNJAD", "length": 3157, "nlines": 88, "source_domain": "www.sogore.com", "title": "ஒரு பிரமை சித்திரவதை விளையாட்டு", "raw_content": "முகப்பு > கொலை மற்றும் சித்திரவதை > ஒரு பிரமை சித்திரவதை விளையாட்டு\nஒரு பிரமை சித்திரவதை விளையாட்டு\nநீங���கள் தீங்கு கொடுத்து இந்த பிரமை வெளியே வர முயற்சி. நல்ல அதிர்ஷ்டம்\n85% இந்த விளையாட்டு நேசிக்கிறேன்\nசித்திரவதை விளையாட்டு - அபராதம் சேம்பர் 2\nBonhomme உடன் சித்திரவதை விளையாட்டு\nபங்கு சந்தையில் தற்கொலை விளையாட்டு - பங்கு சந்தை தற்கொலை\nஒரு பிரமை சித்திரவதை விளையாட்டு\nசித்திரவதை விளையாட்டு - அபராதம் சேம்பர்\nஒரு அசுரனுடன் சித்திரவதை விளையாட்டு\nகுற்றவாளிகளை உடன் சித்திரவதை விளையாட்டு\nகோர் விளையாட்டு (அதிரடி விளையாட்டு - Defouland.com ) ஹாலோவீன் விளையாட்டுகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/sawai-madhopur-travel-guide-places-to-visit-things-to-do-003393.html", "date_download": "2019-07-21T11:02:49Z", "digest": "sha1:CWZRHSVKUGUK4BXCEZ2FYVGWJJHLEWWB", "length": 18222, "nlines": 177, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "சவாய் மாதோபூர் - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது | Sawai Madhopur Travel guide - Places to Visit, things to do and how to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»சவாய் மாதோபூர் - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசவாய் மாதோபூர் - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n3 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n4 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4 days ago யமுனா நகர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nMovies துபாயில் மேடையில் மயங்கி விழுந்து உயிர் இழந்த இந்திய வம்சாவளி ஸ்டாண்ட் அப் காமெடியன்\nSports உங்க பொங்கச்சோறும் வேண்டாம்.. பூசாரித்தனமும் வேண்டாம்.. ஆஸி.யில் செட்டிலாகும் ஸ்டார் வீரர்\nNews நீங்கள்தான் முன்வந்து நிலம் தர வேண்டும்.. அப்போதுதான் மாநிலம் வளரும்.. சேலத்தில் முதல்வர் பேச்சு\nFinance ஈரான், பாதுகாப்பு கருதி கப்பலை பிடித்தோம்.. ஈரானை கவிழ்க்க திட்டம்.. கூட்டணியாக சேரும் பல நாடுகள்\nTechnology 5ஜி அலைக்கற்றை ஏலம் பிராட்பேண்ட் திட்டத்தை வேகப்படுத்தும் ஜியோ.\nAutomobiles ஃபோர்டு ஃபிகோ, ஆஸ்பயர், எண்டெவர் கார்களுக்கு ரீகால் அறிவிப்பு\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இ��ிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nசவாய் மாதோபூர் எனும் இந்த சிறிய நகரம் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரிலிருந்து 154 கி.மீ தூரத்தில் உள்ளது. இது சம்பல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. 18ம் நூற்றாண்டில் ஜெய்பூரை ஆண்ட மன்னர் முதலாம் சவாய் மாதோ சிங் மஹாராஜாவின் பெயரால் இது அழைக்கப்படுகிறது.\nஇந்த நகரம் தனது கடந்த காலத்தில் மாறி மாறி வந்த பல ராஜ வம்சங்களின் ஆட்சிகளை பெற்றுள்ளது. முதலில் இது சௌஹான் வம்ச மன்னரான ராஜா ஹமீர் தேவ் என்பவரின் ஆட்சியில் இருந்துள்ளது. பின்னர் அல்லாவுதீன் கில்ஜியின் படைகளால் இது கைப்பற்றப்பட்டு மொத்த நகரமும் சிதைக்கப்பட்டிருகிறது. தற்சமயம் சவாய் மாதோபூர் நகரம் பல முக்கியமான வரலாற்றுச் சின்னங்களுக்கும் சுற்றிலுமுள்ள இயற்கை ஸ்தலங்களுக்கும் பிரசித்தி பெற்றுள்ளது. அருகிலுள்ள ரன்தம்போர் தேசியப்பூங்கா மற்றும் 11கி.மீ தூரத்திலுள்ள ரன்தம்போர் கோட்டை ஆகியன இவற்றில் குறிப்பிடத்தக்கவை.\nஇந்த நகரில் வரலாற்று, தொல்லியல் மற்றும் ஆன்மீக அம்சங்கள் சார்ந்த இடங்களும், ரன்தம்போர் தேசியப்பூங்கா, சவாய் மான் சிங் சரணாலயம் மற்றும் ராமேஷ்வரம் காட் போன்ற இயற்கைச்சுற்றுலா ஸ்தலங்களும் காணப்படுகின்றன. ரன்தம்போர் கோட்டை, ஹந்தர் கோட்டை மற்றும் சமிட்டோன் கி ஹவேலி ஆகியவை இங்குள்ள முக்கியமான வரலாற்று ஸ்தலங்களாகும். சவாய் மாதோபூர் நகரம் ஆன்மீக முக்கியத்துவம் கொண்ட பல கோயில்களையும், சிறு சன்னதிகளையும் கொண்டுள்ளது. இவற்றில் அமரேஷ்வர் மஹாதேவ் கோயில், சமத்கர்ஜி ஜெயின் கோயில், கைலா தேவி கோயில், சௌத் மாதா கோயில் மற்றும் புகழ்பெற்ற ஸ்ரீ மஹாவீர்ஜி கோயில் ஆகியவை முக்கியமான கோயில்களாகும். இவை யாவும் பயணிகளை அக்கால இந்தியாவின் மஹோன்னத தரிசனத்துக்கு இழுத்து செல்கின்றன. மேலும் ராஜஸ்தானிய மண்ணின் செழுமையான பாரம்பரியத்தையும் இவை பிரதிபலிக்கின்றன. சவாய் மாதோபூர் நகரமானது ராஜஸ்தானின் இதர முக்கிய நகரங்களான டௌசா, டோங்க், பூந்தி மற்றும் கரௌலி போன்ற நகரங்களுக்கு அருகாமையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த நகரங்கள் யாவுமே அங்குள்ள தனித்தன்மையான வரலாற்று மற்றும் ஆன்மீகஸ்தலங்களுக்கு புகழ்பெற்று விளங்குகின்றன.\nதிருவிழாக்கள், சந்தைகள் மற்றும் உணவுவகைகள்\nசவாய் மாதோபூர் பிரதேசத்தின் உள்ளூர் பாரம்பரியம், கலாச்சாரம் போன்றவற்றை தெளிவாக அறிந்து கொள்ள இங்கு நடைபெறும் சந்தைகளுக்கு விஜயம் செய்தாலே போதுமானது. ஒவ்வொரு வருடமும் இங்குள்ள கோயில்கள் மற்றும் ஆன்மீகத்தலங்களில் இவை நடத்தப்படுகின்றன. மேலும், கொய்யாப்பழங்களுக்கு சவாய் மாதோபூர் நகரம் மிகப்பிரசித்தமாக அறியப்படுகிறது. தனித்தன்மையான சுவையைக் கொண்ட இவை 'மாதோபூர் கொய்யா' என்றே அழைக்கப்படுகின்றன. பாரம்பரிய நடன பாணிகளுக்கும் இப்பகுதி புகழ் பெற்றுள்ளது. சவாய் மாதோபூர் நடனம், கூமார் நடனம் மற்றும் கல்பெலியா நடனம் ஆகியவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை. பயண வசதிகள் எல்லா இந்திய நகரங்களுடனும் சாலை மற்றும் ரயில் வசதிகளால் சவாய் மாதோபூர் இணைக்கப்பட்டுள்ளது. விமான மார்க்கமாக செல்ல விரும்பும் பயணிகளுக்கு இங்கிருந்து 154 கி.மீ தூரத்தில் ஜெய்ப்பூர் நகர விமான நிலையம் உள்ளது. பருவ நிலை சவாய் மாதோபூர் பிரதேசம் மித வெப்ப மண்டல பருவ நிலையைக் கொண்டுள்ளதால், வெப்பமான, வறண்ட கோடை காலத்தையும், ஈரப்பதம் மற்றும் வெப்பத்துடன் கூடிய மழைக்காலத்தையும் பெற்றுள்ளது. குளுமையும், இதமான சூழலும் நிலவும் குளிர்காலமே இப்பகுதிக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது.\nசிகார் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஷேக்ஹாவதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசரிஸ்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாலன்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேஷ்நோக் - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nபரத்பூர் சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது\nபார்மேர் சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது\nகொடிய பாம்புகளுடன் நடனமாடும் பெண்கள் நடனம் முடிந்ததும் நடக்கும் அதிசயம் - ஆபானேரி கிராமம்\nகுறைந்த விலையில் அள்ளித் தரும் ஜெய்ப்பூர் பஜார்கள்\nஇரண்டே நாளில் கட்டி முடிக்கப்பட்ட தர்கா..\nவிலைமதிப்பற்ற ஆபரணக் கூரையில் பரவசமூட்டும் பளிங்குக் கல் கோவில்\nதங்கம் ஜொலிக்கும் பாலைவன நகரம் எங்க இருக்கு தெரியுமா \nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/89096", "date_download": "2019-07-21T11:20:17Z", "digest": "sha1:ZAYDSLATCZJF67SH555WJEZ5QUSTGPXH", "length": 13475, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "குருவும் கலைஞனும்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 2\nநேற்று முன்தினம் குருபூர்ணிமை. வெண்முரசின் சொல்வளர்காடு முழுமையாகவே குருநாதர்களைப்பற்றியதென்பதனால் தனியாக நித்யாவை நினைக்கவேண்டியிருக்கவில்லை. ஆனால் பலமுறை ஊட்டி குருகுலமும் நீண்டநடை சென்ற நாட்களும் பேசிய சொற்களும் நினைவில் எழுந்தன. குருவுடன் கொள்ளும் காதலுக்கு நிகராக மண்ணில் பேரின்பம் வேறில்லை.\nஎன்னை தங்கள் குருவாக எண்ணி சில மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் வந்தன. எவற்றுக்கும் நான் பதிலோ வாழ்த்தோ சொல்லவில்லை. அந்த நிலைக்கு நான் எவ்வகையிலும் தகுதியானவன் அல்ல. ஆசிரியர் என்பது மிகப்பெரிய பொறுப்பு. அதற்குரிய அக, புறத் தகுதிகள் மிகக்கூரியவை. எளிதாக ஆசிரியர்களை ஏற்றுக்கொள்வது காலப்போக்கில் மனச்சோர்வுகளையே உருவாக்கும்\nஇது ஒரு அவையடக்கச்சொல் அல்ல. நேரடியான ஓர் உண்மை. நான் என்றல்ல, எந்த எழுத்தாளரைப்பற்றியும் இதைச்சொல்வேன். அவர்கள் ஆசிரியர்களோ வழிகாட்டிகளோ ஆகமுடியாது. அவர்களின் படைப்புக்களைவிட அவர்கள் மிகக்கீழ்படியிலேயே நின்றிருப்பார்கள். அவர்கள் பறக்கும்போதே நீங்கள் பார்க்கிறீர்கள். அமர்ந்திருக்கையில் அவர்கள் எளிய மனிதர்கள்\nஏனென்றால் எழுத்தாளனின் உள்ளம் இருநிலைகளில் ஆடுவது. கீழ்மையின் ஆழங்களுக்கு அதனால்செல்லமுடியும். அதனாலேயே அது உச்சங்களை நோக்கி மறுவிசையும் கொள்ளக்கூடும். அது யோகியின், மெய்மையில் அமர்ந்த ஞானியின் உள்ளம் அல்ல. அலைக்கழிப்புகளும் கொந்தளிப்புகளும் நிறைந்தது. தன்னைத்தானே அடிக்கடி தோற்கடிப்பது. ஆகவே அமைதியற்றது.நிலைகொள்ளாதது.\nஆகவே இலக்கிய உண்மை என்பது ஒரு குரு அருளும் மெய்மை அல்ல. மெய்மையை அது சுட்டக்கூடும். மெய்மையை அன்றாட அனுபவமாக ஆக்கக்கூடும். ஆனால் அது மொழிவழி��ாக கற்பனையை தூண்டி அளிக்கப்படுவது . ஒருவன் தன் சொந்த அனுபவத்தாலும் அறிதலாலும் உள்ளுணர்வாலும் அதை பரிசீலிக்கவே செய்யவேண்டும், முழுதாக ஏற்கக்கூடாது. அது தல்ஸ்தோய் சொல்வதாக இருந்தாலும்கூட.\nஆகவேதான் நான் அடிக்கடிச் சொல்வதுண்டு, மேற்கோள் அல்லது பொன்மொழி சொல்லும்தகுதி எழுத்தாளர்களுக்கில்லை என. அவன் சொல்வது ஒரு பெரிய சித்தரிப்பின் பகுதி. அச்சித்தரிப்புவெளியில் வாழ்ந்து அவ்வாழ்க்கையனுபவம்மூலம் வாசகன் அடைவதே உண்மை. ஆசிரியன் சொல்வது அல்ல.\nநான் எழுதும் நாவலை நித்யா எழுதமுடியாது. அதனால் நான் அவரைவிட மேலானவன் அல்ல. அவர் கடல் என்றால் நான் துளியே. அவர் சொல்ல வருவனவற்றை ஒருவேளை அவரைவிடச் சிறப்பாக என்னால் சொல்ல முடியும் என்பதனால் தான் நான் முக்கியமானவன். எழுத்தாளர்களின் இடம் அது மட்டுமே. பாரதிபோன்ற மேதையே ஆனாலும் அவர் அரவிந்தருக்கு நிகரானவர் அல்ல. அரவிந்தர்களே குருநாதர்கள், பாரதிகள் கவிஞர்கள் மட்டுமே.\nஆகவே எனக்கு மின்னஞ்சல் அனுப்பிய அனைவருக்கும் நண்பனாக நின்று வாழ்த்துச்சொல்கிறேன்.குருவருள் துணைநிற்கட்டும்\nதினமலர் - 35 சுயேச்சைகளின் அரசியல்\nவிளிம்புக்கும் கீழே சில குரல்கள்\nஊட்டி புதியவர்கள் சந்திப்பு - கடிதங்கள் - 1\n'பொய்பித்தல்வாதம் Vs பேய்சியன் வாதம்' - 1 - இளையராஜா\nபுதுவை வெண்முரசு கூடுகை – 28\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2014/03/pambarakkannale-kaathal.html", "date_download": "2019-07-21T11:18:41Z", "digest": "sha1:GSSD2Y2VTY7FD3NBEDMGFCEVAGTGJ7GV", "length": 7689, "nlines": 235, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Pambarakkannale Kaathal-Manamagal Thevai", "raw_content": "\nஆ : ஹே பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே (2)\nதங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே(2)\nபம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே\nதங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே\nகட்டான முத்தழகி காணாத கட்டழகி\nதொட்டாலும் கை மணக்கும் சிங்காரி\nகட்டான முத்தழகி காணாத கட்டழகி\nதொட்டாலும் கை மணக்கும் சிங்காரி\nதொட்டாலும் கை மணக்கும் சிங்காரி\nகட்டுபடி ஆகலே காதல் தரும் வேதனை\nகட்டுபடி ஆகலே காதல் தரும் வேதனை\nதங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே..\nபம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே\nதங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே\nகண்டவுடன் காதலே கொண்டாளின் மீதிலே\nபெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது\nகண்டவுடன் காதலே கொண்டாளின் மீதிலே\nபெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது\nஎன் பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது..\nதிண்டாடி தவிக்கிறேன் தினம் தினமும் குடிகிறேன்\nதங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே\nபம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே\nதங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே\nபடம் : மணமகன் தேவை (1957)\nஇசை : ராமநாதன் G\nவரிகள் : சந்தானம் Kd\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://ilatchaambugal.blogspot.com/", "date_download": "2019-07-21T10:58:14Z", "digest": "sha1:66YISCJT2HUEPNHNGRGV3TJQEWZSXPN3", "length": 15092, "nlines": 205, "source_domain": "ilatchaambugal.blogspot.com", "title": "இலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு", "raw_content": "இலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nசரஸ்வதி ராஜேந்திரன் @ மன்னை சதிரா\nதமிழமுது_தேன்சாரல்_குழுமத்தின்_சிறப்புப்_போட்டி நாளைய 30/09/18----15/10/18 நாளாம் போட்டி கவிதையின் தலைப்பு\nசெம்பருத்தி பூத்திருக்கு அக்கா மவளே\nசெவத்த முகம் போலிருக்குஅக்கா மவளே\nஒசந்த ஓவியமா அக்கா மவளே\nஒய்யார செலயா நீ அக்கா மவளே\nஉன் கன்னக்குழி அழகில் அக்கா மவளே\nஎன்னையே நான் இழந்துட்டேன் அக்கா மவளே\nஉள்ளங் கையால் உன்னைத் தாங்குவேனடி\nஉன்னைக் காக்கவே மண்ணில் வாழுவேனடி\nகூதலதான் கேட்குதடி அக்கா மவளே\nவெரசா நீயும் வாடி என் அக்கா மவளே\nஉசிரே நீதாண்டி என் அக்கா மவளே\nமாலையோடு நான் வருவேன் அக்கா மவளே\nமஞ்சத்தாலியும் கொண்டுவாரேன் அக்கா மவளே\nசேலைகூட வாங்கி வருவேன் அக்கா மவளே\nசேர்த்தணைக்க நாள் குறிப்பேன் அக்கா மவளே\nவந்தாரை யெல்லாம் வாழவைத்த இந்த பூமியை\nசொந்தம் கொண்டாடி அபகரிக்க நினைப்பதென்ன நீதியோ நீ\nஏவிடும் ஏவலாளா என் தேசம் கைகட்டி வாய் பொத்தி\nஏமாந்து போய் கப்பம் கட்டி உன்னிடம் அடிமையாக\nவீரப் பரம்பரையில் வந்தவர்களடா நாங்கள்\nவெள்ளையனை விரட்டிய வீரத்தமி்ழன் வாழ்ந்த பூமியடா இது\nவேற்றுமையில் ஒற்றுமை கண்டாலும் எம் குலம்\nகப்பம் என்று கேட்டதுதான் என்னுள் கோபத்தைத் தருகிறது\nமண்ணுக்காக மரணத்தைத் தழுவும் மறவர் வழி வந்தவர்கள் எம்\nகண்ணாய்க் காத்த மண்ணுக்கு கப்பம் கட்டாமல் காப்போம்\nபொறுமையோடு சொல்கிறேன் பெருமையோடு போய்விடு\nசிறுமை பட்டு சீர் கெட்டுப் போகாதே பிழைத்துப்போ\nபேராசை வேண்டாம் இனியென போய்ச்சொல் உன் மன்னனிடம்\nதோராய வாழ்வுக்கே நெருக்கடி வந்து விடும் என சொல்\nமண்ணுயிர் காப்போம் தன்னுயிர் தந்தாலாவது\n22-8-2018 ல் நதியோர நாணல்குழுமத்தால் நடத்தப்பட்ட இலக்கியபெருவிழாவில் யாழ்ப்பாணத்தில் வழங்கப்பட்ட என் கவிதைக்கான சான்றிதழ் அதை கொண்டுவந்து சேர்த்த ஈழவன் தாசன் அவர்களுக்கும் ஜீவிதா , ஜோதி அவர்களுக்கும் நன்றி\nவந்து வந்து தினம் சுற்றியது\nயாதொன்றும் இல்லாமல் எதுவும் தெரியாமல்\nஇருந்திட்ட என்னை காந்தம்போல் ஈர்த்தாய்\nவிழிகளில் வித்தைக் காட்டி விளையாடுகிறாய்\nஅமுத சுரபியில் அன்னத்தைஅள்ளிக் கொடுத்து\nதேடியே வந்து அன்பினை அள்ளித்தெளித்து\nகூடிய செல்வங்கள் கூட்டும் நிறைவினைத் தந்திடு\nவானம் விரிந்ததுபோல் வாழ்வை விரிவாக்கி\nமானமுடன் என்னையும் வாழ வழி வகுப்பாய்\nஅரும்பிய மொட்டே அழகிய பூக்களாகும்\nவிரும்பியே வாழ்வேன் உன்னுடன் நானும்\nவாழ்வை விரிவாக்கு(கலை இலக்கியம் -கவிதைகள்)\nஅன்பு நெஞ்சங்களே வணக்கம் இந்த வலை பூவிற்கு புதிய முகம் நான் இந்த வலைப்பூவில் எனது சின்னஞ்சிறுகதைகள் வலம் வரப்போகிறது நீண்ட தூரம் நடந்தாலும் பரவாயில்லை என்று குறிப்பிட்ட இடம் தேடிப்போய் காபி குடிப்பார்கள் சிலர். காரணம் அந்த காப்பி யின் தரத்திற்காக.அந்த காப்பியின் மனம் மனதை மகிழ்விக்கும் சுவை நாக்கில் நிற்கும், அதே போல் இந்த வலைப்பூவில் வலம் வரும் சின்னஞ்றுகதைகளில் தரம், மணம், சுவை இருக்கிறதா என சொல்லப்போகிறவர்கள் நீங்கள். இந்த கதைகளில் சரசம் இருக்காது, விரசமும் இருக்காது. இது காகிதப்பூவல்ல நிஜப்பூ. இதை கதை என்று சொல்வதை விட \"ரியலிசம்\" என்பதே பொருத்தமாகும். படியுங்கள் விமர்சியுங்கள். உங்கள் விமர்சனம் என் தரத்தை மேம்படுத்தும் உரமாக எடுத்துக்கொள்கிறேன் நன்றி சரஸ்வதி ராஜேந்திரன் 51,வடக்கு ரத வீதி மன்னார்குடி cell:+(91) 9445789388\nகோகுலாஸ்டமி--கண்ணன் கவிதை செப்டெம்பர் 5-9=2015\n22-8-2018 ல் நதியோர நாணல்குழுமத்தால் நடத்தப்பட்ட இ...\nSaaralTube-தமிழமுது கவிச்சாரல் - ஓவியனும் வரைந்ததி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-21T12:00:32Z", "digest": "sha1:DSNAH2VD3LXDS2FVJHGXO36BTMOQC36O", "length": 9547, "nlines": 141, "source_domain": "ithutamil.com", "title": "அதிபர் விமர்சனம் | இது தமிழ் அதிபர் விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா அதிபர் விமர்சனம்\nஅதிபர் எனும் தலைப்பு தொழிலதிபரைக் குறிக்கிறது. 2002 இல் இருந்து 2008க்குள் நடந்த உண்மைக் கதையின் அடிப்படையில் மசாலா அலங்காரம் பூசி எடுக்கப்பட்ட படம். குறிப்பாக தயாரிப்பாளர் சிவகுமாரின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.\nகனடாவில் இருந்து தொழில் புரிய வரும் ஜீவன், ‘மாடர்ன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ என்ற பெயரில் ஒரு நிறுவனம் தொடங்குகிறார். அவர் மிகவும் நம்பும் ஒருவராலேயே, நிறுவனத்துக்குள் நிறைய சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் கதை.\nபடத்தி���் நட்சத்திரப் பட்டாளங்களுக்குக் குறைவே இல்லை. வரிசை கட்டி வந்தவண்ணமே உள்ளனர். குறிப்பாக இரண்டாம் பாதியில் சமுத்திரக்கனி தோன்றியதும் படத்தின் சுவாரசியம் இரட்டிப்பு ஆகிறது. துரதிர்ஷ்டவசமாக நாயகன் ஜீவனை விட சமுத்திரக்கனியே மனதில் நிற்கும் கதாபாத்திரமாக உள்ளார். அவர், ‘பாஸு.. பாஸு’ எனப் பேசும் வசனங்கள் ரசிக்க வைக்கிறது. ஆனால் முதல் பாதியில், மிரட்டலாக அறிமுகமாகும் நந்தாவோ எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாமல் போய் விடுகிறார். வக்கீல் ஈஸ்வராக வரும் ரஞ்சித்தின் தாடியும், தலைமுடியும் மாறுவேடப் போட்டிக்குக் கலந்து கொள்ள வந்தவர் போல் உறுத்துகிறது.\nதொய்வாகத் தொடங்கி எரிச்சலடைய வைத்தாலும், கதை தொடங்கியவுடன் படம் விறுவிறுப்பாகிறது. பிலிப் விஜயக்குமாரின் ஒளிப்பதிவு படத்தின் பலம். விக்ரம் செல்வாவின் பாடல்கள் ஈர்க்காவிட்டாலும், குறிப்பாக இரண்டாம் பாதியின் பின்னணி ஒலிப்பதிவு படத்துக்கு வலு சேர்க்கிறது.\nசரத்குமார் நாயகனாக நடித்த ‘மாயி’ படத்தை இயக்கிய சூரிய பிரகாஷ்தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். ஈஸ்வர் எனும் பாத்திரத்துக்கும், நாயகனுக்கும் நடக்கும் மைண்ட் கேமாக படத்தைக் கொண்டு போயிருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும். ஆனால் அதற்கு கனல் கண்ணனின் சண்டைக் காட்சிகளை தியாகம் செய்ய வேண்டி வந்திருக்கும் என்ற கவலை காரணமாக இருக்குமோ\nTAGBenn Consortium இயக்குநர் சூரிய பிரகாஷ் சமுத்திரக்கனி ஜீவன் தயாரிப்பாளர் T.சிவகுமார் நந்தா வித்யா\nPrevious Postசீரியஸான ஹாரர் படம் Next Postதனி ஒருவன் விமர்சனம்\nகே பி 90 – ஒரே ஒரு சிகரம்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nதி லயன் கிங் விமர்சனம்\nபிக் பாஸ் 3 – நாள் 25\nபிக் பாஸ் 3 – நாள் 24\nபெரிய நடிகர்கள் கபடி அணியைத் தத்தெடுக்கணும் – பி டி செல்வகுமார்\nகிரிக்கெட் சோம்பேறிகளின் விளையாட்டு – விக்ராந்த்\n“எங்க ஜோடி தான் டாப்பு” – ‘களவாணி 2’ சரண்யா பொன்வண்ணன்\n“ஓவியான்னு சற்குணம் தான் பேர் வச்சுச்சு\n“தியேட்டர் தான் சினிமாவின் பொண்டாட்டி” – அபிராமி ராமனாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dharussafa.com/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2018-12-08/", "date_download": "2019-07-21T10:30:02Z", "digest": "sha1:U6KWPZJ2YBRNGQ7NRMAJJXNTXBPENZEM", "length": 4440, "nlines": 116, "source_domain": "www.dharussafa.com", "title": "மீலாத் மவ்லித் கந்தூரி மஜ்லிஸ் – 2018.12.08 – Dharussafa TV", "raw_content": "\nசுல்தானுல் ஆரிபீன் குத்புனா செய்யித் அஹ்மத் கபீர் றிபாயி நாயகம் றழியள்ளாஹு அன்ஹு அன்னவர்களின் 862ம் வருட மணாகிப் மஜ்லிஸ் ஹிஜ்ரி 1440 ஜமாதுல் அவ்வல் பிறை 22 – 2019.01.28\nHome›இஸ்லாம்›மீலாத் மவ்லித் கந்தூரி மஜ்லிஸ் – 2018.12.08\nமீலாத் மவ்லித் கந்தூரி மஜ்லிஸ் – 2018.12.08\nகல்முனை மாநகரம் ஒளியூட்டல் – 2018.12.06\nமீலாதுன் நபி விழா – 2018.11.24\nபுத்தாடை வாங்குவதற்காக புனித லைத்துல்கத்ரை இழக்காதீர்கள்\nமீலாத் வசந்தம் – 2018.11.15\nஇஹ்ஸான், இக்லாஸ், நிய்யத் நிய்யத்தை வாயால் மொழியலாமா\nசுல்தானுல் ஆரிபீன் குத்புனா செய்யித் அஹ்மத் கபீர் றிபாயி நாயகம் றழியள்ளாஹு அன்ஹு அன்னவர்களின் 862ம் வருட மணாகிப் மஜ்லிஸ் ஹிஜ்ரி 1440 ஜமாதுல் அவ்வல் ...\nகுவலயம் போற்றும் குருநாதர் சுல்தானுல் அவ்லியா குத்புல் அக்தாப் கௌசுல் அஃழம் செய்துனா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி றழியள்ளாஹு அன்ஹு அன்னவர்களின் 878வது மணாகிப் மஜ்லிஸ் ...\nசமகாலத்தில் ஆத்மீக நெறிப்படுத்தலின் அவசியமும் நமது இளைஞர் சமுதாயமும் – 2018.07.29\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/category/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-21T10:58:55Z", "digest": "sha1:4R47CI4LQDWMSXFPKR734NDX3GT7BIHE", "length": 132297, "nlines": 893, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "ஆபாச நடனம் | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் ஜைன-பௌத்தர்களால் வளர்க்கப்பட்டது ஏன் பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி – நிர்வாணம்-நிரியாணம் அவர்களை வெளிப்படுத்துகிறது [4]\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் ஜைன-பௌத்தர்களால் வளர்க்கப்பட்டது ஏன் பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி – நிர்வாணம்-நிரியாணம் அவர்களை வெளிப்படுத்துகிறது [4]\nநிர்வாணமும் நாத்திக மதங்களும், இந்துவிரோத நாத்திகமும்: ஜைனமும்-பௌத்தமும் தம்மை நாத்திக மதங்களாகப் பிரகடனப் படுத்திக் கொண்டன. ஜைனம் நிர்வாணத்தைப் பின்பற்றியது. இன்றும் திகம்பர சைன சந்நியசிகள் நிர்வாணமாகவே உலா வருகிறார்கள். ஆயிரம்-லட்ச��்கணக்கான மக்கள் முன்பாக வந்து, அமர்ந்து, சொற்பொழிவாற்றுகின்றனர். பகுத்தறிவுவாதிகள், இந்துவிரோதிகள் இதனையும் எடுத்துக் காட்டி விம்ர்சனம் செய்து வருகின்றனர். புத்தர் “நிர்வாணம்” அடைந்தார் என்கின்றனர், ஆனால், அப்படி என்ன “நிர்வாணத்தை” அடைந்தார் என்பதை சொல்வதில்லை. எல்லாவற்றையும் துறந்தார் என்றால், ஆடையை அணிந்து கொண்டுதான் இருந்தார், நன்றாக சாப்பிட்டார், பன்றுகறி சாப்பிட்டு 81 வயதில் ரத்தப்பெருக்கு ஏற்பட்டு இறந்தார் என்று பௌத்தர்களே எழுதி வைத்துள்ளனர். ஆகவே, “நிர்வாணம்” என்பது இவ்விரு மதங்களில் இவ்வாறாக உள்ளது. வளைகுடா நாடுகளில் ஜைன நிர்வாணம், கிரேக்க மத நமொஇக்கையாளர்களிடம் இருந்தது. துலுக்க மதத்தில் கூட இருந்ததை, “ஹஜ்” உதாரணத்தில் எடுத்துக் காட்டியுள்ளேன்.\nநிர்வாணமும், நிரியாணமும்: உண்மையில் “நிரியாணம்” என்றால் முடிவு, இறப்பு என்று பொருள். “நிரியாணம் அடைந்தார்” என்றால், இறந்தார் என்று பொருள். ஆனால், அதை சிறப்பிக்க, “நிர்வாணம்” அடைந்தார் என்று சொல்கின்றனர். ஆனால், திராவிட நாத்திகத்தில் அவ்வாறில்லை. ஈவேரா “நிர்வாண கிளப்பில்” உறுப்பினர் ஆனால், நிர்வாண போட்டோ எடுத்துக் கொண்டார் என்றெல்லாம் பீழ்த்திக் கொண்டாலும், அத்தகைய போட்டோவை வெளியிட தைரியமில்லை. அத்தகைய நிர்வாணத்தைப் பின்பற்ற அடிப்பொடிகளுக்கும், தடிகளுக்கும், பிஞ்சுசுகளுக்கும், குஞ்சுகளுக்கும், வெங்காயங்களுக்கும் வீரமில்லை. நாத்திக-பெரியரிஸ பெண்கள் தாலியறுக்கவும், தீச்சட்டி தூகுவதற்கும் “போஸ்” கொடுத்தார்கள். அதேபோல, தைரியமாக, இனமான திராவிடப் பெரியரைப் பின்பற்றி, நிர்வாணபுகைப்படத்திற்கு போஸ் கொடுத்து, புரட்சி செய்யவில்லை. நிரியாணம் அடைந்த திராவிட வீரர்கள், தலைவர்கள் பற்றியும் கவலைப்படவில்லை. ஆனால், ஐந்து வயது குழந்தையின் அம்மணம் இன்றும் அவர்களைப் பிடித்து ஆட்டுகிறது.\nசித்தாந்தவாதிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் முதலியோரின் பிரச்சினைகள்: “அதிகமாகப் படித்த” அம்பேத்கர் போன்றோரும் அரைகுறையாக படித்து, கிருஷ்ணர் நிர்வாண கதையைக் கொச்சைப் படுத்தினார். ஏனெனில், நிர்வாணம் எனும்போது, அவருக்கு அத்தகைய சரித்திரம் நிச்சயமாக தெரிந்திருக்க வேண்டும். ஆனால், ராமர்-கிருஷ்ணர்களை மட்டும் எடுத்துக் கொண்டு எழுதியிர���ப்பது, அவரது வக்கிரத்தைக் காட்டுகிறது. அதை வைத்தும், இந்து விரோதிகள் பிழைப்பு நடத்துகின்றனர்[1]. ஒரு ரசிகர் கேட்டதால், “கிருஷ்ணன் என்ற காமுகனை வழிபடலாமா”, ஜெயமோகன் போன்றோர் அதிகமாக விவரித்தாலும், நேரிடையான பதிலை மறைத்து, நடுநிலைக்காரர் போன்று காட்டிக் கொள்வர்[2]. அத்தன்மையினை இவ்விசயத்திலும் காணலாம்[3]. இவர்களிடம் பிரச்சினை என்னவென்றால், இவர்களுக்கு சரித்திரம், காலம், முதலியவை தெரியாது, தேவையில்லை என்றும் வாதிடுவார்கள். அதனால், குறிப்பாக விசயத்திற்கு வராமல், சுற்றி வளைத்துக் கொண்டிருப்பர்.\nமுடிவுரை: ஶ்ரீகிருஷ்ண எதிர்ப்பு பலகாலங்களில் எழுந்துள்ளன. சிசுபாலன் செய்த அவதூறை இங்கு விவைக்க வேண்டிய அவசியம் இல்லை. பவுண்டரகன் / பௌண்ட்ரக வாசுதேவன் என்பவன், கிருஷ்ணர் போலவே வேடமிட்டு எதிர்த்து வந்தான் என்று சில புராணங்களில் காணப்படுகின்றன. அவன் நான்தான் உண்மையான கிருஷ்ணர் என்று சொல்லிக் கொண்டு, ஶ்ரீகிருஷ்ணருக்கு செய்தி அனுப்பினானாம். போரில், ஶ்ரீகிருஷ்ணர், இந்த போலி பௌண்ட்ரக வாசுதேவனைக் கொன்றார் என்றுள்ளது.\nஶ்ரீகிருஷ்ணர் அந்த அளவுக்கு பிரபலமான அரசராக இருந்தார் என்று தெரிகிறது. ஜைனர்-பௌத்தர்கள் தங்களது பிரச்சாரங்களில், இதனால் ஶ்ரீகிருஷ்ணரை எதிர்க்க வேண்டியதாயிற்று.\nஶ்ரீகிருஷ்ணர், இந்துக்களை போராட சொல்கிறார். தனது வாழ்நாட்களிலும், அயோக்கியர்களை, சமூகவிரோதிகளை எதிர்த்துக் கொல்கிறார். ஆனால், ஶ்ரீகிருஷ்ணர், ஒரு மாடு மேய்க்கும், குலத்தைச் சேர்ந்தவர், கருப்பு-நீலநிறத்தவர், பிராமணர் அல்லாதவர்.\nஅதனால் தான், துலுக்கரும் அவரது இடங்களைக் கைப்பற்றிக் கொண்டு, கோவில்களை இடித்தனர். ஆனால், பக்தி வளர்த்தவர்கள், ராதாராணி, ராதா சக்தி, குழந்தை தெய்வம் போன்ற தத்துவங்களை உண்டாக்கி அவர்களைக் கட்டுப்படுத்தினர்.\nஐரோப்பிய அறிஞர்களோ, ஶ்ரீகிருஷ்ணர் விவரங்கள், சரித்திர ஆதாரங்கள் முதலியவற்றைக் கண்டு திகைத்து விட்டனர்.\nஇதனால், பலபுராணங்களை வைத்துக் கொண்டு, ஶ்ரீகிருஷ்ணர் ஒரு கட்டுக்கதை, உருவாக்கப் பட்ட பாத்திரம், என்றெல்லாம் எழுத ஆரம்பித்தனர்.\nசி.எப்.சி. வோல்னி “கிருஸ்தோஸ் / கிறைஸ்ட்” என்ற வார்த்தையே “கிருஷ்ண” என்றதிலிருந்து தான் பெறப்பட்டது என்று எடுத்துக் காட்டினார்.\n“எஸ்ஸென்ஸ்”, “நாஸ்டிக்ஸ்” போன்ற குழுவினர், ஜைனர்களைப் போலவே இருந்தது தெரிந்தது. கிரேக்கர்கள் நிர்வாணத்தைக் கடைபிடித்த போது [திகம்பரம்], இவர்கள் வெள்ளை ஆடைகள் உடுத்தியிருந்தனர் [ஸ்வேதம்பரம்]. கொல்லாமை, தாவர உணவு உண்ணுதல், பிரம்மச்சரியம் போன்றவற்றில் மிகக்கடுமையான கொள்கைகளில் பின்பற்றி வந்தனர். இதனால், கிருத்துவம் ஜைனத்திலிருந்து தோன்றியது என்று ஐரோப்பியரே எழுதினர்.\nபுத்தர் ஜாதக கதைகள் மற்றும் அபோகிரபா கதைகளை வைத்து ஒப்பிட்டப் பார்த்தபோது, பலவித ஒற்றுமைகளைக் கண்டு பௌத்தத்திலிருந்து தான், கிருத்துவம் தோன்றியது என்று எழுதி வைத்தனர்.\nஅதாவது, ஜைன-பௌத்த இடைசெருகல்கள் இதன் மூலமாகவும் அறியப்படுகிறது. ஏனெனில், இதையெல்லாம் படித்து, எதிர்த்தது ஶ்ரீகிருஷ்ணரைத் தான்\nகிருத்துவ மிஷினர்களும் எதிர்த்தது தெரிந்த விசயம், பலமுறை எடுத்துக் கட்டப்பட்டுள்ளது. இப்பொழுது, நாத்திகர், இந்துவிரோத நாத்திகர், துலுக்கர், கிருத்துவர், பெரியாரிஸ அறிவுஜீவிகள், செக்யூலரிஸ இந்துத்துவவாதிகள், முதலியோரும் எதிர்க்கின்றனர். இதிலிருந்து, அவர்களது முகமூடி கிழிந்துள்ளது. இந்துக்கள் அவர்களை தாராளமாக அடையாளம்ம் கண்டுகொள்ளலாம்.\n[1] அம்பேத்கர் நூல் தொகுப்பு 8 – பின்னிணைப்பு 1 – இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர் – பகுதி 4 https://www.vinavu.com/2014/11/27/riddles-of-rama-krishna-ambedkar-4/\n[2] ஜெயமோகன், கிருஷ்ணன் என்ற காமுகனை வழிபடலாமா\nகுறிச்சொற்கள்:இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து விரோதி, இந்து-விரோதம், கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ணர், சங்கர தேவர், சைத்தன்யர், ஜெயமோகன், ஜெயமோஹன், ராசலீலா, ராசலீலை, ராதாகிருஷ்ணன், ராதாசக்தி, ராதாராணி, ராதாஸ்டமி, ராஸலீலா, ராஸலீலை\nஅசிங்க நடனம், அசிங்கம், ஆபாச நடனம், ஆபாசம், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், காமம், கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ணர், கீதகோவிந்தம், கோபிகா, கோபிகை, சங்கரதேவர், ஜெயதேவர், ஜெயமோகன், ஜெயமோஹன், தூஷணம், நிம்பர்க்கர், நிரியாணம், நிர்வாணம், பக்தி, பிள்ளைக் கடத்தல், பிள்ளைப் பிடித்தல், பொறுக்கி, ராசலீலா, ராசலீலை, ராதா, ராதாகிருஷ்ணன், ராதாசக்தி, ராதாராணி, ராதாஸ்டமி, ராதேமா, ராஸலீலா, ராஸலீலை இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nகுடித்து-கும்மாளம் போட்ட பெண்கள் தாக்கப் பட்டதாக போடப் பட்ட மங்களூர��� பப் வழக்கில் எல்லோரும் விடுவிக்கப் பட்டனர் (2)\nகுடித்து–கும்மாளம் போட்ட பெண்கள் தாக்கப் பட்டதாக போடப் பட்ட மங்களூர் பப் வழக்கில் எல்லோரும் விடுவிக்கப் பட்டனர் (2)\n“பிங்க் ஜட்டி” அனுப்பும் போராட்டம்: பிப்ரவரி 4, 2009 அன்று வேலன்டைன் கொண்டாட்டத்தையும் எதிர்ப்பதாக, புத்தாலிக் அறிவித்த போது, நிஷா சூஸன் என்ற டெஹல்காவின் நிருபர், “பிங்க் ஜட்டி” பிரச்சாரம் என்று ஆரம்பித்து வைத்தார். அதாவது, போராட்டம் மூலம் பெண்களின் ஜட்டி, கீழுள்ளாடைகளை கொரியர் மூலம் அனுப்பி வைக்கும் போராட்டமும் நடத்தப் பட்டது ஆனால், இதே பெண்பணி, தர்ண் தேஜ்பால், பாலியல் வக்கிரத்தில் கைதானபோது, கண்டுகொள்ளாமல் இருந்ததை மற்றவர்கள் எடுத்துக் காட்டினர். இதிலும் பாரம்பரிய பெண்கள் எதிர்ப்புத் தெர்விக்கவில்லை என்றாலும், தங்களது மறுப்பை வெளிப்படுத்தினர். ரேணுகா அம்மையாரின் தவப்புதல்வி தேஜஸ்வினி தான், கொரியர் மூலம் “பிங்க் ஜட்டி” அனுப்பும் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தார் என்று சில ஊடகங்கள் எடுத்துக் காட்டின. ஒருவேளை 2009 தேர்தல் ஆண்டு என்பதனால், இப்பிரச்சினை பெரிதாக்கப்பட்டது போல தெரிகிறது என்பது எடுத்துக் காட்டப்பட்டது.\n12-03-2018 அன்று பிரமோத் முத்தாலிக் உட்பட மற்றும் 25 பேர், அவ்வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்டது[1]: 12-03-2018 அன்று பிரமோத் முத்தாலிக் உட்பட மற்றும் 25 பேர், அவ்வழக்கிலிருந்து [குடித்த இளசுகளை அடித்த] விடுவிக்கப் பட்டனர்[2]. மங்களூர் பப்பில் குடித்து கும்மாளம் போட்ட பள்ளி-கல்லூரி மாணவிகளுள் ஒருத்தி கூட புகார் கொடுக்கவில்லை, சாட்சி சொல்ல வரவில்லை[3]. வழக்கை விசாரித்த நீதிபதி, போதிய ஆதாரம் இல்லாததால், அனைவரையும் அறிவித்ததாக அறிவித்தார்[4]. குற்றம் சாட்டப் பட்டவர்களுக்காக வாதாடிய வக்கீல், எவ்வாறு அவர்கள் வேண்டுமென்றே, சம்பந்தமில்லாத சட்டப் பிரிவுகளில் வழக்கு தொடுக்கப் பட்டதை சுட்டிக் காட்டினார்[5].\nSection 120B – குற்றம் செய்ய வேண்டும் என்ற சதி திட்டம் தீட்டியது, குறிப்பிட்ட குற்றத்தை செய்ய வேண்டும் என்று கூடியது.\nSection 143 – சட்ட விரோதமாக கூடியது.\nSection 147 – கலவரத்தை உண்டாக்கியது\nSection 323 – வேண்டுமென்றே தாக்கியது.\nSection 341 – சட்டத்திற்குப் புறம்பாக தடுத்தது.\nSection 342 – சட்டத்திற்குப் புறம்பாக பிடித்து வைத்தது.\nSection 448 – வீட்டிற்குள் அத்துமீறி ந��ழைந்தது.\nSection 505 (2) – இரு பிரிவுகளுக்குள் விரோதம், வெறுப்பு ஏற்படும் வகையில் பேசுவது.\nSection 506 – குற்றம் செய்யும் வகையில் மிரட்டுவது.\nஇப்படியெல்லான் வழக்கு தொடுத்தாலும், நடந்தவை எல்லாமே வீடியோக்களில் உள்ளன. போதாகுறைக்கு, பாதிக்கப் பட்டதாகக் கூறப்படும், எந்த பெண்ணும் புகார் கொடுக்கவில்லை[6].\nகாங்கிரஸ், கம்யுனிஸ்ட்கள், அறிவுஜீவிகள், ஆகியோர் எனது எதிரிகள். ஆனால் இவர்கள் வெளிப்படையான எதிரிகள்: நியூஸ்18 செய்தி நிறுவனத்திற்கு பேட்டி கொடுத்த அவர், “எனது எதிரிகைளை நான் நன்றாக அறிவேன். காங்கிரஸ், கம்யுனிஸ்ட்கள், அறிவுஜீவிகள், ஆகியோர் எனது எதிரிகள். ஆனால் இவர்கள் வெளிப்படையான எதிரிகள். இவர்கள் எனக்கு எதிராக இயங்குபவர்கள். ஆனால் தற்போது எனக்கு தீங்கு ஏற்படுத்த நினைக்கும் எனது சொந்த மக்களை நினைத்து நான் கவலை கொள்கிறேன். இவர்கள் முதுகில் குத்துவதில் தேர்ந்தவர்கள். பிரவின் தொகாடியாவிற்கு நடந்தது எனக்கும் நடக்கலாம்.” என்று கூறியுள்ளார்[7]. ஆர்எஸ்எஸ் அமைப்பை நேரடியாக குறை கூறிய முதாலிக், “கர்நாடக மாநிலத்தின் ஆர்எஸ்எஸ் தலைவர் மங்கேஷ் பெந்தேவிற்கு என்னை பிடிக்காது. அவருக்கு முன்னாள் முதல்வர் ஜகதீஷ் செத்தார் மற்றும் எம்.பி.ப்ராஹ்லத் ஜோஷியின் ஆதரவு உள்ளது. இவர்கள் வடக்கு கர்நாடகாவில் நான் இருப்பதை விரும்பவில்லை.” என்று கூறியுள்ளார்[8]. மேலும், “என்னுடைய மக்களே என்னை கொல்ல திட்டமிட்டுள்ளனர். என்னுடைய புகழ் அவர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் நான் கவலையடைந்துள்ளேன். அவர்களுக்கு யாரும் பேரும் புகழும் அடைவது பிடிக்காது. அவர்கள் அடிமை மனோபாவம் உடையவர்கள். அவர்களுடன் சேர்ந்து நான் பலவற்றை சாதித்துள்ளேன். அவர்கள் இல்லாமலும் நான் பலவற்றை சாதித்துள்ளேன். இதனாலேயே நான் அவ்வியக்கத்தில் இருந்து வெளியேற கட்டாயப் படுத்தப்பட்டேன்.” என்று கூறியுள்ளார்.\nஆர்எஸ்எஸ் இந்து ஒற்றுமை குறித்து பேசுகிறது ஆனால் அவர்களுக்கு இந்து மக்களில் சிலரையே பிடிக்கவில்லை: இன்னும், தனது 40 ஆண்டுகளை ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்காக வீனாக்கிவிட்டதாகவும், தன்னைப் போல ஆயிரம் ஆயிரம் பேர் ஆர்எஸ்எஸ் இல் உள்ளதாகவும் ஆனால் அவர்களால் இப்போது எதுவும் செய்ய இயலாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்[9]. மேலும் ஆர்எஸ்எஸ் இந்து ஒற்றுமை குறித்து பேசுகிறது ஆனால் அவர்களுக்கு இந்து மக்களில் சிலரையே பிடிக்கவில்லை. அப்படியிருக்க அவர்கள் இந்து ஒற்றுமையை எவ்வாறு அடைவார்கள், என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இருந்தும் இந்துத்வாவில் தனக்கு இருக்கும் நம்பிக்கை இன்னும் அப்படியே தான் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீ ராம் சேனா அமைப்பை தொடங்குவதற்கு முன் கர்நாடக ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பின் தலைவராக இருந்தார். சமீபத்தில் அவர் கர்நாடக மாநில சிவ சேனா அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டதோடு வர இருக்கும் தேர்தலில் 50 இடங்களில் போட்டியிட்டு பாஜகவிற்கு தகுந்த பாடம் கற்பிக்க போவதாக அறிவித்திருந்தார்[10]. இந்நிலையில் முதாலிக் வெளியிட்டுள்ள இந்த குற்றச்சாட்டு பல சந்தேகங்களை எழுப்புகிறது. இது குறித்து கர்நாடக ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துள்ளது.\nஇப்பொழுதும் அரசியல் மயமாக்க செய்யப்படும் முயற்சிகள்: மேலே குறிப்பிட்ட படி, இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட வேண்டும் என்று வலியுருத்தப்படுகிறது. இப்பிரச்சினை பிஜேபிக்கு ஆதரவாக போகும் என்ற திரிபுவாதமும் வைக்கப் படுகிறது[11]. தீர்ப்பு அரிராம் சேனையின் சட்டவிரோதமான செயலை நியாயப்படுத்தியுள்ளது, மற்றும், பிஜேபுக்கு ஆதரவாக உள்ளது என்று விளக்கம் கொடுக்கப்படுகிறது[12]. சங்கப் பரிவார் என்று சொன்னாலும், முத்தாலிக் மற்றும் பிஜேபிக்கு இடையில் உள்ள வேறுபாடுகள் திகைக்க வைக்கின்றன. 2009ல் நிர்மலா வெங்கடேஷ் காங்கிரசிலிருந்து விலக நேர்ந்தது. 2014ல் முத்தாலிக் பிஜேபியில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, உடனடியாக விலக்கப்பட்டார். இப்பொழுது 2018-19களில் என்னாகும் என்று நோக்கத் தக்கது.\n[7] தினமலர், ‘என் உயிருக்கு ஆபத்து‘ முத்தாலிக் அலறல், Added : ஜன 20, 2018 22:35\n[9] புதிய தலைமுறை, தொகாடியாவிற்கு அடுத்து ஆர்எஸ்எஸ் இடம் இருந்து கொலை மிரட்டல் வருவதாக கூறும் பிரமோத் முதாலிக், By Wafiq Sha, January 20, 2018\nகுறிச்சொற்கள்:அசிங்கமான நடனம், அம்னீஸியா, அரசியல், ஆடும் உரிமை, ஆபாச நடனம், குடி, குடிக்கும் உரிமை, குடித்தல், குடித்து ஆடுதல், நடனம், நிர்மலா வெங்கடேஷ், பப், பிரமோத் முத்தாலிக், பெண், பெண்கள், மங்களூரு, முத்தாலிக், ரேணுகா, ரேணுகா சௌத்ரி\nஅசிங்க நடனம், அம்னீஸியா, அரசியல், ஆடல் பாடல், ஆட்டம், ஆபாச நடனம், இந���து அவமதிப்பு, இந்து விரோதி, இந்து-விரோதம், உரிமை, குடித்தல், சங்கம், சௌத்ரி, தாலிபான், நடனம், பிஜேபி, பிரமோத் முத்தாலிக், மங்களூரு, ரேணுகா சௌத்ரி, வழக்கு, ஶ்ரீராம் சேனா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகூத்து-ஆட்டம், குத்தாட்டம், டங்கா-மாரியா ஆபாச ஆட்டம், நங்கு-ஆட்டம், நிர்வாண ஆட்டம்: சீரழிவது பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம், சமூகம்\nகூத்து-ஆட்டம், குத்தாட்டம், டங்கா-மாரியா ஆபாச ஆட்டம், நங்கு-ஆட்டம், நிர்வாண ஆட்டம்: சீரழிவது பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம், சமூகம்\nபோலீஸாரைக் கண்டதும் துண்டை காணோம் – துணியைக் காணோம் என்று ஓடியது: போலீசாரை கண்ட நடன அழகிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆளுக்கு ஒரு பக்கம் சிதறி ஓடினர்[1]. நிர்வாணமாக ஆடிக் கொண்டிருந்த பெண்களும் தங்களின் துணியைக் கூட எடுக்காமல், அருகிலிருந்த காட்டுப்பகுதிக்குள் ஓடி தப்பிவிட்டனர்[2]. இதைத்தான், ஒரு வேளை, “துண்டைக் காணோம், துணியைக்காணோம்,” என்று ஓடுவது என்கிறார்களோ அப்படி ஓடிவிட்டால், யார் அடைக்கலம் கொடுத்துனர். அழைத்து வரப்பட்ட அந்த பெண்களின் விவரங்கள் இல்லாமலா-தெரியாமலா போய்விடும். என்ன செய்வதென்று தெரியாமல், போலீசார் அங்கிருந்த பொதுமக்களின் வீடுகளில் சோதனை செய்துள்ளனர். “அருகிலிருந்த காட்டுப்பகுதிக்குள் ஓடி தப்பிவிட்டனர்,” என்ற பிறகு, வீடுகளில் தேடினால் கிடைப்பார்களா அப்படி ஓடிவிட்டால், யார் அடைக்கலம் கொடுத்துனர். அழைத்து வரப்பட்ட அந்த பெண்களின் விவரங்கள் இல்லாமலா-தெரியாமலா போய்விடும். என்ன செய்வதென்று தெரியாமல், போலீசார் அங்கிருந்த பொதுமக்களின் வீடுகளில் சோதனை செய்துள்ளனர். “அருகிலிருந்த காட்டுப்பகுதிக்குள் ஓடி தப்பிவிட்டனர்,” என்ற பிறகு, வீடுகளில் தேடினால் கிடைப்பார்களா அப்போது சில இளைஞர்கள் போலீசாரின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இருட்டாக இருந்ததால், அடையாளம் தெரியவில்லை. இதனால் போலீசார் அங்கிருந்த மைக்செட் மற்றும் நிர்வாண நடன ஆழகிகள் கழற்றிப் போட்ட ஆடைகளை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.\nபோலீசார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்று போலீசார் விசாரணை: “ஆடல்-பாடல்” நிகழ்ச்சி போர்வையில் தான் ஆபாச நடனங்கள் நடத்தப் பட்டு வருகின்றன. ஆடை குறைப்பு என்ற போர்வையில் மறைப்பில்லாமல் இரவில் நேரம் போக-போக அது நடக்கிறது. ஆடலும் பாடலும் நிகழ்ச்சியே நடத்த கூடாது என கூறிவரும் போலீசார் இந்த நிர்வாண நடன நிகழ்ச்சியை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் போலீசார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்று போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டிலேயே அழகிகளின் குத்தாட்டத்துக்கு மிகவும் பிரபலமாக திகழ்கிறது சேலம் மாவட்டம். இதையும், சமூக ஆர்வலர்கள், பெண்ணிய வீரங்கனைகள், சமூகத்தின் மீது அக்கரைக் கொண்டவர்கள் கவனிக்க வேண்டும்.\nசேலம் மற்றும் சேலம் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த ஆபாச நடனம் நடைபெறுவது: சமீப காலமாக காணாமல் போய் இருந்த அழகிகளின் ஆபாச நடனம் தற்போது மீண்டும் தலைதூக்க தொடங்கி விட்டது. கடந்த சில நாட்களாக ஓமலூர், காடையாம்பட்டி, சுண்டகாபட்டி, காருவள்ளி, தும்பிபாடி, சிக்கனம்பட்டி, பச்சனம்பட்டி, காமலாபுரம் ஆகிய ஊர்களில் கோவில் திருவிழாக்கள் நடந்தது. இந்த விழாக்களில் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்பதற்காக சென்னை, சேலம், கோவை போன்ற நிகரங்களில் இருந்து அழகிகள் வரவழைக்கப்பட்டு வருந்தனர். இரவு நேரம் குறைந்த மின் விளக்கு வெளிச்சத்தில் அரை, குறை ஆடையுடன் இரட்டை அர்த்த வசனத்துடன் கூடிய முக்கல், முனங்கல் பாடல்களுக்கு அவர்கள் மேடையில் போட்ட குத்தாட்டம் இளசுகளை மட்டுமல்ல, பெரிசுகளையும் இழுக்கிறது, தவறான வழிக்கு அழைக்கிறது. இவர்களிடமிருந்து வசூலும் நடத்தப்படுகிறது. ஆபாசத்தின் உச்சத்தை தொடும் வகையில் அழகிகள் ஜோடிகளுடன் நெருக்கமாக ஆடிய ஆபாச ஆட்டத்தை அவர்கள் பார்ப்பது மட்டுமல்ல தொடவும் முயல்கின்றனர். அதற்கேற்ப அழகிகளும் தங்கள் ஆடைகளில் தாராளத்தை காட்டி எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்து எல்லோரையும் கவர்கின்றனர்.\nசட்டத்தை மீறி நடத்தப்படும் நள்ளிரவு ஆபாச நடனங்கள்: பொதுவாக இரவு 11 மணி வரை தான் இந்த கலை நிகழ்ச்சிகளுக்கு போலீசார் அனுமதி அளிப்பது உண்டு. ஆனால் சில ஊர்களில் இந்த உத்தரவை மீறி நள்ளிரவை தாண்டியும் அழகிகள் குத்தாட்டம் போட்டு இளைஞர்களை `குஷி’ படுத்தினார்கள். போலீசாரின் கண் எதிரிலேயே இவையெல்லாம் அரங்கேறி வருகின்றன. சில இடங்களில் போலீஸாரும் கவனிக்கப்படுகின்றனர். ஓமலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடந்த ஆபாச நடனத்தை அந்த ஊரைச் சேர்ந்த சில முக்கிய வி.ஐ.பி.க்கள் மேடையில் அமர்ந்து பார்த்து ரசித்துள்ளனர். ஊர் பெரியவர்களே இப்படி ஆபாச நடனத்தை ஆர்வத்துடன் பார்த்தால் இளைஞர்கள் எப்படி பார்க்காமல் இருப்பார்கள். கோவில் திருவிழா என்ற போர்வையில் தான் திராவிடக் கட்சிகாரர்கள் இத்தகைய நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.\n“குத்தாட்ட‘ அழகிகள் மீது போலீஸ் நடவடிக்கை – நடனகலைஞர்கள் சங்கம் பாராட்டு (பிரவரி 2011): சேலம், கொண்டலாம்பட்டியில் பிப்ரவரி 2011ல் குத்தாட்ட நடன நிகழ்ச்சி நடந்தது. ஓமலூர், வெள்ளாளப்பட்டியில் நடந்த குத்தாட்டத்தில் பெரும் ரகளை ஏற்பட்டு, வாலிபர்களுக்கு இடையே கோஷ்டி மோதல் உண்டானது[3]. குத்தாட்ட அழகிகள் மற்றும் இடைத்தரகர்களை கைது செய்ய சென்ற கொண்டலாம்பட்டி பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர், ஜீப் கண்ணாடி உடைக்கப்பட்டது. குத்தாட்ட அழகிகள், புரோக்கர்கள், ரகளையில் ஈடுபட்டவர்கள் என, 46 பேரை, போலீஸார் கைது செய்துள்ளனர்[4]. இந்நிலையில், சேலம் மாவட்ட திரைப்பட மற்றும் மேடை நடன கலைஞர்கள் சங்க கூட்டம், தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்தது[5]. கூட்டத்தில், இடைத்தரகர்கள் நடன கலைஞர்கள் போர்வையில், ஆபாச நடன நிகழ்ச்சியை, பல்வேறு இடங்களில் போலீஸாருக்கு தெரியாமல் நடத்தி வருகின்றனர். இடைப்பாடி, இளம்பிள்ளை, திருச்செங்கோடு, ஓமலூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள புரோக்கர்கள், நடன குழுவின் பெயரை தவறான முறையில் பயன்படுத்தி, அழகிகளை அழைத்து வந்து, ஆபாச நடன நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இவ்வாறு ஆபாச நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் புரோக்கர்களை, மாவட்ட போலீஸார் கண்காணித்து, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் மாவட்ட திரைப்பட நடன கலைஞர்கள், 1,500 பேர் உள்ளனர். எங்கள் சங்கம் சார்பில், கோவில் விழாக்களில் நடன நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு, இரண்டு ஆண்டாக போராடி வருகிறோம். ஆனால், நடன குழுவின் பெயரில், புரோக்கர்கள் வெளி மாநிலங்களில் இருந்து அழகிகளை அழைத்து வந்து, கோவில் விழாக்களில் குத்தாட்ட நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். இதுபோன்ற புரோக்கர்கள் மீது, போலீஸார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும��, குத்தாட்ட அழகிகள், புரோக்கர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்ததற்கு, சேலம் மாவட்ட திரைப்பட மற்றும் மேடை நடன கலைஞர்கள் சங்க கூட்டத்தில், பாராட்டு தெரிவிக்கப்பட்டது[6].\n[1] தமிழ்.வெப்துனியா, ஒட்டுத்துணிகூட இல்லாமல் குத்துப்பாட்டுக்கு ஆடிய நடன அழகிகள், செவ்வாய், 14 ஜூன் 2016 (15:32 IST).\n[3] தினமலர், அழகிகளின் குத்தாட்டத்தில் ரகளை: போலீஸ் ஜீப் கண்ணாடி உடைப்பு: 46 பேர் கைது, பதிவு செய்த நாள். பிப்ரவரி 04,2011 22:58; மாற்றம் செய்த நாள். பிப்ரவரி 04,2011, 00:44.\n[5] தினமலர், “குத்தாட்ட‘ அழகிகள் மீது போலீஸ் நடவடிக்கை, பதிவு செய்த நாள். பிப்ரவரி 2011. 01:04.\nகுறிச்சொற்கள்:அசிங்க ஆட்டம், அசிங்கமான நடனம், அசிங்கம், அரசியல், ஆபாச கரகம், ஆபாச கரகாட்டம், ஆபாச நடனம், ஆபாசம், ஓமலூர், ஓமலூர் ஆட்டம், ஓமலூர் டான்ஸ், கலாச்சாரம், குத்தாட்டம், கோவில் குத்தாட்டம், செக்ஸ், நிர்வாண ஆட்டம், நிர்வாணம், பகுத்தறிவு, பெண், பெண்கள்\nஅசிங்க கரகாட்டம், அசிங்க நடனம், அசிங்கம், ஆபாச கரகாட்டம், ஆபாச கரகாட்டம், ஆபாச நடனம், ஆபாசம், இந்து, இந்து அவமதிப்பு, இந்து விரோதி, இந்து-விரோதம், கரகம், கரகாட்டம், கோவில் குத்தாட்டம், கோவில் நடனம், கோவில் விழா நடனம், சேலம், டாஸ்மார்க், தடை, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், விழா நடனம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஓமலூர் செம்மாண்டபட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் நடந்த நிர்வாண நடத்தில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன\nஓமலூர் செம்மாண்டபட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் நடந்த நிர்வாண நடத்தில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன\nஆங்கிலேயர் ஆட்சி, திராவிடர் ஆட்சி – கோவில் சமந்தப்பட்ட விசயங்களில் தலையீடு, வழக்குகள் பெருகுவது: கோவில்களில் ஆகம சாத்திரங்கள் மற்றும் பாரம்பரியமாக நடந்து வரும் பூஜைகள், சடங்குகள், கிரியைகள், ஆடல்-பாடல்கள் எல்லாமே நடந்து வருகின்றன. அதற்கெல்லாம் யாரும் போலீஸ், நீதிமன்றம் என்று யாரும் போவதில்லை, தேவையுமில்லை. ஆனால், ஆங்கிலேயர்கள் காலத்தில் யானைக்கு வடகலை அல்லது தென்கலை நாமம் போட வேண்டும் என்று கோர்ட்டுக்குச் சென்றதாக உள்ளது. இதெல்லாம், பாரம்பரியத்தை சீரழிக்க செய்யும்கூட்டத்தினருடையது என்றறியப்பட்டது. இந்து அறநிலையத் துறையின் கீழ் கோவில்கள் வந்ததும் அத்தகைய வழக்குகள் அதிகமாகின. மேலும், “கடவுள் இல்லைளென்று இன்ற��ம் பறைச்சாற்றி வரும் நாத்திக-திராவிட கட்சிகளின் ஆட்சியில், கோவில்கள் சீரழிய ஆரம்பித்தன. அத்தகைய சித்தாந்திகள் லட்சக்கணக்கில், இன்று இந்துஅறநிலையத் துறையில் புகுந்து, வேலை செய்து வருகின்றனர். அந்த அலங்கோலம் தான், ஒவ்வொரு சீரழிவிலும் வெளிப்படுகிறது. கோவில் திருவிழா நடத்தினால், பணம் கிடைக்கும் என்பதை மனத்தில் வைத்துக் கொண்டுதான், இத்தகைய ஆபாச நடனங்களை நடத்தி வருகிறார்கள்.\nசரத்துகளை மீறியதால், போலீஸ் அனுமதி மறுத்தது, நீதிமன்றத்திற்கு சென்றது, நீதிமன்றம் உரிய சரத்துகளுடன் அனுமதி அளிக்க ஆணையிட்டது: 03-03-2016 அன்று ஶ்ரீ சக்தி குஞ்சு மாரியம்மன் திருக்கோவில் விழா, சங்கணுரில் நடத்த அனுமதி கேட்டு [Sri Sakthi Kunju Mariamman Thirukovil festival to be held at Senkanur, Pagalpatty village, Omalur Taluk, Salem] போலீஸ் மறுத்தபோது, விக்ரம் என்பவர், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார்[1]. அதற்கு நீதிபதி, கீழ்கண்ட சரத்துகளுடன் கொண்டாட அனுமதியளித்து, போலீஸாருக்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கும்படி ஆணையிட்டார்[2]:\n03-03-2016 அன்று திருவிழா கலாச்சார நிகழ்சி மாலை30 முதல் 10.30 வரை நடத்தலாம்.\nநடன நிகழ்சியின் போது, பங்கு கொள்பவர் ஆபாச நடனம், ஆபாச – அசிங்மான உரையாடல் எதுவும் இருக்கக் கூடாது.\nமாணவர்கள் மற்றும் இளைஞர்களின் மனங்களைக் கெடுக்கும் வகையில் இருக்கும் இரட்டை அர்த்தம் கொண்ட எந்த பாடலும் ஒலிபரப்பக் கூடாது.\nபாடல், ஆடல் எந்த அரசியல் கட்சி, மதம், ஜாதி, சமூகம் போன்றவற்றைக் குறிப்பிடுவதாக இருக்கக் கூடாது.\nஎந்த அரசியல் கட்சி, ஜாதி மற்றும் சமூதாயத் தலைவர் கட்-அவுட் வைக்கக் கூடாது.\nநிகழ்சி மதரீதியிலாகவோ, எந்த ஜாதியினரை வேற்றுமைப் படுத்திக் காட்டக் கூடியதாகவோ, அமைதியைக் குலைக்கும் முறையிலோ இருக்கக் கூடாது.\nஇந்த சரத்துகளை மீறினால், போலீஸார் உரிய நடிவடிக்கை எடுக்கலாம்.\nஅதே போல, குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டி, நிகழ்சி நடத்தினால், போலீஸார் நிறுத்தலாம்.\nஇதையெல்லாம் குறிப்பிட்டு, போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுமதி அளிக்கலாம்.\nஇதேபோல, கரையூரில் உள்ள ஶ்ரீ நாத காட்டு மாரியம்மன் கோவிலில்[3] [the Rangagoundapura Sri Nathdha Kattu Mariyamman Kovil, situated at Karaiyavur (Rangagoundapuram via), Aattukaraiyanoor Post, Omalur Taluk, Salem District] 05-02-2016 அன்று விழா நடத்த அனுமதி அளிக்கப்பட்டது[4]. 03-03-2016 அன்று குப்பலூரில் உள்ள ஶ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில்[5] [Sri Sakthi Mariamman Temple festival situated at Kuppalur, Omalur Taluk, Salem District] நடத்த அனுமதி கொடுக்க போலீஸாருக்கு கோர்ட் ஆணையிட்டது[6]. இவையெல்லாம் உதாரணத்திற்கு கொடுக்கப்படுகின்றன. இதிலிருந்தே, கோவில் திருவிழா பெயரில் எவ்வாறு ஆபாச நடனங்கள் முதலியவை நடந்து வருகின்றன, மாணவர்-இளைஞர்களைக் கெடுக்கிறது முதலியவற்றை கவனிக்கலாம். ஆனால், மீறி நடத்தப் படுவது, சமூகத்தைக் கெடுத்தாலும் பரவாயில்லை என்று நிகழ்சிகளை நடத்துவது, ஒரு திட்டமிட்ட சதியாகத்தான் தெரிகிறது.\nதிராவிட பிரச்சார கூட்ட பாணியில் இரவு நேரம் போக–போக நடனத்தில் ஆடை குறைந்தது: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள செம்மாண்டபட்டி மாரியம்மன் கோவில் கடந்த வாரம் [ஜூன் 2016] திருவிழா நடைபெற்றது. திருவிழா முடிந்த பின், அந்த பகுதி இளைஞர்கள் ஏனாதி காலனி என்ற இடத்தில் ஆபாச நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதாவது, ஊரிலுள்ள முக்கியமானவர்களுக்குத் தெரிந்துதான் ஏற்பாடுகள் நடந்துள்ளன. அதற்கேற்றபடி, ஆட பெண்கள் கூட்டி வரப்பட்டனர், தங்க வைக்கப்பட்டனர், பிறகு அங்கு கூட்டி வரப்பட்டனர். இரவு 10 மணிக்கு மேல் தொடங்கிய அந்த நிகழ்ச்சியில் 4 பெண்கள் மற்றும் ஒரு ஆண் நடனம் ஆடினர்[7]. நேரம் செல்ல செல்ல அந்த பெண்கள் தங்களை ஆடைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து விட்டு நடனம் ஆடியுள்ளார்கள்[8]. 12 மணிக்கு மேல் எல்லா ஆடைகளையும் கழற்றிவிட்டு நிர்வாணமாக ஆடியுள்ளார்கள் என்று ஊடகங்கள் விளக்கியுள்ளன[9]. 1960களில் திராவிட பிரச்சாரக் கூட்டங்களில், பெரிய-பெரிய தலைவர்கள், பேச்சாளர்கள், நடிகர்கள் எல்லோருமே, இரவில் நேரம் ஆக-ஆக, இப்படித்தான் வாயினால் ஆபாசபேச்சு பேசி, மக்களை ஊக்குவிப்பர். அதே பாணியைத்தான், இந்த நடனத்திலும் பின்பற்றப்படுகிறது போலும்.\nகுடும்பத்துடன் நிர்வாண நடத்தை ரசித்த மக்கள்: அவ்வாறு கொஞ்சம்-கொஞ்சமாக அவிழ்த்து போட்டு ஆடிய நடனத்தை அங்கிருந்த இளைஞர்கள், பெண்கள் என எல்லோரும் கண்டு ரசித்துள்ளனர்[10]. அதாவது, அவர்களுக்கும் தெரிந்துள்ளது. சினிமாவில் பார்ப்பதை நேரில் பார்க்கும் அனுபவம் கிடைத்தது என்று பார்த்தார்களா அல்லது அதெல்லாம் தவறு என்று அறியாமல் பார்த்தார்களா என்று அவர்களைத் தான் கேட்க வேண்டும். இருப்பினும், மனசாட்சி இருந்த யாரோ சிலர் இதுபற்றி ஓமலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்[11]. வேறு வழியில்லை அல்லது நீதிமன்ற உத்தரவ��� மீறியதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலையில், அங்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு நிர்வாண நடனம் ஆடியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்[12]. அந்த பகுதியில் உள்ள ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் சிறுவர்கள் என அனைவரும் நிர்வான நடனம் பார்ப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். போலீஸ் ஜீப் அங்கு வந்தததை கண்ட அனைவரும் ஆளுக்கு ஒரு பகுதியாக ஓடிவிட்டனர். அங்கிருந்த பெண்கள் வீட்டுக்குள் சென்று கதவை சாத்தி கொண்டனர்.\n[7] மாலைமலர், ஓமலூர் அருகே நள்ளிரவில் ஆபாச நடனம்: போலீசாரை கண்டதும் 4 பெண்கள் ஓட்டம், பதிவு: ஜூன் 14, 2016 12:15.\n[9] தமிழ்.வெப்துனியா, ஓமலூரில் நிர்வாண நடனம்; போலீசுக்கு மிஞ்சியது அவிழ்த்துப் போட்ட ஆடைதான், செவ்வாய், 14 ஜூன் 2016 (15:42 IST)\n[11] லைவ்டே, சேலம் அருகே நள்ளிரவில் நிர்வாண டான்ஸ் ஆடிய பெண்கள்\nகுறிச்சொற்கள்:அசிங்கமான நடனம், அரசியல், ஆடல் பாடல், ஆட்டம், ஆபாச கரகம், ஆபாச கரகாட்டம், ஆபாச நடனம், ஓமலூர், கரகம், கரகாட்டம், குத்தாட்டம், கூத்து, கோவில் குத்தாட்டம், கோவில் விழா, சினிமா, செக்ஸ் ஆட்டம், சேலம், நாமக்கல், பெண்\nஅசிங்க கரகாட்டம், அசிங்க நடனம், அசிங்கம், அரசியல், ஆகம விதி, ஆடல் பாடல், ஆட்டம், ஆபாச கரகாட்டம், ஆபாச கரகாட்டம், ஆபாச நடனம், ஆபாசம், இந்து அவமதிப்பு, இந்து விரோதி, இந்து-விரோதம், உரிமை, கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கரகம், கரகாட்டம், கரூர், செக்ஸ், பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், வருமானம், வழக்கு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇரட்டை உடை ஆபாச-அசிங்க-நடினமும், செக்யூலரிஸ குழப்பவாதமும், திராவிட சித்தாந்த ஆட்சியாளர்கள்-நிர்வாகிகளும்\nஇரட்டை உடை ஆபாச-அசிங்க-நடினமும், செக்யூலரிஸ குழப்பவாதமும், திராவிட சித்தாந்த ஆட்சியாளர்கள்-நிர்வாகிகளும்\n1960களிலிருந்து 2016 வரை திரைப்படங்கள் அவ்வாறு கேடுகெட்டது ஏன், அத்தகைய படங்களை எடுப்பது யார்: திரைப்படங்கள் ஏற்கனவே நமது கோவிலை நல்ல விதமாக காண்பிக்கத் தவறி விட்டன.\nஇனி திரைப்படங்களில் கோவில்களில் காதல் பாடல்கள், நடனங்கள் இடம்பெறுவது போன்ற காட்சிகளை சென்சார் தடை செய்ய வேண்டும். ஒரு மதத்தை, ஜாதியை இழிவாக பேசுவதை ஏற்காத சென்சார் போர்டு, அந்த மதத்தின் புனிதமான கோவிலை மட்டும் காதலர்கள் மோசமான உடையில் ஆபாச நடனம் ஆடும் இடமாகவும், குத்துப்பாட்டு ஆடும் இடமாகவும் மக்களிடம் காண்பிக்க ��ப்படி அனுமதிக்கிறது காளிக்கு ‘காதல் பாட்டு’, முனியாண்டிக்கு ‘முத்தப்பாட்டு’, அழகருக்கு ‘ஆபாசப் பாட்டு’ என எங்கும் சினிமா பாட்டு தான்.\nஏ. பி. நாகராஜன், குன்னக்குடி வைத்தியநாதன் முதலியோர் ஞாபகம் உள்ளதா அத்தகையோர் இப்பொழுது தமிழகத்தில் ஏனில்லை அத்தகையோர் இப்பொழுது தமிழகத்தில் ஏனில்லை 1960களுக்குப் பிறகு என்ன நடந்தது 1960களுக்குப் பிறகு என்ன நடந்தது “கோவிகளில் டூயட்” போன்ற “ஐடியா” எப்படி, யாரிடத்திலிருந்து உருவானது “கோவிகளில் டூயட்” போன்ற “ஐடியா” எப்படி, யாரிடத்திலிருந்து உருவானது காளிக்கு ‘காதல் பாட்டு’, முனியாண்டிக்கு ‘முத்தப்பாட்டு’, அழகருக்கு ‘ஆபாசப் பாட்டு’ முதலியவற்றை இயற்றும் கவிகள், கவிக்கோக்கள், பெருங்கவிக்கோக்கள்…….யார், அவர்களுக்கு விருதுகள் கொடுத்து, கௌரவிப்பது யார்\nஅதிலும் பள்ளி, கல்லூரி தேர்வுப்பருவத்தில் கோவில் திருவிழா என்ற பெயரில் காலை ஆறு மணி முதல் நள்ளிரவு வரை ஆடல் பாடல் குத்தாட்ட நிகழ்ச்சியை கோவில் நிர்வாகமே செய்து கொடுப்பது தெய்வத்தை நினைக்காமல் தெருக்கூத்தையே நினைக்க வைக்கும்.\nதிராவிட நாத்திக அரசியலை அடையாளங்காணாமல், நடிகர்கள்–ஜாதி என்றெல்லாம் பேசுவது போலித்தனமே: முன்பெல்லாம் கோவில்களில் கட்டுப்பாடு இருந்தது [அப்படியென்றால், இப்பொழுது ஏனில்லை என்று கூறிவிட்டு தொடர வேண்டும், ஆனால், அவ்வாறு நோய் மூலம் அறியப்படவில்லை].\nஇன்று இருக்கும் இளைய தலைமுறை அஜித், விஜய், சூர்யா என பிரிவாக பிரிந்து தெருவுக்கு தெரு ஜாதி ரீதியில் நடிகர் பாடலும், ஜாதிப் பாடல்களும், ஜாதி தலைவருக்கு சுவரொட்டி ஓட்டுவதும், குடித்து விட்டு கோவில் திருவிழாவில் ஆடுவதை பெருமையாக நினைப்பதும் காளிக்கே பொறுக்குமா எனத் தெரியவில்லை. சிவராத்திரி அன்று கூட தெருவுக்குத் தெரு சினிமாப்பாடல்களை (பக்திப் பாடல்கள் அல்ல) ஒலிபரப்பி சிந்தனையில் சினிமாப் பாடல்கள் தான் நிற்கும் நிலை உள்ளது.\nஜாதிகளை ஒழிப்போம் என்று சொன்ன திராவிட சித்தாந்திகளால் ஏன் ஜாதிகளை அழிக்க முடியவில்லை ஜாதிகளை, ஜாதி சங்கங்களைப் பெருக்கியதை அவர்கள் ஏன் தடுக்கவில்லை ஜாதிகளை, ஜாதி சங்கங்களைப் பெருக்கியதை அவர்கள் ஏன் தடுக்கவில்லை “காளிக்குப் பொறுக்குமா” என்று கேட்பதை விட, அவ்வாறு ஆடும், ஆடுவதை பார்க்கும், அவர்களுக��கு காசு கொடுக்கும்….முதலியோரின் அம்மாக்கள், சகோதரிகள், மகள்கள், அத்தைகள், பெரியம்மாக்கள், பாட்டிகள் ……முதலியோர் எப்படி அமைதியாக இருக்கின்றனர்\nகண்ட கண்ட மேளமும் இசைப்பதை தடுக்க வேண்டும்: இதற்கும் மேலாக வாண வேடிக்கை என்று இதயம் பதற வைக்கும் வெடியுடன் திருவிழா நடத்துவார்கள். வெடி போட்டு விழா நடத்துகிறேன் என்று ஊரில் உள்ள வயதானவர்கள், பசு, நாய் விலங்கினங்கள் முடங்கும் அளவிற்கு வெடிச் சத்தமும், கண்ட கண்ட மேளமும் இசைப்பதை தடுக்க வேண்டும்.\nநமது தமிழ் மண்ணுக்குரிய பாரம்பரிய இசை மட்டுமே உகந்தது. முன்பு வெடி போட்டு சாமி ஊர்வலமாக வருவதை சொன்னார்கள். இன்று சிங்கப்பூர் முருகனுக்கு விழா எடுப்பதை ஒரு நிமிட அலைபேசியில் தெரிவித்து விடுகின்றனர். பிறகு எதற்கு வீண் வெடிச்சத்தம், வெடிச் செலவு அந்த வெடிச் செலவில் 10 மாணவர்களை படிக்க வைக்கலாமே அல்லது ஊருக்கு சுத்திகரிப்பு குடிநீர் சாதனம் அமைக்கலாமே\n“சப்த மாசு” விசயத்தில் இறங்கி, குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பது தெரிகிறது. வெடி-வாணவேடிக்கைகள் எல்லாம் கோவில் திருவிழாக்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகின்றன. உண்மையில், நீரை மாசு படுத்தியது யார் என்று தெரிந்து கொண்ட பிறகு, அதனை சுத்தக்ரிப்புப் பற்றி பேசலாம். சமூக சீரழிகளின் மூலங்களை வெளிப்படையாக சொல்லாமல், சுற்றி வளைக்கும் போக்குதான் தெரிகிறது.\nஇனி வரும் வெயில் காலத்தில் மக்களின் மன நிலையும் சூடாகவே இருக்கும். விவசாய வேலைகள் இல்லாததால் வீண் பிரச்னைகளும், மது போதைத் தகராறுகளும், சாதி ரீதியில் சண்டைகளும் அதிகமாக ஏற்படும். ஆகவே கோவில்கள் நமது ஒழுக்கத்தை மேம்படுத்தவே முன்னோர்கள் கோவிலை கொடுத்தார்கள் என்பதை மறந்து, கோவிலை பொழுது போக்கு இடமாக மாற்றியதை அரசும் வேடிக்கை பார்ப்பது கோவிலின் புனித தன்மையை அழிக்கிறது.\nஒரு மதத்தை அழிக்க மத மாற்றமோ, மத ரீதியில் பின்னடைவு நிகழ்வுகளோ தேவை இல்லை, அதிலுள்ள பாரம்பரியத்தை, கலாசாரத்தை, நம்பிக்கையை அழித்தாலே போதும்[1]: பல ஆயிரம் வருடங்கள் புயல், மழை பார்த்த கோவில்கள், பல நூறு அந்நிய படை எடுப்பை மீறி வளர்ந்த கோவில்கள், குடி போதையால், சினிமாவால் வீழ்த்தப்படுகிறது.\nஒரு மதத்தை அழிக்க மத மாற்றமோ, மத ரீதியில் பின்னடைவு நிகழ்வுகளோ தேவை இல்லை. அந்த மதத்தில் உள்ள பாரம்பரியத்தை, கலாசாரத்தை, நம்பிக்கையை அழித்தாலே போதும். தற்போது அந்தக் காரியம் கோவில் திருழா என்ற பெயரில் அடாவடியாக மது போதைக் கும்பலால் நடக்கிறது என்றால் மிகையாகது\nஇது வரை கொஞ்சம் பெரியாரிஸம், கம்யூனிஸம், செக்யூலரிஸம் என்றெல்லாம் கலந்து கருத்துகளை சொல்லியப் பிறகு, இங்கு ஏதோ “ஒரு மதத்தை” ஆதரிப்பது போல எழுதுவது போலித்தனமே. முதலில், “மதத்தில் உள்ள பாரம்பரியத்தை, கலாசாரத்தை, நம்பிக்கையை,” அழித்து வருவது யார் என்று வெளிப்படையாக சொல்லப்படவேண்டும்.\nகுழப்பவாதத்தில் வெளிப்பட்டுள்ள தீர்வு பரிந்துரைகள்: திருவிழாவில் தெய்வ அனுக்கிரகம் கூட,\n1. சிறிய கோவில், பெரிய கோவில் என்றாலும் கடவுள் ஒன்றே என நினைத்து சினிமா பாடல், ஜாதிப்பாடல், ஜாதி ரீதியான சுவரொட்டிகள் இல்லாத கோவில் திருவிழா வேண்டும்.\n2. அசைவ உணவு இல்லாமல் இருக்க வேண்டும்.\n3. பொது இடங்களில் புகை பிடிக்க, மது அருந்த தடை இருப்பது போல, பொதுக்காரியங்களில் மது குடித்து விட்டு வருவோருக்கு கோவில் திருவிழாவில் பங்கேற்க அனுமதியில்லை என்று வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.\n4. திருவிழா நேரங்களில் உள்ளூர் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அளித்து மக்களின் குடிபோதைக்கு விடுமுறை தர வேண்டும்.\n5. வான வேடிக்கை, அதிக சத்தம் தரும் வெடிகள், காது கிழியும் கேரளா போன்ற மேளத்திற்கு தடை வேண்டும்.\n1. கடவுளே இல்லை, இந்து கடவுளே இல்லை என்று அறிவித்து தானே, இவையெல்லாம் நடக்கின்றன. “பராசக்தி”யில் ஆரம்பித்தது, இவ்வாறு விரிந்துள்ளது.\n2. பசுக்கறி சாப்பிடும் விழாக்கள் நடந்து கொண்டிருக்கும் போது, இது கிண்டலா, கேலியா என்று தெரியவில்லை\n3. அது தான், கோவில் “பொது இடம்” என்று அறிவித்து விட்டதால், கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்களே அவர்கள் தானே இப்பொழுது தக்கார், தர்மகர்த்தா என்றெல்லாம் பதவிகளில் இருந்து கொண்டு, இத்தகைய “கொண்டாட்டங்களை” நடத்துகின்றனர்\n4. பாவம், உண்ணாவிரதத்திற்கு, எதிராக உண்ணும் விரதம் கொண்டாட்டம் நடத்தப்படும் தமிழக்த்தில், அப்படியே விடுமுறை அளித்தாலும், சரக்கடிக்காமலா இருப்பார்கள்\n5. இதெல்லாம், தீபாவளி வேண்டாம் போன்ற, போலித்தனமான வாதங்கள் தாம்.\n‘டங்கா மாரி’ இனி அடங்கட்டும். …மாரியம்மன் மனம் குளிரட்டும்..[2], என்று முடித்திருக்கும் போது, இந்��ு மதம் காக்கப்பட வேண்டும் என்ற உணர்வு வெளிப்படுகிறது. எஸ். அசோக் நல்ல கருத்துகளை பதிவு செய்ய ஆசைப்பட்டாலும், குழப்புவாதத்தால், “கிச்சடி” சித்தாந்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\n[1] விகடன், மாரியம்மனுக்கும் ‘டங்கா மாரியா‘\nகுறிச்சொற்கள்:அசிங்கமான நடனம், அசிங்கம், அரசியல், ஆபாச கரகம், ஆபாச கரகாட்டம், ஆபாச நடனம், ஆபாசம், கரகாட்டம், குத்தாட்டம், கோவில் நடனம், சினிமா, செக்ஸ் ஆட்டம், டங்கா மாரா, தப்பட்டை, தாரை, திருவிழா நடனம், நடனம், பெண்கள், மூட நம்பிக்கை\nஅசிங்க கரகாட்டம், அசிங்க நடனம், அசிங்கம், அதிமுக, அரசியல், ஆடல் பாடல், ஆட்டம், ஆபாச கரகாட்டம், ஆபாச கரகாட்டம், ஆபாச நடனம், ஆபாசம், இந்து, இந்து அவமதிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், உரிமை, கரகம், கரகாட்டம், கருணாநிதி, குத்தாட்டம், கூத்து, கோவில் குத்தாட்டம், கோவில் நடனம், கோவில் விழா நடனம், செக்யூலரிஸம், செக்ஸ், டாஸ்மார்க், தடை, திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், நடனம், பகுத்தறிவு, புகார், பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், வழக்கு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇரண்டு உடை – ஆபாச-அசிங்க நடனத்தை நடத்த அனுமதி மறுத்து, முன்னர் அனுமதி கொடுத்தற்கு வருந்தி தீர்ப்பளித்த நீதிபதி\nஇரண்டு உடை – ஆபாச-அசிங்க நடனத்தை நடத்த அனுமதி மறுத்து, முன்னர் அனுமதி கொடுத்தற்கு வருந்தி தீர்ப்பளித்த நீதிபதி\nநாமக்கல் மாவட்டத்தில் என்னத்தான் நடக்கிறது என்பதை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நீதிபதி உத்தரவு: நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்டங்களில் உள்ள சில கோயில்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்குமாறு, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு மனு அளித்தனர்[1]. ஆபாச நடனங்கள் நடைபெறுவதாலும், அதற்கு தடை இருப்பதாலும், காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. போலீஸ் அனுமதி வழங்காததால், நிகழ்ச்சிக்கு அனுமதியும், பாதுகாப்பும் வழங்கும்படி உத்தரவிடக் கோரி, நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகாவை சேர்ந்த மணி, ராமசாமி உட்பட 6 பேர் தனித்தனியாக, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்[2]. அதில், ‘தங்கள் ஊரில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஆடல் பாடல் நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்த��ர். “பாதுகாப்பும் வழங்கும்படியும்” என்றதே, “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்ற கதையாக இருக்கிறது.\nவழக்குக் கோப்புகளைப் பார்த்த்போது நீதிபதிக்கு சந்தேகம் வந்தது: இந்த வழக்கு வெள்ளிக்கிழமை 24-11-2016 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த மனுவை நீதிபதி பி.என்.பிரகாஷ் [Justice P N Prakash] விசாரித்தார். அப்போது, நாமக்கல் மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அடிக்கடி அனுமதிக் கேட்டு வழக்கு தொடர்வதை கண்டு சந்தேகம் கொண்டார்[3]. மேலும் “சுயவிளக்க” முனுவில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களில் முரண்பாடுகள் இருந்தன. ஒரே வழக்கறிஞர் வேறுபட்ட ஆறு குழுக்களுக்கு ஆஜராவது முதலியனவும் சந்தேகங்களைக் கிளப்பின. எனவே, நாமக்கல் மாவட்டத்தில் என்னத்தான் நடக்கிறது என்பதை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அம்மாவட்டத்தின் போலீஸ் சூப்பிரண்டுக்கு, நீதிபதி உத்தரவிட்டார்[4].\nபோலீஸ் அனைத்து விவரங்களையும், ஆதாரங்களுடன் அறிக்கையாக தாக்கல் செய்தது[5]: இதன்படி, போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மகேஸ்வரன் ஆஜராகி அனைத்து விவரங்களையும், ஆதாரங்களுடன் அறிக்கையாக தாக்கல் செய்தார்[6]. அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “கிராமத்தில் உள்ள கோவில் திருவிழாவுக்கு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று பலர் இந்த ஐகோர்ட்டில் வழக்கு தொடர்கின்றனர். அந்த வழக்கை விசாரிக்கும் ஐகோர்ட்டும், மனுதாரரின் கோரிக்கை சட்டப்படி பரிசீலிக்கும்படி போலீசுக்கு உத்தரவிடுகிறது. இந்த உத்தரவை எடுத்துக் கொண்டு போலீஸ் நிலையத்துக்கு வக்கீல்களுடன், கிராமத்தினர் பலர் கூட்டமாக வந்து விடுகின்றனர். ஐகோர்ட்டே உத்தரவிட்டுள்ளது, அதனால் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கவேண்டும் என்று பிரச்சினை செய்து, ஒரு பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தி விடுகின்றனர்.”\nசாதி ரீதியாக மனு, ஆனால், ஆஜராகுவது ஒரே வக்கீல்: போலீஸ் சூப்பிரண்டு தொடர்கிறார், “ஒரு கிராமத்தில் உள்ள பொது கோவிலின் திருவிழாவுக்கு, அந்த கிராமத்தை சேர்ந்த பல்வேறு சாதியினர் தனித்தனியாக இதுபோன்ற ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இதற்காக ஒவ்வொரு சாதியினரும், தனித்தனியாக இந்த ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உத்தரவினை பெறுகின்றனர். அந்த உத்தர���ின் அடிப்படையில் கிராமத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தி, தாங்கள் பெரியவர்கள் என்று காட்டிக் கொள்கின்றனர். சந்தைபேட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த 6 பேர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்து, கடந்த 6-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை தனித்தனியாக உத்தரவுகளையும் பெற்றுள்ளனர். அதேநேரம், இந்த 6 மனுதாரருக்கும் ஆஜரானவர் ஒரே வக்கீல் தான்,” இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. ஆக, கோவில் திருவிழா நடத்துவதை விட, மற்ற விவாகரங்கள் தான், அதிகமாக இருக்கின்றன. ஜாதி-கட்சி-பணம் வசூல் போன்ற விவகாரங்கள் பின்னணியில் இருக்கும் போது, கடவுள், கடவுள் நம்பிக்கை, கோவில்…….முதலியவற்றாஇப் பற்றி இவர்கள் எப்படி கவை கொள்வார்கள்\nநல்ல அனுபவம் – பெண்கள் இரண்டு ஆடைகளை மட்டும் உடலில் போட்டுக் கொண்டு, ஆபாசமாக ஆடுகின்றனர். ஆண்கள் குடிபோதையில் ஆடுகின்றனர்: இந்த அறிக்கையை படித்து பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதி பி.என்.பிரகாஷ், ஆடல் பாடல் நிகழ்ச்சியின் வீடியோ காட்சியையும் போலீசாரிடம் இருந்து வாங்கி பார்த்தார். இதன்பின்னர் நீதிபதி பி.என்.பிரகாஷ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: “இந்த ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு தொடரப்பட்ட மனுக்களை சட்டப்படி பரிசீலிக்கும்படி போலீசாருக்கு நான் தான் பல்வேறு தேதிகளில் உத்தரவிட்டேன். அந்த உத்தரவுகள் எல்லாம், வக்கீல்கள் மீது வைத்துள்ள நல்ல எண்ணத்தின் அடிப்படையில் பிறப்பித்தேன். கோயில்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதியளிக்கும்படி, ஏற்கெனவே பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளேன். இதற்காக ஆழ்ந்த வேதனை, வருத்தத்தைத் தெரிவிக்கிறேன். கடந்த காலத்தில் நடந்த கெட்ட சம்பவங்கள் எல்லாம் ஒரு மனிதனுக்கு நல்லதொரு அனுபவத்தை கொடுக்கும். அதில் நீதிபதியான நான் ஒன்றும் விதிவிலக்கு அல்ல. எனக்கும் இது ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்துள்ளது.”\nநடக்கும் நடனங்கள் சட்டத்தில் உள்ள விளக்கங்களையும் மீறுயுள்ளன: நீதிபதி தொடர்கிறார், “நாமக்கல் மாவட்டத்தில் நடக்கும் ஆடல் பாடல் நிகழ்ச்சியின் வீடியோ காட்சியை பார்த்தோம்[7]. பெண்கள் இரண்டு ஆடைகளை மட்டும் உடலில் போட்டுக் கொண்டு, ஆபாசமாக ஆடுகின்றனர்[8]. ஆண்கள் குடிபோதையில் ஆடுகின்றனர். அது நிச்சயமாக அபாசம் மற்றும் அசிங்கம் என்ற வார்த்தைகளின் [ surpassed the very definition of the words “obscenity” and “vulgarity”] விளக்கத்தையும் மீறுகின்றன[9]. குழந்தைகள், மாணவர், முதியோர், பெண்கள் இதனால் பாதிக்கப்படுவது நிச்சயம்[10]. அதுமட்டுமல்ல, ஒவ்வொரு சாதியினரும், இதுபோன்ற நிகழ்ச்சியை தனித்தனியாக நடத்துவதால், இதில் ஏற்படும் சிறு பிரச்சினைகள் கூட மிகப்பெரிய சாதி கலவரமாக மாறி விடுகிறது என்று போலீசார் தன் அறிக்கையில் கூறியுள்ளனர். மேலும், சேலத்தை சேர்ந்த தமிழ்நாடு திரைப்பட மேடை நடனக்கலைஞர்கள் நலச்சங்கம், இதுபோன்ற ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தன்னிடம் மனு கொடுத்துள்ளதாகவும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்”.\n[1] தினமணி, கோயில் விழாக்களில் ஆபாச நடனம் நடத்த எந்த உரிமையும் கிடையாது: உயர்நீதிமன்றம் உத்தரவு, Published on : 26th November 2016 02:55 AM .\n[3] தினகரன், கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு, Date: 2016-11-25 19:57:45.\n[5] லைவ்டே, கோவில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி மறுப்பு \nகுறிச்சொற்கள்:அசிங்கமான நடனம், அசிங்கள், ஆபாச நடனம், ஆபாசம், கரகம், கோவில் விழா, செக்ஸ், தப்பட்டை, தாரை, திருநங்கை, திருவிழா, திருவிழா நடனம், நடனம், நிர்வாணம், நொண்டி குதிரை, பறை, பாலியல், ரிகார்ட் டான்ஸ்\nஅசிங்க நடனம், அசிங்கம், ஆடல் பாடல், ஆபாச நடனம், ஆபாசம், இந்து, இந்து அவமதிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், உரிமை, எண்ணம், கோவில் நடனம், கோவில் விழா நடனம், செக்யூலரிஸம், செக்ஸ், டாஸ்மார்க், தடை, தமிழர் பேரவை, திராவிட நாத்திகம், திராவிடம், திருவிழா நடனம், தூஷண வேலைகள், நடனம், பாலியல், ரிகார்ட் டான்ஸ், விழா நடனம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறும் விளக்கமும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/top-five-filmcities-of-india-000732.html", "date_download": "2019-07-21T11:30:13Z", "digest": "sha1:WUW23MLI6Q5JRMWHGYQELPDMGOPRO6T3", "length": 18755, "nlines": 191, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Top Five Filmcities Of India - Tamil Nativeplanet", "raw_content": "\n»இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட நகரங்கள்\nஇந்தியாவின் தலைசிறந்த திரைப்பட நகரங்கள்\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n4 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n4 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n5 days ago யமுனா நகர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nSports இது தான் பிரச்னையே.. அதனால் அம்பத்தி ராயுடுவை டீமில் எடுக்கவில்லை.. அதனால் அம்பத்தி ராயுடுவை டீமில் எடுக்கவில்லை..\nNews நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தினால் போராட்டம் வெடிக்கும்.. பொட்டிபுரம் மக்கள் எச்சரிக்கை\nMovies சூர்யாவுக்கு விஜய் ரசிகர்கள் மட்டும் அல்ல அப்பா எஸ்.ஏ.சி.யும் ஃபுல் சப்போர்ட்\nFinance பெண்களுக்கான ஸ்பெஷல் \"பெண்கள் பீர்\".. குருகிராமில் அறிமுகம்.. பெண்களுக்கான முதல் பீராம்\nTechnology கூகுள் டுயோ செயலியில் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nகடந்த பத்து-இருபது ஆண்டுகளாக, இந்தியா, படைப்புத்திறனில் - குறிப்பாக, சினிமாவில், நல்ல முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது. பாலிவுட் எனப்படும் ஹிந்தி சினிமாவே உலகிற்கு பிரபலம் என்றாலும் ஹிந்தி அல்லாத மாநில மொழித் திரையுலக‌மும் தங்களின் தரத்தில் நல்ல வளர்ச்சியை கண்டிருக்கின்றனர்.\nபடவுருவாக்கத்தில் முக்கிய பகுதியில் ஒன்று படப்பிடிப்பு. படத்தின் தேவை மற்றும் செலவை கருத்தில் கொண்டு படப்பிடிப்புத் தளங்களை கவனமாகத் தேர்வு செய்கின்றனர். பெரிய பட்ஜெட் படங்களுக்கு புதிதாக செட்களை(அமைப்புகள்) நிறுவினாலும், இன்றும், பல படங்கள், திரைப்பட நகரங்களில், உடனடி பயன்பாட்டிற்கு அமைத்து வைத்திருக்கும் செட்களையே நம்பியிருக்கின்றனர்.\nஅப்படி, இந்தியாவில் நாம் அவசியம் காண‌ வேண்டிய சில திரைப்பட நகரங்களைப் பற்றி பார்க்கலாம்.\nராமோஜி திரைப்பட நகரம், ஹைதராபாத்\nஇது உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த திரைப்பட நகரம். காண்போரை மயக்கும் இந்த திரைப்பட வளாகத்தில், வருடம் முழுதும் படப்பிடிப்புகள் நடக்கின்றன. இந்த நகரத்தின் அற்புதத்தைக் காண‌ லட்சக்கணக்கான‌ சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்த திரைப்பட நகரத்தில், மக்களை அதிகமாக ஈர்ப்பது: பசுமையான தோட்டங்களும், உலகத்தரத்தில் இருக்கும் சினிமா செட்டுகளும்- மருத்துவமனை, காவல் தலைமையகம், தாஜ் மஹால் மற்றும் விமான நிலையம். கண்களுக்கு விருந்தளிக்ககூடிய இந்த நகரை முழுமை���ாக‌ காண்பதற்கு குறைந்தது இரண்டு நாட்களாவது பிடிக்கும். என்றாலும், ஒரு நாள் சுற்றுப்பயண‌ங்களும் அதிகம் இருக்கத்தான் செய்கின்றன.\nதாதா சாஹேப் பால்கே சித்ரந‌கரி என்றும் அழைக்கப்படும் இந்த நகரம், இந்தியாவில், மக்கள் அதிகம் வரும் திரைப்பட நகரங்களில் ஒன்று. 1911 ஆண்டிலிருந்து இயங்கி வருவதால் பல ஹிந்தி மற்றும் வேற்று மொழிப் படங்களின் படப்பிடிப்புகள் இங்கு நடந்திருக்கின்றன. படவுருவாக்கத்திற்கு தேவையான நவீன வசதிகள், கருவிகள் இங்கு இருக்கின்றன. நிஜத்திற்கும், மனிதன் அமைத்தத‌ற்கும் வித்தியாசம் காண முடியாத வகையில் இருக்கும் இங்குள்ள செட்டமைப்புகள்:, நீர்வீழ்ச்சி, நகரம், ஏரி, மலைகள் ஆகியவற்றை காண ஒரு நாளாவது ஒதுக்க வேண்டும்.\nஇன்னோவேட்டிவ் திரைப்பட நகரம், பெங்களூர்\nபெங்களூரின் புறநகரில் இருக்கும் இந்த திரைப்பட நகரம் ஒரு முக்கிய சுற்றுலா தளம் ஆகும். கார்ட்டூன் நகரம், டைனோசர் பூங்கா, சிறு கோல்ஃப் மைதானம், பேய் மாளிகை, இன்னோவேட்டிவ் டாக்கீஸ், கண்ணாடிச் சிக்கலறை (Mirror Maze) என்று பல பிரிவுகள் இருக்கின்றன. இதோடு, பழங்குடி/மெழுகு/தொல்பொருள் என பலவகை அருங்காட்சியகங்களும் இருக்கின்றன. மேலும், பார்வையாளர்களுக்கு பல சாகச விளையாட்டுகளான‌ : பங்கி ஜம்பிங், வில்வித்தை, நெட் கிரிக்கெட், இருக்கின்றன.\nடெல்லிக்கு அருகில் இருகில் இருக்கும் இந்த நொய்டா திரைப்பட நகரம், நூறு ஏக்கர்களைத் தாண்டி பர‌ந்து விரிந்து இருக்கும் ஒரு முக்கிய சுற்றுலா தளமாகும். பாலிவுட் படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், விளம்பரப் படங்கள் என்று பலவிதமான படப்பிடிப்புகள் இங்கு நடைபெறுகின்றன.\nஎம்.ஜி.ஆர் திரைப்பட நகரம் - சென்னை\n1994'இல் திறக்கப்பட்ட இந்த திரைப்பட நகரத்திற்கு சினிமா இயக்குனர்கள், சுற்றுலா பயணிகள் என்று பலர் வருகின்றனர். நகரங்கள் மற்றும் கிராமங்களின் மாதிரி செட்டமைப்புகள், கோவில், மசூதி, தபால் நிலையம், ஏரி என்று பலவிதமான வசதிகள் இங்கு இருக்கின்றன.\nநீங்கள் குறைத்து மதிப்பிட்டுள்ள இந்தியாவின் 6 அழகிய நெடுஞ்சாலைகள்\nகேர்ள் பிரண்ட்ஸோட கார்ல பிக்னிக் போனா இப்படி போகணும்\nஉலகை அழிக்கும் மகா பிரளயம் சாய்ந்த நிலையில் கோவில் 8டிகிரி குளிரில் வினோத வழிபாடு\nஅம்மாடியோவ் 111 அடி சிலையாம் உலகின் மிக உயரமான சிவலிங்கம் எங்க இருக்கு த��ரியுமா\nஇது புட்டு இல்ல இட்லி நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு\nபேக் வாட்டர்ஸ் எனப்படும் உப்பங்கழிகள் எங்கெல்லாம் இருக்கு தெரியுமா\n அடிச்சி சொல்லும் 5 காரணங்கள் இதோ\nடிஸ்கோ பாஜி சாப்பிடுவதற்காகவே சோலாப்பூர் போகலாம்\nவெறும் 500 ரூபாய்க்கு கோவா போய்டலாம் தெரியுமா\n1500 பேர் அமர்ந்து தொழும் அற்புதமான மஸ்ஜித் எங்க இருக்கு தெரியுமா\nஅயினா மஹால் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nதும்கா பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-366", "date_download": "2019-07-21T11:35:45Z", "digest": "sha1:BBS36MYHD5HWJB5C5AVWRADKOFB3VTZY", "length": 10602, "nlines": 65, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "மார்க்கெட்டிங் யுத்தங்கள் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் ம���ழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionஒரு ஹீரோவாக நீங்கள் மாறவேண்டுமானால் முதலில் தேவை ஒரு வில்லன். அல்லது, சில வில்லன்கள். ராமருக்கு ராவணன். எம்.ஜி.ஆருக்கு நம்பியார். இதிகாசத்திலும் திரைப்படத்திலும் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் வில்லன்களும் ஹீரோக்களும் இருக்கிறார்கள். குறிப்பாக, மார்க்கெட்டிங்கில். மார்க்கெட் என்பது போர்க்களம். ல...\nஒரு ஹீரோவாக நீங்கள் மாறவேண்டுமானால் முதலில் தேவை ஒரு வில்லன். அல்லது, ���ில வில்லன்கள். ராமருக்கு ராவணன். எம்.ஜி.ஆருக்கு நம்பியார். இதிகாசத்திலும் திரைப்படத்திலும் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் வில்லன்களும் ஹீரோக்களும் இருக்கிறார்கள். குறிப்பாக, மார்க்கெட்டிங்கில்.\nமார்க்கெட் என்பது போர்க்களம். லிப்ஸ்டிக் முதல் லேப்டாப் வரை எதைத் தொட்டாலும் ஆயிரம் பிராண்டுகள். அனைத்தையும் மீறி, நம் தயாரிப்பு நிலைக்கவேண்டுமானால், பரவலான வாடிக்கையாளர்களைச் சென்றடையவேண்டுமானால், லாபம் கொழிக்கவேண்டுமானால், போட்டி-யாளர்கள் அனைவரையும் வீழ்த்தியாகவேண்டும்.\nஒரு முறை அல்ல, பல முறை. ஓயாமல் தொடரும் போர் இது. இன்று பிரபலமாக ஜொலித்துக்கொண்டிருக்கும் அத்தனை தயாரிப்புகளும் போர்க்களத்தில் பல சவால்களைக் கடந்து வெற்றி பெற்றிருக்கின்றன.\nகோக், பெப்ஸி, ரிலையன்ஸ், பாம்பே டையிங், யூனிலிவர், நிர்மா, இன்டெல், காட்பரீஸ் போன்ற பிரபல நிறுவனங்கள் கடைபிடித்த திறமையான மார்க்கெட்டிங் போர் தந்திரங்களை இந்நூல் நமக்கு அறிமுகம் செய்துவைக்கிறது.\nஒரு நிர்வாகவியல் கல்லூரியில் இணைந்து பயிலவேண்டிய நுணுக்கமான பல பாடங்களை, சுவாரஸ்யமாகவும் எளிமையாகவும் பகிர்ந்துகொள்கிறார் எஸ்.எல்.வி. மூர்த்தி. மார்க்கெட்டிங் துறையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் பயன்படப்போகும் நூல் இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/certificate-verification-for-tnpsc-group-2-works-starting-from-16th/", "date_download": "2019-07-21T11:29:40Z", "digest": "sha1:QF4UE7SBOSJH76HZMMZMOHUF6OVIHC72", "length": 7757, "nlines": 146, "source_domain": "exammaster.co.in", "title": "TNPSC குரூப்-2 பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 16-ந்தேதி தொடக்கம்.Exam Master | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\nTN TET ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஹால்டிக்கெட்\nTNPSC – குரூப் 1 தேர்வு: 2.29 லட்சம் பேர் எழுதினர்வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து\nகுரூப் 2 தேர்வு: கட்டணம் செலுத்த வரும் 10-ஆம் தேதி கடைசி: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 தேர்வு நேரம் மாற்றம்\nFORWARD மெசேஜ்களுக்கு ப்ரேக் .புதிய அப்டேட் தகவல்களை வெளியிட்டது வாட்ஸ்அப்..\nTNPSC குரூப்-2 பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 16-ந்தேதி தொடக்கம்.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 6.8.2017 அன்று நடத்திய குரூப்-2 தேர்வில், நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளில் அடங்கிய பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு மொத்தம் 6,836 விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 6,171 விண்ணப்பதாரர்கள் மட்டும் அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தனர். அவற்றை ஆய்வு செய்ததில் 2,229 சான்றிதழ்களில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டது. அவர்களின் அசல் சான்றிதழ்களை சரிபார்க்க தேர்வாணையம் முடிவு செய்தது. அதன்படி, அந்த 2,229 விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு 16-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை தேர்வாணைய அலுவலகத்தில் நேரடியாக கலந்துகொள்ள அழைப்பு தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்கள் www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் தெரிவித்துள்ளார்.\nNewer Postதமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ள சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) வேலை அறிவிப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள் 10.8.2018. காலிப்பணியிடங்கள் : 309\nOlder Postஹைட்ரோகார்பன் அகழ்வு திட்டங்கள் – ஒரு பார்வை\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.airforce.lk/tamil/index.php?page=294", "date_download": "2019-07-21T10:59:45Z", "digest": "sha1:DOLL626GTEXZP5N5TZJYSDTOJSGERJBP", "length": 10855, "nlines": 176, "source_domain": "www.airforce.lk", "title": "Sri Lanka Air Force", "raw_content": "\n50 ஆவது ஆண்டு நிறைவு\nதியதாவை யூத்த பயிற்சி பாடசாலை\nநூதன சாலைவரலாறு பற்றி தகவல்\nவிமானம் ஓட்டிகள் பயிற்சி பிரிவூ\nஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி- சீனா பே\nஹெலிடுவர்ஸ்ஜீவனோபாயம் பயிற்சி பள்ளி - ஏகலை\nகொல்ப் மைதானம் - சீனா பே\nஈகல்ஸ் லெகுன்விவூ விழா மண்டபம்\nஈகல்ஸ் பே விவ் விடுமுறைக் களிப்பிடம்\nஈகல்ஸ் லேக்சயிட் விழா மண்டபம்\nவிமானப்படையின் 60 ஆவது ஆண்டு விழா\nவிமானப்படையின் 60 ஆவது ஆண்டு விழாவின் ஆரம்ப வ�... மேலும் >>\nவிமானப்படை பொது நல நிலையத்தின் வசதிகள் அதிகரிப்பு\nஇலங்கை விமானப்படை தலைமைக் கட்டளை அதிகாரி எய�... மேலும் >>\nதிருகோணமலையில் சக்திவாய்ந்த ஆயுதங்கள் மீட்பு\nதிருகோணமலை, கந்தல்காடு பிரதேசத்தில் விடுதல�... மேலும் >>\nவிமானப்படை (பி.ஐ.எ) பன்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தின் வருடாந்த கலைவிழா நிகழ்ச்சி கொண்டாட்டம்\nவிமானப்படை பன்டாரநாயக சர்வதேச விமான நிலையத�... மேலும் >>\nவிமானப்படை மீரிகம முகாமின் “குழந்தைகளுக்கான சிறப்பு கலைவிழா நிகழ்ச்சி” கொண்டாட்டம்\nமீரிகம விமானப்படை முகாம் “குழந்தைகளுக்கான �... மேலும் >>\nகுழந்தைகளுக்கான சிறப்பு கலைவிழா நிகழ்ச்சி மிக விமர்சியாக நடைபெற்றது\nவிமானப்படை பலாலி முகாம் “குழந்தைகளுக்கான ச�... மேலும் >>\nகுழந்தைகளுக்கான சிறப்பு கலைவிழா நிகழ்ச்சி கொண்டாட்டம்\nஇலங்கை விமானபடை ஏகல முகாமிளின் சிவில் மற்று�... மேலும் >>\n\"குவன் ஹமுதா பாபெதி சவாரிய\" – 2011\nஇலங்கை விமானப்படையின் 60 வது வருட பூர்த்தியை �... மேலும் >>\nவிமானபடையின் புதுமை படைத்தல் எயா 525 வானூர்தி\nஆற்றல் மிக்க விமானப்படை செயற்குழுவான “வான்�... மேலும் >>\nமுன்னாள் விமானப்படை வீரர்களுக்கான 30 வது வ௫டவிழா மிக விமர்சியாக கொண்டாடப்பட்டது\nவிமானப்படையை சேர்ந்த முன்னாள் வீரர்களுக்கா... மேலும் >>\n50 ஆவது ஆண்டு நிறைவு\nதியதாவை யூத்த பயிற்சி பாடசாலை\nநூதன சாலைவரலாறு பற்றி தகவல்\nவிமானம் ஓட்டிகள் பயிற்சி பிரிவூ\nஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி- சீனா பே\nஹெலிடுவர்ஸ்ஜீவனோபாயம் பயிற்சி பள்ளி - ஏகலை\nகொல்ப் மைதானம் - சீனா பே\nஈகல்ஸ் லெகுன்விவூ விழா மண்டபம்\nஈகல்ஸ் பே விவ் விடுமுறைக் களிப்பிடம்\nஈகல்ஸ் லேக்சயிட் விழா மண்டபம்\nபதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n:: எங்களை தொடர்பு :: பயனுள்ள இணைப்புகள் :: பத்திரங்கள் பாருங்கள் :: மெயில் ::", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/political-leaders-say-on-cauvery-issue/", "date_download": "2019-07-21T12:10:13Z", "digest": "sha1:E7YAGE54PJVCUGPJY7KGHDPAAQK6Y663", "length": 13483, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காவிரியும் கட்சித் தலைவர்களின் கருத்தும்! Political leaders' say on Cauvery issue", "raw_content": "\nIndia Squad For West Indies: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஇந்திய விமானப்படையின் மொபைல் கேம் அறிவிப்பு: விங் கமாண்டர் அபிநந்தனைப் போல ஒரு வீரன்\nமு.க. ஸ்டாலின், செயல் தலைவர், திமுக : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்போம். 12ம் தேதி மோடி வருகையின்போது கருப்பு ஆடை, கருப்பு பட்டை அல்லது கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவிப்போம்.\nஜி.ராமகிருஷ்ணன், தலைமைக் குழு உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி: மோடி அரசு துரோகம் இழைப்பதை தட்டிக் கேட்க முடியாத நிலையில் மாநில அரசு உள்ளது. எனவே 12ம் தேதி மோடி வருகையில் மக்கள் தங்களின் எதிர்ப்பை வெளிக்காட்ட வேண்டும்.\nகே. டி. ராஜேந்திர பாலாஜி,\nதி. வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி: சென்னையில் ஐபிஎல் நடப்பதை தடை செய்ய வேண்டும். மீறி நடத்தினால், மைதானத்தில் போராட்டம் நடத்துவோம். சென்னை வீரர்களை சிறைப் பிடிப்போம். பின்னர் அசம்பாவிதம் ஏதேனும் நடந்தால் நாங்கள் பொறுப்பாக முடியாது.\nElection 2019 Live Updates: த.மா.கா. சார்பில் என்.ஆர்.நடராஜன் தஞ்சையில் போட்டி\nஅன்புமணி ராமதாஸ், இளைஞரணித் தலைவர், பா.ம.க: காவிரி தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்சனை. காவிரி விவகாரத்தின் தீவிரத்தை உணர்த்த தமிழ்நாட்டில் தினமும் போராட்டங்கள் நடந்துகொண்டே இருக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போலவே இந்தப் போராட்டம் நடக்க வேண்டும்.\nகாவிரியும் கட்சித் தலைவர்களின் கருத்தும்\nகாவிரி பிரச்சனையில் எந்தெந்த கட்சித் தலைவர்கள் என்னென்ன கருத்துகளை கூறினார்கள் என்று இந்த செய்தித் தொகுப்பில் நாம் தற்போது காணலாம்...\nதமிழகத்தில் காவிரி விவகாரம் சூடுபிடித்த நிலையில், பல்வேறு கட்சி சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக கட்சித் தலைவர்கள் அவர்களின் கருத்தகளையும் கூறினார்கள்.\nதமிழகத்திற்கு காவிரி தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nதமிழகத்திற்கு 9.19 டி.எம்.சி.தண்ணீர் : கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு\nதமிழகம் எதிர்க்கும் மேகதாது அணை கட்டும் இடத்தில் 7ம் தேதி ஆய்வு\nடெல்லியில் இன்று நடைபெறுகிறது காவிரி ஆணையக் கூட்டம்… மேகதாது குறித்து ஆலோசனை\nஅனைத்துக் கட்சிக் கூட்டம் : டிசம்பர் 4ம் தேதி திருச்சியில் கண்டன ஆர்பாட்டம்\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு… 48 ஆயிரம் கன அடியாக உயர்வு\nகாவிரி ஒழுங்காற்றுக் குழு இன்று டெல்லியில் கூடுகிறது… தமிழகத்திற்கு நீர் திறக்க வலியுறுத்தல்\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது\nதிமுக அனைத்துக்கட்சி கூட்டம் நிறைவு : 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஉங்கள் ஃபே��ரட் ஹீரோ ஹீரோயின்களை பற்றி உங்களுக்கு தெரியாத ரகசியங்கள்\nஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுப்பு : வைகோ மகிழ்ச்சி\n’மீ டூ’ என் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது – பாடகி சின்மயி\nஆணாதிக்கத்தைப் பற்றி இப்போது பேசுகிறேன் என்றால் அதற்கான வலிமை என்னுடைய திருமணத்திலிருந்தும், எனது கணவர் ராகுல் ரவீந்திரனிடமிருந்தும் தான் கிடைத்திருக்கிறது.\n‘வைரமுத்து ஆம்பளயா கூப்பிடுறாரு… இஷ்டம் இருந்தா போ இல்லைனா விடு’ : இயக்குநரின் கொச்சை வார்த்தைகள்\nநாளுக்கு நாள் அதிகரித்து வரும் மி டூ பிரச்சனையில் சிக்கியுள்ள பல பிரபலங்களில் ஒருவரான வைரமுத்துவிற்கு ஆதரவாக இயக்குநர் மாரிமுத்து கொச்சை கருத்து தெரிவித்துள்ளார். 1993ம் ஆண்டு அரண்மனை கிளி படத்தின் மூலம் துணை இயக்குநராக அறிமுகமானவர் மாரிமுத்து. பல படங்களில் நடிகராகவும் நடித்திருக்கும் இவர், கண்ணும் கண்ணும் மற்றும் புலி வால் படத்தை இயக்கியுள்ளார். இவர் சமீபத்தில் வெளியான, கடைக்குட்டி சிங்கம் மற்றும் பரியேறும் பெருமாள் படத்திலும் நடித்துள்ளார். வைரமுத்துவிற்கு ஆதரவாக இயக்குநர் மாரிமுத்து சர்ச்சை […]\nIndia Squad For West Indies: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nடிக் டாக்கில் கொடி கட்டி பறக்கும் விராட் கோலி டூப்\nAadai review : அமலா பாலின் ஆடை… இத்தனை சர்ச்சைகளுக்கும் காரணம் அந்த ஒரு சீன் தான்\nஆதார் கார்டில் எப்படி வீட்டு முகவரி மாற வேண்டும் தெரியுமா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nIndia Squad For West Indies: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஇந்திய விமானப்படையின் மொபைல் கேம் அறிவிப்பு: விங் கமாண்டர் அபிநந்தனைப் போல ஒரு வீரன்\nபர்சனல் லோனில் பெண்களுக்கே முன்னுரிமை.. அதிரடி காட்டும் எஸ்பிஐ\nWhat is FaceApp : ஆர்ட்டிஃபிசியல் இண்டலிஜென்ஸ் ஆப் என்றால் என்ன அதையொட்டி எழும் அந்தரங்க தனியுரிமை கவலைகள்\nAirlines Announce New Routes And Discounts : புதிய சர்வதேச விமான சேவைகளை குறைந்த கட்டணத்தில் வழங்கும் நிறுவனங்கள்…\nடிக் டாக்கில் கொடி கட்டி பறக்கும் விராட் கோலி டூப்\n28 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக ஒரு மாத ஜாமீனில் வெளிவரும் நளினி\nincome tax ஆன்லைனில் கட்டி விட்டு பதற்றத்துடன் இருக்கிறீர்களா இதோ ஸ்டேட்டஸை தெரிந்துக் கொள்ளும் வழி.\nIndia Squad For West Indies: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஇந்திய விமானப்படையின் மொபைல் கேம் அறிவிப்பு: விங் கமாண்டர் அபிநந்தனைப் போல ஒரு வீரன்\nபர்சனல் லோனில் பெண்களுக்கே முன்னுரிமை.. அதிரடி காட்டும் எஸ்பிஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/sinquerim-travel-guide-places-to-visit-things-to-do-and-h-003390.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-07-21T11:02:56Z", "digest": "sha1:76YMKR6R5ATLJXCO556MOGDR2XC6GEAK", "length": 13567, "nlines": 172, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "சின்குவேரிம் பீச் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது | sinquerim Travel guide - Places to Visit, things to do and how to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»சின்குவேரிம் பீச் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசின்குவேரிம் பீச் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n3 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n4 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n5 days ago யமுனா நகர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews இடதுசாரிகளின் ஒற்றுமை... சாதிப்பாரா இ.கம்யூ புதிய பொதுச்செயலர் டி. ராஜா\nSports தல தோனி 2 மாதங்களில் ஓய்வு.. 2014ம் ஆண்டே கணித்து வெளியிட்ட வீரர்... 2014ம் ஆண்டே கணித்து வெளியிட்ட வீரர்...\nMovies சூர்யாவுக்கு விஜய் ரசிகர்கள் மட்டும் அல்ல அப்பா எஸ்.ஏ.சி.யும் ஃபுல் சப்போர்ட்\nFinance பெண்களுக்கான ஸ்பெஷல் \"பெண்கள் பீர்\".. குருகிராமில் அறிமுகம்.. பெண்களுக்கான முதல் பீராம்\nTechnology கூகுள் டுயோ செயலியில் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nசின்குவேரிம் பீச் பரபரப்பு மிகுந்த பகுதியாக இருந்தாலும் கோவாவின் மற்ற கேளிக்கை பகுதிகளோடு ஒப்பிடுகையில் மிகவும் புராதனமும், பேரமைதியும் வாய்க்கப்பெற்றது. ��ந்த கடற்கரை பனாஜியிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பதோடு, வடக்கு கோவாவில் உள்ள கேண்டலிம் கடற்கரையிலிருந்து கல்லெறியும் தூரத்திலேயே அமைந்திருக்கிறது.\nசின்குவேரிம் கடற்கரையில் குறைந்த அளவிலான நீர் விளையாட்டுகளில்தான் நீங்கள் ஈடுபட முடியும். அதனால் உங்களுக்கு முகவர்களின் தொந்தரவு ஏதும் இந்தக் கடற்கரையில் இருக்காது. இந்தக் கடற்கரையிலிருந்து 50 அடி உயர அர்வேலம் நீர்வீழ்ச்சியை நீங்கள் சுலபமாக அடைந்து விடலாம். அதோடு அர்வேலம் அருவியை அடைந்த பின்பு நேரம் இருந்தால் நீங்கள் அதன் அருகிலுள்ள ருத்ரேஷ்வர் கோயிலுக்கும் சென்று வரலாம். சின்குவேரிம் கடற்கரையில் இருக்கக்கூடிய குடில்களில் குறைந்த விலையில் கிடைக்கும் மதுவோடு நீங்கள் அருமையான கோவான் உணவையும் சுவைத்து மகிழலாம்.\nஇந்தக் கடற்கரையை கேண்டலிம் பீச்சிலிருந்து வாடகை கார்கள் அல்லது ரிக்ஷா மூலமாக சுலபமாக அடைந்து விடலாம். அதோடு பனாஜி நகரிலிருந்து சின்குவேரிம் வருபவர்கள் பேருந்து அல்லது வாடகை கார்களை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் பனாஜியிலிருந்து பைக் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டால் நீங்கள் சின்குவேரிம் பீச்சை சுற்றிப் பார்ப்பதுடன் கேண்டலிம், அஞ்சுனா, பாகா மற்றும் கலங்கூட் கடற்கரைகளுக்கும் சென்று வரலாம்.\nமார்கோ சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாப்டெம் - ஈர்க்கும் இடங்கள், எப்போது மற்றும் எப்படி செல்வது\nஅழகிய கேண்டலிம் பீச் போகலாமா\nபாகா கடற்கரை பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nவெறும் 500 ரூபாய்க்கு கோவா போய்டலாம் தெரியுமா\nகோவாவின் கிறிஸ்துமஸ் இரவு விருந்து எப்படி இருக்கும் தெரியுமா\n2.0 சலீம் அலி யின் உண்மையான முகம் - இந்த இடத்துக்கு போன தெரிஞ்சிடும்\nகோவாவில் தீபாவளி கொண்டாடினால் எப்படி இருக்கும்\nஇந்தியாவின் சிறந்த சூரிய உதய காட்சிகள் தரும் கடற்கரைகள்\nகோவாவில் நீங்க இந்த மாதிரி விளையாட்டுக்களையும் விளையாடலாம் தெரியுமா\nஇளைஞர்கள் படையெடுக்கும் கோவா பக்கத்துல இப்படி ஒரு இடமா\nகோவாவில் கிறிஸ்தவர்கள் அதிகம் போகும் இடம் இதுதானாம்\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போத��� பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/54672", "date_download": "2019-07-21T12:06:30Z", "digest": "sha1:AKZ3HXSFUN6C5MMKJMSLECZDM6BQYHZW", "length": 33530, "nlines": 223, "source_domain": "tamilwil.com", "title": "டெல்லியை வீழ்த்தியது மும்பை! - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nமோசமான சட்டத் திருத்தம் இந்திய பாரளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது- விவேகானந்தன்\nபெண்களுக்க ராஜபக்ஷர்கள் மீது அபரீத அன்பு இருக்கின்றது\n போலித் தகவல் வழங்கியவரிடம் விசாரணை ஆரம்பம்\n239 பேருடன் மாயமான மலேசிய விமானம்.. இப்படி தான் வெடித்து சிதறியது: வெளியான ஆவணப்படம்\nகனடாவுக்கு சுற்றுலா சென்ற ஒரு இளம்ஜோடி பிணமாக\nஏர் பிரான்ஸ் விமானத்திற்குள் திடுதிப்பென நுழைந்த அழகிய இளம்பெண்கள்: பயணிகளுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nசிங்கத்தை வேட்டையாடி புகைப்படம் எடுத்துக் கொண்ட இளம்ஜோடி\nநடிகர் விவேக்கின் தாயார் காலமானார்\nதீயாய் பரவும் லொஸ்லியா புகைப்படம்\nஈழத்தமிழன் தர்ஷனைப் பார்த்து ஆங்கிலத்தில் திட்டிய வனிதா நீங்கள் எல்லாம் எதுக்கு தமிழ் சேனலிற்கு வாறிங்க\nசிலோன் கார நாய்கள் சொன்னவர் கமல்ஹாசன்\n1 day ago யாழ் வைத்தியசாலையில் யுவதியின் கை, காலைக் கட்டி வைத்து வல்லுறவு முயற்சியால் பெரும் பரபரப்பு\n1 day ago 239 பேருடன் மாயமான மலேசிய விமானம்.. இப்படி தான் வெடித்து சிதறியது: வெளியான ஆவணப்படம்\n1 day ago கனடாவுக்கு சுற்றுலா சென்ற ஒரு இளம்ஜோடி பிணமாக\n1 day ago ஏர் பிரான்ஸ் விமானத்திற்குள் திடுதிப்பென நுழைந்த அழகிய இளம்பெண்கள்: பயணிகளுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\n1 day ago வயிற்றுப்புண்ணை குணமாக்கும் கோவைக்காய்\n1 day ago தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 4 இடங்கள்\n1 day ago வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மெசேஜ்களை பிரீவியூ செய்ய புதிய வசதி\n1 day ago அம்பாறையில் ஆயுததாரிகள்\n1 day ago பண்டத்தரிப்பில் ரவுடிகளைக் கட்டிவைத்துத் தாக்குதல்\n1 day ago தமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்\n1 day ago மானிப்பாயில் வீதிஓரம் நின்ற இளைஞன் மீது பொலிசார் தாக்குதல்\n1 day ago புகையிரதம் மோதி இளைஞர்கள் இருவர் பலி\n1 day ago ஈபிடிபி கைவிடுகின்றது\n2 days ago இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு தற்போது பாகிஸ்தானில்\n2 days ago முல்லைத்தீவில் நடந்த மிகப் பெரும் கொடூரம்\n2 days ago திருகோணமலையில் யுவதியை கடத்தியவர்களிற்கு நேர்ந்த கதி\n2 days ago இயற்கையின் சீற்றத்தால் பள்ளத்தில் விழுந்த வியாபார ஸ்தலங்கள்\n2 days ago வடக்கு, கிழக்கின் உரிமைப் பிரச்சினைகளில் தலையிடேன்- அமைச்சர் மனோ கணேசன்\nதுடுப்பாட்டம், பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்ட ஹர்திக் பாண்டியா, குர்னல் பாண்டியா, ராகுல் சாஹரின் பந்துவீச்சு ஆகியவற்றால் டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 34வது லீக் ஆட்டத்தில் டெல்லி கபிடல்ஸ் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.\nஇந்த வெற்றி மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகள், 3 தோல்விகள் என மொத்தம் 12 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. டெல்லி கபிடல்ஸ் அணி தொடர்ந்து மூன்று வெற்றிகளைப் பெற்ற நிலையில், இப்போது தோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம் 5 வெற்றிகள், 4 தோல்விகள் என மொத்தம் 10 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது.\nஇதுவரை டெல்லி அணி சொந்த மண்ணில் 4 போட்டிகளில் விளையாடி அதில் 3 தோல்விகளை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமுதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்தது. 169 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் சேர்த்து 40 ரன்களில் தோல்வி அடைந்தது.\nமும்பை இந்தியன்ஸ் அணியின் கப்டன் ரோஹித் சர்மா இந்த போட்டியில் 30 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் டி20 போட்டிகளில் 8 ஆயிரம் ரன்களை எட்டிய 3வது இந்திய வீரர் எனும் பெருமையை பெற்றார். இதற்கு முன் சுரேஷ் ரெய்னா(8,216), கோலி (8,183) ரன்கள் சேர்த்துள்ளனர். ரோஹித் சர்மா 8018 ரன்களுடன் உள்ளார். இதுவரை இந்த ஐபிஎல் சீசனில் ரோஹித் சர்மா 223 ரன்கள் சேர்ததுள்ளார். அதில் ஒரு அரைசதம் கூட இன்னும் ரோஹித் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதேபோல டெல்லி அணியின் சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா நேற்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா விக்கெட்டை வீழ்த்தியபோது, ஐபிஎல் போட்டியில் 150வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். ஐபிஎல் போ��்டிகளில் 150விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் எனும் பெருமையையும், 2வது வீரர் எனும் சாதனை படைத்தார். 115 போட்டிகளில் 161 விக்கெட்டுகள் வீழ்த்தி இலங்கை வீரர் மலிங்க முதலிடத்தில் உள்ளார்.\nமும்பை இந்தியன்ஸ் அணி ஒரு கட்டத்தில் 15 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் சேர்த்திருந்தது. இதனால், ஸ்கோர் 130 ரன்களை தாண்டுவது கடினம் என்று எதிர்பார்க்கப்பட்து. ஆனால், குர்னல் பாண்டியா 26 பந்துகளில் 37 ரன்களும், ஹர்திக் பாண்டியா 15 பந்துகளில் 32 ரன்களும் சேர்த்து அணியை நல்ல ஸ்கோர் எடுக்க உதவி செய்தனர். 26 பந்துகளில் இருவரும் 54 ரன்கள் சேர்த்தனர். அதிலும் கடைசி 19 பந்துகளில் 54 ரன்களை பாண்டியா பிரதர்ஸ் அதிரடியால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அதிரடியாக ஆடி 32 ரன்களும், ஒரு விக்கெட்டையும் வீழ்த்திய ஹர்திக் பாண்டியா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.\nபந்துவீச்சில் லெக் ஸ்பின்னர் ராகுல் சாஹர் டெல்லி கபிடல்ஸ் ஆட்டக்காரர்களை திக்குமுக்காடச் செய்துவிட்டார். சாஹரின் லெக்பிரேக் பந்துகளையும், கூக்ளிகளையும் ஆடுவதற்கு சிரமப்பட்ட டெல்லி வீரர்கள் ஸ்ரேயாஸ் அய்யர், தவண், பிரித்வி ஷா ஆகிய 3 முக்கிய வீரர்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்த 3 வீரர்கள் சென்றதும் டெல்லி அணியின் துடுப்பாட்ட வரிசை ஆட்டம் கண்டு மளமள வென சரிந்தது.\nசன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கட்டுக்கோப்புடன் பந்துவீசிய டெல்லி பந்துவீச்சாளர்கள் ரபாடா, மோரிஸ், கீமோ பால் ஆகியோர் நேற்று மும்பை வீரர்களை அடிக்குமாறு பந்துவீசியது ரன் அதிகமாகச் சென்றதற்கு காரணமாகியது. அதேபோல, துடுப்பாட்டத்தில் பிரித்வி ஷா இன்னும் பொறுமையாக ஆடாமல் விரைவாக ரன் சேர்ப்பதிலேயே கவனமாக இருந்து விக்கெட்டை இழக்கிறார்.\n6 ஓவர்கள் வரை விக்கெட்டை இழக்காமல் டெல்லி கபிடல்ஸ் அணி நன்றாகத்தான் விளையாடியது. தவண், பிரித்வி ஷா கூட்டணி சிறப்பாகத்தான் மும்பை பந்துவீச்சை கையாண்டார்கள். பவர்ப்ளே ஓவரில் விக்கெட் இழப்பின்றி 48 ரன்கள் சேர்த்திருந்து டெல்லி அணி.\nஆனால், தவண் தேவையில்லாமல் சாஹர் வீசிய 7வது ஓவரில் 3வது பந்தில் ‘ஸ்விட்ச் ஹிட்’ அடிக்கப் போகிறேன் என்று முயற்சித்து கால்காப்பில்பட்டு பந்து ஸ்டெம்பை பதம்பார்த்தது. அடுத்த சிறிதுநேரத்திலேயே ��ிரித்வி ஷா ஆட்டமிழந்தார். சாஹர் வீசிய 9வது ஓவரில் ஹர்திக் பாண்டியாவிடம் கட்ச் கொடுத்து 20 ரன்னில் பிரித்வி ஷா வெளியேறினார்.\n10வது ஓவரை வீசிய குர்னல் பாண்டியா பந்துவீச்சில் 3 ரன்கள் சேர்த்தநிலையில் முன்ரோ ஆட்டமிழந்தார். 11வது ஓவரை வீசிய சாஹர் பந்துவீச்சில் ஸ்ரேயாஸ் அய்யர் கிளீன் போல்டாகி விக்கெட்டை பறிகொடுத்தார்.\nஇந்த சீசனில் இதுவரை கப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் ஒரு போட்டியில் கூட சொல்லிக்கும் வகையில் விளையாடாதது வேதனையாகும். அவரின் இயல்பான ஆட்டத்துக்கு திரும்புவது அவசியம். பும்ரா வீசிய 14வது ஓவரில் கிளீன் போல்டாகி ரிஷப் பந்த் 3 ரன்னில் வெளியேறினார்.\n58 ரன்களுக்கு ஒருவிக்கெட்டை இழந்திருந்த டெல்லி அணி 76 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது அதாவது 18 ரன்களுக்கு 4 விககெட்டுகளை இழந்ததும், கடைசியில் 107 ரன்களில் இருந்து 125 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை விரைவாக இழந்ததும் தோல்விக்கு முக்கியக் கராணமாகும்.\nதொடக்க வீரர்கள் பிரித்வி ஷா 20 ரன்கள், ஷிகர் தவண் 35 ரன்கள் சேர்த்தே அணியில் அதிகபட்சமாகும். நடுவரிசையில் களமிறங்கிய கப்டன் அய்யர் (3), முன்ரோ(3), ரிஷப் பந்த்(7), மோரிஸ்(11) என சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். நடுவரிசை வீரர்கள் பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழந்தது தோல்விக்கு முக்கியக் காரணம்.\nமேலும், கீமோ பால் டக்அவுட்டிலும், ரபாடா 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.\n20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 128 ரன்கள் சேர்த்து 48 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி தோல்வி அடைந்தது. மிஸ்ரா 6 ரன்னில், இசாந்த் சர்மா ரன் ஏதும் சேர்க்காமல் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.\nமும்பை அணித் தரப்பில் ராகுல் சாஹர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குர்னல் பாண்டியா, ஹர்திக் பாண்டியா தலா ஒருவிக்கெட்டையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.\nமுன்னதாக, ரொஸ் வென்ற ரோஹித் சர்மா துடுப்பெடுத்தாட முடிவு செய்தார். ரோஹித் சர்மா, டீ கொக் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்தனர். பவர்ப்ளே ஓவரில் 57 ரன்கள் சேர்த்தது மும்பை அணி.\nஅமித் மிஸ்ரா வீசிய 7வது ஓவரில் ரோஹித் சர்மா 30 ரன்களில் கிளீன் போல்டாகினார். அதன்பின் சரிவு தொடங்கியது. அடுத்து வந்த பென் கட்டிங் 3 ரன்னில் படேல் வீசிய 8வது ஓவரில் எல்பிடபிள்யு முறையில் வெளியேறினார்.\nநிதானமாக ஆடிய டீ கொக் 35 ரன்கள் சேர்த்த நிலையில் சூர்யகுமார் யாதவ் வீசிய 10வது ஓவரில் ரன் அவுட் செய்யப்பட்டார்.\n4வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ், குர்னல் பாண்டியா இணைந்தனர். இருவரும் 30 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தனர். ரபாடா வீசிய 16வது ஓவரில் சூர்ய குமார் யாதவ் 26 ரன்கள் சேர்த்தநிலையில் ரிஷப்பந்திடம் கட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 15.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்கள் மட்டுமே மும்பை சேர்த்திருந்தது. இதனால், 130 ரன்களுக்குள் ஆட்டம் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால், 5வது விக்கெட்டுக்கு குர்னல் பாண்டியாவுடன் சேர்ந்த ஹர்திக் பாண்டியா காட்டடி அடித்தார். கீமோ பால் வீசிய 18வது ஓவரில் ஒரு சிக்ஸர், இரு பவுண்டரிகளை விளாசினார். மோரிஸ் வீசிய 19வது ஓவரில் ஹர்திக் ஒருசிக்ஸர், பவுண்டரி அடித்து ஸ்கோரை உயர்த்தினார்.\nரபாடா வீசிய கடைசி ஓவரில் ஹர்திக் ஒரு சிக்ஸர் அடித்த அடித்த நிலையில், அடுத்தபந்தில் ரிஷப் பந்திடம் கட்ச் கொடுத்து 32 ரன்னில் ஆட்டமிழந்தார். இதில் 3சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடங்கும். அடுத்து பொலார்ட் வந்தார். கடைசியில் இரு பவுண்டரிகளை குர்னல் பாண்டியா அடித்து நொறுக்கினார்.\n20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு மும்பை அணி 168 ரன்கள் சேர்த்தது. குர்னல் பாண்டியா 37 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி அணி தரப்பில் ரபாடா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nPrevious தென்னாபிரிக்க அணி அறிவிப்பு\nNext பேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பேர் சுட்டுக்கொலை\nபேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிரிக்கப்படும்- அ.இ.பே.உ.ச\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\n உலகம் முழுவதும் பரவும் பலுசிஸ்தான் தனிநாடு கோரிக்கை\nபத்மாவத் எதிர்ப்பு: ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்துங்கள்: அரவிந்த் சமி\n குணப்படுத்த பாட்டியின் 7 அற்புத வைத்தியங்கள்…\nஇளம் ஹீரோவுடன் படு மோசமான ரொமான்ஸ் செய்யவுள்ள நயன்தாரா காரணம் இது தான்\nயாழ் வைத்தியசாலையில் யுவதியின் கை, காலைக் கட்டி வைத்து வல்லுறவு முயற்சியால் பெரும் பரபரப்பு\n239 பேருடன் மாயமான மலேசிய விமானம்.. இப்படி தான் வெடித்து சிதறியது: வெளியான ஆவணப்படம்\nகனடாவுக்கு சுற்றுலா சென்ற ஒரு இளம்ஜோடி பிணமாக\nஏர் பிரான்ஸ் விமானத்திற்குள் திடுதிப்பென நுழைந்த அழகிய இளம்பெண்கள்: பயணிகளுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 4 இடங்கள்\nவாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மெசேஜ்களை பிரீவியூ செய்ய புதிய வசதி\nஇருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரே தேசியத்தலைவர்\nகல்முனை உண்ணாவிரதப்போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது\nவவுனியா செட்டிக் குளம் பகுதியில் குடும்ப பெண் ஒருவர் வெங்காய வெடி மூலம் கொடூரமாக கொலை கணவன்\nபொலித்தீன் அற்ற நகரமாக மாறும் சாவகச்சேரி.\nதாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மகளின் மரபணுவை பரிசோதனை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி\nபோலி செய்திகளை நம்பாது சிறப்பாக செயல்படும் சுவிஸ் லுட்சேன் வாழ் மக்கள்\nஇன்றைய (23.06.2019) சிறப்புப் பலன்\nஇலங்கையில் அடுத்த வருடம் முதல் இலத்திரனியல் பேருந்து\nஒளி வேகத்தை போட்டோ எடுக்கும் அதிவேக ‘கேமரா’: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\n‘த்ரில்’ ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி\nகோபா அமெரிக்கா: அர்ஜென்டினா, சிலி அணிகள் அரைஇறுதிக்கு முன்னேற்றம்\nஇங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதிபெற வாய்ப்பு இருக்கிறதா\nயாழ் வைத்தியசாலையில் யுவதியின் கை, காலைக் கட்டி வைத்து வல்லுறவு முயற்சியால் பெரும் பரபரப்பு\nபண்டத்தரிப்பில் ரவுடிகளைக் கட்டிவைத்துத் தாக்குதல்\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 4 இடங்கள்\nஅழகான அவள் என்னை விட்டு சென்றுவிடுவாள் என பயந்தே இப்படி செய்தேன்\nவெளியூரில் இருந்து வேலை முடிந்து திடீரென ஊருக்கு வந்த கணவன்\nதமிழக மீனவர்கள் 6 பேர் சிறையில் அடைப்பு\nயாழ் வைத்தியசாலையில் யுவதியின் கை, காலைக் கட்டி வைத்து வல்லுறவு முயற்சியால் பெரும் பரபரப்பு\n239 பேருடன் மாயமான மலேசிய விமானம்.. இப்படி தான் வெடித்து சிதறியது: வெளியான ஆவணப்படம்\nகனடாவுக்கு சுற்றுலா சென்ற ஒரு இளம்ஜோடி பிணமாக\nஏர் பிரான்ஸ் விமானத்திற்குள் திடுதிப்பென நுழைந்த அழகிய இளம்பெண்கள்: பயணிகளுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-313", "date_download": "2019-07-21T10:42:43Z", "digest": "sha1:X6RJTJC4GRFGCGLOHCHA2OGJYGMKAAKF", "length": 12345, "nlines": 68, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "வெற்றிக்கு ஒரு வரைபடம் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionஇதுவரை உங்கள் வாழ்க்கை எப்படி இருந்திருந்தாலும் கவலையில்லை. இனியுள்ள வாழ்க்கையை நீங்கள் விரும்பியதுபோல் வாழவும் உங்கள் கனவுகளை நனவாக்கிக் கொள்ளவும் வேண்டுமா.. இதோ அதற்கான புத்தகம். ஒரு மனிதரை வெற்றி பெற விடாமல் தடுக்கக்கூடியவை எவை அவற்றை எப்படியெல்லாம் களைய முடியும்; உள்ளேயும வெளியேயும் நம...\nஇதுவரை உங்கள் வாழ்க்கை எப்படி இருந்திருந்தாலும் கவலையில்லை. இனியுள்ள வாழ்க்கையை நீங்கள் விரும்பியதுபோல் வாழவும் உங்கள் கனவுகளை நனவாக்கிக் கொள்ளவும் வேண்டுமா.. இதோ அதற்கான புத்தகம்.\nஒரு மனிதரை வெற்றி பெற விடாமல் தடுக்கக்கூடியவை எவை அவற்றை எப்படியெல்லாம் களைய முடியும்; உள்ளேயும வெளியேயும் நமக்கு உதவக் காத்திருக்கும் சக்திகள் எவை அவற்றை எப்படியெல்லாம் களைய முடியும்; உள்ளேயும வெளியேயும் நமக்கு உதவக் காத்திருக்கும் சக்திகள் எவை அவற்றை எப்படியெல்லாம் நமக்கு சாதமாக்கிக்கொள்ளமுடியும் என்பதைப் பற்றியெல்லாம் இந்த நூலில் ஆசிரியர் தெளிவாக விளக்கியுள்ளார்.\nதீ மிதித்தல், உடலில் இருக்கும் ஏழு வகை சக்கரங்களின் செயல்பாடு, குண்டலினி சக்தி போன்ற நம் பாரம்பரிய விஷயங்களுக்குப் பின்னால் இருக்கும் விஞ்ஞானபூர்வ காரணங்களையும் அவற்றின் செயல்திறனையும் இந்த நியூரோ லிங்குயிஸ்டிக் ப்ரோக்ராமிங் (NLP) அழுத்தமாக எடுத்துச் சொல்கிறது.\nமேற்கத்திய ஞானமும் கிழகத்திய ஞானமும் கலந்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த வழிமுறைகள் ஒளிமயமான எதிர்காலத்தை உங்களுக்கு உருவாக்கிக்கொடுக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.\nஇதுவரை உங்கள் வாழ்க்கை எப்படி இருந்திருந்தாலும் கவலையில்லை. இனியுள்ள வாழ்க்கையை நீங்கள் விரும்பியதுபோல் வாழவும் உங்கள் கனவுகளை நனவாக்கிக் கொள்ளவும் வேண்டுமா.. இதோ அதற்கான புத்தகம்.\nஒரு மனிதரை வெற்றி பெற விடாமல் தடுக்கக்கூடியவை எவை அவற்றை எப்படியெல்லாம் களைய முடியும்; உள்ளேயும வெளியேயும் நமக்கு உதவக் காத்திருக்கும் சக்திகள் எவை அவற்றை எப்படியெல்லா���் களைய முடியும்; உள்ளேயும வெளியேயும் நமக்கு உதவக் காத்திருக்கும் சக்திகள் எவை அவற்றை எப்படியெல்லாம் நமக்கு சாதமாக்கிக்கொள்ளமுடியும் என்பதைப் பற்றியெல்லாம் இந்த நூலில் ஆசிரியர் தெளிவாக விளக்கியுள்ளார்.\nதீ மிதித்தல், உடலில் இருக்கும் ஏழு வகை சக்கரங்களின் செயல்பாடு, குண்டலினி சக்தி போன்ற நம் பாரம்பரிய விஷயங்களுக்குப் பின்னால் இருக்கும் விஞ்ஞானபூர்வ காரணங்களையும் அவற்றின் செயல்திறனையும் இந்த நியூரோ லிங்குயிஸ்டிக் ப்ரோக்ராமிங் (NLP) அழுத்தமாக எடுத்துச் சொல்கிறது.\nமேற்கத்திய ஞானமும் கிழகத்திய ஞானமும் கலந்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த வழிமுறைகள் ஒளிமயமான எதிர்காலத்தை உங்களுக்கு உருவாக்கிக்கொடுக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wysluxury.com/how-much-does-private-jet-charter-cost/?lang=ta", "date_download": "2019-07-21T10:45:59Z", "digest": "sha1:QH7HTXZW4VXUVXI2NLUWUQCKTCMFWOC6", "length": 12138, "nlines": 68, "source_domain": "www.wysluxury.com", "title": "எவ்வளவு தனியார் ஜெட் சாசனம் செலவாகும்", "raw_content": "நிறைவேற்று வணிக அல்லது எனக்கு அருகில் தனிப்பட்ட காலியாக லெக் விமானம் விமான போக்குவரத்து சான்று\nவெற்று கால் ஜெட் சாசனம்\nஜெட் நிறுவனத்தின் எங்களை சேர\nஎவ்வளவு தனியார் ஜெட் சாசனம் செலவாகும்\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nஎவ்வளவு தனியார் ஜெட் சாசனம் செலவாகும்\nஅது எவ்வளவு விமானம் வாடகை விமான சேவையை வரும் போது தனியார் ஜெட் சாசனம் செலவாகும்\nஅனுப்புநர் அல்லது உள்நாட்டு அமெரிக்கா என்னை அருகாமை தனியார் ஜெட் சாசனம் விமான சேவை காணவும்\nஅலபாமா இந்தியானா நெப்ராஸ்கா தென் கரோலினா\nஅலாஸ்கா அயோவா நெவாடா தெற்கு டகோட்டா\nஅரிசோனா கன்சாஸ் நியூ ஹாம்சயர் டென்னிசி\nஆர்கன்சாஸ் கென்டக்கி நியூ ஜெர்சி டெக்சாஸ்\nகலிபோர்னியா லூசியானா புதிய மெக்ஸிக்கோ உட்டா\nகொலராடோ மேய்ன் நியூயார்க் வெர்மான்ட்\nகனெக்டிகட் மேரிலாந்து வட கரோலினா வர்ஜீனியா\nடெலாவேர் மாசசூசெட்ஸ் வடக்கு டகோட்டா வாஷிங்டன்\nபுளோரிடா மிச்சிகன் ஒகையோ மேற்கு வர்ஜீனியா\nஜோர்ஜியா மினசோட்டா ஓக்லஹோமா விஸ்கொன்சின்\nஹவாய் மிசிசிப்பி ஒரேகான் வயோமிங்\nஇல்லினாய்ஸ் மொன்டானா ரோட் தீவு\nஅது https மணிக்கு://உங்கள் வணிக அல்லது உங்களுக்கு அருகில் www.wysLuxury.com தனியார�� ஜெட் சாசனம் விமான சேவை மற்றும் ஆடம்பர விமானம் வாடகை நிறுவனத்தின், அவசர அல்லது கடந்த நிமிடங்கள் காலியாக கால் தனிப்பட்ட பயண, நாங்கள் நீங்கள் https அனுமதியைப் மூலம் உங்கள் அடுத்த இலக்கு உதவ முடியும்://உங்களுக்கு அருகில் சான்று விமான போக்குவரத்து www.wysluxury.com/location.\nஒரு தனியார் சாசனம் ஜெட் பதிவு\nலியர் 55 விற்பனை பிரிவு தனியார் ஜெட்\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nCardone தனியார் ஜெட் சாசனம் விமான வி வாங்க விமான பிளேன் ஏவியேஷன் கிராண்ட்\nவாரன் பஃபெட் தனியார் ஜெட் விமான\nகல்ப்ஸ்ட்றீம் வான்வெளி G650, G450, G280 மற்றும் G150 (தனியார் விமானம்)\nசிறந்த தனியார் ஜெட் வாடகைக்கு அமர்த்தும் நிறுவனமான\nஎன்னைப் அருகாமை ஒரு தனியார் ஜெட் விமான சாசனம் விமான சேவை, Instant மேற்கோள்\nஅனுப்புநர் அல்லது அகஸ்டா தனியார் ஜெட் சாசனம், கொலம்பஸ், சவன்னா, அட்லாண்டா, ஜி.ஏ.\nஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சொகுசு பட்டய விமானத்தில் பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சிறப்பு விமானம் வாடகை சேவை சாசனம் ஒரு தனியார் ஜெட் டஸ்கன் சாசனம் ஒரு தனியார் ஜெட் விஸ்கொன்சின் வரைவு தொடர்ச்சியான தனியார் ஜெட் வயோமிங் சாசனம் தனியார் ஜெட் விஸ்கொன்சின் பெருநிறுவன ஜெட் மெம்பிஸ் சாசனத்தின் நாய் மட்டுமே விமான கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண வளைகுடா நீரோடை 5 விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் சாசனத்தின் வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானத்தில் பட்டய கல்ப்ஸ்ட்றீம் G550 கல்ப்ஸ்ட்றீம் G550 உள்துறை கல்ப்ஸ்ட்றீம் வி காலியாக கால்கள் ஜெட் பட்டய தனிப்பட்ட ஜெட் பட்டய டஸ்கன் செல்ல ஜெட் விமானங்கள் கட்டண தனியார் ஜெட் விமானங்கள் மீது செல்லப்பிராணிகளை தனியார் விமானம் மெம்பிஸ் சாசனத்தின் தனியார் விமானம் பட்டய டஸ்கன் தனியார் விமானம் வாடகை மெம்பிஸ் தனியார் விமானம் வாடகை டஸ்கன் தனியார் ஜெட் பட்டய ஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய நிறுவனம் டெலாவேர் தனியார் ஜெட் பட்டய ஸ்தாபனம் சன் டியாகோ தனியார் ஜெட் பட்டய நிறுவனம் வயோமிங் தனியார் ஜெட் பட்டய விமான டெலாவேர் தனியார் ஜெட் பட்டய விமான சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய கே���ட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய செல்ல நட்பு தனியார் ஜெட் பட்டய டெலாவேர் விலை தனியார் ஜெட் பட்டய புளோரிடா விலை தனியார் ஜெட் பட்டய விலை சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய டென்னிசி விலை தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் புளோரிடா தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் டென்னிசி தனியார் ஜெட் பட்டய சேவை டெலாவேர் தனியார் ஜெட் பட்டய சேவை சான் டியாகோ வாடகைக்கு வயோமிங் தனியார் ஜெட் விமானங்கள் தனியார் விமானம் பட்டய விஸ்கொன்சின் வாடகைக்கு மெம்பிஸ் தனியார் விமானம் ஒரு தனியார் ஜெட் வயோமிங் வாடகைக்கு விஸ்கொன்சின் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண\nபதிப்புரிமை © 2018 அது https://www.wysluxury.com- இந்த வலைத்தளத்தில் தகவல் பொது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது. அனைத்து இடங்களில் தனித்தனியாக சொந்தமான மற்றும் இயக்கப்படும். - பொது இழப்பீடு மற்றும் தொழிலாளர் இழப்பீடு. உங்கள் பகுதியில் உங்கள் உள்ளூர் தொழில்சார் பிரதிநிதித்துவம் சேவை தொடர்பு கொள்ள ****WysLuxury.com ஒரு நேரடி அல்லது மறைமுக ஆகிறது \"விமான தாங்கி\" சொந்தமாக அல்லது எந்த விமானங்களை இயக்குவதற்கு.\nவிற்பனை பிரிவு தனியார் ஜெட்\nஇந்த இணைப்பை பின்பற்றவும் வேண்டாம் அல்லது நீங்கள் தளத்தில் இருந்து தடை செய்யப்பட வேண்டும்\nஒரு நண்பர் இந்த அனுப்பவும்\nஉங்கள் மின்னஞ்சல் பெறுநர் மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shumsmedia.com/blog-post_10-2/", "date_download": "2019-07-21T11:28:57Z", "digest": "sha1:2A3XRCNBOE3EPDGEPDQIIKXHSQRXD76F", "length": 8517, "nlines": 122, "source_domain": "shumsmedia.com", "title": "பிரதான குப்பாவிக்கான வேலைகள் ஆரம்பம் | Shums Media Unit – Tamil islamic Website", "raw_content": "\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்���ள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nபிரதான குப்பாவிக்கான வேலைகள் ஆரம்பம்\nஸூபிஸத்தின் தளமாக இலங்கிக் கொண்டிருக்கும் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் புதிய பள்ளிவாயல் கட்டிட நிர்மாணப் பணிகளில் ஓர் அங்கமாக இன்று 09.11.2014 ஞாயிற்றுக் கிழமை பி.ப 05:00 மணியளவில் பள்ளிவாயில் பிரதான குப்பாவின் ஆரம்பப் பணிகள் அதிசங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் துஆப் பிரார்த்தனையுடன் ஆரம்பமானது.\nஇந்நிகழ்வில் சங்கைக்குரிய உலமாஉகளும், புதிய பள்ளிவாயல் கட்டிட நிர்மாணப் பணிகளின் பொறுப்பாளரும் இந்நாள் காத்தான்குடி நகரசபையின் பிரதி தவிசாளருமான அல்ஹாஜ் MIM. ஜெஸீம் JP அவர்களும், பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் நிர்வாகத்தினரும், ஸுபிஸ வழி செல்லும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.\nபுதிய பள்ளிவாயலுக்கான குப்பாக்களில் இதுவே கடைசி குப்பாவாகும்.\nபிரதான குப்பாவிக்கான வேலைகள் ஆரம்பம் was last modified: May 24th, 2016 by Admin\nமௌலவீ பெஸுர் றஹீம்,மௌலவீ ஸூபீ இம்தாதீ ஆகியோருக்கான ஷெய்ஹுனா மிஸ்பாஹீ அன்னவர்களின் பதில் கடிதங்கள்\nமல்கம்பிட்டி வாழும் இரு மகான்கள் சிக்கந்தர் வலிய்யுல்லாஹ், கலந்தர் வலிய்யுல்லாஹ்\nஅஸ்ஸெய்யித் அலவி மௌலானா அன்னவர்களுக்கான மறைவான ஜனாஸா தொழுகை\nறிபாயீ நாயகம் நினைவு மஜ்லிஸ் நிகழ்வின் தொகுப்பு\nதென்னிந்திய இஸ்லாமியப் பாடகர் A.ஸெய்னுலாப்தீன் பைஸீ அவர்களின் இலங்கை விஜயத்தின் தொகுப்பு\n32வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 5ம் நாள் புனித குத்பிய்யஹ் றாத்திப் மஜ்லிஸ் நிகழ்வு.\nபுனித ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வுகள் 2014\nமூலப்பொருள் ஒன்றுதான் அதன் கோலங்கள் பல கோடி\nஅஜ்மீர் அரசர் , கரீபேநவாஸ்ஹாஜாமுயீனுத்தீன் ஜிஷ்தி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்\nமலேஸிய சகோதரர்கள் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களை சந்தித்து, புதிய பள்ளிவாயலுக்காக நிதி அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.luluae.com/ta/news/when-we-cutting-fresh-chiliour-hands-not-feel-goodwhat-should-we-do", "date_download": "2019-07-21T11:28:29Z", "digest": "sha1:4BGUY7HX5EIBJGIGE2YLI3U25RUGIVLU", "length": 8970, "nlines": 166, "source_domain": "www.luluae.com", "title": "நாங்கள் புதிய மிளகாய் வெட்டும் போது, எங்கள் கைகளில் நாம் என்ன செய்ய வேண்டும், நன்றாக இல்லை - சீனா லு லு விவசாய உபகரணங்கள்", "raw_content": "\nசில்லி தண்டு வெட்டுதல் இயந்த���ரம்\nபெரிய மிளகாய் தண்டு வெட்டுதல் இயந்திரம்\nநடுத்தர மிளகாய் தண்டு வெட்டுதல் இயந்திரம்\nசிறிய மிளகாய் தண்டு வெட்டுதல் இயந்திரம்\nமனை உழுதல் என்பது தொடர்\nசில்லி கல் இயந்திரம் நீக்கி\nசில்லி கலர் சார்டிங் மெஷின்\nநாங்கள் புதிய மிளகாய் வெட்டும் போது, எங்கள் கைகள், நன்றாக இல்லை நாம் என்ன செய்ய வேண்டும்\nநாங்கள் புதிய மிளகாய் வெட்டும் போது, எங்கள் கைகள், நன்றாக இல்லை நாம் என்ன செய்ய வேண்டும்\nசில்லி பல குடும்பங்கள் பயன்படுத்துகின்றன சுவையூட்டும், மற்றும் அதை கேப்சாய்சின் பதப்படுத்தப்படுகிறது முடியும், ஆனால் நாம் மிளகாய் சமாளிக்க பிறகு, எங்கள் கைகள்,, சிவப்பு காய்ச்சல் மற்றும் கூட கூச்சம் ஆக நறுக்கப்பட்ட மிளகாய் நிகழ்வு இது.\nஅவர்கள் கேப்சாய்சின் என்று ஒரு பொருள் இருப்பதால் சில்லி மிளகுத்தூள் piquancy தயாரிக்கின்றன. மக்கள் மிளகாய் வெட்டி போது, அது போன்ற கை மீண்டும் மற்றும் கை தோலில் உங்கள் தோலில் கேப்சாய்சின் பெற எளிது. கேப்சாய்சின் microvasodilation தூண்டுகிறது முடியும், மற்றும் தோல் அவுட், சிவப்பு, காய்ச்சல் மற்றும் கூட கூச்ச உணர்வு திரும்ப உள்ளூர் வளர்சிதை முடுக்கி வேண்டும்.\nகுளிர்ந்த நீரில் உங்கள் கைகளை சுத்தம் இல்லை. ஏன் கேப்சாய்சின் குளிர்ந்த நீரில் கரையக் கூடியதில்லை மற்றும் சுத்தமான கழுவ முடியாது ஏனெனில் இது. மக்கள் கேப்சாய்சின் தூண்டப்பட்ட போது, ஒரே நேரத்தில் குளிர்ந்த நீரில் தங்கள் கைகளை கழுவுதல் அரிதாகத்தான் கூச்ச உணர்வு விட்டு போக செய்ய முடியும். எனவே, மிளகாய் மிளகுத்தூள் பிரச்சினை தீர்க்க வேறுசில வழிகளையும் பயன்படுத்துகின்றனர்.\nஎனவே அதை பெற வழி என்ன\n1. மிளகாய் வெட்டுதல் பிறகு, ஒரு திசையில் மது பருத்தி பந்து கை துடைக்க சுத்தமான தண்ணீர் கைகளை சுத்தம், மீண்டும் உலர் துடைக்க, அறிகுறிகள் மட்டுப்படுத்தப்படுகிறது முடியும் வரை மூன்று முறை துடைக்க.\nகாடி 2.A சிறிய அளவு கூட வினிகர் அமிலத்தன்மை வாய்ந்தது கேப்சாய்சின் கொண்டு சரிகட்டிவிடலாம் ஏனெனில் கைகளை சுத்தம் செய்ய பயன்படுத்த முடியும்.\n3, வினிகர் இல்லாமல், சுடு நீர் கை கழுவும் மேலும் நல்லது. கேப்சாய்சின் அதிக வெப்பத்தில் எரிச்சலை ஆவியாதல் தயாரிக்கிறது ஏனெனில் கேப்சாய்சின், மது மற்றும் வினிகர் விட என்றாலும் குறைவாக ஆற்ற���்மிக்க, குளிர்ந்த நீரில் காட்டிலும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.\nஎங்களை ஒரு கத்தி கொடுக்க\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nமுகவரி: Jiaozhou சிட்டி, குயிங்டோவில் சிட்டி, சாங்டங், Jiaolai தொழிற்சாலை பார்க்\nஃபோர்டு லோகோ மற்றும் பிரான்கோ பெயர் ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் சொத்து. கிளாசிக் ஃபோர்டு Broncos ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் தொடர்பில் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/list-news-MTk3NTI=-page-1.htm", "date_download": "2019-07-21T10:32:07Z", "digest": "sha1:CAJHLOGMUYR3QBWPH5WZREYBJTPLYFA7", "length": 14479, "nlines": 187, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nயாழில் பொலிஸார் சுட்டுக் கொன்ற இளைஞன் யார்\nமானிப்பாய் – இணுவில் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் கொடிகாமத்தைச் சேர்ந்தவரென விசாரணைகளில் தெரிய\nபிரான்ஸ் பயணித்த இலங்கை அகதிகள் த��ருப்பி அனுப்ப காத்திருக்கும் அதிகாரிகள்\nபிரான்சின் ஆளுகைக்கு உட்பட்டிருக்கும் ரீயூனியன் தீவிற்கு ஒரு இலங்கையர்கள் சென்றுள்ளனர். இலங்கையில் இருந்து அகதிகள் படகொன்று சென்\nயாழில் நேற்று இரவு ஏற்பட்ட பதற்றம்\nமானிப்பாயில் வீடொன்றின் மீது தாக்கல் நடத்தல் நடத்தச் சென்ற ஆவா குழுவைச் சேர்ந்தவரே பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்\nபுலம்பெயர் நாடுகளிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nபுலம்பெயர் நாடுகளிலிருந்து தாயகம் திரும்புவோருக்கு முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக கட்டுநாயக்க விமான நிலையத\nயாழில் சற்று முன்னர் பொலிஸாரின் வெறியாட்டம்\nயாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் சற்று முன்னர் பொலிஸாரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். மானிப்பாய் பகுதியில் வைத்து பொலிஸார\nஇலங்கையில் நிலவிவரும் சீரற்ற காலநிலையினால் நாட்டிலும் நாட்டைச்சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் பலத்த காற்று வீசக் கூடுமென வளிமண்டலவிய\n ரிஷாட்டின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் அப்துல்லா மஃறூப் குழுவினர் மீது முஸ\nயாழில் பெண்ணுக்கு நடந்த கொடூரம் கை,கால்களை கட்டி இளைஞன் செய்த காரியம்\nயாழ்பாணத்தில் பெண் ஒருவரை இளைஞன் ஒருவர் கை, கால்களைக் கட்டி பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்த முயன்றுள்ளார். மருத்துவமனையில் சுத\nவீதியில் சென்ற லொறிக்குள் சிக்கிய மர்மம் மன்னாரில் மடக்கிப் பிடித்த பொலிஸார்\n203 கிலோ கஞ்சா போதைக்பொருள் பொதிகளை ஏற்றிச்சென்ற லொறி ஒன்றை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். மதவாச்சி – மன்னார் வீதியின் பறையணா\nஇலங்கையில் தொடரும் சீரற்ற வானிலை\nஇலங்கையில் நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட பலத்த காற்று, மண்சரிவு மற்றும் வௌ்ளம் காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர். இடர் முகாமைத\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை ��ை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookwomb.com/aalamaram.html", "date_download": "2019-07-21T10:48:07Z", "digest": "sha1:INUTQYSLQRFRNIE3VOMHVMW7Q4GZBAYW", "length": 5872, "nlines": 104, "source_domain": "bookwomb.com", "title": "Aalamaram, Alamaram, ஆலமரம் Online Book Stores in India | E-Book, E-Learning | buy or sell books", "raw_content": "\nவெளியீட்டு ஆண்டு : 2009\nவாழ்க்கை என்பது மெல்ல மெல்ல அவிழும் புதிர். வாழ்க்கை பற்றி தான் நிறைய யோசித்திருக்கிறேன். பிறந்த குழந்தைகள் எல்லாமே தெய்வ வடிவம் என்பார்கள். அதற்கு எந்த பேதமும் இல்லை¸ தெய்வத்தைப் போலவே. எனவே இந்த முதல் நிலையில் தெய்வம் தெய்வமாகவே பிறக்கிறது எனலாம். பிறந்த சிசுவிற்கு முன்னே நீண்டு கிடக்கும் வாழ்க்கை என்ன தெரியும் அதற்கு எதையும் ஆரம்பிப்பதற்கு முன்னால் பிரம்மிப்புதான். ஆனால்¸ அதனைக் கடந்து நின்று பார்க்கும் போது ச்சட்... இவ்வளவுதானா... இதற்கா பிரம்மித்தோம் என்று தோன்றும். ஆனால்¸ஆத்ம தரிசனம் என்பது அவ்வளவு சுலபமல்ல என்று தோன்றுகிறது. இதற்கு தகுந்த கேள்விகளும்¸ பதில்களும்¸ மனோபலமும் இருக்க வேண்டும். ..... திரு பாலகுமாரன் அவர்களின் நாவல் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு விதத்தில் ஒரு கேள்வியை எழுப்பி படிப்பவரை எதற்கோ தயார் செய்து வருகிறது என்பது நிஜம். அப்படித்தான் ஆலமரமும். வீடு¸ அலுவலகம்¸ குழந்தைகள்¸ எழுத்து என்று ஓயாத பணிகளுக்கிடையில் இந்த ஆலமரத்தின் கீழ் சற்று இளைப்பாறலாம்.... \"இந்த நாவல் படித்து முடித்ததும் எனக்குள் ஓரு அமைதி குடிகொண்டது. எனக்குள் நான் ஆழமாக போய் கொண்டிருந்தேன். இந்த பிறவியில் நான் செய்த குற்றங்கள் என்ன என்று பட்டியல் போட்டு பார்த்ததில் பெரிதாக ஏதுவும் இல்லை என்று பெரு மூச்சு வெளிப்பட்டது. அப்பாடா இனி தெரியாமல் கூட தவறு செய்யாமல் இருக்க வேண்டும் என்ற ஆவல் குடிகொண்டது. அடுத்த ஜென்மத்தில் நாயாக பிறந்து மிச்ச கடனை தீர்க்க வேண்டும் என்று நினைத்துகொண்டேன்\" என்று வாசகர் கூறுவதில் இருந்து இந்த நாவல் நம்மை முழுமை அடைய செய்யும் என்ற நம்மிக்கை உருக்கொள்கிறது.\nThirumagal Nilayam திருமகள் நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vikupficwa.wordpress.com/2019/06/17/%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2019-07-21T10:32:20Z", "digest": "sha1:OS4BOTU3YSG6XYIZ7GLTVG3D3VCDBOQA", "length": 13324, "nlines": 229, "source_domain": "vikupficwa.wordpress.com", "title": "சி எனும் கணினிமொழியில் இயக்கிகளை(operators) பயன்படுத்தாமல் இரு எண்களின் கூடுதல்களை எளிதாக கணக்கிடமுடியும் | இனிய, எளிய தமிழில் கணினி தகவல்", "raw_content": "இனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nஇனிய, எளிய தமிழில் கணினி பற்றிய தகவல்கள்\nElectron எனும் வரைச்சட்டத்தைகொண்டு நாம் விரும்பும் கட்டற்ற பயன்பாட்டினை உருவாக்கி கொள்ளமுடியும்\nசி எனும் கணினிமொழியில் இயக்கிகளை(operators) பயன்படுத்தாமல் இரு எண்களின் கூடுதல்களை எளிதாக கணக்கிடமுடியும்\n17 ஜூன் 2019 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips), கணினிமொழி(computer language), செயல்முறை பயிற்சி(Tutorial)\nஎந்தவொரு கணினிமொழியிலும் நாம் விரும்பும் எந்தவொருபயன்பாடுகளையும் உருவாக்குவதற்கு இயக்கிகளே அடிப்படையாகும் அவ்வாறான இயக்கிகள் இல்லாமல் இரண்டு எண்களின் கூடுதலை எவ்வாறு காண்பது என்பதுதான் நம்முன் உள்ள மிகப்பெரிய சிக்கலான கேள்விக்குறியாகும் நிற்க சி எனும் கணினிமொழியில் அவ்வாறான இயக்கிகள் எதையும் பயன்படுத்தாமலேயே தந்திரமான வழியில் இரு எண்களின் கூடுதல் கணக்கிடமுடியும். அதற்கான முதல்படிமுறையாக நம்முடைய வழக்கமான “அனைவருக்கும் வணக்கம் சி எனும் கணினிமொழியில் அவ்வாறான இயக்கிகள் எதையும் பயன்படுத்தாமலேயே தந்திரமான வழியில் இரு எண்களின் கூடுதல் கணக்கிடமுடியும். அதற்கான முதல்படிமுறையாக நம்முடைய வழக்கமான “அனைவருக்கும் வணக்கம்” எனும் நிரல்தொடரில் printf() எனும் கட்டளைக்கான குறைந்தபட்ச காலிஇடைவெளி விடுவதை பயன்படுத்தி கொள்ளவிருக்கின்றோம். உதாரணமாக x எண்ணிக்கையிலான காலி இடைவெளியை “அனைவருக்கும் வணக்கம்” எனும் நிரல்தொடரில் printf() எனும் கட்டளைக்கான குறைந்தபட்ச காலிஇடைவெளி விடுவதை பயன்படுத்தி கொள்ளவிருக்கின்றோம். உதாரணமாக x எண்ணிக்கையிலான காலி இடைவெளியை “அனைவருக்கும் வணக்கம்” எனும் சொல்லிற்குமுன் printf() எனும் கட்டளையை பயன்படுத்தி விடுவதாக கொள்வோம் இதனைதொடர்ந்து printf() எனும் கட்டளையானது குறிப்பிட்ட காலி இடைவெளியை விடச்செய்து அதன்பின்னர் நாம் அச்சிடவிரும்���ம் “அனைவருக்கும் வணக்கம்” எனும் சொல்லிற்குமுன் printf() எனும் கட்டளையை பயன்படுத்தி விடுவதாக கொள்வோம் இதனைதொடர்ந்து printf() எனும் கட்டளையானது குறிப்பிட்ட காலி இடைவெளியை விடச்செய்து அதன்பின்னர் நாம் அச்சிடவிரும்பம் “அனைவருக்கும் வணக்கம்” எனும் எழுத்துகளை அச்சிடுகின்றது அதற்கான நிரல்தொடர்பின்வருமாறு\nஇதே செயலியை பயன்படுத்தி x , y ஆகிய இருஎண்களின் கூடுதலான x + y என்பதை காணவிருக் கின்றோம். மேலே கூறியஅதே வழிமுறையில் xஎண்ணிக்கையிலான காலி இடைவெளி அதனைதொடர்ந்து y எண்ணிக்கையிலான காலி இடைவெளி இறுதியாக printf() எனும் கட்டளைவரியின் வாயிலாக நாம் காணவிழையும் கூடுதலை திரையில் பிரிதிபலிக்கசெய்யும் அதற்கான நிரல்தொடர் பின்வருமாறு\nprintf(“\\nஇந்தஇரு எண்களின் கூடுதல்: %d”, res);\nஇந்த இருஎண்களின் கூடுதல்: 30 என திரையில் காண்பிக்கசெய்கின்றது\nPrevious இரவுநேரத்தில்வாகணஓட்டிகளை விழிப்புணர்வுடன் செயல்படஉதவிடும் கருவி Next PWMஎனும் கட்டற்ற பயன்பாட்டினை பயன்படுத்தி தானியங்கியாக கடவுச்சொற்களை மறுஅமைவுசெய்து கொள்ளமுடியும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nElectron எனும் வரைச்சட்டத்தைகொண்டு நாம் விரும்பும் கட்டற்ற பயன்பாட்டினை உருவாக்கி கொள்ளமுடியும்\nஃபயர் பேஸ் ஒரு அறிமுகம் (24)\nஅக்சஸ் -2003 -தொடர் (54)\nஎம்எஸ் ஆஃபி்ஸ் 2010 (42)\nஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (13)\nஓப்பன் ஆஃபிஸ் கால்க் அறிமுகம் (24)\nஓப்பன் ஆஃபிஸ் ட்ரா (15)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் (11)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸ் (8)\nஓப்பன் ஆஃபிஸ் பொது (12)\nஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா (2)\nஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் (31)\nசெயற்கை நினைவக ம் (2)\nடேலி ஈ ஆர் ப்பி 9 (15)\nலிபர் ஆ-பிஸ் பேஸ் (6)\nலிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (19)\nலிபர் ஆஃபிஸ் கால்க் (24)\nலிபர் ஆஃபிஸ் பேஸ் (5)\nலிபர் ஆஃபிஸ் பொது (37)\nலிபர் ஆஃபிஸ் ரைட்டர் (21)\nவேலை வாய்ப்பு அல்லது பணிவாய்ப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/mahindra-xuv300-diesel-amt-launched-in-india/", "date_download": "2019-07-21T11:06:36Z", "digest": "sha1:KN726JUSA7UQPZYVDAXFFEPZHHIBKAOR", "length": 15070, "nlines": 159, "source_domain": "www.automobiletamilan.com", "title": "மஹிந்திரா எக்ஸ்யூவி 300 காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ் அறிமுகம்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 21, 2019\nஉலகின் முதல் ஏக்டிவ் ஷிஃப்ட் கன்ட்���ோல் டிரான்ஸ்மிஷன் விவரம்\nஅதிரவிடும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி முன்பதிவு\nஃபோர்டு எண்டேவர் ஏர்பேக் கோளாறு காரணமாக திரும்ப அழைப்பு\nவிற்பனையில் சாதனை படைக்கும் டாடா நெக்ஸான் எஸ்யூவி சிறப்புகள்\nவரவிருக்கும் 2020 ஹூண்டாய் வெர்னா ஸ்பை படங்கள் வெளியானது\nகூடுதல் பாதுகாப்பு வசதியுடன் டட்சன் ரெடிகோ விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., ஆடம்பர டொயோட்டா வெல்ஃபயர் இந்தியாவில் அறிமுகம்\nஅதீத வரவேற்பால் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவு நிறுத்தம்\nமுதல் நாளில் 6,046 முன்பதிவுகளை பெற்ற கியா செல்டோஸ் எஸ்யூவி\nவிரைவில்., சுசுகி ஜிக்ஸர் SF 250 மோட்டோ ஜிபி எடிஷன் அறிமுகம்\nரூ.4.99 லட்சத்தில் சிஎஃப் மோட்டோ 650MT இந்தியாவில் அறிமுகமானது\nஇந்தியாவில் சிஎஃப் மோட்டோ 650GT விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் சிஎஃப் மோட்டோ 650NK விற்பனைக்கு வெளியானது\nசிஎஃப் மோட்டோ 300NK இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S, எக்ஸ்ட்ரீம் 200R பைக் விலை உயர்ந்தது\nரிவோல்ட் ஆர்வி400 பைக் விலை வெளியீடு தேதி அறிவிப்பு\n2019 சுசுகி ஜிக்ஸர் SF மோட்டோ ஜிபி எடிஷன் விற்பனைக்கு வந்தது\nஹார்லி டேவிட்சன் லைவ் வயர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஉலகின் முதல் ஏக்டிவ் ஷிஃப்ட் கன்ட்ரோல் டிரான்ஸ்மிஷன் விவரம்\nஅதிரவிடும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி முன்பதிவு\nஃபோர்டு எண்டேவர் ஏர்பேக் கோளாறு காரணமாக திரும்ப அழைப்பு\nவிற்பனையில் சாதனை படைக்கும் டாடா நெக்ஸான் எஸ்யூவி சிறப்புகள்\nவரவிருக்கும் 2020 ஹூண்டாய் வெர்னா ஸ்பை படங்கள் வெளியானது\nகூடுதல் பாதுகாப்பு வசதியுடன் டட்சன் ரெடிகோ விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., ஆடம்பர டொயோட்டா வெல்ஃபயர் இந்தியாவில் அறிமுகம்\nஅதீத வரவேற்பால் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவு நிறுத்தம்\nமுதல் நாளில் 6,046 முன்பதிவுகளை பெற்ற கியா செல்டோஸ் எஸ்யூவி\nவிரைவில்., சுசுகி ஜிக்ஸர் SF 250 மோட்டோ ஜிபி எடிஷன் அறிமுகம்\nரூ.4.99 லட்சத்தில் சிஎஃப் மோட்டோ 650MT இந்தியாவில் அறிமுகமானது\nஇந்தியாவில் சிஎஃப் மோட்டோ 650GT விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் சிஎஃப் மோட்டோ 650NK விற்பனைக்கு வெளியானது\nசிஎஃப் மோட்டோ 300NK இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S, எக்ஸ்ட்ரீம் 200R பைக் விலை உயர்ந்தது\nரிவோல்ட் ஆர்வி400 பைக் விலை வெளியீடு தேதி அறிவிப்பு\n2019 சுசுகி ஜிக்ஸர் SF மோட்டோ ஜிபி எடிஷன் விற்பனைக்கு வந்தது\nஹார்லி டேவிட்சன் லைவ் வயர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nHome செய்திகள் கார் செய்திகள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ் அறிமுகம்\nரூபாய் 11.35 லட்சம் ஆரம்ப விலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவி காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில், 300க்கு மேற்பட்ட தனது மஹிந்திரா ஷோரூம்களை வோர்ல்டு எஸ்யூவி டீலர்ஷீப் முறையில் மாற்றியுள்ளது.\nடீசல் ரக என்ஜின் கொண்ட மாடலில் வெளியிடப்பட்டுள்ள ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆனது டாப் வேரியண்ட் W8 மற்றும் W8 (O) அடிப்படையில் வந்துள்ளது. இரண்டு வேரியண்டுகளிலும் பல்வேறு நவீன வசதிகளுடன் குறிப்பாக ஆப்ஷனல் வேரியண்டில் 5 ஏர்பேக்குகள், சன் ரூஃப், டைமண்ட் கட் அலாய் வீல், ஆகியவற்றை பெற்றுள்ளது.\nசமீபத்தில் வெளியான ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ள உள்ள எக்ஸ்யூவி 300 எஸ்யூவி காரில் டீசல் என்ஜின் ஆப்ஷனில் மட்டும் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது.\n117 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 300 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் கொண்டதாக அமைந்திருக்கின்றது. இந்த என்ஜினில் தற்போது 6 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக அமைந்துள்ளது. தற்போது டீசல் எக்ஸ்யூவி300 ஆட்டோ மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் வசதியை கொண்டுள்ளது.\nஇரு விதமான வேரியண்டில் உள்ள சில முக்கிய விபரங்களில் குறிப்பாக W8 வேரியண்ட்டில், 17 அங்குல அலாய் வீல், இரட்டை ஏர்பேக்குகள், ஹில்-ஹோல்ட், ஈஎஸ்பி, முன் மற்றும் பின்புற பனி விளக்குகள், ரிவர்ஸ் கேமரா, ஆட்டோ ஹெட்லேம்ப்கள் மற்றும் வைப்பர்கள், இரட்டை ஷோன் ஏசி கட்டுப்பாடு, எல்இடி டிஆர்எல் கொண்ட புராஜெக்டர் ஹெட்லேம்ப்கள் கொண்டுள்ளது. மேலும், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உட்பட கீலெஸ் என்ட்ரி, என்ஜின் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் வசதி போன்றவை கொண்டுள்ளது.\nW8 (O) வேரியண்ட்டில், ஐந்து ஏர்பேக்குகள், சன் ரூஃப், ஹீட்டேட் விங் கண்ணாடிகள், டைமண்ட் கட் அலாய், டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு, முன் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் லீதரெட் அப்ஹோல்ஸ்டரி போன்ற வசதிகள�� உள்ளன.\nமஹிந்திரா XUV300 W8 – ரூ. 11.35 லட்சம்\nமஹிந்திரா XUV300 W8 (O) – ரூ. 12.55 லட்சம்\nபுதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி காரின் டீசர் வெளியானது\nஇரு நிற கலவையில் டாடா ஹாரியர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்\nஉலகின் முதல் ஏக்டிவ் ஷிஃப்ட் கன்ட்ரோல் டிரான்ஸ்மிஷன் விவரம்\nஅதிரவிடும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி முன்பதிவு\nஃபோர்டு எண்டேவர் ஏர்பேக் கோளாறு காரணமாக திரும்ப அழைப்பு\nவிற்பனையில் சாதனை படைக்கும் டாடா நெக்ஸான் எஸ்யூவி சிறப்புகள்\nவரவிருக்கும் 2020 ஹூண்டாய் வெர்னா ஸ்பை படங்கள் வெளியானது\nகூடுதல் பாதுகாப்பு வசதியுடன் டட்சன் ரெடிகோ விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., ஆடம்பர டொயோட்டா வெல்ஃபயர் இந்தியாவில் அறிமுகம்\nஇரு நிற கலவையில் டாடா ஹாரியர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., சுசுகி ஜிக்ஸர் SF 250 மோட்டோ ஜிபி எடிஷன் அறிமுகம்\nஉலகின் முதல் ஏக்டிவ் ஷிஃப்ட் கன்ட்ரோல் டிரான்ஸ்மிஷன் விவரம்\nஅதிரவிடும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி முன்பதிவு\nஃபோர்டு எண்டேவர் ஏர்பேக் கோளாறு காரணமாக திரும்ப அழைப்பு\nவிற்பனையில் சாதனை படைக்கும் டாடா நெக்ஸான் எஸ்யூவி சிறப்புகள்\nரூ.4.99 லட்சத்தில் சிஎஃப் மோட்டோ 650MT இந்தியாவில் அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12909-nenchodu-kalanthidu-uravale-chithra-v-45?start=1", "date_download": "2019-07-21T10:53:52Z", "digest": "sha1:GOKOQJTXNXCPEKVMIVYJCMSN7K6UQG54", "length": 19794, "nlines": 277, "source_domain": "www.chillzee.in", "title": "Nenchodu kalanthidu uravale - 45 - Chithra V - Tamil online story - Family | Romance - Page 02 - Page 2", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 45- சித்ரா. வெ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\n“அமுதன் தான் பேசறான்..” என்று அனைவருக்கும் சொல்லியப்படியே மகி அழைப்பை ஏற்றான்.\n“ஹலோ மகிழ்..” என்று அமுதன் குரல் கேட்டதுமே,\n“அமுதன்.. அருள் உன்னோட தான இருக்கா.. ஏன் அவ போனை எடுக்க மாட்டேங்குறா. அவளை வெளியே கூட்டிட்டுப் போனா சொல்ல மாட்டியா.. அவளை பொண்ணு பார்க்க வர சமயத்துல அவ வெளிய போனதும் இல்லாம.. இவ்வளவு நேரம் அவளை காணும்.. அதனால இங்க என்னல்லாம் நடந்துச்சு தெரியுமா அதுக்கூட பரவாயில்லை. ஆனா அவளை காணும்னு வீட்ல எல்லோரும் பயந்துட்டோம்..” என்று பதட்டத்துடன் பேசவும்,\n“என்ன மகி சொல்ற.. அருளை பெண் பார்க்கவா வ���்தாங்க..” என்று அமுதன் அதிர்ச்சியோடு கேட்டான்.\n“சுடர் வேறு ஏதோ கூறினாள். மகி இப்போது வேறு ஏதோ சொல்கிறானே, அருளை பெண் பார்க்க வருகிறார்கள் என்றால் அவள் ஏன் முன்பே சொல்லவில்லை, அதுமட்டுமில்லாமல் ஏன் வீட்டில் என்னோடு வருவதாகவும் சொல்லவில்லை..” என்று குழம்பியவன்,\n“சாரி அமுதன் எனக்கு இந்த விஷயம் தெரியாது.. அருள் என்கிட்ட இதைப்பத்தி சொல்லவேயில்லை. அதுமட்டுமில்லாம உங்கக்கிட்டேயும் சொல்லிட்டு வந்திருப்பான்னு நினைச்சேன்.. இப்படி இருக்கும்னு எதிர்பார்க்கல சாரி..” என்று விளக்கம் கொடுக்கவும்,\n“பரவாயில்லை அமுதன்.. வீட்ல சொன்னா அனுப்பமாட்டோம்னு சொல்லாம விட்ருப்பா.. சரி அதைவிடு.. சீக்கிரம் வந்துட்றதா சொல்லிட்டு தான் அருள் இங்க இருந்து கிளம்பியிருக்கா, ஆனா இவ்வளவு நேரம் ஆகியும் வரல, என்னாச்சு எதுவும் பிரச்சனையில்லையே, அங்க இருந்து கிளம்பிட்டீங்க இல்ல..”\n“இல்ல மகி அதை சொல்ல தான் போன் பண்ணேன்.. வந்த இடத்துல அருள்க்கு உடம்புக்கு முடியாம போச்சு.. அதாவது வயிறு வலி..” என்று அவன் சொன்னதும் மகிக்கும் அருள்மொழியின் பிரச்சனை புரிந்தது.\n“அய்யோ அப்படியா.. வயிறு வலின்னா தாங்க மாட்டாளே.. இப்போ எப்படி இருக்கா..” என்று அவன் பதட்டமாக கேட்டதிலேயே அனைவரும் என்னவோ ஏதோ என்று மகியை பார்த்தனர்.\n“இங்க டாக்டரை வர வச்சு பார்த்தேன்.. வலி குறைய ஊசி போட்ருக்காங்க.. கூடவே தூங்கவும் மருந்து கொடுத்திருப்பாங்க போல, அதான் தூங்கறா, மீட்டிங்க் அப்போ ரெண்டுப்பேரோட மொபலையும் சைலண்ட்ல போட்டோம்.. அதுக்குப்பிறகு இந்த பதட்டத்துல மொபைல் சைலண்ட்ல இருந்ததை மறந்துட்டோம்.. இப்போ தான் ஞாபகம் வந்துச்சு சாரி.. அதான் உடனே இன்ஃபார்ம் பண்ணேன்..’\n“இருக்கட்டும் அமுதன், இப்போ நீங்க எங்க இருக்கிங்கன்னு சொல்லுங்க.. நான் வரேன்..” என்றவன் அமுதனிடம் முகவரியை வாங்கிக் கொண்டு அலைபேசி அழைப்பை அணைத்தான்.\n“என்ன மகி அருள்க்கு என்னாச்சு..” பூங்கொடி தான் முதலில் கேட்டார்.\n“எப்போதும் வர வயிற்று வலி தான் ம்மா.. அமுதன் டாக்டரை வர வச்சு பார்த்திருக்கான்.. இப்போ அருள் தூங்கறளாம்.. ரெண்டுப்பேரும் மீட்டிங்க் அப்போ மொபைலை சைலண்ட்ல போட்ருக்காங்க.. அதான் அவங்க கால் அட்டண்ட் பண்ணல போல..” என்று அனைத்தையும் கூறினான்.\n“அதான் அருள்க்கு நம்மக்கிட்ட பேச முடியல போல.. சரி ���டனே போய் அவளை கூட்டிட்டு வா மகி..” என்று பூங்கொடி பதட்டத்துடன் கூறினார்.\n“அவங்க எங்க இருக்காங்கன்னு சொன்னாங்களா மகி..” என்று அறிவுக் கேட்க,\n“ஈஞ்சப்பாக்கம் பக்கதுல அந்த ரெசார்ட் இருக்காம் அறிவு..” என்றதும்,\n“சரி வா நாம போய் கூப்பிட்டிட்டு வந்துடலாம்..” என்று அறிவும் கூறினான்.\nதொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -\nபிரேமாவின் சுப்பையாவின் \"உன்னில் தொலைந்தவன் நானடி...\" - காதல் கலந்த தொடர்கதை...\n“ஆமாம் முதலில் போய் கூப்பிட்டு வாங்க.. வெளிய போன இடத்துல புள்ளைக்கு இப்படி ஆகிப்போச்சே, வலி வந்தா துவண்டு போயிடுவாளே, ரொம்ப கஷ்டப்பட்டிருப்பா..” என்று பாட்டி கவலையொடு கூறினார்.\n“அருள் நல்லா இருக்கறதா தான் அமுதன் தம்பி சொல்லுதே, பயப்பட வேண்டாம் ம்மா..” என்று புகழேந்தி கூறினார்.\n“சரி நாங்க கூட்டிடு வரோம்..” என்று மகியும் அறிவும் கிளம்ப,\nஇத்தனை பேச்சு வார்த்தைகள் நடந்தும், அனைவரும் பதட்டத்துடன் காணப்பட்டும், கலையரசி மட்டும் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தார். அவரின் மௌனத்திற்கான காரணத்தை ஒருவராலும் புரிந்துக் கொள்ள முடியவில்லை.\nஅமுதன் சொன்ன ரெசார்ட்டிற்கு மகியும் அறிவும் போய் சேர்ந்த போது அருள் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். உடனே அவளது உறக்கத்தை கலைக்காமல், அவள் விழிக்கும் வரை காத்திருந்து பின் அவள் எழுந்ததும் அவளுக்கு சாப்பிடக் கொடுத்து அவளை வீட்டிற்கு அழைத்து வரும் போது நள்ளிரவை நெருங்கியிருந்தது.\nதொடர்கதை - தாரிகை - 27 - மதி நிலா\nதொடர்கதை - உன்னாலே நான் வாழ்கிறேன் - 07 - ஸ்ரீ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 33 - சித்ரா. வெ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 32 - சித்ரா. வெ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 31 - சித்ரா. வெ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 30 - சித்ரா. வெ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 29 - சித்ரா. வெ\n# RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nசூப்பர்.. இதுல சுடர் மேல என்ன தப்பு இருக்கு.. அதான் நல்லபடியா முடிஞ்சதே..\n+1 # RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\n+1 # RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\n+1 # RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\n+1 # RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 04 - பத்மினி செல்வராஜ்\nTamil Jokes 2019 - வீட்டுச் சாப்பாடு மாதிரி இரு���்கும்னு எங்க ஓட்டல்ல போர்டு போட்டோம். யாரும் வரலை\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 14 - கண்ணம்மா\nகவிதை - அவள் - குணா\nசிறுகதை - இப்படியும் நடக்குது\nTamil Jokes 2019 - உலகிலேயே பெரிய நீர்வீழ்ச்சி எது\nTamil Jokes 2019 - உன் மாமியாருக்கு வயிற்றிலே ஒரே எரிச்சலா இருக்குனு... 🙂 - அனுஷா\nதொடர்கதை - கிபி டு கிமு - 05 - சுபஸ்ரீ\nகவிதை - ஊருசனம் கூடிடுச்சு... - ரவை\nதொடர்கதை - கிபி டு கிமு - 05 - சுபஸ்ரீ\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 08 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 17 - ஆதி [பிந்து வினோத்]\nசிறுகதை - இப்படியும் நடக்குது\nTamil Jokes 2019 - உன் மாமியாருக்கு வயிற்றிலே ஒரே எரிச்சலா இருக்குனு... 🙂 - அனுஷா\nதொடர்கதை - சுஷ்ருதா – 16 - சித்ரா\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 10 - சசிரேகா\nTamil Jokes 2019 - உலகிலேயே பெரிய நீர்வீழ்ச்சி எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/karunasu-arrested-h-raja-and-sv-shekhar-tamilarasu-and-tamils-ansari", "date_download": "2019-07-21T11:52:26Z", "digest": "sha1:SEJJXB7ET6R236HRC7MTA5OALOJ7OOZ7", "length": 14818, "nlines": 170, "source_domain": "www.nakkheeran.in", "title": "கருணாஸ் கைது! எச்.ராஜா மற்றும் எஸ்.வி சேகர் ?-தனியரசு மற்றும் தமிமுன் அன்சாரி அறிக்கை! | Karunasu arrested H. Raja and SV Shekhar? - Tamilarasu and Tamils Ansari Report! | nakkheeran", "raw_content": "\n எச்.ராஜா மற்றும் எஸ்.வி சேகர் -தனியரசு மற்றும் தமிமுன் அன்சாரி அறிக்கை\nதமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ, மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயவாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ ஆகியோர் கருணாஸ் கைது குறித்து வெளியிடும் கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nமுக்குலத்தோர் புலிப் படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ அவர்கள் , தன் கட்சி ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சு சர்ச்சைக்குரிய தாகி, அவரை கைதில் கொண்டு போய் நிறுத்தியிருக்கறது.\nஅவரது பேச்சின் சில பகுதிகள் எந்த விதத்திலும் ஏற்க முடியாதவை. அதைக் கேட்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். வேதனையடைந்தோம்.\nநாங்கள் கருணாஸ் அவர்களை அலைப்பேசியில் தொடர்புக் கொண்டு, அவரது வார்த்தை பிரயோகங்களையும், அதனால் உருவாகியுள்ள சர்ச்சைகளையும் எடுத்துக் கூறி இது நியாயம் தானா உங்கள் கோரிக்கைகளை மட்டும் வலியுறுத்தி பேசிவிட்டு வந்திருக்கலாமே உங்கள் கோரிக்கைகளை மட்டும் வலியுறுத்தி பேசிவிட்டு வந்திருக்���லாமே அது தானே அரசியல் தர்மம் அது தானே அரசியல் தர்மம் என்றெல்லாம் சுட்டிக்காட்டி, இதற்கு வருத்தம் தெரிவிக்க சொன்னோம்.\nஅவர் அதை புரிந்து ஏற்றுக் கொண்டார். இரண்டு முறை வருத்தங்களையும் ஊடகங்களின் வழியாக தெரிவித்துக் கொண்டார் இன்று அவரை பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் காவல்துறை கைது செய்துள்ளது.இதை நாங்கள் ஒரு சட்ட நடவடிக்கையாக பார்க்கிறோம். புரிந்துக் கொள்கிறோம்.\nதமிழகத்தில் சமூக நல்லிணக்கம், பொது அமைதி ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும். யாரும், யாரையும் காயப்படுத்துவதில் எங்களுக்கு உடன்பாடில்லை. அனைவரும் ஒரு தாய் மக்களாக வாழ வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.\nஅதே சமயம் தமிழக மக்களின் பெரும் மதிப்பை பெற்ற தந்தை பெரியாரின் சிலையை உடைப்போம் என்று கூறியவரும், சமீபத்தில் நீதிமன்றத்தையும் , காவல்துறையையும் கொச்சைப்படுத்தி, கேவலமாக பேசிய H. ராஜா அவர்கள் மீதும், பெண் பத்திரிக்கையாளர்களை பற்றி படு அசிங்கமாக கருத்து பதிவிட்ட S.V.சேகர் மீதும் இதே போன்ற நடவடிக்கையை எடுத்திருந்திருக்க வேண்டும்.\nநேற்று கூட அண்ணன் சரத்குமார் போன்றவர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டுமென்று தானே பேட்டியளித்தார்கள்.இதே கேள்வியை தமிழகத்தில் பலரும் கேட்கிறார்கள். எனவே அவ்விருவர் மீதும் இப்போதாவது தமிழக அரசு உறுதியான சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும்.\nதமிழக அரசு சமூக நல்லிணக்கத்தை காக்கவும்,அமைதியை நிலைநாட்டவும் பாராபட்சமின்றி செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். தமிழக மக்கள் அனைவரும் பொது நல்லிணக்கமும், அமைதியும் வலிமைப் பெற ஒற்றுமையுடன் செயலாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதேர்தல் தொடர்பான தகராறில் கூலிப்படையை ஏவி தாக்குதல்... முன்னாள் அரசு ஒப்பந்ததாரர் கைது\nரூ.998 கோடி மதிப்பிலான கலைப்பொருட்கள் திருட்டு மற்றுமொரு புகாரில் சிக்கும் சுபாஷ் கபூர்\nஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி மூலம் 18 லட்சம் சுருட்டல்... பல்கேரிய நாட்டவர் மூன்றுபேர் சென்னையில் கைது\n\"இவர்கள் பாத்ரூமில் வழுக்கி விழவில்லை... பாட்டுப்பாடி வாழ்த்தும் குற்றவாளிகள்... மாற்றியோசிக்கும் சென்னை போலீஸ்.\nஇயக்குநர் சங்கத் தேர்தல்- வாக்குப்பதிவு நி���ைவு\nநாளை விண்ணில் ஏவப்படுகிறது சந்திரயான் 2... இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி\nநங்கவள்ளியில் ஜவுளிக்கடை உரிமையாளர் மீது பட்டாக்கத்தி தாக்குதல்... சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு\n5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி மாணவிகள் காதல் விவகாரத்தில் 269 பேர் மாயம் \nமுதன் முறையாக செல்ஃபீ எடுத்த தல... வைரலாகும் புகைப்படம்...\nசச்சின் டெண்டுல்கருக்கு \"ஹால் ஆஃப் பேம்\" விருது வழங்கி கவுரவித்துள்ளது ஐசிசி\n360° ‎செய்திகள் 2 hrs\nவிக்ரமுக்குத் தேவையான அந்த ஒன்று, இந்தப் படத்திலாவது கிடைத்ததா கடாரம் கொண்டான் - விமர்சனம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பான பாலியல் புகார்...\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nமோடியின் வெற்றிக்காக தேர்தலுக்கு முன்பிருந்தே கூட்டுச்சதி\nபிக்பாஸ் வீட்டில் இப்படி பண்ணலாமா...புகார் கொடுத்த சமூக ஆர்வலர்\nநான் ரவுடி இல்ல சாமி... எப்படி என்னை ரவுடின்னு சொல்றீங்க\nகணவனுடைய செல்போனில் உள்ள வாட்ஸ்-அப் சங்கதிகளை ஆராய்ந்து அதிர்ந்து போன மனைவி\nவிடுதலையானால் சசிகலாவின் அதிரடி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mkprabhagharan.com/2018/04/09/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-21T11:47:04Z", "digest": "sha1:VTBUL56OZ3HTQBDQWA2EP4RCZSSTR6VW", "length": 7061, "nlines": 97, "source_domain": "mkprabhagharan.com", "title": "\"பங்கு சந்தை முதலீட்டின் மூலம் குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாக விரும்புகிறேன். இது சாத்தியமா?\" - mkprabhagharan.com", "raw_content": "\n“பங்கு சந்தை முதலீட்டின் மூலம் குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாக விரும்புகிறேன். இது சாத்தியமா\nHome » “பங்கு சந்தை முதலீட்டின் மூலம் குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாக விரும்புகிறேன். இது சாத்தியமா\nபங்கு சந்தை பற்றி நம் மக்களிடம் பரவலாக இரண்டு விதமான கருத்துகள்தான் இருக்கிறது. ஒன்று, அது சூதாட்டம். மற்றொன்று; குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாகும் வழி.\nஇந்த இரண்டு அணுகுமுறையும் தவறு. பங்குச் சந்தை முதலீடு நீண்ட கால முதலீடு என்பதை முதலில் மனதில் கொள்ள வேண்டும்.\nஒரு தொழிலை செய்ய ஆரம்பிக்கிறீர்கள். அந்தத் தொழிலை பற்றி அனைத்து விஷயங்களையும் முழுவதுமாகத் தெரிந்து கொள்ள உங்களுக்கு சில ஆண்டுகள் பிடிக்கிற மாதிரிதான் பங்குச் சந்தை முதலீடும் சில ஆண்டுகள் தேவைப்படும்.\n- ஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன்\nநான் ஏன் பங்குச் சந்தையில் முதலீடு செய்யவேண்டும்\nபுத்தக மதிப்பு என்றால் என்ன\nமுதலீட்டின்போது கவனிக்க வேண்டிய நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள்.\nஃபண்டமென்டல் அனாலிசிஸ்-ல் நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை\nபுத்தக மதிப்பு என்றால் என்ன\nகுவாண்டிடேட்டிவ் அனாலிசிஸிஸ் June 2, 2018\nமுதலீட்டின்போது கவனிக்க வேண்டிய நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள். June 2, 2018\n#LongTermInvestment #ShareBrokerDindigul #ShareBrokerinNamakkal #ShareOfficeinDindigul #ShareOfficeinNamakkal #StockBrokerinDindigul #StockBrokerinNamakkal #StockMarketinDindigul #StockMarketinNamakkal #உங்கள்செல்வம்நாட்டின்செல்வம் #கம்ப்யூட்டர்மூலம்பங்குபரிவர்த்தனை #தொழிலைவிரிவுபடுத்த #நம்நாட்டில்பங்குச்சந்தையின்எதிர்காலம்எவ்வாறுஇருக்கும் #பங்குகளைவாங்கவிற்க #பங்குச்சந்தைமுதலீடு #பங்குச்சந்தைமுதலீடுஎந்தஅளவுபாதுகாப்பானது #பங்குச்சந்தையின்எதிர்காலம் #பொருத்தமானமியூச்சுவல்ஃபண்டைஎவ்வாறுதேர்ந்தெடுப்பது #முதலீட்டாளர்கவனத்திற்கு #ஷேர்மார்க்கெட் #ஷேர்மார்க்கெட்என்றால் Beststockbrokerinkarur ShareBrokerinKarur ShareBrokerinSalem ShareOfficeinKarur ShareOfficeinSale ShareOfficeinSalem StockBrokerinDindigu StockBrokerinKarur StockBrokerinSalem Stockbrokerkarur StockMarketinKarur StockMarketinSalem\nபுத்தக மதிப்பு என்றால் என்ன\nகுவாண்டிடேட்டிவ் அனாலிசிஸிஸ் June 2, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2008/08/quran-or-qurans.html", "date_download": "2019-07-21T11:48:10Z", "digest": "sha1:MUTLBT6GGGYF6PVT7T4BG72OVUESZQVF", "length": 50385, "nlines": 1596, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?! | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்த�� அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nஇலங்கை கிரிக்கெட்: இந்தியா வெற்றி\nகிறிஸ்தவம் பார்வை: மூலத்தொடுப்பு கொடுக்க பயந்த...\nஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா\nகுர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள்\nஒரிசாவில் சங்பரிவார் நடத்திய வெறிச்செயல்-கிறிஸ்தவ ...\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா\nஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா\nஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா\nஇக்கட்டுரையை அரபியில் படிக்க: النسخة العربية\nஇந்த கட்டுரைக்கான விவரங்கள் கீழ் கண்ட புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது:\nஇது ஒரு அரபி மொழியில் எழுதப்பட்ட புத்தகம் மற்றும் இதனை இஸ்லாமிய அறிஞர்கள் எழுதினார்கள். குவைத் பல்கலைக்கழகம்(Kuwait University) இதனை 8 பாகங்களாக வெளியிட்டது. இதன் முதல் பதிப்பு 1982ம் ஆண்டு (அரபியில்) வெளியிடப்பட்டது, இதன் ஆசிரியர்கள்:\nடாக்டர். அப்துல் அல் சலாம் மக்ரெம் (Dr. Abdal'al Salem Makrem)\nடாக்டர். அஹமத் மொக்தார் ஒமர் (Dr. Ahmed Mokhtar Omar)\nஇவர்கள் இருவரும் குவைத் பல்கலைக் கழகத்தில் அரபி மொழி பேராசிரியர்களாக இருக்கிறார்கள்.\nபுத்தக பதிப்பாளர்: ஜத் அல்சலாசல்-குவைத் (Zat Alsalasel – Kuwait)\nஉத்மான் இபின் அஃபான் காலம் வரைக்கும் பல குர்‍ஆன்கள் [massahif] எழுதப்பட்டது. இவர் இதர குர்‍ஆன்களை எரித்துவிட்டார் மற்றும் ஒரு குர்‍ஆனை ஆதிகாரபூர்வமான பிரதி என்று வைத்துக்கொண்டார்.\nஉதாரணத்திற்கு, கீழ்கண்ட குர்‍ஆன் வகைகள்:\n1. அலி பின் அபி தலிப் என்பவரின் படி குர்‍ஆன் (Quran according to Ali bin abi talib)\n2. இபின் மஸூத் என்பவரின் படி குர்‍ஆன் (According to Ibn Mass'oud)\n3. அபி பின் கப் என்பவரின் படி குர்‍ஆன் (According to Aobi bin ka'ab)\nஇதன் பொருள் இவர்கள் குர்‍ஆனை எழுதினார்கள் என்று பொருளில்லை; இதன் பொருள் அவர்கள் குர்‍ஆனை எப்படி படிக்கவேண்டும் என்ற விவரங்களை கொண்டு இருந்தனர்.\nகுர்‍ஆனை 7 வகையில் படிக்கலாம்(ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்‍ஆன் வசனத்தின் படி [alssib' ailmithani]) + 3 இதர வழிகள் (mokimila) + 4 கூடுதலான வழிகள், இதை இயல்புக்கு மாறான முறை[shaza] என்பார்கள்.\nஏழு வகையாக படிப்பவர்கள் மற்றும் அவர்களின் மாணவர்கள்:\n4. இபின் அமிர்: இபின் அபன் + இபின் த்வான் (Ibn Amer: Ibn Aban + Ibn Thkwan)\nமூன்று வகையாக படிப்பவர்கள் மற்றும் அவர்களின�� மாணவர்கள்:\nநான்கு வகையாக படிப்பவர்கள் மற்றும் அவர்களின் மாணவர்கள்:\n1. இபின் மொஹிச‌ம்: அல்பிஜி + இபின் ஷின்போஜ் (Ibn Mohisn: Albizi + Ibn Shinboz)\n1. எழுத்துக்களில் வித்தியாசம் (spelling)\n2. தொனியில் வித்தியாசம் (tone - harkat)\n3. அரபிக் இலக்கணத்தில் வித்தியாசம் (A'rab - Arabic grammar)\n4. ஒரே பொருள் வரும் வெவ்வேறு வார்த்தைகளை பயன்படுத்துதல் (உதாரணத்திற்கு, சண்டை, கொல்) - using a similar word but different (like FIGHT, KILL)\n5. வார்த்தைகளின் இடங்களை மாற்றுதல் (changing place of words)\n6. வார்த்தைக‌ளை சேர்த்தல் அல்லது எடுத்துவிடுத‌ல்(adding or removing words)\nநான் இங்கு என்ன சொல்ல வருகிறேன் என்பது மிகவும் தெளிவாக உள்ளது; அதாவது ஒரே ஒரு குர்‍ஆன் உள்ளது என்று ஒருவரும் சொல்லமுடியாது.\nமுஸ்லீம்களின் கவனத்திற்கு நான் கொண்டுவர விரும்பும் ஒரு விஷயம் என்னவென்றால், \"filohen mahfouz\" or \"in saved plates\" என்றுச் சொல்லக்கூடிய \"தாய் குர்‍ஆன்\" என்று ஒன்று இல்லை என்பது தான் உண்மை.\n\"தாய் குர்‍ஆன் ஒன்று உண்டு\" என்று சொன்னால், ஏன் இப்படி பல வித்தியாசங்கள் அவைகளில் உள்ளன‌ அதிகாரபூர்வமான இயேசுவின் நற்செய்தி நூல்கள் நான்கு இருப்பதினால், முஸ்லீம்கள் அவைகளை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களுக்கு ஒரே ஒரு நற்செய்தி நூல் வேண்டும் என்றுச் சொல்கிறார்கள்.\nமுஸ்லீம்கள் \"மத்தேயு/மாற்கு/லூக்கா என்பவரின் படி...\" என்று எழுதப்பட்டுள்ளதை அங்கீகரிக்கமாட்டார்கள், ஆனால், தங்களிடம் அப்படி உள்ளதை அங்கீகரிக்கிறார்கள். இன்று நம்மிடம் உள்ள குர்‍ஆன் அனைத்தும் ஒபி இபின் கனப் என்பவரின் படி உள்ள குர்‍ஆன் தான் (They not accept the word \"according to ...\" but they have it. Today's Quran which all we use is according to Obi IBM Kanab.)\nசூரா மர்யம் என்ற குர்‍ஆன் சூராவிலிருந்து மூன்று எடுத்துக் காட்டுக்களைக் காணலாம் வாருங்கள்.\n1. எடுத்துக்காட்டு ஒன்று: சூரா மர்யம் 19:19\n* ஹஃப்ச் இவ்விதமாக படிக்கிறார்:\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: li'ahiba\n* நஃபா, அபோம்ரோ, கலன், வர்ஷ்... படிக்கிறார்கள்:\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: liyihiba\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: amarani 'n 'hiba\n2. எடுத்துக்காட்டு இரண்டு: சூரா மர்யம் 19:25\n* ஹஃப் வார்த்தைகளை இப்படியாக படிக்கிறார்:\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: toosaqit\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tasaaqat\n* அஸ்ஸெம், அல்கிஸய், அல்மிஷ்:\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yassaqat\n* அபோ அம்ரொ, அஸ்ஸெம், நஃபி:\nஇதில் பயன்படுத்த��யுள்ள அரபி வார்த்தை: tassaqat\n* அபோ நஹிக், அபோ ஹை:\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tosqt\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: nosaqit\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yosaqit\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tasqwt\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yasqwt\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tatasaqat\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yosqt\n3. எடுத்துக்காட்டு மூன்று: சூரா மர்யம்: 19:26\n* ஜித் பின் அலி:\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: syaman\n* அபெத் அல்லா பின் மஸூத், அனிஸ் பின் மலேக்:\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: samten\n* அபோ பின் கப், அனிஸ் பின் மலேக்:\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: swmen samten\n* அனிஸ் பின் மலேக்:\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: swmen wa samten\nஎனக்கு மெயில் அனுப்பி என்னோடு தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்: khaled@exmuslim.com\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 6:42 AM\nலேபிள்கள்: அல்லாஹ், இஸ்லாம், கிறிஸ்தவம், குரான், பைபிள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ��‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.airforce.lk/tamil/index.php?page=296", "date_download": "2019-07-21T10:53:15Z", "digest": "sha1:M3TSYESQTUYJ6KXB56CO6SORTXKWFDR4", "length": 11206, "nlines": 176, "source_domain": "www.airforce.lk", "title": "Sri Lanka Air Force", "raw_content": "\n50 ஆவது ஆண்டு நிறைவு\nதியதாவை யூத்த பயிற்சி பாடசாலை\nநூதன சாலைவரலாறு பற்றி தகவல்\nவிமானம் ஓட்டிகள் பயிற்சி பிரிவூ\nஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி- சீனா பே\nஹெலிடுவர்ஸ்ஜீவனோபாயம் பயிற்சி பள்ளி - ஏகலை\nகொல்ப் மைதானம் - சீனா பே\nஈகல்ஸ் லெகுன்விவூ விழா மண்டபம்\nஈகல்ஸ் பே விவ் விடுமுறைக் களிப்பிடம்\nஈகல்ஸ் லேக்சயிட் விழா மண்டபம்\nஅநுராதபுரம் விமானப்படை பாலர் பாடசாலையின் வருடாந்த கலைவிழா மிக விமர்சியாக நடைபெற்றது\nசர்வதேச பாலர் பாடசாலையின் வருடாந்த கலைவிழா �... மேலும் >>\nமன்னார் பிரதேச மாணவர்க**ள்** விமான படை அருங்காட்சியகத்திக்கு* * வருகை தந்தனர்\nஇரத்மலான விமானபடை அருங்காச்சியகத்தை பார்வை... மேலும் >>\nகுழந்தைகளுக்கான சிறப்பு கலைவிழா நிகழ்ச்சி\nஇலங்கை விமானபடை பாலவி முகாமிளின் சிவில் மற்�... மேலும் >>\n2009 ஆம் வருடத்தின் தலைசிறந்த விமானி\n2009 ஆம் வருடத்தின் தலைசிறந்த விமானியாக இரத்மல... மேலும் >>\n\"ரனவிரு ரியல் ஸ்டார்\" தொலைக் காட்சி நிகழ்ச்சி தொடரும்\nரியளிட்டி TV நிகழ்ச்சிகளின் மிக சிரந்த நிகழ்�... மேலும் >>\n2010 வருட தேசிய வில்வித்தை வெற்றி வீரத்தன்மை போட்டிகளின் போது விமான படை இரண்டு தங்க பதக்கம் வென்றது\nஇலங்கை விமான படை அணியின் வீர,வீராங்கனைகள் 11 வ... மேலும் >>\n44 வது தொகுதி அதிகாரிகளின் அணிவகுப்பு நிகழ்வு வெகு விமர்சியாக நடைப்பெற்றது\nமூன்று மாதங்களாக திரிகோனமலை,சீன முகத்துர் ஆ�... மேலும் >>\n2010 வருடத்தின் மல்யுத்த போட்டிகளின் வெற்றி கட்டுனாயக்க வான்படை அடிவார முகாமிளுக்கு\nகட���்த 03 ஆம் திகதி நடைப்பெற்ற 2010 வருடத்திக்கான... மேலும் >>\nமேசைக்கோற் பந்தாட்டம் விளையாட்டு போட்டிகளின் வெற்றி அநுராதபுரம் வான்படை முகாமிளுக்கு\n2010 ஆம் வருடத்தின் பிரிவுகளுக்யிடையெ நடைப்பெ�... மேலும் >>\nகட்டுநாயக்க விமானப்படை பாலர் பாடசாலையின் கலை விழா மிக விமர்சியாக கொண்டாடப்பட்டது.\nகட்டுநாயக்க விமானப்படைமுகாமில்'சேவா வனிதா'�... மேலும் >>\n50 ஆவது ஆண்டு நிறைவு\nதியதாவை யூத்த பயிற்சி பாடசாலை\nநூதன சாலைவரலாறு பற்றி தகவல்\nவிமானம் ஓட்டிகள் பயிற்சி பிரிவூ\nஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி- சீனா பே\nஹெலிடுவர்ஸ்ஜீவனோபாயம் பயிற்சி பள்ளி - ஏகலை\nகொல்ப் மைதானம் - சீனா பே\nஈகல்ஸ் லெகுன்விவூ விழா மண்டபம்\nஈகல்ஸ் பே விவ் விடுமுறைக் களிப்பிடம்\nஈகல்ஸ் லேக்சயிட் விழா மண்டபம்\nபதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n:: எங்களை தொடர்பு :: பயனுள்ள இணைப்புகள் :: பத்திரங்கள் பாருங்கள் :: மெயில் ::", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/squads-for-the-01st-and-2nd-practice-game-against-england-2018-tamil/", "date_download": "2019-07-21T11:59:39Z", "digest": "sha1:LBRHSY22NABQ357J4SAQEY7SZN2DDLVF", "length": 13242, "nlines": 262, "source_domain": "www.thepapare.com", "title": "இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சிப் போட்டிகளில் மெதிவ்ஸ் உட்பட முன்னணி வீரர்கள்", "raw_content": "\nHome Tamil இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சிப் போட்டிகளில் மெதிவ்ஸ் உட்பட முன்னணி வீரர்கள்\nஇங்கிலாந்துக்கு எதிரான பயிற்சிப் போட்டிகளில் மெதிவ்ஸ் உட்பட முன்னணி வீரர்கள்\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முன்னிட்டு நடைபெறவுள்ள இரண்டு பயிற்சிப் போட்டிகளுக்கான அணிக் குழாத்தில் இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் உட்பட முன்னணி வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.\nஇளம் வீரர் கமிந்து மெண்டிஸிற்கு அறிவுறை வழங்கிய திசர பெரேரா\nஇலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் …\nஇலங்கை – இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டு பயிற்சிப் போட்டிகள் எதிர்வரும் 30-31ம் மற்றும் நவம்பர் 1-2ம் திகதிகளில் கொழும்பு என்.சி.சி மற்றும் கொழும்பு கிரிக்கெட் கழக (சி.சி.சி) மைதானங்களில் நடைபெறவுள்ளன.\nகுறித்த இரண்டு போட்டிகளுக்குமான குழாம்களை இலங்கை கிரிக்கெட் சபை நேற்று அற���வித்தது. இதன்படி, பயிற்சிப் போட்டிகளின் அணித் தலைவராக லஹிரு திரிமான்னே நியமிக்கப்பட்டுள்ளதுடன், முதல் போட்டிக்கான குழாத்தில் முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் இணைக்கப்பட்டுள்ளார். அணித் தலைவர் பதவியை இராஜினாமா செய்த பின்னர், மெதிவ்ஸிற்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனினும் டெஸ்ட் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ள இவர், பயிற்சிப் போட்டிக்கான குழாத்தில் இணைப்ப்பட்டுள்ளார்.\nஇவருடன், இலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக செயற்பட்டு வந்த கௌஷால் சில்வா மற்றும் லஹிரு திரிமான்னே ஆகியோரும் இரண்டு குழாம்களிலும் பெயரிடப்பட்டுள்ளனர். அதேநேரம், கணுக்கால் உபாதை காரணமாக ஆசியக் கிண்ணம் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரிலிருந்து நீக்கப்பட்டிருந்த லஹிரு குமாரவும் பயிற்சிப் போட்டியில் விளையாடவுள்ளார்.\nஅத்துடன், டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி, நட்சத்திர துடுப்பாட்ட வீரராக வலம் வந்த ரொஷேன் சில்வா பயிற்சிப் போட்டிக்கான குழாத்தில் இடம்பெற்றுள்ளார். இவர் ஆரம்பத்தில் சிறப்பான துடுப்பாட்டங்களை வெளிப்படுத்திய போதும், கடந்த 10 இன்னிங்ஸ்களில் ஒரு அரைச்சதமேனும் கடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.\nஅணித் தலைவர் திசர பெரேரா போராடியும் இலங்கைக்கு தோல்வி\nஇலங்கை அணிக்கு எதிராக ஆர்.பிரேமதாஸ …\nஇதேவேளை, மேற்குறிப்பிட்ட வீரர்களுடன் இலங்கை தேசிய அணியில் விளையாடி வரும் துஷ்மந்த சமீர, கசுன் ராஜித, சதீர சமரவிக்ரம மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோரும் பயிற்சிப் போட்டிக்கான குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.\nமுதல் பயிற்சிப் போட்டிக்கான குழாம்\nலஹிரு திரிமான்னே (தலைவர்), கௌஷால் சில்வா, சதீர சமரவிக்ரம, அஞ்செலோ மெதிவ்ஸ், சரித் அசலங்க, கமிந்து மெண்டிஸ், மனோஜ் சரத்சந்திர, அஷான் பிரியன்ஜன், ஜெப்ரி வெண்டர்சே, கசுன் ராஜித, லஹிரு குமார, நிசான் பீரிஸ், செஹான் மதுசங்க, ரொஷேன் சில்வா, பதும் நிசங்க\nஇரண்டாவது பயிற்சிப் போட்டிக்கான குழாம்\nலஹிரு திரிமான்னே (தலைவர்), கௌஷால் சில்வா, அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலங்க, கமிந்து மெண்டிஸ், ரொஷேன் சில்வா, மனோஜ் சரத்சந்திர, அஷான் பிரியன்ஜன், ஜெப்ரி வெண்டர்சே, செஹா��் மதுசங்க, நிஷான் பீரிஸ், லஹிரு குமார, பதும் நிசாங்க, துஷ்மந்த சமீர\nமேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க\nடி20 தொடரை வைட் வொஷ் செய்தது பாகிஸ்தான் அணி\nஅஷேன் பெர்னாண்டோவின் அரைச்சதத்தின் உதவியுடன் ஹட்டன் நெஷனல் வங்கிக்கு வெற்றி\nஇளம் வீரர் கமிந்து மெண்டிஸிற்கு அறிவுறை வழங்கிய திசர பெரேரா\nVideo – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 55\nகௌஷாலுக்கு பதிலாக தனுஷ்க குணதிலக ; நாணய சுழற்சி விபரம்\nஇலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அயர்லாந்து A, அவுஸ்திரேலிய 19 வயதின் கீழ் அணிகள்\nமகாஜனாவை வீழ்த்திய மாரிஸ் ஸ்டெல்லா ThePapare சம்பியன்ஷிப் அரையிறுதியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-21T10:53:00Z", "digest": "sha1:UOLK73L4CVWBWARDFKJL7FMR7RAU3TDN", "length": 13212, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் (CHELLAMPATTI PANCHAYAT UNION) , இந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] இந்த ஊராட்சி ஒன்றியத்தில் இருபத்தி ஒன்பது ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. [2]இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் செல்லம்பட்டியில் இயங்குகிறது.\n2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 87,132 ஆகும். அதில் ஆண்கள் 44,634; பெண்கள் 42,498 ஆக உள்ளனர். பட்டியல் சமூக மக்களின் தொகை 15,065 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 7,562; பெண்கள் 7,503 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 14 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 10; பெண்கள் 4 ஆக உள்ளனர்.[3]\nசெல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[4]\nமதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ மதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\n↑ செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் 29 கிராம ஊராட்சிகள்\nமதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மேற்கு • மதுரை கிழக்கு • திருப்பரங்குன்றம் • மேலூர் வட்டம் • ��சிலம்பட்டி • வாடிப்பட்டி • பேரையூர் • திருமங்கலம் • கள்ளிக்குடி •\nதிருமங்கலம் • மேலூர் • உசிலம்பட்டி •\nஅலங்காநல்லூர் • கள்ளிகுடி • உசிலம்பட்டி • கொட்டாம்பட்டி • செல்லம்பட்டி • சேடபட்டி • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • தே. கல்லுப்பட்டி • மதுரை கிழக்கு • மதுரை மேற்கு • மேலூர் • வாடிபட்டி\nஏ. வெள்ளாளப்பட்டி • அலங்காநல்லூர் • சோழவந்தான் • டி. கல்லுப்பட்டி • எழுமலை • வாடிப்பட்டி • பேரையூர் • பாலமேடு • பரவை\nபாண்டியர் • களப்பிரர் • விஜயநகரப் பேரரசு • மதுரை நாயக்கர்கள் • மதுரை சுல்தானகம்\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் • கூடல் அழகர் கோவில் அழகர் கோவில் • திருவேடகம் ஏடகநாதர் கோயில் • திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் • திருவாதவூர் திருமறைநாதர் கோயில் • பழமுதிர்சோலை • திருப்பரங்குன்றம் முருகன் கோவில் • யோக நரசிம்மர் கோவில் • கோரிப்பாளையம் தர்கா • காசிமார் பெரிய பள்ளிவாசல் • ஆதிசொக்கநாதர் கோயில் • இம்மையிலும் நன்மை தருவார் கோயில் • சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் • திருப்பரங்குன்றம் பரங்கிநாதர் கோயில் • திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயில் • தென்திருவாலவாய் கோயில் • திருவாப்புடையார் கோயில் • முக்தீஸ்வரர் கோயில் • மதனகோபால சுவாமி கோயில்\nசங்கத் தமிழ்க் காட்சிக் கூடம் • காந்தி அருங்காட்சியகம் • திருமலை நாயக்கர் அரண்மனை • புதுமண்டபம்\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nமதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூலை 2019, 15:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-21T11:07:19Z", "digest": "sha1:6LZ4BHNBGUS62Y43OQAPWWP27FBQ2BBC", "length": 6659, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பின்லாந்து நபர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பின்லாந்து நபர்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► பின்லாந்து அறிவியலாளர்கள்‎ (1 பகு)\n► பின்லாந்து இந்தியவியலாளர்கள்‎ (1 பக்.)\n► பின்லாந்தின் அரசியல்வாதிகள்‎ (1 பக்.)\n► பின்லாந்து கட்டிடக் கலைஞர்கள்‎ (2 பக்.)\n► பின்லாந்து விளையாட்டு வீரர்கள்‎ (1 பக்.)\n► பின்லாந்து பொருளியலாளர்கள்‎ (1 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூன் 2015, 09:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/how-to/2018/is-castor-oil-beneficial-for-your-face-020573.html", "date_download": "2019-07-21T10:54:58Z", "digest": "sha1:OLEBQ64JTZ7PF62R2TK5SRMTMVSQSA23", "length": 20711, "nlines": 179, "source_domain": "tamil.boldsky.com", "title": "இருக்கிற எல்லா க்ரீமையும் தூக்கி வீட்டு இந்த எண்ணெயை மட்டும் வாங்கி வைங்க போதும்... | Is Castor Oil Beneficial For Your Face? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇப்போ இதுக்கல்லாமா வயிற்றுப் போக்கு ஆகுது கொஞ்சம் உஷாரா இருங்க\n10 hrs ago இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\n22 hrs ago இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா\n23 hrs ago தானியங்கி / கேரேஜ் கதவுகள் அடிக்கடி பழுதாகிறதா\n23 hrs ago அடிக்கடி கால் வீங்கி சிவந்திருக்கிறதா சிவப்பு வரிகள் தெரிகிறதா\nNews இடதுசாரிகளின் ஒற்றுமை... சாதிப்பாரா இ.கம்யூ புதிய பொதுச்செயலர் டி. ராஜா\nSports தல தோனி 2 மாதங்களில் ஓய்வு.. 2014ம் ஆண்டே கணித்து வெளியிட்ட வீரர்... 2014ம் ஆண்டே கணித்து வெளியிட்ட வீரர்...\nMovies சூர்யாவுக்கு விஜய் ரசிகர்கள் மட்டும் அல்ல அப்பா எஸ்.ஏ.சி.யும் ஃபுல் சப்போர்ட்\nFinance பெண்களுக்கான ஸ்பெஷல் \"பெண்கள் பீர்\".. குருகிராமில் அறிமுகம்.. பெண்களுக்கான முதல் பீராம்\nTechnology கூகுள் டுயோ செயலியில் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇருக்கிற எல்லா க்ரீமையும் தூக்கி வீட்டு இந்த எண்ணெயை மட்டும் வாங்கி வைங்க போதும்...\nவிளக்கெண்ணெய் என்றாலே சமைப்பதற்கும் விளக்கொளிக்கு பயன்படுவது பற்றி தான் ஞாபகமே வரும். ஆனால் உங்களுக்கு தெரியுமா இது அழகு பராமரிப்பிலும் தன் காலை பதிய வைத்துள்ளது.\nஆமாங்க கூந்தல் பராமரிப்பிலிருந்து அழகிய பொலிவான முகத்தை பெற என்று அத்தனையிலும் விளக்கெண்ணையின் பங்கு மிக அதிகம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநாம் தான் அதனுடைய அருமை தெரியாமல், பயன்படுத்துவதில்லை. சிலருக்கோ அருஐம தெரிந்தாலும் கையில் தொடும்போது பிசுபிசுவென்று இருக்கும் என்று அந்த பக்கமே போவதில்லை. கையில் தொட்டுதான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமெல்லாம் கிடையாது. காட்டனில் தொட்டே சருமத்திலும் தலையிலும் அப்ளை செய்ய முடியும். ஏன், கையில் தொட்டால் தான் என்ன... கண்ட கெமிக்கல்களால் ஆன கிரீம்களை கையில் தொடுகிறோம். இயற்கையால் கொடுக்கப்பட்ட வரப்பிரசாதமான எண்ணெயை கையில் தொட்டால் என்ன ஆகும்... கண்ட கெமிக்கல்களால் ஆன கிரீம்களை கையில் தொடுகிறோம். இயற்கையால் கொடுக்கப்பட்ட வரப்பிரசாதமான எண்ணெயை கையில் தொட்டால் என்ன ஆகும்... இதை மனதில் வைத்துக் கொண்டாலே தேவையில்லாத பாசாங்குகளை செய்ய மாட்டோம். சரி, விளக்கெண்ணையை எதற்கு எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.\nஅழகான தீஞ்சுவை உதடுகள் பெற,\nஉங்களுக்கு நல்ல ஆரஞ்சு பழச்சொலை போன்ற உதடுகள் வேண்டுமா. அப்போ இந்த விளக்கெண்ணெய் கையில் இருந்தால் போதும். இவை உதடுகளை ஈரப்பதமாக்கி மென்மையாக பட்டு போன்று நல்ல கொழுத்த உதடுகளை கொடுக்கிறது.\n1 டீஸ்பூன் விளக்கெண்ணெய்யை படுப்பதற்கு முன் இரவில் தூங்கும்முன் உங்கள் உதட்டில் தேய்த்து விட்டு படுங்கள். அதே மாதிரி காலையில் எழுந்ததும் இதை மறுபடியும் செய்யுங்கள். இது மிகமிகக் குறைந்த விலையில் உங்களுக்குக் கிடைக்கும் லிப் பாம் தான் இந்த விளக்கெண்ணெய். இது மிகத் துரிதமாகச் செயல்பட்டு உங்கள் உதடுகளை அழகாக மாற்றுகிறது.\nநீங்கள் என்ன தான் கண்களுக்கு பல மேக்கப் போட்டாலும் பொருத்தமான அழகான புருவம் இல்லாவிட்டால் அது முழுமை பெறாது. எனவே அழகான கருமையான புருவம் பெற ���ிளக்கெண்ணெய்யை தினமும் இரவில் புருவங்களில் தடவி வந்தாலே போதும் வியத்தகு மாற்றத்தை பெறலாம். வில் போன்ற புருவ அழகால் மற்றவர்களைக் கவர்ந்து இழுக்க முடியும்.\nஇது ஒரு இயற்கை க்ளீன்சர் மாதிரி செயல்படுகிறது. உங்கள் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி முகத்திற்கு நல்ல பொலிவையும் மினு மினுப்பையும் தருகிறது.\nஒரு காட்டன் பஞ்சில் சில துளிகள் விளக்கெண்ணெய்யை நனைத்து முகத்தில் தடவிக் கொள்ளுங்கள். முகத் துவாரங்களில் உள்ள அழுக்குகளை நீக்கி பொலிவை தரும். நன்றாக முகத்தில் மசாஜ் செய்து பிறகு வெதுவெதுப்பான நீரில் அல்லது குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.\nஇதை ஒரு சரும மாய்ஸ்சரைசர் மாதிரி கூட நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.\n1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய்யை ஆலிவ் ஆயிலுடன் கலந்து கைகளில் எடுத்து கொள்ளுங்கள். இப்பொழுது இந்த ஆயிலை முகத்தில் தடவி இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்து சருமம் நன்றாக உறிஞ்சும் வரை காத்திருங்கள்.\nமற்றொரு கையில் ஒரு துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து கொள்ளுங்கள்.\nஅதைக் கொண்டு முகத்தை ஒத்தி எடுத்து கொஞ்சம் நேரம் கழித்து மறுபடியும் இதைச் செய்யுங்கள். பின்னர் அந்த துணியை கொண்டு ஸ்க்ரப் மாதிரி நன்றாக தேய்க்க வேண்டும். ஒரு வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.\nவிளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்ந்த கலவை முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இதை இரவில் படுப்பதற்கு முன் தலை மற்றும் கூந்தலில் தேய்த்து விடிகாலையில் சாம்பு கொண்டு அலசி வந்தால் நல்ல அடர்த்தியான கூந்தலை பெறலாம்.\nநல்ல அடர்த்தியான கண் இமைகளை பெற நீங்கள் விரும்பினால் விளக்கெண்ணெய்யை தினமும் பயன்படுத்தி வந்தால் போதும். இனி செயற்கை இமைகள் உங்களுக்கு தேவைப்படாது.\nவிலையுயர்ந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக இந்த ஒரு விலை மலிவான, இயற்கையாக எந்தவித பக்க விளைவுகளும் இல்லாத விளக்கெண்ணையைப் பயன்படுத்தி உங்கள் இமைகளை வில் போன்று அழகாக்கிக் கொள்ள முடியும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅடிக்கடி கால் வீங்கி சிவந்திருக்கிறதா சிவப்பு வரிகள் தெரிகிறதா\nஇப்போ இதுக்கல்லாமா வயிற்றுப் போக்கு ஆகுது கொஞ்சம் உஷாரா இருங்க\n என்ன செஞ்சா இந்த ப��ரச்னை குணமாகும்\nஉட்காரும்போது நரம்பு சுள்ளுனு குத்துதா இதுதான் காரணம்... இப்படி செய்ங்க சரியாயிடும்...\nவீட்டுக்குள் இருக்கும் சிகரெட் வாடையைப் போக்க வீட்டிலுள்ள இந்த 8 பொருட்கள் இருந்தால் போதும்\nசெரிமானமே ஆக மாட்டேங்குதா.. விரல்களாலே முத்திரைகள் செய்து தீர்வு காணலாம்\nகாபியில காபி பொடி அதிகமா இருக்கணுமா\nகர்ப்பகாலத்தில் அமர்ந்துக் கொண்டே இந்த எளிய ஆசனத்தை செய்யுங்கள்.. தித்லி ஆசனம்.\nமுகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nஎன்ன செஞ்சாலும் உங்க காதலர் கண்டுக்கவே மாட்டேங்கிறாரா இதை செய்து பாருங்கள் உங்களை சுற்றி வருவார்\nமலச்சிக்கல் வந்து இந்த பொண்ணுக்கு 10 வருஷமா என்ன நடந்ததுனு மறந்து போச்சாம்... அடப்பாவமே\nதிருமணமான சில வருடங்களிலே விவாகாரத்தா\nApr 25, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nடயட்டே இல்லாமல் உங்கள் எடையை குறைக்க இந்த பொருட்களை உங்கள் உணவில் சேர்த்து கொண்டால் போதுமாம்...\nவாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nகர்ப்பகாலத்தில் பெண்கள் வெண்டைக்காய் சாப்பிடுவது அவர்களுக்கு பாதுகாப்பானதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/madurai-bench-the-madras-high-court-rejected-the-plea-rs-2000-note-be-declared-invalid-275109.html", "date_download": "2019-07-21T10:41:40Z", "digest": "sha1:SQRHA6H3ZCFNDM3IEYPMS672TMTYJP5I", "length": 15976, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரூ.2000 நோட்டு செல்லாது என அறிவிக்கக்கோரிய மனுவை தள்ளபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை | Madurai Bench of the Madras High Court rejected the plea Rs.2000 note be declared invalid - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளராகிறார் டி ராஜா\n17 min ago இன்றைய காலம் மிகுந்த சோதனைக்குரியது... கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா பேச்சு\n39 min ago எதிர்பார்த்தபடி கனமழைக்கு வாய்ப்பு இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்\n46 min ago பெட்ரோல் போடுவது போல் வந்த நபர்.. துப்பாக்கி முனையில் ஊழியரிடம் கொள்ளை.. அதிர்ச்சி வீடியோ\n50 min ago குமாரசாமிக்கு ஷாக்கிங் நியூஸ்.. நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிக்க பகுஜன் சமாஜ் எம்எல்ஏ முடிவு\nMovies சூர்யாவுக்கு விஜய் ரசிகர்கள் மட்டும் அல்ல அப்பா எஸ்.ஏ.சி.யும் ஃபுல் ச��்போர்ட்\nFinance பெண்களுக்கான ஸ்பெஷல் \"பெண்கள் பீர்\".. குருகிராமில் அறிமுகம்.. பெண்களுக்கான முதல் பீராம்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள், டெஸ்ட் அணி.. முழு விவரம் இங்கே\nTechnology கூகுள் டுயோ செயலியில் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.2000 நோட்டு செல்லாது என அறிவிக்கக்கோரிய மனுவை தள்ளபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை\nமதுரை: புதிய 2000 ரூபாய் நோட்டில் தேவநகரி எண் பயன்படுத்தப்பட்டிருப்பதால் அவை செல்லாது என அறிவிக்க கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.\nகடந்த நவம்பர் 8அம் தேதி முதல் பழைய 500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்த மத்திய அரசு புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. புதிய 2000 ரூபாய் நோட்டில் தேவநகரி எண் அச்சிடப்பட்டுள்ளதால் அதனை செல்லாது என அறிவிக்கக்கோரி மதுரையை சேர்ந்த கேபிடி.கணேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.\nஅந்த மனுவில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறி பொதுமக்கள் பயன்படுத்தும் 2000 ரூபாய் நோட்டில் தேவநகரி எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார். இந்த 2000 ரூபாய் நோட்டில் சர்வதேச அளவில் பயன்பாட்டில் உள்ள எண்களின் வடிவங்களுக்கு பதில், தேவநாகரி வடிவத்தில் எண்களை குறிப்பிட்டு உள்ளனர்.\nஹிந்தி மொழியில், எண்களுக்கு தேவநாகரி எழுத்துக்களை பயன்படுத்துகின்றனர். மத்திய ஆட்சி மொழியாக இந்தி இருந்தாலும், எண்களை பொறுத்தவரை சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வடிவங்களை தான் பயன்படுத்த வேண்டும் என்பது சட்டம். எனவே புதிய 2000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவிக்க வேண்டும் என குறிபிடப்பட்டிருந்தது.\nஅந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில��� பதிவு இலவசம்\nதமிழகத்தில் 12,915 தபால் ஓட்டுகள் ரிஜெக்டட்.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nஜாமீன் மனு தள்ளுபடியை தொடர்ந்து சேலம் மத்திய சிறையில் நடிகர் மன்சூர் அலிகான் உண்ணாவிரதம்\nநடிகர் மன்சூர் அலிகானின் ஜாமீன் மனு தள்ளுபடி.. பியூஷ் மானூஷுக்கு ஜாமீன்\nசசிகலாவிற்கு பரோல் தர முடியாது... பெங்களூரு சிறை நிர்வாகம் மறுப்பு\nஎன்னை முன்மொழிந்த 2 பேரை காணவில்லை.. விஷால் திடுக்\nவிஷால் வேட்புமனு விவகாரத்தில் மீண்டும் திருப்பம்.. மிரட்டப்பட்டவர்கள் விளக்கமளித்தால் மறுபரிசீலனை\nதொடர் சிக்கல்களை எழுப்பி ஆர்.கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய சதி\nஇதுக்காகத்தான் காத்திருந்தோம்.. போராட்டத்தை வாபஸ் பெற்ற சேரன் அன்ட் கோ\nநள்ளிரவில் நிராகரிக்கப்படும் வரை தொடர்ந்து பரபரப்பை கிளப்பிய விஷால் வேட்பு மனு\nவேட்பு மனு தள்ளுபடி.. வழக்கமான அரசியல்வாதிகள் போல சாலை மறியல் செய்த விஷால்\nஎன்னாடா தூங்கி எந்திரிக்கறதுக்குள்ள விஷால் வேட்புமனு செல்லாதுனு சொல்லிட்டீங்க\nதம்பி சிவில் கோர்ட்டுக்கு போங்க.. வாரிசு சான்றிதழ் கேட்ட தீபக்குக்கு வட்டாட்சியர் அட்வைஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrejected invalid central government தள்ளுபடி செல்லாது மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D?q=video", "date_download": "2019-07-21T11:12:02Z", "digest": "sha1:UFUJTNBQTXOKUNNSAXFMDC6EHOJHVIWK", "length": 19124, "nlines": 246, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிக்பாஸ் News in Tamil - பிக்பாஸ் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபெண்ணே உன்ன பார்த்தா போதும்.. வேற யாரும் வேணாமே.. லாஸ்லியா ஆர்மி அலப்பறை\nநெல்லை: பெண்ணே உன்ன பார்த்தா போதும். வேற யாரும் வேணாமே என உருகி, மருகி போஸ்டர் ஒட்டி லாஸ்லியா ஆர்மியைச்...\nBigg Boss 3 Tamil: இந்த சீசனையும் விட்டு வைக்காத கமல்ஹாசன்-வீடியோ\nவிஜய் டிவியில் தொடங்கியுள்ள பிக்பாஸ் சீசன் 3-ல் அரசியல் வசனங்களை சற்றே காட்டமாகவே வெளிப்படுத்த...\nபிக்பாஸ் வீட்டில் உள்ள வனிதா எந்த நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பு.. தெலுங்கானா போலீஸ் அதிரடி\nசென்னை: பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நடிகர் விஜயகுமார் மகள் வனிதா ஆள் கடத்தல் வழக்கில் எந்த ந...\nஇந்தியில் வீரநடை போடும் பிக்பாஸ்...வீடியோ\nபிக்ப��ஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களை காட்டிலும் அதை நடத்தும் சல்மான் கானின் மெனக்கெடலே நிகழ்ச்சி வெற்றிக்கு...\nநாளை நமதே படத்தில் எனக்காக காத்திருந்தார் எம்.ஜி.ஆர்... சர்ச்சையானது கமலின் பிக்பாஸ் பேச்சு\nசென்னை: நாளை நமதே திரைப்படத்தில் தமது கால்ஷீட்டுக்காக எம்.ஜி.ஆர். ஒரு மாதம் காத்திருந்தார் எ...\nமும்தாஜின் அழுகை. நெட்டிசன்கள் கருத்து\nபிக்பாஸ் வீட்டில் மும்தாஜ் தேம்பிதேம்பி அழும் புரமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ்...\nஎம்.ஜி.ஆரின் தம்பியாக நாளை நமதே படத்தில் நடிக்காதது இன்றைக்கு பெரிய இழப்பு... பிக்பாஸில் கமல்ஹாசன்\nசென்னை: நாளை நமதே திரைப்படத்தில் எம்ஜிஆரின் தம்பியாக நடிக்கும் வாய்ப்பை இழந்தது இன்றைக்கு ...\nBigg Boss Tamil 2 மும்தாஜ் மடியில் போட்டியாளர்கள், கலாய்க்கும் நெட்டிசன்கள்\nபிக்பாஸ் வீட்டில் நடக்கும் கூத்துக்களை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.\nபெருநகரங்களில்தான் \"பிக்\" பாஸ்.. குட்டி நகரங்கள்.. குக்கிராமங்களில் \"புஸ்\" ஆகிப் போச்சு\nசென்னை: பெருநகரங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் விஜய் டிவியின...\nbigg boss 2 tamil மும்தாஜ் மடியில் போட்டியாளர்கள், கலாய்க்கும் நெட்டிசன்கள்\nபிக்பாஸ் வீட்டில் நடக்கும் கூத்துக்களை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.\nஇது வேறலெவல் பிசினஸ்... பிக்பாஸ் ரேட்டிங்குக்காக களமிறக்கப்பட்ட ஈழத் தமிழர்கள்\nசென்னை: உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்கள்தான் தமிழ் சினிமாவுக்கு இன்றைய உயிர் மூச்சு. அந...\nbigg boss 2 tamil மும்தாஜ் மடியில் போட்டியாளர்கள், கலாய்க்கும் நெட்டிசன்கள்\nபிக்பாஸ் வீட்டில் நடக்கும் கூத்துக்களை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.\nபிக்பாஸில் அரசியல்... இந்த சீசனையும் விட்டு வைக்காத கமல்ஹாசன்\nசென்னை: விஜய் டிவியில் தொடங்கியுள்ள பிக்பாஸ் சீசன் 3-ல் அரசியல் வசனங்களை சற்றே காட்டமாகவே வெ...\nஷாரிக் வெளியேற்றம்...இதை எதிர்பார்க்கலையே பாஸ்\n பிக்பாஸில் வழக்கம்போல் ஒரு அப்பிராணி இந்த முறையும் வெளியேற்றப்பட்டுள்ளார். ஆனால் இதில் முக்கிய...\nதேரை இழுத்து தெருவில் விட்டாச்சு.. முழு நேரத்துக்கு மாறாமல் பிக் பாஸுக்கு போனால் எப்படி கமல் சார்\nசென்னை: ஒரு பழமொழி சொல்லுவாங்களே.. \"தேரை இழுத்து தெருவில் விட்டவன் திருவிழா கூட்டத்தில் தொலை...\nபோதையில் தாறுமாறாக கார் ஓட்டிய பிக்பாஸ் சக்தி.. துரத்தி சென்று பிடித்த மக்கள்.. பரபரப்பு\nசென்னை: சென்னை சூளைமேட்டில் நடிகர் சக்தி, போதையில் கார் ஓட்டி மக்கள் மீது மோத சென்றது பெரிய ப...\n.. செருப்படி பதில் கொடுத்த பிக் பாஸ் ரித்விகா\nசென்னை: \"நீ என்ன சாதி\" என்று கேட்டவர்களுக்கு சரியான செருப்படி பதிலை கொடுத்துள்ளார் நடிகை ரித...\nஎன்னையும் கண்ட இடத்தில் தொட்டார்கள்.. பாலியல் சீண்டல் குறித்து யாஷிகா ஓபன் டாக்\nசென்னை: சினிமாவில் எனக்கும் பாலியல் சீண்டல்கள் இருந்தன. போலீஸ்காரர்களும் என்னை தப்பான கண்ண...\nநித்யாவுடன் இணைந்து விட்டார் பாலாஜி.. பிக் பாஸ் செஞ்ச ஒரே நல்ல காரியம்\nசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின்மூலம் பிரிந்த தம்பதியான பாலாஜி-நித்யா மீண்டும் இணைந்திருக்க...\nஇப்பத்தான் குழந்தைகள் ஞாபகம் வருதா பிக் பாஸ் சார்\nசென்னை: குழந்தைகளும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கிறார்கள், எனவே போட்டியாளர்கள் பொறுப்புணர...\nதமிழில் தள்ளாட்டம்... இந்தியில் வீறுநடை போடும் பிக்பாஸ்... இதுக்கு காரணம் மெனக்கெடல்தாங்க\nமும்பை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களை காட்டிலும் அதை நடத்தும் சல்மான் கானின் மெனக...\nஆஹா.. மக்கள் திருந்திட்டாங்க போலயே.. கமல் பேச்சு சொல்வது என்ன\nசென்னை: பிக்பாஸ் என்னும் வர்த்தக மாயாஜால உலகத்திலிருந்து மற்றொரு அப்பாவி வெளியேறுகிறார்\n ஆனால் பிக் பாஸ்-க்கு இல்லை\nசென்னை: நேற்றைய பிக்பாஸ் ஓரளவு நன்றாக இருந்தது. அதற்கு காரணம் கமல் முன்னெடுத்த இரண்டு விஷயங்...\nமீண்டும் ஒரு அப்பிராணி வெளியேற்றம்.. ஆனால் யாருமே இதை எதிர்பார்க்கலையே பாஸ்\n பிக்பாஸில் வழக்கம்போல் ஒரு அப்பிராணி இந்த முறையும் வெளியேற்றப்பட்டுள்ளார...\nஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார்\nசென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக நடிகர் கமல்ஹாசன் மீத...\nகுப்பை நிகழ்ச்சி என்று கேள்விப்பட்டிருக்கோம்.. நிகழ்ச்சியே குப்பையானது நேற்று.. அதான் பிக் பாஸ்\nசென்னை: குப்பை நிகழ்ச்சி என்று கேள்விப்பட்டிருக்கோம். நிகழ்ச்சியே குப்பையானது நேற்று. அது ப...\nஅப்புறம் என்ன.. இதைதானே எதிர்பார்த்தீங்க இந்த வாரத்துக்கு இது போதாதா உங்களுக்கு\nசென்னை: இப்போது என்ன ஆகிவிட்டது பிக்பாஸ் உங்கள் வீட்டுக்குள் நினைச்ச மாதிரியே சண்டை வந்துவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/insurgency", "date_download": "2019-07-21T10:34:13Z", "digest": "sha1:GTJQ22AYTKGNWHFC5XU4KB4J4HPRORDC", "length": 13709, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "Insurgency News in Tamil - Insurgency Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் 2 வீரர்கள் சாவுபாரமுல்லா:ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில்,...\nபொறியியல் கல்லூரி கவுன்சலிங் 21-ல் துவங்குகிறது\nபாக். பீரங்கித் தாக்குதலில் 12 வயது சிறுமி காயம்ஜம்மு:ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அக்னூர் பகுதிய...\nதீவிர கண்காணிப்பில் இந்திய-வங்கதேச எல்லைஅகர்தலா:தெற்கு திரிபுராவில் தீவிரவாதிகள் ஊடுறுவல...\nகாஷ்மீரில் போலீஸ் அதிகாரி உள்பட 4 பேர் பலி\nஸ்ரீநகர்:காஷ்மீரில் ஒரு போலீஸ் அதிகாரி 2 தீவிரவாதிகள் உள்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர். ...\nகாஷ்மீரில் 4 தீவிரவாதிகள் உள்பட 7 பேர் சாவு\nஸ்ரீநகர்:காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் 4தீவிரவாதிகள...\nதீவிரவாதிகள் சுட்டு 5 போலீஸார் சாவு\nகுவஹாத்தி:அஸ்ஸாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் காவல் நிலையத்திற்குள் புகுந்த போடோதீவிரவாத...\nகாஷ்மீரிகள் இந்தியாவின் அடிமைகள் அல்ல\nஸ்ரீநகர்:காஷ்மீர் குறித்த பேச்சுவார்த்தையில், பாகிஸ்தானையும் கண்டிப்பாக சேர்க்க வேண்டும் ...\nகாஷ்மீரில் 2 சகோதரர்களின் தலை துண்டிப்பு\nபாரமுல்லா:ஜம்மு காஷ்மீர் மாவட்டம் குப்வாரா மாவட்டத்தில், இரண்டு சகோதரர்கள்கடத்தப்பட்டு, பி...\nதீவிரவாதிகளை அடக்க மத்திய அரசை நாடுகிறது மேற்கு வங்கம்\nஜல்பைகுரி (மேற்கு வங்கம்):மேற்கு வங்க மாநிலத்தின் வட பகுதிகளில் அதிகரித்து வரும் ஊடுறுவலைத் ...\nஅஸ்ஸாமில் 5 தொழிலாளர்கள் சுட்டுக் கொலை\nகுவஹாத்தி:அஸ்ஸாம் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்தி கொலை வெறித் தாக்குதலில் 5 மரம் வெட்டும் த...\nஸ்ரீநகரில் அமைச்சர் வீட்டில் குண்டுவீச்சு\nஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீர் மாநில அமைச்சர் அலி முகம்மது சாகர் வீடு மீது தீவிரவாதிகள் வெள்ளிக்க...\nஅஸ்ஸாமில் 8 பேர் படுகொலை\nகுவஹாத்தி:அஸ்ஸாம் மாநிலத்தில், தீவிரவாதிகள் நடத்திய வெறித்தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர...\nதால் ஏரியில் குண்டுவெடிப்பு .. போலீஸ் அதிகாரி பலி\nஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள புகழ் பெற்ற தால் ஏரி அருகே புதன்கிழமை சக்தி வாய்ந்த ...\nஸ்ரீநகர்: தீவிரவாதிகள் தாக்குதல் - 11 பேர் பலி\nஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள விமான நிலையத்திற்குள் லஷ்கர் இ தொய...\nஸ்ரீநகர்: தீவிரவாதிகள் தாக்குதல் - 11 பேர் பலி\nஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள விமான நிலையத்திற்குள் லஷ்கர் இ தொய...\nகாஷ்மீரில் பி.எஸ்.எப். வீரர், 3 தீவிரவாதிகள் சாவு\nஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர், 3 தீவ...\n4 உல்ஃபா தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகுவஹாத்தி:அஸ்ஸாமில், இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் நான்கு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்...\nகாஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nபாரமுல்லா:ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் சுட்டு 2 தீவி...\nதீவிரவாதிகள் தாக்குதலில் 8 போலீஸார் பலி\nஸ்ரீநகர்:ஸ்ரீநகரில் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் லஷ்கர் ஈ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்...\nஸ்ரீநகர்:சீக்கியர்கள் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஸ்ரீநகரில் அமல் செய்யப்பட்டிருந்த ஊ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://geotamil.com/index.php?view=article&catid=15%3A2011-03-03-19-55-48&id=4238%3A2017-11-06-16-32-20&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=29", "date_download": "2019-07-21T11:40:09Z", "digest": "sha1:IWANI6GHGE3OFD27G43SICTJMDTDFZDB", "length": 11748, "nlines": 11, "source_domain": "geotamil.com", "title": "திருப்பூர் குமரன் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் “சூழல் அறம்“", "raw_content": "திருப்பூர் குமரன் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் “சூழல் அறம்“\nMonday, 06 November 2017 16:31\t- சுப்ரபாரதிமணியன் -\tநிகழ்வுகள்\nதிருப்பூர் குமரன் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் “ சூழல் அறம் “ என்றத் தலைப்பில் கருத்தரங்கம் புதன் அன்று நடைபெற்றது. பேரா. கண்ணகி ( தமிழ்த்துறைத்தலைவர் ) தலைமை வகித்து திருப்பூர் குமரன் பிறந்த தினத்தையொட்டி குமரன் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். முன்னதாக அவரின் படத்திற்கு மாலை அணிவித்து நினைவு கூறப்பட்டது. கூட்டத்தில் சிறப்புரையாற்றிய எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் “ சூழல் அறம் “ – சுற்றுச்சூழலும் உணவும் என்றத் தலைப்பில் பேசினார் . அப்போது இளைய தலைமுறையினரை பாதிக்கும் துரித உணவும், உடல் நலமும் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். அவர் தனதுரையில் குறிப்பிட்டவை:\n\"இளைய தலைமுறையினரை பாதிக்கும் துரித உணவும் குறித்து அவர்கள் அக்கறை கொள்வதில்லை. துரித, ஜங்க் உணவுகள் உடல் ரீதியான பாதிப்புகளையும், உளவியல் பாதிப்புகளையும் தொடர்ந்து தருகின்றன. மூளையும், நாக்கும் அதே வகை சுவை உணவை தொடர்ந்து வேண்டுகின்றன. நல்ல சுவைக்காகச் சேர்க்கப்படும் அதிக அளவிலான ரசாயன உப்பு, செயற்கை இனிப்பு, செயற்கை நார்சத்து, ரசாயன கலவைகள், கொழுப்பு வகைகள் என்று அவை உணவில் கலந்து விட்டன. இவ்வகை அதீத சுவைப் பொருட்கள் ரத்தத்தில் குளுகோசின் அளவைக் கூட்டியும் குறைத்தும் விளையாட்டு காட்டுவதுண்டு. இது மன அழுத்தம், மனச் சிதைவிற்கும் உடல் உபாதை மீறி கொண்டு செல்கிறது. இவ்வகை உணவுகளைத் தொடர்ந்து உண்ணும் ஒருவர் மிக எளிதாக சக்கரை நோய், கல்லீரல் பாதிப்பு போன்ற நோய்களுக்கு ஆளாகிறார்.\nபெரும் சந்தையும், வணிக அம்சங்களும் கொண்ட இவ்வகை உணவு பரிமாறலில் பல நூற்றாண்டின் தமிழர்களின் வாழ்வியல் முற்றிலும் மறுக்கப்பட்டு வருவதை காண இயலும். தமிழகத்தின் பண்டைய ஐவகை நிலப் பிரிவில் குறிஞ்சி (கனி, கிழங்கு, தேன், தினை, விலங்குகளின் ஊன்), முல்லை (பால், தயிர், நெய்), ஆட்டிறைச்சி சோளம்), மருதம் (நெல்லரிசி, வாழைப்பழம் ஆடு கோழி இறைச்சி, பத நீர், கள்), நெய்தல் (மீன், ஆமை, நண்டு இறால்) குறிஞ்சி (தேன்), முல்லை (பால் நெய்). பாலை இவற்றை விற்கும் சந்தையானது.ஆகியவற்றில் கிடைத்த வெவ்வேறு பொருட்கள் மக்களுக்கு தினசரி உணவாகவும், இவற்றை பண்டமாற்றாக்கி வேறு உணவுகள் பெறவும் ஏதுவாகின.\nதொழிலுக்கு தகுந்தபடியும், வருமானம், பருவ காலத்திற்கு ஏற்பவும் உணவு முறைகளை தமிழர்கள் மாற்றிக் கொண்டிருக்கின்றனர். வெக்கை காலத்தில் தண்ணீர் கஞ்சி, குளிர் காலத்தில் சுடு சோறு கம்பு, களி உணவுகள் என்றும் வழக்கத்திலிருந்தது. தங்களுக்கு கிடைக்கும் இளநீர் நுங்கு மாம்பழம், கொய்யா ஆகியவற்றை சுலபமாக எடுத்துக் கொண்டனர். சமைக்காத சத்துள்ள உணவுகள் தொடர்ந்து கிடைக்க வழி இருந்தது. உணவை சமைக்க ஆரம்பித்த பின் அவை வெகு சுவையாகவும், எளிதில் செரிக்கும் தன்மையும் கொண்டிருந்ததால் சமையல் கலை என்பது வளர்ந்தது. சமையல் கலை இன்று ஒரு வகைப் படிப்பாகவும் வளர்ந்து விட்டது. சிறு நகரங்களின் உணவு விடுதிகள், பள்ளி மாணவர் விடுதிகள், கல்லூரி விடுதிகள், தொழிற்சாலை உணவுக் கூடங்களில் கூட இவ்வகை படிப்பு படித்தவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். சமையல் கலை சார்ந்த படிப்புகளும், கல்வி நிறுவனங்களும் வளர்ந்து அத்துறையிலும் வேலையில்லாத பட்டதாரிகளை உருவாக்கி விட்டது. பரோட்டா, பிரியாணி, குஸ்கா, பிரைடு ரைஸ், சிக்கன் ரைஸ் என்று தமிழ்ப் பெயர்களற்று உணவுப் பண்டங்கள் பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன. தினசரி சாதாரண உணவிலிருந்து வேறுபட்டு எதையாவது சாப்பிட மாற்று உணவுகளை தேடிப் போனான் தமிழன். ஆனால் இன்று நமது பாரம்பரிய உணவுகளை மாற்று உணவு என்று மீண்டும் தேடி வர வேண்டியுள்ளது. நம்மிடம் நோய் தீர்க்கும் உணவுப் பொருட்கள் இருந்தன. இன்று நோய் கொண்டு வரும் உணவுப் பொருளைத் தேடுவதில் சுகம் கண்டு கொண்டான். பெண்கள் தங்களின் பணி நேரம் தவிர சமையலில் அதிக நேரம் செலுத்த இயலாமல் துரித வகை உணவு பழக்கங்களில் முடங்கிப் போய்விடுகிறவர்களாக இருக்கிறார்கள். நோய்களுக்கும் வகை வகையான மருந்துகளைத் தேடிப் போக வேண்டியிருக்கிறது. சுக்கு, மிளகு, திப்பிலி, சுடுக்காய், சித்தரத்தை, மதுரம், கிராம்பு, வெட்டி வேர் வசம்பு, இஞ்சி, வேம்பு, பூண்டு, மஞ்சள் என்றும் மணத் தக்காளிக் கீரை, அகத்திக் கீரை, முங்கைக் கீரை, வல்லாரைக் கீரை, பொன்னாங்கண்ணி கீரை, கரிசலாங்கண்ணி கீரை, புதினா, மல்லி, கீழா நெல்லி என்று வெவ்வேறு கீரை வகைகளும் சாதாரண உணவில் சேர்க்கப்படும் பொழுது நோய்க்கு மருந்தாகும். இன்று மருந்தை தனியாக தேடி நிறைய செலவு செய்து உடம்பை மோசமான இயந்திரமாக்க வேண்டியிருக்கிறது. வயிற்றைக் குப்பையாக்கும் குப்பை தீனிப் பழக்கம் இன்றைய இயந்திர வாழ்க்கையின் நெருக்கடியால் தவிர்க்க இயலாமல் வந்து சேர்ந்து விட்டாலும் நுகர்வு கலாச்சார உணவுப் பண்பாடு ரத்தத்தில் கலந்து விட்டதை அறுவை சிகிச்சை மூலமே தவிர்க்க இயலும் நிலைக்கு வந்தாகி விட்டது. இதை கவனத்தில் படிக்கும் மாணவ மாணவியர் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.“\nபேராசிரியைகள், மாணவிகள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.airforce.lk/tamil/index.php?page=297", "date_download": "2019-07-21T11:33:25Z", "digest": "sha1:TPP2L4LTSOHCAEMBHE45MQS3SFEYTQHG", "length": 11481, "nlines": 175, "source_domain": "www.airforce.lk", "title": "Sri Lanka Air Force", "raw_content": "\n50 ஆவது ஆண்டு நிறைவு\nதியதாவை யூத்த பயிற்சி பாடசாலை\nநூதன சாலைவரலாறு பற்றி தகவல்\nவிமானம் ஓட்டிகள் பயிற்சி பிரிவூ\nஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி- சீனா பே\nஹெலிடுவர்ஸ்ஜீவனோபாயம் பயிற்சி பள்ளி - ஏகலை\nகொல்ப் மைதானம் - சீனா பே\nஈகல்ஸ் லெகுன்விவூ விழா மண்டபம்\nஈகல்ஸ் பே விவ் விடுமுறைக் களிப்பிடம்\nஈகல்ஸ் லேக்சயிட் விழா மண்டபம்\nபாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் மன்ற கல்லூரி மாணவர்களின் விமானப்படை தலைமையகத்திற்கான உத்தியோகபூர்வ விஜயம்.\nஇலக்கம்04 பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் மன்�... மேலும் >>\nவிடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்ட ஒரு தொகை ஆயுதங்கள் இலங்கை விமானப்படையினால் கண்டுபிடிக்கப்பட்டண.\nதிருகோணமடு விமானப்படை முகாமின் அதிகாரி'ஸ்க�... மேலும் >>\nதாய் நாட்டிற்காக உயிர் நீத்த படைவீரர்களுக்கு'உத்தம பூஜா'பதக்கம் வழங்கும் வைபவம்.\nசமாதானமும் ,சுபீட்ச்சமும் நிறைந்ததொரு தேசத�... மேலும் >>\nஇரத்மலானை விமானப்படை பாலர் பாடசாலையின் கலை விழா மிக விமர்சியாக கொண்டாடப்பட்டது.\nஇரத்மலானை விமானப்படை முகாமில் பணிபுரியும் �... மேலும் >>\nபுதிய சர்வதேச பாலர் பாடசாலை ஏகல விமானப்படை முகாமில் திறக்கப்பட்டது\nஇலங்கை விமானப்படை'சேவா வனிதா'அலகினால் விமான�... மேலும் >>\nசுவர்ப்பந்து போட்டிகளின் வெற்றியை கொழும்பு வான்படை முகாம் பெற்றுகொன்டது\nசுவர்ப்பந்து போட்டிகளின் வெற்றியை கொழும்பு... மேலும் >>\nநீச்சல்குள விளையாட்டு போட்டிகளின் வெற்றி அநுராதபுரம் வான்படை முகாமிளுக்கு\n2010 ஆம் வருடத்தின் பிரிவுகளுக்யிடையெ நடைப்பெ�... மேலும் >>\nஇங்குரக்கொட வான்படை அடிவார முகாம் தனது 15 வது வருட பூர்தியை மிக சிறப்பாக கொன்டாடுகிறது\n2010 நவம்பர் மாதம் 24 திகதி அன்று இங்குரக்கொட வி�... மேலும் >>\nஇராணுவ பயிற்சியிள் இணைந்து விமானப்படை\n2010 நவம்பர் மாதம் 21 திகதி ஆரம்பமாகிய இராணுவ �... மேலும் >>\nபுதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுத்தொகை விமான படையினர்கலாள் கன்டுபிடிப்பு\nதிருகோனமடு விமான படை முகாம் படையினர்கலாள் வ�... மேலும் >>\n50 ஆவது ஆண்டு நிறைவு\nதியதாவை யூத்த பயிற்சி பாடசாலை\nநூதன சாலைவரலாறு பற்றி தகவல்\nவிமானம் ஓட்டிகள் பயிற்சி பிரிவூ\nஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி- சீனா பே\nஹெலிடுவர்ஸ்ஜீவனோபாயம் பயிற்சி பள்ளி - ஏகலை\nகொல்ப் மைதானம் - சீனா பே\nஈகல்ஸ் லெகுன்விவூ விழா மண்டபம்\nஈகல்ஸ் பே விவ் விடுமுறைக் களிப்பிடம்\nஈகல்ஸ் லேக்சயிட் விழா மண்டபம்\nபதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n:: எங்களை தொடர்பு :: பயனுள்ள இணைப்புகள் :: பத்திரங்கள் பாருங்கள் :: மெயில் ::", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-07-21T11:41:23Z", "digest": "sha1:DRFTZKH7CQ3PV5PRXMQ7H7M5PY64G4ES", "length": 18473, "nlines": 86, "source_domain": "www.namadhuamma.net", "title": "சாதிக்பாட்சா மரணம் பற்றிய மர்மம் மறு விசாரணை செய்தால் வெளிப்படும் - குடியரசுத்தலைவரிடம், ரேஹாபானு பரபரப்பு புகார் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைப்பு…\nநீர் மேலாண்மை இயக்கம் மக்கள் இயக்கமாக மாற்றம் – முதலமைச்சர் அறிவிப்பு…\nதமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை – துணை முதலமைச்சர் உறுதி…\nநிதி மேலாண்மையில் தமிழகம் தலையாய மாநிலமாக திகழ்கிறது – துணை முதலமைச்சர் பெருமிதம்…\nஅரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய குழு பரிந்துரை விரைவில் வெளியீடு – பேரவையில் துணை முதலமைச்சர் அறிவிப்பு…\nவேளச்சேரி ரயில் நிலையத்தில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் – சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் அறிவிப்பு…\nதமிழகத்தில் நியாயமாகவும் சுதந்திரமாகவும் தேர்தல் நடத்த முழு ஒத்துழைப்பு – துணை முதலமைச்சர் உறுதி…\nஎம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு…\nகாவேரி நதிநீர் பிரச்சினை விவகாரம்,தவறை நியாயப்படுத்தி பேசுவதா ஸ்டாலினுக்கு முதல்வர் காட்டான பதில்…\nஅணை பாதுகாப்பு சட்ட மசோதாவை திரும்ப பெற அரசு தொடர் நடவடிக்கை – சட்டப்பேரவையில் முதலமைச்சர் உறுதி…\nசிறந்த தாலுகாக்களுக்கு ஆண்டுதோறும் விருது – துணை முதலமைச்சர் அறிவிப்பு…\nகஜா புயலுக்கு சேதமடைந்த மின்கம்பங்கள் விரைவில் அகற்றம் – அமைச்சர் பி.தங்கமணி உறுதி…\n7 தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் – பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு…\nகூட்டுறவு நியாயவிலை கடை பணியாளர்களுக்கு குடும்ப நல நிதி ரூ.3 லட்சமாக உயர்வு – சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு …\nதிருச்சி மாவட்டத்தில் தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம் – பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு…\nசாதிக்பாட்சா மரணம் பற்றிய மர்மம் மறு விசாரணை செய்தால் வெளிப்படும் – குடியரசுத்தலைவரிடம், ரேஹாபானு பரபரப்பு புகார்\nமுன்­னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா­வின் நெருங்­கிய உதவியா­ளராக இருந்த சாதிக்­பாட்சா 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்­கில் சிபிஐ விசாரணை வளை­யத்துக்­குள் கொண்டு வரப்­பட்ட போது, அவர் மர்­ம­மான முறையில் மர­ண­ம­டைந்­தார். தனது கண­வரின் சாவில் மர்­மம் இருப்­பதாக அவரது மனைவி எஸ்.ரேஹா­பானு கூறியுள்­ளார்.\nஇதுதொடர்­பாக டெல்லி சென்று குடியரசு தலைவர் ராம்­நாத் கோவிந்தை நேரில் சந்தித்­தார். தனது கண­வரின் மர­ணம் குறித்து மறுவிசா­ரணை நடத்­தப்பட வேண்டும் என்று குடியரசுத்தலைவரிடம் புகார் மனு கொடுத்­தார்.\nதி.மு.க. முன்­னாள் மத்­தியஅமைச்சர் ஆ.ராசா. இவர் மத்தியஅமைச்சராக இருந்த போது 2ஜி ஸ்பெக்ட்­ரம் ஒதுக்­கீட்­டில் முறை­­­கேடு நடந்­த­தாக புகார் தெரிவிக்­கப்­பட்டது. இதன் அடிப்­ப­டையில் ஆர்.ராசா மீது வழக்கு தொட­ரப்­பட்­டது. இந்த வழக்கு பின்­னர் சிபிஐக்கு மாற்­றப்­பட்­டது. சிபிஐ அதிகா­ரிகள் ஆர்.ராசாவின் வீடுகளிலும், அவரு­டன் தொடர்பு­டை­யவர்­களின் வீடுகளிலும் சோதனை நடத்தி­னர். ஆர்.ராசா­வுக்கு மிகவும் நெருங்கிய நண்­ப­ராக இருந்­த­வர் சாதிக்­பாட்சா. 2ஜி ஸ்பெக்ட்­ரம் வழக்கில் சிபிஐ விசா­­­ரணை வளை­யத்திற்­குள் கொண்டு வரப்­பட்ட சாதிக்பாட்சா மர்­ம­மான முறையில் மர­ண­ம­டைந்­தார்.\nவிசா­ரணைக்கு பயந்து அவர் தற்­கொலை செய்து கொண்டிருக்­கலாம் என்று கருதப்­பட்டது. ஆனால் அவரது மனைவி ரேஹா­பானு மறுத்­தார். தனது கண­வர் சாதிக்­பாட்சா மர­ணத்தில் மர்­மம் நிறைந்திருப்­ப­தாக கூறி­னார். சாதிக்­பாட்சா மர­ண­மடைந்த போது தமிழகத்­தில் ஆட்­சிப் பொறுப்­பில் இருந்த கட்­சியின் நிர்­வா­கி­கள் சிலர் மற்­றும் காவல்­துறை அதிகா­ரிகள் எங்­கள் வீட்­டிற்கு வந்­த­னர். என்னைவெளியே அனுப்பிவிட்டு எனது கண­வரி­டம் பேசி விட்டு சென்று விட்­ட­னர். இதற்கு பிறகு தான் எனது கண­வர் மர்­மமான முறையில் மர­ண­மடைந்­தார் என்று சாதிக் பாட்­சா­வின் மனைவி இன்­­­­��­ளவும் கூறி வருகி­றார்.\nஇந்த நிலையில் சாதிக்பாட்­சா­வின் மனைவி ரேஹா­பானு டெல்லி சென்­றார். நேற்றுமுன்தினம் குடியரசுத்தலைவர் மாளி­கைக்கு சென்ற அவர் குடியரசுத்தலைவர் ராம்­நாத் கோவிந்தை நேரில் சந்தித்­தார். அவரி­டம் புகார் மனு ஒன்றை அளித்­தார். தனது கண­வர் சாதிக்­பாட்சா மர்ம சாவு குறித்து மறு விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என்று குடியரசுத்தலைவரிடம் கோரி­னார். குடியரசுத்தலைவரிடம் கொடுத்த புகார் மனுவில் ரேஹா பானு கூறியிருப்­ப­தா­வது:–\nஒவ்­வொரு வரு­ட­மும் எனது கண­வரின் நினைவுநாளை நான் அனுசரித்து வருகி­றேன். என் கண­வர் மறைந்த நாளில் அவரது நினை­வாக பத்திரி­கை­களில் இரங்­கல் தெரிவித்து விளம்­ப­ரம் தரு­வேன். இந்த ஆண்டும் பத்திரி­கையில் விளம்­ப­ரம் கொடுத்­தேன். கூடா நட்பு கேடாய் விளை­யும் என்ற வாசகம் பொறிக்­கப்­பட்ட விளம்­பரத்தை ஆண்டு­தோ­றும் கொடுப்­பேன். இந்த ஆண்­டும் இதே வாசகத்து­டன் விளம்­ப­ரம் கொடுத்­தேன். விளம்­ப­ரம் கொடுத்த மூன்று நாட்­க­ளில் எனது கார் மீது கற்­கள் வீசப்­பட்­டன. ஆயுதங்­களால் கார் தாக்­கப்­பட்­டது. எனது சகோ­தரரு­டன் நான் காரில் பய­ணம் செய்து கொண்டிருந்த போது இந்த சம்­ப­வம் நடந்­தது. எனது சகோ­தரர் காரை நிறுத்­தா­மல் வேகமாக சென்­ற­தால் நாங்­கள் உயிர் தப்­பி­னோம். இன்­ற­ளவும் என்­னு­டைய உயிருக்கு ஆபத்து நீடிக்­கி­றது. எனது கண­வரின் மர­ணத்திற்கு வெளியில் இருக்­கும் சிலர் தான் கார­ணம்.\nஆகவே எனது கண­வரின் மர்மசாவு தொடர்­பான வழக்கை மீண்டும் சம்­பந்­தப்பட்ட அதிகா­ரிகள் விசா­ரிக்க வேண்டும். எனது கண­வர் உயிருடன் இருந்த போது அவரி­டம் விசா­ரணை நடத்­தப்­பட் டது. அப்­போது எனது கண­வர் விசா­ரணை அதி­ கா­ரிகளி­டம் வாக்­குமூ­லம் அளித்­தார். அவர் அப்­படி என்ன சொன்­னார் என்­பது குறித்து மறுவிசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என்று கேட்­டுக்­கொள்கி­றேன். மு.க.ஸ்டாலின், ஆ.ராசா உட்­பட சில­ரி­டம் எனது கண­வர் அப்­போது பேசியிருக்­கி­றார்.\nஆகவே இதுகுறித்தும் மறுவிசாரணை நடத்­தப்­பட வேண்­டும். 2ஜி ஸ்பெக்ட்­ரம் ஊழலில் குற்­றம் சாட்­டப்பட்­டுள்ள சாகித்பால்­வாவை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசி­னார் என்று விசா­ர­ணையின் போது எனது கண­வர் விசா­ரணை அதி­கா­ரிகளி­டம் தெரிவித்து இருக்­கிறார். இதற்கு பிறகு என் கண­வருக்கு மிரட்­டல்­ கள் வரத் தொடங்கின. அவருக்கு மிரட்­டல்­கள் விடுக்­கப்­பட்­டன. இந்த விசா­ரணையின் போது தான் 2011 மார்ச் 11–ம்தேதி எனது கண­வர் மர்­ம மான முறையில் மர­ண­மடைந்­தார். எனது கண­வர் மன­வலிமை மிக்­க­வர். ஆகவே அவர் தற்கொலை செய்து கொண்­டார் என்று நான் ஒரு போதும் நம்­ப மாட்­டேன். எனது கண­வர் மர்ம சாவு குறித்து மறு விசா­ரணை நடத்தி­னால் உண்­மை­கள் வெளிவரும். இவ்­வாறு குடியரசுத்தலைவருக்கு அளித்த புகார் மனு­ வில் ரேஹா­பானு தெரி­ வித்திருக்­கி­றார்.\nநாட்டிலேயே முதன்மை தொகுதியாக தேனியை மாற்றி காட்டுவேன் – தேனி கழக வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமார் வாக்குறுதி…\nஎதையும் தாங்கும் சக்தி எனக்கு இருக்கிறது – மு.க.ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பதிலடி…\nஅரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய குழு பரிந்துரை விரைவில் வெளியீடு – பேரவையில் துணை முதலமைச்சர் அறிவிப்பு…\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் மறைவு : பிரதமர் மோடி இரங்கல்…\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு…\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்…\nதேர்தல் வந்தாலே ஸ்டாலின் தோல்வி பயத்தில் உளறுவார் – நடிகை விந்தியா கடும் தாக்கு…\nஉள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு – வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…\nநமது அம்மா ஆசிரியர் இல்ல திருமண விழா : முதல்வர், துணை முதல்வர்,அமைச்சர்கள் நேரில் வாழ்த்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/tvs-ntorq-125-gets-new-matte-silver-colour/", "date_download": "2019-07-21T10:53:37Z", "digest": "sha1:MMNO443SZKT6LAI6O5EZZ4L73Z53TMDU", "length": 13871, "nlines": 155, "source_domain": "www.automobiletamilan.com", "title": "புதிய நிறத்தில் டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் அறிமுகம்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 21, 2019\nஉலகின் முதல் ஏக்டிவ் ஷிஃப்ட் கன்ட்ரோல் டிரான்ஸ்மிஷன் விவரம்\nஅதிரவிடும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி முன்பதிவு\nஃபோர்டு எண்டேவர் ஏர்பேக் கோளாறு காரணமாக திரும்ப அழைப்பு\nவிற்பனையில் சாதனை படைக்கும் டாடா நெக்ஸான் எஸ்யூவி சிறப்புகள்\nவரவிருக்கும் 2020 ஹூண்டாய் வெர்னா ஸ்பை படங்கள் வெளியானது\nகூடுதல் பாதுகாப்பு வசதியுடன் டட்சன் ரெடிகோ விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., ஆடம்பர டொயோட்டா வெல்ஃபயர் இந்தி��ாவில் அறிமுகம்\nஅதீத வரவேற்பால் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவு நிறுத்தம்\nமுதல் நாளில் 6,046 முன்பதிவுகளை பெற்ற கியா செல்டோஸ் எஸ்யூவி\nவிரைவில்., சுசுகி ஜிக்ஸர் SF 250 மோட்டோ ஜிபி எடிஷன் அறிமுகம்\nரூ.4.99 லட்சத்தில் சிஎஃப் மோட்டோ 650MT இந்தியாவில் அறிமுகமானது\nஇந்தியாவில் சிஎஃப் மோட்டோ 650GT விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் சிஎஃப் மோட்டோ 650NK விற்பனைக்கு வெளியானது\nசிஎஃப் மோட்டோ 300NK இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S, எக்ஸ்ட்ரீம் 200R பைக் விலை உயர்ந்தது\nரிவோல்ட் ஆர்வி400 பைக் விலை வெளியீடு தேதி அறிவிப்பு\n2019 சுசுகி ஜிக்ஸர் SF மோட்டோ ஜிபி எடிஷன் விற்பனைக்கு வந்தது\nஹார்லி டேவிட்சன் லைவ் வயர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஉலகின் முதல் ஏக்டிவ் ஷிஃப்ட் கன்ட்ரோல் டிரான்ஸ்மிஷன் விவரம்\nஅதிரவிடும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி முன்பதிவு\nஃபோர்டு எண்டேவர் ஏர்பேக் கோளாறு காரணமாக திரும்ப அழைப்பு\nவிற்பனையில் சாதனை படைக்கும் டாடா நெக்ஸான் எஸ்யூவி சிறப்புகள்\nவரவிருக்கும் 2020 ஹூண்டாய் வெர்னா ஸ்பை படங்கள் வெளியானது\nகூடுதல் பாதுகாப்பு வசதியுடன் டட்சன் ரெடிகோ விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., ஆடம்பர டொயோட்டா வெல்ஃபயர் இந்தியாவில் அறிமுகம்\nஅதீத வரவேற்பால் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவு நிறுத்தம்\nமுதல் நாளில் 6,046 முன்பதிவுகளை பெற்ற கியா செல்டோஸ் எஸ்யூவி\nவிரைவில்., சுசுகி ஜிக்ஸர் SF 250 மோட்டோ ஜிபி எடிஷன் அறிமுகம்\nரூ.4.99 லட்சத்தில் சிஎஃப் மோட்டோ 650MT இந்தியாவில் அறிமுகமானது\nஇந்தியாவில் சிஎஃப் மோட்டோ 650GT விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் சிஎஃப் மோட்டோ 650NK விற்பனைக்கு வெளியானது\nசிஎஃப் மோட்டோ 300NK இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S, எக்ஸ்ட்ரீம் 200R பைக் விலை உயர்ந்தது\nரிவோல்ட் ஆர்வி400 பைக் விலை வெளியீடு தேதி அறிவிப்பு\n2019 சுசுகி ஜிக்ஸர் SF மோட்டோ ஜிபி எடிஷன் விற்பனைக்கு வந்தது\nஹார்லி டேவிட்சன் லைவ் வயர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nHome செய்திகள் பைக் செய்திகள்\nபுதிய நிறத்தில் டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் அறிமுகம்\nஇந்தியாவின் முதல் கனெக்டேட் ஸ்கூட்டர் மாடலாக விளங்கும் டிவிஎஸ் என்டார்க் 125 மாடலில் புதிதாக மேட் சில்வர் நிறம் இணைக்கப்பட்டு கூடுதலாக ஸ��கூட்டர் ஆஃப் தி இயர் என்ற லோகோ மட்டும் பதிக்கப்பட்டுள்ளது. மற்றபடி எந்த மாற்றங்களும் இல்லை.\nமுன்பாக 6 நிறங்களில் கிடைத்து வந்த என்டார்க் 125 இனி ஏழு நிறங்களில் 5 மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட நிறங்கள் மற்றும் இரண்டு மெட்டாலிக் நிறத்தை பெற்றுள்ளது. அடுத்தப்படியாக இந்த மாடலில் விலை உயர்த்தப்படவில்லை.\nஇளைய தலைமுறையினர் பெரிதும் விரும்புகின்ற அம்சத்தை பெற்றுள்ள என்டார்க் 125 ஸ்கூட்டரில் புதிய CVTi-REVV 124.79 cc ஒற்றை சிலிண்டர் 4 ஸ்டோர்க் 3 வால்வுகளை கொண்ட ஏர்-கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 9.3 bhp ஆற்றலை 7500 ஆர்பிஎம் சுழற்சியில் வழங்குவதுடன், அதிகபட்சமாக 7500 ஆர்பிஎம் சுழற்சியில் 10.5 Nm டார்க்கினை வழங்குகின்றது.\nஸ்மார்ட்போனை ப்ளூடூத் வாயிலாக இணைக்கும் வகையிலான ஆதரவினை கொண்டதாக வந்துள்ள என்டார்க் 125 மாடலில் டிவிஎஸ் SmartXonnect எனப்படும் நுட்பம், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் ஆகும். இந்த டிஜிட்டல் கிளஸ்ட்டரிலிருந்து ப்ளூடூத் வாயிலாக மொபைல் போனை இணைக்கும் வசதி உட்பட, நேவிகேஷன் , அதிகபட்ச வேகம், லேப் டைமர், மொபைல் போன் பேட்டரி இருப்பு, இறுதியாக பார்க்கிங் செய்த இடம், சர்வீஸ் ரிமைன்டர், ட்ரிப்மீட்டர், இன்கம்மிங் அலர்ட், எஸ்எம்எஸ், மிஸ்டு கால் அலர்ட், எஞ்சின் வெப்பம், மொபைல் போன் நொட்வொர்க் சிக்னல், ஆட்டோ சிங்க் கடிகாரம், பிரத்தியேக ரைட் ஆப் போன்ற 55 அம்சங்களை கொண்டதாக கிடைக்க உள்ளது.\nடிஸ்க் பிரேக் பெற்ற டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் விலை ரூ.59,995 ஆகும்.\nTags: TVS Ntorq 125டிவிஎஸ் என்டார்க் 125\nரெனோ ட்ரைபர் கார் முதல் பார்வை விமர்சனம்\nரூ.9.99 லட்சத்தில் டாடா டிகோர் மின்சார கார் விற்பனைக்கு வெளியானது\nவிரைவில்., சுசுகி ஜிக்ஸர் SF 250 மோட்டோ ஜிபி எடிஷன் அறிமுகம்\nரூ.4.99 லட்சத்தில் சிஎஃப் மோட்டோ 650MT இந்தியாவில் அறிமுகமானது\nஇந்தியாவில் சிஎஃப் மோட்டோ 650GT விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் சிஎஃப் மோட்டோ 650NK விற்பனைக்கு வெளியானது\nசிஎஃப் மோட்டோ 300NK இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S, எக்ஸ்ட்ரீம் 200R பைக் விலை உயர்ந்தது\nரிவோல்ட் ஆர்வி400 பைக் விலை வெளியீடு தேதி அறிவிப்பு\nரூ.9.99 லட்சத்தில் டாடா டிகோர் மின்சார கார் விற்பனைக்கு வெளியானது\nவிரைவில்., சுசுகி ஜிக்ஸர் SF 250 மோட்டோ ஜிபி எடிஷன் அறிமுகம்\nஉலகின் முதல் ஏக்டிவ் ஷிஃப்ட�� கன்ட்ரோல் டிரான்ஸ்மிஷன் விவரம்\nஅதிரவிடும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி முன்பதிவு\nஃபோர்டு எண்டேவர் ஏர்பேக் கோளாறு காரணமாக திரும்ப அழைப்பு\nவிற்பனையில் சாதனை படைக்கும் டாடா நெக்ஸான் எஸ்யூவி சிறப்புகள்\nரூ.4.99 லட்சத்தில் சிஎஃப் மோட்டோ 650MT இந்தியாவில் அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/usain-bolt-won-race-zero-gravity", "date_download": "2019-07-21T11:51:17Z", "digest": "sha1:VI4LKJAX7FC7SVISHDEXMCFBKW63EOTJ", "length": 11327, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "வானில் நடந்த ஓட்டப்பந்தயத்திலும் உசைன் போல்ட் நம்பர் ஒன்! (வீடியோ) | Usain bolt won the race in zero gravity | nakkheeran", "raw_content": "\nவானில் நடந்த ஓட்டப்பந்தயத்திலும் உசைன் போல்ட் நம்பர் ஒன்\nதனது அதிவேகமான ஓட்டத்தால் மின்னல் மனிதன் என்று அழைக்கப்படுபவர் ஜமைக்காவின் உசைன் போல்ட். ஒலிம்பிக்கில் எட்டு முறை தங்கப்பதக்கம் வென்ற உசைன் போல்ட் தற்போது அதிலிருந்து ஓய்வுபெற்று, கால்பந்தாட்ட வீரருக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.\nஇதற்கிடையில் பூஜ்ஜிய புவி ஈர்ப்பு விசை சூழலில் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. பிரான்சின் ஏர் பஸ் 310 விமானத்தின் மூலம் வானில் பறந்த உசைன் போல்ட், சக பயணிகளுடன் சேர்ந்து ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டார்.\nஓட்டத்திற்காக தயாராகும் போல்ட் உள்ளிட்ட மூவர், விசில் அடிக்கப்பட்டதும் ஓடத் தொடங்குகின்றனர். உடல் எடை கிட்டத்தட்ட பூஜ்ஜிய நிலையை அடைந்துவிட்ட சூழலில், மூவரும் தத்தித் தத்தி இலக்கை நோக்கி ஓடுகின்றனர். இந்த நிலையிலும், உசைன் போல்ட் அவ்வப்போது தன் கால்களை தரையில் ஊன்றி வேகமாக ஓடியதோடு, இலக்கை எட்டியும் தொடக்கப் பகுதிக்கு வந்தும் பந்தயத்தில் வெற்றி பெற்றார்.\nஇந்த பந்தயத்திற்கான வீடியோ மற்றும் புகைப்படங்கள் போல்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து கேட்டபோது மிட்டாய்க் கடைக்குள் நுழைந்த சின்னக் குழந்தை போல இந்த அனுபவம் எனக்கு இருந்தது என தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகால்பந்தாட்ட வீரராக மாறும் உசைன் போல்ட்\nஐசிசி அறிவித்துள்ள புதிய விதி... தப்பித்த கேப்டன்கள்... சிக்கிக்கொண்ட வீரர்கள்...\nஓய்வு முடிவை அறிவித்தார் தோனி- பிசிசிஐ அதிகாரியின் தகவல்...\nஇதுதான் துரதிர்ஷ்டம்- தோனி ஓய்வு குறித்து அவரது நண்பர் வெளியிட்ட புதிய தகவல்...\nசச்சின் டெண்டுல்கருக்கு \"ஹால் ஆஃப் பேம்\" விருது வழங்கி கவுரவித்துள்ளது ஐசிசி\nமுதன் முறையாக செல்ஃபீ எடுத்த தல... வைரலாகும் புகைப்படம்...\nசச்சின் டெண்டுல்கருக்கு \"ஹால் ஆஃப் பேம்\" விருது வழங்கி கவுரவித்துள்ளது ஐசிசி\n360° ‎செய்திகள் 2 hrs\nவிக்ரமுக்குத் தேவையான அந்த ஒன்று, இந்தப் படத்திலாவது கிடைத்ததா கடாரம் கொண்டான் - விமர்சனம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பான பாலியல் புகார்...\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nமோடியின் வெற்றிக்காக தேர்தலுக்கு முன்பிருந்தே கூட்டுச்சதி\nபிக்பாஸ் வீட்டில் இப்படி பண்ணலாமா...புகார் கொடுத்த சமூக ஆர்வலர்\nநான் ரவுடி இல்ல சாமி... எப்படி என்னை ரவுடின்னு சொல்றீங்க\nகணவனுடைய செல்போனில் உள்ள வாட்ஸ்-அப் சங்கதிகளை ஆராய்ந்து அதிர்ந்து போன மனைவி\nவிடுதலையானால் சசிகலாவின் அதிரடி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shumsmedia.com/blog-post_19-6/", "date_download": "2019-07-21T11:25:57Z", "digest": "sha1:EQGBPRNSZIC5TIMTIKXKZUUG2QV6L4QD", "length": 19269, "nlines": 159, "source_domain": "shumsmedia.com", "title": "குறவனைக் கண்டு எழுந்து நின்ற இமாம் கஸ்ஸாலி | Shums Media Unit – Tamil islamic Website", "raw_content": "\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nகுறவனைக் கண்டு எழுந்து நின்ற இமாம் கஸ்ஸாலி\nஹுஜ்ஜதுல் இஸ்லாம் அபூஹாமித் முஹம்மத் கஸாலீ றஹ்மதுல்லாஹி அலைஹி அவா்கள் “ஈரான்”நாட்டின் “குறாஸான்” மாநிலத்தில் (ஹிஜ்ரி 505 – ஈஸவீ 1111)\n“தூஸ்” எனும் நகரில் பிறந்தார்கள். “ஸூபிஸம்” பேசிய தத்துவஞானி.\nஇவா்களின் அறிவுத்திறமையால் “ஹுஜ்ஜதுல் இஸ்லாம்”\nஇஸ்லாமின் ஆதாரம் என்ற சிறப்புப் பெயரால் பிரசித்தி பெற்றார்கள். இமாமுல் ஹறமைன் அபுல் மஆலி அல் ஜுவைனீ றஹ் றஹ்மதுல்லாஹி அலைஹி அவா்களிடம் கல்வி கற்றார்கள். பக்தாத் நகரில் பிரசித்தி பெற்ற “நிளாமிய்யா”வில் படித்துக் கொடுத்தார்கள். அறபு மொழியில் பல\nஆரம்ப காலத்தில் விஞ்ஞானம், தர்க்கவியல் கலைகளில் அதிக நேரத்தை கழித்து வந்துள்ளார்கள். பின்பு “தஸவ்வுப்” என்ற ஸூபிஸக் கலையில் அவா்களுக்கு விருப்பம் ஏற்பட்டு படிப்பித்தலை விட்டு ஸூபிஸக் கலையில் முழுமையாக இறங்கினார்கள்.\nடமஸ்கஸ்,கெய்ரோ,மக்கா முதலான நாடுகளுக்குச் சென்று இறுதியில்\n“நைஸாப்பூா்”என்ற நகருக்கு திரும்பி தங்களின் சொந்த ஊரான “தூஸ்” நகரில் காலமானார்கள். இவா்களின் “மசார்” அடக்கவிடம் “தூஸ்” நகரில் இருப்பதாகவும், “பக்தாத்” நகரில் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. “பக்தாத்” நகரில் உள்ள அவா்களின் அடக்கவிடம் செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ்.\nஇவா்கள் ஒரு சிந்தனையாளராகவும் விஞ்ஞானியாகவும், இறுதியில் ஸூபிஸ தத்துவ ஞானியாகவும் விளங்கினார்கள்.\nஇவா்கள் எழுதிய நூல்களில் இஹ்யா உலூமித்தீன், அல்முன்கிது மினழ் ழலால், அல் இக்திஸாத் பில் இஃதிகாத், அல் அஸ்மாஉல் ஹுஸ்னா, மிஷ்காதுல் அன்வார் என்பன மிகப் பிரசித்தி பெற்றவைகளாகும்.\nஇவா்கள் எழுதிய “இஹ்யா உலூமித்தீன்” என்ற நூலில் இறை ஞானத்தின் ஆழமான தத்துவங்களைச் சொல்லாவிட்டாலும் “மிஷ்காதுல் அன்வார்”என்ற நூலில் இறை ஞானத்தை “வஹ்ததுல் வுஜூத்” பாணியில் கூறியுள்ளார்கள்.\nவஹ்ஹாபிஸம் இந்நாட்டில் தலைகாட்டுவதற்கு முன் இலங்கையில் இருந்த எல்லா அரச பாடசாலைகளிலும் வகுப்பு ஆரம்பிக்கு முன் ஆசிரியா், மாணவா்கள் அனைவரும் உரே குரலில் பின் வருமாறு பாடி வந்தார்கள். எப்போது வஹ்ஹாபிஸம் இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டதோ அப்போது முதல் குறித்த பக்தி பாடல் நிறுத்தப்பட்டு விட்டது.\nகஸ்ஸாலி றஹ்மதுல்லாஹி அலைஹி அவா்கள���ன் உள்ளத்தை\nபிரகாசமாக்கி வைத்தது போல் இவ் ஏழையின் உள்ளத்தையும்\n ஷெய்கு கஸ்ஸாலி றஹ்மதுல்லாஹி அலைஹி அவா்களுக்கு அறிவையும் ,விளக்கத்தையும் கொடுத்தது\nபாடசாலைகளில் இப்பாடல் நிறுத்தப்பட்டதற்கு வஹ்ஹாபிகளே பிரதான காரணிகளாவா். இவா்களின் கருத்துப்படி இமாம் கஸ்ஸாலி றஹ்மதுல்லாஹி அலைஹி அவா்கள் வழிகேடா்கள் ஆவார்கள். வஹ்ஹாபிகளில் அவா்களைக் “காபிர்” என்று சொல்பவா்களும் உள்ளனர்.\nவஹ்ஹாபிகள் இந்த அளவு அவா்களை எதிர்ப்பதற்கு அவா்கள் ஸூபிஸம் பேசியதே பிரதான காரணமாகும். ஸூபிகளையோ, ஸூபிஸ ஞானத்தையோ வஹ்ஹாபிகள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அவா்கள் வெளி நீச்சல் காரா்கள் மட்டும்தான். உள் நீச்சல் அவா்களுக்கு சுத்தமான சூனியமாகும். இதனால்தான் வஹ்ஹாபிஸ கொள்கையுள்ள எவரும் “விலாயத்” என்ற நற்பாக்கியம் பெறமாட்டார்கள் என்று ஸுன்னீகள் கூறுகின்றனா். அவா்களின் இக்கூற்றை நாம் வரவேற்கின்றோம்.\nமேற்கண்ட சிறப்புகள் பெற்ற மாமேதை கஸ்ஸாலி றஹ்மதுல்லாஹி அலைஹி அவா்கள் ஒரு நாள் மாணவா்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்தார்கள். எதிர்பாராமல் அங்கு ஒரு குறவன் வந்தான். (குறவன் என்பவன் பாம்பு, நாய் தொடா்பான அறிவுள்ளவனாக இருப்பான்) அவனைக் கண்ட இமாம் கஸ்ஸாலி எழுந்து நின்று அவனுக்கு மரியாதை செய்தார்கள். இது கண்ட மாணவா்கள், அவன் குறவனல்லவா\nஎதற்காக அவனுக்கு மரியாதை செய்தீா்கள்\n என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது என்று விரும்பி நாய் வளர்ப்போடு தொடா்புள்ள இவனிடம் கேட்டேன். எப்போது நாய் பின்கால் ஒன்றை உயா்த்திய வண்ணம் சலம் கழிக்கின்றதோ அப்போது அறிந்து கொள்ளளலாம் என்று கூறினான். ஆகையால் நான் அறியாமலிருந்த ஒன்றை எனக்கு கற்றுத் தந்தவன் என்ற வகையில் அவனுக்கு மரியாதை செய்தேன் என்று விளக்கம் சொன்னார்கள்.\nஇமாம் கஸ்ஸாலி மாபெரும் அறிவுக் கடலாகவும், தத்துவ மேதையாகவும் இருந்தும் கூட தாங்கள் அறிந்திராத ஓா் அறிவை மட்டும் கற்றுக் கொடுத்த ஒரு குறவனுக்கு எழுந்து நின்று மரியாதை செய்தது அவா்களின் பணிவை எடுத்து காட்டுவதுடன் கல்வி கற்று கொடுத்தவனுக்கு கற்றுக் கொண்டவன் எந்தளவு கடமைப்பாடுள்ளவன் என்பதையும் உணா்த்துகின்றது.\nநான் ஒரு அடிமை. எனக்கு ஒரு எழுத்தை கற்றுத் தந்தவராயினும்\nஅவா் விரும்பினால் என்னை விற்றுக் கொள்ளட்டும். என்னை உரிமை இடட்டும். என்னை அடிமையாக்கிக் கொள்ளட்டும்.\nஎன்று இமாம் அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு\nகூறியிருப்பது, கற்றுக் கொண்ட ஒருவன் கற்றுக்கொடுத்தவனுக்கு தன்னை அடிமையாக்க வேண்டும் என்ற கருத்தை உணா்த்துகின்றது.\nஉண்மையும்,எதார்த்தமும் இவ்வாறிருக்கும் நிலையில் ஒருவருக்கு எழுந்து மரியாதை செய்வது “ஷிர்க்”என்று கூறும் வஹ்ஹாபிகள் எங்கு இருக்க வேண்டியவா்கள்\nகுறவனைக் கண்டு எழுந்து நின்ற இமாம் கஸ்ஸாலி was last modified: December 30th, 2018 by Admin\nதிருக்குா்ஆனைக் கொண்டு வைத்தியம் செய்தல்\nஸகாத் பற்றி ஓர் ஆய்வு\nகொழும்பு தெமட்ட மரத்தடி தர்ஹாவில் கொலுவீற்றிருக்கும் அஷ் ஷெய்கு உஸ்மான் வலிய்யுல்லாஹ் அவர்கள்\nதிருக்குா்ஆனைக் கொண்டு வைத்தியம் செய்தல்\n31வருட ஹாஜாஜீ மாகந்தூரி 4ம் நாள் 1ம் அமர்வு நிகழ்வுகள்.\nறஸூல்மார் திலகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் போல் வலீமார் திலகம் “குத்புல் அக்தாப்”, கௌதுல் அஃழம்” ஹழ்றத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்\nமுத்துப்பேட்டை ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் நாயகம் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள்.\n31வது வருட குத்பிய்யஹ் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு\nமனிதனை அழிக்கும் பெரும்பாவம் அவதூறு.\nசரீர சுகத்துடன் நீடூழி வாழ வாழ்த்துகின்றோம்.\nநபீ யூனுஸ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள்..\nஅஜ்மீர் அரசர் , கரீபேநவாஸ்ஹாஜாமுயீனுத்தீன் ஜிஷ்தி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்\nமலேஸிய சகோதரர்கள் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களை சந்தித்து, புதிய பள்ளிவாயலுக்காக நிதி அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.airforce.lk/tamil/index.php?page=298", "date_download": "2019-07-21T10:46:48Z", "digest": "sha1:RD63IRWYGTIHRUJGT7JRRMTHJ3YEQUVV", "length": 11459, "nlines": 174, "source_domain": "www.airforce.lk", "title": "Sri Lanka Air Force", "raw_content": "\n50 ஆவது ஆண்டு நிறைவு\nதியதாவை யூத்த பயிற்சி பாடசாலை\nநூதன சாலைவரலாறு பற்றி தகவல்\nவிமானம் ஓட்டிகள் பயிற்சி பிரிவூ\nஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி- சீனா பே\nஹெலிடுவர்ஸ்ஜீவனோபாயம் பயிற்சி பள்ளி - ஏகலை\nகொல்ப் மைதானம் - சீனா பே\nஈகல்ஸ் லெகுன்விவூ விழா மண்டபம்\nஈகல்ஸ் பே விவ் விடுமுறைக் களிப்பிடம்\nஈகல்ஸ் லேக்சயிட் விழா மண்டபம்\nஉலக பல் சுகாதார தினத்தை முன்னிற்டு நாடுமுளுவதும் இலவச பல் மருத்துவ சேவை\n��லங்கை விமானப்படை பல் மருத்துவமனை உலக பல் சு... மேலும் >>\nஇலங்கை விமானப்படையின் 2010 ஆம் ஆன்டுக்கான கைப்பந்து விளையாட்டு போட்டிகள்\nஇலங்கை விமானப்படை விளையாட்டுப்பிரிவின் மூல... மேலும் >>\nஇலங்கை விமானப்படைக்கு 50 வது தேசியக் ஜூடொ குழுப் போட்டி விளையாட்டின் போது மிகச் சிறந்த வெற்றி\n50 வது தேசியக் ஜூடொ குழுப் போட்டிகளின் வெட்றி�... மேலும் >>\nஇலங்கை விமானப்படை பொது நல நிலையம் தனது முதலாவது வருட பூர்தியை கொன்டாடுகிறது\nவிமானப்படை பொது நல நிலையத்தின் முதலாவது வரு�... மேலும் >>\nவிமானப்படையின் மரைந்த விரர்களுக்காக நினைவஞ்சலி\nகடந்த யுத்தத்தின்போது வீர மரனடைந்த வீர,வீரா�... மேலும் >>\nஇலங்கை விமானப்படைக்கு 50 வது தேசியக் ஜூடொ குழுப் போட்டி விளையாட்டின் போது மிகச் சிறந்த வெற்றி\n50 வது தேசியக் ஜூடொ குழுப் போட்டிகளின் வெட்றி�... மேலும் >>\nஇலங்கை கட்டுகுருந்த விமானப்படை முகாம் தனது 26 வது ஆன்டு பூர்த்தியை சிரப்பாக கொன்டாடியது\nகட்டுகுருந்த விமானப்படை முகாம் 2010 நவம்பர் மா... மேலும் >>\nவிமான படை அலிகொப்டர்களின் தேடுதல் தொடரும்\n18 ட்டு வருடங்களுக்கு பின்பு கொலும்பு நகருக்�... மேலும் >>\nஇலங்கை வான்படை முகாமில் அனுராதபுரம் தனது 28 ஆம் வருடத்தை சிரப்பாக கொன்டாடுகிரது\nஇலங்கை வான்படை முகாமில் அனுராதபுரம் தனது 28 ஆ�... மேலும் >>\nஅரசாங்க இனையத்தளங்கல் வரிசையிட்டின்படி விமான படை சிங்கல இனையத்தளம் இரன்டாம் இடம்\nவிமான படை இனையத்தளமான www.airforce.lk அரசாங்க இனையத்த... மேலும் >>\n50 ஆவது ஆண்டு நிறைவு\nதியதாவை யூத்த பயிற்சி பாடசாலை\nநூதன சாலைவரலாறு பற்றி தகவல்\nவிமானம் ஓட்டிகள் பயிற்சி பிரிவூ\nஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி- சீனா பே\nஹெலிடுவர்ஸ்ஜீவனோபாயம் பயிற்சி பள்ளி - ஏகலை\nகொல்ப் மைதானம் - சீனா பே\nஈகல்ஸ் லெகுன்விவூ விழா மண்டபம்\nஈகல்ஸ் பே விவ் விடுமுறைக் களிப்பிடம்\nஈகல்ஸ் லேக்சயிட் விழா மண்டபம்\nபதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n:: எங்களை தொடர்பு :: பயனுள்ள இணைப்புகள் :: பத்திரங்கள் பாருங்கள் :: மெயில் ::", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/09/unp.html", "date_download": "2019-07-21T11:07:54Z", "digest": "sha1:LWV4ZZ3F6NWQEAZRKU35P2POCJ5W5K7Y", "length": 12621, "nlines": 93, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : ஐக்கிய தேசிய கட்சி வலுவுடன் எதிர்காலத்தை நோக்கி பயணிக்கின்றது", "raw_content": "\nஐக்கிய தேசிய கட்சி வலுவுடன் எதிர்காலத்தை நோக்கி பயணிக்கின்றது\nஐக்கிய தேசிய கட்சி ஒரு குடும்பத்திற்கு உரித்தான கட்சி அல்ல அந்த கட்சி ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும் ஒரு கட்சியாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nசிறிகொத்தவில் இன்று (06) நடைபெற்ற கட்சியின் 72 ஆவது வருட நிறைவு நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nநாட்டில் ஜனநாயகத்தை முன்னெடுக்கும் கட்சி ஐக்கிய தேசியக்கட்சியே என்று தெரிவித்த அவர் 72 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுவதையிட்டு நான் பெருமகிழ்ச்சியடைகின்றேன் என்று அவர் கூறினார். வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்த கட்சிக்கு 7 பேர் தலைமை தாங்கியுள்ளனர்.\nஐக்கிய தேசிய கட்சி வலுவுடன் எதிர்காலத்தை நோக்கி பயணிக்கின்றது. இது ஜனநாயகக் கட்சியாகும். இதுவே இக்கட்சி ஏனைய கட்சியிலும் பார்க்க வித்தியாசமாகும். 1994 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அரச தலைவர் ஒருவர் இருக்கவில்லை.\nஐக்கிய தேசிய கட்சி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பின்னடைவை கண்டது என்று சிலர் நினைக்கின்றனர். எம்மால் 10 ஆண்டுகளுக்கு அரசாங்கத்தை முன்னெடுக்க முடியும். வலுவுடன் இந்த பயணத்தை ஆரம்பிக்கவேண்டும்.\nகூட்டு எதிர்க்கட்சி தமது பிரச்சினைகளுக்கு தீர்வாக கொழும்பில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். கொழும்பை முடக்கப்போவதாக கூறினர். நேற்று பின்னடைவைக் கண்ட வேலைத்திட்டத்தையே நாம் கொழும்பில் கண்டோம்.\nஉலக நாடுகளில் மக்கள் சக்தி முன்னெடுக்கப்படுவது ஜனநாயகத்திற்கு எதிரான பிரச்சினைகள் காணப்படும் போதே. ஊடகத்தை பார்க்கும் போது நாம் கடைப்பிடிக்கும் ஜனநாயகம் தெளிவாக வெளிப்படுகின்றது. எமது தலைவரினால் ஆணைக்குழுக்களை அமைக்க முடிந்தது.\nஜனநாயக நிறுவனங்களை கட்டியெழுப்ப முடிந்தது. இந்த நாட்டின் எதிர்காலம் ஐக்கிய தேசியக்கட்சியே ஆகும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஅனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதாக ஐ.நா பொதுச் செயலாளர் ஜனாதிபதிக்கு தொலைபேசி அழைப்பு\nஇந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில், தம்மால் முடியுமான அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் உள்ளிட...\nபிரபல பாதாள உலக குழு தலைவர் மதூஷுடன் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் இலங்கைக்கு\nபிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத...\nஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா \n- வை எல் எஸ் ஹமீட் ஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா அல்லது 19 அமுலுக்கு வந்ததிலிருந்து ஐந்து வ...\nவாரியபொல - புத்தளம் வீதியில் கோர விபத்து - 2 பேர் பலி\nவாரியபொல - புத்தளம் வீதியில் மாமுனுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் காயம...\nமன்னார் மீனவர்களின் ஜீவனோபாயத்தை ஊக்குவிக்க மீன்பிடி வலைகளை வழங்கிய மஸ்தான் M.P\n- ஊடகப்பிரிவு மன்னார் பேசாலை, பள்ளிமுனை, எருக்கலம்பிட்டி, தலைமன்னார் பகுதி மீனவர்களின் கடற்றொழிலை ஊக்குவித்து அவர்களின் வாழ்வாதாரத்தை உய...\nபல இடங்களில் இடியுடன் கூடிய மழை\nமேல், தென், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் பல இடங்களில் ...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: ஐக்கிய தேசிய கட்சி வலுவுடன் எதிர்காலத்தை நோக்கி பயணிக்கின்றது\nஐக்கிய தேசிய கட்சி வலுவுடன் எதிர்காலத்தை நோக்கி பயணிக்கின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=461&cat=10", "date_download": "2019-07-21T11:35:59Z", "digest": "sha1:N6IAQPY4QZCVOMSS6CBWZIPL7DM5RFO2", "length": 11700, "nlines": 141, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » கல்விக்கடன் - எங்களைக் கேளுங்கள்\nகம்பெனி செகரட்டரிஷிப் படிப்பு பற்றிய தகவல்களைத் தரவும். | Kalvimalar - News\nகம்பெனி செகரட்டரிஷிப் படிப்பு பற்றிய தகவல்களைத் தரவும்.நவம்பர் 03,2008,00:00 IST\nதொழிற்படிப்புகளில் ஒன்றாக கருதப்படுவது இந்தப்படிப்பு. சி.ஏ., ஐ.சி.டபிள்யூ. ஏ.ஐ., போன்ற அறிவியல் அல்லாத தொழிற்படிப்புகளுக்கு சமமானதாக இதுவும் கருதப்படுகிறது.\nபட்டப்படிப்பு முடிப்பவர்கள் வெறும் கூடுதல் தகுதிக்காக பட்டமேற்படிப்பை படிக்கிறார்கள். ஆனால் பட்டப்படிப்புக்குப் பின் இதுபோன்ற சிறப்புப் படிப்பை மேற்கொண்டால் மிகச்சிறப்பான வேலை வாய்ப்பையும் வளமான எதிர்காலத்தையும் பெற முடியும் என்பதை பலரும் யோசிப்பதில்லை. பெரிய நிறுவனங்களில் கம்பெனி செகரட்டரியாகவும் தனிப்பயிற்சி செய்பவராகவும் தங்கள் எதிர்காலத்தை இதைப் படிப்பவர் அமைத்துக் கொள்ளலாம். உலகமயமாக்கல் சூழலில் வெளிநாட்டு வாய்ப்புகளும் அதிகம் கிடைக்கிறது. +2 முடித்திருந்தால் இதில் சேர முடியும். பட்டதாரிகளும் இதில் சேரலாம். அடிப்படை படிப்பு, எக்சிகியூட்டிவ் நிலை மற்றும் தொழில்முறை படிப்பு என இதைப் படிக்க வேண்டும். ஓராண்டில் எப்போது வேண்டுமானாலும் இதில் சேரலாம். இந்த மூன்று நிலைப் படிப்புகளுக்கான தோராயமான கட்டணம் சுமார் 20 ஆயிரம் ரூபாய்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஜிப்மர் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான அறிவிப்பு வெளியாகிவிட்டதா\nவிமான பைலட் ஆவது எப்படி\nஎனது பெற்றோர்கள் இருவரும் அரசு, தனியார் ஊழியர்கள் அல்ல. தினக்கூலி தொழிலாளிகள். எனக்கு வங்கி கடன் கிடைக்குமா\nஎனது பெயர் கிருஷ்ணன். எனது மகன் அடுத்த வருடம் ஏஐஇஇஇ தேர்வை எழுதவுள்ளான். அவன், மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் நிபுணத்துவம் பெற விரும்புகிறான். உண்மையில் அது சரியான முடிவா என்று எனக்குத் தெரியவில்லை. உங்களது ஆலோசனையைக் கூறுங்களேன்.\nஅதிக வசதியில்லாத குடும்பத்தைச் சேர்ந்த நானும் எனது தம்பியும் சுயமாக வேலை செய்யக்கூடிய அல்லது தொழில் மேற்கொள்ளும் பயிற்சி பெற விரும்புகிறோம். கோயம்புத்தூரில் எங்கு இதைப் பெறலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/fashion/bollywood-wardrobe/", "date_download": "2019-07-21T10:36:14Z", "digest": "sha1:4VK5BVLDS7XL2TXW6NJAUESHOJT2AZ2E", "length": 7700, "nlines": 116, "source_domain": "tamil.boldsky.com", "title": "Fashion Tips & Advice in Tamil From Bollywood Wardrobe – BoldSky Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n நம்ம ஸ்ரீதேவி பொண்ணா இது... இப்படி ஒரு டிரஸ்ஸ போட்டுகிட்டு என்ன போயிருக்குனு தெரியுமா\n நம்ம நியூஸ் ஆங்கர் அனிதா சம்பத்தா இது\nவிட்டா அடுத்து இப்படியே ரோட்டுக்கு வந்திடும் போல இந்த அம்மணி... - Hot Fashion Photos\nமீண்டும் திறந்த மனதுடன் படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு எமி ஜாக்சன் - #Photos\nகண்ணாடி உடையில் வெள்ளாவி பெண், விருது விழாவில் சுடசுட வந்த நடிகை\nஆத்தாடி இது புது டிடி (எ) திவ்யதர்ஷினி - ஃபேஷன் ஜங்க்ஷன்\nஇருட்டு அறை பேயின் ஆசை இன்னும் குறையில போல., சூடு அதிகமாயிட்டே போகுது - # Photos\nமருத்துவ முத்தம் ஆரவ் உடன் இருட்டு அறை யாஷிகா என்ன பண்றாங்க...\n2018 ஆஸ்கர் விருது விழாவிற்கு கேவலமாக உடை அணிந்து வந்த பிரபலங்கள்\nஇதுவரை நடந்த ஆஸ்கர் விருது விழாவில் பெரும் சங்கடத்தை சந்தித்தவர்கள்\nஆஸ்கர் 2018 : சிறந்த நடிகைக்கான விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள்\nமாரடைப்பால் மரணத்தைத் தழுவிய நடிகை ஸ்ரீதேவியின் சில கடந்த வருட தோற்றங்கள்\nஅமெரிக்க பாப் பாடகி ரிஹானாவின் சில மூர்க்கத்தனமான தோற்றங்கள்\nஃபெமினா விருது விழாவிற்கு லோ நெக் கவுனில் செக்ஸியாக வந்த ஐஸ்வர்யா ராய்\nதற்போதைய உலக அழகி யார் தெரியுமா\nசமூக வலைதளத்தில் பிகினி போட்டோவை வெளியிட்டு திட்டு வாங்கிய சமந்தா\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nஇது உங்களுக்கே நியாயமா படுதாம்மா\nதிரை நட்சத்திரங்களின் அசத்தலான பேஷன் ஷோ\nலேக்மீ ஃபேஷன் வீக்கில் நடந்த சில மோசமான தர்ம சங்கடமான தருணங்கள்\nதமன்னா இந்த புடவை அணிந்து வந்து தான் ஷூ அடி வாங்குனாரு தெரியுமா\nநைட் டிரஸ்ஸை கிராமி விருது விழாவிற்கு அணிந்து வந்த பிரியங்கா சோப்ரா\nநடிகை பாவனாவின் திருமண போட்டோக்களை பாத்திருக்கீங்களா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/icc-cricket-world-cup-2019-s1/?utm_medium=Mobile&utm_source=OI-TA&utm_campaign=menu-header", "date_download": "2019-07-21T10:57:15Z", "digest": "sha1:LQQR2IMIPXDUVKCP2PR7DPGQT4D5B3W2", "length": 7021, "nlines": 169, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019: லைவ் ஸ்கோர், தற்போதைய செய்திகள், அட்டவணை, அணிகள், புள்ளிகள் பட்டியல்,முடிவுகள் - Tamil.Mykhel.Com", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019\nமுகப்பு » கிரிக்கெட் » ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019\nஅனுமதி இல்லாமல் அவர் இப்படி செஞ்சது தப்பு.. “மூத்த இந்திய வீரர்” மீது திடுக் புகார்\nஇந்தியா 9 7 1 15\nஆஸ்திரேலியா 9 7 2 14\nஇங்கிலாந்து 9 6 3 12\nநியூசிலாந்து 9 5 3 11\nபைனலில் கிடைச்ச ரிசல்ட் ரொம்ப அநியாயம்... ரொம்ப...\n இந்த 2 விஷயத்தால் தான்...\nதோத்துட்டா.. தோனி தான் காரணமா\nஎல்லோரும் அவங்க வேலையை செஞ்சாங்க.. ஆனா இவங்க 2 பேர்...\nஅந்த விதியை முன்பே தெரிந்து கொள்ளாமல் உலகக்கோப்பையை...\nவிரைவில் ‘சர் பென் ஸ்டோக்ஸ்’ என்று நீவீர்...\nஉலக கோப்பை ஆளுக்கு பாதி… நியூசிலாந்துக்கும் உரிமை...\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/nahan-travel-guide-attractions-things-to-do-and-how-to-re-003343.html?utm_medium=Desktop&utm_source=NP-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-07-21T11:10:33Z", "digest": "sha1:HSEDQGJB7GIHBGF77RKHLAURDBJHCU22", "length": 19083, "nlines": 175, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "நஹன் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது | Nahan Travel guide - Attractions, things to do and how to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»நஹன் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநஹன் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n3 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n4 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n5 days ago யமுனா நகர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews இடதுசாரிகளின் ஒற்றுமை... சாதிப்பாரா இ.கம்யூ புதிய பொதுச்செயலர் டி. ராஜா\nSports தல தோனி 2 மாதங்களில் ஓய்வு.. 2014ம் ஆண்டே கணித்து வெளியிட்ட வீரர்... 2014ம் ஆண்டே கணித்து வெளியிட்ட வீரர்...\nMovies சூர்யாவுக்கு விஜய் ரசிகர்கள் மட்டும் அல்ல அப்பா எஸ்.ஏ.சி.யும் ஃபுல் சப்போர்ட���\nFinance பெண்களுக்கான ஸ்பெஷல் \"பெண்கள் பீர்\".. குருகிராமில் அறிமுகம்.. பெண்களுக்கான முதல் பீராம்\nTechnology கூகுள் டுயோ செயலியில் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nபனி மூடிய மலைகளாலும், பசுமையான காடுகளாலும் சூழப்பட்ட பெரிய நகரம் தான், ஹிமாச்சல பிரதேசத்தின் சிவாலிக் மலைகளில் அமைந்திருக்கும் நஹன். 1621-ம் ஆண்டு நகான் கரன் பிரகா என்ற அரசரால் உருவாக்கப்பட்ட நகரம் இது. ரக்ஷாபந்தன் விழா நாட்களில் அவர் தொடங்கி வைத்த பட்டம் விடும் வழக்கம் இங்கே இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இங்கு வாழ்ந்த துறவி ஒருவரின், தோழனாக இருந்த நஹர் என்பவரின் பெயரையே இந்த இடம் பெற்றதாக நம்பப்படுகிறது. அரசரொருவர் தன்னைத் தாக்க வந்த சிங்கத்தை கொல்ல எத்தனித்த போது, இங்கிருந்த துறவி 'கொல்லாதே' என்ற பொருளைத் தரும், 'நஹர்' என்ற வார்த்தையை சொன்னார்.\nபாபா பன்வாரி தாஸ் என்ற துறவியால் நிகழ்ந்த இந்த வரலாற்று சம்பவம் இன்றளவும் இந்த நகரத்தின் பெயராக நிலைத்திருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 932 மீ உயரத்தில் அழகுற அமைந்திருக்கும் நஹன் நகரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சுகெட்டி பாஸில் பூங்கா, சிம்பல்பாரா வனவிலங்கு சரணாலயம் மற்றும் ரேணுகா வனவிலங்கு சரணாலயம் ஆகிய கண்கவர் சுற்றுலாத் தலங்களை காண முடியும்.\nநஹன் பல்வேறு கோட்டைகள், கோவில்கள் மற்றும் ஏரிகளையுடைய நகரமாகும். 3214 மீட்டர்களை எல்லைகளாக கொண்டுள்ள ரேணுகா ஏரி ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தின் மிகப்பெரிய ஏரியாகும். இந்து புராணங்களில் வரும் ஜமதக்னி முனிவர் மற்றும் அவருடைய புதல்வர் பரசுராமருடன் இந்த ஏரி தொடர்புபடுத்திப் பேசப்படும் இடமாகும். நஹன் நகரத்தின் தினசரி நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றும் இடங்களாக சௌகான், பிக்ராம் பாக் மற்றும் காதர்-கா-பாக் ஆகிய இடங்கள் உள்ளன. உள்ளூர் கோவில்கள், பரிசுப் பொருட்கள் விற்கும் கடைகள், ரோசின் ரூ டர்பென்டைன் தொழிற்சாலை ஆகியவை பார்வையாளர்களைக் கவரும் பிற இடங்களாகும்.\nநகரின் மையப்பகுதியிலுள்ள ராணி தால் என்ற இடம் மிகப்பெரிய கோவிலையும், அதன் பின்னணியில் ஒரு குளத்தையும் கொண்டதாக இருக்கிறது. ராஜ வம்ச புகழ் வாய்ந்த ராணி தால் 'குயின்ஸ் லேக்' என்றும் அழைக்கப்படுகிறது, இங்கு தான் நஹன் பகுதியை ஆட்சியாளர்கள் வழக்கமாக ஓய்வெடுக்க வருவார்கள். சமீபத்தில், இந்த இடம் பொது மக்களுக்கான சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்பட்டது. ராணி தால் குளம் மற்றும் தோட்டங்களில் சுற்றித் திரியும் வாத்துகள் மற்றும் கொக்குகளின் கூட்டங்கள் அந்த இடத்தின் அழகை மேலும் கூட்டுவதாக அமைந்திருக்கின்றன.\nஇங்குள்ள மால் சாலை இளைஞர்களைக் கவரும் மற்றுமொரு சுற்றுலாத் தலமாக இருக்கிறது. நஹனில் உள்ள கோட்டைகளில் மிகப்பழமையானதாக விளங்கும் ஜைதக் கோட்டை, கோர்க் இனத் தலைவரான ரஞ்சோர் சிங் தாபா என்பவராலும் அவரைப் பின்பற்றியவர்களாலும் கட்டப்பட்டதாகும். அவர்கள் முதலில் நஹனில் உள்ள கோடடையைத் தாக்கி அழித்து விட்டு, அதில் மிஞ்சியிருந்த பொருட்களை வைத்து ஜைதக் மலையின் மீது ஜைதக் கோட்டையை கட்டினார்கள். மேலும் மதத் தலங்களான ஜகந்நாதர் கோவில், ரேணுகா கோவில் மற்றும் திரிலோக்பூர் கோவில் ஆகியவை முதன்மையான பார்வையிடங்களாக உள்ளன. ரான்ஸர் அரண்மனை மற்றும் பக்கா தலாப் ஆகிய இடங்கள் நஹனின் பாரம்பரியத்தை காட்டும் பார்வையிடங்களாகும்.\nஜமு சிகரம் மற்றும் சூர்தார் சிகரம் ஆகிய இடங்கள் மலையேற்றம் மற்றும் மலை விளையாட்டுகளுக்குப் பெயர் பெற்ற பிற பார்வையிடங்களாகும் நஹனிற்கு சுற்றுலா வர திட்டமிடுபவர்கள் விமானம், இரயில் மற்றும் சாலை வழிகளில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். வருடத்தின் அனைத்து நாட்களிலும் பார்க்கத் தகுதியான நஹன் பகுதியில், மார்ச் மாதம் முதல் ஜுன் மாதத்தின் இறுதிவரை கோடைகாலம் இருக்கும். இலையுதிர் காலங்களில் கூட சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டு பசுமையைப் போர்த்தியபடி கண்கவரும் காட்சிகளையும், மலையேற்றத்தையும் வழங்கும் இடமான நஹனிற்கு சுற்றுலாப்பயணிகள் இலையுதிர் காலத்திலும் வரலாம். குளிர்காலத்தில் நஹன் ஜில்லென்ற, உறைபனி சூழ்நிலையில் இருக்கும்.\nஷோஜா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஷோகி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசராஹன் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசலோக்ரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநர்கண்டா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமலானா சுற்றுலா - எப்படி அடைவது, எப்போது செல்வது\nமண்டி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஃபாகு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nபாக்குறதுக்கு கன்னுக்குட்டி மாதிரி இருக்கும் சத்தமா குரைக்கும்\n கொஞ்சம் வித்தியாசமா இல்ல... இந்த 6 இடத்துக்கும் தூங்க போங்க..\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/45126/aruvi-gets-heavy-downpour-of-praises-from-k-town-celebs", "date_download": "2019-07-21T11:53:24Z", "digest": "sha1:XYTH5Z22DO6XQIUX3C2ZNFYJSDFIN2FI", "length": 11595, "nlines": 80, "source_domain": "top10cinema.com", "title": "‘அருவி’யை பாராட்டு மழையில் நனைத்த பிரபலங்கள்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘அருவி’யை பாராட்டு மழையில் நனைத்த பிரபலங்கள்\nஜோக்கர், காஷ்மோரா, தீரன் அதிகாரம் ஒன்று படங்களைத் தொடர்ந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘அருவி’. அறிமுக இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் புதுமுகம் அதிதி பாலன் நடித்திருக்கும் இப்படம் வரும் வெள்ளிக்கிழமை உலகமெங்கும் வெளியாகிறது. ஏற்கெனவே பல திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டுக்களை குவித்துள்ள இப்படம், சில பிரேத்யக காட்சிகளிலும் வெகுவாகப் பாராட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ‘பிரீமியர��� ஷோ’ நேற்றிரவு சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. படம் பார்த்து முடித்த பிரபலங்கள் பலரும் படத்தை சிலாகித்துப் புகழ்ந்துள்ளனர்.\nஇயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி\n‘‘அருவி மிகச்சிறந்த அற்புதமான திரைப்படம். இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் படத்தின் ஆன்மாவை அற்புதமாக ரசிகர்களுக்கு கடத்தியிருக்கிறார். படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் மேலும் அனுதாபம் வரவழைக்கக்கூடிய அளவுக்கு சிறப்பாக உருவாக்கியிருக்கிறார். பின்னணி இசை, ஒளிப்பதிவு, சவுண்ட் டிசைன் என அனைத்து டெக்னிக்கல் விஷயங்களுமே சிறப்பாக செயல்பட்டுள்ளன. அழுத்தமான தமிழ் சினிமா. பெருமையாக உள்ளது\n‘‘இந்த வருடத்தின் சிறந்த படங்களில் ஒன்று ‘அருவி’. படக்குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். குறிப்பாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுக்கும், படத்தின் இயக்குனர் அருண்பிரபு புருஷோத்தமனுக்கும், சிறப்பாக நடித்துள்ள அதிதி பாலனுக்கும் வாழ்த்துக்கள். நிச்சயமாக பெரிய வெற்றியைப் பெறும்\n‘‘அழுத்தமான ஒரு கதையை கையிலெடுத்து, அதில் நக்கல் நய்யாண்டிகளை சரியான விகிதத்தில் கலந்து அனைத்துத்தரப்பு ரசிகர்களும் பார்க்கும் ஒரு படமாக ‘அருவி’யை உருவாக்கியிருக்கிறார் அருண் பிரபு புருஷோத்தமன். நாயகி அதிதி பாலன் அனைவரையும் ஆக்ரமித்துவிட்டார். மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்துள்ளனர். தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவின் சினிமா பற்றிய ஆழமான பார்வைக்கு பாராட்டுக்கள்\nதயாரிப்பாளர் மதன், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்\n‘‘2017ல் வெளிவந்துள்ள சிறந்த படங்களின் பட்டியலில் ‘அருவி’யும் இணைந்திருக்கிறது. இப்படியொரு படைப்பைக் கொடுத்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுக்கும், இயக்குனர் அருணுக்கும் நன்றிகள். நாயகி அதிதி பாலன் மற்றும் நடித்துள்ள அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். படக்குழுவுக்கு பாராட்டுக்கள்\nஇயக்குனர் நெல்சன் வெங்கடேஷன் (ஒரு நாள் கூத்து)\n‘‘இப்போதுதான் ‘அருவி’யில் நனைந்துவிட்டு வெளிவந்திருக்கிறேன். ஒரு அருமையான படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகியிருக்கிறார் அருண் பிரபு. தொடர்ந்து நல்ல படங்களை தயாரித்து வரும் எஸ்.ஆர்.பிரபு அவர்களுக்கு தலை வணங்குகிறேன்.\nஇயக்குனர் பாக்யராஜ் கண்ணன் (ரெமோ)\n‘‘ட���சம்பர் புயலாகக் கிளம்பியுள்ளது அருவி. வேற வெலவல் படம். அருவி வேற லெவல் பொண்ணு’’ என ட்வீட் செய்துள்ளார்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nசூப்பர்ஸ்டார் பிறந்தநாள் ஸ்பெஷல் : 5 சுவாரஸ்ய தகவல்கள்\n‘ஆமாம், நான் திமிரு பிடிச்சவன் தான்\n75 நாட்கள், 100-க்கும் மேற்பட்ட லொகேஷன்கள் - சிவகார்த்திகேன் பட அப்டேட்\n‘கனா’ சமீபத்தில் வெளியான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ ஆகிய படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன்...\n‘கனா’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ‘சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்த படம்...\n‘ராட்சசி’ மாதிரி 100 படங்கள் வரலாம்\nஅறிமுக இயக்குனர் கௌதம் ராஜ் இயக்கத்தில் ஜோதிகா முக்கிய கேரக்டரில் நடிக்கும் படம் ‘ராட்சசி’. ‘ட்ரீம்...\nராட்சசி சிறப்பு காட்சி புகைப்படங்கள்\nராட்சசி பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ட்ரைலர் & இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nமெஹந்தி சர்க்கஸ் கோடி அருவி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12909-nenchodu-kalanthidu-uravale-chithra-v-45?start=4", "date_download": "2019-07-21T11:11:05Z", "digest": "sha1:JC7N42L4DW3GTTX2YXW2IBAY5LHY6QEX", "length": 29438, "nlines": 326, "source_domain": "www.chillzee.in", "title": "Nenchodu kalanthidu uravale - 45 - Chithra V - Tamil online story - Family | Romance - Page 05 - Page 5", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 45- சித்ரா. வெ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\n“கிறுக்கு ரொம்ப முத்தி போச்சுடீ உனக்கு.. இப்போ என்ன நடந்துச்சுன்னு நீ இப்படி பேசறேன்னு தெரியல.. அந்த பையன் நம்ம ஆளுங்க கிடையாது டீ.. அவனை போய் நம்ம அருள்க்கு எப்படி கல்யாணம் செஞ்சு வைக்கிறது” என்று அவர் கேட்க,\n“அம்மா என்ன பேசற நீ.. நம்ம ஆளுங்கன்னு பார்க்கிறதெல்லாம் என்னம்மா.. நம்ம எழில்க்கு அதெல்லாம் பார்த்தா கதிரை கல்யாணம் செஞ்சு வச்சோம்..” என்று புகழேந்தி கேட்டார்.\n“நான் சொல்ல வர்றது அதில்ல புகழ்.. ஜாதி மதம் தாண்டி, அந்த பையன் வேற\n அதுதான் யோசிக்க வைக்குது.. அதுவுமில்லாம நம்ம ரெண்டு பொண்ணுங்களை கட்டிக் கொடுத்திருக்கோம், சம்மந்தி வீட்டுக்காரங்களுக்கு இது பிடிக்காம போயிடுச்சுன்னா..”\n“முன்னமே எழிலுக்கு நம்ம ஆளுங்க இல்லாம, வேற இடத்துல தான் கொடுத்திருக்கோம்னு சொல்லி தான�� பொண்ணு கொடுத்தோம்.. அப்போ அவங்க அதை ஏத்துக்கிட்டாங்க தானம்மா.. அதெல்லாம் ஒன்னும் பிரச்சனையில்ல.. அதேபோல அமுதன் அப்பா வெளிநாட்டவரா இருக்கலாம், ஆனா அம்மா தமிழ் தானே அப்புறம் என்னம்மா\n“அப்போ உனக்கு இதுல விருப்பம் இருக்கா புகழ்..”\n“நீங்க சொன்ன காரணம் சரியில்லனு தான் இதை சொன்னேன்ம்மா.. அதேபோல கலை சொன்னதுக்காகவும் இந்த கல்யாணத்தை நடத்த முடியாது.. அருள்க்கு பிடிக்கணும், அதேபோல அந்த பையனுக்கும் பிடிக்கணும்.. அப்போ தான் மேற்கொண்டு பேச முடியும்..” என்றவர்,\n“அருள் நீ என்ன சொல்ற..” என்று அவளிடம் கேட்டார்.\nஎப்போதும் அன்னை விருப்பத்திற்கு தலையாட்டுபவள், அவரை மீறி செய்த ஒரு செயல் எத்தனை தூரத்திற்கு வந்துவிட்டது என்பதை உணர்ந்தவள், இப்போது அன்னை பேச்சை மீறவா செய்வாள்\n“அம்மாக்கு எது விருப்பமோ, அதுல எனக்கு சம்மதம் தான் மாமா..” என்று சொல்லிவிட்டாள்.\nஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்\n“அப்புறம் என்னங்க.. அருளே சம்மதம்னு சொல்லிட்டா.. முன்னமே அருள் கல்யாணத்துல கலை தீவிரம் காட்ட ஆரம்பிச்சிட்டா, இப்போ இந்த பிரச்சனையில் சீக்கிரம் அருள் கல்யாணம் நல்லப்படியா நடந்தா தான் கலைக்கு நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும்.. அதனால அமுதன் தம்பி ஊருக்கு போறதுக்குள்ள இந்த விஷயமா பேசிடுங்க.. அதுக்கும் முன்ன நம்ம எழில் வீட்டுக்கார்க்கிட்ட முதலில் இந்த விஷயத்தை பேசுங்க..” என்றதும், புகழேந்தியும் சரி என்று ஒத்துக் கொண்டார்.\nமகிக்கும் இந்த பேச்சு ஏதோ ஒரு வகையில் நிம்மதியை கொடுத்தது. அதே சமயம் கலை அத்தையின் அவசரத்தை நினைத்து அருள்மொழிக்காக இது நல்ல முடிவு தானா என்று அவனை யோசிக்கவும் வைத்தது.\nகலையின் முடிவை ஏற்றுக் கொண்ட பின்பும் கலை அருள்மொழியிடம் சரியாக பேசவில்லை. அதனால் அறைக்குள்ளேயே அவள் அடைந்துக் கிடக்க, இலக்கியா அவளை தேடி வந்தாள்.\n“மச்சி.. எப்பவும் இல்லாத துணிச்சலோடு நேத்து தான் அத்தையை மீறி ஒரு காரியம் செஞ்ச.. ஆனா அது இப்படியா முடியணும்..”\n“விடு இப்படி நடக்கணும்னு இருக்கு என்ன செய்ய\n“ஆமாம் அங்க ரொம்ப கஷ்டப்பட்டியா மச்சி.. இந்த மாதிரி நேரத்துல என்ன இருந்தாலும் ��ார்லஸ் ஆம்பிளை இல்லையா உனக்கு ஒருமாதிரி தர்மசங்கடமா இருந்திருக்கும் இல்ல..”\n“இருந்துச்சு தான், ஆனா அமுதனோட அக்கறையான நடவடிக்கைல முதலில் இருந்த சங்கடம் அப்புறம் இல்ல..”\n“அத்தை கண்டிப்பானவங்கன்னு தெரியும், ஆனா இப்படில்லாம் பேசுவாங்கன்னு கொஞ்சம் கூட நான் எதிர்பார்க்கல.. அவங்களுக்காக தான் சார்லஸ்க்கிட்ட இருந்து தள்ளி நின்னன்னு இப்போ புரியுது..\nநான் கிண்டலா உங்களை இணைச்சு பேசியிருக்கேன்.. ஆனா இப்போ அத்தை இந்த கல்யாணப் பேச்சை எடுத்தது எனக்கே பிடிக்கல.. ஜஸ்ட் ஒரு பையனோட வெளியப் போனா தப்பா.. அதுக்காக கல்யாணமா அத்தை அப்படி சொல்லும்போது உனக்கு கஷ்டமா இருந்திருக்குமில்ல..”\n“அம்மா என்னை புரிஞ்சிக்கலன்னு எனக்கு கஷ்டம் தான், ஆனா அது தான் அவங்க குணம்னு எனக்கு முன்னமே தெரியும், அதனால அதை என்னால சுலபமா ஏத்துக்க முடிஞ்சுது.. அதுவுமில்லாம அமுதன் எனக்கு தெரிஞ்ச ஆள் தானே அதனால இந்த கல்யாணப் பேச்சும் எனக்கு தப்பா தெரியவே இல்லை..”\nதொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -\nசசிரேகாவின் \"கலாபக் காதலா...\" - காதல் கலந்த தொடர்கதை...\n“நிஜமாவா சொல்ற மச்சி..மனசார தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டீயா கேக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு டீ..”\n“ஆனா இப்படி ஒரு விஷயத்தை வச்சு அமுதனை என்னை கல்யாணம் செஞ்சுக்க சொன்னா, அவர் ஒத்துப்பாரா\n“ஏன் ஒத்துக்காம, என்னோட அருளை அமுதன் வேண்டாம்னு சொல்வார்னா நினைக்கிற, கண்டிப்பா இந்த சான்ஸை மிஸ் பண்ண மாட்டார்னு தான் எனக்கு தோனுது.. சார்லஸோட டயானாவை வேண்டாம்னு சொல்ல முடியுமா டயானா..” என்று இலக்கியா சொல்லி சிரித்தாள்.\nஅதில் அருள்மொழிக்கும் சிரிப்பு வந்தது. கூடவே அமுதன் இந்த திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டும் என்று அவள் மனம் எதிர்பார்க்கவும் செய்தது. அன்னைக்காக என்றாலும், அவள் அமுதனுக்காகவும் தான் இந்த திருமணத்திற்கு சம்மதம் கூறினாள்.\nஅவளைப்பற்றி எல்லாவிதத்திலும் தெரிந்தவனாக, புரிந்தவனாக அமுதன் இருப்பான் என்று அவள் உள்மனம் சொல்ல, அது மெய்யாகுமா\nதொடர்கதை - தாரிகை - 27 - மதி நிலா\nதொடர்கதை - உன்னாலே நான் வாழ்கிறேன் - 07 - ஸ்ரீ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 33 - சித்ரா. வெ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 32 - சித்ரா. வெ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 31 - சித்ரா. வெ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 30 - சித்ரா. வெ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 29 - சித்ரா. வெ\n# RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nசூப்பர்.. இதுல சுடர் மேல என்ன தப்பு இருக்கு.. அதான் நல்லபடியா முடிஞ்சதே..\n+1 # RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\n+1 # RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\n+1 # RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\n+1 # RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nஅழகிய மாலை நேரம் கண்களுக்கு வியப்பை கூட்டுவது போல தேவலோக ஜோடிகளாய் அமுதவாணனும் அருள்மொழியும் அழகாக அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் காண்பவர் அனைவரையும் கவர்ந்திழுத்தனர். மறுநாள் இன்னேரம் அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக ஆகியிருப்பர். அதற்கான திருமண வரவேற்பு தான் இப்போது நடந்துக் கொண்டிருந்தது. முகம் முழுவதும் விரும்பியவளை மணமுடிக்கும் பெருமிதத்தோடு அமுதனும், பூரிப்பும் வெட்கமமுமாய் அருள்மொழியும் அருகருகே அமர்ந்திருந்தவர்கள் அந்த இனிமையான பொழுதை மிகவுமே விரும்பினர்.\nகதிரவன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வெளியே சுடரொளி மீண்டும் தந்தையை பார்க்க முடியுமா என்ற தவிப்பில் வலப்பக்கம் அமர்ந்திருந்த எழிலின் கைகளைப் பிடித்தப்படி இடப்பக்கம் அமர்ந்திருந்த ஆனந்தியின் தோளில் சாய்ந்திருந்தாள்.\nநல்ல உறக்கத்தில் இருந்த போது எழில் “என்னங்க..” என்று அலறிய சத்தம் கேட்டு விழித்தவள், பதட்டத்தில் எழுந்து வந்து பார்த்த போது கதிரவன் நெஞ்சில் கை வைத்தப்படி மயங்கி சரிந்திருந்தார். அவரை அந்த நிலையில் கண்டதும், அவளையும் மறந்து “அப்பா..” என்று அழைத்தப்படி அவரின் அருகில் அவள் அம்ர்ந்திருக்க, நீண்ட காலங்கள் கழித்து மகள் அவரை அப்பா என்று அழைத்ததை கூட அவரால் உணர முடியாத நிலையை என்னவென்று சொல்வது\nகதிரவனும் எழிலும் வீட்டுக்கு வந்த போது புவி தான் வந்து கதவை திறந்தான். “அக்கா எங்கடா” என்று எழில் கேட்க,\n“அக்காவும் நானும் சீக்கிரமே சாப்பிட்டோம் ம்மா.. அக்காக்கு தூக்கம் வருதுன்னு சொல்லிட்டு போய் படுத்துட்டாங்க.. நீங்க யாரும் இல்லாததால எனக்கு தூக்கம் வரலையா அதான் கொஞ்ச நேரம் டிவி பார்த்துக்கிட்டு இருந்தேன்..” என்று புவி பேசி முடிக்கும் முன்பே, கதிர் சுடரொளியின் அறையை நோக்கிச் சென்றார்.\n“அம்மா.. அக்கா ரூம்க்கு அப்ப��� போறாரு..” என்று வியப்பாய் புவி கேட்க,\n“போய்த்தான் ஆகணும் புவி.. இதுக்கும் மேல உங்கப்பா அமைதியா இருந்தா, அவரோட இந்த வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லடா..” என்றவள்,\nமாலை முடிந்து இருள் சூழ ஆரம்பித்த நேரம் குடும்பமாக அந்த ஹோட்டல் வாசலில் வாடகை காரில் இருந்து இறங்கினர். காலையில் அன்னை கொடுத்த பட்டுப்புடவையில், ஒற்றைப் பின்னலில் மல்லிகையை சூடிக் கொண்டு அலங்காரத்தோடு வந்திருந்த அருள், “இப்போ யாரோட பங்க்‌ஷன்க்கு வந்திருக்கோம் மச்சி..” என்று இலக்கியாவிடம் கேட்டாள்.\n“தெரியலையே..” என்று இலக்கியா அதற்கு பதில் கூறினாள்.\nதெரிந்தவர்கள் வீட்டு விசேஷம் அதற்கு போக வேண்டும் என்றவர்கள் அனைவருமே விசேஷத்திற்கு தயாராகியிருந்தனர். மகியும் அறிவும் நேராக ரெஸ்ட்டாரண்டில் இருந்து வருகிறார்கள் என்று வேறு சொல்லியிருந்தனர்.\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 04 - பத்மினி செல்வராஜ்\nTamil Jokes 2019 - வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கும்னு எங்க ஓட்டல்ல போர்டு போட்டோம். யாரும் வரலை\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 14 - கண்ணம்மா\nகவிதை - அவள் - குணா\nசிறுகதை - இப்படியும் நடக்குது\nTamil Jokes 2019 - உலகிலேயே பெரிய நீர்வீழ்ச்சி எது\nTamil Jokes 2019 - உன் மாமியாருக்கு வயிற்றிலே ஒரே எரிச்சலா இருக்குனு... 🙂 - அனுஷா\nதொடர்கதை - கிபி டு கிமு - 05 - சுபஸ்ரீ\nகவிதை - ஊருசனம் கூடிடுச்சு... - ரவை\nதொடர்கதை - கிபி டு கிமு - 05 - சுபஸ்ரீ\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 08 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 17 - ஆதி [பிந்து வினோத்]\nசிறுகதை - இப்படியும் நடக்குது\nTamil Jokes 2019 - உன் மாமியாருக்கு வயிற்றிலே ஒரே எரிச்சலா இருக்குனு... 🙂 - அனுஷா\nதொடர்கதை - சுஷ்ருதா – 16 - சித்ரா\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 10 - சசிரேகா\nTamil Jokes 2019 - உலகிலேயே பெரிய நீர்வீழ்ச்சி எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/55466-gold-seized-in-trichy-airport.html", "date_download": "2019-07-21T11:48:21Z", "digest": "sha1:7MUQV4TQF7SQETZNKNG3WE4P7UK5X24N", "length": 10008, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "விமான நிலையத்தில் ரூ.18 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்! | Gold seized in Trichy Airport", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக டி.ராஜா தேர்வு\nகாஷ்மீரில் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது: ராஜ்நாத் ச��ங்\nமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\nபரபரப்பான சூழலில் நாளை கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்\nமக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த திட்டத்தையும் திமுகவும் ஏற்றுக்கொள்ளாது: கனிமொழி\nவிமான நிலையத்தில் ரூ.18 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்\nமலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் ரூ.18 லட்சம் மதிப்புடைய தங்கம் திருச்சி விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்து, இதுதொடர்பாக 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமான பயணிகளின் உடைமைகளை திருச்சி விமானநிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, ஜீனத்பேகம், ஷர்மிளா பானு ஆகியோர் மறைத்து எடுத்து வந்த ரூ.6,65,800 மதிப்புடைய 200 கிராம் தங்க சங்கிலியை பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதேப்போல், அதே விமானத்தில் வந்த ஸ்டெல்லாமேரி என்ற பயணி மறைத்து எடுத்து வந்த ரூ.10,80,593 மதிப்புடைய 324 கிராம் தங்க கட்டிகளை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகுப்பைக் கிடங்கில் சந்தியாவின் தலையை தேடும் பணி தீவிரம்..\nகமல்ஹாசன் ஓர் ஹிந்துத் தீவிரவாதி -2\nநிர்மலா தேவிக்கு அதிகாரிகள் மிரட்டல்: வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டு\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. இஷ்டத்துக்கு செக்ஸ் வெச்சிக்கிட்டு அப்புறம் ரேப் கேஸும் கொடுப்பீங்களோ...பெண்ணுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்\n3. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் ஜாக்பாட்\n4. அம்மனுக்கு ஆடி கூழும்… அறிவியல் காரணங்களும்…\n5. கோவை: வீட்டில் உல்லாச விடுதி நடத்தி வந்த 5 பேர் கைது\n6. வெள்ளை பெயிண்ட் கலக்கப்பட்ட பால் மற்றும் பாலாடைக்கட்டி : உயிருடன் விளையாடும் கலப்பட கும்பல்\n7. உண்மையை நிரூபிக்க குறும்படம் கேட்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிருச்சி விமான நிலையத்தில் 1.6 கிலோ தங்கம் பறிமுதல்\nபேஸ்ட் வடிவில் தங்கம் கடத்தல்: 3 கிலோ தங்கம் பறிமுதல்\nதிருச்சி விமானநிலையத்தில் ரூ17 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ. 21 லட்சம் மதிப்புடைய கடத்தல் தங்கம் பறிமுதல்\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. இஷ்டத்துக்கு செக்ஸ் வெச்சிக்கிட்டு அப்புறம் ரேப் கேஸும் கொடுப்பீங்களோ...பெண்ணுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்\n3. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் ஜாக்பாட்\n4. அம்மனுக்கு ஆடி கூழும்… அறிவியல் காரணங்களும்…\n5. கோவை: வீட்டில் உல்லாச விடுதி நடத்தி வந்த 5 பேர் கைது\n6. வெள்ளை பெயிண்ட் கலக்கப்பட்ட பால் மற்றும் பாலாடைக்கட்டி : உயிருடன் விளையாடும் கலப்பட கும்பல்\n7. உண்மையை நிரூபிக்க குறும்படம் கேட்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nபெற்ற குழந்தையை சாக்கடையில் வீசிய தாய்... காப்பாற்றிய நாய்\nராணுவ வீரர் அவதாரம் எடுக்கும் கிரிக்கெட் பிரபலம் \nஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனமாகும்\nவிஜய் சேதுபதி பாடியுள்ள \"டியர் காம்ரேட் ஆன்தம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/local-bodies/19587-", "date_download": "2019-07-21T11:03:13Z", "digest": "sha1:5WM4RXY7PHNT4W62GQVMXKNORWNBUZ6S", "length": 7420, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "பிரேமானந்தா ஆசிரமத்தில் மர்மமாக இறந்து கிடந்த பெல்ஜியம் மாணவர்! | Beljiam student death in peremanatha ashram!", "raw_content": "\nபிரேமானந்தா ஆசிரமத்தில் மர்மமாக இறந்து கிடந்த பெல்ஜியம் மாணவர்\nபிரேமானந்தா ஆசிரமத்தில் மர்மமாக இறந்து கிடந்த பெல்ஜியம் மாணவர்\nதிருச்சி: பிரேமானந்தா சாமியார் ஆசிரமத்தில் மர்மமான முறையில் பெல்ஜியத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவாழும்போது பல சர்ச்சைகளுக்கு ஆளாகி, ஆசிரமத்தில் இருந்த சீடர் கொலை வழக்கில் பல ஆயுள் தண்டனைகளை பெற்று, சிறையிலேயே இறந்துபோனவர் சாமியார் பிரேமானந்தா.\nஇரட்டை ஆயுள் தண்டனை பெற்றபோது திருச்சி பாத்திமாநகரில் உள்ள பிரேமானந்தா ஆசிரமம் தமிழகம் முழுக்க பிரபலமாக பேசப்பட்டது. தொடர்ந்து சாமியார் பிரேமனந்தாவின் மரணத்திற்கு பிறகும் ஆசிரமம் பற்றிய சர்ச்சைகளுக்குள் ஆளாகி வருகிறது.\nஇந்நிலையில் பிரேமானந்தாவின் ஆசிரமத்தில், நேற்று மதியம் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த மாணவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துபோனதுதான் திருச்சியை சுற்றியுள்ள வட்டாரங்களில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர் மார்னிக்ஸ் க���யூலன். இவர் பிரேமானந்தாவின் ஆசிரமத்தில் தங்கிக்கொண்டு திருச்சி கிறிஸ்துராஜ் கல்லூரியில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாமாண்டு படித்து வந்தார்.\nஇந்நிலையில், ஆசிரமத்தில் உள்ள ஒரு அறையில் கியூலன் தூக்கில் தொங்குவதை ஆசிரமத்தில் இருந்தவர்கள் பார்த்துள்ளனர். இந்த தகவல் தெரியவே விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.\nவழக்கமான ஒருவர் இறந்துவிட்டால் உடலை உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போலீசார், நேற்றிரவு 9 மணிவரை இறந்த கியூலன் உடலை ஆசிரமத்திலேயே வைத்து விசாரணை நடத்தினர். இறுதியில் கியூலன் மனநிலை சரியில்லாதவர் என முடிவு செய்த போலீசார், வழக்கை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்..\nமனநலம் சரியில்லாதவர் எப்படி கல்லூரி படிப்பை தொடர முடியும். இறந்தவரின் உடல் காலதாமதமாக மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது ஏன். என்கிற பல கேள்விகளை எழுப்பியுள்ளது பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த மாணவரின் மரணம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/60291", "date_download": "2019-07-21T11:15:22Z", "digest": "sha1:CD7RICXLVQI4LNXIFOAVUYNLM7GWTBCC", "length": 10709, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "ரிசாப் பந்த் குறித்து பீற்றர்சன் கடும் கருத்து- யுவராஜ் சிங் பதிலடி | Virakesari.lk", "raw_content": "\nதேயிலை ஏற்றுமதி வரியில் திருத்தம்\nமே.இ.தீவுடன் மோதவுள்ள இந்திய அணி அறிவிப்பு ; தோனிக்கு இடமில்லை\nஅரசாங்கத்திற்கு கால அவகாசத்தினை வழங்க கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் ; சிவசக்தி ஆன்நதன்\nசிறுபான்மையினரின் வாக்குகளை பெற முடியும் என்கிறார் மஹிந்த\nதிருகோணமலையில் டெட்டனேட்டர் குச்சிகள் மீட்பு\nயாழில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் பலி\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nசிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nஇலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nரிசாப் பந்த் குறித்து பீற்றர்சன் கடும் கருத்து- யுவராஜ் சிங் பதிலடி\nரிசாப் பந்த் குறித்து பீற்றர்சன் கடும் கருத்து- யுவராஜ் சிங் பதிலடி\nஇந்திய அணியின் இளம் வீரர் ரிசாப் பந்த் நியுசிலாந்திற்கு எதிரான அரையிறுதியில் ஆட்டமிழந்தமை குறித்து இங்கிலாந்தின் முன்னாள�� வீரர் கெவின் பீட்டர்சன் வெளியிட்டுள்ள கருத்திற்கு யுவராஜ் சி;ங் பதிலடி கொடுத்துள்ளார்\nபந்த் முக்கியமானதொரு போட்டியில் ஆட்டமிழந்த விதம் குறித்து முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் ஏமாற்றம் வெளியிட்டு வருகின்றனர்\nகெவின் பீற்றர்சன் ரிசாப் பந்தின் அந்த சொட்டினை கடுமையாக விமர்சித்துள்ளார்.\nரிசாப் பந்த் அந்த சொட்டை விளையாடுவதை எத்தனை தரம் நாம் பார்த்திருக்கின்றோம் என டுவிட்டரில் பதிவு செய்துள்ள கெவின் பீற்றர்சன் இதன்காரணமாகவே அவர் அணியில் சேர்க்கப்படாமலிருந்தார் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇதற்கு உடனடியாக பதிலளித்துள்ள யுவராஜ் சிங் அவர் புதியவர் தற்போதுதான் சர்வதேச போட்டிகளில் விளையாடுவது எப்படி என்பதை கற்றுக்கொண்டிருக்கின்றார் என குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் 8 ஒருநாள் போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ளார் இது அவரின் தவறில்லை அவர் இன்னமும் கற்றுக்கொண்டு முன்னேற்றம் காண்பார் என யுவராஜ் சிங் குறிப்பிட்டுள்ளார்.\nஇதற்கு பதில்அளித்துள்ள பீற்றர்சன் பந்த் எவ்வளவு சிறப்பான வீரர் என்பதன் காரணமாகவே நான் விரக்தியில் இந்த கருத்தை பதிவுசெய்தேன் என தெரிவித்துள்ளார்.\nஇதனை யுவராஜ் சிங் ஏற்றுக்கொண்டுள்ளார்.\nமே.இ.தீவுடன் மோதவுள்ள இந்திய அணி அறிவிப்பு ; தோனிக்கு இடமில்லை\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ள இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\n2019-07-21 16:33:49 மேற்கிந்தியத்தீவுகள் இந்தியா கிரிக்கெட்\nஇறுதிப் போட்டியின் முடிவு நியாயமற்றது - மோர்கன்\nஉலக கிண்ணத் தொடரில் வெற்றிபெற்ற விதம் நியாமற்றது என இங்கிலாந்து கிரிக்கெட் அணித் தலைவர் இயன் மோர்கன் தெரிவித்துள்ளார்.\n2019-07-21 12:39:40 உலகக் கிண்ணம் இயன் மோர்கன் இங்கிலாந்து\nதொடரிலிருந்து விலகிய தோனியின் அடுத்த திட்டம்...\nமேற்கிந்தியத்தீவுகள் சுற்றுப்பயணத்துக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், அந்த தொடரில் இருந்து தோனி விலகியுள்ளார்.\n2019-07-21 12:37:04 தோனி இந்தியா கிரிக்கெட்\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கான மூன்று போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகிறது.\n2019-07-20 17:12:27 பங்களாதேஷ் ஈஸ்டர் தாக்குதல் கிரிக்கெட்\nத���்போதைக்கு ஓய்வில்லை- மேற்கிந்திய தீவுகளிற்கு செல்லமாட்டார்- டோனி குறித்து புதிய தகவல்\nஅவரது இந்த முடிவை விராட்கோலிக்கும் தெரிவுக்குழுவின் தலைவரிற்கும் தெரியப்படுத்தியுள்ளோம்\nமே.இ.தீவுடன் மோதவுள்ள இந்திய அணி அறிவிப்பு ; தோனிக்கு இடமில்லை\nசிறுபான்மையினரின் வாக்குகளை பெற முடியும் என்கிறார் மஹிந்த\n\"தமிழர்களுக்கு துரோகமிழைத்துள்ள ஐ.தே.கட்சி அரசாங்கம்\"\nபாகிஸ்தான் தற்கொலை தாக்குதலில் 7 பேர் பலி ; 30 க்கும் மேற்பட்டோர் காயம்\nரஷ்யா நோக்கிய துருக்கியின் சாய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/?tag=siddharth", "date_download": "2019-07-21T10:32:09Z", "digest": "sha1:6BCYQGXW6WNXIQG4FRNSKOTKGMCQ27N2", "length": 7918, "nlines": 154, "source_domain": "newkollywood.com", "title": "siddharth Archives | NewKollywood", "raw_content": "\n“சாஹோ” ரிலீஸை ஆகஸ்ட் 30க்கு மாற்றிய படக்குழு\n“வாழ்” பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்\nதுல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’\n`தி லயன் கிங்’ (விமர்சனம் )\nஉமாபதி ராமைய்யா நடிக்கும் தண்ணி வண்டி \nஜூலை 12-ந்தேதி திரைக்கு வரும் யோகிபாபுவின் கூர்கா \nபோதை ஏறி புத்தி மாறி படத்தில் நாயகியான துஷாரா \nதனுசு ராசி நேயர்களே படத்தில் நாயகியாக அறிமுகமாகும் திகங்கனா சூர்யவன்ஷி\nஜூலை 19ஆம் தேதி உலகமெங்கும் தி லயன் கிங் \nசிக்ஸர்’ படத்துக்காக ஜிப்ரான் இசையில் பாடிய அனிருத்\nஜூலை 19ஆம் தேதி உலகமெங்கும் தி லயன் கிங் \nஅதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் உருவாகியுள்ள...\nதமிழ் சினிமாவை கண்டு பிரமித்த மலையாள நடிகை \nதமிழ் சினிமா ஒரு போதும் பிராந்திய கலைஞர்களுக்கு...\nநவம்பர் 3 ஆம் தேதி சித்தார்த்தின் ‘அவள்’ \nஉறையவைக்கும் திகில் படங்கள் தமிழ் சினிமா...\nஹீரோயின் வேண்டாம் வரிவிலக்கு வேண்டாம்….\nஅரண்மனை 2 படத்தை தொடர்ந்து சித்தார்த் நடித்து...\nடுவிட்டர் சர்ச்சைக்கு விளக்கமளித்த சித்தார்த்\nசில தினங்களுக்கு முன்னதாக சித்தார்த் தனது...\nசினிமாவில் பாவடை தாவணி கட்டி நடித்து போரடித்துபோன...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\n“சாஹோ” ரிலீஸை ஆகஸ்ட் 30க்கு மாற்றிய படக்குழு\n“வாழ்” பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்\nதுல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimalaranjan.plidd.com/2011/06/blog-post.html", "date_download": "2019-07-21T11:44:31Z", "digest": "sha1:ESNOTCMSXFE3VW7XY2ANS5SGZ4WED4SI", "length": 2405, "nlines": 65, "source_domain": "vimalaranjan.plidd.com", "title": "அகோரிகள் யார்? என்ன செய்கிறார்கள்? - Vimalaranjan", "raw_content": "\nHome India அகோரி அகோரிகள் யார்\nசிவனின் மைந்தர்கள் என கூறி கொண்டு கங்கை நதியின் இடுகாடுகளில் வாழ்ந்து வருபவர்கள் .. இவர்களை பற்றி இவர்கள் தான்தோன்றி தனமாக சுற்றி கொண்டு இருப்பதாய் \"நான் கடவுள் \"படத்தை பார்த்தவர்கள் அறிந்து இருப்பார் . ஆனால் அந்த படத்தில் சொல்லாத சில விஷயமும் உண்டு அதனை தெரிந்து கொண்டால் தான் நீங்கள் அகொரியின் வாழ்கையை பற்றி முளுமையாக அறிய கீளுள்ள கானொளியைக் பார்க்க:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.airforce.lk/tamil/index.php?page=299", "date_download": "2019-07-21T11:25:55Z", "digest": "sha1:OH4DYAAYG7RMH4AJAMISJEJXSLTNULDM", "length": 11114, "nlines": 173, "source_domain": "www.airforce.lk", "title": "Sri Lanka Air Force", "raw_content": "\n50 ஆவது ஆண்டு நிறைவு\nதியதாவை யூத்த பயிற்சி பாடசாலை\nநூதன சாலைவரலாறு பற்றி தகவல்\nவிமானம் ஓட்டிகள் பயிற்சி பிரிவூ\nஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி- சீனா பே\nஹெலிடுவர்ஸ்ஜீவனோபாயம் பயிற்சி பள்ளி - ஏகலை\nகொல்ப் மைதானம் - சீனா பே\nஈகல்ஸ் லெகுன்விவூ விழா மண்டபம்\nஈகல்ஸ் பே விவ் விடுமுறைக் களிப்பிடம்\nஈகல்ஸ் லேக்சயிட் விழா மண்டபம்\n'ரனவிரு ரியல் ஸ்டார்' தொலைக் காட்சி நிகழ்ச்சியின் விமான படை வீர,வீராங்கனைகள்\nஇலங்கை ரியளிட்டி TV நிகழ்ச்சிகளின் மிக சிரந்�... மேலும் >>\nகொழும்பு விமான படை சர்வதேச முன்பள்ளிக்கூடத்தின்\nஇலங்கை விமான படை கொழும்பு முகாமில் செவை புரி... மேலும் >>\nவிமான படை சேவா வனிதாவினால் ராமனாதபுறம் பில்லைகளுக்கு புதிய நம்பிக்கை வந்துள்லது\nவிமான படை சேவா வனிதாவினால் கிளினொச்சி பிறதே�... மேலும் >>\nகராட்டை போட்டிகளின் வெட்றியை இலங்கை விமான படை கைப்பற்றியது\nவென்னப்புவ அல்பட் எப் பீரிஸ் உள்லகறன்கில் ந�... மேலும் >>\nதிருகோனமடு பிரதேசத்தில் தீபாவளி பன்டிகை கொன்டாட்டம்\nதிரிகோனமட�� விமான படை முகாம் 2010 எப்ரல் மாதம் 01 �... மேலும் >>\nதிருகோனமடு பிரதேசத்தில் தீபாவளி பன்டிகை கொன்டாட்டம்\nதிரிகோனமடு விமான படை முகாம் 2010 எப்ரல் மாதம் 01 �... மேலும் >>\nஇலங்கை விமான படை ஒருலட்சம் கன்டுகலை நடுகிறது\nஇலங்கை முழுவதும் நாடாத்திய \"தெயட்ட செவன\" க�... மேலும் >>\nவிமானப்படை ரெஸ்லிங் அணி பாதுகாப்பு படைகளுக்கான போட்டிகளில் இரண்டாம் இடம்,\nபாதுகாப்பு படைகளுகிடையிலான 06வது ரெஸ்லிங் போ... மேலும் >>\nஇந்திய கடற்ப்படை தலபதி இலங்கை விமானப்படை தலைமை காரியாலையத்திற்கு வருகை.\nபாதுகாப்பு பொருப்பதிகாரியுமான மற்றும் இலங்... மேலும் >>\nஇலங்கை விமானப்படை டெனிஸ் அணி தினேஸ் காந்தனுக்கு வெற்றி\nஇலங்கை விமனப்படையின் டெனிஸ் அணி வீரர் தினேஸ�... மேலும் >>\n50 ஆவது ஆண்டு நிறைவு\nதியதாவை யூத்த பயிற்சி பாடசாலை\nநூதன சாலைவரலாறு பற்றி தகவல்\nவிமானம் ஓட்டிகள் பயிற்சி பிரிவூ\nஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி- சீனா பே\nஹெலிடுவர்ஸ்ஜீவனோபாயம் பயிற்சி பள்ளி - ஏகலை\nகொல்ப் மைதானம் - சீனா பே\nஈகல்ஸ் லெகுன்விவூ விழா மண்டபம்\nஈகல்ஸ் பே விவ் விடுமுறைக் களிப்பிடம்\nஈகல்ஸ் லேக்சயிட் விழா மண்டபம்\nபதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n:: எங்களை தொடர்பு :: பயனுள்ள இணைப்புகள் :: பத்திரங்கள் பாருங்கள் :: மெயில் ::", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/04/blog-post.html", "date_download": "2019-07-21T11:10:01Z", "digest": "sha1:J6UJA77BSUQJ5GWZ2JMXW2I7QWZR4XQF", "length": 5893, "nlines": 60, "source_domain": "www.maddunews.com", "title": "திருகோணமலை யொவுன்புரய பூமிக்கு ஜனாதிபதி விஜயம் . - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » திருகோணமலை யொவுன்புரய பூமிக்கு ஜனாதிபதி விஜயம் .\nதிருகோணமலை யொவுன்புரய பூமிக்கு ஜனாதிபதி விஜயம் .\nதிருகோணமலை யொவுன்புரய பூமிக்கு ஜனாதிபதி விஜயம் .\nகெளரவ பிரதமரின் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் சிந்தனை வழிகாட்டலின் கீழ் செயற்படுகின்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் எட்டாவது தடைவையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற பாரிய வேலைத்திட்டமான யொவுன் புரய நிகழ்வின் இறுதி நி���ழ்வில் இலங்கை நாட்டினுடைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார்.\nஎதிர் காலம் உதயமாகிவிட்டது எனும் கருப்பொருளில் நடைபெறும் இந்த வேலைத்திட்டத்தில் விளையாட்டு பொருளாதார, கலை கலாச்சார , தொழிற்பயிற்சி வேலைத்திட்டங்கள் போட்டிகள் பல இடம் பெற்றன.\nயொவுன்புரய பூமியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றியீட்டிய இளைஞர் யுவதிகள் மற்றும் சிறந்த மாவட்டம் அழகிய மாவட்டங்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பரிசில்களும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNjE3MDE1Ng==.htm", "date_download": "2019-07-21T11:34:48Z", "digest": "sha1:WPGJ67VVUGUYHFWGICS74A7F54HBDEVG", "length": 11776, "nlines": 165, "source_domain": "www.paristamil.com", "title": "Seine-et-Marne - சேவைத்துப்பாக்கியால் சுட்டு பெண் காவல்துறை அதிகாரி தற்கொலை!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்க��் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nSeine-et-Marne - சேவைத்துப்பாக்கியால் சுட்டு பெண் காவல்துறை அதிகாரி தற்கொலை\nதனது சேவைத்துப்பாக்கியை பயன்படுத்தி 22 வயதுடைய பெண் காவல்துறை அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nநேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை Lagny-sur-Marne நகர காவல்நிலையத்தில் பணிபுரிந்த பெண் காவல்துறை அதிகாரியே தனது சேவைத்துப்பாக்கியால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதற்குரிய காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. முன்னதாக தற்கொலைக்கு முதன் நாள் குறித்த பெண் அதிகாரியும், மேலும் ஒரு அதிகாரியும் இணைந்து Drancy இல் போதையில் மகிழுந்து ஓட்டிச் சென்ற இரு நபர்களை கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து €4,60,000 யூரோக்களையும் பறிமுதல் செய்திருந்தனர்.\nஇந்நிலையில், குறித்த பெண் அதிகாரி தனது வீட்டில் வைத்து தன்னைதானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சடலம் மீட்கப்பட்டு விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றது.\nஅல்ஜீரிய அணியின் வெற்றிக் கொண்டாட்டம் - Essonne நகரில் ஆறு காவல்துறை அதிகாரிகள் காயம்..\nஓகஸ்ட் நடுப்பகுதி வரை வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்..\nமஞ்சள் மேலங்கி போராட்டத்தில் - மூன்று காவல்துறை அதிகாரிகள் காயம்..\nToulouse - காவல்துறை அதிகாரி தாக்கப்பட்டு படுகொலை - பல்வேறு நபர்கள் கைது..\nபரிசுக்குள் மின்சார துவிச்சக்கர வண்டிகளை அதிகரிக்கும் Uber..\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/kids-stories-639.html", "date_download": "2019-07-21T10:32:07Z", "digest": "sha1:XU2P77OLP5DRNMKKKMD6WW6LKGYT6PMP", "length": 13298, "nlines": 68, "source_domain": "www.siruvarmalar.com", "title": "சிறுவர் கதைகள் - மெக்ஸிகோ தேசத்து மீனவன் - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nசிறுவர் கதைகள் – மெக்ஸிகோ தேசத்து மீனவன்\nசிறுவர் கதைகள் – மெக்ஸிகோ தேசத்து மீனவன்\nசிறுவர் கதைகள் – மெக்ஸிகோ தேசத்து மீனவன்\nமெக்ஸிகோ தேசத்து ஏழை மீனவன் ஒருவன் கடற்கரையில் அவனது கட்டுமரத்தில் மேல் படுத்து பானகம் பருகிக் கொண்டும் பாட்டுப் பாடிக் கொண்டும் கவலையில்லாமல் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தான். கடற்கரைக்கு வந்த துடிப்பான இளைஞன் ஒருவன் இதைக் கவனித்தான்.\nகடற்கரையை விட்டுச் சென்ற இளைஞன் சில மணி நேரம் கழித்து மீண்டும் கடற்கரைக்கு வந்த போதும் மீனவனை அதே நிலையில் பார்த்தான். இளைஞனுக்குப் பொறுக்கவில்லை.\n இப்படி வேலை செய்ய வேண்டிய காலத்தில் படுத்துப் பொழுதை வீணடிக்கிறீர்களே. இப்படி படுத்துக் கிடக்கும் நேரத்தில் கடலுக்குள் சென்று மீன் பிடித்தால் நாலு காசாவது கிடைக்குமே\nஅதற்கு மீனவன் “காசு கிடைச்சா…” என்று ரஜினி பாணியில் கேட்டான்.\nஇளைஞன் “காசு சேர்த்தால் நீங்கள் இந்தக் கட்டுமரத்தை விற்றுவிட்டு ஒரு படகு வாங்கலாம். அதை எடுத்துக் கொண்டு கடலுக்குள் போனால் இன்னும் நிறைய மீன் பிடித்து வரலாம். ஒவ்வொரு நாளும் பணம் அதிகமாக சம்பாதிக்கலாம்” என்று சொன்னான்.\nஇளைஞன் பொறுமையாக “ஐயா, நீஙகள் உங்களுக்கு நல்லதொரு வீடு கட்டிக் கொள்ளலாம். சிறிது சிறிதாகப் பொருள் சேர்த்து மீன் பிடி கப்பல் ஒன்றை வாங்கலாம். ஆழ்கடலுக்குள் சென்று பல வகை மீன்களைப் பிடித்து வரலாம். உள்நாட்டுச் சந்தை தவிர வெளிநாட்டுச் சந்தைகளுக்கும் நீங்கள் அவற்றை ஏற்றுமதி செய்யலாம்” என்று சொன்னான்.\n” என்று திருப்பிக் கேட்டான்.\nஇளைஞனுக்கு மீனவனின் அறியாமை குறித்து சிறிது அதிருப்தி ஏற்பட்டாலும் பொறுமையை தக்க வைத்துக் கொண்டு “ஏற்றுமதி செய்தால் உங்களுக்கு அந்நியச் செலாவணி கிடைக்கும். அதை வைத்து நீங்கள் பெரிய மாளிகை போன்ற வீட்டைக் கட்டிக் கொள்ளலாம். படகு போன்ற கார் வாங்கலாம். மேலும் மீன்பிடி கப்பல்கள் வாங்கி மீன் பிடிக்க அனுப்பலாம். நாட்டிலேயே பெரிய மீன் தொழில் கழகம் ஒன்றை அமைக்கலாம். பேரும் புகழும் பெருந்தனமும் கிடைக்குமே” என்றான்.\nமீனவன் மறுபடியும் “இதெல்லாம் கிட��ச்சா…” என்றான்.\nஇளைஞன் “உங்களுக்கு அதற்குப் பின்னால் வேலை செய்ய வேண்டிய தேவையே இருக்காது. மகிழ்ச்சியாக நாளெல்லாம் உலகின் அழகான நீலக் கடல் சார்ந்த கடற்கரைகளில் மணலில் படுத்து பானகம் பருகிக் பாட்டுப் பாடிக் கொண்டே வாழ்க்கையை அனுபவிக்கலாம்” என்றான்.\n“நான் இப்பவே அதைத்தானே நண்பா செய்து கொண்டிருக்கிறேன்” என்றான் மீனவன்.\nமெக்ஸிகோ தேசத்து ஏழை மீனவன் ஒருவன் கடற்கரையில் அவனது கட்டுமரத்தில் மேல் படுத்து பானகம் பருகிக் கொண்டும் பாட்டுப் பாடிக் கொண்டும் கவலையில்லாமல் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தான். கடற்கரைக்கு வந்த துடிப்பான இளைஞன் ஒருவன் இதைக் கவனித்தான்.\nகடற்கரையை விட்டுச் சென்ற இளைஞன் சில மணி நேரம் கழித்து மீண்டும் கடற்கரைக்கு வந்த போதும் மீனவனை அதே நிலையில் பார்த்தான். இளைஞனுக்குப் பொறுக்கவில்லை.\n இப்படி வேலை செய்ய வேண்டிய காலத்தில் படுத்துப் பொழுதை வீணடிக்கிறீர்களே. இப்படி படுத்துக் கிடக்கும் நேரத்தில் கடலுக்குள் சென்று மீன் பிடித்தால் நாலு காசாவது கிடைக்குமே\nஅதற்கு மீனவன் “காசு கிடைச்சா…” என்று ரஜினி பாணியில் கேட்டான்.\nஇளைஞன் “காசு சேர்த்தால் நீங்கள் இந்தக் கட்டுமரத்தை விற்றுவிட்டு ஒரு படகு வாங்கலாம். அதை எடுத்துக் கொண்டு கடலுக்குள் போனால் இன்னும் நிறைய மீன் பிடித்து வரலாம். ஒவ்வொரு நாளும் பணம் அதிகமாக சம்பாதிக்கலாம்” என்று சொன்னான்.\nஇளைஞன் பொறுமையாக “ஐயா, நீஙகள் உங்களுக்கு நல்லதொரு வீடு கட்டிக் கொள்ளலாம். சிறிது சிறிதாகப் பொருள் சேர்த்து மீன் பிடி கப்பல் ஒன்றை வாங்கலாம். ஆழ்கடலுக்குள் சென்று பல வகை மீன்களைப் பிடித்து வரலாம். உள்நாட்டுச் சந்தை தவிர வெளிநாட்டுச் சந்தைகளுக்கும் நீங்கள் அவற்றை ஏற்றுமதி செய்யலாம்” என்று சொன்னான்.\n” என்று திருப்பிக் கேட்டான்.\nஇளைஞனுக்கு மீனவனின் அறியாமை குறித்து சிறிது அதிருப்தி ஏற்பட்டாலும் பொறுமையை தக்க வைத்துக் கொண்டு “ஏற்றுமதி செய்தால் உங்களுக்கு அந்நியச் செலாவணி கிடைக்கும். அதை வைத்து நீங்கள் பெரிய மாளிகை போன்ற வீட்டைக் கட்டிக் கொள்ளலாம். படகு போன்ற கார் வாங்கலாம். மேலும் மீன்பிடி கப்பல்கள் வாங்கி மீன் பிடிக்க அனுப்பலாம். நாட்டிலேயே பெரிய மீன் தொழில் கழகம் ஒன்றை அமைக்கலாம். பேரும் புகழும் பெ���ுந்தனமும் கிடைக்குமே” என்றான்.\nமீனவன் மறுபடியும் “இதெல்லாம் கிடைச்சா…” என்றான்.\nஇளைஞன் “உங்களுக்கு அதற்குப் பின்னால் வேலை செய்ய வேண்டிய தேவையே இருக்காது. மகிழ்ச்சியாக நாளெல்லாம் உலகின் அழகான நீலக் கடல் சார்ந்த கடற்கரைகளில் மணலில் படுத்து பானகம் பருகிக் பாட்டுப் பாடிக் கொண்டே வாழ்க்கையை அனுபவிக்கலாம்” என்றான்.\n“நான் இப்பவே அதைத்தானே நண்பா செய்து கொண்டிருக்கிறேன்” என்றான் மீனவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/06/leopard.html", "date_download": "2019-07-21T11:07:30Z", "digest": "sha1:EYFMN5FUGBRFX3CRTIVNUVDXY64GPGC6", "length": 12382, "nlines": 94, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : நுவரெலியா பூங்கா பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடிப்பதற்கு விசேட திட்டம்", "raw_content": "\nநுவரெலியா பூங்கா பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடிப்பதற்கு விசேட திட்டம்\nநுவரெலியாவில் கேல்வெஸ் தேசிய பூங்காவிற்கு அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதனால் தாம் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக பிரதேவாசிகள் தெரிவிக்கின்றனர்.\nஅண்மைக்காலமாக இப்பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாகவும், சமீபத்தில் குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டீ.வீ கெமராவில் கூட சிறுத்தைகள் நடமாடும் காட்சியும் பதிவாகியுள்ளது.\nஇதனையடுத்து, நுவரெலியா வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளுக்கு பிரதேசவாசிகள் தெரியப்படுத்தியுள்ளனர்.\nஅவ்விடத்திற்கு வந்த நுவரெலியா வனவிலங்கு அதிகாரி சந்தன சூரிய பண்டார தலைமையிலான குழுவினர் சிறுத்தை நடமாடியதற்கான கால் தடங்களை அவதானித்ததுடன், சிறுத்தையை பிடிப்பதற்காக விசேட திட்டம் ஒன்றையும் மேற்கொண்டார்.\nஅந்த அடிப்படையில், இரும்பிலான கூடு ஒன்றினை கொண்டு வந்து சிறுத்தை நடமாடுவதாக கூறப்படும் குறித்த பகுதியில் சிறுத்தையை பிடிப்பதற்காக வைத்துள்ளார்.\nகுறித்த சிறுத்தை பிதுருதாலகால மலை, ஹக்கல அல்லது சீதாஎலிய ஆகிய காட்டுப்பகுதியிலிருந்து இப்பகுதியை நோக்கி வந்திருக்கலாம் என வனவிலங்கு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.\nமேலும், இரவு வேளைகளில் வரும் சிறுத்தைகள் வளர்ப்பு பிராணிகளை இழுத்துச் செல்வதாகவும், மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nஇலங்கைகே உரித்தான சிறு��கைப் புலி இனமான மேற்படி சிறுத்தைகள் அழிவது அல்லது அழிக்கப்படுவது பாரிய சவாலாக மாறி வருவதாகவும் இவற்றைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவை அதிகளவில் மலையகப் பகுதிகளில் மட்டும் நடமாடுவது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஅனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதாக ஐ.நா பொதுச் செயலாளர் ஜனாதிபதிக்கு தொலைபேசி அழைப்பு\nஇந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில், தம்மால் முடியுமான அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் உள்ளிட...\nபிரபல பாதாள உலக குழு தலைவர் மதூஷுடன் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் இலங்கைக்கு\nபிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத...\nஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா \n- வை எல் எஸ் ஹமீட் ஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா அல்லது 19 அமுலுக்கு வந்ததிலிருந்து ஐந்து வ...\nவாரியபொல - புத்தளம் வீதியில் கோர விபத்து - 2 பேர் பலி\nவாரியபொல - புத்தளம் வீதியில் மாமுனுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் காயம...\nமன்னார் மீனவர்களின் ஜீவனோபாயத்தை ஊக்குவிக்க மீன்பிடி வலைகளை வழங்கிய மஸ்தான் M.P\n- ஊடகப்பிரிவு மன்னார் பேசாலை, பள்ளிமுனை, எருக்கலம்பிட்டி, தலைமன்னார் பகுதி மீனவர்களின் கடற்றொழிலை ஊக்குவித்து அவர்களின் வாழ்வாதாரத்தை உய...\nபல இடங்களில் இடியுடன் கூடிய மழை\nமேல், தென், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் பல இடங்களில் ...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: நுவரெலியா பூங்கா பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடிப்பதற்கு விசேட திட்டம்\nநுவரெலியா பூங்கா பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடிப்பதற்கு விசேட திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/year-ender-2018-future-star-players-found-2018-012661.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-07-21T10:48:35Z", "digest": "sha1:RWHOMFYJTHYVBRZDRPVC2JMKR5V5IISN", "length": 18664, "nlines": 176, "source_domain": "tamil.mykhel.com", "title": "2018இல் இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த வருங்கால நட்சத்திரங்கள்.. யார் யார் தெரியுமா? | Year ender 2018 : Future Star Players found in 2018 - myKhel Tamil", "raw_content": "\nENG VS IRE - வரவிருக்கும்\nSRL VS BAN - வரவிருக்கும்\n» 2018இல் இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த வருங்கால நட்சத்திரங்கள்.. யார் யார் தெரியுமா\n2018இல் இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த வருங்கால நட்சத்திரங்கள்.. யார் யார் தெரியுமா\nமும்பை : இந்திய கிரிக்கெட்டில் 2018ஆம் ஆண்டில் பல புதிய வீரர்கள் அறிமுகம் ஆனார்கள். அதில் குறிப்பிட்ட சிலர் நிச்சயம் பெரிய எதிர்காலம் உள்ளவர்கள் என கணிக்கலாம்.\nஅப்படிப்பட்ட நான்கு புதிய வீரர்களையும், நீண்ட காலம் கழித்து மறுபடியும் அணியில் இடம் பிடித்து 2019 உலகக்கோப்பையில் ஒரு முக்கிய வீரராக இருப்பார் என கணிக்கப்படும் ஒரு வீரரை பற்றியும் பார்ப்போம்.\nஉலகக்கோப்பை தொடருக்கு என இந்தியா சில வேகப் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து வைத்துள்ளது. பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்திக் பண்டியா ஆகியோர் அந்த பட்டியலில் உள்ளனர். இவர்களில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டாலோ, கூடுதல் வேகப் பந்துவீச்சாளர் வேண்டும் என்ற நிலை வந்தாலோ இந்தியா திணறி வருகிறது. அதற்கு தீர்வாக வந்தவர் தான் கலீல் அஹ்மது.\n21 வயதே ஆன கலீல் அஹ்மது, 6 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 11 விக்கெட்கள் வீழ்த்தி இந்திய அணியின் அடுத்த கட்ட நம்பிக்கையான வீரராக இனம் காணப்பட்டுள்ளார். உலகக்கோப்பை தொடரில் கூடுதல் பந்துவீச்சாளராக இடம் பெற்று சில போட்டிகளிலும் இவர் ஆட அதிக வாய்ப்புள்ளது.\nஅதிரடி கீப்பர் ரிஷப் பண்ட்\nரிஷப் பண்ட் டெஸ்ட் ���ணியின் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் பிரச்சனையை தீர்க்க வந்தவர். அப்படியே, ஒருநாள் அணியில் தோனியின் இடத்தை நிரப்பும் அடுத்த விக்கெட் கீப்பர் இவர் தான் என அறியப்படுகிறார். பேட்டிங்கில் மட்டும் கொஞ்சம் பொறுப்பு வரவேண்டும். கீப்பிங்கில் தன் முதல் போட்டியில் இருந்ததை விட, குறுகிய காலத்தில் பல மடங்கு முன்னேறியுள்ளார்.\nரஞ்சி தொடர்களில் தொடர்ந்து ரன் குவித்து விட்டு பல மாதங்களாக அணியில் இடம் கிடைக்காதா என காத்திருந்தவர் மாயன்க் அகர்வால். வருடத்தின் கடைசி வாரத்தில் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். அந்த போட்டியில் மிக சிறப்பான பங்களிப்பை அளித்து டெஸ்ட் அணியின் துவக்க வீரர் பிரச்சனைக்கு தற்காலிகமாக முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.\nப்ரித்வி ஷாவின் அதிரடி வருகை\nதனித்துவமான பேட்டிங் திறன் கொண்ட ப்ரித்வி ஷா அடுத்த சச்சின் என உள்ளூர் போட்டிகளின் போதே புகழப்பட்ட வீரர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்து கலக்கியவர். அடுத்து ஆஸ்திரேலிய தொடரில் காயம் காரணமாக களமிறங்கும் வாய்ப்பை இழந்தார். எனினும், டெஸ்ட் அணியில் இவருக்கென ஒரு இடம் உண்டு. அடுத்த வருடத்தின் சிறந்த பேட்ஸ்மேனாக இவர் வருவார் என பலரும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.\nஅம்பதி ராயுடு ஏற்கனவே இந்திய அணியில் ஆடியவர். எனினும், பார்ம் காரணமாக அணியில் தன் வாய்ப்பை இழந்தார். நீண்ட நாட்கள் கழித்து ஐபிஎல்-இல் அதிரடி காட்டிய அவர், மீண்டும் இந்திய ஒருநாள் அணியில் இடம் பிடித்தார். இந்திய அணியில் நான்காம் இடத்தில் யார் களமிறங்குவது என்ற குழப்பம் நீடித்து வந்தது. அதற்கு சரியான தீர்வாக அமைந்தார் ராயுடு. அதனால், அவரது இடமும் அணியில் உறுதியாகி உள்ளது. இந்த ஆண்டின் சிறந்த \"கம்பேக்\" என்றால் அதி அம்பதி ராயுடு தான்.\n முதல் பந்திலேயே டெல்லி அதிர்ச்சி.. இன்னும் அதே தரமான ஸ்பின்னர்தான்.. அஸ்வின் கலக்கல்\nஅடி மேல் அடி.. ஆஸி. டெஸ்ட் தொடரில் இருந்து ப்ரித்வி ஷா அதிரடி நீக்கம்\nப்ரித்வி ஷா ஓட ஆரம்பித்தார்-னு செய்தி வந்தா நமக்கு ஏன் முரளி விஜய் ஞாபகம் வருது\n முரளி விஜய், ராகுலுக்கு கெட்ட செய்தி சொன்ன ரவி சாஸ்திரி\nரோஹித் சர்மா டெஸ்ட்டில் ஓபனிங் இறங்கணும் கட்டை போடாம அதிரடியா ஆடணும்\nஎல்லாம் ஒரு காரணத்துக்காக தான் நடக்குது.. ப்ரித்வி ஷா காயம் பற்றி “சூசகமாக” சொன்ன அஸ்வின்\nபயிற்சி பயிற்சின்னு ப்ரித்வி ஷா காலை உடைச்சுட்டீங்களே முதல் டெஸ்டில் ப்ரித்வி ஷா இல்லை\n தீபாவளி அன்று ப்ரித்வி ஷாவுக்கு பயிற்சி கொடுத்த சச்சின்\nஅந்த பையன் கிட்ட கொஞ்சம் சச்சின், சேவாக், லாரா இருக்காங்க.. இது கொஞ்சம் ஓவரா இல்லை\nப்ரித்வி ஷாவை வைத்து ஓசி விளம்பரமா பண்றீங்க ஆளுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுங்க\nஅறிமுக டெஸ்ட் சதத்தை யாருக்கு சமர்ப்பித்தார் ப்ரித்வி ஷா\n2008இல் ப்ரித்வி ஷாவை பார்த்து சச்சின் சொன்ன வார்த்தைகள்.. இன்று கண் முன்னே நடக்கிறது\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவெற்றியுடன் துவக்கிய திண்டுக்கல் சேப்பாக் அணி தோல்வி\n9 min ago தல தோனி 2 மாதங்களில் ஓய்வு.. 2014ம் ஆண்டே கணித்து வெளியிட்ட வீரர்... 2014ம் ஆண்டே கணித்து வெளியிட்ட வீரர்...\n1 hr ago வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள், டெஸ்ட் அணி.. முழு விவரம் இங்கே\n1 hr ago தோனி அவுட்.. அடுத்து ரோஹித் சர்மா, தவானையும் கழட்டி விட சூப்பர் திட்டம் தயார்\n2 hrs ago வருங்காலத்தில் அமெரிக்காவில் ஐபிஎல்.. மும்பை இந்தியன்சுக்கு பிசிசிஐ சொன்னது என்ன..\nMovies சூர்யாவுக்கு விஜய் ரசிகர்கள் மட்டும் அல்ல அப்பா எஸ்.ஏ.சி.யும் ஃபுல் சப்போர்ட்\nNews இன்றைய காலம் மிகுந்த சோதனைக்குரியது... கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா பேச்சு\nFinance பெண்களுக்கான ஸ்பெஷல் \"பெண்கள் பீர்\".. குருகிராமில் அறிமுகம்.. பெண்களுக்கான முதல் பீராம்\nTechnology கூகுள் டுயோ செயலியில் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTNPL 2019 : ASHWIN BOWLING STYLE : இந்த அஸ்வினின் பகீரத முயற்சி எதுக்கு தெரியுமா\nTNPL 2019 : Dindigul vs Chepauk : திண்டுக்கல் வெற்றி பெற்றது இப்படித் தான்\nHarbhajan Supports Dhoni : இந்தியா உலகக்கோப்பை தோல்வி குறித்து சீறுகிறார் ஹர்பஜன்- வீடியோ\nGambhir on Dhoni : தோனி மட்டும் தான் சிறந்த கேப்டன் என்று கூறுவது தவறானது- வீடியோ\nIND WI SERIES 2019 மேற்கு இந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணி தேர்வு திடீர் தள்ளிவைப்பு-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/cinimini/2019/01/23194912/Vijay-AR-Murugadoss-teamup-for-4th-time.vid", "date_download": "2019-07-21T11:00:56Z", "digest": "sha1:NGKS5LWXRJHGWODBHRERMXJWMBJRAMES", "length": 3957, "nlines": 132, "source_domain": "video.maalaimalar.com", "title": "நான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்", "raw_content": "\nநீண்ட இடைவேளைக்கு பிறகு கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நடிகர்\nநான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்\nநான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்\nவிஜய் சேதுபதியுடன் ஒரு படமாவது நடிக்கனும்- விஜய் தேவரகொண்டா\nஅப்டேட் ரெடி- விஜய் ரசிகர்கள் டிரண்ட் செய்ய தயாரா\nபர்ஸ்ட் லுக் லீக் - வருத்தத்திலும் மகிழ்ச்சியடைந்த அருண் விஜய்\nடைரக்டர் விஜய் 2-வது திருமணம்: டாக்டரை மணக்கிறா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/lifestyle/health-a-beauty-menu/nalamariya-aaval/9264-nalamariya-aaval-vasumathi-06", "date_download": "2019-07-21T11:31:59Z", "digest": "sha1:HHT65OMILA3GZMFSHX5KAQWKSH4EJF7P", "length": 26838, "nlines": 349, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர் - நலமறிய ஆவல்..!! - 06 - பனை மரம் - வசுமதி - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர் - நலமறிய ஆவல்.. - 06 - பனை மரம் - வசுமதி\nதொடர் - நலமறிய ஆவல்.. - 06 - பனை மரம் - வசுமதி\nதொடர் - நலமறிய ஆவல்..\nதிண்டுக்கல் டூ மதுரை ஹைவேஸ்..\n\"அப்பா.. நம்ம ஊருக்கு ஏன்மா பனையூர்னு பேர் வந்துச்சு..\n\"நம்ம ஊர் முழுதும் பனை மரங்கள் நிறைந்திருந்ததால் அந்த பெயர் வைத்திருக்கிறார்கள்..\"\n\"நம்ம மாமா ஊருக்கு புன்னையடினு ஏன் வெச்சாங்க..\n\"நம்ம மாமா ஊர் எல்லைல ஒரு பெரிய புன்னை மரம் இருந்துச்சாம்..அதான்..\"\n\"குட்டிமா.. அப்பா டிரைவ் பண்ணிட்டு இருக்காங்கள்ல..பாட்டி உன் சந்தேகத்தை தீர்த்து வைக்கிறேன் வா..\"\n\"ஓ கே பாட்டி..\",என்று அவரிடம் தாவியவள், \"ஏன் பாட்டி.. ட்ரீஸ் பெயரை ஊருக்கு வெச்சிருக்கறாங்க..\n\"அந்த காலத்துல இருந்த தாத்தா பாட்டிங்க ஒவ்வொரு இடத்துல இருக்கற அடையாளத்தை வைத்து ஒவ்வொரு ஊருக்கும் பெயர் வைத்தார்கள்.. உதாரணத்திற்கு புன்னை மரங்கள் நிறைந்த இடங்கள் புன்னைகாடு, புன்னையடி.. மாமரங்கள் நிறைந்த ஊருக்கு மாவிளை,மாவடுபுரம்.. இது போலவே சில காட்சிகளைக் கண்டும் அவற்ற�� ஊர் பெயராக வைத்தார்கள்..புலி அதிகமாக ஊருக்குள் புகுந்ததால் புலியிறங்கி..\",என்றார்..\n\"பாட்டி..நம்ம ஊர் பேரும் பனையூர்.. என் பிரென்ட் நிக்கியோட ஊர் பேரும் பனையூர்.. ஏன் பாட்டி அப்படி..\n\"அது நம்ம ஊருல அதிகமா பனை மரங்கள் இருந்துச்சு குட்டி.. அதான் நெறையா ஊருக்கு அதான் பனை மரத்தோட பெயரையே நெறையா ஊருக்கு வெச்சுட்டாங்க..\"\n\"குளச்சல் அப்படிங்கற ஊருக்கு பக்கத்துல இருக்கற ஒரு ஊருக்கு குறும்பனைனு பெயர்.. கரூர் மாவட்டத்திலுள்ள ஒரு ஊருக்கு பனையம்பாளையம்.. கேரள எல்லையிலுள்ள பனச்சமூடு..கருங்கல் அருகில் உள்ள கருக்குபனைவிளை, பனையபுரம்.. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டார் சந்தையின் அருகில் அருகில் உள்ள வடலிவிளை (வடலி என்பது பருவம் வராத பனை) விரிகோட்டின் அருகிலுள்ள பனம்குழி.. இப்படி நிறையா சொல்லலாம் குட்டிமா..\"\n\"ஹோ.. அவ்ளோ பேமஸான மரமா பனை மரம்..\n\"ஆமாம் குட்டி..பனை மரம் நம் கிராமப்புறங்களின் கலாச்சாரத்தோடும் பொருளாதாரத்தோடு பல தலைமுறைகளாக பின்னிப் பிணைந்துள்ளது..தமிழரின் அடையாளமும் இந்த பனை தான்..\"\n\"சில நூற்றாண்டுகளுக்கு முன் பனை வெற்றி, அமைதி, வளமை ஆகியவற்றை குறிக்கும் சின்னமாக விளங்கியது.. சேர நாட்டு அரசர்கள் பனையின் பூக்களை மலையாகி கழுத்தில் போட்டுக்கிட்டாங்கன்னு சொல்லுவாங்க..\"\n\"பனை மரம் எப்படி இருக்கும் பாட்டி..\nதன் போனில் இருந்த ஒரு பனைமரத்தின் போட்டோவை காட்டினார்..\n\"இது சின்ன மரம் தான் குட்டிமா.. கிட்டத்தட்ட இது 30 மீட்டர் வரை வளரும்..\"\n அதுக்கு நம்ம ரோஜா செடிக்கு போடற மாதிரி உரமெல்லாம் போடணும்ல பாட்டி.. இவ்ளோ ஹைட்டா வளர தண்ணீர் நிறையா ஊத்தணும்ல பாட்டி.. இவ்ளோ ஹைட்டா வளர தண்ணீர் நிறையா ஊத்தணும்ல பாட்டி.. அப்போதானே அது சீக்கிரம் பிக் ஆகும்..\"\n\"இல்லை தங்கம்.. பனை மரம் வளருவதே வறட்சியான மழை வளம் குறைந்த இடத்துல தான்..நம்ம என்னதான் தண்ணீர் விட்டாலும் அது கொஞ்சம் கொஞ்சமாகத் தான் வளரும்.. பனை மரம் ஒன்று முழுதாக வளர சுமார் பதினைந்து வருடங்கள் ஆகும்..\"\n\"வளர்வதற்கு சில ஆண்டு காலம் ஆனாலும் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் வரை உறுதியுடன் நிற்கும்..\"\n\"இவ்ளோ ஹைட்டா வளர்ந்தா எப்படி பாட்டி ஷேடோ விழுமா..\n\"விழுமடா.. ஆனால் அது ரொம்ப சின்னதா இருக்கும்..\"\n\"அது வளர்வதற்கு ரொம்ப வருடமாகிறது..பனை மரத்து ஷேடோ சின்னதுனு சொல்ரீங��க..இந்த மரத்தால் அப்படி என்னதான் யூஸ்..\n\"பனையின் அடி முதல் நுனிவரை அணைத்தும் உபயோகமானது..நொங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, குருத்து, பனை கருக்கு, பனைப்பால், முற்றிய மரம் என பனைமரத்தின் ஒவ்வொரு பகுதியையும் நம் தேவைக்காக பயன்படுத்தலாம்.. குட்டிமா வீடு வந்திருச்சு பாரு..பானையை பற்றி அப்புறம் சொல்றேன்..\"\n(குட்டி வாலுக்கு துணையாக நாமும் சிறிது காத்திருப்போம்..)\nநுங்கு வெயிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அரு மருந்தாகும்.. எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும்..நுங்கின் நீர் வேர்க்கருவிற்குத் தடவ குணமாகும்..\nபனம்பழம் சிறந்த சத்துணவாகும்.. உயிர் சத்து நிறைந்தது. பித்தம் தருவது.. சுட்டு சாப்பிடலாம்..\nகண்ணில் புண் ஆனால் பனை குருத்து மட்டையைத் தட்டிப் பிழிந்த சாறு மூன்று நாள் விட குணமடையும் எரிச்சில் தீரும்..\nபனை வெல்லம், பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும்.. புஷ்டி தரும்.. முன்பு சொன்னபடி, நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது..\nபாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும்.. முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும்..\nபணங்கற்கன்டை ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி பயன் படுத்தி வர அம்மை நோயால் ஏற்பட்ட உடல் வெப்பம் தாகம் போன்றவை நீங்கும்..\nஇன்னும் இரண்டு அல்லது மூன்று எபிகளுக்கு பனை மரத்தை பற்றி பார்ப்போம்..\nதொடர் - நலமறிய ஆவல்.. - 05 - பானி பூரி - 05 - பானி பூரி\nதொடர் - நலமறிய ஆவல்.. - 07 - பதநீர் - வசுமதி\nதொடர்கதை - தாரிகை - 34 - மதி நிலா\nதொடர்கதை - தாரிகை - 33 - மதி நிலா\nதொடர்கதை - தாரிகை - 32 - மதி நிலா\nதொடர்கதை - தாரிகை - 31 - மதி நிலா\nதொடர்கதை - தாரிகை - 30 - மதி நிலா\n+1 # RE: தொடர் - நலமறிய ஆவல்..\n# RE: தொடர் - நலமறிய ஆவல்..\n+1 # RE: தொடர் - நலமறிய ஆவல்..\n# RE: தொடர் - நலமறிய ஆவல்..\n+1 # RE: தொடர் - நலமறிய ஆவல்..\n# RE: தொடர் - நலமறிய ஆவல்..\n+1 # RE: தொடர் - நலமறிய ஆவல்..\n# RE: தொடர் - நலமறிய ஆவல்..\n+1 # RE: தொடர் - நலமறிய ஆவல்..\n# RE: தொடர் - நலமறிய ஆவல்..\nநாம் இப்பொழுது இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் இருக்கிறோம்..வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் வந்து விட்டன..\nகடிதாசிகள் குறுஞ்செய்திகளாக மாறியது போல் பலப் பல விஞ்ஞான மாற்றங்கள் வந்து விட்டது..\nநமது உணவு பழக்க வழக்கத்த���லும் நிறைய மாறுதல்களை புகுத்திவிட்டோம்..\nமேல் நாட்டு கலாச்சாரம் என்று நமது உணவு பழக்கத்தை மாற்றி, அதனால் நம் உடலில் ஏற்பட்ட நோயிகளைக் கண்டு பயந்து மீண்டும் நம் முன்னோர்களின் பாதையில் நாம் செல்ல முயற்சி செய்துகொண்டிருக்கும் காலமிது..\nஇன்றைய அவசர உலகத்தில் உணவை ருசிக்ககூட நமக்கு நேரம் இருப்பதில்லை.. நேரம் இருப்பதில்லை என்பதை விட நாம் நேரம் ஒதுக்கவதில்லை என்று சொன்னால் தான் அது பொருத்தமாக இருக்கும்..\nஎனக்கு இந்த series பற்றி உங்களிடம் இருந்து feedback வேண்டும்..\nஇந்த பதிவுகள் உங்களுக்கு உபயோகமாக உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன் + இந்த series யில் புதிதாக ஏதாவது add செய்யணும் அல்லது ஏதாவது தேவை இல்லாது கொடுக்கிறேன் என்றால் அதை remove செய்ய வேண்டும் என்றாலும் தாரளாமாக கூறவும்..\npositive negative எதுவாக இருந்தாலும் தயங்காமல் கூறவும்..\n“குழந்தை ஏன் இப்படி நோஞ்சானாக எலும்பும் தோலுமா இருக்கிறான்..”,ஒல்லியாக இருக்கும் குழந்தைகளை பார்க்கிறவர்களெல்லாம் பொதுவாக கேட்கும் கேள்வி..\nஅதற்கு நாம்,”என்னன்னு தெரியலை எது கொடுத்தாலும் இது வேண்டாம் அது வேண்டாம் என்கிறான்..”,என்று பதில் சொன்னால் போதும்..\nஅடுத்து வருகிற பதில்,”ஏதாவது ஒரு ஹெல்த் ட்ரின்க் தர வேண்டியது தானே..\nநம் குழந்தைகள் சரியாக சாப்பிடுவதில்லை.. அவன் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் முழுமையாக கிடைப்பதில்லை என்று நினைத்து ஏதாவது ஒரு பவுடரை பாலிலோ நீரிலோ கலந்து கொடுக்கிறோம்..\n என்பதை பற்றி இன்று நாம் பார்க்கலாம்..\nவெள்ளை சர்க்கரை பற்றி சொல்வதுடன் எல்லோருக்கும் பயன்படும் அருமையான குட்டி குட்டி டிப்ஸும் கொடுத்திருக்காங்க.\nதொடர் - நலமறிய ஆவல்..\nகருப்பட்டியை பற்றி தெரிந்துக் கொண்டு பயன்பெற படியுங்கள் பிரென்ட்ஸ்\nTamil Jokes 2019 - நான் எது சொன்னாலும் என் மனைவி தலையாட்டுவா...\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 04 - பத்மினி செல்வராஜ்\nTamil Jokes 2019 - வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கும்னு எங்க ஓட்டல்ல போர்டு போட்டோம். யாரும் வரலை\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 14 - கண்ணம்மா\nகவிதை - அவள் - குணா\nசிறுகதை - இப்படியும் நடக்குது\nTamil Jokes 2019 - உலகிலேயே பெரிய நீர்வீழ்ச்சி எது\nTamil Jokes 2019 - உன் மாமியாருக்கு வயிற்றிலே ஒரே எரிச்சலா இருக்குனு... 🙂 - அனுஷா\nதொடர்கதை - கிபி டு கிமு - 05 - சுபஸ்ரீ\nதொடர்கதை - கிபி டு கிமு - 05 - சுபஸ்ரீ\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 08 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 17 - ஆதி [பிந்து வினோத்]\nசிறுகதை - இப்படியும் நடக்குது\nTamil Jokes 2019 - உன் மாமியாருக்கு வயிற்றிலே ஒரே எரிச்சலா இருக்குனு... 🙂 - அனுஷா\nதொடர்கதை - சுஷ்ருதா – 16 - சித்ரா\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 10 - சசிரேகா\nTamil Jokes 2019 - உலகிலேயே பெரிய நீர்வீழ்ச்சி எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/85330", "date_download": "2019-07-21T11:14:27Z", "digest": "sha1:IYNBDH3UZHCYG3GGWGXX5ESFOLVI4EHK", "length": 16854, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "நம்மாழ்வார் -கடிதம் 1", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 78\nநம்மாழ்வார் – கடிதம் 2 »\nநம்மாழ்வார் பற்றிய கட்டுரை மிகமிகக் கச்சிதமானது. முக்கியமான கட்டுரை. காலத்துக்கு உகந்த ஒரு பெரிய திறப்பு அது. அதை சல்லிசாக்கி அற்ப்பத்தனமாகச் சிலர் எழுத அதை நீங்கள் விளக்கம் அளித்து முன்னால்கொண்டு சென்றிருக்கக் கூடாது. அந்த மையவிஷயம் பேச்சுக்கே வராமல் ஆகிவிட்டது. தயவுசெய்து இதைக்கொஞ்சம் கவனியுங்கள்\nநம்மாழ்வார் மிகப்பெரிய ஆளுமை. முக்கியமான விஷயங்களைச் சொன்னவர். முக்கியமான முன்னோடி. அதெல்லாம் உண்மை. ஆனால் அவரை நாம் விமர்சனரீதியாக புரிந்துகொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அவரது தவறுகள் அவரது சிக்கல்கள் எல்லாமே விவாதிக்கப்படவேண்டும்\nகொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் சொன்னதுபோல இயற்கைவாதம் என்பதே ஒருவகை குறுங்குழுத்தன்மையாக ஆகிவிட்டது. அதற்குக்காரணம் நம்மாழ்வார்தான். அவரது மிகப்பெரிய தப்பு என்பது தமிழ்த்தேசியத்தையும் இயற்கைச்சூழலியலையும் கலந்து வைத்ததுதான் ஏனென்றால் எங்கே சென்றாலும் அவருக்குக் கொஞ்சம் ஆதரவாளர்கள் தேவைப்பட்டார்கள். தமிழ்த்தேசியர்களின் மேலோட்டமான தீவிரம் அவரைக் கவர்ந்தது. அதை அவரே சொல்லியிருக்கிறார்\nதமிழ்த்தேசியத்துக்கும் சூழியலுக்கும் என்ன சம்பந்தம் தமிழகத்தின் இயற்கைவளங்களைச் சுரண்டித்தின்னும் பெருமுதலாளிகளிடம் காசுவாங்கி அரசியல்செய்பவர்களின் கோஷமே இங்கே தமிழ்த்தேசியம். அதையும் பலவகையான சில்லறை மருத்துவமுறைகளைப்பற்றிப் பேசுபவர்களையும் எல்லாம் இணைத்துக்கொண்டு சூழியல் பேச ஆரம்பித்தார் நம்மாழ்வார்\nதப்பா�� அரசியலும் தப்பான அறிவியலும் அவரை நீங்கள் சொல்வதுபோல வெறும் வசைபாடிச்சித்தராக ஆக்கின. அவர் இருக்கும்போது நமக்கெல்லாம் அவரது கரிஷ்மாவை கடந்து அதை பார்க்க தோன்றவில்லை. இப்பொது தெளிவாகத்தெரிகிறது. நீங்களேகூட தயங்கித்தயங்கித்தான் அதைச் சொல்லத்தொடங்கியிருக்கிறீர்கள்\nஇன்றைக்கு இயற்கைவிவசாயத்திலே என்ன நடக்க்கிறது உண்மையில் இங்கே அதைச்செய்வதற்கான சிக்கல்கள் என்ன உண்மையில் இங்கே அதைச்செய்வதற்கான சிக்கல்கள் என்ன இயற்கைவிவசாயம் என்றால் ஒரு மண்ணிலே இயற்கையாக விளையும் பயிர்களை மட்டும் வளர்ப்பது. தமிழ்நாட்டில் அப்படியென்றால் பனையையும் உடைமுள்ளையும்தானே வளர்க்கமுடியும்\nஇயற்கைவிவசாயம் செய்பவர்கள் தங்கள் சிக்கல்களைப்பற்றி எங்காவது பேசிக்கொள்கிறார்களா கூட்டாக கூடி பிரச்சினைகளை அறிவியல்பூர்வமாகத் தீர்க்கிறார்களா கூட்டாக கூடி பிரச்சினைகளை அறிவியல்பூர்வமாகத் தீர்க்கிறார்களா கொஞ்சம் கொஞ்ச்மாக இந்த புதிய வழிமுறையை அறிவியலாக வளர்க்க முயல்கிறார்களா கொஞ்சம் கொஞ்ச்மாக இந்த புதிய வழிமுறையை அறிவியலாக வளர்க்க முயல்கிறார்களா எங்கும் இல்லை. எந்த விவாதத்திற்கும் இடமில்லை.\nஒரு சாதாரண சந்தேகத்தைச் சொன்னாலே உடனே தமிழர் எதிரி, ஏகாதிபத்தியக்கைக்கூலி என வசைபாடத்தொடங்கிவிடுவார்கள். அதைப்பயந்து வாயே திறப்பதில்லை எவரும். இயற்கைவேளாண்மையை தமிழர்வேளாண்மை என்றுகூட நம்மாழ்வார் சொல்லத்தொடங்கினார். என்ன அபத்தம் இது என்று நாம் அப்போது கேட்கவில்லை\nஇயற்கைவிவசாயம் பற்றிப்பேசும்போது தமிழ்தான் விவசாயத்தின் ஆணிவேர். தமிழை அயலார் அழிக்கிறார்கள். தமிழை நாம் காப்பாற்றினால் இயற்கைவிவசாயம் வளரும் என்றெல்லாம் நம்மாழ்வார் பேசியபோது நீங்கள் இருந்தீர்கள். அன்று நாம் இதைப்பற்றிப்பேசினோம். இதெல்லாம் நம்மாழ்வார் கடைசிக்காலத்திலே நம்பிப்பேசியவை. ஆனால் அவர் அதை அறிவியல் அடித்தளமில்லாத மூடநம்பிக்கையாக ஆக்கிவிட்டார்\nஅதைச் சரியாகவே சுட்டிக்காட்டிவிட்டீர்கள். ஒரு சங்கடமான வேலை. குருவாக நாம் நினைப்பவரை விமர்சிப்பது. எனக்கும் கஷ்டம் தான். இன்றைக்கு சூழியல் எங்கே இருக்கிறது நம்மாழ்வாரை எல்லாம் நமக்கு அறிமுகம்செய்த ஈரோடு ஜீவானந்தம் சாரெல்லாம் எங்கே இருக்கிறார்கள் நம்மாழ்வாரை எல்லாம் நமக்கு அறிமுகம்செய்த ஈரோடு ஜீவானந்தம் சாரெல்லாம் எங்கே இருக்கிறார்கள் அவர்களிடமிருந்து இது எப்படி எப்போது மொழியடிப்படைவாதமும். பிரிவினைவாதமும் வன்முறையும் மூடமருத்துவமும் பேசும் கும்பலிடம் சென்று சேர்ந்தது\nநாம் யோசிக்கவேண்டியது. தைரியமாகச் சொல்லியிருக்கிறீர்கள். வசைபாடுவார்கள். தந்திரமாகத் திசைதிருப்புவார்கள். ஆனால் பேச ஆரம்பித்தால் இதெல்லாம் பேச்சுக்குவந்துதான் தீரும்\nநம்மாழ்வார் – கடிதம் 2\nஅன்பின் வழியே நீடிக்கும் இந்த வாழ்க்கை- “யானை டாக்டர்”\nதேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது 2015\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 12\n'வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-7\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-4\nபுதுவை வெண்முரசு கூடுகை – 28\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெ���்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naruvee.com/about-us/", "date_download": "2019-07-21T10:37:11Z", "digest": "sha1:RDOQKRRLIPCWH67T6WEAP5JRLYE7UAXR", "length": 3886, "nlines": 76, "source_domain": "www.naruvee.com", "title": "About Us | Naruvee", "raw_content": "\nகலை, இலக்கியம், வரலாறு, அரசியல், பொருளாதாரம் என அனைத்துத் தளங்களிலும் ஆய்வுக் கட்டுரைகள்.\nஅகவெளியை மென்மையாகத் திறந்து சிந்தனைக்குள் கருத்தாக்கங்களை விதைத்திடக் கவிதைகள்,\nஎதார்த்த வாழ்வின் நிதர்சனங்களை எளிமையாக விளக்கிடச் சிறுகதைகள் எனத் தொடர்ந்து இயங்கி இன்றைய தலைமுறையை வாசிப்பு நோக்கி நகர்த்த வேண்டும் என்பதே நறுவீ வலைப்பக்கத்தின் முயற்சி.\nஓநாய்களின் வர்த்தகப் போரில் பலியாகும் ஆடுகள்\nஇமைகளின் துடிப்பால் எழுதப்பட்ட புத்தகம்\nநினைவில் வரும் நிறங்களே -’96\nஅதிகார வர்க்கத்தை மெர்சலாக்கிய ‘லா மெர்செலே’\nஅறிவியல் புரட்சியாளர் டார்வினும், மனிதகுல வரலாறும்\nஓநாய்களின் வர்த்தகப் போரில் பலியாகும் ஆடுகள்\nஇமைகளின் துடிப்பால் எழுதப்பட்ட புத்தகம்\nநினைவில் வரும் நிறங்களே -’96\nஓநாய்களின் வர்த்தகப் போரில் பலியாகும் ஆடுகள்\nஇமைகளின் துடிப்பால் எழுதப்பட்ட புத்தகம்\nநினைவில் வரும் நிறங்களே -’96\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2013/08/dosth-bada-dosth-saroja.html", "date_download": "2019-07-21T10:54:30Z", "digest": "sha1:R5FO5WZGUJ377NEN4JEJTUO4RZM5P72E", "length": 9172, "nlines": 305, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Dosth Bada Dosth-Saroja", "raw_content": "\nநண்பா வானம் அப்பவும் இப்பவும்\nகுறையாது நம்ம சிநேகம் ஓ ஓ ஓ\nகுறையாது நம்ம வேகம் ஓ ஓ ஓ\nகுறையாது நம்ம ராகம் ஓ ஓ ஓ\nகலாம் கலாம் அப்துல் கலாம் சொன்ன\nஇளைய நதி புரண்டு வருகுது\nஇடையில் தடைகள் இருந்தால் தகர்ப்போம்\nஓசோன் என்று வானில் கூட ஓட்டை உண்டு\nநமது நட்பில் நாளும் இங்கே ஓட்டை இல்லை கோட்டை என்று ..\nநம்ம ஜாதகமே தனி ஓ ஹோ\nவெளுத்து கட்டு நமது காட்டிலே,அடை மழை\nவாடை காத்து பாடும் பாட்டு காதில் கேளு\nநேற்று இன்று நாளை நம்ம நாளு\nநண்பா வானம் அப்பவும் இப்பவும்\nகுறையாது நம்ம சிநேகம் ஓ ஓ ஓ\nகுறையாது நம்ம வேகம் ஓ ஓ ஓ\nகுறையாது ந���்ம ராகம் ஓ ஓ ஓ\nபடம் : சரோஜா (2008)\nஇசை : யுவன் ஷங்கர் ராஜா\nபாடகர்கள் : ஹரிச்சரண்,நவீன்,ராகுல் நம்பியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/oviya/137824", "date_download": "2019-07-21T11:26:23Z", "digest": "sha1:QXQFYVTCMB63FGSDELJUNZRH5IGICEPQ", "length": 5728, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Oviya - 15-04-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபெரும் வரவேற்பை பெற்ற ஆடை படத்தின் அமலா பாலின் ஆடையில்லா ஸ்னீக் பீக் சில நிமிட காட்சி\nதந்தை புற்றுநோயால் உயிரிழப்பு: வீட்டிற்கு ஒரே ஒரு பிள்ளை; யாழில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் சோக பின்னணி\nஉலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்\nயாழில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன் - குடும்பத்தின் பரிதாப நிலை\nவெளிநாட்டில் இருந்து 5 வருடம் கழித்து ஊருக்கு வந்து மனைவியுடன் தங்கிய கணவர்.. அவர் வீட்டு கதவை உடைத்த போது கண்ட காட்சி\nபெற்ற தாய், கணவர் முன்பே சிகரெட் பிடித்த நடிகை ப்ரியங்கா சோப்ரா\nஹெலிகாப்டர்.. படகுகளால் பிரித்தானியா டேங்கரை சுற்றி வளைத்த ஈரான்: கைப்பற்றும் வீடியோவை வெளியிட்டது\nஈழத்து பெண் லொஸ்லியா என்ன ராசி தெரியுமா பலருக்கு தெரியாத ரகசியங்கள் அம்பலம் பலருக்கு தெரியாத ரகசியங்கள் அம்பலம்\nபெரும் வரவேற்பை பெற்ற ஆடை படத்தின் அமலா பாலின் ஆடையில்லா ஸ்னீக் பீக் சில நிமிட காட்சி\nபிக்பாஸ் புகழ் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி வெளியிட்ட நீச்சல் உடை புகைப்படம்\nகதறி கதறி அழும் அபிராமி ஆறுதல் கூறும் சேரன் இலங்கை தர்ஷன் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா\nபச்சை பட்டாணியை அதிகம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nசாக்‌ஷியின் தில்லாங்கடியை கவினிடம் போட்டுடைத்த கமல்\nபிக்பாஸ் புகழ் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி வெளியிட்ட நீச்சல் உடை புகைப்படம்\nநடிகர் விஜய் காரில் உடை மாற்றிய பிக்பாஸ் வனிதா\nதாலி கட்டும் நேரத்தில் புரோகிதர் செய்யும் வேலைய பாருங்க வேடிக்கை பார்க்கும் உறவுகள்\n30 வயதை நெருங்கும் ஆண்கள் தொப்பையை குறைக்க இந்த வழிகளை பின்பற்றினாலே போதும் 7 நாட்களில் என்ன நடக்கும் தெரியுமா\nதிருமணமான மூன்று மாதத்தில் கணவரை பிரிந்து பிக் பாஸ் சென்ற தமிழ் பெண் மதுமிதா பெருகும் ஆதரவு.. வைரலாகும் புகைப்படம்\nகவர்ச்சி புயல் சன்னி லியோனின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்தீர்க��ா\nசோகமாகமாறிய சாக்ஷியின் மகிழ்ச்சியான நாள் லீலையை காட்டிய பிக்பாஸ்... வைரலாகும் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-07-21T11:18:27Z", "digest": "sha1:UIKE3M4W4ROYAQK2SAX4U7DVK7T4FXEB", "length": 8246, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "பத்மநாபபுரம் அரண்மனை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபத்மநாபபுரம் அரண்மனை பத்மநாபபுரம் என்னும் சிறிய கிராமத்தில் உள்ள ஒரு அரண்மனை ஆகும். இது கேரளாவின் திருவனந்தபுரம் நகரத்தில் இருந்து தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி நகரத்திற்குச் செல்லும் வழியில் பத்மனாபபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இந்த அரண்மனையைச் சுற்றி கிரானைட் கற்களால் ஆன கோட்டை அமைந்துள்ளது. இது மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.\nஇந்த அரண்மனையானது 1601 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட இரவி வர்ம குலசேகர பெருமாள் என்பவரால் கட்டப்பட்டது. இந்த அரண்மனையானது கேரளக் கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அரண்மனை வளாகத்தில் உள்ள உப்பரிகை மாளிகைக்கு அருகே சரஸ்வதியம்மன் கோயில் உள்ளது.[1] இவ்வரண்மனையில் உள்ள முக்கியமான கட்டிடங்கள் பின்வருமாறு:\nதெகீ கொட்டாரம் (தெற்கு கொட்டாரம்)\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பத்மநாபபுரம் அரண்மனை என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n↑ முனைவர் தா.அனிதா (2018 அக்டோபர் 18). \"கம்பன் வணங்கிய கலைமகள்\". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 19 அக்டோபர் 2018.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 அக்டோபர் 2018, 07:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actress-nayanthara-next-movie-kolaiyuthir-kaalam-will-release-this-week/articleshow/69737247.cms", "date_download": "2019-07-21T10:56:12Z", "digest": "sha1:KW5H7HN2IDKV7MLPKDWGL6XEKIXEAFEB", "length": 18778, "nlines": 169, "source_domain": "tamil.samayam.com", "title": "nayanthara: Kolaiyuthir Kaalam: நயன்தாரா சோலோ ஹீரோயினாக அடுத்த படம்! - actress nayanthara next movie kolaiyuthir kaalam will release this week | Samayam Tamil", "raw_content": "\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வளிக்கும் சிறிய கிராமம்\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வளிக்கும் சிறிய கிராமம்\nKolaiyuthir Kaalam: நயன்தாரா சோலோ ஹீரோயினாக அடுத்த படம்\nநயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் இந்த வாரம் வெளியாகவுள்ளது.\nKolaiyuthir Kaalam: நயன்தாரா சோலோ ஹீரோயினாக அடுத்த படம்\nநயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் இந்த வாரம் வெளியாகவுள்ளது.\nநயன்தாரா தனி ஹீரோயினாக நடிக்கும் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அவர் கடைசியாக நடித்த ஐரா மற்றும் கோல மாவு கோகிலா படங்கள் நல்ல வெற்றியை பெற்றன. இதைத் தொடர்ந்து அவர் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் தான் கொலையுதிர் காலம்.\nமுழுமையான ஈடுபாடும், இனிய உறவும் தான் ஒரு படத்தை வளர்த்தெடுக்கிறது. கொலையுதிர் காலம் திரைப்படம் விரைவில் வெளியாக இருப்பதால் மொத்த படக்குழுவும் மகிழ்ச்சியில் உள்ளது. ஏற்கனவே வெளியான படத்தின் டிரெய்லர் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் ஈர்த்துள்ளது. குறிப்பாக நயன்தாராவின் புதுமையான கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை அதிகரித்திருக்கிறது.\nSuttu Pidikka Utharavu Press Meet: ஹீரோயின் மடியில் உட்காரப்போன மிஷ்கின்\nதகனம் செய்யப்பட்டது கிரேஸி மோகன் உடல்\nCrazy Mohan Died: கமலின் ஆஸ்தான வசனகர்த்தா கிரேசி மோகன் காலமானார்\nகல்யாணம் பண்ணி பார்….கிரேஸி மோகனின் காமெடி வீடியோ\nஇயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த படத்தை பற்றி கூறும்போது, \"கொலையுதிர் காலம் படம் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியை பெற நான் மனதார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நான் படத்தை பார்த்தேன். இது ஒரு முழுமையான படம். இந்த திரில்லர் படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். இந்த சீசனில் அனைவரும் விரும்பும் ஜானராக திரில்லர் இருப்பதால், இந்த படம் அதற்கு ஏற்ற நல்ல வரவேற்பை பெறும். நயன்தாரா மற்றும் மற்ற நடிகர்களும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இயக்குனர் சக்ரி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு தொழில்நுட்ப ரீத��யிலும், கதையிலும் சிறப்பான படமாக இதை கொண்டு வந்திருக்கிறது.\nகிரேஸி மோகன் மறைவு: கண்ணீர்விட்டு கதறி அழும் சினிமா பிரபலங்கள்\nCrazy Mohan Funeral: கிரேஸி டைம்ஸ், விடாது சிரிப்புக்கு சொந்தக்காரர் கிரேஸி மோகன் உடல் இன்று காலை தகனம்\nஎல்லாவற்றிற்கும் மேலாக, தயாரிப்பாளர் மதியழகன் இந்த திரைப்படத்தின் மீது வைத்திருக்கும் ஈடுபாடு மற்றும் அக்கறையை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. படத்தை மிகச்சிறப்பாக வெளியிட அவர் எடுக்கும் முயற்சி நல்ல கதையம்சம் உள்ள படங்களின் மீது அவர் வைத்திருக்கும் ஈடுபாட்டை காட்டுகிறது.\nLatest Photos: லிப் லாக் சர்ச்சை நடிகை கீரா அத்வானி கிளாமர் ஹாட் புகைப்படங்கள்\nஇதற்கு முன்பு சில கசப்பான தருணங்கள் எங்களுக்குள் நிகழ்ந்தன. அவை துரதிருஷ்டவசமானது மற்றும் தேவையற்றது. இறுதியில் ஒரு நல்ல உரையாடல் அவைகளை நேர்மறையான நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது. நாங்கள் அனைவரும் திரைப்படத் தொழிலில் இருக்கிறோம். நன் மதிப்பும், நேர்மறையான சிந்தனைகளும் எங்களை சுற்றி பரவுவது தான் நல்லது. கொலையுதிர் காலம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியை பெற நான் மனதார வாழ்த்துகிறேன். முக்கியமான மதியழகன் அவர்களின் தன்னம்பிக்கைக்காக. எப்போதுமே நல்ல கதையம்சம் உள்ள படங்களை ஆதரிக்கும் ரசிகர்கள், இந்த படத்தையும் ஆதரிப்பார்கள் என நம்புகிறேன்\" என்றார்.\nசக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள \"கொலையுதிர் காலம்\" வரும் 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் மதியழகன், ஸ்டார் போலாரிஸ் LLP உடன் இணைந்து இந்த திரைப்படத்தை வெளியிடுகிறார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nவனிதாவுக்கு சாபம் விட்ட மஞ்சுளா- வைரலாகும் வீடியோ\n’நேர்கொண்ட பார்வை’ படத்தில் இப்படியொரு பாடலா.. அதிரும் ’காலம் இடிஎம் சாங்’\nஅவரைக் கேட்டுத்தான் எல்லாம் செய்வேன்: காதலர் பற்றி போட்டுடைத்த அமலாபால்\nவலி இருந்தது...அவரை வாழ்த்துகிறேன்...அமலா பால்\nபணப்பிரச்சனையால் அமலா பாலின் ஆடை படத்திற்கு சிக்கல்\nமேலும் செய்திகள்:விக்னேஷ் சிவன்|நயன்தாரா|சக்ரி டோலட்டி|கொலையுதிர் காலம்|Vignesh Shivan|nayanthara|kolaiyuthir kaalam|Chakri Toleti\nவனிதாவுக்கு சாபம் விட்ட மஞ்சுளா- வைரலாகும் வீ...\n’நேர்கொண்ட பார்வை’ படத்தில் இப்படியொரு பாடலா....\nஅவரைக் கேட்டுத்தான் எல்லாம் செய்வேன்: காதலர் ...\nவலி இருந்தது...அவரை வாழ்த்துகிறேன்...அமலா பால...\nபணப்பிரச்சனையால் அமலா பாலின் ஆடை படத்திற்கு ச...\nசியான் பேனருக்கு பாலாபிஷேகம், கேகேவுக்கு வெடி என்று காசி திய...\nதமிழ் படம் நிறைய பார்த்திருக்கேன்: ராஷ்மிகா\nபுதியவனான என்னை ஆசையுடன் அணைத்துக்கொண்ட எனது உயிர் தமிழ் மக்...\nஆதித்யா வர்மா ஷுட்டிங்கில் மகனுடன் விக்ரம் செய்த குறும்பு\nநாங்க போட்ட சண்டை தான் இந்த சீரிஸ்\nவெப் சீரிஸ் என்னனே எனக்குத் தெரியாது\n\"ஆடை\" படம் என்னோட கதை- பரபரப்பு கிளப்பும் பார்த்திபன் \nஜப்பான் மல்யுத்த வீரருடன் மோதும் சிவா\nவிறுவிறுப்பாக நடைபெற்று வரும் இயக்குநர் சங்கத் தேர்தல் \nSimbu: சிம்புவின் மாநாடு படம் டிராப் ஓரம் கட்டி வெப் சீரிஸ் செய்யும் வெங்கட் பி..\nSurya: சூர்யாவுக்கு ஆதரவு தந்த விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் \nதமிழகத்தில் தண்ணீர் பிரச்னைக்கு இதோ தீர்வு- அசத்தல் வீடியோவைப் பாருங்க\nபும்ரா, ஹர்திக் பாண்டியா, தோனி இல்லாத இந்திய அணி - புது வீரர்கள் அறிமுகம்\nIND vs WI 2019: வெஸ்ட் இண்டீஸ் தொடர்: பல மாற்றங்களுடன் இந்திய அணி அறிவிப்பு\nதமிழ் சினிமாவின் பொக்கிஷம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்த தின நினைவுகள்\n\"ஆடை\" படம் என்னோட கதை- பரபரப்பு கிளப்பும் பார்த்திபன் \nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nKolaiyuthir Kaalam: நயன்தாரா சோலோ ஹீரோயினாக அடுத்த படம்\nதகனம் செய்யப்பட்டது கிரேஸி மோகன் உடல்\nLatest Photos: லிப் லாக் சர்ச்சை நடிகை கீரா அத்வானி கிளாமர் ஹாட்...\nCrazy Mohan Funeral: கிரேஸி டைம்ஸ், விடாது சிரிப்புக்கு சொந்தக்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/54524", "date_download": "2019-07-21T12:07:56Z", "digest": "sha1:2LMSGOYOFFDPENS663WECBUDN3QODRXO", "length": 18779, "nlines": 206, "source_domain": "tamilwil.com", "title": "இந்தோனேஷியாவில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை! - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nமோசமான சட்டத் திருத்தம் இந்திய பாரளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது- விவேகானந்தன்\nபெண்களுக்க ராஜபக்ஷர்கள் மீது அபரீத அன்பு இருக்கின்றது\n போலித�� தகவல் வழங்கியவரிடம் விசாரணை ஆரம்பம்\n239 பேருடன் மாயமான மலேசிய விமானம்.. இப்படி தான் வெடித்து சிதறியது: வெளியான ஆவணப்படம்\nகனடாவுக்கு சுற்றுலா சென்ற ஒரு இளம்ஜோடி பிணமாக\nஏர் பிரான்ஸ் விமானத்திற்குள் திடுதிப்பென நுழைந்த அழகிய இளம்பெண்கள்: பயணிகளுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nசிங்கத்தை வேட்டையாடி புகைப்படம் எடுத்துக் கொண்ட இளம்ஜோடி\nநடிகர் விவேக்கின் தாயார் காலமானார்\nதீயாய் பரவும் லொஸ்லியா புகைப்படம்\nஈழத்தமிழன் தர்ஷனைப் பார்த்து ஆங்கிலத்தில் திட்டிய வனிதா நீங்கள் எல்லாம் எதுக்கு தமிழ் சேனலிற்கு வாறிங்க\nசிலோன் கார நாய்கள் சொன்னவர் கமல்ஹாசன்\n1 day ago யாழ் வைத்தியசாலையில் யுவதியின் கை, காலைக் கட்டி வைத்து வல்லுறவு முயற்சியால் பெரும் பரபரப்பு\n1 day ago 239 பேருடன் மாயமான மலேசிய விமானம்.. இப்படி தான் வெடித்து சிதறியது: வெளியான ஆவணப்படம்\n1 day ago கனடாவுக்கு சுற்றுலா சென்ற ஒரு இளம்ஜோடி பிணமாக\n1 day ago ஏர் பிரான்ஸ் விமானத்திற்குள் திடுதிப்பென நுழைந்த அழகிய இளம்பெண்கள்: பயணிகளுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\n1 day ago வயிற்றுப்புண்ணை குணமாக்கும் கோவைக்காய்\n1 day ago தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 4 இடங்கள்\n1 day ago வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மெசேஜ்களை பிரீவியூ செய்ய புதிய வசதி\n1 day ago அம்பாறையில் ஆயுததாரிகள்\n1 day ago பண்டத்தரிப்பில் ரவுடிகளைக் கட்டிவைத்துத் தாக்குதல்\n1 day ago தமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்\n1 day ago மானிப்பாயில் வீதிஓரம் நின்ற இளைஞன் மீது பொலிசார் தாக்குதல்\n1 day ago புகையிரதம் மோதி இளைஞர்கள் இருவர் பலி\n1 day ago ஈபிடிபி கைவிடுகின்றது\n2 days ago இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு தற்போது பாகிஸ்தானில்\n2 days ago முல்லைத்தீவில் நடந்த மிகப் பெரும் கொடூரம்\n2 days ago திருகோணமலையில் யுவதியை கடத்தியவர்களிற்கு நேர்ந்த கதி\n2 days ago இயற்கையின் சீற்றத்தால் பள்ளத்தில் விழுந்த வியாபார ஸ்தலங்கள்\n2 days ago வடக்கு, கிழக்கின் உரிமைப் பிரச்சினைகளில் தலையிடேன்- அமைச்சர் மனோ கணேசன்\nஇந்தோனேஷியாவில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை\nஇந்தோனேஷியாவின் சுலவேசி தீவின் தெற்கு பகுதியில் 6.9 மக்னிரியூட் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nஇன்று வெள்ளிக்கிழமை ஏ���்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புக்கள் குறித்து இதுவரை எந்த செய்திகளும் வெளியாகவில்லை.\n27 கிலோமீற்றர் ஆழத்தில் அது மையங்கொண்டிருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.\nகடந்த ஆண்டு சுலவேசி தீவில் நிலநடுக்கமும் அதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டதில், 2000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.\nஇந்நிலையில் உயிரிழப்புகளை குறைக்க அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளும் குறைக்கப்பட்டது.\nஇந்தோனேஷிய சுலவேசி தீவானது அடிக்கடி இயற்கை அனர்த்தத்தினால் பாதிப்பைச் சந்தித்து வருகிறது. கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்தில் இப்பகுதியில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nசுலவேசி தீவின் தெற்கு பகுதியில் 6.9 மக்னிரியூட் அளவில் பாரிய நிலநடுக்கம் இன்று பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது\nPrevious புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு\nNext இலங்கையில் 140 வருடங்களில் இல்லாத வெப்பநிலை\nநீண்ட நாட்களின் பின் யாழில் மழை\nமுதலமைச்சருக்கெதிராச் சுமந்திரன் சவால்விடுவது சிறுபிள்ளைத்தனமான செயல்\nமார்ச் 1-ந் தேதி முதல் தமிழகத்தில் படப்பிடிப்புகள் ஏதும் நடக்காது\nதமிழில் நடிக்க சன்னி லியோனுக்கு இவ்வளவு சம்பளமா அதிர்ச்சியில் முன்னணி நடிகைகள்\nகத்திரிக்கோலை மனைவியின் கழுத்தில் சொறுகிய கணவன்\nரசிகர்களை மீண்டும் சந்திக்கிறேன், அரசியல் நிலைப்பாடு குறித்து தெரிவிப்பேன்: ரஜினிகாந்த்\nயாழ் வைத்தியசாலையில் யுவதியின் கை, காலைக் கட்டி வைத்து வல்லுறவு முயற்சியால் பெரும் பரபரப்பு\n239 பேருடன் மாயமான மலேசிய விமானம்.. இப்படி தான் வெடித்து சிதறியது: வெளியான ஆவணப்படம்\nகனடாவுக்கு சுற்றுலா சென்ற ஒரு இளம்ஜோடி பிணமாக\nஏர் பிரான்ஸ் விமானத்திற்குள் திடுதிப்பென நுழைந்த அழகிய இளம்பெண்கள்: பயணிகளுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 4 இடங்கள்\nவாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மெசேஜ்களை பிரீவியூ செய்ய புதிய வசதி\nஇருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரே தேசியத்தலைவர்\nகல்முனை உண்ணாவிரதப்போராட்டம் த��்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது\nவவுனியா செட்டிக் குளம் பகுதியில் குடும்ப பெண் ஒருவர் வெங்காய வெடி மூலம் கொடூரமாக கொலை கணவன்\nபொலித்தீன் அற்ற நகரமாக மாறும் சாவகச்சேரி.\nதாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மகளின் மரபணுவை பரிசோதனை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி\nபோலி செய்திகளை நம்பாது சிறப்பாக செயல்படும் சுவிஸ் லுட்சேன் வாழ் மக்கள்\nஇன்றைய (23.06.2019) சிறப்புப் பலன்\nஇலங்கையில் அடுத்த வருடம் முதல் இலத்திரனியல் பேருந்து\nஒளி வேகத்தை போட்டோ எடுக்கும் அதிவேக ‘கேமரா’: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\n‘த்ரில்’ ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி\nகோபா அமெரிக்கா: அர்ஜென்டினா, சிலி அணிகள் அரைஇறுதிக்கு முன்னேற்றம்\nஇங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதிபெற வாய்ப்பு இருக்கிறதா\nயாழ் வைத்தியசாலையில் யுவதியின் கை, காலைக் கட்டி வைத்து வல்லுறவு முயற்சியால் பெரும் பரபரப்பு\nபண்டத்தரிப்பில் ரவுடிகளைக் கட்டிவைத்துத் தாக்குதல்\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 4 இடங்கள்\nஅழகான அவள் என்னை விட்டு சென்றுவிடுவாள் என பயந்தே இப்படி செய்தேன்\nவெளியூரில் இருந்து வேலை முடிந்து திடீரென ஊருக்கு வந்த கணவன்\nதமிழக மீனவர்கள் 6 பேர் சிறையில் அடைப்பு\nயாழ் வைத்தியசாலையில் யுவதியின் கை, காலைக் கட்டி வைத்து வல்லுறவு முயற்சியால் பெரும் பரபரப்பு\n239 பேருடன் மாயமான மலேசிய விமானம்.. இப்படி தான் வெடித்து சிதறியது: வெளியான ஆவணப்படம்\nகனடாவுக்கு சுற்றுலா சென்ற ஒரு இளம்ஜோடி பிணமாக\nஏர் பிரான்ஸ் விமானத்திற்குள் திடுதிப்பென நுழைந்த அழகிய இளம்பெண்கள்: பயணிகளுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-21T11:30:57Z", "digest": "sha1:S5WGMMNAOXKVXA5NQHTYTHK7PMGE2DPW", "length": 15931, "nlines": 120, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஓசோன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஓசோன் (Ozone) என்பது மூன்று ஆக்சிசன் அணுக்கள் சேர்ந்திருக்கும் ஒரு மூலக்கூறு (சேர்மம்). இது வளிம நிலையில் உள்ளது. ஆக்சிசனின் பிறிதொரு மாற்றுரு (allotrope). இது ஈரணு ஆக்சிசன் மூலக்கூறு போல் நிலைத்தன்மை இல்லாதது. எளிதில் சிதைந்து விடும். தரைக்கு அருகே காணப்படும் ஓசோன் சூழல் மாசுத்தன்மை ஊட்டுவதாகக் கருதப்படுகின்றது. ஏனெனில் மாந்தர்கள் உட்பட, விலங்குகள் பலவற்றின் மூச்சு இயக்கத்திற்கு கேடு விளைவிக்கின்றது. ஆனால் நில உலகின் காற்றுமண்டலத்தின் மேல் மட்டங்களில் உள்ள ஓசோன் வளி, உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களை தடுத்து, உலகில் பாயும் அளவைக் குறைக்கின்றது. தொழிலகங்களில் ஓசோன் வளி பலவகையான பயன்பாடுகள் கொண்டுள்ளன (தூய்மைப்படுத்துவது அவற்றுள் ஒன்று).\nவாய்ப்பாட்டு எடை 47.998 g·mol−1\nதோற்றம் நீல நிற வளிமம்\nஅடர்த்தி 2.144 g·L−1 (0 °C), வளிமம்\nஈயூ வகைப்பாடு Oxidant (O)\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\n1840 இல் கிறிசுட்டியன் பிரீடரிச் இழ்சோன்பைன் (Christian Friedrich Schönbein) என்பவர் ஓசோனைக் கண்டுபிடித்து, அது ஒருவகையான \"நாற்றம்\" (ஒரு வகையான மணம்) தருவது பற்றி கிரேக்க மொழியில் உள்ள ஓசைன் என்னும் வினைச்சொல்லில் இருந்து (ozein, ὄζειν, \"to smell\", \"மணத்தல்\") ஓசோன் என்று பெயர் சூட்டினார்[1][2]. ஆனால் மூன்று ஆக்சிசன் அணுக்கள் சேர்ந்த வேதிப்பொருள் ஓசோன் (O3) என்பது, இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து, 1865 இல் இழ்சாக் லூயி சோரெ (Jacques-Louis Soret) என்பார் செய்த ஆய்வுக்கு முன்னர் அறியப்படவில்லை[3], இது பின்னர் இழ்சோன்பைன் அவர்களால் 1867 இல் உறுதி செய்யப்பட்டது[1][4]. ஒரு வேதிப்பொருளின் மாற்றுருவாக (allotrope) அறியப்பட்டவற்றுள் ஓசோனே முதலாவதாகும்.\nபெரும்பாலானவர்கள் காற்றில் ஒரு மில்லியனில் 0.01 பங்கு (0.01 ppm) இருந்தாலே உணரமுடியும். மில்லியனில் 0.1 முதல் 1 பங்கு அளவு முகர நேர்ந்தால் தலைவலியும், கண் எரிச்சலும், மூச்சுக்குழல் அரிப்புணர்வும் பெறுவர்[5]. வெப்பநிலை -112 °செ இல் இது கரிய நீல நீர்மமாக மாறுகின்றது. இன்னும் கீழான வெப்பநிலையில் -193 °செ இல் கருமை மிக்க கத்தரிப்பூ நிறத்தில் திண்மமாக மாறுகின்றது[6]. ஓசோன் மென்எதிர்வ காந்தத் தன்மை (diamagnetic) கொண்டது.\nஓசோன் மிகவும் சக்திவாய்ந்த ஆக்சிசனேற்ற முகவராக அறியப்படுகிறது. ஆக்சிசனைக் காட்டிலும் மிகவும் வலுவானதாகவும் கருதப்படுகிறது. அதிகமான அடர்த்தி நிலைகளில் ஓசோன் நிலைப்புத்தன்மை அற்றதாகச் சிதைவடைந்து சாதாரணமான ஈரணு ஆக்சிசன் மூலக்கூறாக மாறிவிடுகிறது. வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் காற்று இயக்க���் போன்ற வளிமண்டல சூழல்களுக்கு ஏற்ப ஓசோனின் அரை வாழ்வுக்காலம் மாறுபடுகிறது. வாயுவை நகர்த்தக் கூடிய வகையில் ஒரு மின்விசிறியுடன் கூடிய முத்திரையிடப்பட்ட அறையில் இருக்கும் ஓசோன் வாயுவின் அரை வாழ்வுக் காலம் அறை வெப்ப நிலையில் சுமார் ஒரு நாள் எனக் கூறப்படுகிறது[7]. வளிமண்டல சூழலில் ஓசோன் வாயுவின் அரை ஆயுட்காலம் அரைமணி நேரம் மட்டுமே என சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன[8]\nவெப்ப நிலை அதிகரிக்கும்போது இவ்வினையின் வேகமும் வேகமாக அதிகரிக்கின்றது. ஓசோனை எரிவிக்க ஒரு தீப்பொறியின் தூண்டல் கூட போதுமானதாகும். மோலார் அடர்த்தி 10% அல்லது அதற்கு மிகையான அடர்த்திகளில் இத்தீப்பற்றல் தோன்றுகிறது [9]. ஆக்சிசனிலிருந்து உருவாக்கப்படும் மின்வேதியியல் மின்கலன்களில் நேர்மின்வாயில் ஓசோன் மின்வேதியியல் முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆராய்ச்சி நோக்கில் சிறிய அளவில் தேவைப்படும் நிகழ்வுகளில் ஓசோன் இம்முறையில் தயாரித்துக் கொள்ளப்படுகிறது. O\nஆப்மான் வாயு உபகரணத்தில் தண்ணிரை நீராற்பகுக்கும் போது இவ்வினை ஒரு விரும்பத்தகாத வினையாகப் பார்க்கப்படுகிறது. மின் அளவு தேவக்கு அதிகமாக இங்கு பயன்படுத்தப்படுகிறது.\nதங்கம், பிளாட்டினம், இரிடியம் உலோகங்கள் நீங்கலாக மற்ற உலோகங்கள் அனைத்தையும் ஓசோன் ஆக்சிசனேற்றம் அடையச் செய்கிறது. உலோகங்கள் அவற்றின் அதிகபட்ச ஆக்சிசனேற்ற நிலையில் உலோக ஆக்சைடுகளாக ஆக்சிசனேற்றம் அடைகின்றன. உதாரணமாக,\nநைட்ரசன் மற்றும் கார்பன் சேர்மங்களுடன் வினைதொகு\nநைட்ரிக் ஆக்சைடை நைட்ரசன் டை ஆக்சைடாக ஓசோன் ஆக்சிசனேற்றுகிறது:\nஇவ்வினை வேதியியல்வொளிர்திறனுடன் நிகழ்கிறது. NO\n2 உடன் வினைபுரிந்து N\n5 உருவாகிறது. NO2, ClO2 மற்றும் O\n3 வாயுக்களில் இருந்து திண்ம நைட்ரோனியம் பெர்குளோரேட்டு உருவாகிறது.\nஓசோன் அமோனிய உப்புகளுடன் வினைபுரிவதில்லை. ஆனால் இது அமோனியாவை அமோனியம் நைட்ரேட்டாக ஆக்சிசனேற்றம் அடையச் செய்கிறது.\nஅறை வெப்ப நிலையிலும் கூட ஓசோன் கார்பனுடன் வினைபுரிந்து கார்பன் டை ஆக்சைடைக் கொடுக்கிறது.\nசல்பைடுகளை ஓசோன் சல்பேட்டுகளாக ஆக்சிசனேற்றம் செய்கிறது. எடுத்துக்காட்டாக, ஈய(II) சல்பைடு ஓசோனால் ஈய(II) சல்பேட்டாக ஆக்சிசனேற்றம் செய்யப்படுகிறது\nஓசோன், நீர், தனிம நிலை கந்தகம் அல���லது கந்தக டை ஆக்சைடு ஆகியனவற்றைப் பயன்படுத்தி கந்தக அமிலம் தயாரிக்க இயலும்:\nநிலையில் ஓசோன் ஐதரசன் சல்பைடுடன் வினைபுரிந்து கந்தக டை ஆக்சைடாக உருவாகிறது.\nநீரிய நிலையில் இரண்டு அடுத்தடுத்த வினைகள் நிகழ்கின்றன. ஒரு வினையில் தனிம நிலை கந்தகமும், மற்றொரு வினையில் கந்தக அமிலமும் தோன்றுகின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-483", "date_download": "2019-07-21T10:43:12Z", "digest": "sha1:ZQSBFTGHJMQV3LL3ZEBDT5B37RHM6IJD", "length": 9295, "nlines": 66, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "நான் பார்த்த அரசியல் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionநூலின் பெயர் : நான் பார்த்த அரசியல் ஆசிரியர் பெயர் : கவியரசு கண்ணதாசன் 1952 -ல் இருந்து 1962 வரை தான் பார்த்த அரசியல் கட்சிகள்,அவற்றின் தலைவர்களை விருப்பு வெறுப்பும் இன்றி இந்நூலில் அலசி ஆராய்ந்து எதிர்கால வாக்களிக்கும் இளைஞர்களுக்கும் அடையாளம் காட்டி நிருக்கிறார் கவிஞர்.மத்தியிலு...\nநூலின் பெயர் :நான் பார்த்த அரசியல்\nஆசிரியர் பெயர் :கவியரசு கண்ணதாசன்\n1952 -ல் இருந்து 1962 வரை தான் பார்த்த அரசியல் கட்சிகள்,அவற்றின் தலைவர்களை விருப்பு வெறுப்பும் இன்றி இந்நூலில் அலசி ஆராய்ந்து எதிர்கால வாக்களிக்கும் இளைஞர்களுக்கும் அடையாளம் காட்டி நிருக்கிறார் கவிஞர்.மத்தியிலும் மாநிலத்திலும் குழப்பமான சூழ்நிலை மேவி நிற்கின்ற இது சமயத்தில் இந்நூல் வாக்களர்களுக்கு ஒரு தெளிவை தரும்\nகாங்கிரஸ் பேரியக்கத்தை பற்றி கூறும் போது கவிஞரது குரலில் ஒரு ஆதங்கம் தொனிக்கிறது அது நல்ல தலைமையும் வழிகாட்டுதலும் தமிழக காங்கிரசுக்கு கிட்டவில்லை என்பதை தெளிவு படுத்திருக்கிறார் தமிழகத்தின் கடந்த கால வரலாற்றை ஆராய்ந்து எழுத புகும் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்நூல முக்கிய விடயமாக திகழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/economy/01/208733?ref=magazine", "date_download": "2019-07-21T11:07:48Z", "digest": "sha1:S633AKYERUH5RGHMGN3ISGVOEI6JUG45", "length": 7966, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "வா��னங்களின் விலை அதிகரிப்பு! விபரங்கள் இதோ - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவரவுசெலவுத்திட்டத்தில் வரிகள் அதிகரிக்கப்பட்டமை காரணமாக வாகனங்களின் விலைகள் குறைந்தது 150,000 ரூபாவால் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவாகன இறக்குமதியாளர் சம்மேளன தலைவர் ரஞ்சன் பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். வரி அதிகரிப்பினால் வாகனங்கள் 150,000 ரூபா முதல் 600,000 ரூபாவரை அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்படி 800CC சுசுக்கி அல்டோ, டெய்சு மிரா, டொயோட்டா பிக்ஸிஸ், ஹொன்டா என் பொக்ஸ் போன்றவை 150,000 வரை அதிகரித்துள்ளது.\n1000CC டொயோட்டா வியோஸ், டொயோட்டா பாஸோ போன்றவை 250,000 வரை அதிகரித்துள்ளன. 1300CC வாகனங்கள் 500,000 வரை அதிகரித்துள்ளன.\n1500CC ரக டொயோட்டா பீரிமியோ போன்ற வாகனங்கள் 600,000 ரூபா வரை அதிகரித்துள்ளன. ஹைப்பிரைட் 800CC வெகனார் வாகனங்கள் 250,000 ரூபா வரை அதிகரித்துள்ளன.\nஹைபிரைட் 1500CC வாகனங்கள் 500,000 ரூபாவரை அதிகரித்துள்ளன. எனினும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் 175,000 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளன.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mannar.com/tag/rev-fr-xavier-crooz-golden-jublee/", "date_download": "2019-07-21T10:57:52Z", "digest": "sha1:KR5B57EBS65RSPBWKNLOWB2WMRBF5KLG", "length": 10059, "nlines": 110, "source_domain": "mannar.com", "title": "Rev Fr Xavier Crooz Golden Jublee | MANNAR.COM", "raw_content": "\nஅன்புப் பணியில் 50 ஆண்டு நிறைவெய்திய அருட்தந்தை.அ.சேவியர் கு���ுஸ் அடிகளார்\nயாழ், மன்னார் மறைமாவட்ட ஆயர்கள் தலைமைதாங்க, நூற்றுக்கும் மேற்பட்ட குருமார்கள், 50 க்கு மேற்பட்ட கன்னியாஸ்திரிகள், அரச, அரசசார்பற்ற உத்தியோகஸ்தர்கள், மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வுச் சங்க நிர்வாகிகள், ஊழியர்கள், வங்காலை பொதுமக்கள், உற்றார், உறவினர்கள் பலர் புடைசூழ தமது 50 ஆவது குருத்துவபட்ட நிறைவுவிழாவை மன்னாரில் உள்ள குருக்களின் இரத்தம் தோய்ந்த வங்காலை மண்னில் 20-12-2012 ல் நன்றிப்பூசையுடன் வணபிதா சேவியர் குருஸ் அடிகளார் நிறைவேற்றினார். யாழ் ஆயர் அதிவந்தனைக்குரிய தோமஸ் சவுந்தரநாயகம் அவர்கள் தமது சிறப்புரையில், யாழ்,மன்னார் மறைமாவட்டத்தில் கடந்த 50 வருடங்களாக மிகத் துணிச்சலுடனும், துடிப்புடனும், இறைபக்தியில் அவாவுடனும், திருச்சபை தலைமைத்துவத்திற்கு அமைச்சலுடனும், சகலரையும் புரிந்துகொள்ளும் பக்குவம் கொண்டவராகவும், இளம் குருக்களுக்கு ஆண்மீகத் தந்தையாகவும் அருட்தந்தை வாழ்ந்து காட்டினார் என புகழாரம் சூட்டினார். அவரின் முன்மாதிரிகையை அவரினால் உருவாக்கப்பட்ட இளம் குருக்கள் கடைப்பிடிக்க வேண்டும்மென வேண்டுகோள் விடுத்தார். மன்னார் ஆயர் அதிவந்ணைக்குரிய இராயப்பு யோசப் ஆண்டகை தலைமையுரை ஆற்றுகையில் விழா நாயகன் சேவியர் குருஸ் அடிபாளாரின் கீழ் தான் உதவிப்பங்குத் தந்தையாக கடமையாற்றியதாகவும,; அக்காலத்தில் வடக்கு கிழக்கில் யாழ் மறைமாவட்டம் மாத்திரம் இருந்ததாகவும், அவரின் கடமையுணர்வையும், ஒழுக்கத்தையும் தான் நன்கு அறிந்திருந்ததாகவும்; அவர் சிறப்புற சேவையாற்றியமைக்கு இவரின் பொற்றோர்கள் முக்கிய காரணமாக இருந்தமையினாலும், யாழிலிருந்து மன்னார் புதிய மறை மாவட்டமாக பிரிக்கப்பட்ட பின், குரு முதல்வாராக சிறப்பாக சேவையாற்றியதாகவும், அத்துடன் மன்னார் மறை மாவட்டத்திற்கு புதிய குருமடம் ஒன்றை சிறிதாக ஆரம்பித்து, தற்போது “மடுமாதா சிறிய குருமடம்” என வளர்ந்துள்ளதாகவும், மன்னாரில் சுமார் 25 குருக்களை உருவாக்கிய பெருமை இவரைச்சாரும் எனவும் புகழுரைத்தார். மேலும் ரோமை நகரில் 20-12-1961ல் அடிகளாருடன் குருப்பட்டம் பெற்ற வணபிதா நீ.சவிரிமுத்து (மரியசேவியர்) இயக்குனர், திருமறைக்கலா மன்றம், மட்டு-திருமலை ஆயர் கலாநிதி கிங்சிலி சுவாம்பிள்ளை, மறைந்த முன்னாள் யாழ் மூத்த குரு வணபிதா ஆ.நு.பயஸ் அடிகளார் போன்றோர் இவ்விழாவில் நினைவு கூரப்பட்டனர். 1985ஃ08ஃ06ல் மன்னார் துயர் துடைப்பு மறவாழ்வுச் சங்கத்தை ஏற்படுத்தியதுடன் மக்களின் துயர் துடைப்புப் பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து இற்றைவரை அதன் தலைவராக இருந்து வருகின்றார். பிரiஐகள் குழுவின் தலைவராகவும், அரசசார்பற்ற நிறுவனங்கள் சங்க தலைவராகவும், போர்; நிறுத்த (ளு.டு.ஆ.ஆ.)கண்காணிப்புக் குழுவில் ஓர் உறுப்பினராகவும், மடுமாதா சிறிய குருமடத்தின் தலைவராகவும் இருந்து சேவையாற்றியதை இவ்விழாவை ஏற்பாடுசெய்த வங்கநகர் பங்குத் தந்தை வண பிதா nஐயபாலன் அடிகளார் நன்றியுடன் நினைவு கூர்ந்தார். இறுதியில் விழாநாயகன் வணபிதா சேவியர் குருஸ் அடிகளார் தான் கடந்துவந்த 50வருட குருநிலையை எடுத்துக்கூறி இறைவன் திராட்சை தோட்டத்தில் பணிபுரிய தமக்கு பாக்கியம் கிடைத்ததை எண்னி மகிழ்ந்தார். வங்காலை பங்கு மக்களும், மன்னார் துயர் துடைப்பு மறவாழ்வுச் சங்கத்தினரும், யாழ் மாட்டீன் சிறிய குருமட அதிபரும் அடிகளாருக்கு பொன்னாடைபோர்த்தி, வாழ்த்துபா பாடி புகழராம் சூட்டினர். தகவல் திரு.சின்கிளேயர் பீற்றர ம.து.ம.ச. செயலாளர். 21-12-2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/kids-stories-802.html", "date_download": "2019-07-21T10:33:36Z", "digest": "sha1:4JA6EH7SYXTGYTJNKEQOGUU6NRTDISDV", "length": 20678, "nlines": 100, "source_domain": "www.siruvarmalar.com", "title": "சிறுவர் கதைகள் - பாடாதே! செத்தேன்! - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nசிறுவர் கதைகள் – பாடாதே\nசிறுவர் கதைகள் – பாடாதே\nசிறுவர் கதைகள் – பாடாதே\nஓர் ஊரில் செல்வன் ஒருவன் இருந்தான். வெளியூரில் இருந்து வந்த ஒருவன் அவனிடம் வேலைக் காரனாகச் சேர்ந்தான்.\nகள்ளம் கபடம் இல்லாத அந்த வேலைக்காரன் உண்மையாக உழைத்தான். செல்வன் அவனுக்குக் கூலி எதுவும் தரவில்லை.\nமூன்றாண்டுகள் கழிந்தன. செல்வனைப் பார்த்து அவன், ஐயா என் செந்த ஊருக்குச் செல்ல விரும்புகிறேன். எனக்குச் சேர வேண்டிய கூலியைத் தாருங்கள் என்று கேட்டான்.\nகருமியான அந்தச் செல்வன் அவனை ஏமாற்ற நினைத்தான். தன் பையிலிருந்து மூன்று செப்புக் காசுகளை எடுத்து அவனிடம் தந்தான்.\nநீ என்னிடம் மூன்று ஆண்டுகள் உழைத்தாய். ஒவ்வோர் ஆண்டிற்கும் ஒரு காசு கூலி, என்றான் செல்வன்.\nவேல��க்காரனுக்குப் பணத்தின் மதிப்பு ஏதும் தெரியாது. நன்றி ஐயா என்று சொல்லிவிட்டு மகிழ்ச்சியுடன் புறப்பட்டான்.\nகாட்டு வழியாகச் சென்று கொண்டிருந்தான். அவன் எதிரில் ஒரு குள்ளன் வந்தான்.\nஅந்தக் குள்ளன் இரண்டடி உயரமே இருந்தான். அவனின் நீண்ட வெள்ளைத் தாடி தரையில் புரண்டது தலையில் பல வண்ணத் தொப்பி அணிந்து இருந்தான். வேடிக்கையான தோற்றத்துடன் காட்சி அளித்தான் அவன்.\nஎதிரில் வந்தவனைப் பார்த்துக் குள்ளன், ஐயா நான் ஏழை, குள்ளனாக இருப்பதால் யாரும் எனக்கு வேலை தருவது இல்லை. பசியாலும் பட்டினியாலும் வாடுகிறேன். என் மீது இரக்கப்பட்டு ஏதேனும் உதவி செய்யுங்கள், என்று கெஞ்சினான்.\nஉன்னைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. நான் மூன்றாண்டுகள் கடுமையாக உழைத்ததற்குக் கிடைத்த கூலி இது. இதை நீ வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இரு. எனக்கு வலிமை இருக்கிறது. மீண்டும் உழைத்து என்னால் பொருள் ஈட்ட முடியும், என்று சொல்லி விட்டுத் தன் பையில் கை விட்டான். மூன்று செப்புக் காசுகளை எடுத்துக் குள்ளனிடம் தந்தான்.\nஅதை பெற்றுக் கொண்ட குள்ளன், நீ நல்லவன் உன்னிடம் ஏழைக்கு இரக்கப்படும் பண்பு உள்ளது. மூன்று காசுகளை என்னிடம் தந்து உள்ளாய். என்னால் எதுவும் செய்ய முடியும். உன் மூன்று விருப்பங்களைச் சொல். எப்படிப் பட்டதாக இருந்தாலும் உடனே நிறைவேற்றி வைக்கிறேன், என்றான்.\nசிந்தனையில் ஆழ்ந்த அவன், குறி வைத்தால் குறி தப்பவே கூடாது. அப்படிப்பட்ட வில்லும் அம்புகளும் தேவை. நான் புல்லாங்குழலை இசைத்தால் கேட்பவர் யாராக இருந்தாலும் ஆட வேண்டும் அத்தகைய புல்லாங்குழல் தேவை. நான் எதைக் கேட்டாலும் மற்றவர்கள் அதை மறுக்கக் கூடாது. இதுவே என் மூன்று விருப்பங்கள், என்றான்.\nஅடுத்த நொடியே குள்ளனின் கையில் வில்லும் அம்புகளும் புல்லாங்குழலும் இருந்தன. அவற்றை அவனிடம் தந்தான் குள்ளன். உன் விருப்பங்கள் நிறைவேறும், போய் வா, என்றான்.\nகுள்ளனை வணங்கிவிட்டு மகிழ்ச்சியுடன் புறப்பட்டான் அவன். சிறிது தூரம் சென்றிருப்பான்.\nஅங்கே ஒரு திருடன் கையில் பொற்காசுப் பையுடன் நின்று இருந்தான். அருகே இருந்த மரத்தில் ஒரு பறவை கத்திக் கொண்டிருந்தது.\nஇந்தப் பறவை மட்டும் என் கையில் கிடைத்தால் போதும். என் பசிக்கு நல்ல உணவாகும். என்ன செய்வேன் அதை அடித்து வீழ்த்த வில்லோ அம���புகளோ என்னிடம் இல்லையே, என்று சொல்லிக் கொண்டு இருந்தான் திருடன்.\nஇதைக் கேட்டான் அவன் தன் வில்லில் அம்பு பூட்டிப் பறவைக்குக் குறி வைத்தான். குறி தவறவில்லை. பறவை அருகில் இருந்த புதரில் விழுந்தது.\n அந்தப் பறவையை எடுத்துக் கொள், என்று கத்தினான் அவன்.\nமுள் நிறைந்த புதர் அருகே சென்றான் திருடன். பறவையை எடுப்பதற்காகக் குனிந்தான்.\nஉடனே அவன் புல்லாங்குழலை வாயில் வைத்து இசைக்கத் தொடங்கினான்.\nதன்னை அறியாமல் பாட்டிற்கு ஏற்ப ஆடத் தொடங்கினான் திருடன். சிறிது சிறிதாக இசையை அதிகப்படுத்திக் கொண்டே சென்றான் அவன்.\nஇசைக்கு ஏற்ப திருடன் இங்கும் அங்கும் வேகமாக ஆடத் தொடங்கினான். சுற்றி இருந்த முட்கள் அவன் உடைகளைக் கிழித்தன. உடலுக்குள் தைத்து வேதனையை ஏற்படுத்தின.\nதிருடன் வலியைத் தாங்க முடியவில்லை. ஐயா பாடுவதை நிறுத்துங்கள் என்று கெஞ்சினான்.\nஎத்தனை பேருக்கு நீ எவ்வளவு துன்பம் தந்து இருப்பாய் யாருக்காவது இரக்கம் காட்டி இருக்கிறாயா யாருக்காவது இரக்கம் காட்டி இருக்கிறாயா கொடியவனான உனக்குத் தக்க தண்டனை இதுதான், என்ற அவன் மேலும் வேகமாக இசைக்கத் தொடங்கினான்.\nமுட்கள் மேலும் மேலும் திருடனின் உடலைக் கிழித்தன.\n இனிமேல் என்னால் தாங்க முடியாது. என்னை மன்னித்து விடுங்கள். இனிமேல் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யமாட்டேன். நல்லவனாகி விட்டேன். நான் திருடிச் சேர்த்த இந்த பொற்காசுகளை உங்களுக்குத் தந்து விடுகிறேன். பாடுவதை நிறுத்துங்கள், என்று பரிதாபமாகச் சொன்னான் திருடன்.\nநீ திருந்தி விட்டதாகச் சொல்கிறாய். பெருந்தன்மையுடன் பொற்காசுகளை எனக்குத் தருவதாகச் சொல்கிறாய். பாட்டை நிறுத்துகிறேன், என்ற அவன் புல்லாங்குழலை வாயிலிருந்து எடுத்தான்.\nஉடலெங்கும் குருதி சொட்டச் சொட்ட எழுந்தான் திருடன். சொன்னபடியே அவனிடம் பொற்காசுப் பையைத் தந்தான்.\nஅதைப் பெற்றுக் கொண்ட அவன் அங்கிருந்து மகிழ்ச்சியுடன் புறப்பட்டான்.\nஅவன் கண்ணுக்கு மறைந்ததும் திருடன், டேய் அயோக்கியப் பயலே என்னிடம் உன் வேலையைக் காட்டுகிறாயா நீ விரைவில் கொடுமையாக இறக்கப் போகிறாய், என்று திட்டினான். குறுக்கு வழியாகப் பக்கத்தில் இருந்த நகரத்தை அடைந்தான்.\nநீதிபதியிடம் சென்ற திருடன், ஐயா நான் உழைத்துத் தேடிய பொற்காசுகளைக் காட்டில் ஒரு திருடன் பற��த்துக் கொண்டான். நீங்கள்தான் மீட்டுத் தர வேண்டும், என்றான்.\nஅந்தத் திருடன் எப்படி இருப்பான்\nஎப்படியும் இந்த நகரத்திற்கு அவன் வருவான். தோளில் வில், கையில் புல்லாங்குழல் வைத்திருப்பான். எளிதில் கண்டுபிடித்து விடலாம், என்றான் திருடன்.\nவீரர்களை அழைத்தார் நீதிபதி. இவன் குறிப்பிடும் ஆள் கிடைத்தால் கைது செய்து இழுத்து வாருங்கள், என்று கட்டளை இட்டார்.\nநடக்கப் போவதை அறியாத அவன் நகரத்திற்குள் நுழைந்தான். வீரர்கள் அவனைக் கைது செய்தனர். நீதிபதியின் முன்னர் அவனை இழுத்து வந்தனர்.\nஅவனைப் பார்த்ததும் திருடன், நீதிபதி அவர்களே இவன் தான் திருடியவன், இவனிடம் என் பொற்காசுப் பை இருக்கலாம், என்று கத்தினான்.\nவீரர்கள் அவனைச் சோதனை செய்தனர். பொற்காசுப் பை கிடைத்தது.\n நான் திருடன் இல்லை. இவன்தான் திருடன். இவனே விருப்பப்பட்டு இந்தப் பொற்காசுகளை எனக்குத் தந்தான். நான் சொல்வதை நம்புங்கள், என்றான்.\nமுன்பின் அறிமுகம் இல்லாத ஒருவர்க்கு யாராவது இவ்வளவு பொற்காசுகளைத் தருவார்களா நீ பொய் சொல்கிறாய். நீ திருடன் தான். இவனைத் தூக்கில் போடுங்கள், என்று கட்டளை இட்டார் நீதிபதி.\nஅங்கிருந்த தூக்கு மேடைக்கு அவனை வீரர்கள் இழுத்துச் சென்றனர். அவன் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்ட\n இறப்பதற்கு முன் என் கடைசி ஆசை. இந்தப் புல்லாங்குழலை நான் சிறிது நேரம் இசைக்க வேண்டும்.. அனுமதி தாருங்கள், என்று கேட்டான் அவன்.\nபுல்லாங்குழலை அவனிடம் தருமாறு கட்டளை இட்டார் நீதிபதி.\n வேண்டாம். புல்லாங்குழலை அவனிடம் தராதீர்கள். எல்லோருக்கும் ஆபத்து என்று கத்தினான்.\nசாகப் போகிறவனின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும். அவன் புல்லாங்குழலை இசைப்பதால் என்ன கெடுதி வந்துவிடப் போகிறது இசைக்கட்டும் என்றார் நீதிபதி.\nஅப்படியானால் என்னை இந்தத் தூணோடு சேர்த்துக் கட்டி விடுங்கள். பிறகு அனுமதி கொடுங்கள், என்றான் திருடன்.\nஉடனே திருடன் தூணில் கட்டப்பட்டான்.\nபுல்லாங்குழலை அவன் இசைக்கத் தொடங்கினான். இசைக்கு ஏற்ப எல்லோரும் ஆடத் தொடங்கினார்கள். காவலன் கையில் இருந்த தூக்குக் கயிறு நழுவிக் கீழே விழுந்தது.\nஅவன் இசைப்பதின் வேகம் அதிகரித்துக் கொண்டே சென்றது. எல்லோரும் வேகமாக ஆடினார்கள். தூணில்\nகட்டப்பட்டு இருந்த திருடனும் கை கால்களை ஆட்டினான்.\nபாடுவதை நிறுத்து. உன்னை விடுதலை செய்கிறேன், என்று ஆடிக் கொண்டே கெஞ்சினார், நீதிபதி.\nபாடுவதை நிறுத்தினான் அவன். எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.\nதிருடனின் அருகே சென்ற அவன், உண்மையைச் சொல்.. பொற்காசுகளை நான் உன்னிடம் இருந்து திருடினேனா அல்லது நீயாக எனக்குத் தந்தாயா அல்லது நீயாக எனக்குத் தந்தாயா மீண்டும் இசைக்கத் தொடங்குவேன், என்றான்.\nகட்டப்பட்டு இருந்ததால் மூச்சுத் திணறிய திருடன், நானாகத்தான் தந்தேன். நான்தான் திருடன். வீணாக இவன் மீது பொய்க் குற்றம் சுமத்தினேன், என்றான்.\nஉண்மையை அறிந்த நீதிபதி அந்தத் திருடனுக்குத் தூக்குத் தண்டனை விதித்தார்.\nஎல்லோரையும் வணங்கிய அவன் அங்கிருந்து தன் ஊருக்குப் புறப்பட்டான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=47010&cat=1", "date_download": "2019-07-21T11:08:24Z", "digest": "sha1:CB7SASDD5W22ORZHW4WMXTWVM2EBZLDH", "length": 12770, "nlines": 146, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதுகலை சட்டப்படிப்பு அமைச்சர் அறிவிப்பு | Kalvimalar - News\nமுதுகலை சட்டப்படிப்பு அமைச்சர் அறிவிப்புஜூலை 10,2019,10:19 IST\nசென்னை: மூன்று அரசு சட்டக் கல்லுாரிகளில், முதுகலை சட்டப்படிப்பு, எல்.எல்.எம்., துவக்கப்படும், என, சட்டத்துறை அமைச்சர், சி.வி.சண்முகம் அறிவித்தார்.\nசட்டசபையில், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:\nதிருவள்ளூர் மாவட்டம், பட்டறைப்பெரும்புதுார், காஞ்சிபுரம் மாவட்டம், புதுப்பாக்கத்தில் இயங்கி வரும், சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரிகளில், அதிவேக இணைய வசதியுடன் கூடிய, &'வை - பை&' மண்டலம், 30 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்படும்.\nகாஞ்சிபுரம் மாவட்டம், புதுப்பாக்கத்தில் உள்ள, அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரி, தர்மபுரி மற்றும் விழுப்புரம், அரசு சட்டக் கல்லுாரிகளில், முதுகலை சட்டப்படிப்பு, எல்.எல்.எம்., துவக்கப்படும்.இவ்வாறு, அவர் அறிவித்தார்.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபி.எஸ்சி உளவியல் அஞ்சல் வழியில் படிக்கிறேன். இதற்கான வாய்ப்புகள் பற்றி கூறவும்.\nஎனது மகன் வீடியோ எடிட்டிங் துறையில் ஈடுபட விரும்புகிறான். இத்துறை பற்றிய தகவல்களைத் தர முடியுமா\nதேயிலையோடு தொடர்புடைய சிறப்புப் பயிற்சியை எங்கு பெறலாம்\nநெட்வொர்க்கிங் மேனேஜ்மெண்ட் துறை வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nவிளம்பரத் துறையில் முறையான கல்வித் தகுதியைப் பெற்று இத் துறையில் சிறப்பான வேலை பெற விரும்பு கிறேன். பட்டப்படிப்பு முடிக்கவிருக்கிறேன். நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வர்டைசிங் படிப்பு பலன் தருமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naveenaariviyal.wordpress.com/tag/fish/", "date_download": "2019-07-21T11:15:43Z", "digest": "sha1:M7HOYQ7ZGOLSZSIENI3MBMIVFJGAP2HB", "length": 33389, "nlines": 180, "source_domain": "naveenaariviyal.wordpress.com", "title": "fish – நவீன அறிவியல்", "raw_content": "\nஅறிவியல் உலகில் நிகழும் முன்னேற்றங்களை பதிவிடும் வலைப்பதிவு\nபருவநிலை மாற்றத்தை சமாளித்து வாழும் கணவா மீன்கள்\nகண்டுபிடிப்பு: ஸ்க்விட் எனப்படும் கணவா மீன்கள் கடல் நீரின் பருவநிலை மாற்றத்தை சமாளித்து வாழும் திறனைப் பெற்றுள்ளன.\nவிவரம்: கடல் நீரின் வெப்பம் கூடும்போது, அதில் கரியமிலத் (CO2) தன்மையும் அதிகரிக்கும். இது, மீன்களின் ஆக்சிஜன் ஈர்க்கும் திறனை வெகுவாக பாதிக்கும். ஆனால், ஸ்க்விட் எனப்படும் கணவா மீன்கள் இந்த மாற்றத்தை சமாளித்து வாழும் திறனைப் பெற்றுள்ளது.\nகணவா மீன்களின் ஆயுள் குறைவுதான். என்றாலும் அவை வேகமாக வளரக்கூடியவை. ஆய்வகத்தில் கரியமிலத் தன்மையுள்ள நீரில் கணவா மீன்களை வளர்த்தபோது, நீரின் நச்சுத் தன்மையையும் மீறி அவை நன்கு வளர்ந்தன.\nஒமேகா-3 என்ற கொழுப்பு சத்து நிறைந்த சால்மன் (salmon), கவலை,மத்தி போன்ற மீன்களை உணவில் சேர்த்துகொண்டால் குழந்தை பருவ ஆஸ்துமாவை கட்டுப்படுத்தலாம் என்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள லா டிரோப் பல்கலைக்கழகத்தில் (La Trobe University) நடத்திய மருத்துவ சோதனையில் கண்டறிந்துள்ளனர்.\nஒமேகா-3 என்ற கொழுப்பு சத்து நிறைந்த மீன்களுக்கு அழற்சி மற்றும் புண்களை கட்டுப்படுத்தும் குணம் உள்ளது. இந்த வகை மீன்களை வாரத்திற்கு இரண்டு நாட்கள் எடுத்துக்கொண்டால் நுரையீரல் அழற்சி,வீக்கம் கணிசமான அளவு குறைகிறது.\n‘மந்தா ரே'(Manta ray) யின் வடிகட்டி\nகடலில் வாழும், ‘மந்தா ரே'(Manta ray) என்ற மீன், காத்தாடி போன்ற வடிவமும், ஒரு காரின் அளவும் கொண்ட பெரிய மீன். அகண்ட வாய் கொண்ட இந்த மந்தா ரே, கடல் நீரிலிருந்து கடல் பாசிகளையும் அதோடு இருக்கும் நுன்னுயிரிகளையும் வடிகட்டி உண்கிறது. ஆனால் வடிகட்டும் முறை வித்தியாசமானது என்��ு அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.\nசாதாரணமாக வடிகட்டியில் பெரிய அளவில் இருக்கும் மாசுகள் வடிகட்டி துளையை அடைத்து கொள்ளும். பிறகு அவற்றை சுத்தம் செய்த பிறகே வடிகட்ட முடியும் .\nஆனால் ‘மந்தா ரே யின் வாயில் உள்ள சரிவான சிறு தடுப்புகளை (angled slats) கொண்ட வடிகட்டி, நீரிலுள்ள பெரிய உயிரிகளை,பொருட்களை தடுப்புகளுக்கு இடையில் ஏற்படும் சுழல் மூலம் வெளியேற்றிவிட, நுண் உயிரிகளை மட்டும் உடலுக்குள் தள்ளுகின்றன. இதம் மூலம் வடிகட்டியில் அடைப்பு ஏற்படாமல் இருக்கிறது.\nஇதே ஏற்பாட்டை செயற்கையாக செய்து, அதை வடிகட்டியாக பயன்படுத்த முடியுமா என, அமெரிக்காவிலுள்ள ஓரிகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.\nஉதாரணத்திற்கு, நகர்ப்புற சாக்கடை நீரை சுத்திகரிக்கவும், கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பையை மட்டும் வடித்தெடுக்கவும், அவர்கள் பரிசோதித்து வருகின்றனர்.\nமிக ஆழத்தில் வாழும் மீன\nஉலகக் கடல்களிலேயே அதிக ஆழமான இடம், மரியானா ட்ரென்ச் (Mariana Trench) மேற்கு பசிபிக் கடலில், அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் தீவிற்கு அருகே உள்ளது. இக்கடல் பகுதியில், 26 ஆயிரத்து, 200 அடிக்குக் ( 7966 M) கீழே வாழும் புதிய மீன் வகை ஒன்றை, விஞ்ஞானிகள் அண்மையில் கண்டறிந்துள்ளனர்.\nமரியானா நத்தை மீன் (Pseudoliparis swirei) எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த சிறிய மீன், இவ்வளவு ஆழத்தில் எப்படி வாழ முடிகிறது என்பதை, தற்போது விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.\nவழக்கமாக நீரில் இருக்கும் அழுத்தத்தை விட, 1,000 மடங்கு அழுத்தம் அதாவது 1600 யானைகளின் எடையை கொண்ட அழுத்தம் உள்ள பகுதியில் வாழும் மரியானா நத்தை மீன், தன்னை விட சிறிய கடல் வாழ் உயிரினங்களை இரையாக உண்கிறது. கடலில் இத்தனை அடி ஆழத்தில் ஒரு மீன் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, இதுவே முதல் முறை.\nபூமி வெப்பமடைவதால் அளவில் சிறுக்கும் கடல் மீன்கள்\nபூமி வெப்பமடைவதால், கடல் நீரின் வெப்ப நிலையும் உயர்ந்து வருகிறது. இதனால், கடல் மீன்களுக்கு என்ன வகை பாதிப்பு ஏற்படும் என்பதை கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். அந்த ஆராய்ச்சியின் முடிவில், கடல் நீரின் வெப்பம் உயர்ந்து கொண்டே போனால், மீன்கள் சுவாசிக்க சிரமப்படும். இதன் விளைவாக கடல் ந��ரின் வெப்ப நிலை ஒரு டிகிரி அதிகரிக்கும் போது, மீன்களின் வளர்ச்சி விகிதம், 20 முதல் 30 சதவீதம் வரை குறையும் என்றும் அந்த ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். மேலும் 2050 ல் சுமார் 600 வகையான கடல் மீன்களின் அளவு 14-24சதவிகிதம் சுருங்கி இருக்கும் என்று கணிக்கின்றனர். இப்போதே, மீன்கள் மனித உணவில் மிகப்பெரும் பங்கு வகிக்கும் நிலையில், மீன்களின் அளவு குறைவது, அந்த உணவின் அளவு குறைவதற்கு சமம்.\nலேக்டிக் அமிலத்தை ஆல்கஹாலாக மாற்றிக்கொண்டு உறைபனியில் உயிர்வாழும் தங்க மீன்கள்.\nதங்க மீன்கள் மற்றும் அவற்றின் கானிலை உறவினமான க்ரூசியன் க்ராப் ஆகியவற்றின் விநோதமான உயிர்பிழைத்திருக்கும் ஆற்றல் பற்றி 1980களில் இருந்தே விஞ்ஞானிகள் அறிந்திருக்கின்றனர்.\nமனிதர்கள் உள்ளிட்ட பெரும்பாலான முதுகெலும்புள்ள விலங்குகள் ஆக்சிஜன் இல்லாவிட்டால் சில நிமிடங்களில் இறந்துவிடும். ஆனால், இந்த மீன்கள் வட ஐரோப்பாவின் பனி உறைந்த ஏரிகளிலும் குளங்களிலும் ஆக்சிஜன் இல்லாமல் சில மாதங்கள் வரை உயிரோடு இருக்கும் ஆற்றல் பெற்றவை.\nகார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்தை செல்களின் ஆற்றல் மையமான மைட்டோகான்ட்ரியா நோக்கிச் செலுத்துவதற்கு பெரும்பாலான உயிரினங்களில் ஒரே ஒரு புரோட்டின் தொகுப்பு மட்டுமே உண்டு.\nஆக்சிஜன் இல்லாத நிலையில், உட்கொள்ளப்படும் கார்போஹைட்ரேட்டுகள் லேக்டிக் அமிலங்களாக மாற்றப்படுகின்றன. இவற்றை வெளியேற்ற முடியாத நிலையில் இந்த மீன்கள் ஓரிரு நிமிடங்களில் இறந்துவிடும்.\nஆனால், அதிருஷ்டவசமாக இந்த மீன்கள் மற்றொரு புரோட்டின் தொகுப்பை பெற்றுள்ளன. இந்த இரண்டாம் புரோட்டின் தொகுப்பு, ஆக்சிஜன் இல்லாத நிலையில் செயல்பட்டு லேக்டிக் அமிலத்தை ஆல்கஹாலாக மாற்றுகின்றன. பிறகு இந்த ஆல்கஹால் செதில்கள் வழியாக வெளியேற்றப்படுகின்றன.\nபனிக்கட்டி இந்த மீன்களை காற்றில் இருந்து பிரித்துவிடுகின்றன. எனவே, குளம் உறைபனி நிலைக்கு வரும்போது இந்த மீன்கள் கிடைக்கும் எல்லா ஆக்சிஜனையும் நுகர்ந்தபின், உயிர்பிழைக்க ஆல்கஹாலை நாடுகின்றன.\nகாற்றில்லாத, உறைபனி நிலை எவ்வளவு நீளமாக நீடிக்கிறதோ அவ்வளவு தூரம் இந்த மீன்களில் உள்ள ஆல்கஹால் அளவு அதிகமாக இருக்கும்.\nஅளந்து பார்த்தால் 100 மிலி ரத்தத்தில் 50 மிலிகிராம் அளவுக்கும் மிகுதியாக ஆல்கஹால் உயர்ந்து���ிடும். இந்த மீன்கள் உடலில் செதில் வரை ஆல்கஹால் நிரம்பி இருந்தாலும், இந்த ‘மது’ அவற்றைக் கொல்வதில்லை. மாறாக, குளிர்காலம் நீண்டகாலம் நீடித்தால் அவற்றின் கல்லீரலில் சேர்த்துவைத்த உணவு மொத்தமும் தீர்ந்துபோய் அவை இறந்துவிடுகின்றன.\nபரிணாம வளர்ச்சியில் தகவமைதல் குறித்து கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடத்தை இது வழங்குகிறது. இத் தகவமைதல் முறை இரண்டாவது ஜீன் தொகுப்பை உருவாக்குகிறது. உயிரினங்கள் தங்கள் முதன்மையான பணிகளை மேற்கொள்ளவும், பயனுள்ள பணிகளைச் செய்யும்பட்சத்தில் பின்னணியில் வேறொரு தொகுப்பை பராமரிக்கவும் இத் தகவமைதல் முறை உதவுகிறது.\nஎத்தனால் உற்பத்தியின் மூலமாக இத்தகைய கடினமான சுற்றுச்சூழலைப் பயன்படுத்திக் கொண்டு உயிர்பிழைக்கும் ஒரே மீன் இனமாக இருக்கிறது க்ரூசியன் க்ராப். இதன் மூலம், நல்ல ஆக்சிஜன் இருக்கும் நீரில் இவை தொடர்பு கொண்டு வாழும் மீன் இனங்களின் போட்டியையும், அவற்றால் வேட்டையாடப்படும் வாய்ப்பையும் இவை தவிர்க்கின்றன என்கிறார் நார்வேயின் ஓஸ்லோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் கேத்ரைன் எலிசபெத் ஃபேஜர்ன்ஸ்.\nஇந்த க்ரூசியன் க்ராப்பின் மரபியல் உறவுக்கார இனமான தங்க மீன்கள், மனிதர்கள் வளர்க்கும் மீன் இனங்களிலேயே அழுத்தங்களில் இருந்து எளிதாக மீண்டு வரும் இனமாக இருப்பது ஆச்சரியம் இல்லை .\nசிறிய மீனின் ஹராயின் போன்ற விஷம்\nஆஸ்திரேலியாவிலுள்ள குவீன்ஸ்லாந்து பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஒரே கடியில் மூன்று வகை விஷங்களை செலுத்தும் குட்டி மீன் இனத்தை கண்டறிந்துள்ளனர். சுமார் 2 இன்ச் நீளமுள்ள இந்த மீனின் பெயர் ஃபாங் ப்ளேனி (Fang blenny fish). உண்ண வரும் மீன்களிடமிருந்து தன்னை தற்காத்து கொள்ள ஒரு விஷத்தை எதிரிகள் மீது செலுத்துகிறது. அந்த விஷத்தில் மூன்று விஷங்கள் அடங்கியிருக்கின்றன. நத்தை இனத்தில் காணப்படும் ஒரு neuropeptide விஷம், தேளிடம் காணப்படும் ஒரு lipase விஷம், மற்றும் opioid peptide விஷம். இந்த opioid peptide விஷம், உடனடியாக ரத்த அழுத்தத்தை குறைத்து, பெரிய மீன்களைக் கொல்லாமல், தற்காலிகமாக செயலிழக்கச் செய்கிறது.\nஇந்த மீனின் விஷம் குறித்த ஆராய்சிகளில் இந்த விஷம், மனிதர்களுக்கு வலி நிவாரணியாகவும், நரம்பியல் நோய்களுக்கு மருந்தாகவும் பயன்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-21T10:55:55Z", "digest": "sha1:FY5P7DKK2IXF3X75LCUK7LQNEOPXTNBD", "length": 9686, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொம்பன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎஸ். ஆர். பிரகாஷ் பாபு\nஜி. வி. பிரகாஷ் குமார்\nகொம்பன் 2015ஆவது ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். கார்த்தி நடித்த இத்திரைப்படத்தை எம். முத்தையா இயக்கியிருந்தார். இப்படத்தில் லட்சுமி மேனன், ராஜ்கிரண் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.[3] இப்படத்துக்கு மத்திய தணிக்கை வாரியம் U/A சான்றிதழ் வழங்கியது. இத்திரைப்படத்தின் வெளியீடு ஏப்ரல் 1, 2015 என அறிவிக்கப்பட்டு நீதிமன்ற வழக்கின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.[4]\nகார்த்தி - பழனி - (ஆப்பனாட்டுக் கொம்பன்)\nலட்சுமி மேனன் - லட்சுமி\nஇத்திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் ஜி. வி. பிரகாஷ் குமார் நடிகர் கார்த்தியுடன் இணையும் மூன்றாவது திரைப்படமாகும். இதற்கு முன்னர், ஆயிரத்தில் ஒருவன் (2010) மற்றும் சகுனி (2012) திரைப்படங்களில் இருவரும் இணைந்திருந்தனர்.[5] ஸ்ரேயா கோசல் இப்படத்தில் ஒரு பாடலைப் பாடியுள்ளார்..[6]. இப்படத்தின் பாடல்களை ரா. தனிக்கொடி, மற்றும் மகாலிங்கம் ஆகியோர் எழுதியுள்ளனர்.[7]\n1. \"கம்பிக்கரை வேட்டி\" ஆனந்து, வி. எம். மகாலிங்கம்\n2. \"அப்பப்பா\" ஸ்ரேயா கோசல், ஜி. வி. பிரகாஷ் குமார்\n3. \"கருப்பு நிறத்தழகி\" வேல்முருகன், மாளவிகா சுந்தர்\n4. \"மெல்ல வளஞ்சது\" மது பாலகிருஷ்ணன்\n5. \"செலபரேசன் (கொம்பன் தீம்)\" ஜி. வி. பிரகாஷ் குமார்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 மே 2019, 22:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/daily-horoscope-for-april-16-th-2019-tuesday-025089.html", "date_download": "2019-07-21T11:03:04Z", "digest": "sha1:HFRVEIPFOMRZA54DOGZ2FKULKI2MLGKE", "length": 28337, "nlines": 182, "source_domain": "tamil.boldsky.com", "title": "சித்திரை முதல் செவ்வாய்... 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டியது என்ன? | Daily Horoscope For April 16 th 2019 Tuesday - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்ப���களை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇப்போ இதுக்கல்லாமா வயிற்றுப் போக்கு ஆகுது கொஞ்சம் உஷாரா இருங்க\n10 hrs ago இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\n22 hrs ago இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா\n23 hrs ago தானியங்கி / கேரேஜ் கதவுகள் அடிக்கடி பழுதாகிறதா\n23 hrs ago அடிக்கடி கால் வீங்கி சிவந்திருக்கிறதா சிவப்பு வரிகள் தெரிகிறதா\nNews இடதுசாரிகளின் ஒற்றுமை... சாதிப்பாரா இ.கம்யூ புதிய பொதுச்செயலர் டி. ராஜா\nSports தல தோனி 2 மாதங்களில் ஓய்வு.. 2014ம் ஆண்டே கணித்து வெளியிட்ட வீரர்... 2014ம் ஆண்டே கணித்து வெளியிட்ட வீரர்...\nMovies சூர்யாவுக்கு விஜய் ரசிகர்கள் மட்டும் அல்ல அப்பா எஸ்.ஏ.சி.யும் ஃபுல் சப்போர்ட்\nFinance பெண்களுக்கான ஸ்பெஷல் \"பெண்கள் பீர்\".. குருகிராமில் அறிமுகம்.. பெண்களுக்கான முதல் பீராம்\nTechnology கூகுள் டுயோ செயலியில் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசித்திரை முதல் செவ்வாய்... 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டியது என்ன\nநம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும். அதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.\nசிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசமூக சேவையில் ஈடுபடுகின்றவர்கள் கொஞ்சம் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். முக்கிய உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் உங்களுக்குச் சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்களுடைய உடல் ஆரோக்கியம் மேம்பட்டு நிற்கும். உங்களுடைய செயல்பாடுகளில் உங்களின் வேகம் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.\nMOST READ: ஆஸ்துமா எவ்வளவு நாளில் மரணத்தை ஏற்படுத்தும்... எப்படி தடுக்கலாம்\nஉங்களுடைய பழைய நினைவுகளால் மனதுக்குள் சின்ன சின்ன குழப்பங்கள் உண்டாகி மறைய ஆரம்பிக்கும். உங்களுடைய கடன்களைக் குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களுடைய உறவினர்களால் சுப விரயச் செலவுகள் உண்டாகும். வாகனங்களுக்கான பராமரிப்பு செலவுகள் உங்களுக்கு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.\nநீங்கள் திட்டமிட்ட காரியங்களை முழு ஈடுபாட்டுடன் செயல்படுத்த முயற்சி செய்வீர்கள். உங்களுடைய உடன் பிறப்புகளைக் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். உங்களுடைய உயர் அதிகாரிகளால் உங்களுக்குச் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களால் உங்களுக்குச் சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.\nஇதுவரைக்குக்கும் தடைபட்டுக் கொண்டே இருந்த காரியங்கள் ஒரு முடிவுக்கு வரும். தொழில் சம்பந்தமாக நீங்கள் மேற்கொள்ளும் பயணங்களால் உங்களுக்கு லாபங்கள் உண்டாகும். வெளியிடப் பணிகள் மூலம் புதிய நபர்களுடைய அறிமுகங்களும் நட்பும் கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தால் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும். புதிய தொழில் நிமித்தமான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.\nஉங்களுடைய சிந்தனையின் போக்கினில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். உங்களுடைய வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உங்களுடைய கைக்கு வந்து சேர கொஞ்சம் கால தாமதமாகும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். பொருனாதார சிக்கல்கள் குறைவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். உங்களுடைய நினைவாற்றல் மேம்பட்டு வரும். உங்களுக்குள் புதிய எண்ணங்கள் தோன்றும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.\nMOST READ: எந்தெந்த ராசிக்காரருக்கு ய��ர் யார் கூட கசமுசா ஆகும்\nவீடு மற்றும் மனையின் மூலம் உங்களுக்கு லாபம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடைய தேவைகளை அறிந்து அதை நீங்களே நிறைவேற்றிக் கொள்வீர்கள். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட குறைபாடுகள் நீங்கி, மனம் புத்துணர்ச்சி பெறுவீர்கள். பரம்பரை சம்பந்தப்பட்ட சுப செய்திகள் உங்களுக்குக் கிடைக்கும். எதிர்பாராத உறவினர்களின் வருகையினால் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nஉங்களுடைய உடன் பிறப்புகளிடம் கொஞ்சம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய உத்தியோகத்தில் உங்களுடைய உங்களுடைய திறமைக்கேற்ற முன்னேற்றங்கள் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்களை அமைத்துக் கொண்டு அதை நிறைவேற்ற முழு முயற்சியோடு செயல்படுவீர்கள். நீங்கள் பணிபுரிகின்ற இடங்களில் உங்களுக்குப் புதிய வாய்ப்புகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் நீல நிறமும் இருக்கும்.\nஉங்களுடைய புதிய புதிய முயற்சிகளால் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். கல்வி தொடர்பான பயணங்கள் மேற்கொள்கின்றவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். உங்கள் உடன் இருப்பவர்களால் உங்களுக்குச் சாதகமான பலன்கள் கிடைக்கும். புதிய ஆட்களுடைய அறிமுகத்தினால் உங்களுக்கு ஆதாயங்கள் உண்டாகும். வீட்டி்ல கணவன், மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நிறமும் இருக்கும்.\nமனம் பெரும் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மேன்மையும் நன்மையும் உண்டாகும். வீட்டில் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் உண்டாகும். முக்கிய உத்தியோகத்தில் உங்களுடைய உயர் அதிகாரிகளால் உங்களுக்குச் சாதகமான பலன்கள் உண்டாகும். உங்களுடைய வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உங்களுக்கு உண்டாகும். உடலும் மனமும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட ந��றமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nஉங்களுடைய குடும்ப உறுப்பினர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். உங்களுடைய மந்தத் தன்மையினால் நீங்கள் செய்யும் வேலைகளில் உங்களுக்குக் காலதாமதம் உண்டாகும். தொழில் நிமித்தமான பயணங்களில் கொஞ்சம் கவனம் வேண்டும். உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. நீங்கள் வெளியில் எடுத்துச் செல்லும் உடைமைகளில் உங்களுக்குக் கவனம் தேவை. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.\nநண்பர்களின் மூலமாக உங்களுக்குச் சாதகமான உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் உங்களுடைய எதிர்காலம் தொடர்பான புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். உங்களுடைய பொருளாதார முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் அமையும். சுப நிகழ்ச்சிகளால் உங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல்கள் உண்டாகும். பழைய நண்பர்களைக் கண்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.\nMOST READ: ஒரே ராத்திரியில நீங்க இப்படி சிகப்பாகணுமா இத மட்டும் அப்ளை பண்ணாலே போதும்...\nதொழிலில் உங்களுடைய கூட்டாளிகளிடம் தேவையில்லாமல் வீண் வாக்குவாதங்களைச் செய்யாதீர்கள். மனதுக்குள் நீங்கள் நினைத்து வந்த எண்ணங்கள் நிறைவேறும். வெளியூா பயணங்களால் உங்களுக்கு லாபங்கள் உண்டாகும். உங்களுக்கான தொழில் வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். கௌரவப் பதவிகளின் மூலமாக உங்களுக்கு மதிப்புகள் உயரும். முக்கிய உத்தியோகத்தில் உங்களுடைய உயர் அதிகாரிகளால் உங்களுக்குச் சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nசனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nநெருப்பு, நிலம், காற்று, நீர் ராசிகள்: எந்த நோய் எப்படி தாக்கும் - என்ன சாப்பிடல���ம்\nமுதல் ஆடிவெள்ளி... எந்த ராசிக்காரருக்கு மச்சம் அதிகம்... உங்க ராசிக்கு எப்படி\nஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு தான் கிரகணம் பாதிக்குமாமே... எப்படி சமாளிக்கப்போறீங்க...\nஇன்னைக்கு இந்த 2 ராசியும்தான் டாப்... உங்கள அடிச்சிக்கவே முடியாது...\nசுக்கிரன் உச்சத்துல ஓஹோன்னு இருக்கிற 2 ராசி எது பணமழை யாருக்கு கொட்டப் போகுது\nஞாயிற்றுக்கிழமை கூட இந்த ராசிக்காரங்களுக்கு வேலை உயிரை வாங்கிடுதா\nஇந்த ராசிக்காரருக்கு ஏன் தோல்வி மட்டுமே வருது தெரியுமா\nஇந்த ராசிக்காரர் இன்னைக்கு பிரபலமான நபரை சந்திக்கப்போறாரு... நீங்களும் இதே ராசி தானா\nகுருவின் அருளால் நன்மைகளைப் பெறப்போகும் ராசிக்காரர் யார்\nRead more about: horoscope ராசிபலன் இன்றைய ராசிபலன் zodiac ஜோதிடம்\nApr 16, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஅது உபயோகிச்சா திருப்தி இல்லையே... ஆணுறை இல்லாமலேயே உறவில் ஈடுபடும் இந்தியர்கள்\nகல்யாண வாழ்க்கை சந்தோசமா அமைய இந்த 9 ஸ்டேஜை கம்ப்ளீட் பண்ணிருக்கனுமாம்..\nஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/cricket-world-cup-2019-indian-team-new-orange-jersey-revealed-by-unofficial-source-015429.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-07-21T10:54:52Z", "digest": "sha1:A2ALYWBJAQFSCF5IQY3MHOG3HB5K35P2", "length": 16937, "nlines": 179, "source_domain": "tamil.mykhel.com", "title": "கொஞ்சம் நஞ்சமில்லை.. மொத்தமாவே காவி தான்.. இந்திய அணியின் புதிய உடையை பார்த்தாலே திக்னு இருக்கே! | Cricket World cup 2019 : Indian team new orange jersey revealed by unofficial source - myKhel Tamil", "raw_content": "\nENG VS IRE - வரவிருக்கும்\nSRL VS BAN - வரவிருக்கும்\n» கொஞ்சம் நஞ்சமில்லை.. மொத்தமாவே காவி தான்.. இந்திய அணியின் புதிய உடையை பார்த்தாலே திக்னு இருக்கே\nகொஞ்சம் நஞ்சமில்லை.. மொத்தமாவே காவி தான்.. இந்திய அணியின் புதிய உடையை பார்த்தாலே திக்னு இருக்கே\nஇந்திய அணியின் புதிய உடையை பார்த்தாலே திக்னு இருக்கே\nமான்செஸ்டர் : உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அணிய உள்ள புதிய ஆடை குறித்த புகைப்படம் வெளியாகி இருக்கிறது.\nஅந்த புதிய ஆடையை பார்த்தால் பகீர் என்று உள்ளது, முன்புறம் சுத்தமாக ஆரஞ்சு வண்ணத்தை தவிர ஒன்றுமில்லை. இதற்கு எதிர்ப்பு கிளம்பலாம் என்பதை ஊகித்து, நல்ல விஷயம் ஒன்றிற்காக தான் இந்த ஆடை என திசை திருப்பவும் வாய்ப்புள்ளது.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), தொலைக்காட்சி ஒளிபரப்பு கொண்ட அனைத்து ஐசிசி தொடர்களிலும், தொடரை நடத்தும் நாடுடன் விளையாடும் போது எதிரணி, வேறு நிற உடை அணிய வேண்டும் என புதிய விதியை அமல்படுத்தி இருக்கிறது. அதன்படி இந்திய அணி, உலகக்கோப்பை தொடரை நடத்தும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வேறு நிற ஆடை அணிய உள்ளது.\nஇந்த இரண்டாவது ஆடை குறித்த செய்திகள் வெளியான உடனேயே, அது காவி நிறத்தை ஒட்டிய ஆரஞ்சு வண்ணம் கொண்டது என வதந்திகள் கிளம்பின. இந்திய அணி வட்டாரத்தில் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.\nஇந்த நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ஐசிசி அதிகாரி ஒருவர் பிசிசிஐ-யிடம் சில வண்ணங்கள் தரப்பட்டன. அதில் இருந்து அவர்களுக்கு ஏற்ற வண்ணங்களை தேர்வு செய்துள்ளார்கள் என்றார்.\nமேலும், ஆரஞ்சு வண்ணம் கொண்ட இந்திய அணியின் பழைய டி20 ஆடையின் அடிப்படையில் தான் இந்த வண்ணம் எடுக்கப்பட்டது. அமெரிக்காவில் இருக்கும் வடிவமைப்பாளர்கள் இதை வடிமைத்து வருகிறார்கள். என்றார்.\nபுதிய ஆடை என வெளியாகி இருக்கும் புகைப்படம் முழுக்க ஆரஞ்சு வண்ணம் கொண்டு பார்க்கவே கண்ணை கூசுகிறது. அதில் \"OneDay4Children\" என குறிப்பிடப்பட்டுள்ளது. அதை வைத்துப் பார்த்தால், இந்த ஆடை அணியும் நாளில் கிடைக்கும் வருமானத்தை குழந்தைகளுக்கு அளிக்கும் திட்டமும் இருக்கலாம் என கூறப்படுகிறது.\nதற்போது வெளியாகி இருக்கும் ஆடையின் புகைப்படம் அதிகாரப்பூர்வமானது இல்லை என்றாலும். இப்போதே புதிய ஆடை காவி நிறத்தில் இருக்கிறது என அரசியல் ரீதியாகவும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.\nதல தோனி 2 மாதங்களில் ஓய்வு.. 2014ம் ஆண்டே கணித்து வெளியிட்ட வீரர்... 2014ம் ஆண்டே கணித்து வெளியிட்ட வீரர்...\nவெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள், டெஸ்ட் அணி.. முழு விவரம் இங்கே\nபோராடி திரும்ப வரும் தவான்.. அல்வா கொடுக்க தயாராக இருக்கும் கேப்டன் கோலி.. மாறும் காட்சிகள்\nஅனுமதி இல்லாமல் அவர் இப்படி செஞ்சது தப்பு.. “மூத்த இந்திய வீரர்” மீது திடுக் புகார்\n நான் கிரிக்கெட் ஆட வரலை.. ராணுவத்துக்கு போறேன்.. எல்லோருக்கும் ஷாக் கொடுத்த தோனி\n இந்த 2 விஷயத்தால் தான் தோத்தோம்...\nவேற வழியில்லை.. தோனியை கழட்டி விட காரணம�� கண்டுபிடித்த பிசிசிஐ\nஇது துரதிர்ஷ்டவசமானது.. தோனி ஓய்வு குறித்து வருத்தமாக பேசிய நண்பர்.. இந்திய அணிக்கு தலைவலி தான்\nரவி சாஸ்திரிக்கு பை பை.. இவர் தான் இந்திய அணியின் புதிய பயிற்சியாளர்.. அடித்து சொல்லும் ரசிகர்கள்\nசச்சினுக்கு கிடைத்த உயரிய கௌரவம்.. கிரிக்கெட்டில் இன்னொரு மணி மகுடம்.. தாமதிக்காத ஐசிசி\nதோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nஅட அட இது என்ன அதிசயம்.. கேன் வில்லியம்சனுக்கு இனி இங்கிலாந்து பயிற்சியாளர்.. எப்படின்னு பாருங்க\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவெற்றியுடன் துவக்கிய திண்டுக்கல் சேப்பாக் அணி தோல்வி\n15 min ago தல தோனி 2 மாதங்களில் ஓய்வு.. 2014ம் ஆண்டே கணித்து வெளியிட்ட வீரர்... 2014ம் ஆண்டே கணித்து வெளியிட்ட வீரர்...\n1 hr ago வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள், டெஸ்ட் அணி.. முழு விவரம் இங்கே\n1 hr ago தோனி அவுட்.. அடுத்து ரோஹித் சர்மா, தவானையும் கழட்டி விட சூப்பர் திட்டம் தயார்\n2 hrs ago வருங்காலத்தில் அமெரிக்காவில் ஐபிஎல்.. மும்பை இந்தியன்சுக்கு பிசிசிஐ சொன்னது என்ன..\nNews இடதுசாரிகளின் ஒற்றுமை... சாதிப்பாரா இ.கம்யூ புதிய பொதுச்செயலர் டி. ராஜா\nMovies சூர்யாவுக்கு விஜய் ரசிகர்கள் மட்டும் அல்ல அப்பா எஸ்.ஏ.சி.யும் ஃபுல் சப்போர்ட்\nFinance பெண்களுக்கான ஸ்பெஷல் \"பெண்கள் பீர்\".. குருகிராமில் அறிமுகம்.. பெண்களுக்கான முதல் பீராம்\nTechnology கூகுள் டுயோ செயலியில் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTNPL 2019 : ASHWIN BOWLING STYLE : இந்த அஸ்வினின் பகீரத முயற்சி எதுக்கு தெரியுமா\nTNPL 2019 : Dindigul vs Chepauk : திண்டுக்கல் வெற்றி பெற்றது இப்படித் தான்\nHarbhajan Supports Dhoni : இந்தியா உலகக்கோப்பை தோல்வி குறித்து சீறுகிறார் ஹர்பஜன்- வீடியோ\nGambhir on Dhoni : தோனி மட்டும் தான் சிறந்த கேப்டன் என்று கூறுவது தவறானது- வீடியோ\nIND WI SERIES 2019 மேற்கு இந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அண�� தேர்வு திடீர் தள்ளிவைப்பு-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/-270", "date_download": "2019-07-21T11:36:40Z", "digest": "sha1:PGFYMGOZR5NHAWJCK2STGLWMZRFDGGKT", "length": 8354, "nlines": 65, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "இதன் பெயரும் கொலை | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன�� ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionப்ரேர்ணா தன்னைச் சுற்றி நிகழ்ந்தது எதுவும் சரியாகப்புரியாத நிலையில் இருந்தாள். கணவனின் தற்கொலைக்குக் காரணம் என்னவென்று புரியாமல், கந்தசாமி கோவில் அருகில் இரவில் அலைந்து கண்டுபிடிக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில சிகிச்சை அளிக்கப்பட்டு, ஒரு நாளில் போலீசால் கைது செய்யப்பட்டு, மீண்டும் சென்னைக்குக் கொலைக...\nப்ரேர்ணா தன்னைச் சுற்றி நிகழ்ந்தது எதுவும் சரியாகப்புரியாத நிலையில் இருந்தாள். கணவனின் தற்கொலைக்குக் காரணம்\nஎன்னவென்று புரியாமல், கந்தசாமி கோவில் அருகில் இரவில் அலைந்து கண்டுபிடிக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில சிகிச்சை அளிக்கப்பட்டு, ஒரு நாளில் போலீசால் கைது செய்யப்பட்டு, மீண்டும் சென்னைக்குக் கொலைக்குற்றம் [மேலும் படிக்க...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/94341", "date_download": "2019-07-21T11:08:51Z", "digest": "sha1:VKAPEK3AVN2LFLHTRK7TJYVH5SKDKLWL", "length": 18685, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "அராத்து விழா -கடிதம்", "raw_content": "\nஅராத்து விழா உரை- வீடியோ »\nவிஷ்ணுபுர விருது விழா , வெண்முரசு விவாதம் போன்ற உங்கள் வாசகர்கள் கூடுகின்ற கூட்டங்களில் உங்கள் உரை எவ்வளவு சிறப்பாக இருக்குமோ அதே போன்ற சிறப்பான உரை ஒன்றை அராத்துவின் 6 நூல்கள் வெளியீட்டு விழாவில் வழங்கினீர்கள். நன்றி… சற்றே எதிர் கருத்து கொண்ட கூட்டத்தில் உரையாற்றுவதே ஒரு சவாலான பணி.. அதுவும் எதிர்கருத்து கூறுவது என்பது மிக மிக சவாலானது.. ஆயினும் மிக ஆழமான அற்புதமாக உரை வழங்கி கூட்டத்தை உங்கள் நாவன்மையால் கட்டிப்போட்டீர்கள்..\nஉங்கள் உரையில் சில கேள்விகள் எழுந்தன…\nமீண்டும் மீண்டும் ஆண் பெண் உறவுச்சிக்கல்களே அராத்து கதைகளில் வருவதாக சொன்னீர்கள்..\nஆனால் அப்படி வருவதுதான் 2016 எனும் இக்கால கட்டத்தை சரியாக பிரதிபலிப்பதாக கொள்ளலாம் அல்லவா..\nகாதலர்கள் இணைவது என்பது முன்பு பிரச்சனையாக இருந்தது… ஆனால் இன்றைய பிரச்சனை என்பது முறியாத உறவுகள் என்பதே என நினைக்கிறேன்.. அந்த அளவுக்கு திருமண உறவு , காதலர்கள் பிரச்சனைகள் உள்ளன அல்லவா\nசுவாரஸ்யத்தன்மை கலைக்கு முக்கியமல்ல என சொன்னீர்கள்.. சுவாரஸ்யம் என்பது கலை ஆகாது என்றாலும் ஒருவர் சுவையாக எழுதினால் அதற்கான பாராட்டுக்கு அவர் தகுதியானவர்தானே..\nநல்ல எழுத்து என்பதற்கு சில வரையறைகள் சொன்னீர்கள்.. வரைமுறைகளுக்குள் அடங்காத நல்ல எழுத்துகளும் இருக்கக்கூடும் என முன்பு ஒரு முறை சொல்லி இருந்தீர்கள்… இந்த அம்சத்தை இன்னும் கொஞ்சம் விளக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்..\nகூட்டத்தில் இன்னொரு கேள்வி கேட்க நினைத்தேன்.. ஆனால் செல்ஃபி எடுப்பதில் வாச்கர்கள் உங்களை பிசியாக வைத்திருந்ததால் உங்களுடன் பேச முடியவில்லை…\nஅசோகவனம் நாவல் எந்த நிலையில் இருக்கிறது \nஇங்கு வாசகர்கள் எண்ணுவதுபோல, அல்லத்ய் சமூக ஊடகங்களில் கட்சிகட்டப்படுவதுபோல முகாம்கள் ஏதும் இல்லை. நான் எல்லா படைப்பாளிகளுக்கும் அணுக்கமானவனாக இருக்கவே எப்போதும் முயன்றிருக்கிறேன். தனிப்பட்ட எதிரிகள் என எவரையும் எப்போதும் எண்ணிக்கொண்டதில்லை. அதை எனக்கு நானே உறுதிசெய்துகொள்ளவும் வேண்டியிருக்கிறது. அத்துடன் சாரு நிவேதிதா மீது எனக்கு எப்போதும் மதிப்பும் உண்டு\nஅழகியல்ரீதியான விமர்சனம், வாழ்க்கைநோக்கு சார்ந்த மாற்று அணுகுமுறை என்பது வேறு. என் எதிர்நிலைகள் முற்றிலும் அத்தளங்கள் சார்ந்தவையே. அதையும் நானே எனக்கு அடிக்கடி உறுதிசெய்துகொள்ளவேண்டியிருக்கிறது. அதற்கான சந்தர்ப்பங்களை நான் விடுவதில்லை.\nநான் அங்கே உரையில் சொன்னவற்றில் அடிக்கோடிடும் வரிகள் இவைதான். பொதுவாக அதிகம் என்னை வாசிக்காத வாசகர்கள் அவ்வகை எழுத்தை ஒழுக்க, அற நோக்கில் நான் எதிர்ப்பதாக நினைக்கிறார்கள். அப்படி அல்ல, இலக்கியத்திற்கு ஒழுக்கநோக்கோ அற அடிப்படையோ கட்டாயம் அல்ல. அது மனிதனை அறியும் முறை. மனிதனை எந்த எல்லைக்கும் கொண்டுசென்று அறியலாம். உச்சியோ பாதாளமோ எதுவும் நன்றே, மனிதன் எந்த அளவுக்கு வெளிப்பட்டுள்ளான் என்பதே முக்கியம்.\nஎன் அளவுகோல் மரபு சார்ந்தது என நினைப்பவர்கள் சிலர் உண்டு. அவர்களை அங்கே நேரடியாக மேடைமுன் சந்திக்கும் ஒரு வாய்ப்பு. அவர்களிடம் நான் சொன்னதும் இதுவே. மரபு எனக்கு முக்கியம், அனைவருக்கும் முக்கியம் என நான் நினைக்கவில்லை. வரலாறு அற்ற, அந்தந்த தருணங்களை மட்டுமே எழுதக்கூடிய, நிலைபாடுகள் அற்ற புனைவுகளின் இடத்தையும் நான் புரிந்துகொள்கிறேன். எந்த மரபையும் நான் நிபந்தனையாக வைக்கவில்லை. எல்லா வகையான எழுத்துக்களும் இலக்கியத்திற்கு முக்கியம்தான்\nநான் முன்வைப்பது அந்த வகைமைக்குள் அது கலையாகியிருக்கிறதா என்றே. கலை என நான் சொல்வது மனித உண்மை வெளிப்படுகிறதா என்பதுதான். அதன் காலப்பெறுமானம் என்ன காலம்கடந்த மதிப்பு என்ன என்பது மட்டும்தான். அழகியல்நோக்கு என்பது அது மட்டுமே. அதையே அங்கும் முன்வைத்தேன்\nஎன் வாசிப்பின் விளைவாக நான் அங்கே முன்வைத்த முழுமையான எதிர்நிலையை அராத்துவிடம் முன்னரே சொல்லியிருந்தேன். ‘நீங்கள் பாராட்டுவீர்கள் என நம்பிக்கூப்பிடவில்லை. உங்கள் கருத்து எனக்கு நன்றாகத்தெரியும். திட்டினால்கூட பரவாயில்லை’ என்றார். எதையும் ஒருவகை வேடிக்கையாகப்பார்க்கும் அடுத்ததலைமுறையின் உற்சாகமான மனநிலை அது. அந்தமனநிலை என்னைக் கவர்ந்தது. நான் சொன்ன இந்த மாறுபாட்டைத்தான் சாருவும் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.\nநான் நல்ல எழுத்துக்கான வரையறையைச் சொல்லவில்லை. நல்ல எழுத்தில் நான் என்ன எதிர்பார்ப்பேன் என்று மட்டுமே சொன்னேன். அதையொட்டித்தான் என் விமர்சனம். வரையறை செய்வதில் எனக்கு நாட்டமில்லை. வரையறை என்பது மாறாதது. நான் சொல்வது என் வாசிப்பின் தரப்பிலிருக்கும் குரலை மட்டுமே.\nசுவாரசியம் என்பது இலக்கியத்துக்கான, கலைக்கான நிபந்தனை அல்ல என்று மட்டுமே சொன்னேன். சுவாரசியமான மாபெரும் படைப்பாளிகள் உள்ளனர், கி.ரா போல. ‘சுவாரசிய’மற்ற பெரும் படைப்பாளிகளும் உள்ளனர், பூமணி போல. இதை மட்டுமே சுட்டிக்காட்டினேன்.\nஒரு விமர்சனமாகவே அங்கே என் தரப்பை முன்வைத்தேன். எல்லா விமர்சனங்களும் விவாதத்துக்கான தொடக்கமே. விழா சிறப்பாக நிகழ்ந்தது. உற்சாகமான வாசகர்கள், சாருவின் ஆழ்ந்த குரலில் நூல்வாசிப்பு மற்றும் உரை அனைத்துமே மனநிறைவூட்டுவனவாக இருந்தன..\nபுதுவை வெண்முரசு கூடுகை – 28\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/andhra-mess/", "date_download": "2019-07-21T11:57:41Z", "digest": "sha1:5HI6V7IWWUM2B46GCPBPETQX6O6MCPI4", "length": 5640, "nlines": 151, "source_domain": "ithutamil.com", "title": "Andhra Mess | இது தமிழ் Andhra Mess – இது தமிழ்", "raw_content": "\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nஆந்திரா மெஸ் – தோற்ற ஆண்களின் கதை\nநான்கு சுவருக்குள், பெண்ணால் அவமதிக்கப்படும் ஓர் ஆண் இயலாமை...\nஆந்திரா மெஸ்- ட்ரெய்லர் 1\nஆந்திரா மெஸ் – ட்ரெய்லர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nஅயல் சினிமாஇது புதி���ுசினிமாதிரை விமர்சனம்\nதி லயன் கிங் விமர்சனம்\nபிக் பாஸ் 3 – நாள் 25\nபிக் பாஸ் 3 – நாள் 24\nபெரிய நடிகர்கள் கபடி அணியைத் தத்தெடுக்கணும் – பி டி செல்வகுமார்\nகிரிக்கெட் சோம்பேறிகளின் விளையாட்டு – விக்ராந்த்\n“எங்க ஜோடி தான் டாப்பு” – ‘களவாணி 2’ சரண்யா பொன்வண்ணன்\n“ஓவியான்னு சற்குணம் தான் பேர் வச்சுச்சு\n“தியேட்டர் தான் சினிமாவின் பொண்டாட்டி” – அபிராமி ராமனாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shumsmedia.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-07-21T10:33:07Z", "digest": "sha1:LFIDZTJJA45A2PMTEKZCBTQWM2QHCWYI", "length": 15368, "nlines": 202, "source_domain": "shumsmedia.com", "title": "மர்ஹூம் பெரிய ஆலிம் அவர்கள் நினைவாக | Shums Media Unit – Tamil islamic Website", "raw_content": "\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nமர்ஹூம் பெரிய ஆலிம் அவர்கள் நினைவாக\nஇஃது அல் ஆலிமுல் பாழில் சங்கைக்குரிய மர்ஹூம் அல்ஹாஜ். அப்துல் ஜவாத் ஆலிம் (பெரிய ஆலிம்) அவர்கள் நினைவாக 13-10-1978 வெள்ளி பி.ப காத்தான்குடி பத்ரிய்யஹ் பள்ளிவாயல் மத்றஸஹ்வில் நடைபெற்ற நினைவு கூறல் கூட்டத்தின் போது பாவலர் சாந்தி முஹ்யித்தீன் JP\nவிரிந்த மனம் மலர்ந்த முகம் அடர்ந்த தாடி –\nவித்தகத்தைக் காட்டுகின்ற ஞானப் பார்வை\nபரந்துயர்ந்த நுதலுடனே பழுதில்லாத – ஒரு\nபனம் பழத்தை கவிழ்தாற் போல் தலையின் தோற்றம்\nமெல்லிய நல் மடற்காது உயர்ந்த மூக்கு\nமேலான செவிப் பறைகள் வெள்ளைத் தொப்பி\nநல்லதொரு நீள்சட்டை உள்ளே பெனியன்\nநலமான இடுப்புக்கு பச்சை பெல்ட்டு.\nதோலுக்கு மேலாலோர் ஹாஜிச் சால்வை\nநல்ல அறைச் சாரத்தை உயர்த்திக் கட்டி- ���வாதப்பா\nநடக்கையிலும் முகம் சற்றுக் கவிழ்ந்திருக்கும்\nநலமான கல்பதனை முகக் கண் நோக்கும்\nஅடக்கமுள்ள ஜவாதப்பா நிமிர்ந்து பார்த்தால்\nமற்றவரின் ஐபுகளைக் கெண்டிப்பார்க்க –\nபேசுதற்குப் பெரியாலிம் எழுந்து விட்டால்\nபெருவானின் இடி முழக்கம் இங்கே கேட்கும்\nஓசை மிகும் வெண்கலத்தின் ஒலியும் கேட்கும்\nஓங்காரச் சிங்கத்தின் ஓசை கேட்கும்.\nகடல் மடைகள் திறந்தாற் போல் “ஹகாயிக்” கென்னும்\nகடல் நடுவில் பெரியாலிம் சென்று நின்று\nமடமடனத் தான் சொரியும் இறையின்பத்தில்\nபெரியதொரு சப்தம் வர நெஞ்சிடிக்கும்\nஅரிதான உரை கேட்க கண்ணீர் மல்கும்\nஅறிவாளர் திருமுகத்தை என்று காண்போம்.\nஎல்லைக்கு மேலால்தான் சென்று விட்டால்\nஇடையினிலே தான் பேச்சை நிறுத்திக் கொண்டு\nகைவிசிறியால் அடித்து மேசை மீது- நிலை\nகடந்து விட்டோம் இனி விடுவோம் என்பார் ஆலிம்.\nசரிகையிலும், கிரிகையிலும் யோக ஞான\nசக்தியிலும் தான் திழைத்த காரணத்தால்\nஉரியவர்க்கு உடையதையே கூறிவந்த – அந்த\nகுறைகுடங்கள் ஒரு நூறு இணைந்து கொண்டு\nகுதித்தாலும் நிறை குடமாய் ஆகுமா\nஆலிமாய் வெளியான காலந் தொட்டு\nதீனுக்காய் வாழ்ந்தார்கள் நொடிப் பொழுதும்\nவீணாகக் கழித்தறியார் எங்கள் ஆலிம்.\nஇறுதிவரை மத்ரஸா தமக்காய் வாழ்ந்த\nஇனியதொரு பெருமகனார் பெரிய ஆலிம்.\nபயிருக்கு நீர் போலப் பேணிக்காத்த\nபண்பாளர் கபுறுக்குள் மறைந்து கொண்டார்.\nமெய்ஞான வழிவந்த ஞான தீபம்\nகருணை மிகு அஹ்மது மீரான் ஸாஹிப் எனும்\nஷெய்ஹுனா வெள்ளியாலிம் கரங்கள் பற்றி\nசிறப்பான காதிரிய்யஹ் தரீக்கில் சொக்கி\nமெஞ்ஞான இர்பானில் தோய்ந்து முங்கி –\nமேலானார் ஜவாதப்பா மறைந்து கொண்டார்.\nகதிபெறவே வந்த பெருமானின் சொத்து\nஏற்றமுறு தௌஹீதில் விளைந்த வித்து\nஎங்களது உள்ளமெல்லாம் நிறைந்த மஸ்த்து.\nஇணைந்திருந்தோம் இறைவனவன் எடுத்துக் கொண்டான்\nஎன்செய்வோம் பொறுமையுடன் ஏற்றுக் கொள்வோம்\nஅனுதினமும் இறைவனிடம் இரந்து கேட்போம்.\nதாறுல் பனாவென்னும் உலகை விட்டு\nதாறுல் பகா அளவில் சேர்ந்து கொண்ட\nபேரறிஞர் பெரியாலிம் அன்னார் மீது\nபெரியோனே உன்னருளைச் சொரிவாய். ஆமீன்.\nஆன்மிக ஒளி அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலீ\n40வது வருட பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் கந்தூரி – 2017 நிகழ்வின் தொகுப்பு\nதிருமுடிகள் தரிசன நிகழ்வு தீன் நகர் மன்பஉல் ஹ���றாத் பள்ளிவாயலில்…\nகாத்தான்குடி தள வைத்தியசாலைக்கான குளிரூட்டிகள் வழங்கும் நிகழ்வு\nஅலையெழுப்பும் அற்புதக்கடல் அண்ணல் அப்துர் றஷீத் கோயா தங்கள்\n இடிப்போர் அழிக்கப்படுவர் நூல் வெளியீட்டு விழா\n29 வது வருட ஹாஜாஜீ கந்தூரியின் 2 நாட்களின் தொகுப்பு\n‘ஷாதுலிய்யஹ் தரீகஹ்’ வின் தாபகர் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்.\nஅருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்\nமூவகை நோன்பு ( நோன்பு தரும் விளக்கம்)\nஅஜ்மீர் அரசர் , கரீபேநவாஸ்ஹாஜாமுயீனுத்தீன் ஜிஷ்தி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்\nமலேஸிய சகோதரர்கள் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களை சந்தித்து, புதிய பள்ளிவாயலுக்காக நிதி அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/2018/05/26/today-horoscope-26-05-2018/", "date_download": "2019-07-21T11:06:00Z", "digest": "sha1:ZS2WWUBLQEILIJC6R7MTVF4ZKQG6O2JC", "length": 45883, "nlines": 499, "source_domain": "video.tamilnews.com", "title": "Today horoscope 26-05-2018,இன்றைய ராசி பலன்", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் 26-05-2018\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஇன்றைய நாள் இன்றைய பலன் சோதிடம் பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 26-05-2018\nவிளம்பி வருடம், வைகாசி மாதம் 12ம் தேதி, ரம்ஜான் 10ம் தேதி,\n26.5.18 சனிக்கிழமை, வளர்பிறை, துவாதசி திதி இரவு 7:16 வரை;\nஅதன் பின் திரயோதசி திதி, சித்திரை நட்சத்திரம் இரவு 10:03 மணி வரை;\nஅதன் பின் சுவாதி நட்சத்திரம், மரண, அமிர்த யோகம்.\n* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி\n* ராகு காலம் : காலை 9:00–10:30 மணி\n* எமகண்டம் : மதியம் 1:30–3:00 மணி\n* குளிகை : காலை 6:00–7:30 மணி\n* சூலம் : கிழக்கு\nசந்திராஷ்டமம் : உத்திரட்டாதி, ரேவதி\nபொது : சனீஸ்வரர் வழிபாடு.\nஎதிர்கால நலன் குறித்து திட்டமிடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைத் திறம்பட சமாளிப்பர். பெற்றோரின் அன்பும், ஆசியும் கிடைக்கும். உடல்நலனில் அக்கறை தேவை.\nகுடும்ப விஷயத்தை பிறரிடம் பேச வேண்டாம். தொழில் வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் சுதந்திர மனப்பான்மையுடன் செயல்படுவர். பெண்கள் ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்பர். நண்��ர்களால் உதவி உண்டு.\nகுடும்பத்தினரின் அதிருப்திக்கு ஆளாகலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களால் பணிச்சுமையைச் சந்திப்பர். பெண்கள் பிள்ளைகளின் நலனில் கவனம் செலுத்துவர். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.\nமனதில் உற்சாகமும், செயலில் நேர்மையும் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் மறைமுகப்போட்டி விலகும். லாபம் திருப்தியளிக்கும். பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற் றம் கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர்.\nமனதில் புத்துணர்ச்சி நிறைந்திருக்கும். தொழில் வியாபாரம் வியத்தகு அளவில் முன் னேற்றம் பெறும். வருமானம் அதிகரிக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களுடன் நட்புணர்வுடன் பழகுவர். ஆரோக்கியம் பலம் பெறும். பிள்ளைகளின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள்.\nஉறவினருக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நிலுவைப் பணமும் வசூலாகும். பணியாளர்கள் சம்பள உயர்வு கிடைக்கப் பெறுவர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.\nபேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியர் செல்வர். பெண்களுக்கு பிள்ளைகளால் செலவு அதிகரிக்கும்.வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.\nஇடையூறாக செயல்பட்டவர் இடம் மாறிச் செல்வர். தொழில் வியாபாரத்தில் வங்கி நிதியுதவியுடன் விரிவுபடுத்துவீர்கள். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் சுபவிஷயம் குறித்த பேச்சு நடக்கும். அரசு வகையில் நன்மை பெறுவீர்கள்.\nமற்றவர் நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். வீடு, வாகனப் பாதுகாப்பில் கவனம் தேவை.\nபேச்சு, செயலில் கலகலப்பு மிகுந்திருக்கும். தொழில் வியாபார வளர்ச்சியால் ஆதா யம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். அரசு வகையில் நன்மை உண்டாகும்.\nஎதிர்பார்ப்பு நிறைவேற வாய்ப்புண்டு. தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். புத்திரரின் அன்பைப் பெற்று நிம்மதி காண்பீர்க��்.\nநண்பரின் எதிர்பார்ப்பு அறிந்து நிறைவேற்றவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் உயரும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். கடனாக கொடுத்த பணம் கிடை க்கும். விருந்து விழாவில் பங்கேற்பீர்கள்.\nமேலும் பல சோதிட தகவல்கள்\nசனி பகவானை வீட்டில் வைத்து வழிபடலாமா \nஒரே ராசியில் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை எப்படி இருக்கும்\nவளர்பிறை மற்றும் தேய்பிறை உண்டாவதற்கான காரணம்; புராணக்கதை\nபூஜைகளின் போது கற்பூரம் ஏற்றப்படுவதற்கான காரணம் என்ன…\nவீட்டு வாசலில் எதற்காக மாவிலை தோரணம் கட்டப்படுகின்றது\nஇராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது \nகாரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……\nசெவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..\nஉள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்\nஅரசு பேருந்துக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு\nதீவிர தேடல் நடவடிக்கையில் கனேடிய பொலிஸார்\nஇன்றைய ராசி பலன் 13-06-2018\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nஇன்றைய ராசி பலன் 07-06-2018\nபூஜையில் வெற்றிலைப் பாக்கு இடம் பெறுவதற்கான காரணம் என்ன\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்���வர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளிவந்ததும் என் காதல் ஆசை தீரவில்லை மனம்திறக்கும் அனந்த் வைத்திய நாதன் \nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nபொறுமை காத்தது போதும் என்றே சுனாமியாய் பொங்கி எழுந்தேன் – ஸ்ரீ ரெட்டி அதிரடி\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nயாஷிகாவுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டாலும் நான் அவரை காதல் செய்வதை நிறுத்த மாட்டேன் – களமிறங்கிய காதலி \nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு\nசிறிய ஆடையால் உடலை போர்த்தி நாகினி ஹிரோயின் கிளாமர்\nமுப்பை தீ விபத்து – தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார் – தீபிகா படுகோனே\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஅக்கா குளிக்கும் வீடியோவை போதையில் வெளியிட்ட பாசக்கார தங்கை\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nநடிகை கெத்ரின் தெரசா புதிய புகைப்படங்கள்\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் வ���தவிதமான ...\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ் அதிபரின் கருத்தை கணக்கெடுக்காத அவுஸ்திரேலிய பிரதமர்\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nபோப் ஆண்டவரின் உதவியாளர் நீதிமன்றத்தில் சரண்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅஜய், கார்னிகா பேசி சிரித்த கடைசி நொடிகள்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி\nU TURN திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nநேரலை வீடியோக்களின் போது இப்படியும் நடக்குமா\nநான் போடும் முதல் கையெழுத்து இதற்கு தான்.. கமல் அதிரடி பதில்..\nஇதைச் சாப்பிட்டால்தான் இனி உயிர் வாழலாம்..\nஇதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..\nபகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்.. அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா\nஇதை கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும்..\nவிஜய் TV யின் பொக்கிஷம் கோபிநாத் அல்ல கோபிநாயர்..\nநெஞ்சை பதற வைக்கும் விண்வெளி வீரரின் நேரடி காணொளி\nமேஜிக் செய்வதை காட்டிக்கொடுக்கும் வீடியோ..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஇன்றைய ராசி பலன் 13-06-2018\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nஇன்றைய ராசி பலன் 07-06-2018\nபூஜையில் வெற்றிலைப் பாக்கு இடம் பெறுவதற்கான காரணம் என்ன\nதீவிர தேடல் நடவடிக்கையில் கனேடிய பொலிஸார்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/lal/", "date_download": "2019-07-21T11:27:59Z", "digest": "sha1:OJC3GZBJXJGGMX2KHOFB5K5PCUML3BI4", "length": 4526, "nlines": 73, "source_domain": "www.behindframes.com", "title": "lal Archives - Behind Frames", "raw_content": "\n7:38 PM பிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\n9:52 PM நானும் விமலும் இணைந்தாலே அது வெற்றி தான் ; களவாணி 2 வெற்றிக்கு நன்றி கூறிய சற்குணம்..\nமுதன்முறையாக 19 வயது மாணவி இசையமைப்பாளராக அறிமுகமாகும் ‘ஆண்டனி’ …\nஇளம் புதுமுகங்களை கொண்டு உருவாகியுள்ள படம் ‘ஆண்டனி’. இந்தப்படத்தின், ஃபர்ஸ்ட் லுக், சிங்கிள் ட்ராக் மற்றும் டீசரை இயக்குனர் பா. ரஞ்சித்...\n20 வருடங்களுக்கு பின் இணையும் இரட்டை இயக்குனர்கள்..\n150, 200, 250, 408.. இதெல்லாம் என்ன என்று கேட்கிறீர்களா.. மலையாள திரையுலகில் 20 வருடங்களுக்கு முன்பு கோலோச்சிய இரட்டை இயக்குனர்களான...\nஆம் ஆத்மி பெயரில் உருவாகும் படம்..\nமலையாள சினிமாவைப் பொறுத்தவரை அவர்கள் ஆங்கிலம், இந்தி என பிற மொழி வார்த்தைகளிலும் படத்திற்கு பெயர் வைப்பதால் டைட்டிலுக்கு அவர்களுக்கு பஞ்சம்...\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nநானும் விமலும் இணைந்தாலே அது வெற்றி தான் ; களவாணி 2 வெற்றிக்கு நன்றி கூறிய சற்குணம்..\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் ‘பொன்மகள் வந்தாள்’\nஅஜய் ஞானமுத்து இயக்கும் விக்ரம் 58-ல் இணைகிறார் ஏ.ஆர் ரகுமான்\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nநானும் விமலும் இணைந்தாலே அது வெற்றி தான் ; களவாணி 2 வெற்றிக்கு நன்றி கூறிய சற்குணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-21T11:44:29Z", "digest": "sha1:QGF7RVFR4624OUM6QBQPNJ7AT2IY7NWF", "length": 11149, "nlines": 82, "source_domain": "www.namadhuamma.net", "title": "சபரிமலை ஐயப்பன் கோவிலில் 16-ந்தேதி நடை திறப்பு... - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைப்பு…\nநீர் மேலாண்மை இயக்கம் மக்கள் இயக்கமாக மாற்றம் – முதலமைச்சர் அறிவிப்பு…\nதமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை – துணை முதலமைச்சர் உறுதி…\nநிதி மேலாண்மையில் தமிழகம் தலையாய மாநிலமாக திகழ்கிறது – துணை முதலமைச்சர் பெருமிதம்…\nஅரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய குழு பரிந்துரை விரைவில் வெளியீடு – பேரவையில் துணை முதலமைச்சர் அறிவிப்பு…\nவேளச்சேரி ரயில் நிலையத்தில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் – சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் அறிவிப்பு…\nதமிழகத்தில் நியாயமாகவும் சுதந்திரமாகவும் தேர்தல் நடத்த மு��ு ஒத்துழைப்பு – துணை முதலமைச்சர் உறுதி…\nஎம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு…\nகாவேரி நதிநீர் பிரச்சினை விவகாரம்,தவறை நியாயப்படுத்தி பேசுவதா ஸ்டாலினுக்கு முதல்வர் காட்டான பதில்…\nஅணை பாதுகாப்பு சட்ட மசோதாவை திரும்ப பெற அரசு தொடர் நடவடிக்கை – சட்டப்பேரவையில் முதலமைச்சர் உறுதி…\nசிறந்த தாலுகாக்களுக்கு ஆண்டுதோறும் விருது – துணை முதலமைச்சர் அறிவிப்பு…\nகஜா புயலுக்கு சேதமடைந்த மின்கம்பங்கள் விரைவில் அகற்றம் – அமைச்சர் பி.தங்கமணி உறுதி…\n7 தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் – பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு…\nகூட்டுறவு நியாயவிலை கடை பணியாளர்களுக்கு குடும்ப நல நிதி ரூ.3 லட்சமாக உயர்வு – சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு …\nதிருச்சி மாவட்டத்தில் தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம் – பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு…\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் 16-ந்தேதி நடை திறப்பு…\nபுகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.இந்த நாட்களில் கேரளா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.\nதவிர, ஒவ்வொரு மலையாள மாதத்தின் (நிகரான தமிழ் மாதத்தின்) முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள்- வழிபாடுகள் நடைபெறுவதும், அப்போது, திரளான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்வதும் வழக்கம்.\nஇந்த நிலையில், ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை, வருகிற 16- ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துவார். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது. மாத பிறப்பையொட்டி, கோவில் கருவறை மற்றும் சன்னிதான சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும்.\n17- ந்தேதி முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள், சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழக்கமான நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம் ஆகியவற்றுடன் களபாபிஷேகம், சகஸ்ரகலசாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகியவை நடைபெறும். பின்னர், 21-ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.\nகர்நாடக முதல்வர் குமாரசாமி பதவி விலக வலியுறுத்தி பாஜக ஆர்ப்பாட்டம்…\nமாற்றுதிறனாளிகள் நலனுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு – சட்டப்பேரவையில், அமைச்சர் வெ.சரோஜா தகவல்…\nஅரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய குழு பரிந்துரை விரைவில் வெளியீடு – பேரவையில் துணை முதலமைச்சர் அறிவிப்பு…\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் மறைவு : பிரதமர் மோடி இரங்கல்…\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு…\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்…\nதேர்தல் வந்தாலே ஸ்டாலின் தோல்வி பயத்தில் உளறுவார் – நடிகை விந்தியா கடும் தாக்கு…\nஉள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு – வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…\nநமது அம்மா ஆசிரியர் இல்ல திருமண விழா : முதல்வர், துணை முதல்வர்,அமைச்சர்கள் நேரில் வாழ்த்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.fr/2017/11/2017_6.html", "date_download": "2019-07-21T11:11:36Z", "digest": "sha1:HOUINCWMSDLE6SMLDVVMVIBLJ2VOMEJY", "length": 7291, "nlines": 102, "source_domain": "www.pungudutivu.fr", "title": "Pungudutivu Makkal Ondriyam: தென்னங்கீற்று 2017, முத்தமிழ் விழாவின் சிறப்பு விருந்தினர் உரை", "raw_content": "\nதென்னங்கீற்று 2017, முத்தமிழ் விழாவின் சிறப்பு விருந்தினர் உரை\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் 14வது தென்னங்கீற்று ,8வது முத்தமிழ் விழாவில் சிறப்பு விருந்தினராகவும், நாவலர் குறும்படத்தெரிவின் பிரதான நடுவராகவும் செயற்பட்ட பிரபல சினிமாப் படத்தயாரிப்பாளரும் தமிழ் உணர்வாளருமான திரு ஆர் கே செல்வமணி அவர்களிற்கான கௌரவிப்பும் அவரின் சிறப்புப் பேச்சும்\nதென்னங்கீற்று முத்தமிழ்விழா 2017 கலைநிகழ்வு வீடியோ...\nதென்னங்கீற்று 2017, முத்தமிழ் விழாவின் சிறப்பு விர...\n2017 தென்னங்கீற்று நிகழ்வின் பிரதமவிருந்தினர் உரை\nஅறிவுத்திறன் போட்டி 2019 (1)\nஎமது ஒன்றியத்தினால் நடாத்தப்படும் முன்பள்��ிகள் - புகைப்படங்கள்\n2012 ஜுலை 30 அன்று எமது ஒன்றியத்தின் உதவியுடன் நடத்தப்படும் முன்பள்ளிகளுக்கு நேரில் சென்ற போது அதன் ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் சேர்ந்த...\nஅன்பான உறவுகளே புங்குடுதீவு மகாவித்தியாலயத்தின் ஆசிரியராகவும் அதிபராகவும் கடந்த இரண்டு தசாப்தமாக கடமை புரிந்த அதிபர் திரு சதாசிவம் கணேஸ்வர...\nகடந்த 17/05/2015 அன்று எமது ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் அநியாயக் கொலையினைக் கண்டித்து பலர் தங்களின் கருத்துக்களைக...\nபுங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் உதவியுடன் குழாய்கிணறு வசதிகள்\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் பொருளாளர் திரு லோகேஸ்வரன் அவர்களின் புதல்வர் திரு சந்துரு அவர்கள் மட்டக்களப்பில் போரினால் ...\nஇல பெயர் பதவி 01. ஏகாம்பரம் மதிவதனன் தலைவர் மத்தியகுழு உறுப்பினர் ...\nஎமது ஒன்றியத்தின் உதவியுடன் அமைக்கப்படும் மகாவித்தியதலயச் சுற்றுமதில் அதன் 80 வீத வேலைகள் முடிவடைந்துள்ளது. தற்போதய மழைகாலநிலையினால் அதன் ...\nதென்னங்கீற்று 2017, முத்தமிழ் விழாவின் சிறப்பு விருந்தினர் உரை\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் 14வது தென்னங்கீற்று ,8வது முத்தமிழ் விழாவில் சிறப்பு விருந்தினராகவும், நாவலர் குறும்படத்தெரிவின் ...\n2016 அறிவுத்திறன் போட்டி முடிவுகள்\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் நடத்தப்படும் 7வது முத்தமிழ் விழாவிற்காக, அமரர் நடராசா இராசமணி\"கெலன் ரெஜினா\"(ஆசிரியை)...\nபிரான்சில் நடைபெற்ற கண்டனக்கூட்டமும் அஞ்சலி நிகழ்வும்\nபிரான்சில் நடைபெற்ற செல்வி வித்யாவின் படுகொலையினைக் கண்டித்து நடைபெற்ற கண்டனக்கூட்டத்தில் அதிகளவு மக்கள் கலந்து கொண்டு தங்களின் கோபங்களையும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/thaana-serndha-koottam-three-day-collection-details/13275/", "date_download": "2019-07-21T11:40:55Z", "digest": "sha1:QXCDIC3VJSJW3FADALYZG3T6Y5OTIK5Z", "length": 6330, "nlines": 70, "source_domain": "www.cinereporters.com", "title": "3 நாளில் ரூ.50 கோடி வசூலை நெருங்கிய 'தானா சேர்ந்த கூட்டம்' - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் 3 நாளில் ரூ.50 கோடி வசூலை நெருங்கிய ‘தானா சேர்ந்த கூட்டம்’\n3 நாளில் ரூ.50 கோடி வசூலை நெருங்கிய ‘தானா சேர்ந்த கூட்டம்’\nசூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியான நிலையில் இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் பிரமிக்கத்தக்கதாக உள்ளது\nவெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்றே நாட்களில் இந்த படம் சுமார் ரூ.50 கோடியை நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இவற்றில் தமிழகத்தில் மட்டும் ரூ.19.1 கோடியும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ.5.3 கோடியும், கர்நாடகாவில் ரூ.2.9 கோடியும், கேரளாவில் ரூ.4.1 கோடியும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் ரூ.1.5 கோடியும், வெளிநாடுகளில் சுமார் ரூ.10 கோடியும் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.\nவெளியான மூன்றே நாட்களில் இந்த படத்தின் வசூல் மொத்த பட்ஜெட்டையும் நெருங்கிவிட்டதால் இந்த படம் தயாரிப்பாளருக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் மிகப்பெரிய லாபத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமுழு நிர்வாண கோலத்தில் அமலாபால் – ‘ஆடை’ படத்தின் அதிர்ச்சி வீடியோ\nபிக்பாஸில் இருந்து இன்று எலுமினேஷன் யார் தெரியுமா\nஎதுவும் பேச முடியவில்லை..சூர்யாவின் நிலையும் அதே.. எஸ்.ஏ.சி பேட்டி\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,095)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,758)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,201)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,758)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,041)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,802)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/currrent-informations-5/", "date_download": "2019-07-21T11:19:06Z", "digest": "sha1:74ULXNSWIKVB6EZTPUQ7AUZ7IJNDUIDP", "length": 5464, "nlines": 151, "source_domain": "exammaster.co.in", "title": "சிலவரிச் செய்திகள் – 5Exam Master | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\nTN TET ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஹால்டிக்கெட்\nTNPSC – குரூப் 1 தேர்வு: 2.29 லட்சம் பேர் எழுதினர்வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து\nகுரூப் 2 தேர்வு: கட்டணம் செலுத்த வரும் 10-ஆம் தேதி கடைசி: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 தேர்வு நேரம் மாற்றம்\nFORWARD மெசேஜ்களுக்கு ப்ரேக் .புதிய அப்டேட் தகவல்களை வெளியிட்டது வாட்ஸ்அப்..\nசிலவரிச் செய்திகள் – 5\nOlder PostTNPSC குரூப்-4, வி.ஏ.ஓ. பதவிகளுக்கு 18 லட்சம் பேர் விண்ணப்பம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-21T11:58:02Z", "digest": "sha1:U235LTVAEZI643ZT4PQKP4ZP627IIUZR", "length": 13014, "nlines": 142, "source_domain": "ithutamil.com", "title": "மம்பட்டியான் விமர்சனம் | இது தமிழ் மம்பட்டியான் விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா மம்பட்டியான் விமர்சனம்\nமம்பட்டியான் – 1983ல் தான் நடித்து வெற்றிப் பெற்ற படத்தை தற்போது தன் மகன் ‘டாப் ஸ்டார்’ பிரஷாந்த்தை நடிக்க வைத்து தயாரித்து இயக்கி உள்ளார் தியாகராஜன். இந்தப் படத்தின் நாயகன் பணக்காரர்களிடம் கொள்ளை அடித்து ஏழைகளுக்கு அளிக்கும் உத்தம தமிழ் ராபின்கூட்.\nசின்னசாமியையும், அவரது மனைவியையும் பெரியப் பண்ணையின் அடியாட்கள் வைத்து அடித்து எரித்து விடுகிறார். சின்னசாமியின் மகன் வீறு கொண்டு பெரியப் பண்ணையையும் அவருடன் இருக்கும் ஏழு பேரையும் கொன்று விடுகிறார். கத்தி எடுத்தது தான் எடுத்தாச்சு.. அப்படியே ஏழைகளைக் கொடுமைப்படுத்தும் பணக்காரர்கள்களை எல்லாம் கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவ முடிவு செய்கிறார். காட்டுக்குள் பதுங்கி இருக்கும் மம்பட்டியான் சட்டத்தின் நீண்ட கைகளில் சிக்கினாரா என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.\nபெண் சிங்கம், இளைஞன் எனத் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடித்தாலும் மீரா ஜாஸ்மினை ரொம்ப நாட்களுக்கு பிறகு திரையில் காண்பது போலுள்ளது. அவரது பிரத்யேகமான துள்ளலான நடிப்பை எதிர்பார்த்தால் ஏமாந்து தான் போகணும். அவரது உருவத்திலும், படத்தில் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திலும் முதிர்ச்சி தென்படுகிறது. எனினும் இப்படத்திலும் பாரம்பரிய நாயகிகளுக்கு உரிய வேலையைத் தான் செய்கிறார். 28 வருடங்களுக்கு முன�� வந்த மம்பட்டியானில் சரிதா நாயகியாக நடித்துள்ளார். மீரா ஜாஸ்மின் போலவே ரொம்ப நாட்களுக்குப் பிறகு திரையில் தோன்றியுள்ளது போன்ற உணர்வைத் தருகிறார் வடிவேலு. ஆனால் சொல்லிக் கொள்ளும் படியாக அவருக்கு நகைச்சுவைக் காட்சிகள் அமையவில்லை.\n‘பொன்னர் சங்கர்‘ படத்திற்கு அடுத்து தியாகராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம். இம்முறை கதை, திரைக்கதை, வசனம், கலை என சகலமும் அவரே. ஒற்றைக் குதிரை பூட்டப்பட்ட கட்டை வண்டி, மம்பட்டியான கழுத்தில் அணிந்திருக்கும் பெயர் பதித்த பதக்கம், சிறப்புப் படை அதிகாரிகள் தங்கும் முகாம்கள், போலி மம்பட்டியான் கள்ள சாராயம் காய்ச்சும் இடம், ஐய்யனார் சிலை, பிரஷாந்த் தன் மீது போர்த்திக் கொண்டிருக்கும் கருநிறப் போர்வை என படத்தில் கலை வேலை நன்றாக உள்ளது. போலீஸ் முகாம்களில் இருந்து ஊர் மக்களைக் காப்பாற்ற நேரடியாக மம்பட்டியான் செல்லும் காட்சிகள் நம்ப முடியவில்லை எனினும் சுவாரசியமாக உள்ளது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் மலை மீதே எடுக்கப் பட்டுள்ளது. வெண் மேகங்கள், அவற்றின் பிரதிபலிப்பைக் காட்டும் சலசலத்து ஓடும் காட்டாறு, சிற்றருவிகள் என ஷாஜி குமாரின் ஒளிப்பதிவு குறிஞ்சி நிலப் பகுதியைச் சுற்றி சுற்றி காட்டுகிறது. மைனா படத்தில் காண்பிக்கப்பட்ட மலைப் பகுதிகளை நினைவுப் படுத்தாதது மேலும் விசேஷம்.\nபிரஷாந்த் நாயகனாக நடித்ததோடு மட்டுமின்றி VFX Director ஆகவும் படத்தில் பணி புரிந்துள்ளார். அவரது முகமும், தோள்களும் முன்பை விட பெரிதாக இருப்பது போல் தோன்றினாலும் அவரது நடிப்பு இன்னும் அப்படியே உள்ளது. படத்தின் தலைப்புப் பாடலான, ‘காட்டு வழிப் போற பொண்ணே..’ பாடலை தியாகராஜன் பாடியுள்ளார். இதே பாடலை அதன் மூலப் படத்தில் இளையராஜா பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமனின் இசை படத்திற்கு உதவுகிறது எனினும் குறிப்பிட்டு சொல்ல ஏதுமில்லை. பிரகாஷ் ராஜ் அதிகம் அலட்டிக் கொண்டு நடிக்காமல் இயல்பாய் வருவது நன்றாக உள்ளது எனினும் தனது வசனத்தில் மறக்காமல் ‘செல்ல்’த்தைச் சேர்த்துக் கொள்கிறார். படத்தின் முடிவை ஏற்கனவே யூகிக்க முடிவதாலும் (தெரிந்திருப்பதாலும்) இறுதிக் காட்சிகளில் வரும் சண்டை நீளமாக இருப்பது போன்ற உணர்வினைத் தருகிறது.\nPrevious Postபோதி தர்மா - மாஸ்டர் ஆஃப் ஜென்: 4 Next Postஊளைச்சதைக் கோளாறு\nதி லயன் கிங் விமர்சனம்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nதி லயன் கிங் விமர்சனம்\nபிக் பாஸ் 3 – நாள் 25\nபிக் பாஸ் 3 – நாள் 24\nபெரிய நடிகர்கள் கபடி அணியைத் தத்தெடுக்கணும் – பி டி செல்வகுமார்\nகிரிக்கெட் சோம்பேறிகளின் விளையாட்டு – விக்ராந்த்\n“எங்க ஜோடி தான் டாப்பு” – ‘களவாணி 2’ சரண்யா பொன்வண்ணன்\n“ஓவியான்னு சற்குணம் தான் பேர் வச்சுச்சு\n“தியேட்டர் தான் சினிமாவின் பொண்டாட்டி” – அபிராமி ராமனாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyMzc5OTkxNg==.htm", "date_download": "2019-07-21T11:28:39Z", "digest": "sha1:A3VF2PY7DNMVC53YIJFOX7TC7OH3KQDT", "length": 12876, "nlines": 172, "source_domain": "www.paristamil.com", "title": "திடீரென பிரபலமான பாழடைந்த Pont du Gard மேம்பாலம்! - சில தகவல்கள்!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nதிடீரென பிரபலமான பாழடைந்த Pont du Gard மேம்பாலம்\nதெற்கு பிரான்சில் கேட்பாரற்றுக்கிடந்த மேம்பாலம் ஒன்று திடுமென மிக பிரபலமாகிவிட்டது. சுற்றுலாப்பயணிகள் வரவால் 'வாகன தரிப்பிடத்துக்கே திண்டாடவேண்டியதாய் உள்ளது' என பயணிகள் கவலைப்படுகின்றனர்.\nதெற்கு பிரான்சின் Gard மாவட்டத்தின் Vers-Pont-du-Gard நகரில் உள்ளது. தெற்கு பிரான்ஸ் எங்கும் வியாபித்திருக்கும் Gardon ஆற்றினை கடக்கும் ஒரு மேம்பாலம் இது.\nகி.பி 40 இல் இருந்து 60 வரையான காலப்பகுதியில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டிருக்கலாம் ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். மிக துல்லியமான தகவல்கள் இல்லை.\nசோகம் என்னவென்றால், இந்த மேம்பாலத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டே பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டோம். அட, 6 ஆம் நூற்றாண்டில் இருந்து இது கேட்பாரற்றுத்தான் கிடக்கின்றது.\nரொமேனிய கலாச்சாரத்தை அடிப்படையாக வைத்து இந்த பாலம் கட்டுமானப்பணி இடம்பெற்றிருந்தது. பாலம் நல்ல 'ஸ்ட்ரோங்' ஆக இருந்தாலும், அதன் வெளிப்புறம் எல்லாம் சேதமாகிவிட்டுள்ளது.\n1985 ஆம் ஆண்டு, யுனெஸ்கோவின் \"உலக பாரம்பரிய தளங்கள்\" பட்டியலில் இது இடம்பிடித்துள்ளது.\nதரையில் (ஆற்றில்) இருந்து 48.8 மீட்டர்கள் உயரமும், 6.4 மீட்டர்கள் அகலமும், 360 மீட்டர்கள் நீளமும் கொண்டது இந்த மேம்பாலம்.\nஇன்று இந்த மேம்பாலம் பல சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கிறது. அட தரிப்பிடத்துக்கே €18 யூரோக்கள் வரை பெற்றுக்கொள்கிறார்கள் என தகவல் கிடைத்துள்ளது. ஆனாலும் இந்த உயரத்தில் இருந்து ஆற்றையும், அதை சுற்றியுள்ள பிராந்தியங்களையும் பார்வையிடுவதே 'மகிழ்ச்சி' தான்\nகுறிப்பு : இந்த ஓவியம் Hubert Robert என்பவரால் 16 ஆம் லூயி மன்னனுக்காக 1787 ஆம் ஆண்டு வரையப்பட்டது. படத்தில் இருப்பது Pont du Gard மேம்பாலம் தான்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/entertainment/03/183885?ref=archive-feed", "date_download": "2019-07-21T10:35:01Z", "digest": "sha1:TYRRQEYPGXKFSIN3V3LLD4NIMLZQRN3R", "length": 7648, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "இயக்குநரின் மீது தோசைக்கல்லை தூக்கி வீசிய நடிகை: நெற்றி கிழிந்ததால் பரபரப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇயக்குநரின் மீது தோசைக்கல்லை தூக்கி வீசிய நடிகை: நெற்றி கிழிந்ததால் பரபரப்பு\nநடிகை அஞ்சலி படப்பிடிப்பின் போது தூக்கி வீசிய தோசைக்கல் எதிர்பாராதவிதமாக இயக்குநரின் மீது பட்டதில், அவருக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.\nஅறிமுக இயக்குநர் ராஜு விஸ்வநாத் இயக்கத்தில் ‘லிசா’ எனும் பேய் படத்தில் நடிகை அஞ்சலி நடித்து வருகிறார். இந்த திரைப்படம் இந்தியாவிலேயே முதல் முறையாக 3D டெக்னாலஜி ஸ்டீரியோ ஸ்கோப்பில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே நேற்று நடைபெற்றது. கதைப்படி, நடிகை அஞ்சலி தோசைக்கல்லை கமிராவின் முன் வீச வேண்டும். ஆனால், அவர் தோசைக்கல்லை மெதுவாக வீசுவதற்கு பதிலாக வேகமாக வீசிவிட்டார்.\nஇதனை இயக்குநர் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில், அவரது நெற்றியின் மீது பட்டது. இதனால், நெற்றி கிழிந்து ரத்தம் கொட்டியது. அதனைத் தொடர்ந்து, படக்குழுவினர் உடனடியாக படப்பிடிப்பை நிறுத்திவிட்டு இயக்குநரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.\nஅங்கு அவருக்கு தையல் போடப்பட்டது. அதன் பின்னர், நடிகை அஞ்சலி தனது தவறுக்கு இயக்குநரிடம் மன்னிப்பு கோரினார்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/chartered-plane-crash-in-mumbai/", "date_download": "2019-07-21T12:09:11Z", "digest": "sha1:62W7LIA2MARXQNNKCRMUD6BDCFVFPAG5", "length": 17261, "nlines": 120, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Mumbai Plane Crash, Chartered plane crash in Mumbai: மும்பையில் விமானம் விபத்தில் சிக்கியது", "raw_content": "\nIndia Squad For West Indies: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஇந்திய விமானப்படையின் மொபைல் கேம் அறிவிப்பு: விங் கமாண்டர் அபிநந்தனைப் போல ஒரு வீரன்\nமும்பை குடியிருப்புக்குள் விழுந்து சிதறிய விமானம், 5 பேர் பலி\nMumbai, Ghatkopar chartered plane crash, fire brigade: விமானம் தீப்பிடித்து சிதறுவதற்கு முன்பாக அங்கு ஒரு மரத்தில் மோதியதாக அருகில் வேலை செய்து கொண்டிருந்த...\nMumbai Plane Crash: மும்பையில் சார்டர்ட் விமானம் விபத்துக்கு உள்ளாகியிருக்கிறது. இந்த விபத்தில் உயிர் பலி இருப்பதாக தகவல்கள் வருகின்றன.\nமும்பையில் கட்கோபார் பகுதியில் சார்டர்ட் விமானம் விபத்துக்கு உள்ளானதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது. பிற்பகல் 1.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.\nTo Read, Mumbai plane crash: மும்பையில் சோதனை ஓட்டத்தில் சிதறிய விமானம்- காரணம் என்ன\nமும்பை, கட்கோபார் பகுதிக்கு உட்பட்ட சர்வோதயா நகர் ஜக்ருதி கட்டட வளாகம் பகுதியில் விமானம் விபத்தில் சிக்கியது. விமானம் வெட்ட வெளியில் விழுந்ததாக தகவல்கள் வருகின்றன. இதில் ஒருவர் பலியானதாக முதல்கட்ட தகவல் கூறுகிறது.\nதரையிறங்க முயற்சித்தபோது விபத்துக்கு உள்ளானதாகவும் தெரிய வருகிறது. கூடுதல் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.\nChartered plane crashes in Mumbai: மும்பை விமான விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.\n5:30 PM: விபத்தில் சிக்கிய விமானத்தை ஓட்டிய இரு பைலட்களுமே மிகுந்த அனுபவம் பெற்றவர்கள் என்று விமான நிறுவனம் தரப்பில் தெரிவித்தனர். விபத்தில் பலியான பொறியாளர்கள் சுரபி குப்தா, மனிஷ் பாண்டே ஆகியோரின் படங்கள் வெளியிடப்பட்டன.\nMumbai, Ghatkopar chartered plane crash, fire brigade:விபத்தில் பலியான பொறியாளர்கள் சுரபி குப்தா, மனிஷ் பாண்டே\n5:15 PM: மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.\n5:10 PM: விமானம் மோதி வெடித்து சிதறுவதற்கு முந்தைய கடைசி காட்சி வெளியாகியிருக்கிறது.\n5:00 PM: மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மும்பை விமான விபத்து குறித்து அறிந்து கவலை அடைந்தேன். அதிகாரிகளை அது குறித்து விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறேன். அங்குள்ள நிலவரம் குறித்து தொடர்பில் இருக்கிறேன்’ என கூறியிருக்கிறார்.\n4:30 PM: விமானம் தீப்பிடித்து சிதறுவதற்கு முன்பாக அங்கு ஒரு மரத்தில் மோதியதாக அருகில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் கூறினர்.\n4:10 PM: விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்து கருப்புப் பெட்டி சிக்கியது. அதிகாரிகள் அதை ஆய்வு செய்து வருகிறார்கள். அதில் கிடைக்கும் தகவல் அடிப்படையில் விபத்துக்கான காரணம் தெரிய வரும்.\n3:40 PM: விமானத்தை ஓட்டியவர் கேப்டன் பி.எஸ்.ராஜ்புத். சக பைலட்டாக இருந்தவர், மரிய ஸுபெரி. பராமரிப்பு பொறியாளர் சுர்பி, டெக்னீசியன் மனிஷ் பாண்டே ஆகியோரும் விபத்தில் பலியானார்கள்.\n3:00 PM: விபத்துக்கு உள்ளான விமானத்தில் 2 பைலட்கள், 2 பராமரிப்பு பொறியாளர்கள் இருந்தனர். கட்டுமானப் பணி நடந்து வந்த கட்டடத்தில் மோதியதில் இவர்கள் 4 பேரும் பலியானார்கள். மேலும் அங்கு சென்று கொண்டிருந்த பயணி பாதசாரி ஒருவரும் இறந்தார். மேலும் இருவர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.\n2.45 PM: சோதனை ஓட்டத்திற்காக எடுத்துச் செல்லப்பட்ட பீச்கிராஃப்ட் கிங் ஏர் சி – 90 ரக விமானத்தில் இரண்டு விமான ஓட்டிகளும், இரண்டு பொறியாளர்களையும் ஏற்றிக் கொண்டு சென்றது.\n2:43 PM: 2015 வரை உத்திரப் பிரதேச மாநில அரசாங்கத்திற்கு சொந்தமாக இருந்த விமானம் இது. பின்னர் ‘ஏஒய்’ என்ற தனியார் ஏவியேசன் நிறுவனத்திற்கு விற்கப்பட்டிருக்கின்றது.\n2:39 PM: ஜூஹூ விமான நிலையத்தில் இருந்து சோதனை ஓட்டத்திற்காக எடுத்துச் செல்லப்பட்ட விமானம் இது.\n2:20 PM: மும்பை விமான விபத்தில் குறைந்தபட்சம் 5 பேர் இறந்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.\nமும்பையை வெளுத்து வாங்கும் கனமழை… வடக்கு நோக்கி நகர்ந்து தீவிரமடையும் பருவமழை…\nmumbai city rain : வெள்ளத்தில் மிதக்கும் மும்பை நகரம்.. கனமழையின் கோரத்தை விவரிக்கும் படங்கள்\nTamil Nadu news today updates : 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை விசாரணை – உச்சநீதிமன்றம்\nவெப்பச் சலனம் காரணமாக கோவை, தேனி உள்ளிட்ட இடங்களில் மழைக்கு வாய்ப்பு\nஉலகிலேயே மிகவும் மோசமான போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரங்கள்… மும்பைக்குத் தான் முதலிடம்\nசத்தியமா நான் கோட்ஸேவை பாராட்டல… சர்ச்சைக்குரிய ட்வீட் பற்றி ஐ.ஏ.எஸ் அதிகாரி விளக்கம்\nபுல்வாமா தாக்குதலுக்கு பின்பு இந்தியா எடுத்த முடிவு.. சாதாரண பேப்பர் கடை ஊழியரின் வாழ்வை புரட்டி போட்டது\nமும்பையில் பாலம் இடிந்து விழுந்து விபத்து… 4பேர் பலி 30க்கும் மேற்பட்டோர் காயம்\nகனவுகளை நிறைவேற்றாத அரசியல் தலைவர்களை மக்கள் தூக்கி எறிவார்கள் : நிதின் கட்கரி பேச்சு\nஃபிபா உலகக் கோப்பை 2018: இன்று (ஜூன் 29) போட்டிகள் கிடையாது\nகல்விக் கடன் அடைக்க தகுதி இல்லாதவர்களுக்கு கடன் தர வேண்டாம்\nநீட் தேர்வுக்கு எதிராக சூர்யா மீண்டும் அறிக்கை: ‘கிராமப்புற மாணவர்களை துடைத்து எறிந்து விடும்’\nSurya Statement: நீட் தேர்வுக்கு பிறகு அரசு பள்ளியில் படித்த ஒருவர் கூட அகரம் பவுண்டேஷன் மூலம் மருத்துவ கல்வியில் சேர்க்க முடியவில்லை.\n‘தி லயன் கிங்’ ஒரு உண்மையான ரீமேக் படம்\nLion king 2019: ஜான் ஃபாவ்ரு கிட்டத்தட்ட தான் தொடுகிற எல்லாவற்றிலும் (தி ஐயன் மேன்) பெரும் மகிழ்ச்சியையும் வெற்றியையும் கொண்டுவந்துவிடுகிறார்.\nIndia Squad For West Indies: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nடிக் டாக்கில் கொடி கட்டி பறக்கும் விராட் கோலி டூப்\nAadai review : அமலா பாலின் ஆடை… இத்தனை சர்ச்சைகளுக்கும் காரணம் அந்த ஒரு சீன் தான்\nஆதார் கார்டில் எப்படி வீட்டு முகவரி மாற வேண்டும் தெரியுமா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nIndia Squad For West Indies: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஇந்திய விமானப்படையின் மொபைல் கேம் அறிவிப்பு: விங் கமாண்டர் அபிநந்தனைப் போல ஒரு வீரன்\nபர்சனல் லோனில் பெண்களுக்கே முன்னுரிமை.. அதிரடி காட்டும் எஸ்பிஐ\nWhat is FaceApp : ஆர்ட்டிஃபிசியல் இண்டலிஜென்ஸ் ஆப் என்றால் என்ன அதையொட்டி எழும் அந்தரங்க தனியுரிமை கவலைகள்\nAirlines Announce New Routes And Discounts : புதிய சர்வதேச விமான சேவைகளை குறைந்த கட்டணத்தில் வழங்கும் நிறுவனங்கள்…\nடிக் டாக்கில் கொடி கட்டி பறக்கும் விராட் கோலி டூப்\n28 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக ஒரு மாத ஜாமீனில் வெளிவரும் நளினி\nincome tax ஆன்லைனில் கட்டி விட்டு பதற்றத்துடன் இருக்கிறீர்களா இதோ ஸ்டேட்டஸை தெரிந்துக் கொள்ளும் வழி.\nIndia Squad For West Indies: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஇந்திய விமானப்படையின் மொபைல் கேம் அறிவிப்பு: விங் கமாண்டர் அபிநந்தனைப் போல ஒரு வீரன்\nபர்சனல் லோனில் பெண்களுக்கே முன்னுரிமை.. அதிரடி காட்டும் எஸ்பிஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/3186-pazhagiya-naatkal", "date_download": "2019-07-21T11:30:19Z", "digest": "sha1:3VJBNR5NH6QQBPA4J7N5DCVHK24O65VJ", "length": 31716, "nlines": 294, "source_domain": "www.chillzee.in", "title": "பழகிய நாட்கள் - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nபழகிய நாட்கள் - R.ராஜலட்சுமி\nஅதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்திருந்தனர் கார்த்திகாவின் தாய் தந்தை இருவரும் அவர்களால் பள்ளி தலைமையாசிரியர் நாராயணன் கூறியதை நம்ப முடியலவில்லை.\nஇப்படி உட்கார்ந்திருந்தா எப்படி Mr கதிரவன் உங்க பொண்ணு 10th ல ஸ்கூல் first வந்தா அதுனாலத்தான் நான் உங்களை கூப்பிட்டு வெச்சி பெசிடுக்கிட்டுருக்கேன் இல்லாட்டி எப்பவவோ tc குடுத்து விரட்டிருப்பேன் என்று கண்களில் கோபம் வார்த்தயில் விழ கத்தினார்.\nகார்த்திகாவின் தாய் மாதவி எதோ சொல்ல வருகையில் தன் மகலை ஒரு பார்வை பார்த்து கதிரேசன் பேசினார்.\nசார் இந்த ஒரு முறை மட்டும் excuse பண்ணுங்க அடுத்து அவள் இப்படி செய்ய மாட்டா நான் gurantee என்றார்.\nஎன்னமோ போங்க எல்லா பெத்தவங்களும் இதையதான் சொல்றிங்க இப்படி பொண்ணுக்காக கெஞ்சுற நீங்க அவள ஏன் நல்ல வழியில கொண்டு போக நேரம் ஒதுக்குறது இல்லன்னு தான் தெரியல, 10th ல ஸ்கூல் first வந்த பொண்ணு,\ntwelvth ல அதுவும் quarterly exam ல bit எடுத்துட்டு வரா இதுவே annual ல இருந்தா என்ன ஆகிருக்கும் னு நான் சொல்லவே தேவையில்லை, பசங்க நினைக்கிற விஷயத்தை கேட்குறதுக்கு முன்னாடியே கொண்டு வந்து வைக்கணும் நினைக்குறீங்க, பிடிச்சத சமைச்சி குடுகிறிங்க பத்து டியூஷன் வைக்ரிங்க இருந்தும் என்ன பிரயோஜனம், பசங்களோட friends அவங்களோட பழக்க வழக்கம் எல்லாமே வளர வளர வேறுபடுமே இதையெல்லாம் கவனிக்காம இருந்தா பசங்க இப்படித்தான் வளருவாங்க this is last and first warning என்று கண்டிப்புடன் அறிவுரிதினார் தலைமை ஆசிரியர்.\nதலைமையாசிரியரின் அறையில் இருந்து வெளியில் வந்த கதிரவன் தன் மகளை அடுத்த வகுப்பை கவனிக்க அனுப்பி விட்டு தன் மனைவி மாதவியுடன் காரில் வந்து அமர்ந்தார்.\nஏன் அவ இப்படி செஞ்சான்னே தெரியலைங்க வீட்ல எப்பவுமே புக்கும் கையுமாதான் இறுக்கா எக்ஸாம் இன்னா விழுந்து விழுந்து படிகிறா இருந்தும் என்று யோசித்தார் மாதவி.\nயோசிச்சி மட்டும் என்ன பிரயோஜனம் மாது இப்பவே quartaly முடிஞ்சுருச்சி நான் வேற அவளுக்கு மெடிக்கல் college எல்லாம் யோசிச்சி வெச்சிருந்தேன் அவ 11th ல இருந்தே rank card ல என்கிட்ட sign வாங்கறது இல்லையே நீ தான் பாக்குற எவ்வளவு மார்க் வாங்குறா என்று மனைவியிடம் விசாரித்தார்\nமாதவி கூறிய பதிலில் மீண்டும் அதிர்சியனார் 10th ல school first வந்தவள் இதுவரை எதிலும் fail ஆகவில்லை என்றாலும் எல்லா பாடங்களிலும் 50 க்கு மேல் தாண்டவில்லை என்றார்\nஇரவு 7.30 மணியளவில் டியூஷன் முடிந்து வீடு திரும்பிய மகளுக்கு சிற்றுண்டி கொடுத்து அவள் உண்டு முடிக்கும் வரை காத்திருந்தார் மாதவி, பிறகு தனது அடுப்படி வேலைகளை முடித்துக் கொண்டு அவள் பக்கத்தில் வந்து அமர்ந்து கார்த்திகாவின் தலையை மெல்ல வருடியபடி ஏன்டா கார்த்தி எக்ஸாம் க்கு பிட் எடுத்துட்டு போன என்றார், என்ன சொல்வதென்றே தெரியாமல் தன் அம்மாவை பார்த்தாள் கார்த்திகா.\nசொல்லுடா என்னைக்குமே பெத்தவங்க பிள்ளைகளுக்கு தப்பான வழியை சுட்டி காட்டுறது இல்லையே நீ நல்ல பொண்ணு நல்லா தானே படிசிட்டுஇருந்த இப்ப என்னடா உனக்கு கஷ்டம் என்றார் பரிவும் பாசமுமாக விசும்பி அழுத தன் மகளை நெஞ்சோடு சேர்த்து அணைத்து விவரம் கூறும்படி கேட்டார்.\nவிசும்பல் மெல்ல அடங்க விவரம் கூரதொடன்கினாள் மகள் \"திவ்யா கார்த்திகாவுடைய நெருங்கிய தோழி 11ம் வகுப்பில் வெளியூரில் இருந்து மாற்றலாகி இங்கு வந்து சேர்ந்தாள், கார்த்திகா நன்றாக படிக்கும் மானவியதலால் அவள் குரூப் லீடர் ஆக இருந்தாள், திவ்யா குரூப் ஸ்டுடென்ட் ஆக கார்த்திகாவின் பக்கத்தில் அமர்ந்தாள் விரைவிலையே இருவரும் உயிர் தோழிகள் ஆனனர் class இல் அனைவரும் ஆச்சர்ய படும் அளவிற்கு. அப்பொழுதான் கார்த்திகாவிற்கு தெரிந்தது திவ்யாவிற்கு ஏற்கனவே boy friend இருந்த விஷயம் அதனாலயே அவள் இந்த பள்ளிக்கு மாற்றலாகி வந்திருந்தால், இருந்தும் அவர்களுக்கிடையில் mobile தொடர்பு இருந்தது தன்னுடைய நெருங்கிய தோழி என்று திவ்யா கர்திகவிற்கு அவனை அறிமுகம் செய்து வைத்தாள் அவசரத்திற்கு என்று கார்த்திகாவின் mobile number யும் கொடுத்தாள் திவ்யாவின் மேல் அவர்கள் வீட்டில் சந்தேகம் இருப்பதால் எங்கும் கர்திகவையே துணைக்கு அழைத்தாள் இவளும் சென்றாள் தோழிக்காக, tution கட் அடித்துவிட்டு பிறகு கார்த்திகாவிர்க்கும் அவசரம் என்ற பெயரில் அவனிடம் இருந்து போன் வர ஆரம்பித்தது இது அதிகமாகி ஒரு கட்டத்தில் உரிமையோடு அளவு கடந்து அவளையே வர்ணிக்கவும் அசிங்கமாகவும் பேச ஆரம்பித்து விட்டான், அவனை முழ���மையாக தவிர்த்தாள் கார்த்திகா இந்த நிலையில் தான் அவளுக்கு quartaly exam தொடங்கியது அமைதியாக இரண்டு எக்ஸாம் எழுதியவள் மூன்றாம் நாள் exam அன்று திவ்யாவின் காதலன் அவளை பார்க்க வேண்டும் என்று பள்ளிக்கு தொலைவில் அவர்கள் வரும் வழியில் நின்றிருந்தான்.\nஅவனை பார்த்தவுடன் திவ்யாவை கூட கண்டு கொள்ளாமல் வேகமாக பள்ளிக்குள் விரைந்தாள் கார்த்திகா ஆனால் கோபம் வெறுப்பு அச்சம் என அவளுக்கு படித்தவையெல்லம் மறந்து போய் விடும் போல் இருந்தது கொஞ்ச நேரத்துக்குள் கார்த்திகாவை தேடி அங்கேயே வந்த திவ்யாவிடம் எல்லாமே மறந்திடும் போல இருக்குடி என்றாள்.\nதிவ்யா கார்த்திகாவை கிளாஸ் ரூம் க்கு அழைத்து சென்று கடைசி பென்சில் யாரும் தங்களை கவனிக்காத படி அமர்ந்தனர் என்ன என்றாள் கார்த்திகா \"ஷ் \" என்று வாய் மீது விரல் வைத்து தன் பையை திறந்து சிறு துனுக்குளாக எழுதி இருந்த பேப்பரை அவளிடம் கொடுத்து இதில் 10 மார்க்ஸ் 4 இருக்குடி 2 வது கண்டிப்பாக வரும் வெச்சிக்கோ என்றாள் அதை வாங்கும்போது கார்த்திகாவின் கை நடுங்கியது ஏய் கார்த்தி fail ஆனா அசிங்கம் தான parents meeting வேற வாங்கிக்கோ என்றாள் முதல் முதலாக என்பதால் அவளுடைய அரண்ட முகமே ஆசிரியருக்கு காட்டி கொடுத்து விட்டது அவள் பிட்டை எடுக்கும் முன்பாகவே, அவர் கத்தல் போட்டு கேட்கவும் அழுகையுடன் எடுத்து கொடுத்து விட்டாள்.\nமகளின் விவரம் அறியவும் வயறு காந்தியது மாதவிக்கு, திவ்யாவின் மேல் அளவு கடந்த கோபத்தில் கணவரின் வருகைக்காக காத்திருந்தாள் 10 மணியளவில் வீடு திரும்பிய கணவருக்கு உரிய பணிவிடைகளை செய்து மகள் தூங்கியதும் விவரம் சொன்னார் மாதவி மனைவி கூறிய விவரம் கேட்டு குற்றவுணர்வில் கதிரவனின் முகம் சிறுத்தது. அவர் ஏதோ சொல்ல வருகிறார் என்று யூகித்து உங்க பழைய நெல்லிக்காய் திருடிய ஆயா கதை பல்பம் தின்ற கதை பென்சில் கடன் வாங்கி திருப்பி தராத கதை எல்லாம் சொல்லி என்ன பாவ மன்னிப்பு கேட்க்கும் church father ஆக்காம உங்க school விஷத்தை தள்ளி வெச்சிட்டு நம்ம பொண்ணு கதையை பார்ப்போமா என்றார் கோபமாக மறுப்பாக தலையசைத்து தனது மனைவியை அயரவைதார் கதிரவன், மாது உனக்கு செந்தில் என்ற பேர் ஞாபகம் இருக்கா என்றார், அவள் ஆம் என்று தலையசைக்கவும் அவன் love marriage பண்ணிக்கிட்டான் ஆனா 19 வயசுலையே அவனோட love க்கு நாங்கதான் காரணம், பிரதீப்பும் நானும் சும்மா ஸ்கூல் time ல வர infactuation அ ஊதி ஊதி பெருசாக்கி love ஆ மாறவெச்சோம் ஏற்கெனவே அவன் sports champion அவனுக்கு school ல hero image அந்த பொன்னுக்கும் இவன் மேல ஒரு affection இருந்திருக்கும் போல அவங்க ரெண்டு பேரும் போகும் போதும் வரும் போதும் பார்த்துப்பாங்க உன் ஆளுன்னு சொல்லி சொல்லி கடைசில ரெண்டு பேரும் ஓடி போய் கல்யாணமே பண்ணிக்கிட்டாங்க discipline கெட்டு போச்சின்னு headmaster அவங்களுக்கு tc கொடுதுட்டாறு இப்போ ஆட்டோ ஓட்றான் பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு முதல்ல நாங்க அவன avoid பண்ணோம் இப்பவெல்லாம் ஊருக்கு போனா எங்கேயாவது என்னை பார்த்தா கூட அவனே என்னை ஒதுக்க ஆரம்பிச்சிட்டான் என்று வருத்தமாக முடித்தார். நண்பர்கள் என்றாலே ஏன் ஒருசில parents பயபட்ராங்கன்னு இப்போதுதான் புரியுது நண்பர்களோ தோழிகளோ உண்மையாக தன்னை நம்பும் தோழர்களுக்கு போதிமரமாக இருக்கணும்னு அவசியமில்லை ஆனா சாக்கடையை காட்டி கொடுக்காம இருந்தா போதுமே, நாம அடுத்தவாட்டி ஊருக்கு போகும்போது கண்டிப்பாக செந்தில் அண்ணாக்கிட்ட sorry சொல்லிடுங்க என்று கூறி உறங்கபோனர்.\nஅடுத்த நாள் அழகாக விடிந்தது மகள் டியூஷன் செல்லும் போது தனது கணவரை வாக்கிங் என்ற பெயரில் கூட்டி போய் கூட்டி வர செய்தார், மாதவி இரவு மகளுடனே அதிக நேரம் செலவிட்டு நிறைய கதைகள் பேசினார் சிரிக்க வைத்தார் மகளின் மனதில் உயிர் தோழியின் இடத்தை பிடித்தார் மேலும் மேலும் படிப்புதான் எல்லாம் என்று அவள் மனதில் பதியும் படி நிறைய விஷயங்கள் மேற்கோள் காட்டி கூறினார் கதிரவனும் மாதவியும் முடிவெடுத்து திவ்யா உடைய பெற்றோரிடம் விஷயத்தை கூறினர் அன்று மாலை பள்ளி முடிந்து tution கூட போகாமல் வீடு வந்து தனது அறையில் அழுது கொண்டிருந்தாள் கார்த்திகா, பின்னோடு வந்த மாதவி என்ன ஏது என்று கேட்டதற்கு அவள் தான் தனது காதல் விஷயத்தை பெற்றோரிடம் கொண்டு சென்றதாகவும் தனக்கு அவள் மேல் பொறமை என்றும் கத்தினாளாம் கேள்வியாக நோக்கிய தன் தாயிடம் திவ்யாவின் காதலன் தன்னிடம் தவறாக பேசியதை அவளிடம் கூறிய போது அவள் அதீத கோபம் காட்டி என்னிடம் அவனை பற்றி தவறாக பேசாதே என்று இரண்டு நாட்கள் கார்த்திகாவிடம் பேசவில்லையாம் அதனால்தான் இப்போது பொறாமை என்று ஒரேஅடியாக clean cut செய்து விட்டாளாம். அனைத்தும் நன்மைக்கே என்று கருதினார் மாதவி மகாபாரத்தில் கர்ணனின் இன்றியமையாத நட்பை சுட்டிக்காட்டி திவ்யா கார்த்திகாவிடமிருந்து விலகியதே அவள் வருங்காலத்திற்கு நன்மை என்று புரியவைத்தார்.\nகூடா நட்பு கெடென முடியும் என்று கதிரவனும் அதையே வலியுறித்தினார் படிப்பில் கவனம் செலுத்தும் படி கூறினார்.\nஅடுத்த நாளிலிருந்து கடவுளிடம் வேண்டும் பொழுது தன் நண்பனுக்காகவும் வேண்டினார் கதிரவன் அடுத்த தரம் தன் நண்பனை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்தார், செந்தில் கதிரவனை மன்னிப்பாரா.......... \nமனதை தொட்ட ராகங்கள் - 03 - தேடும் கண்பார்வை தவிக்க...\nகவிதை - தீபாவளி - சிவரஞ்சனி\nகவிதை - ஒரு பெண்ணின் பிரார்த்தனை - சிவரஞ்சனி\nகவிதை - யாசகம் - சிவரஞ்சனி\nகவிதை - அமாவாசை - சந்தியா\nTamil Jokes 2019 - நான் எது சொன்னாலும் என் மனைவி தலையாட்டுவா...\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 04 - பத்மினி செல்வராஜ்\nTamil Jokes 2019 - வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கும்னு எங்க ஓட்டல்ல போர்டு போட்டோம். யாரும் வரலை\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 14 - கண்ணம்மா\nகவிதை - அவள் - குணா\nசிறுகதை - இப்படியும் நடக்குது\nTamil Jokes 2019 - உலகிலேயே பெரிய நீர்வீழ்ச்சி எது\nTamil Jokes 2019 - உன் மாமியாருக்கு வயிற்றிலே ஒரே எரிச்சலா இருக்குனு... 🙂 - அனுஷா\nதொடர்கதை - கிபி டு கிமு - 05 - சுபஸ்ரீ\nதொடர்கதை - கிபி டு கிமு - 05 - சுபஸ்ரீ\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 08 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 17 - ஆதி [பிந்து வினோத்]\nசிறுகதை - இப்படியும் நடக்குது\nTamil Jokes 2019 - உன் மாமியாருக்கு வயிற்றிலே ஒரே எரிச்சலா இருக்குனு... 🙂 - அனுஷா\nதொடர்கதை - சுஷ்ருதா – 16 - சித்ரா\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 10 - சசிரேகா\nTamil Jokes 2019 - உலகிலேயே பெரிய நீர்வீழ்ச்சி எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/29535-share-market-sensex-closes-below-36-000-nifty-above-11-000.html", "date_download": "2019-07-21T11:48:06Z", "digest": "sha1:PJVNPNI3GDFP67PNWCM357VZAYQAECSJ", "length": 9268, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "இரண்டாவது நாளாக பங்குச் சந்தைகள் சரிவு! | Share Market: Sensex closes below 36,000, Nifty above 11,000", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக டி.ராஜா தேர்வு\nகாஷ்மீரில் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது: ராஜ்நாத் சிங்\nமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\nபரபரப்பான சூழலில் நாளை கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்\nமக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த திட்டத்தையும் திமுகவும் ஏற்றுக்கொள்ளாது: கனிமொழி\nஇரண்டாவது நாளாக பங்குச் சந்தைகள் சரிவு\nதொடர்ந்து இரண்டாவது நாளாக பங்குச் சந்தைகள் இன்று சரிவை சந்தித்துள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 68.71 புள்ளிகள் குறைந்து 35,965.02 என்று முடிந்தது. இன்றைய வர்த்தகத்தின்போது, அதிகபட்சமாக 35,993.27 என்ற அளவுக்கு சென்றது.\nஅதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 21.95 புள்ளிகள் குறைந்து 11,027.70 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது. அதிகபட்சமாக வர்த்தக நேர இறுதியில் 11,047.05 என்ற புள்ளிகளை தொட்டது.\nஇன்றைய வர்த்தக நிலவரப்படி, கோட்டக் மஹிந்திரா பேங்க், ரிலையன்ஸ், எச்டிஎப்சி, இண்டஸ்இண்ட், பேங்க், டெக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்துள்ளன. டாக்டர் ரெட்டி லேப்ஸ், டாடா ஸ்டீல், சன் பார்மா, ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், கோல் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. இஷ்டத்துக்கு செக்ஸ் வெச்சிக்கிட்டு அப்புறம் ரேப் கேஸும் கொடுப்பீங்களோ...பெண்ணுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்\n3. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் ஜாக்பாட்\n4. அம்மனுக்கு ஆடி கூழும்… அறிவியல் காரணங்களும்…\n5. கோவை: வீட்டில் உல்லாச விடுதி நடத்தி வந்த 5 பேர் கைது\n6. வெள்ளை பெயிண்ட் கலக்கப்பட்ட பால் மற்றும் பாலாடைக்கட்டி : உயிருடன் விளையாடும் கலப்பட கும்பல்\n7. உண்மையை நிரூபிக்க குறும்படம் கேட்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபுதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குச் சந்தை\nஇந்தியாவில் திணறி வரும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள்..\nபாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.50 லட்சம் கடன்: பிரதமர் மோடி \n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. இஷ்டத்துக்கு செக்ஸ் வெச்சிக்கிட்டு அப்புறம் ரேப் கேஸும் கொடுப்பீங்களோ...பெண்ணுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்\n3. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் ஜாக்பாட்\n4. அம்மனுக்கு ஆடி கூழும்… அறிவியல் காரணங்களும்…\n5. கோவை: வீட்டில் உல்லாச விடுதி நடத���தி வந்த 5 பேர் கைது\n6. வெள்ளை பெயிண்ட் கலக்கப்பட்ட பால் மற்றும் பாலாடைக்கட்டி : உயிருடன் விளையாடும் கலப்பட கும்பல்\n7. உண்மையை நிரூபிக்க குறும்படம் கேட்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nபெற்ற குழந்தையை சாக்கடையில் வீசிய தாய்... காப்பாற்றிய நாய்\nராணுவ வீரர் அவதாரம் எடுக்கும் கிரிக்கெட் பிரபலம் \nஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனமாகும்\nவிஜய் சேதுபதி பாடியுள்ள \"டியர் காம்ரேட் ஆன்தம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/55439-army-questions-3-jawans-over-killing-of-soldier.html", "date_download": "2019-07-21T11:47:31Z", "digest": "sha1:CFIIRX2ZTQEPQYHQ6WX2NUMKQZJDKJEV", "length": 10612, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "ராணுவத்தில் இன்னும் எத்தனை கருப்பு ஆடுகள்? அதிகாரிகள் விசாரணை | Army Questions 3 Jawans Over Killing Of Soldier", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக டி.ராஜா தேர்வு\nகாஷ்மீரில் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது: ராஜ்நாத் சிங்\nமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\nபரபரப்பான சூழலில் நாளை கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்\nமக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த திட்டத்தையும் திமுகவும் ஏற்றுக்கொள்ளாது: கனிமொழி\nராணுவத்தில் இன்னும் எத்தனை கருப்பு ஆடுகள்\nஜம்மு - காஷ்மீரில், ராணுவ வீரர் அவுரங்கசீப், பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய, சக வீரர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்தவர், அவுரங்கசீப். ராஷ்ட்ரீய ரபிள்ஸ் பிரிவில் ராணுவ வீரராக பணியாற்றிய இவர், பயங்கரவாதிகளை ஒடுக்கும் படையில் இடம் பெற்றிருந்தார்.\nவிடுமுறையில், வீட்டிற்கு சென்ற அவரங்சீப்பை பின் தொடர்ந்த பயங்கரவாதிகள், அவர் பைக்கில் சென்று கொண்டிருந்த போது, அவரை கடத்தி சென்று, கொலை செய்தனர். அவரின் உடல் பாகங்கள் ஆங்காங்கே வீசப்பட்டன.\nகடந்த ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், அவரங்கசீப்பின் நடவடிக்கைகள் குறித்து, சக ராணுவ வீரர்கள் மூவர், பயங்கரவாதிகளுக்கு தகவல் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nஇதையடுத்து, வீரர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து, ராணுவத்தில் மேலும், எத்தனை கருப்பு ஆடுகள் உள்ளன என்ற வகையிலும், அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமுதல் டி20 போட்டி: 80 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி\n'தல' அஜித்துடன் ஸ்ரீதேவியின் மகள்\nமதமாற்றத்தை கண்டித்த பா.ம.க., பிரமுகர் வெட்டிக் கொலை\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. இஷ்டத்துக்கு செக்ஸ் வெச்சிக்கிட்டு அப்புறம் ரேப் கேஸும் கொடுப்பீங்களோ...பெண்ணுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்\n3. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் ஜாக்பாட்\n4. அம்மனுக்கு ஆடி கூழும்… அறிவியல் காரணங்களும்…\n5. கோவை: வீட்டில் உல்லாச விடுதி நடத்தி வந்த 5 பேர் கைது\n6. வெள்ளை பெயிண்ட் கலக்கப்பட்ட பால் மற்றும் பாலாடைக்கட்டி : உயிருடன் விளையாடும் கலப்பட கும்பல்\n7. உண்மையை நிரூபிக்க குறும்படம் கேட்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதாவூத் இப்ராஹிம் உறவினர் மும்பையில் கைது\nஎன்ன வியப்பு... பயங்கரவாதி ஹபீஸ் சையதை கைது செய்துள்ள பாகிஸ்தான்\nபோதை பொருள் கடத்த முயன்ற பெண் உள்பட 2 பேர் கைது\nநாகையில் கைதான இருவருக்கு நீதிமன்ற காவல்\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. இஷ்டத்துக்கு செக்ஸ் வெச்சிக்கிட்டு அப்புறம் ரேப் கேஸும் கொடுப்பீங்களோ...பெண்ணுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்\n3. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் ஜாக்பாட்\n4. அம்மனுக்கு ஆடி கூழும்… அறிவியல் காரணங்களும்…\n5. கோவை: வீட்டில் உல்லாச விடுதி நடத்தி வந்த 5 பேர் கைது\n6. வெள்ளை பெயிண்ட் கலக்கப்பட்ட பால் மற்றும் பாலாடைக்கட்டி : உயிருடன் விளையாடும் கலப்பட கும்பல்\n7. உண்மையை நிரூபிக்க குறும்படம் கேட்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nபெற்ற குழந்தையை சாக்கடையில் வீசிய தாய்... காப்பாற்றிய நாய்\nராணுவ வீரர் அவதாரம் எடுக்கும் கிரிக்கெட் பிரபலம் \nஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனமாகும்\nவிஜய் சேதுபதி பாடியுள்ள \"டியர் காம்ரேட் ஆன்தம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/head-line-news/coimbatore-western-ghats-slum-clearance-board-minister-velumani", "date_download": "2019-07-21T11:52:46Z", "digest": "sha1:FVNP3OJLMOA3HBIGBYLHMSH2SK6MKW7B", "length": 13810, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "காடுகளை நாசமாக்கும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்!!! அமைச்சர் வேலுமணி காரணமா??? | coimbatore western ghats Slum Clearance Board minister velumani | nakkheeran", "raw_content": "\nகாடுகளை நாசமாக்கும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்\nகோவையில் காடுகளை அழிக்கும் வகையில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் புதிய கட்டுமான பணிகளை கோயம்புத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி எந்த ஒரு அனுமதியுமில்லாமல் அடுக்குமாடி குடியிருப்பு பணிகளை மேற்கொள்வதால் அங்குள்ள வனவிலங்குகளும், காடுகளும் அழியும் சூழல் உருவாகியுள்ளது.\nகோவை மாவட்டம், பேரூர் வட்டம், ஆலாந்துரை கிராமம், காளிமங்கலம் பகுதி, கோவை வனக்கோட்டம், போளுவாம் பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதி முழுவதும் மாவட்ட சுற்றுசூழல் கமிட்டி மற்றும் மலையிட பாதுகாப்பு குழுவினால் (HACA) பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது. யானைகள் மற்றும் சிறுத்தைகளின் பிரதான வாழ்விடமாகவும், நொய்யலாற்றின் நீராதார பகுதிகளாகவும் விளங்குகிறது. ஏற்கனவே இந்த பகுதியில் எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் கட்டப்பட்ட இண்டஸ் பொறியியல் கல்லூரி சென்னை உயர்நீதிமன்ற உத்திரவினை அடுத்து கடந்த 2014ம் ஆண்டில் சீல் வைக்கப்பட்டது.\nசூழலியல் ரீதியாக மிக முக்கியமான பகுதியாக விளங்கும் இந்த பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் வெளியில் தெரியாமல் ஒரு மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பை எந்த ஒரு அனுமதியுமில்லாமல் கட்டி வருவது தற்போது வெளியில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே எந்த அனுமதியுமின்றி கட்டப்பட்ட பொறியியல் கல்லூரி மூடப்பட்டது தெரிந்தும், எந்த ஒரு அனுமதியுமில்லாமல் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் சுமார் 600 வீடுகளை இங்கு வனத்தை ஒட்டி கட்டுவதன் மூலம் யானைகள் வாழ்விடம் மற்றும் இடம்பெயர்தால் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் அப்பகுதி வனமும் அழியும் சூழல் உருவாகியுள்ளது. இப்பணிகள் அனைத்தும் தொண்டாமுத்தூர் தொகுதிக்குள் வருகிறது. இது அமைச்சர் வேலுமணியால் திட்டமிட்டே நடத்தப்படுகிறது எனவும் கூறுகின்றனர். மேலும் கிராம மக்களின் எதிர்ப்பையும்மீறி செயல்படுத்துவதாக குற்றம் சாட்டுகின்றனர்.\nஏற்கனவே போளுவாம்பட்டி வனச்சரகத்தை ஒட்டித்தான் காருண்யா, சின்மயா, ஈசா யோகமையம், உள்ளிட்ட பல பெரு நிறுவனங்கள் அனுமதியற்ற கட்டுமானங்களுக்காக நீதிமன்ற வழக்குகளில் சிக்கியுள்ளன. தற்போது அவர்களை காப்பாற்ற தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டுகின்றனர் என்கின்றனர் கோவையை சேர்ந்த முக்கிய அரசு அதிகாரிகள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகோவையில் தனியார் சிட் பண்ட் மோசடி.. நூற்றுக்குமேற்பட்டோர் சாலைமறியல் போராட்டம்\nகோவை மாநகரில் 4600 சிசிடிவி கேமராக்கள்... மாநகர காவல்ஆணையர் சுமித்சரண் தகவல்\nபவானி ஆற்றில் மூழ்கி கல்லுாரி மாணவன் பலி\n108 நாட்களுக்கு பிறகு திறக்கப்படுகிறது கோவை குற்றாலம் \n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nதஞ்சை பெரிய கோவிலுக்கு ஆபத்து\nதர்காவில் நிர்மலாதேவி தலைவிரி தாண்டவம்\nமுதன் முறையாக செல்ஃபீ எடுத்த தல... வைரலாகும் புகைப்படம்...\nசச்சின் டெண்டுல்கருக்கு \"ஹால் ஆஃப் பேம்\" விருது வழங்கி கவுரவித்துள்ளது ஐசிசி\n360° ‎செய்திகள் 2 hrs\nவிக்ரமுக்குத் தேவையான அந்த ஒன்று, இந்தப் படத்திலாவது கிடைத்ததா கடாரம் கொண்டான் - விமர்சனம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பான பாலியல் புகார்...\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nமோடியின் வெற்றிக்காக தேர்தலுக்கு முன்பிருந்தே கூட்டுச்சதி\nபிக்பாஸ் வீட்டில் இப்படி பண்ணலாமா...புகார் கொடுத்த சமூக ஆர்வலர்\nநான் ரவுடி இல்ல சாமி... எப்படி என்னை ரவுடின்னு சொல்றீங்க\nகணவனுடைய செல்போனில் உள்ள வாட்ஸ்-அப் சங்கதிகளை ஆராய்ந்து அதிர்ந்து போன மனைவி\nவிடுதலையானால் சசிகலாவின் அதிரடி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/209131?ref=archive-feed", "date_download": "2019-07-21T10:32:21Z", "digest": "sha1:LEIFC27LKSWEH4GNX32TPBWCJMRDDDPU", "length": 18131, "nlines": 157, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கை அரசை நம்புவது அபத்தமானது! ராமதாஸ் வலியுறுத்தல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கை அரசை நம்புவது அபத்தமானது\nஇலங்கையில் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களுக்கு நீதி வழங்குவதற்கான அனைத்துக் கதவுகளையும் மூடும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ள நிலையில், இனியும் இலங்கை அரசை நம்பிக் கொண்டிருப்பது அபத்தமாகவே அமையும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பில் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n\"இலங்கைப் போர்க்குற்றம் குறித்த ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணையில் மிக முக்கியத் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. இலங்கையில் போர்க்குற்றங்களை நிகழ்த்திய குற்றவாளிகளை தண்டிக்க இலங்கை அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அது குறித்து பன்னாட்டு விசாரணைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையர் கூறியுள்ளார்.\nஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தில், இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணையின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்து பேசிய ஐநா மனித உரிமை ஆணையத்தின் தலைவர்,\n\"இலங்கையில் போர்க்குற்றங்கள் நடந்ததை ஐநா மனித உரிமை ஆணையத்தின் புலன் விசாரணை உறுதி செய்த நிலையில், அதனடிப்படையில் நீதிமன்ற விசாரணை நடத்தி போர்க்குற்றவாளிகளை தண்டிக்க இலங்கை ஒப்புக்கொண்டது. இதுகுறித்து ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கையுடன் இணைந்து கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை செயல்படுத்தாதது பெரும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.\nஇலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்த நீதிமன்ற விசாரணையை குறிப்பிட்ட காலவரையறை நிர்ணயிக்க வேண்டும். இதுகுறித்து சர்வதேச வ���சாரணை முறையை உருவாக்குவது உள்ளிட்ட மாற்று வழிகளை உலக நாடுகள் பரிசீலிக்க வேண்டும்\" என்று கூறியுள்ளார்.\nஅவரது கருத்துகள் மிகவும் சரியானவை. உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் உணர்வுகளைத் தான் அவர் முழுக்க முழுக்க பிரதிபலித்திருக்கிறார். இலங்கையில் ஒன்றரை லட்சத்திற்கும் கூடுதலான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடையப் போகின்றன.\nஆனால், அதற்குக் காரணமானவர்கள் இன்று வரை தண்டிக்கப்படவில்லை; கொல்லப்பட்ட தமிழர்களின் குடும்பத்தினருக்கு இன்றுவரை நீதி வழங்கப்படவில்லை. இலங்கையில் நடந்த போரில் போர்க்குற்றங்கள் நடந்தது உண்மை என்று ஐநா மனித உரிமை ஆணைய விசாரணையில் உறுதி செய்யப்பட்டுவிட்டது. அதன்படி வெளிநாட்டு நீதிபதிகள், வழக்கறிஞர்களையும் உள்ளடக்கிய நீதிமன்ற விசாரணையை நடத்தி போர்க்குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்பது தான் இலங்கைக்கு ஐநா மனித உரிமைப் பேரவைத் தீர்மானம் வழங்கிய பணியாகும்.\nஆனால், 4 ஆண்டுகள் ஆகியும் அந்தக் கடமையை நிறைவேற்றி போர்க்குற்றவாளிகளை தண்டிக்க இலங்கை அரசு முன்வரவில்லை.\nமாறாக, போர்க்குற்றவாளிகளான மகிந்த ராஜபக்சே, சரத் பொன்சேகா உள்ளிட்டோரைக் காப்பாற்றும் நோக்குடன், போர்க்குற்றங்கள் குறித்து எந்த விசாரணையும் நடத்த முடியாது; 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானத்திலிருந்து இலங்கை வெளியேற வேண்டும் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா கூறியிருக்கிறார். இதற்காக 3 சிறப்புத் தூதர்களை அவர் ஐநா மனித உரிமைப் பேரவைக் கூட்டத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்.\nஇலங்கையில் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களுக்கு நீதி வழங்குவதற்கான அனைத்துக் கதவுகளையும் மூடும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ள நிலையில், இனியும் இலங்கை அரசை நம்பிக் கொண்டிருப்பது அபத்தமாகவே அமையும். போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்க மாற்று ஏற்பாடுகளை உலக நாடுகள் ஆராய வேண்டியது அவசியமாகும்.\nஇத்தகைய தருணத்தில் \"போர்க்குற்றம் உள்ளிட்ட பன்னாட்டு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு ஒருபோதும் மன்னிப்பு வழங்கக் கூடாது என்பது தான் பன்னாட்டு சட்டம். அதுதான் ஐக்கிய நாடுகள் அவையின் கொள்கை\" என்று ஐநா மனித உரிமைகள் ஆணையர் கூறியிருப்பது ஈழத்தமிழர்களுக்கு சாதகமான திருப���பம் ஆகும்.\nஅத்துடன், இலங்கைப் போர்க்குற்றங்கள் குறித்த நீதிமன்ற விசாரணையை குறிப்பிட்ட காலவரையறைக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் புதிய தீர்மானத்தை இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, மாசடோனியா, மான்டெநெக்ரோ ஆகிய நாடுகள் கூட்டாக முன்வைப்பதும் வரவேற்கத்தக்க மாற்றம் ஆகும். இம்முயற்சிகளுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் துணை நிற்க வேண்டும்.\nஐநா மனித உரிமை ஆணையத் தலைவரின் அறிக்கை மீது இம்மாதம் 20 ஆம் தேதி விவாதம் நடத்தப்பட்டு, 21 ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. அந்தத் தீர்மானத்தில், போர்க்குற்ற விசாரணையை குறிப்பிட்ட காலவரையறைக்குள் முடிக்க வேண்டும் என்று வைக்கப்பட்டுள்ள கோரிக்கையை இலங்கைக்கான உத்தரவாக மாற்றம் செய்ய இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅதுமட்டுமின்றி, ஐநா தீர்மானத்தை இலங்கை முறையாக நிறைவேற்றுகிறதா என்பதை கண்காணிக்க ஐநா மனித உரிமை ஆணையத்தின் அலுவலகத்தை இலங்கையில் திறக்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக, ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலைக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய போர்க்குற்றங்கள் குறித்த விசாரணையை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்; போர்க்குற்றங்களை விசாரித்து ஆவணப்படுத்துவதற்கான சர்வதேச பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும்\" என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2012/08/apple-vs-samsung.html", "date_download": "2019-07-21T10:49:35Z", "digest": "sha1:TLO4BDZRCW5D26ZEAVHNRPJL3TVEAKDA", "length": 13030, "nlines": 74, "source_domain": "www.karpom.com", "title": "ஆப்பிள் Vs சாம்சங் - 5800 கோடி வழக்கு | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » Apple » Samsung » Smartphone » தொழில்நுட்ப���் » ஆப்பிள் Vs சாம்சங் - 5800 கோடி வழக்கு\nஆப்பிள் Vs சாம்சங் - 5800 கோடி வழக்கு\nநேற்று ஆப்பிள் நிறுவனத்துக்கு அதிர்ஷ்டமான நாள் என்று சொல்லலாம். ஆம் சாம்சங் மீது அந்த நிறுவனம் காப்புரிமை தொடர்பாக தொடர்ந்த வழக்கில் கலிஃபோர்னியா கோர்ட் சாம்சங்க்கு 5800 கோடி அபராதம் விதித்து உள்ளது. அத்தோடு சில மொபைல், Tablet மாடல்களை அமெரிக்காவில் விற்கவும் தடை செய்துள்ளது.\nஇன்றைய நிலையில் ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் ஆப்பிள் மற்றும் சாம்சங் இரண்டும் தான் கொடிகட்டி பறக்கின்றன. இந்த நிலையில் கடந்த வருடம் ஆப்பிள் நிறுவனம் சாம்சங் மீது, தான் Patent பெற்ற மாடல்கள் போன்றே சாம்சங் நிறுவனமும் வெளியிடுகிறது என புகார் தந்தது. இதில் Nexus S, Epic 4G, Galaxy S 4G, Samsung Galaxy Tab போன்றவை உள்ளடக்கம். இதில் HTC, Motorola போன்றவை மீதும் ஆப்பிள் வழக்கு தொடர்ந்து இருந்தாலும் சாம்சங் தான் முக்கிய எதிரி.\nStyle, User Interface என பல வகைகளில் ஒன்றாக உள்ளது என்பது ஆப்பிள் நிறுவனத்தின் புகார். இதே போல பதிலுக்கு சாம்சங் நிறுவனமும் பல வழக்குகளை பதிந்தது. இரண்டும் மொத்தமாக பத்து நாடுகளில் 50 வழக்குகள் பதிந்து இருந்தன.\nபல நாடுகளில் வழக்குகள் இருக்க, நேற்று அமெரிக்காவின் கலிஃபோர்னியா வில் நடந்த வழக்கின் முடிவில் தான் இந்த 5800 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க மதிப்பில் $1,049,343,540. இந்திய மதிப்பில் 58244547728.18 கோடி.\nஇந்த வழக்கு தான் சாம்சங் வரலாற்றில் மிகப் பெரிய அடி. மேற்கூறிய மொபைல் மாடல்களை இனி அமெரிக்காவில் விற்க கூடாது என்று கோர்ட் கூறிவிட்டது.\nஇத்தோடு இந்த வழக்கு முடிந்தது போல தெரியவில்லை, இன்னும் சாம்சங்க்கு அடி விழும் என்று சொல்லப்படுகிறது.\nமுழுக்க முழுக்க ஆன்ட்ராய்ட் போன்களை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. ஆனால் இதில் கூகுள்க்கு இப்போது எந்த பிரச்சினையும் இல்லை என்பது ஆச்சர்யம் தான். ஆம் கூகுள் கடந்த வருடமே மோட்டோரோலா நிறுவனத்தை வாங்கி விட்டதால் அதற்கு 17,000 காப்புரிமைகள் கையில் உள்ளன.\nஇதனால் சாம்சங்க்கு மாற்றாக LG, HTC, Motorola போன்றவை தங்கள் மொபைல் மாடல்களை அதிகமாக விற்பனை செய்ய ஒரு வாய்ப்பாக இது அமையும். ஆனால் இது இறுதி தீர்ப்பு அல்ல என்று சாம்சங் கூறி உள்ளது.\nஇதே போன்று ஆப்பிள் மற்ற நிறுவனங்கள் மீதும் வழக்குகள் தொடர்ந்து உள்ளது அவற்றின் தீர்ப்பு ஆப்பிள்க்கு ���ாதகமாக வந்தால் ஆப்பிள் தான் மொபைல் உலகின் தாதா என்று ஆகிவிடும்.\nவழக்கின் விவரத்தை கீழே காணலாம்.\nஇந்த பங்காளி சண்டை இப்ப முடியாது சகோ.\n//ஆப்பிள் தான் மொபைல் உலகின் தாத்தா//\nஆப்பிள் தாத்தான்னா கொள்ளுதாத்தா யாரு நண்பா..(தமாசு)\nஅவ்வ்வ் அது தாதா என்று இருக்க வேண்டும். இப்போது மாற்றி விட்டேன். :-)\nஅது தாதா என்று இருக்க வேண்டும். இப்போது மாற்றி விட்டேன். :-)\nஇவனுங்க சொல்லுறத பார்த்தா ஊர்ல ஹென்ரி போர்ட் மட்டும் தான் கார் ஒடனுமாம் மத்தவங்க ஆட்டோ வ தான் ஓடனும் னு சொல்வான் போல.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=3220&cat=3&subtype=college", "date_download": "2019-07-21T11:14:48Z", "digest": "sha1:CWGKMKGBZ3EPKZWM4UPBPGEPTZFNHOJ6", "length": 9349, "nlines": 150, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஎஸ்.சி.டி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nரீடெயில் துறை வாய்ப்புகள் பற்றி கூறவும்.\nஇந்திய ராணுவத்தின் தரைப்படையில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nநான் வங்கிக்கடன் வாங்க மூன்றாவது நபர் ஜாமீன் கையெழுத்து தரமாட்டேன்கிறாரே\nஎனது பெயர் கமலேஷ். நான் தற்போது 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். நான் பிற்காலத்தில் பயோடெக்னாலஜி துறையில் ஈடுபட விரும்புகிறேன். இப்படிப்பை மேற்கொள்ள இந்தியாவிலுள்ள சிறந்த அரசு கல்வி நிறுவனங்கள் எவை மற்றும் அவற்றில் நான் எப்படி சேர்வது அக்கல்வி நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வுகளுக்கு எப்படி தயாராக வேண்டும்\nஆபரேஷன் ரிசர்ச் பிரிவில் எம்.எஸ்சி., படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/icc-world-cup-2019-special-aarti-performed-in-varanasi-ahead-of-india-vs-pakistan-015111.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-07-21T11:41:02Z", "digest": "sha1:Y2554UVBXJAEUKLJMYUSOD6VC7SY4TAA", "length": 17451, "nlines": 177, "source_domain": "tamil.mykhel.com", "title": "கங்கை நதியில் ஆரத்தி.. அதிகாலையிலேயே நடந்த சிறப்பு பூஜை.. களைகட்டும் இந்தியா - பாக். போட்டி! | ICC World Cup 2019: Special 'Aarti' performed in Varanasi ahead of India Vs Pakistan - myKhel Tamil", "raw_content": "\nENG VS IRE - வரவிருக்கும்\nSRL VS BAN - வரவிருக்கும்\n» கங்கை நதியில் ஆரத்தி.. அதிகாலையிலேயே நடந்த சிறப்பு பூஜை.. களைகட்டும் இந்தியா - பாக். போட்டி\nகங்கை நதியில் ஆரத்தி.. அதிகாலையிலேயே நடந்த சிறப்பு பூஜை.. களைகட்டும் இந்தியா - பாக். போட்டி\nலண்டன்: இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று நடக்கும் போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் என்று சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது.\nஉலகக் கோப்பை தொடரில் மிக முக்கியமான லீக் ஆட்டம் இன்று மான்செஸ்டரில் நடக்க உள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் இன்று நடக்க உள்ளது.\nஇன்று நடக்கும் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றால் புள்ளி பட்டியலில் இந்திய அணி இரண்டாம் இடத்திற்கு செல்ல முடியும். தற்போது இந்திய அணி புள்ளி பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nபாக். இதை எதிர்பார்த்து இருக்காது.. தோனியை வைத்து கோலி போடும் அசத்தல் திட்டம்.. மாஸ்டர் ஸ்டிரோக்\nஅதே சமயம் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தினாலும் அதற்கு பெரிய அளவில் பலன் கிடையாது. பாகிஸ்தான் ஏற்கனவே பெரிய போட்டிகள் பலவற்றை தோற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று நடக்கும் போட்டியில் வெற்றிபெற்றால், பாகிஸ்தான் தொடர்ந்து 6 முறை இந்திய அணியிடம் உலகக் கோப்பை போட்டியில் தோல்வி அடைந்த களங்கத்தை துடைக்க முடியும்.\nஇதற்காக பாகிஸ்தான் அணியினர் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார்கள். இந்திய பவுலர்களை சமாளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் நீண்ட நேரம் வலைப்பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார்கள். அதேபோல் பாகிஸ்தான் பவுலர்களும் புதிய டெக்கினிக்குகளை பயிற்சி எடுத்து வருகிறார்கள்.\nஇந்த நிலையில் இந்திய வீரர்கள் ஒரு பக்கம் பயிற்சி எடுத்தாலும், இன்னொரு பக்கம் இந்திய வீரர்களுக்காக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தியா முழுக்க பல்வேறு கோவில்களில் இந்திய அணி வெற்றிபெறவேண்டும் என்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு முக்கிய கோவில்களில் கூட இந்த சிறப்பு பூஜை நடந்தது.\nஅதேபோல் காசியிலும் இன்று சிறப்பு பூஜை நடந்தது. கங்கை நதியில் இந்திய அணியின் வெற்றிகாக சிறப்பு ஆரத்தி எடுக்கப்பட்டது. பின் 20 நிமிடம் மந்திரம் சொல்லி சிற்பபு பூஜை செய்யப்பட்டது. இந்திய வீரர்கள் நன்றாக விளையாட வேண்டும் என்று இந்த பூஜை நடத்தப்பட்டது.\nஇந்த பூஜை தற்போது பெரிய வைரலாகி உள்ளது. இந்த பூஜையை தொடர்ந்து இன்றைய போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகம் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.\n அதனால் அம்பத்தி ராயுடுவை டீமில் எடுக்கவில்லை..\nதல தோனி 2 மாதங்களில் ஓய்வு.. 2014ம் ஆண்டே கணித்து வெளியிட்ட வீரர்... 2014ம் ஆண்டே கணித்து வெளியிட்ட வீரர்...\nவெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள், டெஸ்ட் அணி.. முழு விவரம் இங்கே\nபோராடி திரும்ப வரும் தவான்.. அல்வா கொடுக்க தயாராக இருக்கும் கேப்டன் கோலி.. மாறும் காட்சிகள்\nஅனுமதி இல்லாமல் அவர் இப்படி செஞ்சது தப்பு.. “மூத்த இந்திய வீரர்” மீது திடுக் புகார்\n நான் கிரிக்கெட் ஆட வரலை.. ராணுவத்துக்கு போறேன்.. எல்லோருக்கும் ஷாக் கொடுத்த தோனி\n இந்த 2 விஷயத்தால் தான் தோத்தோம்...\nவேற வழியில்லை.. தோனியை கழட்டி விட காரணம் கண்டுபிடித்த பிசிசிஐ\nஇது துரதிர்ஷ்டவசமானது.. தோனி ஓய்வு குறித்து வருத்தமாக பேசிய நண்பர்.. இந்திய அணிக்கு தலைவலி தான்\nரவி சாஸ்திரிக்கு பை பை.. இவர் தான் இந்திய அணியின் புதிய பயிற்சியாளர்.. அடித்து சொல்லும் ரசிகர்கள்\nசச்சினுக்கு கிடைத்த உயரிய கௌரவம்.. கிரிக்கெட்டில் இன்னொரு மணி மகுடம்.. தாமதிக்காத ஐசிசி\nதோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவெற்றியுடன் துவக்கிய திண்டுக்கல் சேப்பாக் அணி தோல்வி\n18 min ago இது தான் பிரச்னையே.. அதனால் அம்பத்தி ராயுடுவை டீமில் எடுக்கவில்லை.. அதனால் அம்பத்தி ராயுடுவை டீமில் எடுக்கவில்லை..\n1 hr ago தல தோனி 2 மாதங்களில் ஓய்வு.. 2014ம் ஆண்டே கணித்து வெளியிட்ட வீரர்... 2014ம் ஆண்டே கணித்து வெளியிட்ட வீரர்...\n1 hr ago வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள், டெஸ்ட் அணி.. முழு விவரம் இங்கே\n2 hrs ago தோனி அவுட்.. அடுத்து ரோஹித் சர்மா, தவானையும் கழட்டி விட சூப்பர் திட்டம் தயார்\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nNews நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தினால் போராட்டம் வெடிக்கும்.. பொட்டிபுரம் மக்கள் எச்சரிக்கை\nMovies சூர்யாவுக்கு விஜய் ரசிகர்கள் மட்டும் அல்ல அப்பா எஸ்.ஏ.சி.யும் ஃபுல் சப்போர்ட்\nTechnology கூகுள் டுயோ செயலியில் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTNPL 2019 : ASHWIN BOWLING STYLE : இந்த அஸ்வினின் பகீரத முயற்சி எதுக்கு தெரியுமா\nTNPL 2019 : Dindigul vs Chepauk : திண்டுக்கல் வெற்றி பெற்றது இப்படித் தான்\nHarbhajan Supports Dhoni : இந்தியா உலகக்கோப்பை தோல்வி குறித்து சீறுகிறார் ஹர்பஜன்- வீடியோ\nGambhir on Dhoni : தோனி மட்டும் தான் சிறந்த கேப்டன் என்று கூறுவது தவறானது- வீடியோ\nIND WI SERIES 2019 மேற்கு இந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணி தேர்வு திடீர் தள்ளிவைப்பு-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ipl-hyderabad-vs-punjab-head-to-head-s4/?team_id=244&ref=match-page", "date_download": "2019-07-21T11:12:42Z", "digest": "sha1:YUAOJIDHXOYTNCBQRURCEDFDSAV6RJNJ", "length": 7200, "nlines": 208, "source_domain": "tamil.mykhel.com", "title": "SRH vs KXIP Head to Head in IPL: Records, Stats, Results - myKhel.com", "raw_content": "\nஇந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) - 2019\nமுகப்பு » கிரிக்கெட் » ஐபிஎல் » ஐபிஎல் இரு அணிகள் இடையே - சாதனைகள் » SRH vs KXIP இரு அணிகள் இடையே\nஹைதராபாத் vs பஞ்சாப் இரு அணிகள் இடையே - சாதனைகள் & புள்ளிவிவரம்\nஹைதராபாத் Vs பஞ்சாப் in 2019\nஹைதராபாத் Vs பஞ்சாப் - அனைத்து ஐபிஎல் சீசன்கள்\nஹைதராபாத் 14 6 8 12\nIPL 2019 Finals: Watson injury: காயத்திலும் சென்னை அணிக்காக போராடிய வாட்சன்- வீடியோ\nIPL 2019 FINALS:CHENNAI VS MUMBAI :பொல்லார்டுக்கு 25% அபராதம் போட்ட நடுவர்-வீடியோ\nIPL FINALS 2019:சோகத்துடன் விடை பெறுவதாக டுவீட் வெளியிட்ட ஹர்பஜன் -வீடியோ\nஅந்த வீரரை காட்டி.. கோலியை மட்டம் தட்டிய கம்பீர்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/nepal-officials-in-quandary-as-14-year-old-gives-birth-after-partnering-with-underage-boy-349991.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-21T10:43:31Z", "digest": "sha1:YQOE3BV7AJRUYWLY3FRKG45G6YT66T4N", "length": 14686, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "13 வயது சிறுவனுடன் காதல்... 14 வயதில் அம்மாவான நேபாள சிறுமி - திருமணத்தை ஏற்க அரசு மறுப்பு | Nepal officials in quandary as 14 year old gives birth after partnering with underage boy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளராகிறார் டி ராஜா\n19 min ago இன்றைய காலம் மிகுந்த சோதனைக்குரியது... கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா பேச்சு\n41 min ago எதிர்பார்த்தபடி கனமழைக்கு வாய்ப்பு இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்\n48 min ago பெட்ரோல் போடுவது போல் வந்த நபர்.. துப்பாக்கி முனையில் ஊழியரிடம் கொள்ளை.. அதிர்ச்சி வீடியோ\n52 min ago குமாரசாமிக்கு ஷாக்கிங் நியூஸ்.. நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிக்க பகுஜன் சமாஜ் எம்எல்ஏ முடிவு\n13 வயது சிறுவனுடன் காதல்... 14 வயதில் அம்மாவான நேபாள சிறுமி - திருமணத்தை ஏற்க அரசு மறுப்பு\nகாத்மண்டு: காதலுக்கு கண்ணில்லை என்பார்கள். இந்த கலியுகத்தில் காதலுக்கு வயதும் இல்லை போல. 14 வயதான பள்ளி மாணவியை 13 வயதான பள்ளி மாணவர் காதலித்து கர்ப்பமாக்கியுள்ளார். இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. நேபாள நாட்டு சட்டப்படி இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் பெற்றோரும் காவல்துறையினர் கையை பிசைந்து கொண்டுள்ளனர்.\nநேபாளத்தில் ஆண் மற்றும் பெண்ணின் திருமண வயது 20. ஆனால் ரூபிவேலி பகுதியைச் சேர்ந்த சிறுமி பபித்ரா தாமங், 14 வயதான அந்த சிறுமிக்கு அதே பள்ளியில் 5வது கிரேட் படிக்கும் ரமேஷ் தாமங் என்ற சிறுவனுடன் நட்பு ஏற்பட்டது. நட்பு நாளடைவில் காதலாகி இருவரும் நெருக்கமானார்கள். இதில் பபித்ரா கர்ப்பமானார். பதறிப்போன பெற்றோர் பபித்ராவை கண்டித்தனர். ரமேஷ் தாமங்கை விட்டு விலக பபித்ரா தயாராக இல்லை.\nசமீபத்தில் பபித்ராவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தைக்கு இரண்டு கைகளிலும் நடுவிரல் இல்லையாம். மைனர் தம்பதியர் வீட்டை விட்டு வெளியேறி மாவட்ட நிர்வாகத்திடம் தஞ்சமடைந்தனர். இருவருமே மைனர் என்பதால் இந்த காதலை சட்டப்படி அங்கீகரிக்க முடியாது என்று மாவட்ட நிர்வாகம் கூறி விட்டது. அதே நேரத்தில் குழந்தை பராமரிக்க உதவி செய்வதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nதாமங் சமூகத்தை சேர்ந்த இவர்களுக்கு திருமண வயதை அடைந்த உடன் மணமுடித்து வைக்கப்படும் என்று ரமேஷ் சமூகத்தினர் கூறியுள்ளனர். அதுவரை இருவரும் அவரவர் வீட்டில் இருக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளாராம். கலி முத்திப்போச்சு என்பது போல பிஞ்சு வயதிலேயே காதல் கர்ப்பம் என்று கிளம்பி விட்டார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநேபாளத்தில் கொட்டி தீர்க்கும் அதீத மழை.. பெருவெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 65 பேர் பலி\nநேபாளத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி 43 பேர் பலி\nநேபாள தலைநகர் காத்மாண்டுவில் நிலநடுக்கம்.. 4.6 ரிக்டராக பதிவு.. வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்\nநேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்.. வீடுகள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து ஓட்டம்\nஎவரெஸ்ட் சிகரத்திலிருந்து இதுவரை 5000 கிலோ குப்பைகள் அகற்றம்.. நேபாள ராணுவம் கடும் உழைப்பு\n126 மணி நேரம் இடைவிடாமல் நடனமாடி.. கின்னஸ் உலக சாதனை படைத்த இளம்பெண்\nவிறுவிறுப்பாக நடைபெறும் இந்தியா - நேபாளம் இடையிலான எரிபொருள் குழாய் பதிக்கும் பணி\nஇமயமலையில் ராணுவத்தினருக்கு தென்பட்டது பனிமனிதனின் கால்தடமா.. நேபாள அரசு புது விளக்கம்\nஅருணாச்சல பிரதேசம், நேபாளத்தில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nபப்ஜி விளையாட்டுக்கு நாடு முழுக்க அதிரடி தடை.. நேபாளத்தில்\n500, 2000 ரூபாய் நோட்டை தடை செய்த நேபாளம்- இனி 100 ரூபாயாக கொண்டு போங்க\nநாக்கை வச்சி மூக்கை என்ன.. இவரு நெத்தியையே தொடுவாரு பாஸ்.. வைரலாகும் வீடியோ \nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/sunday-special-food-briyani-331461.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-21T10:43:12Z", "digest": "sha1:LS3BUJ3PMLNFP6IYQHJGRHRFLR6ALKBF", "length": 20682, "nlines": 236, "source_domain": "tamil.oneindia.com", "title": "ம்ம்ம்... பிரியாணி சாப்பிடலாமா பிரண்ட்ஸ்??! | Sunday Special food Briyani - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளராகிறார் டி ராஜா\n18 min ago இன்றைய காலம் மிகுந்த சோதனைக்குரியது... கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா பேச்சு\n41 min ago எதிர்பார்த்தபடி கனமழைக்கு வாய்ப்பு இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்\n47 min ago பெட்ரோல் போடுவது போல் வந்த நபர்.. துப்பாக்கி முனையில் ஊழியரிடம் கொள்ளை.. அதிர்ச்சி வீடியோ\n52 min ago குமாரசாமிக்கு ஷாக்கிங் நியூஸ்.. நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிக்க பகுஜன் சமாஜ் எம்எல்ஏ முடிவு\nMovies சூர்யாவுக்கு விஜய் ரசிகர்கள் மட்டும் அல்ல அப்பா எஸ்.ஏ.சி.யும் ஃபுல் சப்போர்ட்\nFinance பெண்களுக்கான ஸ்பெஷல் \"பெண்கள் பீர்\".. குருகிராமில் அறிமுகம்.. பெண்களுக்கான முதல் பீராம்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள், டெஸ்ட் அணி.. முழு விவரம் இங்கே\nTechnology கூகுள் டுயோ செயலியில் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nம்ம்ம்... பிரியாணி சாப்பிடலாமா பிரண்ட்ஸ்\nசென்னை: எல்லோருக்கும் ஹேப்பி சன்டே. சாப்பாடு களை கட்டியிருக்கும் வீடுகளில். ஞாயிறு என்றாலே அசைவம் என்பது 90 சதவீத வீடுகளில் எழுதப்படாத சட்டம்.\nவறுவல் முதல் பிரியாணி வரை வளைத்து வளைத்து அசைவ உணவுகள் இன்று களை கட்டும். புரட்டாசி மாதம் என்றாலும் கூட இப்போதெல்லாம் பல வீடுகளில் நான் வெஜ் சாப்பிடுவது அதிகரித்து வருகிறது. அதிலும் பிரியாணி என்றால் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.. அட நம்ம தல அஜீத்துக்கு பிடிச்ச உணவும் பிரியாணிதான்..\nசரி அதை விடுங்க.. பிரியாணியின் கதையைப் பார்ப்போமா...\nகம கமக்கும் பிரியாணியின் சுவையான வரலாறு\nநம்மில் பலருக்கு பிரியாணி என்று கூறினாலே நாவில் எச்சில் ஊரும். மூன்று வேளை பிரியாணி குடுத்தாலும் வயிறு முட்ட தின்போம். நம் உயிரினும் மேலாக நாம் நினைக்கும் பிரியாணியின் வரலாற்றை தெரிந்து கொள்வோம்.\nபிரியாணி என்பது பெர்சிய (persia) மொழியில் பிரின் (birin) என்ற வார்த்தையில் இருந்து பெறப்பட்டது. இதற்கு \"சமைப்பதற்கு முன் பொறிக்க பட்டது\n\" என்ற அர்த்தம் உண்டு. நம் நாட்டிற்குள் பிரியாணி வந்த கதையை பார்ப்போம்.\nதுருக்கிய-மங்கோலியா வெற்றிவீரன் திமிர் (timir) என்பவரால் 1938 ஆம் ஆண்டு இந்திய எல்லைக்குள் பிரியாணி கொண்டு வரப்பட்டது. மண் ��ானையில் அரிசி,மசாலா பொருட்கள் , இறைச்சி யை சேர்த்து சூடான குழியில் புதைத்து விடுவார்களாம். உணவு தயார் ஆனதும் அந்த மண் குழியில் இருந்து எடுத்து timir இன் ராணுவ படையினருக்கு உணவாக அளிக்கப் பட்டது என்று நம்பப்படுகிறது.\nஅரேபிய வர்தகர்களால் மலபார் கடற்கரை பகுதிகளில் பிரியாணி கொண்டு வரப்பட்டது. தமிழ் இலக்கியங்களில் அரிசி, நெய், இறைச்சி, மஞ்சள் தூள், தனியா தூள் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் ஊன் சோறு (Oon Soru) பற்றிய தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.\nமுகலாய வீரர்கள் நலிவுற்றிருந்ததை கண்ட மும்தாஜ், தம் படையினருக்கு போஷாக்கான உணவளிக்க திட்டமிட்டார். முடிவு பிரியாணி உருவானது. நெய்யில் வறுக்கப்பட்ட அரிசி நறுமணமுள்ள மசாலாக்கள் மற்றும் இறைச்சியுடன் சேர்ந்து கம கமக்கும் பிரியாணி தயார் செய்யப்பட்டது .\nஹைதராபாத் நிஜாம் மன்னர்கள் மற்றும் லக்னோவின் நவாப்கள் தங்களது நுட்பமான நுணுக்கங்களை தங்களது பிரியாணிக்கும் கொண்டு வந்து பெருமை பெற்றனர்.\nவெறும் பிரியாணி சாப்பிட்ட காலம் மலையேறி பல காலமாகி விட்டது. இப்போதெல்லாம் விதம் விதமான டேஸ்ட்டில், விதம் விதமான முறைகளில், விதம் விதமான பெயர்களில் பல்வேறு வகை பிரியாணிகள் வலம் வருகின்றன.\nபாம்பே (Bombay ) பிரியாணி\nசில பேர் சொல்வார்கள், சிக்கன் பிரியாணி சூடு என்று.. அப்படி இல்லைங்க.. சிக்கன் பிரியாணியில் நன்மைகள் நிறைய உள்ளன.\nசிக்கனில் புரதம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளன. அரிசியில் கார்போஹைட்ரேட், எண்ணெய் மற்றும் நெய்யில் கொழுப்பு, இஞ்சி மற்றும் மஞ்சள் செரிமானத்திற்கு நன்கு உதவும். பிரியாணியில் சேர்க்கும் மசாலாவும், இறைச்சியும் நமக்கு நிறைய நன்மைகளை அளிக்கிறது.\nநீங்க சென்னைவாசியா.. அப்படின்னா இந்தக் கடைகளுக்கு மறக்காம ஒரு ரவுண்டு போய்ருங்க.. செமையான பிரியாணி இங்கு கிடைக்கும்..\n2017ம் ஆண்டு Swiggy வெளியிட்ட ஒரு ரிப்போர்ட்டில், இந்தியர்களால் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் பிரியாணி No 1 இடத்தை\nபிறகென்ன.. ஹேப்பி சன்டே.. ஹேப்பி பிரியாணி ஈட்டிங்\nஎதிர்பார்த்தபடி கனமழைக்கு வாய்ப்பு இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழ்நாடு தினத்தை கொண்டாட நமக்கென்று ஒரு கொடி வேண்டும்.. கொமதேக ஈஸ்வரன் வலியுறுத்தல்\nபடத்தில் மட்டும் பஞ்ச் டைலாக் பேசினால் போதாது.. சூர்யா போ��� வெளியிலும் பேச வேண்டும்.. சீமான் தாக்கு\nபெயர் மாற்றியாவது நிறைவேற்றுவோம்.. 8 வழி சாலை திட்டத்தில் முதல்வர் உறுதி.. இதுதான் காரணமா\nநீங்கள்தான் முன்வந்து நிலம் தர வேண்டும்.. அப்போதுதான் மாநிலம் வளரும்.. சேலத்தில் முதல்வர் பேச்சு\nமக்களவை தேர்தல் தோல்வி அதிமுக-விற்கு வைக்கப்பட்ட திருஷ்டி பொட்டு.. ஓபிஎஸ் அடடே விளக்கம்\nஅத்திவரதரை தரிசிக்க வேண்டாம் என சொல்ல இவர் யார்.. பொன் ராதாகிருஷ்ணன் ஆவேசம்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் நல்ல மழை இருக்கு.. சென்னை வானிலை மையம் குட் நியூஸ்\nபெண்களுக்கு என்ன தேவை என்பதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.. எம்பி கனிமொழி கருத்து\nஇளைஞர் சக்தியால் தான் அசைக்க முடியாத ஆலமரமாக திகழ்கிறது திமுக.. உதயநிதி ஸ்டாலின் அறிக்கை\nஈரான் தவறான பாதையை தேர்ந்தெடுத்துள்ளது.. பிரிட்டன் எச்சரிக்கை\nதமிழகத்தில் ஒரே நேரத்தில் 14 இடங்களில் என்ஐஏ ரெய்டு.. முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்\nஇதோ கள்ளக்குறிச்சி பிரபுவும் எடப்பாடியாரிடம் வந்து விட்டார்.. தினகரன் மீண்டும் பூஜ்யமானார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai food biriyani cop சென்னை உணவு பிரியாணி சாப்பாடு சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/theni/thanga-tamilselvan-ask-ops-remove-the-name-of-op-raveendran-mp-from-theni-kuchanur-temple-350637.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-07-21T10:33:24Z", "digest": "sha1:DLR4RB6TPFOY54VSUGIAY5IM6JMNAPYY", "length": 19344, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்னது ரவீந்திரநாத் அதுக்குள்ள எம்பியா.. கோயில் கல்வெட்டால் ஷாக் ஆன தங்கதமிழ்செல்வன் பதில் | thanga tamilselvan ask OPS, remove the name of op raveendranath mp from theni kuchanur temple - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தேனி செய்தி\n8 min ago இன்றைய காலம் மிகுந்த சோதனைக்குரியது... கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா பேச்சு\n31 min ago எதிர்பார்த்தபடி கனமழைக்கு வாய்ப்பு இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்\n37 min ago பெட்ரோல் போடுவது போல் வந்த நபர்.. துப்பாக்கி முனையில் ஊழியரிடம் கொள்ளை.. அதிர்ச்சி வீடியோ\n42 min ago குமாரசாமிக்கு ஷாக்கிங் நியூஸ்.. நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிக்க பகுஜன் சமாஜ் எம்எல்ஏ முடிவு\nMovies சூர்யாவுக்கு விஜய் ரசிகர்கள் மட்டும் அல்ல அப்பா எஸ்.ஏ.சி.யும் ஃபுல் ��ப்போர்ட்\nFinance பெண்களுக்கான ஸ்பெஷல் \"பெண்கள் பீர்\".. குருகிராமில் அறிமுகம்.. பெண்களுக்கான முதல் பீராம்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள், டெஸ்ட் அணி.. முழு விவரம் இங்கே\nTechnology கூகுள் டுயோ செயலியில் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்னது ரவீந்திரநாத் அதுக்குள்ள எம்பியா.. கோயில் கல்வெட்டால் ஷாக் ஆன தங்கதமிழ்செல்வன் பதில்\nசர்ச்சையை கிளப்பிய ஓபிஎஸ் மகன் கல்வெட்டு- வீடியோ\nதேனி: தேனி குச்சனூர் கோயிலில் ரவீந்திரநாத்குமார் எம்.பி. என்று உள்ள நன்கொடையாளர் கல்வெட்டை அகற்ற வேண்டும் என தேனி மக்களவை தொகுதி அமமுக வேட்பாளரும், அமமுக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளருமான தங்க தமிழ்செல்வன் வலியுறுத்தியுள்ளார்.\nதேனியில் ஓ பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்தும், அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வனும் நீயா நானா என்ற போட்டியில் இருக்கிறார்கள்.\nஎப்படி என்றால் தேனியில் ரவீந்திரநாத் வேட்பாளராக அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட அடுத்த நொடியே டிடிவி தினகரனிடம் பேசி தானே தேனியில் போட்டியிடுவதாக, தங்கதமிழ்செல்வன் அறிவித்தார் என்றார் பார்த்துக்கொள்ளுங்கள்.\nஇன்னும் பிள்ளையே பிறக்கலே.. அதுக்குள்ள பேர் வச்சாச்சா.. சர்ச்சையை கிளப்பிய ஓபிஎஸ் மகன் கல்வெட்டு\nஇவர்கள் இவருக்கும் அப்படி ஒரு போட்டி என்று சொல்வதைவிட... சொந்த ஊரில் நீ ராஜாவா, நான் ராஜாவா என்று பார்த்திடுவோம் என்ற ரீதியில் ஓபிஎஸ்- தங்கதமிழ்செல்வன் இடையே மோதல் தான் இந்த போட்டிக்கு காரணம்.\nஇதனால் தேனியில் எம்பியாவது என்பது இருவருக்குமே கவுரவ பிரச்னை என்ற ரீதியில் போட்டி கடுமையாக இருந்தது. மக்கள் யாருக்கு ஓட்டுப்போட்டார்கள் என்பது சுத்தமாக கண்டுபிடிக்க முடியாத நிலை அதிமுக அமமுக கட்சிகளுக்கே உள்ளது.\nஇந்த நிலையில் தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள காசி ஸ்ரீ அன்னபூரணி ஆலயத்திற்கு நன்கொடை கொடுத்தவர்கள் பெயர் படியலை கோயில் நிர்வாகம் கல்வெட்டாக பொறித்துள்ளது. அந்த கல்வெட்டில் துணை முதல்வர் ஒபிஎஸ் பெயருடன் , தேனி பாராளுமன்ற உறுப்பினர் o.p. ரவீந்திரநாத் என பொறிக்கப்பட்டள்ளது.\nஆண்டிபட்டியில் இன்று பேட்டி அளித்த தங்கதமிழ்செல்வனிடம் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் பதில் கேட்டனர். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், குச்சனூரில் தனியார் கோவிலில் ஓபிஎஸ் மகன் எம்பி என்று உள்ள கல்வெட்டை உடனே அகற்ற வேண்டும் என்றார். ரவீந்திரநாத் எம்பி என்று உள்ள நன்கொடையாளர் கல்வெட்டை அகற்ற துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nதங்கதமிழ்செல்வன் தேனியில் தான் தான் ஜெயிப்பேன் என உறுதியாக நம்பி வருகிறார். இதேபோல் தான் ரவீந்திராத் குமாரும் நம்பிக்கையுடன் உள்ளார். இதற்கிடேயில் ஆர்வக்கோளாறில் கோயில் நிர்வாகத்தினர்செய்த செயல் காரணமாக ஒபிஸ் மகன் இது என்னையா புதுவம்பாக இருக்கு என கடுப்பாகிவிட்டார். இதையடுத்து கோயில் கல்வெட்டில் இருந்த பெயர் தற்போது மறைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கோயில் கல்வெட்டில் பொறித்தது உண்மையாகும் பட்சத்தில், நிச்சயம் பொறித்த கல்வெட்டு அப்படியே பிரம்மாண்டமாக திரும்ப வரும் என்பது உறுதி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை... முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் சரசரவென உயர்வு\nகேரளாவில் தெ.மே பருவமழை தீவிரமடைகிறது... வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nவீட்டில் ஒரே ஒரு அறை.. சந்தோஷத்திற்கு இடையூறு.. 4 வயது மகனை கொன்ற கல் நெஞ்சு கீதாவின் வாக்குமூலம்\nவழக்குகள் நிலுவையில் இருக்கு... நியூட்ரினோவுக்கு எப்படி அனுமதி தந்தீங்க\nதேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க ஒப்புதல்.. எந்த கதிர்வீச்சு அபாயமும் இல்லை.\nமுல்லைப் பெரியாறு அணையின் பலம் குறையவில்லை.. துணை கண்காணிப்பு குழுவினர் மீண்டும் உறுதி\n\"டெமாக்ரசி\"ன்னா என்ன தெரியுமா.. படு நூதன விளக்கம் சொன்ன ரவீந்திரநாத் குமார்.. அதிர்ந்த லோக்சபா\nஅதிமுக எம்பி ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து ஐகோர்டில் வழக்கு.. தேனி வாக்காளர் பரபரப்பு புகார்\nநீர்வரத்து சுத்தமாக நின்றது... 30 அடிக்கு சரிந்த வைகை அணையின் நீர்மட்டம��\nபெட்டிக்கடை முனியாண்டி.. 60 வயசு.. மிட்டாய் கொடுத்தே நாசம் செய்த அக்கிரமம்.. தேனியில் பரபரப்பு\nதங்க தமிழ்ச்செல்வன் இல்லைன்னா முத்துசாமி.. டிடிவி தினகரன் 'மூவ்'\nகிடைச்சதை விடக் கூடாது.. ஓபிஎஸ் ரவீந்திரநாத் குமாரின் அதிரடி திட்டங்கள்\nமாற்றான் தோட்டத்து மல்லிகை.. தேனி மாவட்ட திமுக பொறுப்பாளராக மணக்க போகும் தங்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/custody/?page-no=2", "date_download": "2019-07-21T11:13:52Z", "digest": "sha1:VJEBNKWFOTJU7RR7R6HKX4T54SC6L6YV", "length": 14264, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 Custody News in Tamil - Custody Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅர்விந்த் கேஜ்ரிவாலை விடுவிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு\nடெல்லி: பாஜக மூத்த தலைவர் நிதின் கட்காரி தொடர்ந்த அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள...\nகன்னியாகுமரி அருகே கைதான இலங்கை மீனவர்களுக்கு நீதிமன்ற காவல்\nராமநாதபுரம்: அனுமதியை மீறி மீன்பிடித்ததாக கன்னியாகுமரி கடல் பகுதியில் கைது செய்யப்பட்ட இலங...\nபெண் பத்திரிகையாளர் சம்மதத்துடன்தான் எல்லாம் நடந்தது: தருண் தேஜ்பால்\nபனாஜி: சக பெண் பத்திரிகையாளரிடம் தாம் அத்துமீறி நடக்கவில்லை என்றும் அவரது சம்மதத்துடனேயெ அ...\nஜெகனின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 3-ந் தேதி வரை நீட்டிப்பு\nஹைதராபாத்: வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெ...\nவன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவுக்கு ஜூன் 12ம் தேதி வரை காவல் நீட்டிப்பு\nகாஞ்சிபுரம்: வன்னியர் சங்கத் தலைவரும் பாமக சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி குருவுக்கு நீ...\nபெங்களூர் திருவள்ளுவர் சிலை-கருணாநிதி திறந்து வைத்தார்\nபெங்களூர்: பெங்களூர் திருவள்ளுவர் சிலையை முதல்வர் கருணாநிதி இன்று திறந்து வைத்தார்.சிலை தி...\nநாளை வள்ளுவர் சிலை திறப்பு: வாட்டாள்-நாராயண கெளடா கைது\nபெங்களூர்: கடந்த 18 ஆண்டுகளாக கர்நாடக தமிழர்களின் கனவாக இருந்து வந்த பெங்களூர் திருவள்ளுவர் ...\nஜாக்சன் தாயாரிடம் குழந்தைகள்-தற்காலிக ஒப்படைப்பு\nலாஸ் ஏஞ்சல்ஸ்: மறைந்த பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சனின் குழந்தைகள் ஜாக்சனின் தாயார் க...\nதஞ்சாவூரில் விசாரணை கைதி தற்கொலை-போலீஸ் காரணமா\nதஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தூக்கு போட்டு தற்க...\nஜாக்சன் குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க 2வது மனைவி கோரிக்கை\nலாஸ் ஏஞ்சலெஸ்: பாப் மேதை மைக்கேல் ஜாக்சனின் குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க அவரது குடும்பத்த...\nராஜு சகோதரர்கள்-வாட்லாமணிக்கு 7 நாள் சிபிஐ காவல்\nஹைதராபாத்: சத்யம் மோசடி வழக்கில் சிக்கி கைதாகி சிறையில் இருக்கும் முன்னாள் தலைவர் ராமலிங்க...\nவிசாரணைக்காக கஸாபை ஒப்படையுங்கள் - பாக்.\nஇஸ்லாமாபாத்: மும்பை தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தீவிரவாதியை விசாரணைக்காக தங்கள...\nகொலை வழக்கு .. துணை மேயரின் 5 நண்பர்கள் கைது\nமதுரை:கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் மதுரை துணை மேயர் மிசா. ...\nதுப்பாக்கி வைத்திருந்த மாணவர் கைது\nபிலடெல்பியா:பிலடெல்பியாவில் துப்பாக்கியுடன் பள்ளிக்கு வந்திருந்த 9 வயது மாணவரைப் போலீசார் ...\nஇலங்கை சிறையில் 3 தமிழக மீனவர்கள்\nதஞ்சாவூர்:கடந்த ஜூன் 2ஆம் தேதி காணாமல் போன 3 தமிழக மீனவர்கள், இலங்கை போலீஸ் காவலில் இருப்பதாகத...\nமாறனுக்குப் போலீஸ் காவல் நீட்டிப்பு\nசென்னை:வீரப்பனின் முக்கிய கூட்டாளியும், தமிழ் தேசிய விடுதலை படை இயக்கத்தின் தலைவருமான மாறன...\nபோலீஸ் காவலில் சரவண பவன் ராஜகோபால்\nசென்னை:ஹோட்டல் சரவண பவன் அதிபர் ராஜகோபாலை சென்னை வேளச்சேரி போலீஸாரிடம் விசாரணைக்காகஒப்படை...\nகைதான கண்டக்டர் சிறையில் சாவு\nசென்னை:வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டு கைதான அரசு பஸ் கண்டக்டர் எஸ். ...\n\"நக்கீரன்\" நிருபரை போலீஸ் காவலில் அனுப்ப நீதிமன்றம் மறுப்பு\nசென்னை:கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் நிருப...\nஒட்டன்சத்திரத்தில் போலீஸ் நிலையத்திலிருந்து ஜட்டியுடன் தப்பியோடிய கைதி\nஒட்டன்சத்திரம்:விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட ஒரு கைதி ஜட்டி மட்டுமே ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/author/tamilwileditor2", "date_download": "2019-07-21T12:02:03Z", "digest": "sha1:GSU5RWGFMQDXVCENPQZRGH2X7LWW5PJD", "length": 24214, "nlines": 202, "source_domain": "tamilwil.com", "title": "tamilwileditor2, Author at TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nமோசமான சட்டத் திருத்தம் இந்திய பாரளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது- விவேகான���்தன்\nபெண்களுக்க ராஜபக்ஷர்கள் மீது அபரீத அன்பு இருக்கின்றது\n போலித் தகவல் வழங்கியவரிடம் விசாரணை ஆரம்பம்\n239 பேருடன் மாயமான மலேசிய விமானம்.. இப்படி தான் வெடித்து சிதறியது: வெளியான ஆவணப்படம்\nகனடாவுக்கு சுற்றுலா சென்ற ஒரு இளம்ஜோடி பிணமாக\nஏர் பிரான்ஸ் விமானத்திற்குள் திடுதிப்பென நுழைந்த அழகிய இளம்பெண்கள்: பயணிகளுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nசிங்கத்தை வேட்டையாடி புகைப்படம் எடுத்துக் கொண்ட இளம்ஜோடி\nநடிகர் விவேக்கின் தாயார் காலமானார்\nதீயாய் பரவும் லொஸ்லியா புகைப்படம்\nஈழத்தமிழன் தர்ஷனைப் பார்த்து ஆங்கிலத்தில் திட்டிய வனிதா நீங்கள் எல்லாம் எதுக்கு தமிழ் சேனலிற்கு வாறிங்க\nசிலோன் கார நாய்கள் சொன்னவர் கமல்ஹாசன்\n1 day ago யாழ் வைத்தியசாலையில் யுவதியின் கை, காலைக் கட்டி வைத்து வல்லுறவு முயற்சியால் பெரும் பரபரப்பு\n1 day ago 239 பேருடன் மாயமான மலேசிய விமானம்.. இப்படி தான் வெடித்து சிதறியது: வெளியான ஆவணப்படம்\n1 day ago கனடாவுக்கு சுற்றுலா சென்ற ஒரு இளம்ஜோடி பிணமாக\n1 day ago ஏர் பிரான்ஸ் விமானத்திற்குள் திடுதிப்பென நுழைந்த அழகிய இளம்பெண்கள்: பயணிகளுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\n1 day ago வயிற்றுப்புண்ணை குணமாக்கும் கோவைக்காய்\n1 day ago தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 4 இடங்கள்\n1 day ago வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மெசேஜ்களை பிரீவியூ செய்ய புதிய வசதி\n1 day ago அம்பாறையில் ஆயுததாரிகள்\n1 day ago பண்டத்தரிப்பில் ரவுடிகளைக் கட்டிவைத்துத் தாக்குதல்\n1 day ago தமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்\n1 day ago மானிப்பாயில் வீதிஓரம் நின்ற இளைஞன் மீது பொலிசார் தாக்குதல்\n1 day ago புகையிரதம் மோதி இளைஞர்கள் இருவர் பலி\n1 day ago ஈபிடிபி கைவிடுகின்றது\n2 days ago இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு தற்போது பாகிஸ்தானில்\n2 days ago முல்லைத்தீவில் நடந்த மிகப் பெரும் கொடூரம்\n2 days ago திருகோணமலையில் யுவதியை கடத்தியவர்களிற்கு நேர்ந்த கதி\n2 days ago இயற்கையின் சீற்றத்தால் பள்ளத்தில் விழுந்த வியாபார ஸ்தலங்கள்\n2 days ago வடக்கு, கிழக்கின் உரிமைப் பிரச்சினைகளில் தலையிடேன்- அமைச்சர் மனோ கணேசன்\nயாழ் வைத்தியசாலையில் யுவதியின் கை, காலைக் கட்டி வைத்து வல்லுறவு முயற்சியால் பெரும் பரபரப்பு\nயாழ் மருத்துவமனையில் சுத்��ிகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரை, நோயாளரைப் பராமரிக்க நின்ற இளைஞன் ஒருவர் கை, கால்களைக் கட்டி பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்த முயன்றுள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் நடந்துள்ளது. மருத்துவமனையில் சன நடமாட்டத்தை அறிந்த … Read More »\n239 பேருடன் மாயமான மலேசிய விமானம்.. இப்படி தான் வெடித்து சிதறியது: வெளியான ஆவணப்படம்\n239 பேருடன் காணாமல் போன மலேசிய விமானத்தின் மர்மங்களை விளக்கும் வகையில் சேனல் 5 தொலைக்காட்சி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. மார்ச் 8, 2014 அன்று எம்.எச்.370 மலேசிய விமானம் காணாமல் போனது, அது ஏன் காணாமல் போனது என்பதற்கான … Read More »\nகனடாவுக்கு சுற்றுலா சென்ற ஒரு இளம்ஜோடி பிணமாக\nகனடாவுக்கு சுற்றுலா சென்ற ஒரு இளம்ஜோடி பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் சீரியல் கில்லர் ஒருவனிடம் சிக்கினார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. மூத்த அவுஸ்திரேலிய பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகனான Lucas Fowler (23) மற்றும் அவரது காதலியான அமெரிக்காவைச் … Read More »\nஏர் பிரான்ஸ் விமானத்திற்குள் திடுதிப்பென நுழைந்த அழகிய இளம்பெண்கள்: பயணிகளுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nஷாங்காயிலிருந்து பாரீஸ் சென்று கொண்டிருந்த ஏர் பிரான்ஸ் விமானத்தில், பயணிகள் அமர்ந்திருந்த இடத்திற்குள் திடுதிப்பென நுழைந்த 10 இளம்பெண்கள், பயணிகளை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார்கள். பயணிகள் எதிர்பாராத நேரத்தில், பிரபல பாடல் ஒன்றிற்கு அந்த இளம்பெண்கள் பாலே நடனம் ஆடினார்கள். … Read More »\nகோவை இலைக்கும், கோவைக்காய்க்கும் மருத்துவ குணங்கள் அதிகம் உண்டு. இவை பல்வேறு நோய்களுக்கான சித்த மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து, தேன் கலந்து ஒரு மண்டலம் உண்டு வந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம். … Read More »\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 4 இடங்கள்\nமத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இந்தியா முழுவதும் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள தனியார் ஓட்டலில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துடன் தர்மேந்திரபிரதான் ஒப்பந்தம் செய்துகொண்டார். தமிழகத்தில் பந்தநல்லூர்,புவனகிரி, நன்னிலம் உள்��ிட்ட 4 … Read More »\nவாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மெசேஜ்களை பிரீவியூ செய்ய புதிய வசதி\nவாட்ஸ்அப் செயலியின் ஐ.ஒ.எஸ். பதிப்பில் வாய்ஸ் மெசேஜ்களை பிரீவியூ செய்யும் அம்சம் சோதனை செய்யப்படுகிறது. ஐ.ஒ.எஸ். தளத்துக்கான வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மெசேஜ்களை புஷ் நோட்டிஃபிகேஷன்களில் இருந்தே பிரீவியூ செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இந்த அம்சம் தற்சமயம் சோதனை செய்யப்படுகிறது. … Read More »\nஅம்பாறையில் ஆயுததாரிகளைத் தேடித் தேடுதல் நடடிவக்கை படையினர் ஈடுபட்டுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை அம்பாறை மாவடத்தில் அமைந்துள்ள கருவாட்டுக்கல் என்ற பிரதேசதில் காணி உரிமையாளர் ஒருவர் தனது சொந்தக் காணியைப் பார்வையிடச் சென்றவேளை அக்காணில் இருவர் ஆயுதாங்கி நின்றுள்ளனர். காணிக்குள் நுழைந்தபோது … Read More »\nபண்டத்தரிப்பில் ரவுடிகளைக் கட்டிவைத்துத் தாக்குதல்\nயாழ்.பண்டத்தாிப்பு பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்து தாக்குதல் நடாத்த முயற்சித்த ரவுடிகளை பொதுமக்கள் மடக்கி பிடித்து அடித்து நொருக்கிய நிலையில் படுகாயமடைந்த ரவுடிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள வீடொன்றிற்கு நேற்று மாலை நான்கு மோட்டா்சைக்கிளில் … Read More »\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்\nதமிழ் மக்களின் பிரதிநிதிகள் வந்தகாலம் முதல் எத்தனையோ துரோகங்களை மக்களிற்கு செய்துள்ளனர் அவை அனைத்திற்கும் அவர்களிடம் சொத்துக்கள் சேர்ந்திருக்கும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் ஆதங்கம் வெளியிடுகின்றனர். இன்று இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கிளிநொச்சி மாவட்ட சங்கத்தில் … Read More »\nயாழ் வைத்தியசாலையில் யுவதியின் கை, காலைக் கட்டி வைத்து வல்லுறவு முயற்சியால் பெரும் பரபரப்பு\n239 பேருடன் மாயமான மலேசிய விமானம்.. இப்படி தான் வெடித்து சிதறியது: வெளியான ஆவணப்படம்\nகனடாவுக்கு சுற்றுலா சென்ற ஒரு இளம்ஜோடி பிணமாக\nஏர் பிரான்ஸ் விமானத்திற்குள் திடுதிப்பென நுழைந்த அழகிய இளம்பெண்கள்: பயணிகளுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 4 இடங்கள்\nவாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மெசேஜ்களை பிரீவியூ செய்ய ப���திய வசதி\nஇருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரே தேசியத்தலைவர்\nகல்முனை உண்ணாவிரதப்போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது\nவவுனியா செட்டிக் குளம் பகுதியில் குடும்ப பெண் ஒருவர் வெங்காய வெடி மூலம் கொடூரமாக கொலை கணவன்\nபொலித்தீன் அற்ற நகரமாக மாறும் சாவகச்சேரி.\nதாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மகளின் மரபணுவை பரிசோதனை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி\nபோலி செய்திகளை நம்பாது சிறப்பாக செயல்படும் சுவிஸ் லுட்சேன் வாழ் மக்கள்\nஇன்றைய (23.06.2019) சிறப்புப் பலன்\nஇலங்கையில் அடுத்த வருடம் முதல் இலத்திரனியல் பேருந்து\nஒளி வேகத்தை போட்டோ எடுக்கும் அதிவேக ‘கேமரா’: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\n‘த்ரில்’ ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி\nகோபா அமெரிக்கா: அர்ஜென்டினா, சிலி அணிகள் அரைஇறுதிக்கு முன்னேற்றம்\nஇங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதிபெற வாய்ப்பு இருக்கிறதா\nயாழ் வைத்தியசாலையில் யுவதியின் கை, காலைக் கட்டி வைத்து வல்லுறவு முயற்சியால் பெரும் பரபரப்பு\nபண்டத்தரிப்பில் ரவுடிகளைக் கட்டிவைத்துத் தாக்குதல்\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 4 இடங்கள்\nஅழகான அவள் என்னை விட்டு சென்றுவிடுவாள் என பயந்தே இப்படி செய்தேன்\nவெளியூரில் இருந்து வேலை முடிந்து திடீரென ஊருக்கு வந்த கணவன்\nதமிழக மீனவர்கள் 6 பேர் சிறையில் அடைப்பு\nயாழ் வைத்தியசாலையில் யுவதியின் கை, காலைக் கட்டி வைத்து வல்லுறவு முயற்சியால் பெரும் பரபரப்பு\n239 பேருடன் மாயமான மலேசிய விமானம்.. இப்படி தான் வெடித்து சிதறியது: வெளியான ஆவணப்படம்\nகனடாவுக்கு சுற்றுலா சென்ற ஒரு இளம்ஜோடி பிணமாக\nஏர் பிரான்ஸ் விமானத்திற்குள் திடுதிப்பென நுழைந்த அழகிய இளம்பெண்கள்: பயணிகளுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/126154", "date_download": "2019-07-21T10:33:01Z", "digest": "sha1:WVFNZAEVUS7MXF7XAX3H7C26BYVBIQJQ", "length": 9336, "nlines": 93, "source_domain": "www.todayjaffna.com", "title": "தமிழர்கள் ஏன் ஆயுதம் ஏந்தி போராடினர் சரத்பொன்சேகாவுக்கு விளக்கம் கொடுத்த சிறீதரன் - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome பிரதான செய்திகள் தமிழர்கள் ஏன் ஆயுதம் ஏந்தி போராடினர் சரத்பொன்சேகாவுக்கு விளக்கம் கொடுத்த சிறீதர���்\nதமிழர்கள் ஏன் ஆயுதம் ஏந்தி போராடினர் சரத்பொன்சேகாவுக்கு விளக்கம் கொடுத்த சிறீதரன்\nபிரதான செய்திகள்:தமிழர்களும் தமது சொந்த மண்ணில் வாழவும், ஆளவும் விரும்புகிறார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார் .\nபிரமந்தனாறு வட்டாரத்தின் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூலக் கிளைத் தெரிவின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,\nஇலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி அமைச்சர் சரத்பொன்சேகா அண்மையில் பெரும்பான்மை மக்கள் அதிகாரப் பரவலாக்கத்தை விரும்பவில்லை என்னும் கருத்தினை வெளியிட்டிருந்தார்.\nதமிழர்கள்களாகிய நாம் இந்த மண்ணினுடைய பூர்வீக குடிகளாக வாழ்ந்து வருகின்றோம். இந்த மண்ணிலே ஆங்கிலேயரின் வருகைக்கு முன்பாக நாம் இந்த மண்ணிலே தனியான இராசதானிகளுடன் எம்மை நாமே ஆண்டவர்கள்.\nசுதந்திரத்தின் பின்னர் இந்த நாட்டில் அடிமையாக நடத்தப்பட்டு வருகின்றோம். நாம் அடிமைகளாக நடத்தப்பட்டதை உணர்ந்தமையினால்தான் எமது தலைவர் பிரபாகரன் ஆயுதம் ஏந்தி எமது இனத்தின் அடிமைத்தனத்தை போக்க விளைந்தார்.\nஆயுதப் போராட்டத்தை எமது இளைஞர்கள் ஆரம்பிப்பதற்கு முன்பே எமது மக்கள் தமிழீழம் தான் தமிழர்களின் இறுதித்தீர்வு என 1977ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலின் போது மக்கள் வாக்களித்தார்கள்.\n2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுற்றதன் பின்னர் புலம்பெயர்ந்து வாழ்கின்ற எம்மவர்களிடம் நடத்தப்பட்ட வாக்களிப்பிலும் தமிழீழத்திற்காக வாக்களித்திருந்தார்கள்.\nதனிநாடு கோருவதற்கு முழு உரிமையும் கொண்ட நாம் யதார்த்த நிலை உணர்ந்து ஒன்று பட்ட நாட்டுக்குள் எமக்குரிய அதிகாரங்களை கேட்கின்ற வேளையில் சிங்கள ஆட்சியாளர்கள் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள்.\nபொன்சேகா, கோத்தபாய ராஜபக்ஷ போன்றோரினால் வெளியிடப்படும் இனவாதக் கருத்துக்களுக்கும் பதிலளிக்கும் வகையில் நாங்கள் எமது மண்ணில் எம்மை நாமே ஆள விரும்புகின்றோமா என எங்கள் மக்களிடத்தில் பொது வாக்கெடுப்பை நடத்திய பின் இவ்வாறான கருத்துக்களை வெளியிடத் தயாரா என குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleபொட்டுஅம்மான் விரித்த வலையில் சிக்காத கருணா-தகவல் கொடுத்த புலானய்வு\nNext articleயாழி���் விவசாயின் உயிரை காத்த வளர்ப்பு நாய் நெகிழ்ச்சி சம்பவம்\nநாட்டில் காணப்படும் சீரற்ற வானிலையால் 8 பேர் பலி – 30 படகுகள் மாலைத்தீவில் கரையொதுங்கின\nஅடுத்ததாக ஜனாதிபதி தேர்தலே உடனடியாக நடத்தப்பட வேண்டும் – மகிந்த வெளியிட்டுள்ள அதிரடி\nபுலிகள் போன்று உறுமிக்கொண்டு திரள்வதையும், சிங்கள மக்களை அச்சுறுத்துவதையும் தமிழர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் – ஞானசார தேரர், இனி என்ன நடக்கும்\nபிறந்தநாள் நிகழ்வொன்றுக்கு செல்லலும்போதே இளைஞன் சுட்டு கொல்லப்பட்டார் – நண்பர் கூறிய பரபரப்பு காணொளி\nயாழில்,பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தைப் பார்வையிட வந்த 4 பேர் சந்தேகத்தின்பேரில்...\nயாழில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன் ஆவா குழுவினராம் – விசேட நடவடிக்கை என்கிறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=inneme%20cimemava%20pathi%20pesa%20aarambiche", "date_download": "2019-07-21T11:43:05Z", "digest": "sha1:XT5HA24J4HGZF36E6H23E2VWEOVLDNOU", "length": 8084, "nlines": 172, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | inneme cimemava pathi pesa aarambiche Comedy Images with Dialogue | Images for inneme cimemava pathi pesa aarambiche comedy dialogues | List of inneme cimemava pathi pesa aarambiche Funny Reactions | List of inneme cimemava pathi pesa aarambiche Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஇனிமே சினிமாவ பத்தி பேச ஆரம்பிச்சே\nஇப்போ அழுதது அவனில்ல நான்\nஎங்க குடும்பத்த பத்தி கேவலமா பேசுனிங்கல்ல\nவருங்கால அமெரிக்க ஜனாதிபதி முருகேசன் வாழ்க\nஎன்னா கூட்டம் என்னா கூட்டம்\nஒரு மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் வெவ்வேறு பாதையில் சென்றன இரண்டும் சந்தித்தபோது பேச முடியவில்லையே\nஇந்த பூக்கள பத்தி சொல்லுங்க\nஅது ஒண்ணுமில்ல பாசு நாட்டு நிலவரம் சரியில்ல\nஏன் ஏன் இந்த மூஞ்சில ரொமான்ஸே வர மாட்டுது\nமுதல் விதி அதிகாரத்தில் கைவைக்க கூடாது\nகண்டிச்சிக்க உன்ன இப்போ யார்யா கேட்டா \nதலைவரே நான் இதை வன்மையா கண்டிக்கறேன்\nஉங்கப்பனால கட்சிக்கு ஏகப்பட்ட நஷ்டம்\nசார் அது கொஞ்சம் கோளாரான துப்பாக்கி\nஅந்த பிரம்மா கிட்ட இருந்து எப்டி தப்பிச்சோம்ன்னு சொல்லுங்கடா மண்டைய பிச்சிக்கிது\nஅவன் மட்டும் என் கைல கிடைச்சான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=14746", "date_download": "2019-07-21T10:56:56Z", "digest": "sha1:U47AOTKFYM6MPMO5QZUAQHN7X6CMJVHM", "length": 17171, "nlines": 211, "source_domain": "panipulam.net", "title": "கருத்துக்களம் Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nசுழிபுரம் பறாளாய் ஈசுர விநாயகர் ஆலய தேர்த்திருவிழா (-07-o7-2019)\nஅமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் விரைவில் வெளியேற்றம் – டிரம்ப்\nநிந்தவூரில் இராணுவ வாகனம் விபத்து -10 பேர் காயம்\nரஷ்ய கடற்படை ஆராய்ச்சி நீர்மூழ்கியில் தீ விபத்து – 14 மாலுமிகள் பலி\nவவுனியாவில் அரச வங்கி ஊழியர்கள் போராட்டம்\nசுற்றுலா பயணத்திற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« டொரன்டோ ஒரு நகரக் காடு: வர்ணித்திருக்கின்றார் நிபுணர் லிண்டா அலன்,\nபீன்ஸ் காய்கறியை பச்சையாக சாப்பிட வேண்டாம்:மக்களுக்கு பிரான்ஸ் வேண்டுகோள் »\nபணமா பாசமா என்ற தலைப்பில் வெளிவந்த இந்த கட்டுரைக்கு தங்கள் ஆத்மார்த்தமான\nகருத்துக்களை வழங்கிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் பனிப்புலம் .நெற் இணையத்தின்\nசார்பாக அன்பான ��ன்றிகள் .இதில் ஒரு விடயத்தை எடுத்துப் பார்ப்போமானால்,\nஅநேகமானவர்களின் கருத்து பணம் என்பதாகவே அமைகின்றது .இன்றைய உலகின் யதார்த்த்தத்தை\nஎடுத்துப் பார்ப்போமானால் அந்த முடிவையே நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாக\nஇருக்கின்றோம். கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று கூறியது உண்மையாக\nஇருந்தாலும் ,இப்போ பணம் உள்ளவனுக்கே சென்ற இடமெல்லாம் சிறப்புக் கிடைக்கிறது என்ற\nவிவாதமும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதே .தொல்காப்பியன் அவர்கள் மிக அருமையாகச்\nபணம் .உள்ளவர்களிடம் .பாசம் .இல்லை\nபாசம் .உள்ளவர்களிடம் .பணம் .இல்லை\nதிரு மனோகரன் ஐயா கூட தலையங்கத்திலிருந்து சற்று விலகி நின்று நம் ஊர் மேம்பட நல்ல\nஎண்ணம் ஒன்றையும் வெளிப்படுத்தியிருந்தார்.அதாவது கணினி வாங்குதல் ,அல்லது\nகைத்தொழில் துறையில் நம் சிறார்களுக்கு வழிகாட்டி அதன் மூலம் சுயதொழில்\nவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல் .இது கூட மிகவும் நல்ல சிந்தனை தான். .\nஇது போல பாலகுமார் அண்ணர் கூட நட்பு பற்றி அருமையாக தனது எண்ணத்தை\nநான் கூட முதலில் பணமா பாசமா நட்பா என்று தான் இந்த தலைப்பை தெரிவு செய்திருந்தேன்.\nஆனால் எல்லோரும் நட்பு என்றே கருத்துக் கூற முற்படுவீர்கள் என்பதாலேயே அதனை\nஎனவே அருமையான தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி இந்த கருத்துக்களத்தை\nசிறப்பித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் அன்பான நன்றிகள் இதே போல் தொடரும்\nகருத்துக்களங்களிலும் உங்கள் மேம்பட்ட கருத்துக்களை வழங்கி சிறப்பிப்பீர்கள் என்ற\nநம்பிக்கையுடன் விடைபெறுகிறேன். நன்றி .வினோதினி பத்மநாதன்\nPosted in அறிவியல், கருத்துக்களம் | Tags: அறிவியல், கருத்துக்களம்\nOne Response to “கருத்துக்களம்”\nவினோதினிக்கு அவ்வளவு வயதிருக்காது என்று நினைக்கிறேன் .ஆனால் வயதுக்குமீறிய அறிவாற்றல் பொறி பறக்குது .இது வெறும் தனி நபர் புகழ் பாடல் என்று நினைக்கவேண்டாம் .எவ்வளவோ சிரமப்பட்டு அவரின் பெற்றோரின் தொலை பேசி இலக்கத்தை பெற்று அவர்களுக்கு அவர்தம் பிள்ளையின் ஆற்றலை பற்றி உரையாடினேன் .எனக்கு உன் வாழ்த்துக்கள் .\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=942810", "date_download": "2019-07-21T11:55:50Z", "digest": "sha1:CEXXJSYTCSFOPVI2TG2V2LRHJIYEMURW", "length": 7373, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "அம்மன் கோயில்களில் கஞ்சி வார்த்தலுக்கு அரிசி, கம்பு வழங்ககோரி பேரணி | தஞ்சாவூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தஞ்சாவூர்\nஅம்மன் கோயில்களில் கஞ்சி வார்த்தலுக்கு அரிசி, கம்பு வழங்ககோரி பேரணி\nகும்பகோணம், ஜூன் 25: அம்மன் கோவில்களில் நடைபெறும் கஞ்சி வார்த்தலுக்கு அரிசி, கம்பு உள்ளிட்ட பொருள்களை இலவசமாக வழங்க வலியுறுத்தி கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் பேரணி நடந்தது.ரம்ஜான் பண்டிகையின்போது நடைபெறும் நோன்பு திறப்பதற்காக 4,500 மெட்ரிக் டன் அரிசியை தமிழக அரசு இலவசமாக வழங்கி வருகிறது. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் விரதமிருந்து அம்மனை வழிபட்டு வருகின்றனர். ஆடி மாதம் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் அம்மனுக்கு கஞ்சி வார்ப்பது, கூழ் ஊற்றுவது, பொங்கல் வைத்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.\nரம்ஜான் பண்டிகைக்கு அரசு இலவசமாக அரிசி வழங்குவதுபோல் அம்மன் கோயிலில் நடைபெறும் கஞ்சி வார்த்தலுக்கும் அரிசி உள்ளிட்ட பொருட்களை இலவச வழங்க வலியுறுத்தி கும்பகோணம் கோர்ட் ரவுண்டானா அருகே இந்து மக்கள் கட்சி சார்பில் பேரணி நடந்தது. பின்ஙனர் அக்கட்சியினர் கும்பகோணம் உதவி கலெக்டர் அலுவலகம் வந்து கோரிக்கை மனு அளித்தனர். மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் கலியமூர்த்தி, மாணவரணி செயலாளர் லோகேஷ், மாணவரணி அமைப்பாளர் அரவிந்த் முன்னிலை வகித்தனர். இதில் திரளானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மாநில செயலாளர் பாலா செய்திருந்தார்.\nஒருவர் கைது உழவர் கடன் அட்டை உதவியுடன் ரூ.3 லட்சம் வரை கடன் பெற விவசாயிகளுக்கு அழைப்பு\nமணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்\nமக்காச்சோளத்தை தாக்கும் அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்தும் வழிமுறை\nகாற்று, மழையிலிருந்து காப்பாற்றுவதற்காக குறுவை நெற்பயிருக்கு நுண்ணூட்ட உரம் தெளிப்பு பணியில் விவசாயிகள் மும்முரம்\nநகை திருடிய 2 பேர் கைது\n2 பேருக்கு கத்தி குத்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ ���தவும் நொதிகள்\n21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/06/blog-post_7.html", "date_download": "2019-07-21T10:36:23Z", "digest": "sha1:UFJJHOC3WHHFH5ATVEA4DMSUZPJRQVB2", "length": 6162, "nlines": 61, "source_domain": "www.maddunews.com", "title": "கல்லடி பாலத்தில் பாய்ந்த மாணவனை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுப்பு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கல்லடி பாலத்தில் பாய்ந்த மாணவனை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுப்பு\nகல்லடி பாலத்தில் பாய்ந்த மாணவனை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுப்பு\nமட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து இன்று காலை மாணவன் ஒருவர் குதித்துள்ள நிலையில் அவரை தேடும் பணிகளில் கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டுவருகின்றனர்.\nஇன்;று காலை கல்லடியில் உள்ள சிவானந்தா தேசிய பாடசாலையில் கணித பிரிவில் கற்றுவரும் அம்பிளாந்துறை,நாகமுனையை சேர்ந்த 17வயதுடைய க.பவனுஷன் என்னும் மாணவன் கல்லடி பாலத்தில் இருந்து குதித்துள்ளான்.\nபாடசாலைக்கு செல்வதாக கூறி பாடசாலை சீருடையுடன் வந்த குறித்த மாணவன் பாலத்தில் புத்தகப்பையினையும் சைக்கிளையும் வைத்துவிட்டு வாவியில் குதித்துள்ளான்.\nஇதனைக்கண்டவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் பொலிஸார் கடற்படையினருக்கு அறிவித்து அங்குவிரைந்த கடற்படையினர் படகுகள் மூலம் தேடுதல் மேற்கொண்டுவருகின்றனர்.\nஇந்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவரும் நிலையில் கடற்படையினர் குறித்த மாணவனை தேடும் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.slbc.lk/ta/index.php/about-us-thendral", "date_download": "2019-07-21T11:24:57Z", "digest": "sha1:Z23NTKED57AWIXN6INUO2FAWV7PMP5DD", "length": 4829, "nlines": 75, "source_domain": "www.slbc.lk", "title": "About Us - Sri Lanka Brodcasting Corporation", "raw_content": "\nஇலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன வலையமைப்பிலிருந்து உலகெங்கும் ஒலிக்கும்\nஉலகத்தமிழ் பேசும் நெஞ்சங்களின் பேச்சிலும் மூச்சிலும் நிறைந்த முதற்தர முழுநேரத் தமிழ் பொழுதுபோக்கு வானொலியாக தென்றல் எப் எம் விளங்குகின்றது.\nயாதினும் வல்லதொரு சித்தாகின்பமாய் பழமையின் பாதுகாவலனாய் புதுமையின் பிரதிநிதியாய் விளங்கும் தென்றல் எப் .எம் முழுநேர பொழுது போக்கு அம்சங்களுடன் மனம்கவர் நிகழ்ச்சிகளைத்தந்து நேயர்களை மகிழ்விக்கும் வண்ணம் தரத்தில் முதன்மையாய் தமிழில் அமுதமாய் வானலையில் தென்றலாய் தவழ்ந்து நேயர்களை மகிழ்விக்கின்றது.\nபலவேறு தரப்பினரும் பயன்பெறும்வகையில் அன்றாடம் தேவைப்படும் தகவல்களுடன் உலக நடப்புக்கள் , பொழுதுபோக்கு அம்சங்கள், விளையாட்டுத்தகவல்கள், பாடல்கள், போட்டிகள் என்பனவற்றுடன் முழுமையான இசையால் இதயம் தொடும் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.\nஅதிகாலை வேளை பக்தி கீதங்களுடன் ஆரம்பித்து மனம் துள்ளும் இனிய பாடல்களை அள்ளிவழங்கி தெறிக்கும் இசையால் தொடர்ந்து மனதை ஆர்ப்பரித்து உணர்வுகளைத்தாலாட்டும் இரவின் மடியிலுடன் இதயங்களை அமைதிப்படுத்தி உறக்கம் கொள்ள வைக்கிறது.\nஎந்த ஓரு வானொலிக்குமில்லாத தனித்துவமான செம்மொழியால் நிறைந்த உரையாடல்களால் பல்சுவை அம்சங்களை நேயர்களிடம் கொண்டு சேர்ப்பதுடன்\nஎண்திசை தாண்டி கடல் அலை தீண்டி கடல் கடந்த தேசம் என விண்ணெங்கும் வாசமாய் தீந்தமிழால் தமிழ்பேசும் நெஞ்சங்களை பொங்குமின்பத்தால் நிறைக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/topic/india?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic", "date_download": "2019-07-21T11:18:11Z", "digest": "sha1:VU3DFWF26YYXTFWIKBBHZZ6PNIZRLYHN", "length": 10204, "nlines": 129, "source_domain": "tamil.mykhel.com", "title": "India News - India Latest news on tamil.mykhel.com", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் 2019\nதல தோனி 2 மாதங்களில் ஓய்வு.. 2014ம் ஆண்டே கணித்து வெளியிட்ட வீரர்... 2014ம் ஆண்டே கணித்து வெளியிட்ட வீரர்...\nமும்பை: தல தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்பது குறித்து 2014ம் ஆண்டே ஜோப்ரா ஆர்ச்சர் கணித்து சொன்னதாக வெளியாகி உள்ள டுவிட்டர் பதிவை கண்டு ரசிகர்கள் மிரண்டு...\nவெ.இண்டீஸ் தொடர��க்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள், டெஸ்ட் அணி.. முழு விவரம் இங்கே\nஉலகக்கோப்பை தொடருக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் இந்திய அணி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்...\nபோராடி திரும்ப வரும் தவான்.. அல்வா கொடுக்க தயாராக இருக்கும் கேப்டன் கோலி.. மாறும் காட்சிகள்\nமும்பை : காயத்தில் இருந்த தவான் இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப உள்ளார். ஆனால், அணியில் அவருக...\nஅனுமதி இல்லாமல் அவர் இப்படி செஞ்சது தப்பு.. “மூத்த இந்திய வீரர்” மீது திடுக் புகார்\nமும்பை : 2019 உலகக்கோப்பை தொடரில் மூத்த இந்திய வீரர் ஒருவர் பிசிசிஐ விதிக்கு மாறாக நடந்து கொண்ட...\n நான் கிரிக்கெட் ஆட வரலை.. ராணுவத்துக்கு போறேன்.. எல்லோருக்கும் ஷாக் கொடுத்த தோனி\nமும்பை : தோனி அடுத்த இரண்டு மாதத்திற்கு இந்திய இராணுவத்தின் பாராமிலிட்டரி பிரிவுடன் நேரம் ச...\n இந்த 2 விஷயத்தால் தான் தோத்தோம்...\nமும்பை: மழையும், தோனியின் ரன் அவுட்டுமே இந்திய அணி தோற்க காரணம் என்று பந்துவீச்சு பயிற்சியாள...\nவேற வழியில்லை.. தோனியை கழட்டி விட காரணம் கண்டுபிடித்த பிசிசிஐ\nமும்பை : தோனிக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நிச்சயமாக இடம் இல்லை என பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக...\nஇது துரதிர்ஷ்டவசமானது.. தோனி ஓய்வு குறித்து வருத்தமாக பேசிய நண்பர்.. இந்திய அணிக்கு தலைவலி தான்\nமும்பை : தோனி ஓய்வு குறித்து தான் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக அதிகமாக ...\nரவி சாஸ்திரிக்கு பை பை.. இவர் தான் இந்திய அணியின் புதிய பயிற்சியாளர்.. அடித்து சொல்லும் ரசிகர்கள்\nமும்பை : இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக யார் வரப் போகிறார்கள் என ஒவ்வொரு கிரிக்கெட் ரசிக...\nசச்சினுக்கு கிடைத்த உயரிய கௌரவம்.. கிரிக்கெட்டில் இன்னொரு மணி மகுடம்.. தாமதிக்காத ஐசிசி\nமும்பை : இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் உலகின் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர...\nதோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nமும்பை : தோனி இந்திய அணியில் ஆட விருப்பத்துடன் இருக்கிறாரா அவரது எதிர்கால திட்டம் என்ன அவரது எதிர்கால திட்டம் என்ன\nTNPL 2019 : ASHWIN BOWLING STYLE : இந்த அஸ்வினின் பகீரத முயற்சி எதுக்கு தெரியுமா\nTNPL 2019 : Dindigul vs Chepauk : திண்டுக்கல் வெற்றி பெற்றது இப்படித் தான்\nHarbhajan Supports Dhoni : இந்தியா உ���கக்கோப்பை தோல்வி குறித்து சீறுகிறார் ஹர்பஜன்- வீடியோ\nGambhir on Dhoni : தோனி மட்டும் தான் சிறந்த கேப்டன் என்று கூறுவது தவறானது- வீடியோ\nIND WI SERIES 2019 மேற்கு இந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணி தேர்வு திடீர் தள்ளிவைப்பு-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/carrot-kool-in-tamil/", "date_download": "2019-07-21T10:49:24Z", "digest": "sha1:Z6JJ6ZVRZRGZOZPNKVE6FTGJOK3FBA5R", "length": 10181, "nlines": 83, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "கேரட் கூழ் - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nவயது-குழந்தையின் 5வது மாதத்தில் இருந்து தரலாம்\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\nகேரட் – ஒன்று(நடுத்தர அளவிலானது)\nகேரட்டை முதலில் நன்கு கழுவி அதனை தோல் சீவிக் கொள்ளவும்.\nபின் இதனை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.\nநறுக்கிய கேரட் துண்டுகளை ஒரு சின்ன கிண்ணத்தில் வைத்து தண்ணீர் நிரப்பிய பிரஷர் குக்கரில் வைத்து 2 விசில் வரை விடவும்.\nஅடுப்பை அணைத்து நன்றாக ஆறிய பிறகு கைகளால் மசிக்கவும் அல்லது அரைத்துக் கொள்ளவும்.\nசுவைக்காக இத்துடன் சீரகத்தூள் அல்லது பட்டை தூள் ஒரு சிட்டிகை சேர்த்துக் கொள்ளலாம்.\nநீர்ப்பதற்கு கொஞ்சமே தாய்ப்பால் அல்லது ஃபார்முலா மில்க் இத்துடன் சேர்த்தால் குழந்தைகள் சாப்பிட எளிதாக இருக்கும்.\nபாலக் கீரை, உருளைக்கிழங்கு, பீட்ரூட் உள்ளிட்டவற்றையும் இத்துடன் சேர்த்தால் ருசி அபாரமாக இருக்கும்.\nதெரிந்து கொள்ள வேண்டியது :\nகுழந்தைகளின் 5வது மாதத்தில் இருந்து கேரட்டை நீங்கள் தரலாம்.\nகேரட்டை வாங்கும் போது ப்ரெஷ்ஷாக இருக்கவேண்டும்.\nஅதன் மேல் எந்த வித கறைகளும், கருப்பு நிறமான புள்ளிகளும் இருக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.\nகுழந்தைகளின் உடலில் வைட்டமின் ஏ சத்துகளை உருவாக்கும் பீட்டா கரோட்டீன் என்ற சத்து நிறைந்து கேரட்டில் இருக்கிறது\nகுழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் தன்மை கேரட்டிற்கு உண்டு\nஇந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\nபிரிவுகள் Select Category அரிசி (15) இனிப்பு (18) இன்ஸ்டன்ட் ஃபுட் மிக்ஸ் (5) உணவு அட்டவனைகள் (11) என் குழந்தைக்கு இதை கொடுக்கலாமா (9) ஓட்ஸ் (5) கஞ்சி (21) கர்ப்பிணிகளுக்கான டிப்ஸ் (2) கிச்சடி (7) கீர்-பாயசம் (3) குழந்தைகளுக்கான பொம்மைகள் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (4) கோடை கால உணவுகள் (6) கோடை காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி (9) ஓட்ஸ் (5) கஞ்சி (21) கர்ப்பிணிகளுக்கான டிப்ஸ் (2) கிச்சடி (7) கீர்-பாயசம் (3) குழந்தைகளுக்கான பொம்மைகள் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (4) கோடை கால உணவுகள் (6) கோடை காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி (4) கோதுமை (4) சிக்கன் (1) சிறு தானியம் (3) சிற்றுண்டிகள் (11) ஜூஸ் (10) திட உணவு (4) திட உணவுகள் (2) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் (4) பயணம் (1) பயணம் போது சாப்பிடுவது (7) பாட்டி வைத்தியம் (17) முட்டை வகை உணவு (1) லஞ்ச் பாக்ஸ் (1) லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் (12) லிட்டில் மொப்பெட் ஹார்ட் ஃபவுண்டேஷன் (1) விரல்களால் உண்ணத்தக்கவை (4) ஸூப் (7) ஸ்கின் கேர் (2) ஸ்பெஷல் ரெசிப்பீஸ் (1) ஹெல்த் (3) ஹெல்த் மிக்ஸ் (7) ஹோலி ரெசிப்பீஸ் (1)\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\n​ரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/57021", "date_download": "2019-07-21T12:07:01Z", "digest": "sha1:4PBIIDEXR6CHKIQMXOOTVPCXTYU2SWJM", "length": 17792, "nlines": 200, "source_domain": "tamilwil.com", "title": "கல்முனை உண்ணாவிரதப்போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது! - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nமோசமான சட்டத் திருத்தம் இந்திய பாரளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது- விவேகானந்தன்\nபெண்களுக்க ராஜபக்ஷர்கள் மீது அபரீத அன்பு இருக்கின்றது\n போலித் தகவல் வழங்கியவரிடம் விசாரணை ஆரம்பம்\n239 பேருடன் மாயமான மலேசிய விமானம்.. இப்படி தான் வெடித்து சிதறியது: வெளியான ஆவணப்படம்\nகனடாவுக்கு சுற்றுலா சென்ற ஒரு இளம்ஜோடி பிணமாக\nஏர் பிரான்ஸ் விமானத்திற்குள் திடுதிப்பென நுழைந்த அழகிய இளம்பெண்கள்: பயணிகளுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nசிங்கத்தை வேட்டையாடி புகைப்படம் எடுத்துக் கொண்ட இளம்ஜோடி\nநடிகர் விவேக்கின் தாயார் காலமானார்\nதீயாய் பரவும் லொஸ்லியா புகைப்படம்\nஈழத்தமிழன் தர்ஷனைப் பார்த்து ஆங்கிலத்தில் திட்டிய வனிதா நீங்கள் எல்லாம் எதுக்கு தமிழ் சேனலிற்கு வாறிங்க\nசிலோன் கார நாய்கள் சொன்னவர் கமல்ஹாசன்\n1 day ago யாழ் வைத்தியசாலையில் யுவதியின் கை, காலைக் கட்டி வைத்து வல்லுறவு முயற்சியால் பெரும் பரபரப்பு\n1 day ago 239 பேருடன் மாயமான மலேசிய விமானம்.. இப்படி தான் வெடித்து சிதறியது: வெளியான ஆவணப்படம்\n1 day ago கனடாவுக்கு சுற்றுலா சென்ற ஒரு இளம்ஜோடி பிணமாக\n1 day ago ஏர் பிரான்ஸ் விமானத்திற்குள் திடுதிப்பென நுழைந்த அழகிய இளம்பெண்கள்: பயணிகளுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\n1 day ago வயிற்றுப்புண்ணை குணமாக்கும் கோவைக்காய்\n1 day ago தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 4 இடங்கள்\n1 day ago வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மெசேஜ்களை பிரீவியூ செய்ய புதிய வசதி\n1 day ago அம்பாறையில் ஆயுததாரிகள்\n1 day ago பண்டத்தரிப்பில் ரவுடிகளைக் கட்டிவைத்துத் தாக்குதல்\n1 day ago தமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்\n1 day ago மானிப்பாயில் வீதிஓரம் நின்ற இளைஞன் மீது பொலிசார் தாக்குதல்\n1 day ago புகையிரதம் மோதி இளைஞர்கள் இருவர் பலி\n1 day ago ஈபிடிபி கைவிடுகின்றது\n2 days ago இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு தற்போது பாகிஸ்தானில்\n2 days ago முல்லைத்தீவில் நடந்த மிகப் பெரும் கொடூரம்\n2 days ago திருகோணமலையில் யுவதியை கடத்தியவர்களிற்கு நேர்ந்த கதி\n2 days ago இயற்கையின் சீற்றத்தால் பள்ளத்தில் விழுந்த வியாபார ஸ்தலங்கள்\n2 days ago வடக���கு, கிழக்கின் உரிமைப் பிரச்சினைகளில் தலையிடேன்- அமைச்சர் மனோ கணேசன்\nகல்முனை உண்ணாவிரதப்போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது\nகல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தல் கோரிக்கையை முன்வைத்து மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப்போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.\nமதத்தலைவர்களும் அரசியல் தலைவர்களும் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாகவும், தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் மீண்டும் சாகும்வரையான உண்ணாவிரத போராட்டத்தில் இறங்குவோமென்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.\nகடந்த 17 ஆம் திகதி ஆரம்பமான இப்போராட்டத்திற்கு பௌத்த இந்து கிருஸ்த்தவ மதத் தலைவர்கள் தமிழ் சிங்கள அரசியல் பிரதிநிதிகள் பொது அமைப்புக்கள் பல மாவட்டங்களின் பொது மக்கள் ஆதரவை வழங்கியிருந்தனர்.\nPrevious வவுனியா செட்டிக் குளம் பகுதியில் குடும்ப பெண் ஒருவர் வெங்காய வெடி மூலம் கொடூரமாக கொலை கணவன்\nNext பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் இலங்கை சேர்ந்த இருவர்\nநான்கு மாத பச்சிளம் குழந்தையின் உயிரைப் பறித்த தாய்ப்பால்\nபொலிசிற்கு அல்வா கொடுத்த நடிகை\nஆசையாகப் பேசி 10ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞன்…\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று நான்கு வருட நிறைவு\nவிஜய்க்கு எதிராக அந்த பாடலை வைக்கவில்லை, அஜித் இயக்குனர் ஒப்புதல்\n40 வயதுக்கும் அதிகமான பெண்களுடன் இருந்த 4 இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\nயாழ் வைத்தியசாலையில் யுவதியின் கை, காலைக் கட்டி வைத்து வல்லுறவு முயற்சியால் பெரும் பரபரப்பு\n239 பேருடன் மாயமான மலேசிய விமானம்.. இப்படி தான் வெடித்து சிதறியது: வெளியான ஆவணப்படம்\nகனடாவுக்கு சுற்றுலா சென்ற ஒரு இளம்ஜோடி பிணமாக\nஏர் பிரான்ஸ் விமானத்திற்குள் திடுதிப்பென நுழைந்த அழகிய இளம்பெண்கள்: பயணிகளுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 4 இடங்கள்\nவாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மெசேஜ்களை பிரீவியூ செய்ய புதிய வசதி\nஇருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரே தேசியத்தலைவர்\nகல்முனை உண்ணாவிரதப்போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது\nவவுனியா செட்டிக் குளம் பகுதியில் குடும்ப பெண் ஒருவர் வெங்காய வெடி மூலம் ��ொடூரமாக கொலை கணவன்\nபொலித்தீன் அற்ற நகரமாக மாறும் சாவகச்சேரி.\nதாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மகளின் மரபணுவை பரிசோதனை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி\nபோலி செய்திகளை நம்பாது சிறப்பாக செயல்படும் சுவிஸ் லுட்சேன் வாழ் மக்கள்\nஇன்றைய (23.06.2019) சிறப்புப் பலன்\nஇலங்கையில் அடுத்த வருடம் முதல் இலத்திரனியல் பேருந்து\nஒளி வேகத்தை போட்டோ எடுக்கும் அதிவேக ‘கேமரா’: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\n‘த்ரில்’ ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி\nகோபா அமெரிக்கா: அர்ஜென்டினா, சிலி அணிகள் அரைஇறுதிக்கு முன்னேற்றம்\nஇங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதிபெற வாய்ப்பு இருக்கிறதா\nயாழ் வைத்தியசாலையில் யுவதியின் கை, காலைக் கட்டி வைத்து வல்லுறவு முயற்சியால் பெரும் பரபரப்பு\nபண்டத்தரிப்பில் ரவுடிகளைக் கட்டிவைத்துத் தாக்குதல்\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 4 இடங்கள்\nஅழகான அவள் என்னை விட்டு சென்றுவிடுவாள் என பயந்தே இப்படி செய்தேன்\nவெளியூரில் இருந்து வேலை முடிந்து திடீரென ஊருக்கு வந்த கணவன்\nதமிழக மீனவர்கள் 6 பேர் சிறையில் அடைப்பு\nயாழ் வைத்தியசாலையில் யுவதியின் கை, காலைக் கட்டி வைத்து வல்லுறவு முயற்சியால் பெரும் பரபரப்பு\n239 பேருடன் மாயமான மலேசிய விமானம்.. இப்படி தான் வெடித்து சிதறியது: வெளியான ஆவணப்படம்\nகனடாவுக்கு சுற்றுலா சென்ற ஒரு இளம்ஜோடி பிணமாக\nஏர் பிரான்ஸ் விமானத்திற்குள் திடுதிப்பென நுழைந்த அழகிய இளம்பெண்கள்: பயணிகளுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/biggboss-season-3-contest-list-is-ready/50080/", "date_download": "2019-07-21T10:36:38Z", "digest": "sha1:G5V7YFQY3JIKA3VA4OBFYJXFBT4ONQKF", "length": 8278, "nlines": 76, "source_domain": "www.cinereporters.com", "title": "வாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரலங்களா", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் வாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா\nTV News Tamil | சின்னத்திரை\nமுக்கிய செய்தி I Big break\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா\nBigg Boss season 3 – விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் 3��து சீசனில் பங்கு பெறப்போகும் பிரபலங்கள் பட்டியல் தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.\nநடிகர் கமல்ஹாசனை குழந்தைகளுக்கும் குடும்பப்பெண்களுக்கும் மத்தியில் அதிகமாக எடுத்து சென்றது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். 2017 ஆம் ஆண்டு முதல்முதலாக தமிழில் அறிமுகமான பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பிரம்மாண்டமாக ரசிகர்கள் மத்தியில் வெற்றிபெற்றது. அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு மீண்டும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகியது. முந்தைய சீசனைப் போல இல்லாவிட்டாலும் சுமாரான வெற்றியைப் பெற்றது.\nஇந்நிலையில், தற்போது பிக்பாஸ் 3வது சீசன் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். எனவே, இந்த முறை பிக்பாஸ் வீட்டுக்குள்ளே யார் யார் போகிறார்கள் என்கிற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இந்த முறை கலந்து கொள்ளப்போகும் பிரபலங்களில் பட்டியல் வெளியாகியுள்ளது.\nடப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி, நடிகை சாந்தினி, நடிகை கஸ்தூரி, நடிகை விசித்ரா, நடிகர் ராதாரவி, வி ஜே ரம்யா, நடிகை பூனம் பஜ்வா, நடிகர் ரமேஷ் திலக், மாடல் பாலாஜி, நடிகர் பிரேம்ஜி, நடிகை மதுமிதா, நடிகர் ஸ்ரீமந்த், நடிகர் சந்தானபாரதி, பாடகர் கிருஷ் என மொத்தம் 14 பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல இருக்கிறார்கள் என தகவல் வெளிவந்துள்ளது. ஆனால், விஜய் தொலைக்காட்சி இன்னும் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடைசி நேரத்தில் இந்த பட்டியலில் இருந்து சிலர் வெளியேறலாம். வேறு சில பிரபலங்கள் உள்ளே வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபிக்பாஸ் சீசன் 3 பட்டியல்\nபிக்பாஸில் இருந்து இன்று எலுமினேஷன் யார் தெரியுமா\nஎதுவும் பேச முடியவில்லை..சூர்யாவின் நிலையும் அதே.. எஸ்.ஏ.சி பேட்டி\nநடிகைகளை பீரில் குளிக்க வைத்த இயக்குனர் – சர்ச்சை வீடியோ\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,095)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,758)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,200)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,758)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதி��்ச்சி வீடியோ (13,041)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,801)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/-120", "date_download": "2019-07-21T10:59:50Z", "digest": "sha1:CAM7QXWDYIEW7UGPHLJJPQNCRWVCJUUD", "length": 9251, "nlines": 59, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "லியோனார்டோ டாவின்ஸி குறிப்புகள் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜ��, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionதன் எண்ணங்களையும் அபிப்பிராயங்களையும் முடிவுகளையும் சந்தேகங்களையும் பரிசீலனைகளையும் ஆய்வுகளையும் 5000 பக்கக் காகிதங்களில், இடமிருந்து வலமாக, புதிர்ப் புதையலாக விட்டுச்சென்றுள்ளார் லியோனார்டோ. அறிவியல் பரிசீலனையாக, ஓவிய ஆலோசனையாக, இவை விரிந்து செல்கின்றன. பதிவுகளாக, கவிதைத் தெறிப்புகளாக, செறிவு வா...\nதன் எண்ணங்களையும் அபிப்பிராயங்களையும் முடிவுகளையும் சந்தேகங்களையும் பரிசீலனைகளையும் ஆய்வுகளையும் 5000 பக்கக் காகிதங்களில், இடமிருந்து வலமாக, புதிர்ப் புதையலாக விட்டுச்சென்றுள்ளார் லியோனார்டோ. அறிவியல் பரிசீலனையாக, ஓவிய ஆலோசனையாக, இவை விரிந்து செல்கின்றன. பதிவுகளாக, கவிதைத் தெறிப்புகளாக, செறிவு வாசகங்களாக, கட்டுக்கதைகளாக, உருவக்க கதைகளாக, வேடிக்கைக் குறிப்புகளாக வடிவம் கொள்கின்றன.\nஅவரது கையெழுத்துப்படிகளுடன் கிடைக்கும் முழுமையுற்ற வரைபடங்கள் மட்டுமில்லாமல், அவற்றின் பூர்வாங்க வரைவுகளும் பரிசீலனைக் குறிப்புகளும் கிடைத்துள்ளன. இந்த மகத்தான அறிவியல், கலை, வரலாற்று, இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்த குறிப்புகளிலிருந்து ஒரு சிறு பகுதிதான் இந்த நூல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/up-journalist-thrashed-by-railway-cops-on-video-2051936?ndtv_related", "date_download": "2019-07-21T10:35:56Z", "digest": "sha1:KZZQCSDGJWPRVFCGNSY4CHB3VIOUVDWH", "length": 12555, "nlines": 103, "source_domain": "www.ndtv.com", "title": "Uttar Pradesh Journalist Amit Sharma Thrashed By Railway Police On Video In Shamli | “என் வாயில் சிறுநீர் கழித்தனர்!”- உ.பி-யில் போலீஸாரால் தாக்கப்பட்ட பத்திரிகையாளர் கதறல்", "raw_content": "\n“என் வாயில் சிறுநீர் கழித்தனர்”- உ.பி-யில் போலீஸாரால் தாக்கப்பட்ட பத்திரிகையாளர் கதறல்\nநேற்றிரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் குறித்து தெரிந்தவுடன் உள்ளூர் பத்திரிகையாளர்���ள் பலர் அமித் ஷர்மா இருந்த காவல் நிலையத்துக்கு விரைந்துள்ளனர்\nஉத்தர பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் ரயில் தடம்புறண்டது தொடர்பாக செய்தி சேகரிக்க பத்திரிகையாளர் அமித் ஷர்மா சென்றுள்ளதாக தெரிகிறது\nஉ.பி ரயில்வே போலீஸார் பத்திரிகையாளர் தாக்கப்பட்டுள்ளார்\nசெய்தி சேகரிக்கும்போது பத்திரிகையாளர் தாக்கப்பட்டுள்ளார்\nஇந்த சம்பவம் தொடர்பாக 2 போலீஸார் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்\nஉத்தர பிரதேசத்தில் பொது இடத்தில், பத்திரிகையாளர் ஒருவர், ஒரு போலீஸ் கும்பலால் அடித்து இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து ‘அவதூறாக' கருத்து கூறியதாக குற்றம் சாட்டி பலர் கைது செய்யப்பட்டனர். அது குறித்து தேசிய அளவில் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், அம்மாநில போலீஸார் பத்திரிகையாளர் ஒருவரை அடித்து இழுத்துச் செல்லும் சம்பவம் அரங்கேறியுள்ளது.\nஉத்தர பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் ரயில் தடம்புறண்டது தொடர்பாக செய்தி சேகரிக்க பத்திரிகையாளர் அமித் ஷர்மா சென்றுள்ளதாக தெரிகிறது. அப்போதுதான் மாநில ரயில்வே போலீஸார் சிலர் அவரை சுற்றிவளைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.\nஇது குறித்து டிவி சேனல் நியூஸ்24-க்கு பேசிய அமித் ஷர்மா, “ரயில்வே போலீஸார், சீறுடையில் இல்லை. அவர்கள் என்னை நோக்கி வந்து சரமாரியாக தாக்கத் தொடங்கினர். செய்தி சேகரிப்பதற்காக வைத்திருந்த கேமரா கீழே விழுந்தது. அதை எடுக்கப் போகும்போது இன்னும் அதிகமாக தாக்கப்பட்டேன். நான் லாக்-அப்-ல் வைக்கப்பட்டேன். என் துணிகளை அவிழ்த்து, என் வாயில் அவர்கள் சிறுநீர் கழித்தனர்” என்று அதிர்ச்சியளிக்கும் வகையில் பேசியுள்ளார்.\nநேற்றிரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் குறித்து தெரிந்தவுடன் உள்ளூர் பத்திரிகையாளர்கள் பலர் அமித் ஷர்மா இருந்த காவல் நிலையத்துக்கு விரைந்துள்ளனர். அவர்களின் தொடர் போராட்டத்தால் ஷர்மா, இன்று காலை விடுவிக்கப்பட்டார்.\nபத்திரிகையாளர்கள் பலரும் காவல் நிலையத்தில் இருக்கும்போது ஷர்மா, “10, 15 நாட்களுக்கு முன்னர் நான் போலீஸ் குறித்து ஒரு செய்திக் கட்டுரை எழுதியிருந்த��ன். என்னிடமிருந்து பிடுங்கப்பட்ட மொபைல் போனில் அதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது” என்று சீற்றத்துடன் பேசுவது ஒரு வீடியோ மூலம் தெரிகிறது.\nஉத்தர பிரதேச காவல் துறைக்குக் கீழ்தான் ரயில்வே போலீஸ் இயங்குகிறது. இந்த சம்பவம் குத்தி உத்தர பிரதேச காவல் துறை, “ஒரு பத்திரிகையாளர் தாக்கப்பட்டு அவரை சிறையில் அடைக்கும் வீடியோ குறித்து எங்கள் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இதில் சம்பந்தபட்ட போலீஸ் அதிகாரியான ஷாம்லி ராகேஷ் குமார் மற்றும் கான்ஸ்டபிள் சஞ்சய் பவார் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்” என்று ட்விட்டர் மூலம் கூறியுள்ளது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nதூக்கு மாட்டிக் கொண்ட 5-ம் வகுப்பு மாணவர்\nஎழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் ஒரு ஆண்டுவரை இந்தியாவில் தங்கலாம் -உள்துறை அமைச்சகம் அனுமதி\nஎழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் ஒரு ஆண்டுவரை இந்தியாவில் தங்கலாம் - உள்துறை அமைச்சகம் அனுமதி\nஉ.பி.யில் ஒரு மின் விசிறி, மின் விளக்கும் பயன்படுத்தும் வீட்டிற்கு மின் கட்டணம் ரூ.128 கோடி மட்டுமே....\nராஜஸ்தானில் மருத்துவ கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்\nஉ.பி.யில் ஒரு மின் விசிறி, மின் விளக்கும் பயன்படுத்தும் வீட்டிற்கு மின் கட்டணம் ரூ.128 கோடி மட்டுமே....\nபிக் பாஸ் மீது மீடு : தன்னை படுக்கைக்கு அழைத்ததாக தொகுப்பாளினி புகார்\nபாதுகாப்பாக உணர்கிறோம் : காதல் திருமணம் செய்து கொண்ட பாஜக எம்.எல்.ஏ மகள் சிறப்பு பேட்டி\nஎழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் ஒரு ஆண்டுவரை இந்தியாவில் தங்கலாம் - உள்துறை அமைச்சகம் அனுமதி\nஉ.பி.யில் ஒரு மின் விசிறி, மின் விளக்கும் பயன்படுத்தும் வீட்டிற்கு மின் கட்டணம் ரூ.128 கோடி மட்டுமே....\nராஜஸ்தானில் மருத்துவ கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்\nமச்சானை வெட்டிக் கொன்று தலையுடன் சரணடைந்த இருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/29201-nifty-crosses-11-000-sensex-341-pts-higher-today.html", "date_download": "2019-07-21T11:43:19Z", "digest": "sha1:QA3SGCESPKTG42QEC7YFIFSSZQP3XTHJ", "length": 9360, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "பங்க���ச்சந்தை சாதனை! சென்செக்ஸ் 341 புள்ளிகள் உயர்வு! | Nifty crosses 11,000; sensex 341 pts higher today", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக டி.ராஜா தேர்வு\nகாஷ்மீரில் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது: ராஜ்நாத் சிங்\nமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\nபரபரப்பான சூழலில் நாளை கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்\nமக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த திட்டத்தையும் திமுகவும் ஏற்றுக்கொள்ளாது: கனிமொழி\n சென்செக்ஸ் 341 புள்ளிகள் உயர்வு\nதொடர்ந்து ஏற்றம் கண்டுவரும் பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 36,000 புள்ளிகளை கடந்தும், நிஃப்டி 11,000 புள்ளிகளை கடந்தும் சாதனை படைத்துள்ளன\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 341.97 புள்ளிகள் அதிகரித்து 36,139.98 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது. வர்த்தக நேர இறுதியில் அதிகபட்சமாக 36,160.58 என்ற புள்ளிகளை எட்டியது.\nஅதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 117.50 புள்ளிகள் உயர்ந்து 11,083.70 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. அதிகபட்சமாக வர்த்தக நேர இறுதியில் 11,092.90 என்ற புள்ளிகளை தொட்டது.\nஇன்றைய வர்த்தக நிலவரப்படி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஓஎன்ஜிசி, டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, கோல் இந்தியா, ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தும், விப்ரோ, டாடா மோட்டார்ஸ், எச்டிஎப்சி, ஏசியன் பெயிண்ட்ஸ், டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் காணப்பட்டன.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. இஷ்டத்துக்கு செக்ஸ் வெச்சிக்கிட்டு அப்புறம் ரேப் கேஸும் கொடுப்பீங்களோ...பெண்ணுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்\n3. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் ஜாக்பாட்\n4. அம்மனுக்கு ஆடி கூழும்… அறிவியல் காரணங்களும்…\n5. கோவை: வீட்டில் உல்லாச விடுதி நடத்தி வந்த 5 பேர் கைது\n6. வெள்ளை பெயிண்ட் கலக்கப்பட்ட பால் மற்றும் பாலாடைக்கட்டி : உயிருடன் விளையாடும் கலப்பட கும்பல்\n7. உண்மையை நிரூபிக்க குறும்படம் கேட்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபுதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குச் சந்தை\nஇந்தியாவில் திணறி வரும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள்..\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார ��லிமினேஷன் யார் தெரியுமா\n2. இஷ்டத்துக்கு செக்ஸ் வெச்சிக்கிட்டு அப்புறம் ரேப் கேஸும் கொடுப்பீங்களோ...பெண்ணுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்\n3. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் ஜாக்பாட்\n4. அம்மனுக்கு ஆடி கூழும்… அறிவியல் காரணங்களும்…\n5. கோவை: வீட்டில் உல்லாச விடுதி நடத்தி வந்த 5 பேர் கைது\n6. வெள்ளை பெயிண்ட் கலக்கப்பட்ட பால் மற்றும் பாலாடைக்கட்டி : உயிருடன் விளையாடும் கலப்பட கும்பல்\n7. உண்மையை நிரூபிக்க குறும்படம் கேட்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nபெற்ற குழந்தையை சாக்கடையில் வீசிய தாய்... காப்பாற்றிய நாய்\nராணுவ வீரர் அவதாரம் எடுக்கும் கிரிக்கெட் பிரபலம் \nஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனமாகும்\nவிஜய் சேதுபதி பாடியுள்ள \"டியர் காம்ரேட் ஆன்தம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%C2%AD%E0%AE%B1%E0%AF%81%C2%AD%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AF%81%C2%AD%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-07-21T11:07:05Z", "digest": "sha1:EYJ4ZRSDCHRRA5BG2A6COSKM2YYU2BJP", "length": 5305, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சுற்­று­லாத்­து­றை | Virakesari.lk", "raw_content": "\nமே.இ.தீவுடன் மோதவுள்ள இந்திய அணி அறிவிப்பு ; தோனிக்கு இடமில்லை\nஅரசாங்கத்திற்கு கால அவகாசத்தினை வழங்க கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் ; சிவசக்தி ஆன்நதன்\nசிறுபான்மையினரின் வாக்குகளை பெற முடியும் என்கிறார் மஹிந்த\nதிருகோணமலையில் டெட்டனேட்டர் குச்சிகள் மீட்பு\n\"தமிழர்களுக்கு துரோகமிழைத்துள்ள ஐ.தே.கட்சி அரசாங்கம்\"\nயாழில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் பலி\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nசிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nஇலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nசவால்களுக்கு மத்தியில் மீண்டு வருமா சுற்றுலாத்துறை\nநாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம்\tதிகதி இடம்­பெற்ற குண்டுத் தாக்­கு­தல்கள் நாட்டின் சுற்­று­லாத்­து­றையை பாரி­ய­ளவில்...\nவளை­குடா தீவு மிதக்கும் மரச் சிதறல் அருங்­காட்­சி­யகம் - ஒரு நேரடி ரிப்போர்ட்\nசுற்­று­லாத்­து­றை­யையும், கேர­ளா­வையும் வேறு­ப­டுத்திப் பார்ப்­ப­தென்­பது மிகவும் கடி­ன­மா­ன­தொன்­றுதான். கேர­ளாவில் அல...\nமே.இ.தீவுடன் மோதவுள்ள இந்திய அணி அறிவிப்பு ; தோனிக்கு இடமில்லை\nசிறுபான்மையினரின் வாக்குகளை பெற முடியும் என்கிறார் மஹிந்த\n\"தமிழர்களுக்கு துரோகமிழைத்துள்ள ஐ.தே.கட்சி அரசாங்கம்\"\nபாகிஸ்தான் தற்கொலை தாக்குதலில் 7 பேர் பலி ; 30 க்கும் மேற்பட்டோர் காயம்\nரஷ்யா நோக்கிய துருக்கியின் சாய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.unchal.com/2009/12/miles-to-go-before-i-sleep", "date_download": "2019-07-21T11:30:41Z", "digest": "sha1:L4UAN4WRPNFZDFJQ6VSWCI7PPP4FPTP7", "length": 15808, "nlines": 127, "source_domain": "blog.unchal.com", "title": "Miles to go before I sleep – ஊஞ்சல்", "raw_content": "\nநீண்ட நெடிய பாலைமரங்கள் சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தில் தாம் நனைந்து அவை நின்ற குளக்கரையின் வீதியின் குளிர்ச்சிக்கும் அருகிருந்த பாலர் பாடசாலையின் சிறார்களின் பிஞ்சுத் தேகத்திற்குமாக நெடுங்குடை விரித்து எப்போதும் புன்னகைப் பூக்களை அள்ளி வீசிக்கொண்டிருந்தன புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தின் முன்பாக. அழகான என்றும் வற்றாக குளத்தின் ஒரு கரையில் விநாயகரும் மறுகரையில் ஜேசுபாலனுமாக புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தின் சிறார்களுக்கு அருள் ஆசியினை என்றும் குறையாது வழங்கிக்கொண்டிருந்தார்கள். வெள்ளிக் கிழமை என்றால் விநாயகரும் திங்கள் கிழமையென்றால் ஜேசுபாலனின் தரிசனமும் என இளம் பிராயத்திலேயே எம்மதமும் சம்மதம் என்ற தர்ம ஒழுக்கநெறியை அழகாகக் கற்றுகொடுத்தார்கள் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தின் ஆசிரிய சிற்பிகள். பசும் மண்ணென பாடசாலை நுழைந்த அந்தப் பாலகர்களை பதமாக வார்படுத்தி எடுத்தவர்கள் அந்த தெய்வீகச் சிற்கிகள்.\nகிறீஸ்தவ கன்னியாசகளின் நேரடி கண்காணிப்பிலும் நேர்படுத்தலிலும் மேலும் மேலும் பதப்படுத்தப்பட்டார்கள் அந்தப் பாலகர்கள். புனித பூமி என்னும் சொல்லின் முழு அடையாளச் சின்னம் யாழ் நகரில் உள்ள தனிநிகர் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயம். என்றுமே மாணவர்களின் கல்வித்திறனிலும் ஒழுக்கக் கட்டுப்பாட்டிலும் யாழ்குடாவிலேயே முதலாமிடம். புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் பாலர் பள்ளிப்பருவத்தைக் களித்த மாணவன் என்றால் அவனை தனித்துவமாகத்தான் சமுதாயம் பார்க்கின்றது. அந்த நிலையியையும் தரத்தினையும் என்றென்றைக்கும் பேணிவருகின்றது புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயம்.\nஅங்கிருந்த அந்தக் குளத்தின் அழகிலும் மரநிழலின் குளிர்ச்சியிலும் நான் மயங்கியிருந்த காலங்கள் எத்தனை. மனதில் ���சுமையாக மனதின் ஆழ் கரைகளை முட்டி மோதும் நினைவலைகள் மகிழ்ச்சியின் துமிகளை, இன்றும் நினைக்கும் போதெல்லாம் தெளித்துக் கொண்டிருக்கின்றன. ஐந்து முதல் பத்துவயது வரையான ஞாபகங்கள் அவை. ஆனால் ஐம்பதாண்டு சென்றாலும் மறக்காது. குளக்கரையில் நின்றுகொண்டு சிறு கூழாங்கற்களால் குளத்தின் நீளம் பார்க்க, கல்லை விட்டெறிந்த நாட்கள். பாலைமரத்தின் நெடிய உயரத்தை அண்ணாந்து பார்த்து பார்த்து ஆச்சரியமும் ஆசையும் அடைந்த நாட்கள். பிள்ளையார் கோவில் காண்ணடா மணியோசையும் ஐயரின் மந்திரமும் மனதில் இன்றும் கேட்கக் காரணமான அந்த நாட்கள். ஜேசு பாலனினைப் போற்றிப்பாடும் நண்பர்களின் இனிய குரலில் திழைத்த நாட்கள். மதியம் இடைவேளையில் நண்பி நண்பர்களுடன் ஓடி பிடித்து விளையாடி, விழுந்து காலில் ஏற்பட்ட காயத்தின் அடையாளத்தை இன்றும் சுமக்கக்\nகாரணமான அந்த நாட்கள். பொது அறிவித்தல் கரும்பலகையில் நாள்தோறும் எழுதிவைத்திருக்கும் பொது அறிவு வினாக்களை பார்த்து எழுதுவதற்கு ஆதாரமாக சுவரினைப் பயன்படுத்துகையில் நிலைக்குத்தாகப் பேனா பிடித்திருந்தால் இடைநடுவில் எழுதாமல் பேனா நின்றுவிடும். மைகீழ் இறங்கியதால் தான் பேனா எழுதாமல் நின்றது என்ற காரணத்தைக் கண்டறிந்து, பெரிய நீயூட்டன்போல நண்பர்களிடம் ஆராய்சி அறிவையினைப் பெருமையாக பேசிய நாடகள். அத்தனையும் மனதினுள் பொக்கிசமாக.\nகாலம் இன்று மிகவேகமாக மின்னல்போல நகர்கின்றது. போய்ச் சேர வேண்டிய, அடைய வேண்டிய இலக்குகள் என் முன்னே. ஆனால் அவைகளை நினைக்கும் போது அந்த பொக்கிசங்களை மனதின் ஓரத்தில் மெல்ல வைத்துவிட்டு போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான். நம் வாழ்வில் ஒவ்வொரு கட்டமும் மகத்தான பொக்கிசங்கள். அவைகளை அவ்வப்போது இரசித்துவிட்டு நினைவுகளின் பொக்கிசவறையில் சேமித்து விட்டு நாம், நம் இலக்குகளை நோக்கிய எமது நெடிய பயணத்தினைத் தொடர வேண்டியதுதான். எனது பாடசாலைக் காலத்தில் ஆங்கில இலக்கியத்தில் படித்த கவிதை ஒன்று அண்மையில் மீண்டும் ஞாபகத்தின் கதவுகளைத் தட்டிச் சென்றது.\nRobert Frost இனால் 1922 இல் எழுதப்பட்ட “Stopping by Woods on a Snowy Evening” என்ன கவிதையை நீங்களும் வாசித்து இரசித்துப் பாருங்கள். என்ன ஒரு தத்துவ வரிகளை மிகவும் எளிமையாகவும் அழகாகவும் சொல்லியிருக்கின்றார் அந்த அற்புதக் கவிஞர் Robert Frost. ��ிகவும் மிருதுவான rhymeஇனை இந்தக் கவிதையை வாசிக்கும் போது உணர்வீர்கள். AABA BBCB CCDC DDDD என்ன தொடர்சியில் வளர்கின்றது அந்த rhyme. இந்தக் கவிதையின் இறுதிப் பந்தியில் நேர்த்தியாக தனது கருத்தினை முன்வைத்துள்ளார் கவிஞர். நமது வாழ்க்கையில் போச் சேர வேண்டிய தூரம் எவ்வளவோ இருக்கின்றது. நம்முடைய இலக்குகளை நாம் நிறைவேற்றுவதிலேயே குறியாக இருக்கவேண்டும் எனமுடிக்கின்றார் கவிஞர்.\nCategories: எனக்குத் தெரிந்தவை, எனது பார்வையில், பாடசாலை நாட்கள், பாதித்தவை\nபசுமையான பள்ளிநாட்கள் உங்கள் வார்த்தை செதுக்கலில் இன்னும் அழகாக இருக்கிறது சுபானு 🙂\nஅழகாக சொல்லி இருக்கிறிர்கள் நல்ல பகிர்வு. பகிர்வுக்கு நன்றிகள்.\n“மதம் என்னும் மதம் ஓயட்டும்..” – ஒரு பாடல் வரி இது நன்கே விளக்குகிறது மத ஒருமைப்பாட்டை, நாம் தான் இந்தி எப்போது கடைப் பிடிக்கப் போறோமோ தெரியவில்லை.\n“மதம் என்னும் மதம் ஓயட்டும்..” – ஒரு பாடல் வரி இது நன்கே விளக்குகிறது மத ஒருமைப்பாட்டை, நாம் தான் இந்தி எப்போது கடைப் பிடிக்கப் போறோமோ தெரியவில்லை.\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்\nதேடிச் சோறு நிதந் தின்று - பல\nசின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பல செயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை\nநேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்\nமுன்னை தீய வினை பயன்கள் - இன்னும்\nஇனி என்னை புதிய உயிராக்கி - எனக்கேதும்\nகவலையரச் செய்து - மதி\nதன்னை மிக தெளிவு செய்து - என்றும்\nஎன்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம்\n“வாய் பேசிடும் புல்லாங்குழல்” – பாடகி சுனந்தா\nமரபணுக்களை எம்மால் மாற்றியமைக்க முடிந்தால்…. இது ஏழம் அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/plus1-std-quarterlyexam-time-table-2017/", "date_download": "2019-07-21T11:04:20Z", "digest": "sha1:YEES4GM5XXJN543UDLAFWYMOQBA7IVLL", "length": 6635, "nlines": 157, "source_domain": "exammaster.co.in", "title": "பிளஸ்+1 வகுப்பு காலாண்டு தேர்வு கால அட்டவணைExam Master | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\nTN TET ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஹால்டிக்கெட்��\nTNPSC – குரூப் 1 தேர்வு: 2.29 லட்சம் பேர் எழுதினர்வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து\nகுரூப் 2 தேர்வு: கட்டணம் செலுத்த வரும் 10-ஆம் தேதி கடைசி: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 தேர்வு நேரம் மாற்றம்\nFORWARD மெசேஜ்களுக்கு ப்ரேக் .புதிய அப்டேட் தகவல்களை வெளியிட்டது வாட்ஸ்அப்..\nபிளஸ்+1 வகுப்பு காலாண்டு தேர்வு கால அட்டவணை\n11–ந் தேதி – தமிழ் முதல் தாள்.\n12–ந் தேதி – தமிழ் 2–வது தாள்.\n13–ந் தேதி – ஆங்கிலம் முதல் தாள்.\n14–ந் தேதி – ஆங்கிலம் 2–வது தாள்.\n15–ந் தேதி– உயிரியல், தாவரவியல், வரலாறு, வர்த்தக கணிதம்.\n18–ந் தேதி– கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நீயூட்ரிஷியன் மற்றும் டயட்டிக்ஸ்.\n19–ந் தேதி – கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ், புள்ளியல்.\n20–ந் தேதி – வணிகவியல், மனை அறிவியல், புவியியல்.\n21–ந் தேதி – இயற்பியல், பொருளாதாரம் மற்றும் தொழில் கல்வி தேர்வுகள்.\n23–ந் தேதி – வேதியியல், அக்கவுண்டன்சி.\nNewer Post10 ஆம் வகுப்பு காலாண்டு தேர்வு கால அட்டவணை\nOlder Postபிளஸ்+2 வகுப்பு காலாண்டு தேர்வு கால அட்டவணை\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://geotamil.com/index.php?view=article&catid=15%3A2011-03-03-19-55-48&id=4809%3A-24-11-2018&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=29", "date_download": "2019-07-21T11:43:49Z", "digest": "sha1:N7PPO573LGO3KYBLECQWFVXFN3FTKV3S", "length": 2094, "nlines": 22, "source_domain": "geotamil.com", "title": "ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் 24-11-2018", "raw_content": "ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் 24-11-2018\nMonday, 12 November 2018 12:17\t- ரொறன்ரோதமிழ்ச்சங்கம் -\tநிகழ்வுகள்\nகார்த்திகை மாதக் கலந்துரையாடல் : “தமிழரின் வில்லிசை மரபு - ஆய்வும் ஆற்றுகையும்”\nபிரதம பேச்சாளர் உரை: “தமிழரின் வில்லிசை மரபு - அறிமுகம்” - கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன்\n“ஈழத்தில் வில்லிசை மரபு” - திரு. பொன். அருந்தவநாதன் B.A(Hons) M.Phil\n“ கனடிய மண்ணில் வில்லிசை” - திரு . கனி.விமலநாதன்\nஆற்றுகை - திரு. 'சோக்கெல்லோ' சண்முகம் குழுவினர்.\nநேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-07-21T10:56:33Z", "digest": "sha1:QR2LH322JKHTUCHYUWSM2DFBF6A4IFQP", "length": 15170, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "பி. வி. நரசிம்மபாரதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபி. வி. நரசிம்ம பாரதி\nஅபிமன்யு (1948) திரைப்படத்தில் நரசிம்ம பாரதி\nபி. வி. நரசிம்ம பாரதி (மார்ச் 23, 1924 - 11 மே 1978)[1] சௌராட்டிர சமூகத்திலிருந்து நடிப்புத்துறைக்கு வந்த கலைஞர். 1947-இல் கன்னிகா திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமாகி 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். தனது நண்பரான பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜனுக்கு தான் நடித்த படங்களில் பின்னணி பாட, இசையமைப்பாளர் எஸ். எம். சுப்பையா நாயுடுவிடம் பரிந்துரை செய்து வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்தார்.[2][3]\nமதுரையைச் சேர்ந்த நரசிம்ம பாரதி சிறு வயதிலேயே நடிப்புத் திறமையைக் கொண்டிருந்தார். சிறு வயதிலேயே சௌராட்டிர சபையில் சேர்ந்து அவர்கள் நடத்தி வந்த நாடகங்களில் நடித்து வந்தார். அப்போது அவருக்கு பாரதி என்ற பட்டமும் வழங்கப்பட்டது.[4] பின்னர் வெள்ளியங்குன்றம் ஜமீந்தார் ஆரம்பித்த பாய்ஸ் கம்பனியின் நாடகங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்து வந்தார்.[4] இதன் பின்னர் புளியமாநகர் பி. எஸ். சுப்பா ரெட்டியாரின் கம்பனியில் சேர்ந்து மலாயா, சிங்கப்பூர் ஆகிய இடங்களில் நாடகங்களில் நடித்து வந்தார். உலகப் போர் ஆரம்பித்த போது மலேயாவில் இருந்து இந்தியாவுக்குப் புறப்பட்ட கடைசிக் கப்பலில் நரசிம்ம பாரதியும் சேர்ந்து இந்தியா வந்து சேர்ந்தார்.[4]\nஇந்தியா திரும்பிய பின்னர் பக்த மீராவில் (1945) சாது வேடத்தில் நடித்தார்.[4] ஜுப்பிட்டர் பிக்சர்சின் ஏ. எஸ். ஏ. சாமி இவருக்குத் தனது படங்களில் நடிக்க சந்தர்ப்பம் அளித்தார். வால்மீகி திரைப்படத்தில் விட்டுணு, ராமன், வேடன் ஆகிய பாத்திரங்களிலும், ஸ்ரீ முருகனில் (1946) விட்டுணுவாகவும், கஞ்சன் படத்தில் குமாரசாமியாகவும், கன்னிகா (1947) படத்தில் நாரதராகவும் நடித்தார்.[4] இதன் பின்னர் நடித்த அபிமன்யுவில் (1948) கிருஷ்ணனாக நடித்தும் புகழ் பெற்றார்.[4] கிருஷ்ண விஜயம் (1950) திரைப்படத்திலும் கிருஷ்ணனாக நடித்தார்.\n1960 நான் கண்ட சொர்க்கம்\n↑ \"மறக்கப்பட்ட நடிகர்கள்\" (Tamil). தி இந்து. பார்த்த நாள் 3 October 2016.\n↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 ராஜா (ஆகத்து 1948). \"நரசிம்ம பாரதி\". பேசும் பட��்: பக். 16.\nமதுரை சிவப்பிரகாசர் · அப்துல் ரகுமான் · பாண்டித்துரைத் தேவர் · க. பாசுக்கரன் · கு. ஞானசம்பந்தன் · சாலமன் பாப்பையா · பட்டிமன்றம் ராஜா · தா. கு. சுப்பிரமணியன் · சு. வெங்கடேசன் · வைரமுத்து · கசின் ஆனந்தம் · கே. ஆர். சேதுராமன் ·\nஎம். எஸ். சுப்புலட்சுமி · மதுரை சோமு · டி. என். சேசகோபாலன் · மதுரை மணி ஐயர் · டி. எம். சௌந்தரராஜன் · எம். பி. என். பொன்னுசாமி\nடி. ஆர். மகாலிங்கம் · பி. வி. நரசிம்ம பாரதி · டி. எம். சௌந்தரராஜன் · அமீர் · பாலா · பாரதிராஜா · சிம்புதேவன் · கனிகா · கார்த்திக் சுப்புராஜ் · மணிரத்னம் · மதுரை முத்து · ராமராஜன் · சமுத்திரக்கனி · சசிகுமார் · சாம் · சி. வி. குமார் · சீனிவாசன் · சீனு இராமசாமி · சுசி கணேசன் · சூரி · சேரன் · வடிவேலு · விவேக் · விஜயகாந்த் · வினு சக்ரவர்த்தி · பரவை முனியம்மா ·\nருக்மிணி தேவி அருண்டேல் · அனிதா ரத்னம் · நர்த்தகி நடராஜ் ·\nதொ. மு. இராமராய் · நாராயணன் கிருஷ்ணன் · பி. எஸ். ஏ. கிருட்டிணய்யர் · தியாகி விஸ்வநாததாஸ் · சின்னப்பிள்ளை · நீலமேகம் பிள்ளை ·\nகருமுத்து தியாகராசர் · சி. எஸ். ராமாச்சாரி · கே. எல். என். ஜானகிராம் · என்.எம்.ஆர். கிருட்டிணமூர்த்தி · கே. எல். என். கிருஷ்ணன் · கருமுத்து. தி. கண்ணன்\nகே. வி. இராமாச்சாரி · எல். கே. துளசிராம் · அ. வைத்தியநாதய்யர் · என். எம். ஆர். சுப்பராமன் · ப. ராமமூர்த்தி · கே. டி. கே. தங்கமணி · ஜனா கிருஷ்ணமூர்த்தி · பி. கக்கன் · மேயர் முத்து · கே. எஸ். ராமகிருஷ்ணன் · பி. டி. ராஜன் · பி. டி. ஆர். பழனிவேல்ராசன் · ஐ. மாயாண்டி பாரதி · ஆர். வி. சுவாமிநாதன் · என். சங்கரய்யா · கா. காளிமுத்து · மு. க. அழகிரி · என். எஸ். வி. சித்தன் · லீலாவதி · தா. கிருட்டிணன் · செல்லூர் கே. ராஜூ · வி. வி. ராஜன் செல்லப்பா · எஸ். எஸ். சரவணன் ·\nமாணிக்கவாசகர் · நடனகோபால நாயகி சுவாமிகள் ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சனவரி 2019, 16:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/vodafones-rs-299-recharge-plan-offers-unlimited-calls-1gb-2g-data-per-day/", "date_download": "2019-07-21T12:12:52Z", "digest": "sha1:Y4JCZXLRQRWML5WGV52AQ3BWS2JEJPUG", "length": 12139, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வோடஃபோன் அதிரடி: ரூ 299 க்கு அன்லிமிடட் காலிங் மற்றும் டேட்டா வசதி! - Vodafone’s Rs 299 recharge plan offers unlimited calls, 1GB 2G data per day", "raw_content": "\nIndia Squad For West Indies: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஇந்திய விமானப்படையின் மொபைல் கேம் அறிவிப்பு: விங் கமாண்டர் அபிநந்தனைப் போல ஒரு வீரன்\nவோடஃபோன் அதிரடி: ரூ 299 க்கு அன்லிமிடட் காலிங் மற்றும் டேட்டா வசதி\nதற்போது ரூ. 299 ரீசார்ஜ் திட்டம் குறித்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nவாடிக்கையாளர்களை கவரும் வகையில், வோடஃபோன் நிறுவனம் ரூ 299 ரீசார்ஜ் திட்டத்தில் அன்லிமிடர் காலிங் வசதி மற்றும் டேட்டா வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.\nதொலைத்தொடர்பு நிறுவனங்களில் முன்னணியாக திகழும் ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஆகிய நிறுவனங்கள் சமீப காலமாக, ஜியோ நிறுவனத்துடன் நேரடியாக களத்தில் போட்டி போட்டு வருகிறது. டெலிகாம் சந்தையில் ஜியோவின் வருகைக்கு பின்னரே, பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. 2ஜி மற்றும் 3ஜி சேவையை பயன்படுத்தி வந்த அதிகப்படியான வாடிக்கையாளர்கள் ஜியோ வருகைக்கு பின்னர், அதிரடியாக 4ஜி சேவைக்கு மாறினர்.\nஅதன் பின்பு, மற்ற நிறுவனங்களும் 4ஜி சேவையை வழங்க முடிவு செய்தனர். இருப்பினும், சந்தையில், பல்வேறு நிறுவனங்கள் தொடர்ந்து இழப்பை சந்தித்து வருகின்றன. இதனை சற்றும் எதிர்பார்க்காத வோடஃபோன் தொடர்ந்து புதிய புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது ரூ. 299 ரீசார்ஜ் திட்டம் குறித்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஇதன்படி, வாடிக்கையாளர்கள் ரூ. 299 ரீசார்ஜ் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால், 56 நாட்களுக்கு செயல்படும் அன்லிமிடட் காலிங், நாள் ஒன்றுக்கு 100 இலவச குறுங்செய்திகள் மற்றும் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா ஆகிவயற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. வோடஃபோனின் இந்த புதிய ரீசார்ஜ் திட்டம் என்று முதல் செயல்பாட்டிற்கு வருகிறது என்பதை அந்நிறுவனம் இதுவரை அறிவிக்கவில்லை.\nபர்சனல் லோனில் பெண்களுக்கே முன்னுரிமை.. அதிரடி காட்டும் எஸ்பிஐ\nincome tax ஆன்லைனில் கட்டி விட்டு பதற்றத்துடன் இருக்கிறீர்களா இதோ ஸ்டேட்டஸை தெரிந்துக் கொள்ளும் வழி.\nஎஸ்பிஐ அறிவித்திருக்கும் புதிய விதிமுறைகள் இவை தான்\nindian overseas bank -கின் அறிவிப்பு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.\nஆதார் கார்டில் எப்படி வீட்டு முகவரி மாற வேண்டும் தெரியுமா\nஎஸ்பிஐ வங்கியில் இர���க்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்\nஉங்கள் தேவைக்கு எந்த கடன் சிறந்தது..\n அப்ளை பண்ண 2 நாளில் பான் கார்டு உங்கள் கையில்.\nடெபிட் கார்டு இல்லாமல் ஏ.எடி.எம்மில் பணம் எடுக்கலாம் அட சூப்பர் திட்டமா இருக்கே.\n’ : ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் நுழைந்த ரஜினிகாந்த்\nஸ்மார்ட்ஃபோன்களை பற்றி தெரிந்த உங்களுக்கு லைட் ஃபோன் பற்றி தெரியுமா\nஅமமுகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல்: பொருளாளரான வெற்றிவேல்; கொ.ப.செ. சிஆர் சரஸ்வதி\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமைக் கழக நிர்வாகிகளாக கீழ்கண்டவர்கள் கீழ்காணும் பொறுப்புகளில் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்\n : இனி என்ன செய்யப்போகிறார் தினகரன்\nஇசக்கி சுப்பையா கட்சியில் இருந்து வெளியேறி உள்ளதால், அமமுகவின் கட்சி அலுவலகம் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.\nIndia Squad For West Indies: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nடிக் டாக்கில் கொடி கட்டி பறக்கும் விராட் கோலி டூப்\nAadai review : அமலா பாலின் ஆடை… இத்தனை சர்ச்சைகளுக்கும் காரணம் அந்த ஒரு சீன் தான்\nஆதார் கார்டில் எப்படி வீட்டு முகவரி மாற வேண்டும் தெரியுமா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nIndia Squad For West Indies: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஇந்திய விமானப்படையின் மொபைல் கேம் அறிவிப்பு: விங் கமாண்டர் அபிநந்தனைப் போல ஒரு வீரன்\nபர்சனல் லோனில் பெண்களுக்கே முன்னுரிமை.. அதிரடி காட்டும் எஸ்பிஐ\nWhat is FaceApp : ஆர்ட்டிஃபிசியல் இண்டலிஜென்ஸ் ஆப் என்றால் என்ன அதையொட்டி எழும் அந்தரங்க தனியுரிமை கவலைகள்\nAirlines Announce New Routes And Discounts : புதிய சர்வதேச விமான சேவைகளை குறைந்த கட்டணத்தில் வழங்கும் நிறுவனங்கள்…\nடிக் டாக்கில் கொடி கட்டி பறக்கும் விராட் கோலி டூப்\n28 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக ஒரு மாத ஜாமீனில் வெளிவரும் நளினி\nincome tax ஆன்லைனில் கட்டி விட்டு பதற்றத்துடன் இருக்கிறீர்களா இதோ ஸ்டேட்டஸை தெரிந்துக் கொள்ளும் வழி.\nIndia Squad For West Indies: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஇந்திய விமானப்படையின் மொபைல் கேம் அறிவிப்பு: விங் கமாண்டர் அபிநந்தனைப் போல ஒரு வீரன்\nபர்சனல் லோனில் பெண்களுக்கே முன்னுரிமை.. அதிரடி காட்டும் எஸ்பிஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/vantha-rajavathaan-varuven-first-look-poster-released/", "date_download": "2019-07-21T12:03:41Z", "digest": "sha1:6RYKGEJOBSEGFGWDMLUIHSAUKDNYWG5C", "length": 11078, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "actor simbu starrer vantha rajavathaan varuven first look poster released - தீபாவளி பண்டிகையில் ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுத்த நடிகர் சிம்பு", "raw_content": "\nIndia Squad For West Indies: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஇந்திய விமானப்படையின் மொபைல் கேம் அறிவிப்பு: விங் கமாண்டர் அபிநந்தனைப் போல ஒரு வீரன்\nதீபாவளி பண்டிகையில் ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுத்த சிம்பு\nசுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.\nசெக்கச்சிவந்த வானம் படத்தை தொடர்ந்து சிம்பு நடித்து வரும் இந்த திரைப்படம், தெலுங்கில் பவன்கல்யாண் நடித்த ‘அத்திரிண்டிக்கி தாரிடி’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காகும். சிம்பு, கேத்ரின் தெரசா, மேகா ஆகாஷ், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, ரோபோ ஷங்கர், மகத் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்து வருகின்றனர்.\nநடிகர் சிம்பு நடிக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன் படம் போஸ்டர் ரிலீஸ்\nலைகா நிறுவனம் தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்து வரும் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியானது. இப்படத்தின் டைட்டில் ‘வி’ என்ற எழுத்தில் தொடங்கவிருப்பதாக படக்குழு ஏற்கனவே கூறியிருந்த நிலையில் இன்று அந்த ரகசியம் உடைக்கப்பட்டது.\nஇதையடுத்து, சிம்பு நடித்த ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் அவர் பேசிய ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ என்ற வசனம் ரசிகர்களிடம் செம அப்லாஸ் வாங்கிய நிலையில், சுந்தர்.சி இயக்கி வரும் சிம்புவின் படத்துக்கு இந்த பெயரையே வைத்திருப்பதாக கூறப்படுகிறது.\nநீட் தேர்வுக்கு எதிராக சூர்யா மீண்டும் அறிக்கை: ‘கிராமப்புற மாணவர்களை துடைத்து எறிந்து விடும்’\n‘தி லயன் கிங்’ ஒரு உண்மையான ரீமேக் படம்\nஆடை: ஆண் நடிகர்களை என்றாவது கேள்வி எழுப்பினோமா\nAadai Movie Review: சாத்தியமில்லாத ஒன்றை நிகழ்த்திக் காட்டிய அமலா பால்\nFilm Certification: சினிமாக்களுக்கு யு, யு/ஏ, ஏ சான்றிதழ் வழங்கப்படுவது எப்படி\nOne Bucket Challenge: ’என்னுடன் இந்த சவாலுக்கு யார் வருகிறீர்கள்\nAadai: பெண்ணே பெண்ணை முத்தமிடுவதில் என்ன தவறு\nஅமலா பாலின் ‘ஆடை’ படத்துக்கு ���டைக்கோரி மனு\nநயன்தாராவை ரொமாண்டிக்காக வர்ணித்த விக்னேஷ் சிவன்\nதீபாவளி எண்ணெய் குளியலுக்கு பின் இவ்வளவு விஷயம் இருக்கா\nபிரபலங்களின் வாழ்த்து மழையில் நனையும் சர்கார்.. அப்படி என்ன ஸ்பெஷல்\nநீட் தேர்வுக்கு எதிராக சூர்யா மீண்டும் அறிக்கை: ‘கிராமப்புற மாணவர்களை துடைத்து எறிந்து விடும்’\nSurya Statement: நீட் தேர்வுக்கு பிறகு அரசு பள்ளியில் படித்த ஒருவர் கூட அகரம் பவுண்டேஷன் மூலம் மருத்துவ கல்வியில் சேர்க்க முடியவில்லை.\n‘தி லயன் கிங்’ ஒரு உண்மையான ரீமேக் படம்\nLion king 2019: ஜான் ஃபாவ்ரு கிட்டத்தட்ட தான் தொடுகிற எல்லாவற்றிலும் (தி ஐயன் மேன்) பெரும் மகிழ்ச்சியையும் வெற்றியையும் கொண்டுவந்துவிடுகிறார்.\nIndia Squad For West Indies: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nடிக் டாக்கில் கொடி கட்டி பறக்கும் விராட் கோலி டூப்\nAadai review : அமலா பாலின் ஆடை… இத்தனை சர்ச்சைகளுக்கும் காரணம் அந்த ஒரு சீன் தான்\nஆதார் கார்டில் எப்படி வீட்டு முகவரி மாற வேண்டும் தெரியுமா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nIndia Squad For West Indies: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஇந்திய விமானப்படையின் மொபைல் கேம் அறிவிப்பு: விங் கமாண்டர் அபிநந்தனைப் போல ஒரு வீரன்\nபர்சனல் லோனில் பெண்களுக்கே முன்னுரிமை.. அதிரடி காட்டும் எஸ்பிஐ\nWhat is FaceApp : ஆர்ட்டிஃபிசியல் இண்டலிஜென்ஸ் ஆப் என்றால் என்ன அதையொட்டி எழும் அந்தரங்க தனியுரிமை கவலைகள்\nAirlines Announce New Routes And Discounts : புதிய சர்வதேச விமான சேவைகளை குறைந்த கட்டணத்தில் வழங்கும் நிறுவனங்கள்…\nடிக் டாக்கில் கொடி கட்டி பறக்கும் விராட் கோலி டூப்\n28 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக ஒரு மாத ஜாமீனில் வெளிவரும் நளினி\nincome tax ஆன்லைனில் கட்டி விட்டு பதற்றத்துடன் இருக்கிறீர்களா இதோ ஸ்டேட்டஸை தெரிந்துக் கொள்ளும் வழி.\nIndia Squad For West Indies: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஇந்திய விமானப்படையின் மொபைல் கேம் அறிவிப்பு: விங் கமாண்டர் அபிநந்தனைப் போல ஒரு வீரன்\nபர்சனல் லோனில் பெண்களுக்கே முன்னுரிமை.. அதிரடி காட்டும் எஸ்பிஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/afghanistan-players-fighted-in-restaurant-in-manchester-015229.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-07-21T11:07:21Z", "digest": "sha1:LDNVBNLGJLUGCJF5NB6HQYCWYUAHWP3F", "length": 15974, "nlines": 168, "source_domain": "tamil.mykhel.com", "title": "இங்கிலாந்து தோல்விக்கு பின் ஆப்கன் வீரர்கள் ஓட்டலில் தகராறு… உள்ளே புகுந்த போலீஸ்.. என்ன நடக்குது? | Afghanistan players fighted in restaurant in Manchester - myKhel Tamil", "raw_content": "\nENG VS IRE - வரவிருக்கும்\nSRL VS BAN - வரவிருக்கும்\n» இங்கிலாந்து தோல்விக்கு பின் ஆப்கன் வீரர்கள் ஓட்டலில் தகராறு… உள்ளே புகுந்த போலீஸ்.. என்ன நடக்குது\nஇங்கிலாந்து தோல்விக்கு பின் ஆப்கன் வீரர்கள் ஓட்டலில் தகராறு… உள்ளே புகுந்த போலீஸ்.. என்ன நடக்குது\nமான்செஸ்டர்: இங்கிலாந்து அணியுடனான தோல்விக்குப்பின் ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஹோட்டல் திரும்பியபோது அங்கு மக்களுடன் தகராறில் ஈடுபட்டனர்.\nஉலக கோப்பையில் மான்செஸ்டரில் நடந்த லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 150 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது. இதுவரை 5 போட்டிகளிலும் தோல்வி அடைந்து ஆப்கானிஸ்தான் அணி, அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டதாக கூறலாம். அணியின் செயல்பாட்டால் வீரர்களும் கடும் விரக்தியில் இருந்து வருகின்றனர்.\nஇந்நிலையில் போட்டி முடிந்தபின், மான்செஸ்டரில் நகரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு ஆப்கானிஸ்தான் அணியினர் சென்றுள்ளனர். அப்போது ஹோட்டலில் இருந்த சிலர் ஆப்கானிஸ்தான் வீரர்கள் சிலரை புகைப்படம் எடுக்க முயன்றனர்.\n ஒட்டுமொத்த பாகிஸ்தானையே பேச வைச்சிடுச்சே... அணி நிர்வாகத்தில் வருகிறது மாற்றம்\nஅப்போது, அங்கிருந்தவர்களுக்கும், ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. உடனடியாக போலீசாருக்கு தகவல் பறந்தது. அங்கு வந்த போலீசார் ஆப்கானிஸ்தான் வீரர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்திருக்கின்றனர்.\nஇதுகுறித்து போலீஸார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மான்செஸ்டர் நகரில் லிவர்பூல் சாலையில் இருக்கும் அக்பர் ரெஸ்டாரன்டில் ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கும், பொதுமக்கள் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைக்கப் பெற்று, அங்கு சென்றோம்.\nஅங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம இருந்து ஆப்கானிஸ்தான் வீரர்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். தகராறில் யாருக்கும் எவ்வித காயம் ஏற்படவில்லை, யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணை நடக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபைனலில் கிடைச்ச ரிசல்ட் ரொம்ப அநியாயம்... ரொம்ப சீக்கிரமாக ஒத்துக் கொண்ட இயன் மார்கன்\nஉலக கோப்பையில் கலக்கிய ஸ்டோக்ஸ்... நியூசி.யின் உயரிய விருதுக்கு பரிந்துரை... நெகிழ்ந்த ரசிகர்கள்\n யாருக்கும் தடை இல்லை... மாற்று வீரரும் பேட்டிங், பவுலிங் பண்ணலாம்..\nஓவர் த்ரோ ரன் வேணாம் என்றார் ஸ்டோக்ஸ்.. ரகசியத்தை லீக் செய்த பவுலர்.. அப்ப உலக கோப்பை யாருக்கு\nவிரைவில் ‘சர் பென் ஸ்டோக்ஸ்’ என்று நீவீர் அழைக்கப்படுவீராக… காத்திருக்கும் உயரிய விருது\n அதை விட இந்த கோப்பை தான் எங்களுக்கு முக்கியம்.. சொல்றது யாருன்னு பாருங்க\n இந்திய ரசிகரை கண்டபடி பேசிய இங்கிலாந்து முன்னாள் கேப்டன்…..\n இருக்கட்டுமே.. இப்போ நாங்க தான் சாம்பியன்ஸ்... ஆணவத்தில் இங்கிலாந்து\nஓவர் த்ரோ, நோபால், 44 ஆண்டுகள்... 2019ம் ஆண்டு உலக கோப்பை பைனலின் மறக்க முடியாத சுவாரசியங்கள்\nஎல்லாமே இங்கிலாந்துக்கு “சாதகம்”.. இருந்தும் கோபப்படாமல் வலியை மறைத்துக் கொண்ட கேன் வில்லியம்சன்\nஉடைந்து கண்ணீர் விட்ட கப்தில்.. குரூரமாக கொண்டாடும் சில இந்திய ரசிகர்கள்.. அதிர்ச்சியா இருக்கு\nநியூசி. நல்லா ஆடினாங்களே.. இப்படி பண்ணீட்டீங்களே “டீச்சர்”.. ரவுண்டு கட்டி அடிக்கும் ரசிகர்கள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவெற்றியுடன் துவக்கிய திண்டுக்கல் சேப்பாக் அணி தோல்வி\n28 min ago தல தோனி 2 மாதங்களில் ஓய்வு.. 2014ம் ஆண்டே கணித்து வெளியிட்ட வீரர்... 2014ம் ஆண்டே கணித்து வெளியிட்ட வீரர்...\n1 hr ago வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள், டெஸ்ட் அணி.. முழு விவரம் இங்கே\n1 hr ago தோனி அவுட்.. அடுத்து ரோஹித் சர்மா, தவானையும் கழட்டி விட சூப்பர் திட்டம் தயார்\n2 hrs ago வருங்காலத்தில் அமெரிக்காவில் ஐபிஎல்.. மும்பை இந்தியன்சுக்கு பிசிசிஐ சொன்னது என்ன..\nNews இடதுசாரிகளின் ஒற்றுமை... சாதிப்பாரா இ.கம்யூ புதிய பொதுச்செயலர் டி. ராஜா\nMovies சூர்யாவுக்கு விஜய் ரசிகர்கள் மட்டும் அல்ல அப்பா எஸ்.ஏ.சி.யும் ஃபுல் சப்போர்ட்\nFinance பெண்களுக்கான ஸ்பெஷல் \"பெண்கள் பீர்\".. குருகிராமில் அறிமுகம்.. பெண்களுக்கான முதல் பீராம்\nTechnology கூகுள் டுயோ செயலியில் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTNPL 2019 : ASHWIN BOWLING STYLE : இந்த அஸ்வினின் பகீரத முயற்சி எதுக்கு தெரியுமா\nTNPL 2019 : Dindigul vs Chepauk : திண்டுக்கல் வெற்றி பெற்றது இப்படித் தான்\nHarbhajan Supports Dhoni : இந்தியா உலகக்கோப்பை தோல்வி குறித்து சீறுகிறார் ஹர்பஜன்- வீடியோ\nGambhir on Dhoni : தோனி மட்டும் தான் சிறந்த கேப்டன் என்று கூறுவது தவறானது- வீடியோ\nIND WI SERIES 2019 மேற்கு இந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணி தேர்வு திடீர் தள்ளிவைப்பு-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/sensex-closes-below-39000-mark-falls-nearly-500-points/articleshow/69827296.cms", "date_download": "2019-07-21T10:58:55Z", "digest": "sha1:RZNDFD3TEAO4PZJUJXBLPHSKH2AAMECQ", "length": 17578, "nlines": 164, "source_domain": "tamil.samayam.com", "title": "share marketsensex: 39,000க்குக் கீழ் சரிந்த சென்செக்ஸ்: சுமார் 500 புள்ளிகள் இழப்பு - sensex closes below 39,000 mark, falls nearly 500 points | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வளிக்கும் சிறிய கிராமம்\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வளிக்கும் சிறிய கிராமம்\n39,000க்குக் கீழ் சரிந்த சென்செக்ஸ்: சுமார் 500 புள்ளிகள் இழப்பு\nஇன்றைய சந்தை முடிவில், சென்செக்ஸ் 491 புள்ளிகள் சறுக்கி 1.25 சதவீதம் வீழ்ச்சியுடன் 38,690 புள்ளிகளுடன் முடிந்தது. நிஃப்டி 1.3 சதவீதம் புள்ளிகளை இழந்தது. 151 புள்ளிகள் சரிவுடன் 11,672 புள்ளிகளுடன் நிறைவுற்றது.\n39,000க்குக் கீழ் சரிந்த சென்செக்ஸ்: சுமார் 500 புள்ளிகள் இழப்பு\nமெட்டல் பங்குகள் அதிகபட்சமாக 3 சதவீதம் வீழ்ச்சி அடைந்தன.\nவிப்ரோ, இன்போசிஸ், யெஸ் பேங்க் ஆகிய நிறுவனங்களுக்கு லாபம்.\nஇன்றைய பங்குச்சந்தை முடிவில் சென்செக்ஸ் கிட்டத்தட்ட 500 புள்ளிகளை பறிகொடுத்து 39,000 புள்ளிகளுக்குக் கீழ் விழுந்துவிட்டது.\nவாரத்தின் முதல் நாளான இன்று ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஆக்சிஸ், எல் & டி, ஹெச்டிஎப்சி, டாடா ஸ்டீல், ஸ்டேட் வங்கி, ஐடிசி மற்றும் மாருதி சுசுகி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஆரம்பத்திலேயே சரிந்தன. கடந்த வெள்ளிக்கிழமை சரிவுடன் முடிவடைந்த பங்குச்சந்தை இன்று அதே கதியில் நீடித்தது.\nபிற ஆசிய சந்தைகள் ஒரு வாரமாக இழப்பைச் சந்தித்து வருவது, அமெரிக்காவில் நடைபெற உள்ள பெடரல் ரிசர்வ் கூட்டம், மத்திய ��ிழக்கு நாடுகளிலும் ஹாங்காங்கிலும் நிலவும் அரசியல் பதற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்துள்ளனர். ஆனால், இரு பங்குச்சந்தைகளுமே பலவீனமான தொடக்கத்தைப் பெற்றன.\nபகல் 12.14 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 0.79 சதவீதம் சர்ரிவுடன் 310 புள்ளிகளை இழந்து 39,142 புள்ளிகளுடன் இருந்தது. நிஃப்டி 0.83 சதவீதம் குறைந்து 11,725 புள்ளிகளாக இருந்தது.\nபக்கம் விப்ரோ, யுபிஎல், இன்போசிஸ், யெஸ் பேங்க், இசெர் மோட்டார்ஸ் ஆகியவை லாபம் அடைந்தன.\nஜெட் ஏர்வேஸ் பங்குகளின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு 18 சதவீதம் குறைந்தால், முதலீடு செய்தவர்கள் டெரிவேட்டிவ் பிரிவில் வர்த்தகம் செய்யத் தொடங்கினர். பின், ஜெட் ஏர்வேஸ் டெரிவேட்டிவ் பிரிவில் வர்த்தகம் செய்யாது என தெரிவிக்கப்பட்டது.\nஇன்றைய சந்தை முடிவில், சென்செக்ஸ் 491 புள்ளிகள் சறுக்கி 1.25 சதவீதம் வீழ்ச்சியுடன் 38,690 புள்ளிகளுடன் முடிந்தது. நிஃப்டி 1.3 சதவீதம் புள்ளிகளை இழந்தது. 151 புள்ளிகள் சரிவுடன் 11,672 புள்ளிகளுடன் நிறைவுற்றது.\nமும்பை பங்குச்சந்தையில் மெட்டல் பங்குகள் அதிகபட்சமாக 3 சதவீதம் வீழ்ச்சி அடைந்தன. பேசிக் மெட்டீரியல்ஸ், எனர்ஜி, டெலிகாம், ஆயில் மற்றும் கேஸ் ஆகியவை 1.2 சதவீதம் முதல் 2.5 சதவீதம் வரை சரிந்தன. சிறு மற்றும் நடுத்த நிறுவனங்கள் பங்குகளை விற்கும் நெருக்கடிக்கு உள்ளாகின. இரண்டும் தலா 1.3 சதவீதம் சரிவைச் சந்திதன.\nதேசிய பங்குச்சந்தையில் டாட்டா ஸ்டீல் நிறுவன பங்குகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அந்நிறுவனத்தின் பங்குகள் 5.78 சதவீதம் மதிப்பை இழந்தன. ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், வேதாந்தா, ஆக்சிஸ் வங்கி, டாடா மோடார்ஸ், இந்தியன் ஆயில், டைட்டன், ஓஎன்ஜிசி, சன் பார்மா, பிரிட்டானியா இன்டஸ்ட்ரீஸ், மற்றும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றின் பங்குகளின் மதிப்பு 2.5 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை குறைந்தன.\nவிப்ரோ, கோல் இந்தியா, இன்போசிஸ், யெஸ் பேங்க் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்தன. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, வர்த்தகம் மோசமாக அமைந்தது. 1,879 பங்குகள் சரிவைக் கண்டன. 685 பங்குகள் மட்டுமே உயர்வு பெற்றன.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : வர்த்தகம்\nசென்னையில் ஹூண்டாய் மின்சார கார் தயாரிப்பு: ரூ.2000 கோடி முதலீடு\nஆட்டோ தொழிற்சாலை என்ன டீக்கடையா ஒரு இரவில் திறக்க, மூடுவதற்கு: ராஜிவ் பஜாஜ் காட்டம்\nசிறு வணிகர்களுடன் இணையும் அம்பானி: மளிகை, காய்கறி வாங்கினால் கேஷ்பேக்\nடைல்ஸ் உலகில் புதுமை படைத்த RAK செராமிக்ஸ் CEO அனில் பீஜாவத்துடன் ஓர் உரையாடல்\nமுகேஷ் அம்பானியின் சம்பளம் இவ்வளவுதான்... பாவம்...\nசென்னையில் ஹூண்டாய் மின்சார கார் தயாரிப்பு: ர...\nஆட்டோ தொழிற்சாலை என்ன டீக்கடையா\nசிறு வணிகர்களுடன் இணையும் அம்பானி: மளிகை, காய...\nடைல்ஸ் உலகில் புதுமை படைத்த RAK செராமிக்ஸ் C...\nமுகேஷ் அம்பானியின் சம்பளம் இவ்வளவுதான்... பாவ...\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வளிக்கும் சிறிய கிராமம்-...\nVideo: மளிகைக் கடையில் பிரபல ரௌடிகள் இருவர் ஆக்ரோஷமாக மோதிக்...\nVideo: சென்னையில் மனிதர்களே பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம்...\nதிருத்தணி அருள்மிகு கணிகாசலம்மன் கோயில் ஆடி ஜாத்திரை திருவிழ\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nமுகேஷ் அம்பானியின் சம்பளம் இவ்வளவுதான்... பாவம்...\nGold Rate: உயர்ந்துகொண்டே போகும் தங்கம் விலை... இன்றும் உயர்வு\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் எப்படி இருக்கு\nவாரக் கடைசியில் செம அடி: சென்செக்ஸ் 560 புள்ளிகள் சறுக்கல்\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்னைக்கு இதோ தீர்வு- அசத்தல் வீடியோவைப் பாருங்க\nபும்ரா, ஹர்திக் பாண்டியா, தோனி இல்லாத இந்திய அணி - புது வீரர்கள் அறிமுகம்\nIND vs WI 2019: வெஸ்ட் இண்டீஸ் தொடர்: பல மாற்றங்களுடன் இந்திய அணி அறிவிப்பு\nதமிழ் சினிமாவின் பொக்கிஷம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்த தின நினைவுகள்\n\"ஆடை\" படம் என்னோட கதை- பரபரப்பு கிளப்பும் பார்த்திபன் \nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n39,000க்குக் கீழ் சரிந்த சென்செக்ஸ்: சுமார் 500 புள்ளிகள் இழப்பு...\nயசோவர்தன் பிர்லா ரூ.67 கோடி மோசடி செய்துவிட்டார்: யுகோ வங்கி அறி...\nசொதப்பலாக தொடங்கிய சந்தை: ஜெட் ஏர்வேஸ்க்கு செம அடி...\nசுட்டெரிக்கும் வெயிலால் சூடு பிடித்த ஏசி விற்பனை...\nVegetable Price: இன்றைய காய்கறிகள் விலை நிலவரம் (15-06-2019)...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeautytips.com/", "date_download": "2019-07-21T10:53:12Z", "digest": "sha1:AGRGHWZFSH3BTHGBUYGQ5B2XB7ESK5CL", "length": 5764, "nlines": 79, "source_domain": "tamilbeautytips.com", "title": "Tamil Beauty Tips – Beauty Tips Tamil | Hair care Tips Tamil | Makeup Tips Tamil | Bodycare Tips in Tamil | அழகு குறிப்பு | கூந்தல் பராமரிப்பு | உடல் பராமரிப்பு", "raw_content": "\nநீங்கள் 30 வயதை தொடும் ஆண்களா \nJuly 21, 2019 மருத்துவ குறிப்பு\n இந்த வினோத அறிகுறிகள் உடலில் இருந்தால் உங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கிறது..\nJuly 21, 2019 மருத்துவ குறிப்பு\n சரும வறட்சியை போக்கும் ஆவாரம் பூ\nJuly 21, 2019 முகப் பராமரிப்பு\nJuly 20, 2019 மருத்துவ குறிப்பு\nஉங்களுக்கு தெரியுமா இந்த உணவுகளையெல்லாம் சாப்பிட்டால் கண்டிப்பாக உங்கள் முகத்தில் எண்ணெய் வடியுமாம்…\nJuly 20, 2019 சரும பராமரிப்பு\nஉங்களுக்கு தெரியுமா வீட்டிலே கருக் கலைப்பை செய்வதற்கான சிறந்த முறைகள் இவை தான்\nJuly 20, 2019 மருத்துவ குறிப்பு\nமுகத்தில் சீழ் நிறைந்த பருக்களா\nJuly 20, 2019 முகப் பராமரிப்பு\n ஆண்மைக்குறைவு குறைபாட்டை சரிசெய்ய கருப்பு கேரட்டை இப்படி பயன்படுத்துங்கள்….\nJuly 20, 2019 ஆரோக்கிய உணவு\nஉங்களுக்கு தெரியுமா பொடுகு தொல்லையை போக்க வெறும் 10 மிளகு இருந்தாலே போதுமாம்\nJuly 20, 2019 ஆரோக்கியம் குறிப்புகள்\n தாங்கமுடியாத தலைவலியை போக்க வேண்டுமா\nJuly 19, 2019 மருத்துவ குறிப்பு\nஉங்களுக்கு தெரியுமா சிறுநீரகத்தை எளிமையாக சுத்தமாக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nJuly 19, 2019 ஆரோக்கிய உணவு\n தினமும் இரவில் தூங்கும் முன் இதை செய்திடுங்கள்:\nJuly 19, 2019 முகப் பராமரிப்பு\nதினமும் வெறும் வயிற்றில் இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வாருங்கள்… நன்மைகள் ஏராளமாம்\nJuly 19, 2019 ஆரோக்கிய உணவு\nவெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை மட்டும் வளராதுங்க.\nJuly 18, 2019 அழகு குறிப்புகள், ஆரோக்கிய உணவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/57176", "date_download": "2019-07-21T12:03:21Z", "digest": "sha1:LIZKE3VWTZ5GOZGH2H2LNYC6QXHQ6PLO", "length": 20153, "nlines": 204, "source_domain": "tamilwil.com", "title": "லண்டனில் வன்முறையில் ஈடுபட்ட பாகிஸ்தான் ரசிகர்களால் பதற்றம்! பலர் கைது - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nமோசமான சட்டத் திருத்தம் இந்திய பாரளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது- விவேகானந்தன்\nபெண்களுக்க ராஜபக்ஷர்கள் மீது அபரீத அன்பு இருக்கின்றது\n போலித் தகவல் வழங்கியவரிடம் விசாரணை ஆரம்பம்\n239 பேருடன் மாயமான மலேசிய விமானம்.. இப்படி தான் வெடித்து சிதறியது: வெளியான ஆவணப்படம்\nகனடாவுக்கு சுற்றுலா சென்ற ஒரு இளம்ஜோடி பிணமாக\nஏர் பிரான��ஸ் விமானத்திற்குள் திடுதிப்பென நுழைந்த அழகிய இளம்பெண்கள்: பயணிகளுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nசிங்கத்தை வேட்டையாடி புகைப்படம் எடுத்துக் கொண்ட இளம்ஜோடி\nநடிகர் விவேக்கின் தாயார் காலமானார்\nதீயாய் பரவும் லொஸ்லியா புகைப்படம்\nஈழத்தமிழன் தர்ஷனைப் பார்த்து ஆங்கிலத்தில் திட்டிய வனிதா நீங்கள் எல்லாம் எதுக்கு தமிழ் சேனலிற்கு வாறிங்க\nசிலோன் கார நாய்கள் சொன்னவர் கமல்ஹாசன்\n1 day ago யாழ் வைத்தியசாலையில் யுவதியின் கை, காலைக் கட்டி வைத்து வல்லுறவு முயற்சியால் பெரும் பரபரப்பு\n1 day ago 239 பேருடன் மாயமான மலேசிய விமானம்.. இப்படி தான் வெடித்து சிதறியது: வெளியான ஆவணப்படம்\n1 day ago கனடாவுக்கு சுற்றுலா சென்ற ஒரு இளம்ஜோடி பிணமாக\n1 day ago ஏர் பிரான்ஸ் விமானத்திற்குள் திடுதிப்பென நுழைந்த அழகிய இளம்பெண்கள்: பயணிகளுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\n1 day ago வயிற்றுப்புண்ணை குணமாக்கும் கோவைக்காய்\n1 day ago தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 4 இடங்கள்\n1 day ago வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மெசேஜ்களை பிரீவியூ செய்ய புதிய வசதி\n1 day ago அம்பாறையில் ஆயுததாரிகள்\n1 day ago பண்டத்தரிப்பில் ரவுடிகளைக் கட்டிவைத்துத் தாக்குதல்\n1 day ago தமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்\n1 day ago மானிப்பாயில் வீதிஓரம் நின்ற இளைஞன் மீது பொலிசார் தாக்குதல்\n1 day ago புகையிரதம் மோதி இளைஞர்கள் இருவர் பலி\n1 day ago ஈபிடிபி கைவிடுகின்றது\n2 days ago இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு தற்போது பாகிஸ்தானில்\n2 days ago முல்லைத்தீவில் நடந்த மிகப் பெரும் கொடூரம்\n2 days ago திருகோணமலையில் யுவதியை கடத்தியவர்களிற்கு நேர்ந்த கதி\n2 days ago இயற்கையின் சீற்றத்தால் பள்ளத்தில் விழுந்த வியாபார ஸ்தலங்கள்\n2 days ago வடக்கு, கிழக்கின் உரிமைப் பிரச்சினைகளில் தலையிடேன்- அமைச்சர் மனோ கணேசன்\nலண்டனில் வன்முறையில் ஈடுபட்ட பாகிஸ்தான் ரசிகர்களால் பதற்றம்\nஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகள் மோதிய உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரு அணி ரசிகர்கள் அடித்துக்கொண்ட சம்பவம் அரங்கேறியதால் பதட்டம் ஏற்பட்டது.\nஆப்கான், பாகிஸ்தான் போட்டி துவங்கும் முன்பாக இரு ரசிகர்கள் கடும் மோதலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடக்கிறது. இதன் 36வது லீக் போட்டியில் ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறிய ஆப்கானிஸ்தான் அணி, கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இதில் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தது.\nஇதையடுத்து களமிறங்கிய ஆப்கான் அணிக்கு 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணிக்கு இளம் ஷாகின் அப்ரிடி, 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 4 விக்கெட் கைப்பற்றிய முதல் டீனேஜ் வீரர் என்ற புது வரலாறு படைத்தார்.\nஇந்நிலையில் இப்போட்டி துவங்கும் முன்பாக இரு நாட்டு ரசிகர்களும் தாறுமாறாக அடித்துக்கொண்டனர். இதை மைதான பொலிஸார் தடுக்க முயன்ற போதும் அவர்களை மீறி இரும்பு பேரிகார்டு கம்பிகளை கொண்டு அடி தடியில் ரசிகர்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதுகுறித்து ஐசிசி., செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘சில ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே அடி தடியில் ஈடுட்டனர். அவர்களை உள்ளூர் வெஸ்ட் யார்க்‌ஷய பொலிஸார் கைது செய்தனர். அதன் பின் எவ்வித அசம்பாவிதமும் இல்லை என்பதை பொலிஸார் உறுதி செய்தனர்.\nஇது போன்ற செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். பெரும்பாலான ரசிகர்களின் கொண்டாட்டங்கல் இது போன்ற சில சம்பவத்தால் பெரிதும் பாதிக்கப்படுகிறது என்றார்.\nPrevious சீமான் ஒரு வெளிச்சத்துக்கு ஏற்றிவைக்கப்பட்ட சிறு பொறி” பாரதிராஜ பரபரப்பு கருத்து\nNext 30-06-2019 இன்றைய ராசிபலன்கள்\nபாகிஸ்தான் அணியில் உமர் அக்மலுக்குப் பதிலாக ஹாரிஸ் சோஹைல் சேர்ப்பு\nதேர்தல்களின் பின்னர் அரசியல் மாற்றங்கள் இயல்பானது\nவாய் துர் நாற்றம் – சரி செய்வது எப்படி\nவடக்கு, கிழக்கு பகுதிகளில் இன்று முழு அடைப்புப் போராட்டம்\nஅச்சுவேலி வடக்கு பகுதியில் கர்பிணி பெண் மீது தாக்குதல்…\nயாழ் வைத்தியசாலையில் யுவதியின் கை, காலைக் கட்டி வைத்து வல்லுறவு முயற்சியால் பெரும் பரபரப்பு\n239 பேருடன் மாயமான மலேசிய விமானம்.. இப்படி தான் வெடித்து சிதறியது: வெளியான ஆவணப்படம்\nகனடாவுக்கு சுற்றுலா சென்ற ஒரு இளம்ஜோடி பிணமாக\nஏர் பிரான்ஸ் விமானத்திற்குள் திடுதிப்பென நுழைந்த அழகிய இளம்பெண்கள்: பயணிகளுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 4 இடங்கள்\nவாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மெசேஜ்களை பிரீவியூ செய்ய புதிய வசதி\nஇருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரே தேசியத்தலைவர்\nகல்முனை உண்ணாவிரதப்போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது\nவவுனியா செட்டிக் குளம் பகுதியில் குடும்ப பெண் ஒருவர் வெங்காய வெடி மூலம் கொடூரமாக கொலை கணவன்\nபொலித்தீன் அற்ற நகரமாக மாறும் சாவகச்சேரி.\nதாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மகளின் மரபணுவை பரிசோதனை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி\nபோலி செய்திகளை நம்பாது சிறப்பாக செயல்படும் சுவிஸ் லுட்சேன் வாழ் மக்கள்\nஇன்றைய (23.06.2019) சிறப்புப் பலன்\nஇலங்கையில் அடுத்த வருடம் முதல் இலத்திரனியல் பேருந்து\nஒளி வேகத்தை போட்டோ எடுக்கும் அதிவேக ‘கேமரா’: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\n‘த்ரில்’ ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி\nகோபா அமெரிக்கா: அர்ஜென்டினா, சிலி அணிகள் அரைஇறுதிக்கு முன்னேற்றம்\nஇங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதிபெற வாய்ப்பு இருக்கிறதா\nயாழ் வைத்தியசாலையில் யுவதியின் கை, காலைக் கட்டி வைத்து வல்லுறவு முயற்சியால் பெரும் பரபரப்பு\nபண்டத்தரிப்பில் ரவுடிகளைக் கட்டிவைத்துத் தாக்குதல்\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 4 இடங்கள்\nஅழகான அவள் என்னை விட்டு சென்றுவிடுவாள் என பயந்தே இப்படி செய்தேன்\nவெளியூரில் இருந்து வேலை முடிந்து திடீரென ஊருக்கு வந்த கணவன்\nதமிழக மீனவர்கள் 6 பேர் சிறையில் அடைப்பு\nயாழ் வைத்தியசாலையில் யுவதியின் கை, காலைக் கட்டி வைத்து வல்லுறவு முயற்சியால் பெரும் பரபரப்பு\n239 பேருடன் மாயமான மலேசிய விமானம்.. இப்படி தான் வெடித்து சிதறியது: வெளியான ஆவணப்படம்\nகனடாவுக்கு சுற்றுலா சென்ற ஒரு இளம்ஜோடி பிணமாக\nஏர் பிரான்ஸ் விமானத்திற்குள் திடுதிப்பென நுழைந்த அழகிய இளம்பெண்கள்: பயணிகளுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2019/05/2019_3.html", "date_download": "2019-07-21T11:14:59Z", "digest": "sha1:3WIFSLP5U3ZRXPSLEBBKBSIYPEAXUQR6", "length": 14203, "nlines": 134, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: கோடை நாடக விழா 2019: மனிதம். புனிதம்.", "raw_content": "\nகோடை நாடக விழா 2019: மனிதம். புனிதம்.\nகார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 2019 கோடை நாடக விழாவின் 11 வது நாடகம் - மனிதம் புனிதம். எழுத்து, இயக்கம்: கே.எஸ்.என்.சுந்தர். தயாரிப்பு: ஸ்ருதி.\nசொந்த நிலத்தில் தொன்மையான கோவிலை பராமரித்து வருகிறார் ஆன்மீகப்பற்றுள்ள ஏகாம்பரம். அதன் இன்னொரு பக்கம் கல்லூரி நடத்தப்படுகிறது. கல்லூரியை நிர்வகிக்கும் அரசியல்வாதிக்கு கோவில் உள்ளிட்ட நிலத்தையும் வளைத்துப்போடும் எண்ணம் வருகிறது. அவரது முயற்சி பலித்ததா\nபிச்சுமணி குருக்களாக கே.எஸ்.என்.சுந்தர், இவரது மகனாக சுரேஷ், ஏகாம்பரமாக சிவப்ரசாத், இவரது அண்ணன் மற்றும் கடவுள் மறுப்பாளராக பாலசுப்ரமணியன், அரசியல்வாதி சந்தானமாக ராஜேந்திரன், இவரது சொற்படி நடக்கும் ரகுபதியாக ஸ்ரீனிவாசன், பார்வையற்ற ராசப்பனாக ராஜ்மான் சிங்.\nகவனத்தை ஈர்க்கும்படியாக இல்லாவிடினும் தங்களால் ஆன நடிப்பினை அனைவரும் தந்துள்ளனர்.\nஆர்.எஸ்.மனோகரின் கலைக்குழு சார்பாக ஒவ்வொரு காட்சிக்கும் பயன்படுத்தட்ட திரைச்சீலைகள் மேடையின் பின்னணியை நன்கு அலங்கரிக்கின்றன.\nமனதில் பிரச்னை இருந்தால் அர்ச்சனை, கடவுளுக்கு கண் இல்லையா... கண் இல்லாதவரே கடவுள், ஆன்மீகம் பேசுபவரிடமும் பகுத்தறிவு உண்டு என தனது பாணியில் ஆங்காங்கே வசனங்கள் மூலம் ரசிக்க வைக்கிறார் சுந்தர்.\nதனியே செல்லும் பிச்சுமணி குருக்கள் மீது அடியாட்களை ஏவி வன்முறை செய்கிறார் சந்தானம். பூணூல் அறுக்கப்படுகிறது. சில நாட்கள் கழித்து நிலத்தை ஆக்ரமிக்க வரும் சந்தானத்திடம் ஊர் மக்களை வைத்துக்கொண்டு 'முடிந்தால் இப்போது எனது பூணூலை அறுத்துப்பாருங்கள்' என சவால் விடுகிறார் பிச்சுமணியின் மகன் ராமு.\nநாடகத்தின் முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்று. பகுத்தறிவு முகமூடியுடன் நாத்திகம் பேசி வரும் கருப்புச்சட்டை மாவீரர்களுக்கு சரியான சவுக்கடி.\nபொழுதுபோகாவிட்டால் ஐயர்/ஐயங்கார் சமூகத்தை எப்படி வம்பிற்கு இல்லாது என்று சிந்தித்து பூணூல் அறுக்க ஆட்களை ஏவி விடுவது இந்த போலி பகுத்தறிவுவாதிகளின் வேலை.\nசில மாதங்களுக்கு முன்பு கூட திருவல்லிக்கேணி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெரியவர் ஒருவரின் பூணூலை அறுத்து அவரை கீழே தள்ளி பைக்கில் பறந்து சென்றனர் இந்த கருப்புச்���ட்டை அடியாட்கள். இதன் மூலம் அவர்கள் சாதித்தது என்னவென்பது விளங்கவில்லை. இதனால் பகுத்தறிவு வளருமா அல்லது மூட நம்பிக்கைதான் ஒழியுமா\nஉண்மையில் இவர்களுக்கு வீரமிருந்தால் பொதுமக்கள் நிறைந்திருக்கும் பகுதியில் ஒரு முன்னறிவிப்பை செய்துவிட்டு இதுபோன்ற சாகசத்தில் ஈடுபட தைரியம் உள்ளதா நிச்சயம் இல்லை. இக்கோழைகளின் முகமூடியை கிழிக்கும் விதமாக இப்படியொரு காட்சியை வைத்திருக்கும் கே.எஸ்.என். சுந்தருக்கு வாழ்த்துகள்.\nசக்கரம், பூணூல், ஹெல்மட் என நீளமாக பேசி கதையின் நகர்விற்கு ஸ்பீட் ப்ரேக்கர் போடாமல் சுருக்கமாக பேசி இருக்கலாம் ராமு.\n'கடவுளுக்கு சேவை செய்யும் நாங்கள் Workers இல்லை. Worshippers' என்கிறார் ராமு. அப்படியெனில் இவரது தந்தை இத்தனை நாட்கள் கோவிலில் குறைந்தபட்ச ஊதியம் கூட வாங்காமல் சேவை மட்டும் செய்தாரா அன்றாட பொருளாதார தேவைகளை எப்படி சமாளித்தார்\nஏகாம்பரத்தின் அண்ணன் கார்த்திகேயன் கடவுள் மறுப்பாளர் மற்றும் வழக்கறிஞர். நிலம் உள்ளிட்ட சொத்துக்களிலும் இவருக்கு பங்குண்டு. கோவில் பராமரிப்பு போன்றவற்றில் விருப்பம் இல்லாதவர் என்பதால் அதனை இடிக்கும்போது கவலைப்படாமல் இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.\nஆனால்.. கல்லூரியின் குத்தகை காலம் 40 ஆண்டுகளுக்கு மட்டுமே. ஒப்பந்தத்தை மீறி கூடுதலாக பத்தாண்டுகள் அங்கே கல்லூரி நடத்துகிறார் சந்தானம். இதை எப்படி கண்டுகொள்ளாமல் இருந்தார் கார்த்திகேயன் நாடகம் முடியும் நேரத்தில் வந்து '40 ஆண்டுகள் என்றுதான் குத்தகை ஒப்பந்தம். ஆனால் 50 ஆண்டுகள் ஆகிவிட்டதே' என்று கர்ஜிக்கிறார். வழக்கறிஞர் ஐயா... இதுதானா உங்க டக்கு\nநல்ல கருத்துக்களை சில இடங்களில் சொன்ன நாடகமாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் முழுமையான படைப்பாக இருந்ததா என்று கேட்டால்.. இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.\nஅதற்குக்காரணம்... கோவில் குருக்கள், ஆன்மீகம் vs பகுத்தறிவு, அரசியல்வாதி, ஆக்ரமிப்பு என பழகிய சாலையிலேயே மீண்டும் கே.எஸ்.என்.சுந்தர் வண்டியை ஓட்டியதுதான். சற்றேனும் புதுமையான கதைக்களம், வலுவான திரைக்கதை இருந்திருந்தால் பூரணத்துவம் கொண்ட நாடகமாக இருந்திருக்கும்.\nமனிதம். புனிதம் - தூர்தர்ஷனின் அந்தக்கால செவ்வாய்க்கிழமை நாடக ரசிகர்களுக்கு மட்டும்.\nகோடை நாடக விழா 2019: திருவடி சர���ம்\nகோடை நாடக விழா 2019: மனிதம். புனிதம்.\nகோடை நாடக விழா 2019: கதிர்வேலன் கணக்கு\nகோடை நாடக விழா 2019: பட்டம்பி\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayurvedamaruthuvam.forumta.net/t1090-topic", "date_download": "2019-07-21T10:38:15Z", "digest": "sha1:6Z5M6UU6XMND3JC3YLOPHWQHF2E6OWLT", "length": 30437, "nlines": 130, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "தற்கொலை எண்ணத்தை மாற்றி வாழ வைத்திடும் ஹோமியோபதி", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சர்க்கரை நோய��� -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\nதற்கொலை எண்ணத்தை மாற்றி வாழ வைத்திடும் ஹோமியோபதி\nஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE\nதற்கொலை எண்ணத்தை மாற்றி வாழ வைத்திடும் ஹோமியோபதி\nசமீபத்தில் கேள்விப்பட்ட மரணம் ஒன்று. அது இயற்கையான மரணம் அல்ல. தற்கொலை. இதற்கும் துயரர் பள்ளிப் பருவத்திலோ, கல்லூரிப் பருவத்திலோ இருப்பவர் அல்ல. மணமாகி குழந்தையும் உள்ளவர். தற்கொலைக்குக் காரணம் மன அழுத்தம் என்று சொல்லப்படுகிறது. இதைக் கேள்விப்படும் யாவரும் சொல்லும் வசனம்- எப்படி இவர்கள் தற்கொலைக்குத் துணிந்தார்கள் மனைவி, மக்களை நினைத்துப் பார்த்தால் இப்படி செய்ய எண்ணம் வருமா மனைவி, மக்களை நினைத்துப் பார்த்தால் இப்படி செய்ய எண்ணம் வருமா அவர்கள் கஷ்டப்படுவார்களே என்று நினைக்க மாட்டார்களா அவர்கள் கஷ்டப்படுவார்களே என்று நினைக்க மாட்டார்களா\nஆனால், துயரரின் பார்வையில் இருந்து பார்க்கும் போதுதான் அதன் வலியும், வேதனையும் என்னவென்று தெரியும். வாழ்க்கையில் ஏற்பட்ட ஏதாவது ஒரு கசப்பான சம்பவம் அவர் மனதை ஆழமாகப் பாதித்திருக்கலாம். நெருங்கிய உறவினர் அல்லது நண்பர் யாராவது இறந்தது மனதைப் பாதித்திருக்கலாம் அல்லது தொழிலில் ஏற்பட��ட இழப்பாக இருக்கலாம் அல்லது தனக்கு இருக்கும் தீராத வியாதியைப் பற்றிய கவலையாக இருக்கும் (தீராத வியாதி என்று அவராக நினைத்துக் கொள்வது) அல்லது யாராவது மனதைப் புண்படுத்தும்படி பேசிய பேச்சாக இருக்கலாம். இப்படி ஏதாவது ஒரு விதத்தில் துயரர் பாதிக்கப்பட்டிருக்கலாம். இதன் மொத்த விளைவாக அவர் மனதில் தோன்றுவதுதான் உயிரோடு இருப்பதே வீண் என்று நினைத்தல். மற்றவர்களுக்குப் பாரமாக இருக்கிறோமோ என்றும், தான் எதற்கும் பயன்படாதவர் என்றும் நினைத்தல். தன் வியாதியை யாராலும் குணப்படுத்த முடியாது என்று நினைத்தல்.\nஇப்படிப் பலவிதமான நினைவுகளால் அவர் மனதில் அடிக்கடி தோன்றும் எண்ணம்-மரணம். தான் இறப்பது ஒன்றுதான் இதற்கு தீர்வு என்று முடிவு செய்தல். அதற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபடுதல். அந்த எண்ணமே அவர் மனதில் அடிக்கடி சாகத்தூண்டிக் கொண்டிருக்கும். திரும்பத் திரும்ப அதையே நினைத்துக் கொண்டிருப்பார். அதற்கான முயற்சியிலும் ஈடுபடுவார். இதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி சிறிதும் அவரால் சிந்திக்க முடியாது. இதற்காக அவர் எடுத்துக் கொண்ட சிகிச்சை முறையின், மருந்துகளால் ஏற்பட்ட பாதிப்புகளாலும், அவருடைய சிந்தனைத் திறன் பாதிக்கப்படலாம்.\nஒரு சிலர் தற்கொலை செய்து கொள்ள எண்ணுவார்கள். ஆனால் தைரியம் இருக்காது. சில துயரர்கள் அதற்கும் பயப்பட மாட்டார்கள். தன்னம்பிக்கையற்றவர்களாக இருப்பார்கள். எதையும் எதிர்கொள்ளலாம் என்ற துணிவு இருக்காது. அவர் எதிர்நோக்கும் ஒரே விஷயம் மரணமாகத் தான் இருக்கும். அந்த அளவுக்கு துயரத்தில் இருந்து மீள முடியாமல் இருப்பார். விளைவு, அவரது மனமே அவரது மரணத்திற்கான தூது அனுப்பிக் கொண்டிருக்கும். இப்படி எத்தனையோ பேர் துயரங்களில் இருந்து வெளிவரத் தெரியாமல், வாழ்வை முடித்துக் கொள்கின்றனர்.\nஆனால், “ஹோமியோபதி” என்னும் மகத்தான மருத்துவ முறையில், துயரரின் உடல் நலக் குறிகள் மட்டும் கவனித்து சிகிச்சையளிக்கப்படுவதில்லை. மனக் குறிகளும் முக்கியப் பங்கை வகிக்கின்றன. இதனால், துயரர் மனதில் என்ன நினைக்கிறார் எப்படி பாதிக்கப்பட்டுள்ளார் துயரத்தில் இருந்து மீள என்ன செய்கிறார் தனிமையில் இருக்க விரும்புகிறாரா மற்றவர்களோடு இருந்தாலும் தனிமையை உணர்கிறாரா துயரப்படும்போது என்ன மாதிரி வார்த்தைகளை உபயோகிக்கிறார் துயரப்படும்போது என்ன மாதிரி வார்த்தைகளை உபயோகிக்கிறார்\nt;இவ்வாறு துயரரின் உடல், மனம் இரண்டிலும் தோன்றும் குறிகளை வைத்து துயரரை முழுமையாக ஆய்வு செய்து, அவரை தற்கொலை எண்ணத்திலிருந்து மீட்க முடியும். தன்னம்பிக்கை உடையவராக மாற்ற முடியும். தக்க சமயத்தில், தக்க ஹோமியோபதி மருத்துவரை நாடி, சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம், மனமாற்றத்தை பக்க விளைவுகளற்ற மருந்துகள் மூலம், இயற்கையாகக் கொண்டு வந்து, இயற்கை மரணம் நிகழும் வரை தன்னம்பிக்கையோடு, வாழ்க்கையில் வெற்றிநடை போட முடியும்\nஇதற்கான சில ஹோமியோபதி மருந்துகளைக் காண்போம்\nஇந்நோயாளி ஆழ்ந்த மன துக்கத்திலும், அளவு கடந்த மன ஏக்கத்துடனும், மிகுந்த சோகத்துடனும் காணப்படுவார். வாழ்க்கையே இவருக்கு பாரமாகத் தோன்றும். தனக்கு ஏதோ கெடுதல் நிகழப் போவது உறுதி என்று எண்ணுவார். எதிலும் நம்பிக்கை அற்றவராக இருப்பார். தனிமையை விரும்புவார். யாருடனும் பேச மாட்டார். யாராவது பேசினாலும் கோபப்படுவார். வெறுப்படைவார். தற்கொலை செய்து கொள்ள இடைவிடாத தூண்டுதல் இருந்து கொண்டே இருக்கும். மீண்டும் மீண்டும் அதைப்பற்றியே பேசுவார். அப்படிப் பேசுவது ஒருவித மகிழ்ச்சியாக இருக்கும். துயரத்திலிருந்து மீள மரணம் ஒன்றே தீர்வு என எண்ணுவார்.\nதன்னுடைய வியாதியை நினைத்து வருத்தப்படுதல். தன் வியாதி தீராது என்று நினைத்தல். தன் உடல் பழையபடி ஆரோக்கியமாக இல்லை என்று நினைத்து தற்கொலை செய்து கொள்ள எண்ணுதல். தன்னுடைய கடமைகளை, வேலைகளைக் கூட செய்ய சோம்பல், வெறுப்பு.\nமன வருத்தத்தில் பல வருடங்களாக ஆழ்ந்திருத்தல். பிரமை, பொய்த்தோற்றங்கள். எல்லா விஷயங்களும் கெட்டவையாகத் தோன்றுதல். தன்னுடைய வியாதி தீர்க்க முடியாதது, தனக்குப் பைத்தியம் பிடித்து விடும் என்று நம்புதல். அதிலிருந்து மீள மரணம் ஒன்றே வழி என்று தற்கொலை செய்து கொள்ள எண்ணுதல்.\nவாழ்க்கையில் அளவு கடந்த வெறுப்பு. தன் குடும்பத்துனருடனுமும் சேர்ந்து இருக்க மாட்டார். தனிமையை விரும்புவார். தன்னுடைய வியாபாரத்தில் நஷ்டமடைந்து தான் ஏழையாகி விடுவோம் என்ற பயம். தன் வியாதியால் உடல் ஆரோக்கியமடையாது, தான் இறந்து விடுவோம் என்று தோன்றும் மரண பயம். இதனால் சாவைப் பற்றி அடிக்கடி நினைத்து, தற்கொலை செய்து கொள்ளத் தூண���டுதல் ஏற்படும். மிக்க வேதனையினால், நம்பிக்கையிழந்தும், பலமில்லாமலும் இருப்பார்.\nநெருங்கிய உறவுகளையே வெறுத்தல். கணவனை, மனைவியை, குழந்தைகளைக் கூட வெறுத்து அலட்சியப்படுத்துதல். கவலையும், அழுகையும் மேலோங்கி, தன்னுடைய கடமைகளைக் கூட சரியாக நிறைவேற்றாமை. தனியே இருக்க விரும்புவார். பிறரைப் பார்ப்பதைக் கூட தவிர்ப்பார். எந்த ஒரு நிகழ்வும் அவர் மனதை சமாதானப்படுத்தாது. வாழத் தனக்கு தகுதியில்லை என்று எண்ணுதல்.\nஆழ்ந்த கவலை மற்றும் வேதனையினால் மனம் உடைந்து போகுதல். பொய்த்தோற்றங்களை எண்ணி பிதற்றுதல். திடீரென்று தற்கொலை செய்து கொள்ள எண்ணம். அதற்கான தூண்டுதல் இருந்து கொண்டே இருக்கும்.\nஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2013/05/blog-post_8015.html", "date_download": "2019-07-21T11:07:33Z", "digest": "sha1:MWVIWOBDLHWTBD3V64K5T4NG6CMXEOZV", "length": 18965, "nlines": 218, "source_domain": "tamil.okynews.com", "title": "பயங்கர சூறாவளியால் அமெரிக்காவில் பாரிய பாதிப்புக்கள் - Tamil News பயங்கர சூறாவளியால் அமெரிக்காவில் பாரிய பாதிப்புக்கள் - Tamil News", "raw_content": "\nHome » World News » பயங்கர சூறாவளியால் அமெரிக்காவில் பாரிய பாதிப்புக்கள்\nபயங்கர சூறாவளியால் அமெரிக்காவில் பாரிய பாதிப்புக்கள்\nமற்ற மனிதர்களை தண்டிக்கும் சன்டியர்களை இறைவன் தண்டிப்பது இயல்பே\nசிறுவர்கள் உட்பட 91 பேர் பலி: பல குடியிருப்புகள் முழுமையாக தரை மட்டம்\nஅமெரிக்காவின் ஒக்லஹோமா நகரின் புறநகர்ப் பகுதிகளின் ஊடாக மாபெரும் டொர்னேடோ சுழற்காற்று வீசியதில் 20 சிறுவர்கள் உட்பட குறைந்தது 91 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது.\nமணிக்கு 200 மைல் வேகத்தில் தாக்கிய சுழற்காற்றினால் பல குடியிருப்பு பகுதிகளும் மொத்தமாக தரை மட்டமாக்கப்பட்டுள்ளன. இதில் நகரின் தென் பகுதியான மூர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்று தாக்கப்பட்டதில் பல சிறுவர்களும் பலியாகினர்.\nஅமெரிக்க ஊடகச் செய்திகளின்படி, ஆரம்பப் பாடசாலையின் மேற்கூரையை காற்று பெயர்த்துச் சென்றது. இதில் கட்டடம் இடிந்து விழுந்தது. பாடசாலையிலிருந்த 24 மாணவர்களை காணவில்லை. கழிவறையில் இருந்த 6 மாணவர்கள் பத்திரமாக மீட்கப் பட்டனர்.\nஅமெரிக்க ஜனாதிபதி பராக் ���பாமா, ஒக்லஹோமாவில் பாரிய அனர்த்தத்தை பிரகடனப்படுத்தியுள்ளார். அழிவடைந்த பகுதிகளில் பங்கேற்க மத்திய நிர்வாகத்திற்கும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். நேற்று இரவு முழுவதும் தீவிர மீட்புப் பணிகள் இடம்பெற்றன.\n2 மைல்கள் அகலத்துடன் மணிக்கு 250 கி. மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியதில் பல ஒக்லஹாம் புற நகர்ப்பகுதிகள் ஏறக்குறைய தரைமட்டமாயின என்றே கூறப்படுகிறது. வானத்திற்கும் பூமிக்குமாக 2 மைல்கள் அகலத்தில் 250 கி. மீ. வேகக்காற்றுடன் இந்த சுழற்காற்று தாக்கியுள்ளது. அமெரிக்க நேரம் திங்கள் மதியப்படி இந்த டோர்னாடோக் காற்று தாண்டவமாடியது.\nபல இடங்களில் கார்களை தூக்கிக்கொண்டுவந்து ஒரே இடத்தில் போட்டுள்ளது. கார்கள் உடைந்து சின்னாபின்னமாகின. வீடுகள் மரங்களாக உதிர்ந்து பெயர்ந்து விழுந்துள்ளன. மெக்சிகோ வளைகுடாவின் உஷ்ணமான ஆனால் ஈரப்பதம் நிரம்பிய காற்றுடன் மேற்குப் பகுதியின் வானிலைக் கோளாறுகளும் பல டொர்னாடோக்களை ஏற்படுத்தியுள்ளது.\nநேற்று முன்தினம் மட்டும் 9 டொர்னாடோ சூறைக்காற்றுகள் ஏற்பட்டுள்ளதாக சூறைக்காற்று கணிப்பு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nமூர், மெக்ளைன் ஆகிய இடங்களில் பல கட்டிடங்கள், வீடுகள், பாடசாலைகள் தரைமட்டமாகியுள்ளன. பலத்த பொறுக்க முடியாத சப்பதத்துடன் அந்தக் காற்று நகர்ந்து சென்றுள்ளது.\nஉத்தியோகபூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை 51 என்றாலும் அதற்கும் மேற்பட்டு 40 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளதாக மாநில மருத்துவ ஆய்வாளர் அலுவலகம் தெரிவிக்கிறது.\nஇந்த டொர்னாடோவில் சிக்கி அழிந்த ஆரம்பப் பாடசாலை ஒன்றின் பிள்ளைகள் இருபது பேரும் இறந்தவர்களில் அடங்குவர்.\nமூன்று அடி உயரத்துக்கு கிடக்கும் இடிபாட்டுக்குவியல்களின் அடியில் வேறு பல மாணவர்களும் சிக்குண்டி ருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.\nமோப்ப நாய்கள் சகிதம் மீட்புப் பணியாளர்கள் இரவு முழுக்க தேடுதல் பணி ஆற்றிவருகின்றனர்.\nசுமார் 120 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்த சுழற்காற்றிலிருந்து உயிர் தப்பிய ஒருவர் கூறும் போது, “காற்று வருவதைக் கண்டதும் நாம் நிலரையில் பதுங்கிக் கொண்டோம். பயங்கர வேகத்துடன் வந்த காற்று நிலவறையின் கதவையும் சுழற்றிச் சென்றதோடு எம்மீது கண்ணாடித் துண்டுகள் மற்றும் குப்பைகள் வந்து குவிய ஆரம்பித்தது.\nஇறந்து விடுவோம் என்றே நினைத்தோம்” என்று ரிக்கி ஸ்டொவர் என்பவர் குறிப்பிட்டார்.\nஇஸ்லாத்தின் பார்வையின் கல்வியின் முக்கியத்துவம்\nதலையில் முடி வளரலாம் ஆனால் உடம்பில் கம்பி வளருமா\nவிண்ணில் வீடு கட்ட உங்களுக்கும் ஆசையா\nஇரத்த அணுக்களை தவிர்க்க உணவுகளில் கவனம் எடுப்போம்\nதேன் பற்றிய சுவையான மருத்துவக் குறிப்புக்கள்\nசெய்வாய் கிரகத்தில் நீர் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டு...\nசூழல் மாசடைவதால் பாதிப்படையும் உயிரனங்கள்\nமனது மறக்காத பழைய பாடலில் உள்ள இனிமை இப்போது இல்லை...\nபிறரை நம்பதை விட நீ உன்னை நம்பி நட\nராஜஸ்தான் அணி பல தடைகளுக்கு மத்தியில் வெற்றி\nஆசிரியர்கள் தங்களுடைய கடமைகளை சரியாக புரிந்து கொள்...\nதுஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாப்பது பெற்றோரின் கையி...\nஉலக ஆஸ்மா தினம் மே, 7\nஉலக தொலைத்தொடர்பு தினம் - மே, 17\nபெருகிவரும் பெண் குற்றவாளிகள் ஆப்கானில் அதிகரித்து...\nஒரே பால் இன சோடிகளை இணைக்கும் சட்டம் அங்கீகாரம்\nஈராக்கிலுள்ள விபச்சார விடுதியில் துப்பாக்கிச் சுடு...\nசெய்வாயில் ஆய்வு செய்யும் இயந்திரத்தின் இரண்டாவத...\nபயங்கர சூறாவளியால் அமெரிக்காவில் பாரிய பாதிப்புக்க...\nபூமியை நெருங்கும் விண்கற்கால் ஏதாவது பாதிப்பா\nஇன எதிர்ப்பு நடவடிக்கைகள் சர்வதேச அளவில் உயர்ந்துள...\nரே பரேலியில் தொகுதியில் பிரியங்கா போட்டி\n31 ஆண்டுகளின் பின்னர் உரியவரை வந்தடைந்த கடிதம்\nயுரோனியத்தை கடலிருந்து பெற முடியுமென ஆய்வுகள் மூலம...\nதொழிலாளர் வர்க்கத்தின் சுரண்டலை தொழிலாளர் தினம் ஒழ...\nஅயடின் குறைவினால் கருவிலுள்ள குழைந்தையின் மனவளர்ச்...\nநான்கு லட்சம் டொலருக்கு விலை போன புறா\n11 தடவை எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட சாதனையாளர்\nபொன்னாடை பேசினால் எவ்வாறு இருக்கும் (சுயரூபக் கோவை...\nகலண்டர் பிறந்த கதை சொல்லவா\nகாத்திரமான இலக்குகளை நோக்கி மாகாண சபை அதிகாரங்கள் ...\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nசீரிஸ்டோட்டில் அல்லது அரிஸ்டாட்டில் ( கி . மு . 384 மார்ச் 7 - கி . மு . 322) கிரேக்கத் தத்துவ ஞானியாவார் . பிளேட்டோவும் இவரும் ...\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nமனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ஆனால் , மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\nநாம் சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம்\nஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினம் போற்றப்படு கின்றது . இத்தகைய தினத்தில் சிறுவர்கள் பற்றியும் சிறுவர் தினம் பற்றியும் சிந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/events/03/173577?ref=archive-feed", "date_download": "2019-07-21T11:26:11Z", "digest": "sha1:3FXZTRXXUBXEUG3JLN3EAYFY377T7KWE", "length": 9521, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "சேலத்தில் இடம்பெற்ற மாரியம்மனின் கோலாகல திருவிழா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசேலத்தில் இடம்பெற்ற மாரியம்மனின் கோலாகல திருவிழா\nசேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் மாசிமாத திருவிழா ���ோலாகலமாக நடைபெறுகின்றது.\nஅந்தவகையில் சேலத்தில் உள்ள பனமரத்துபட்டி மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு நேற்றைய தினம் தேரோட்டம் இடம்பெற்றுள்ளது.\nஅதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர். சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் தேரில் பவனிவந்து பக்தர்களிற்கு அருள் பாலித்துள்ளார்.\nஇதன்போது தேருக்கு முன் காட்டேறி வேடமணிந்த ஒருவர் ஆவேசமாக ஆடி, தன் கையிலிருந்த முறத்தால் ஆண்கள், பெண்கள், மற்றும் குழந்தைகள் தலையில் அடித்து ஆசி வழங்கியுள்ளார்.\nகாட்டேறியிடம் அடி வாங்கினால் பில்லி சூனியம், கெட்ட காற்று, கருப்பு, பேய், பிசாசு விலகி திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என அங்குள்ள மக்கள் நம்புவதால், ஏராளமானோர் காத்திருந்து காட்டேறியிடம் ஆசீர்வாதம் பெற்றுள்ளனர்.\nஅதோடு இடைப்பாடி , கவுண்டம் பட்டி சின்ன மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, சரபங்கா ஆற்றில் அலகு குத்திக்கொண்டு, கவுண்டம் பட்டி முழுவதும் சுவாமி ஊர்வலம் நடந்துள்ளது.\nஇதன்போது ஏராளமான பெண்கள் மாவிளக்கு தட்டுடன் ஊர்வலம் சென்றுள்ளனர். அதன் போது தட்டில் இருந்த தேங்காய்களை எடுத்து பூசாரி பக்தர்களின் தலையில் உடைத்துள்ளார்.\nமேலும் தாவாந்தெரு காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தீமிதி விழாவும் இடம்பெற்றுள்ளது. இதில் கலந்துகொண்ட பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியுள்ளனர்.\nஅதோடு வெள்ளாவண்டிவலசில் நடந்த காளியம்மன் கோவில் திருவிழாவிலும் ஏராளமானோர் கலந்துகொண்டு தீமிதிது தங்களின் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியுள்ளனர்.\nஅத்துடன் கொங்கனூர் மாரியம்மன் திருவிழாவையொட்டி கல்வடங்கம் காவிரி ஆற்றில் நீராடிய பக்கதர்கள், அம்மனுக்கு அலங்காரம் செய்து வீதிஉலா சென்றுள்ளனர். மேலும் அலகு குத்தி , அக்கினி சட்டி ஏந்தி நேர்த்திகடனை நிறைவேற்றியதுடன் பொங்கல் வைத்து கிடா வெட்டி அம்மனை வழிபாட்டுள்ளனர்.\nமேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/top-tips-for-removing-dandruff/", "date_download": "2019-07-21T12:10:18Z", "digest": "sha1:JRPCN44MB7DYRITVO6ATKHTZS2RB4QXR", "length": 14855, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பொடுகு தொல்லை இனி இல்லை.... இத ட்ரை பண்ணி பாருங்க! - top tips for removing dandruff", "raw_content": "\nIndia Squad For West Indies: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஇந்திய விமானப்படையின் மொபைல் கேம் அறிவிப்பு: விங் கமாண்டர் அபிநந்தனைப் போல ஒரு வீரன்\nபொடுகு தொல்லை இனி இல்லை.... இத ட்ரை பண்ணி பாருங்க\nஅதிகப்படியான பொடுகும் முகத்தில் ஏற்படும் பருவிற்கு காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nகண்ணுக்கு மைய அழகு, காலுக்கு கொலுசு அழகு, பெண்ணுக்கு கூந்தல் அழகு என்று பலர் சொல்வதை கேட்டிரூப்போம். ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு கூந்தலை பராமரிப்பதே பெரிய சுமையாக இருக்கிறது. எவ்வளவும் தான் முடியை பத்திரமாக பாதுகாத்தாலும் பொடுகு வந்தால் எல்லாம் பொசுக்கென்று போய் விடும்.\nஇதனால் தான் பெண்கள் பலர் நீளமான கூந்தல் வளர்ப்பதை முற்றிலுமாக தவிர்க்கின்றனர். பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களுக்கும் பொடுகு தொல்லை என்பது சகித்துக் கொள்ள முடியாத ஒன்று. தலையில் அதிகப்படியான பொடுகு ஏற்படும் போது, அவை நமது ட்ரெஸ்ஸில் விழுவதை கண்கூட பார்க்கலாம். அதே போல், அதிகப்படியான பொடுகும் முகத்தில் ஏற்படும் பருவிற்கு காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nஇவ்வளவு பிரச்சனைக்கு காரணமான, பொடுகை இயற்கை வழியில் தொலைத்து கட்டும் வழிமுறைகளை இந்த கட்டுரையில் காண்போம்.\nவெந்தயம் போல் ஒரு குளிர்ச்சியான பொருள் வேரு ஏதுவுமில்லை.வெறும் தேங்காய் எண்ணெய்யில் வெந்தயத்தை ஊற வைத்து, தலை முடியில் தேய்த்தால் ஒரே வாரத்தில் பொடுக்கு குட் பை சொல்லாம். அதே போல், ஊற வைத்த வெந்தயத்துடன், தேங்காய் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து அதை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லை அடியோடு நீங்கும்.\nபெயரை கேட்டு அதிர்ச்சி அடைய வேண்டும். இலுப்பை புண்ணாக்கை நாட்டு மருந்துகளில் எளிதாக கிடைக்கும். அதை வாங்கி வந்து, இடித்து நன்கு பொடியாக்கி நீரில் கலக்க வேண்டும். இந்த பசையை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை சரியாகும்.\nகற்றாழை சாற்றை தலையில் வடு பகுதியில் நன்கு தேய்க்க வேண்டும். பின்பு, கைகள் தலை முடியை மெதுவாக மசாஜ் செய்ய வே��்டும். பின்பு, வெது வெதுப்பான நீரில் தலையை அலசல் வேண்டும் வாரம் ஒரு முறை இப்படி செய்தால், பொடுகு தொல்லை மற்றும் அதனால் ஏற்படும் அரிப்பு நீங்கும்.\nபாசிப்பருப்பு உடலில் இருக்கும் உஷ்ணத்தை குறைக்கும். கணினியில் அமர்ந்து வேலை செய்யும் பலருக்கும் உடல் உஷ்ணம் அதிகரிக்கும். உடல் உஷ்ணத்தாலும் பலருக்கு பொடு தொல்லை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் பாசிப்பருப்பை அரைத்து அதனுடன் தயிர் கலந்து தலைமுடியில் தடவி 1 மணி ஊற வைக்க வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை அலச வேண்டும்.\nஆரோக்கியமான தோலுக்கு வைட்டமின் சி நிறைந்த பானங்கள்\nமுக அழகை பேணுவது எப்படி \nமுடி வளர்ச்சிக்கு 5 இயற்கை வீட்டு வைத்தியம்\nஹேர் டிரான்ஸ்பிளாண்டால் உயிரிழந்த தொழிலதிபர்\nHair Growth Tips: இயற்கையாக தலைமுடி உதிர்வைத் தடுக்க சில டிப்ஸ்\nதேடி அலைய வேண்டாம்… கிச்சனில் இருக்கும் பொருள் தான்… கொஞ்சம் சாப்பிட்டாலே அடர்த்தியான முடி வளரும்\nவீட்டில் மஞ்சள் இருந்தால் போதும்…இத்தனையும் சாத்தியம்\nஒரு ஸ்பூன் ஓட்ஸ் இருந்தால் நீங்கள் அழகாக ஜொலிக்கலாம்… எப்படி என கூறுகிறோம்\nபிரேமம் பட நிவின் பாலி போலவே தாடி வளர அசத்தல் டிப்ஸ்\nஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேர் தகுதி நீக்கம் செல்லாது – டெல்லி ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nமத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் மனு\n’மீ டூ’ என் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது – பாடகி சின்மயி\nஆணாதிக்கத்தைப் பற்றி இப்போது பேசுகிறேன் என்றால் அதற்கான வலிமை என்னுடைய திருமணத்திலிருந்தும், எனது கணவர் ராகுல் ரவீந்திரனிடமிருந்தும் தான் கிடைத்திருக்கிறது.\n‘வைரமுத்து ஆம்பளயா கூப்பிடுறாரு… இஷ்டம் இருந்தா போ இல்லைனா விடு’ : இயக்குநரின் கொச்சை வார்த்தைகள்\nநாளுக்கு நாள் அதிகரித்து வரும் மி டூ பிரச்சனையில் சிக்கியுள்ள பல பிரபலங்களில் ஒருவரான வைரமுத்துவிற்கு ஆதரவாக இயக்குநர் மாரிமுத்து கொச்சை கருத்து தெரிவித்துள்ளார். 1993ம் ஆண்டு அரண்மனை கிளி படத்தின் மூலம் துணை இயக்குநராக அறிமுகமானவர் மாரிமுத்து. பல படங்களில் நடிகராகவும் நடித்திருக்கும் இவர், கண்ணும் கண்ணும் மற்றும் புலி வால் படத்தை இயக்கியுள்ளார். இவர் சமீபத்தில் வெளியான, கடைக்குட்டி சிங்கம் மற்றும் பரியேறும் பெருமாள் படத்திலும் ந���ித்துள்ளார். வைரமுத்துவிற்கு ஆதரவாக இயக்குநர் மாரிமுத்து சர்ச்சை […]\nIndia Squad For West Indies: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nடிக் டாக்கில் கொடி கட்டி பறக்கும் விராட் கோலி டூப்\nAadai review : அமலா பாலின் ஆடை… இத்தனை சர்ச்சைகளுக்கும் காரணம் அந்த ஒரு சீன் தான்\nஆதார் கார்டில் எப்படி வீட்டு முகவரி மாற வேண்டும் தெரியுமா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nIndia Squad For West Indies: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஇந்திய விமானப்படையின் மொபைல் கேம் அறிவிப்பு: விங் கமாண்டர் அபிநந்தனைப் போல ஒரு வீரன்\nபர்சனல் லோனில் பெண்களுக்கே முன்னுரிமை.. அதிரடி காட்டும் எஸ்பிஐ\nWhat is FaceApp : ஆர்ட்டிஃபிசியல் இண்டலிஜென்ஸ் ஆப் என்றால் என்ன அதையொட்டி எழும் அந்தரங்க தனியுரிமை கவலைகள்\nAirlines Announce New Routes And Discounts : புதிய சர்வதேச விமான சேவைகளை குறைந்த கட்டணத்தில் வழங்கும் நிறுவனங்கள்…\nடிக் டாக்கில் கொடி கட்டி பறக்கும் விராட் கோலி டூப்\n28 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக ஒரு மாத ஜாமீனில் வெளிவரும் நளினி\nincome tax ஆன்லைனில் கட்டி விட்டு பதற்றத்துடன் இருக்கிறீர்களா இதோ ஸ்டேட்டஸை தெரிந்துக் கொள்ளும் வழி.\nIndia Squad For West Indies: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஇந்திய விமானப்படையின் மொபைல் கேம் அறிவிப்பு: விங் கமாண்டர் அபிநந்தனைப் போல ஒரு வீரன்\nபர்சனல் லோனில் பெண்களுக்கே முன்னுரிமை.. அதிரடி காட்டும் எஸ்பிஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/a-new-bill-has-been-filled-in-srilankan-parliament/", "date_download": "2019-07-21T12:11:59Z", "digest": "sha1:ZPJUMGPWCJZWR73CLFWFXOGUBC2BXBNW", "length": 13962, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இலங்கையில் புதிய மசோதா: தமிழக மீனவர்கள் கொந்தளிப்பு - A new bill has been filled in Srilankan parliament", "raw_content": "\nIndia Squad For West Indies: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஇந்திய விமானப்படையின் மொபைல் கேம் அறிவிப்பு: விங் கமாண்டர் அபிநந்தனைப் போல ஒரு வீரன்\nஇலங்கையில் புதிய மசோதா: தமிழக மீனவர்கள் கொந்தளிப்பு\nரூ.50,000 அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் புதிய மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மற்றும் புதுவை மீனவர்களுக்கு ரூ.50,000 அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் ச���றைத்தண்டனை விதிக்கும் புதிய மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைபிடித்து செல்வதும், அவர்களது படகுகளை பறிமுதல் செய்வதும் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் தலையீட்டால் அவர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். எனினும், மீனவர்களின் பிரச்னைக்கு இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை.\nஇதனிடையே, இலங்கை மீன்வளத்துறையின் அனுமதி பெறாமல் ஆழ்கடலில் மீன்பிடித் தொழில் நடத்தும் இலங்கை மீனவர்களுக்கு அந்நாட்டு மதிப்புப்படி ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிப்பதற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதேபோல், இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு அந்நாட்டு மதிப்புப்படி, ரூ.10 லட்சம் முதல் ரூ.10 கோடி வரை அபராதம் விதிக்க அந்நாட்டு மீன்வளத்துறை சார்பில் யோசனை வழங்கப்பட்டு, புதிய சட்டத்தை தயாரிக்க குழு ஒன்றும் அண்மையில் அமைக்கப்பட்டது.\nமுன்னதாக,”தமிழக மீனவர்கள் அத்துமீறி மீன் பிடிப்பதால் இலங்கைக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இலங்கை கடற்படையினரின் அதிரடி நடவடிக்கைகளால், தமிழக மீனவர்களின் அத்துமீறல் தற்போது குறைந்துள்ளது. எனினும் இதனை முற்றிலும் கட்டுப்படுத்த புதிய மசோதா தாக்கல் செய்யப்படும்” என அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களை கட்டுபடுத்தும் வகையில், ரூ.50,000 அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வழிவகை செய்யும் புதிய மசோதா ஒன்று இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேறினால் கடும் பாதிப்பு ஏற்படும் என்பதால் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இலங்கையின் இந்த சட்ட மசோதா தமிழக மீனவர்களிடையே பெரும் கொதளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\n டெல்லியில் கைது செய்யப்பட்ட 14 நபர்கள் குறித்த அதிர்ச்சி தகவல்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பு விவகாரம்: முன்னாள் பாதுகாப்புத்துறை செயலாளர், காவல்துறை தலைவர் கைது\nஈஸ்டர் வெடிகுண்டு தாக்குதல் : முக்கிய ஆதார���்களை இலங்கையிடம் கொடுத்த என்.ஐ.ஏ\nமுகநூல் பதிவால் தாக்குதலுக்கு உள்ளான 3 மசூதிகள்… சமூக வலைதளங்களை முடக்கிய இலங்கை அரசு\nஇலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி : கேரளாவில் பல்வேறு இடங்களில் சோதனை… 6 பேர் கைது\nஇலங்கை குண்டு வெடிப்பு : “தவறான ஆட்களிடம் இருந்து இஸ்லாத்தை கற்ற அவன் இறந்தது மகிழ்ச்சி தான்” – தீவிரவாதியின் தங்கை\nஇலங்கை குண்டு வெடிப்பிற்கு அரசாங்கமே காரணம் – மைத்ரிபால சிறிசேனா குற்றச்சாட்டு\nSri Lanka Blast: சமூக செயற்பாட்டாளரை தீவிரவாத இயக்கத்தவர் என தவறாக அடையாளப் படுத்திய இலங்கை அரசு\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் : தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் குறித்த திடுக்கிடும் தகவல்கள்\nசச்சினின் சாதனையை முறியடித்த விராட் கோஹ்லி\nதிருமணம் செய்துகொண்ட 2 பெண்கள்: பிரிக்க நினைக்கும் பெற்றோர்கள்\nகொந்தளிக்கும் அரசியல் கட்சிகள்.. தமிழக மக்களை பற்றி அப்படி என்ன பேசினார் கிரண் பேடி\nகிரண் பேடி மன்னிப்பு கேட்க வேண்டும்.\nLatest Breaking News in Tamil Updates : ‘தமிழகத்தில் ஜூன் 5ம் தேதி ரம்ஜான் பண்டிகை’ – தலைமை காஜி சலாவூதின் முகமது அயூப்\nபெட்ரோல் டீசல் விலை, இன்றைய வானிலை, அரசியல் தலைவர்களின் சந்திப்புகள், மேலும் பல முக்கிய செய்திகளை படித்திட\nIndia Squad For West Indies: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nடிக் டாக்கில் கொடி கட்டி பறக்கும் விராட் கோலி டூப்\nAadai review : அமலா பாலின் ஆடை… இத்தனை சர்ச்சைகளுக்கும் காரணம் அந்த ஒரு சீன் தான்\nஆதார் கார்டில் எப்படி வீட்டு முகவரி மாற வேண்டும் தெரியுமா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nIndia Squad For West Indies: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஇந்திய விமானப்படையின் மொபைல் கேம் அறிவிப்பு: விங் கமாண்டர் அபிநந்தனைப் போல ஒரு வீரன்\nபர்சனல் லோனில் பெண்களுக்கே முன்னுரிமை.. அதிரடி காட்டும் எஸ்பிஐ\nWhat is FaceApp : ஆர்ட்டிஃபிசியல் இண்டலிஜென்ஸ் ஆப் என்றால் என்ன அதையொட்டி எழும் அந்தரங்க தனியுரிமை கவலைகள்\nAirlines Announce New Routes And Discounts : புதிய சர்வதேச விமான சேவைகளை குறைந்த கட்டணத்தில் வழங்கும் நிறுவனங்கள்…\nடிக் டாக்கில் கொடி கட்டி பறக்கும் விராட் கோலி டூப்\n28 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக ஒரு மாத ஜாமீனில் வெளிவரும் நளினி\nincome tax ஆன்லைனில் கட்டி விட்டு பதற்றத்துடன் இருக���கிறீர்களா இதோ ஸ்டேட்டஸை தெரிந்துக் கொள்ளும் வழி.\nIndia Squad For West Indies: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஇந்திய விமானப்படையின் மொபைல் கேம் அறிவிப்பு: விங் கமாண்டர் அபிநந்தனைப் போல ஒரு வீரன்\nபர்சனல் லோனில் பெண்களுக்கே முன்னுரிமை.. அதிரடி காட்டும் எஸ்பிஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/best-temples-around-thanjavur-history-timings-photos-add-002990.html?utm_medium=Desktop&utm_source=NP-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-07-21T10:33:37Z", "digest": "sha1:FEDP7CJPEEKLZBZ5QS7UVKTHHAHYD356", "length": 20668, "nlines": 198, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "தஞ்சாவூர் கோவில்கள் - வரலாறு, நேரம், புகைப்படங்கள் மற்றும் முகவரி | Best Temples around thanjavur - History, Timings, photos and address - Tamil Nativeplanet", "raw_content": "\n»இந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n3 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n4 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n5 days ago யமுனா நகர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nMovies சூர்யாவுக்கு விஜய் ரசிகர்கள் மட்டும் அல்ல அப்பா எஸ்.ஏ.சி.யும் ஃபுல் சப்போர்ட்\nNews இன்றைய காலம் மிகுந்த சோதனைக்குரியது... கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா பேச்சு\nFinance பெண்களுக்கான ஸ்பெஷல் \"பெண்கள் பீர்\".. குருகிராமில் அறிமுகம்.. பெண்களுக்கான முதல் பீராம்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள், டெஸ்ட் அணி.. முழு விவரம் இங்கே\nTechnology கூகுள் டுயோ செயலியில் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nயாருக்குத்தான் இல்லை ஆசைகள். எல்லாருக்கும் தான் வசதியாக வாழவேண்டும் தன் குடும்பத்தை சீரும் சிறப்புமாக நடத்தி, ஊரில், நாட்டில் பெரிய ஆளாக வேண்டும் என்ற ஆசை அனைவருக்குள்ளும் இருக்கிறது. ஆனால் அதைப் பற்றி சிந்திக்க கூட நேரம் இல்லாமல் பிரச்சனைகளும், கடன் தொல்லைகளும் கழுத்தை நெறிக்கின்றன. சரிதானே.. ஆனால் இந்த மூன்று நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு யோகம் இருக்கிறது. அவர்கள் நினைத்தால் ஓரிரு ஆண்டுகளுக்குள் கோடீஸ்வரராகிவிடுவார்களாம். அதற்காக செய்யவேண்டியவை பற்றி இந்த பதிவில் காண்போம்.\nஜோதிட சாஸ்திரங்களை நம்புபவர்களுக்கு பிறந்த நேர பலன்கள் குறித்து நம்பிக்கை இருக்கும். ஒருவரின் பிறந்த நேரத்தைப் பொறுத்து ஒரு நட்சத்திரத்தை கணக்கிட்டு அவருக்கு உரித்ததாக ஜோதிட வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். அதன்படி அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவையும் கணிக்க முடியும் என்கிறார்கள்.\nஅப்படி 27 நட்சத்திரங்கள் இருந்தாலும் இந்த மூன்று நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் ஒரு யோகம் உள்ளது. அதுதான் அவர்களை ஒரே வருடத்தில் கோடீஸ்வரராக மாற்றும் யோகம்.\nஅஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த ஆலயத்துக்கு சென்றால், கோடீஸ்வர யோகம் கிடைக்கும் என ஜோதிட வல்லுனர்கள் கணித்துள்ளார்கள். அது எந்த ஆலயம் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறீர்கள் தானே.. வாருங்கள் அந்த ஆலயத்துக்கே அழைத்துச் செல்கிறோம்.\nதிருத்துறை பூண்டி, திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். இங்கு அமைந்துள்ள சிவன் கோவில் பிறவி மருந்தீஸ்வரர் கோவில் ஆகும். இது அஸ்வினி நட்சத்திரத்துக்குரிய ஆலயம். அஸ்வினி நட்சத்திர தேவதைகளும், மருத்துவ தேவதைகளும் தினமும் வழிபாடு செய்யக்கூடிய கோயிலாகும்.\nஅஸ்வினி நட்சத்திரத்திற்குரிய தேவதைகள் சிவபெருமானை வழிபடுவதால், இவ்வாலயம் அஸ்வினி நட்சத்திரத்திற்கு உரிய ஆலயமாக கருதப்படுகிறது. இங்கு அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் வந்து வழிபடுவதால், அவர்களின் வாழ்வில் முன்னேற்றம் அடையலாம். மேலும் கோடீஸ்வர யோகம் அவர்களை ஒரு வருடத்துக்குள் உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்லும்.\nதஞ்சாவூரிலிருந்து வேதாரண்யம் செல்லும் சாலையில் பயணித்தால் வழியில் 70ஆவது கிமீ தொலைவில் திருத்துறைபூண்டியை அடையலாம். இது 2 மணி நேர பயணம் ஆகும்.\nபிறவி மருந்தீஸ்வரர் கோவிலுக்குச் சென்று மூலவரை மாதம் ஒருமுறை அல்லது வாரம் ஒருமுறை எது சாத்தியமோ அதன்படி வழிபட்டு வந்தால், அஸ்வினி நட்சத்திரத்து காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் கைகூடும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். ஆனால், அவர்களின் ராசிநாதரை பொறுத்து தொழிலில் முன்னேற்றம், பண வரவு அதிகரிப்பு போன்றவை மாறும் என்றும் கூறுகின்றனர்.\nநடைதிறப்பு மற்றும் பூசை நேரம்\nஇந்த ஆலயம் தினந்தோறும் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 11 மணி வரையிலும், பின் மாலை 4மணியிலிருந்து இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nகாலை, மதியம், மாலை மற்றும் இரவு நேரங்களில் பூசைகள் நடைபெறும். சிறப்பு நாட்களில் சிறப்பு பூசைகளும் நடைபெறும்.\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய கோவிலாக குறிப்பிடப்பட்டுள்ள கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஒரு சிவன் கோவில் ஆகும்.\nதஞ்சாவூர் மாவட்டத்தில் திருந்துதேவன்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள கற்கடேஸ்வரர் கோவில் தான் ஆயில்யம் நட்சத்திரத்துக்கான கோவில் ஆகும். இங்கு மட்டும் இந்த நட்சத்திரக்காரர்கள் சென்று வந்தால், போதும் அவர்கள் வாழ்வே தலைகீழாக மாறிவிடும்.\nதீரும் பிரச்சனைகள் வளரும் வசதிகள்\nஇந்த கோவிலின் மூலவரை வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒரு முறை தங்கள் வசதிக்கேற்ப தரிசித்து வந்தால் விரைவில் சொத்துப் பிரச்சனை தீரும், தொழிலில் லாபம் அதிகரிக்கும், நீண்ட நாட்களாக இருந்த தடங்கல்கள் நீங்கும்.\nஇந்த கோவிலில் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து அதை அருந்தி வந்தால் அனைத்து வித கிரக தோஷங்களும் நீங்கி, கோடீஸ்வர யோகம் கிடைக்கும் என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள்.\nகொள்ளிடம் ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த ஊருக்கு திருவையாற்றில் இருந்து எளிதாக செல்லமுடியும். 12 கிமீ பயண தூரத்தில் இந்த இடத்தை எளிதாக அடையமுடியும். அதிகபட்சம் 15 முதல் 20 நிமிடங்கள் எடுக்கலாம்.\nநாகப்பட்டினம் மாவட்டம் திருநின்றவூரில் இருக்கும் இந்த கோவிலுக்கு அனுச நட்சத்திரக்காரர்கள் சென்று வந்தால் கோடீஸ்வரர் யோகம் கிடைக்கும்.\nநீங்கள் குறைத்து மதிப்பிட்டுள்ள இந்தியாவின் 6 அழகிய நெடுஞ்சாலைகள்\nகேர்ள் பிரண்ட்ஸோட கார்ல பிக்னிக் போனா இப்படி போகணும்\nஉலகை அழிக்கும் மகா பிரளயம் சாய்ந்த நிலையில் கோவில் 8டிகிரி குளிரில் வினோத வழிபாடு\nஅம்மாடியோவ் 111 அடி சிலையாம் உலகின் மிக உயரமான சிவலிங்கம் எங்க இருக்கு தெரியுமா\nஇது ப��ட்டு இல்ல இட்லி நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு\nபேக் வாட்டர்ஸ் எனப்படும் உப்பங்கழிகள் எங்கெல்லாம் இருக்கு தெரியுமா\n அடிச்சி சொல்லும் 5 காரணங்கள் இதோ\nடிஸ்கோ பாஜி சாப்பிடுவதற்காகவே சோலாப்பூர் போகலாம்\nவெறும் 500 ரூபாய்க்கு கோவா போய்டலாம் தெரியுமா\n1500 பேர் அமர்ந்து தொழும் அற்புதமான மஸ்ஜித் எங்க இருக்கு தெரியுமா\nஅயினா மஹால் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nதும்கா பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF12-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-07-21T10:36:28Z", "digest": "sha1:6RPQJ47TSRPF3VG63QIC3QWHDY75JPVY", "length": 13014, "nlines": 156, "source_domain": "www.automobiletamilan.com", "title": "புதிய பஜாஜ் வி12 பைக் விற்பனைக்கு வந்தது", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 21, 2019\nஉலகின் முதல் ஏக்டிவ் ஷிஃப்ட் கன்ட்ரோல் டிரான்ஸ்மிஷன் விவரம்\nஅதிரவிடும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி முன்பதிவு\nஃபோர்டு எண்டேவர் ஏர்பேக் கோளாறு காரணமாக திரும்ப அழைப்பு\nவிற்பனையில் சாதனை படைக்கும் டாடா நெக்ஸான் எஸ்யூவி சிறப்புகள்\nவரவிருக்கும் 2020 ஹூண்டாய் வெர்னா ஸ்பை படங்கள் வெளியானது\nகூடுதல் பாதுகாப்பு வசதியுடன் டட்சன் ரெடிகோ விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., ஆடம்பர டொயோட்டா வெல்ஃபயர் இந்தியாவில் அறிமுகம்\nஅதீத வரவேற்பால் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவு நிறுத்தம்\nமுதல் நாளில் 6,046 முன்பதிவுகளை பெற்ற கியா செல்டோஸ் எஸ்யூவி\nவிரைவில்., சுசுகி ஜிக்ஸர் SF 250 மோட்டோ ஜிபி எடிஷன் அறிமுகம்\nரூ.4.99 லட்சத்தில் சிஎஃப் மோட்டோ 650MT இந்தியாவில் அறிமுகமானது\nஇந்தியாவில் சிஎஃப் மோட்டோ 650GT விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் சிஎஃப் மோட்டோ 650NK விற்பனைக்கு வெளியானது\nசிஎஃப் மோட்டோ 300NK இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nஹீரோ எக்��்ட்ரீம் 200S, எக்ஸ்ட்ரீம் 200R பைக் விலை உயர்ந்தது\nரிவோல்ட் ஆர்வி400 பைக் விலை வெளியீடு தேதி அறிவிப்பு\n2019 சுசுகி ஜிக்ஸர் SF மோட்டோ ஜிபி எடிஷன் விற்பனைக்கு வந்தது\nஹார்லி டேவிட்சன் லைவ் வயர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஉலகின் முதல் ஏக்டிவ் ஷிஃப்ட் கன்ட்ரோல் டிரான்ஸ்மிஷன் விவரம்\nஅதிரவிடும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி முன்பதிவு\nஃபோர்டு எண்டேவர் ஏர்பேக் கோளாறு காரணமாக திரும்ப அழைப்பு\nவிற்பனையில் சாதனை படைக்கும் டாடா நெக்ஸான் எஸ்யூவி சிறப்புகள்\nவரவிருக்கும் 2020 ஹூண்டாய் வெர்னா ஸ்பை படங்கள் வெளியானது\nகூடுதல் பாதுகாப்பு வசதியுடன் டட்சன் ரெடிகோ விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., ஆடம்பர டொயோட்டா வெல்ஃபயர் இந்தியாவில் அறிமுகம்\nஅதீத வரவேற்பால் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவு நிறுத்தம்\nமுதல் நாளில் 6,046 முன்பதிவுகளை பெற்ற கியா செல்டோஸ் எஸ்யூவி\nவிரைவில்., சுசுகி ஜிக்ஸர் SF 250 மோட்டோ ஜிபி எடிஷன் அறிமுகம்\nரூ.4.99 லட்சத்தில் சிஎஃப் மோட்டோ 650MT இந்தியாவில் அறிமுகமானது\nஇந்தியாவில் சிஎஃப் மோட்டோ 650GT விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் சிஎஃப் மோட்டோ 650NK விற்பனைக்கு வெளியானது\nசிஎஃப் மோட்டோ 300NK இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S, எக்ஸ்ட்ரீம் 200R பைக் விலை உயர்ந்தது\nரிவோல்ட் ஆர்வி400 பைக் விலை வெளியீடு தேதி அறிவிப்பு\n2019 சுசுகி ஜிக்ஸர் SF மோட்டோ ஜிபி எடிஷன் விற்பனைக்கு வந்தது\nஹார்லி டேவிட்சன் லைவ் வயர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nHome செய்திகள் பைக் செய்திகள்\nபுதிய பஜாஜ் வி12 பைக் விற்பனைக்கு வந்தது\nபஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வி அணிவரிசையில் புதிதாக பஜாஜ் வி12 என்ற பெயரில் 125சிசி என்ஜின் பொருத்தப்பட்ட மாடல் ரூ.57,748 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. V15 பைக்கின் வடிவ தாத்பரியங்களை பெற்ற மாடலாக V12 விளங்குகின்றது.\nஐஎன்எஸ் விக்ராந்த் விமானதாங்கி போர்க்கப்பலின் மெட்டல் பாகங்களை கொண்டு வடிவமைக்கும் வி வரிசை பைக்குகளில் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட வி15 பைக் அபரிதமான சந்தையை பெற்றுள்ள நிலையில் குறைந்த 125சிசி கம்யூட்டர் வரிசை பைக்கின் போட்டியாளராக வி12 வந்துள்ளது. V15 பைக்கின் வடிவமைப்பினை பொருத்தவரை விற்பனையில் உள்ள வி15 பைக்கின் தோற்றத்திலே அதே போன்ற பேட்ஜ் ,வண்ணங்களை பெற்றுள்ளது.\n10.7 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 125 DTS-i எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.. இதன் டார்க் 11 நியூட்டன் மீட்டர் ஆகும். இதன் முன்பக்கத்தில் 18 அங்குல அலாய் வீல் மற்றும் பின்பக்கத்தில் 16 அங்குல அலாய் வீல் பெற்றுள்ளது. முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் , பின்புறத்தில் இரண்டு ஸ்பிரிங் கொண்ட சாக் அப்சார்பர்களை பெற்றுள்ளது. இரு டயரில் 130 மீமீ டிரம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.\nமேலும் டியூப்லெஸ் டயர்களுக்கு பதிலாக ட்யூப்டயர் பொருத்தப்பட்டுள்ள வி12 பைக்கில் 13 லிட்டர் பெட்ரோல் டேங்க் பெற்றுள்ளது.\nபஜாஜ் வி12 பைக் விலை\nபஜாஜ் வி12 பைக் விலை ரூ. 57,748 (தமிழ்நாடு எக்ஸ்-ஷோரூம் விலை)\nபுதிய மெர்சிடிஸ் GLA எஸ்யூவி டீஸர் - டெட்ராய்ட் மோட்டார் ஷோ\nடொயோட்டா சிறிய ரக கார்கள் வருகை விபரம்\nவிரைவில்., சுசுகி ஜிக்ஸர் SF 250 மோட்டோ ஜிபி எடிஷன் அறிமுகம்\nரூ.4.99 லட்சத்தில் சிஎஃப் மோட்டோ 650MT இந்தியாவில் அறிமுகமானது\nஇந்தியாவில் சிஎஃப் மோட்டோ 650GT விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் சிஎஃப் மோட்டோ 650NK விற்பனைக்கு வெளியானது\nசிஎஃப் மோட்டோ 300NK இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S, எக்ஸ்ட்ரீம் 200R பைக் விலை உயர்ந்தது\nரிவோல்ட் ஆர்வி400 பைக் விலை வெளியீடு தேதி அறிவிப்பு\nடொயோட்டா சிறிய ரக கார்கள் வருகை விபரம்\nவிரைவில்., சுசுகி ஜிக்ஸர் SF 250 மோட்டோ ஜிபி எடிஷன் அறிமுகம்\nஉலகின் முதல் ஏக்டிவ் ஷிஃப்ட் கன்ட்ரோல் டிரான்ஸ்மிஷன் விவரம்\nஅதிரவிடும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி முன்பதிவு\nஃபோர்டு எண்டேவர் ஏர்பேக் கோளாறு காரணமாக திரும்ப அழைப்பு\nவிற்பனையில் சாதனை படைக்கும் டாடா நெக்ஸான் எஸ்யூவி சிறப்புகள்\nரூ.4.99 லட்சத்தில் சிஎஃப் மோட்டோ 650MT இந்தியாவில் அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/suzuki-gixxer-250-pictures-and-details-leaked/", "date_download": "2019-07-21T10:55:17Z", "digest": "sha1:DZRAUK5BSIPBW5YM7IC6KTTSMBR653ND", "length": 14349, "nlines": 158, "source_domain": "www.automobiletamilan.com", "title": "விரைவில்., வெளியாக உள்ள சுஸுகி ஜிக்ஸர் 250 & ஜிக்ஸர் 150 பைக் விபரம்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 21, 2019\nஉலகின் முதல் ஏக்டிவ் ஷிஃப்ட் கன்ட்ரோல் டிரான்ஸ்மிஷன் விவரம்\nஅதிரவிடும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி முன்பதிவு\nஃபோர்டு எண்டேவர் ஏர்பேக் கோளாறு காரணமாக திரும்ப அழைப்பு\nவிற்��னையில் சாதனை படைக்கும் டாடா நெக்ஸான் எஸ்யூவி சிறப்புகள்\nவரவிருக்கும் 2020 ஹூண்டாய் வெர்னா ஸ்பை படங்கள் வெளியானது\nகூடுதல் பாதுகாப்பு வசதியுடன் டட்சன் ரெடிகோ விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., ஆடம்பர டொயோட்டா வெல்ஃபயர் இந்தியாவில் அறிமுகம்\nஅதீத வரவேற்பால் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவு நிறுத்தம்\nமுதல் நாளில் 6,046 முன்பதிவுகளை பெற்ற கியா செல்டோஸ் எஸ்யூவி\nவிரைவில்., சுசுகி ஜிக்ஸர் SF 250 மோட்டோ ஜிபி எடிஷன் அறிமுகம்\nரூ.4.99 லட்சத்தில் சிஎஃப் மோட்டோ 650MT இந்தியாவில் அறிமுகமானது\nஇந்தியாவில் சிஎஃப் மோட்டோ 650GT விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் சிஎஃப் மோட்டோ 650NK விற்பனைக்கு வெளியானது\nசிஎஃப் மோட்டோ 300NK இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S, எக்ஸ்ட்ரீம் 200R பைக் விலை உயர்ந்தது\nரிவோல்ட் ஆர்வி400 பைக் விலை வெளியீடு தேதி அறிவிப்பு\n2019 சுசுகி ஜிக்ஸர் SF மோட்டோ ஜிபி எடிஷன் விற்பனைக்கு வந்தது\nஹார்லி டேவிட்சன் லைவ் வயர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஉலகின் முதல் ஏக்டிவ் ஷிஃப்ட் கன்ட்ரோல் டிரான்ஸ்மிஷன் விவரம்\nஅதிரவிடும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி முன்பதிவு\nஃபோர்டு எண்டேவர் ஏர்பேக் கோளாறு காரணமாக திரும்ப அழைப்பு\nவிற்பனையில் சாதனை படைக்கும் டாடா நெக்ஸான் எஸ்யூவி சிறப்புகள்\nவரவிருக்கும் 2020 ஹூண்டாய் வெர்னா ஸ்பை படங்கள் வெளியானது\nகூடுதல் பாதுகாப்பு வசதியுடன் டட்சன் ரெடிகோ விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., ஆடம்பர டொயோட்டா வெல்ஃபயர் இந்தியாவில் அறிமுகம்\nஅதீத வரவேற்பால் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவு நிறுத்தம்\nமுதல் நாளில் 6,046 முன்பதிவுகளை பெற்ற கியா செல்டோஸ் எஸ்யூவி\nவிரைவில்., சுசுகி ஜிக்ஸர் SF 250 மோட்டோ ஜிபி எடிஷன் அறிமுகம்\nரூ.4.99 லட்சத்தில் சிஎஃப் மோட்டோ 650MT இந்தியாவில் அறிமுகமானது\nஇந்தியாவில் சிஎஃப் மோட்டோ 650GT விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் சிஎஃப் மோட்டோ 650NK விற்பனைக்கு வெளியானது\nசிஎஃப் மோட்டோ 300NK இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S, எக்ஸ்ட்ரீம் 200R பைக் விலை உயர்ந்தது\nரிவோல்ட் ஆர்வி400 பைக் விலை வெளியீடு தேதி அறிவிப்பு\n2019 சுசுகி ஜிக்ஸர் SF மோட்டோ ஜிபி எடிஷன் விற்பனைக்கு வந்தது\nஹார்லி டேவிட்சன் லைவ் வயர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nHome செய்திகள் பைக் செய்திகள்\nவிரைவில்., வெளியாக உள்ள சுஸுகி ஜிக்ஸர் 250 & ஜிக்ஸர் 150 பைக் விபரம்\nநேக்டூ ஸ்டைல் ஸ்போர்ட்டிவ் ரக சுஸுகி ஜிக்ஸர் 250 மற்றும் ஜிக்ஸர் 150 மாடல் அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வெளியாக உள்ள நிலையில் இந்த மாடலின் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nமுன்பாக விற்பனக்கு வந்த ஜிக்ஸர் SF 250 மாடல் டெலிவரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இதன் அடிப்படையிலான நேக்டு வெர்ஷன் படம் உட்பட முக்கிய விபரங்களை தொடர்ந்து காணலாம்.\nசுஸுகி ஜிக்ஸர் 250 வருகை\nரூ.1.70 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஃபுல் ஃபேரிங் செய்யப்பட்ட ஜிக்ஸர் எஸ்எஃப் 250 மாடலை தொடர்ந்து வெளியாக இருக்கின்ற நேக்டூ வெர்ஷன் விலை ரூ.15,000 வரை விலை குறைக்கப்பட்டு ரூ.1.55 லட்சம் விற்பனையக விலை நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது. இதுதவிர, தொடக்கநிலை 155சிசி என்ஜின் பெற்ற 2019 ஜிக்ஸர் 150 பைக் மாடல் ரூ. 97,000 விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.\nசுசுகி ஆயில் கூலிங் சிஸ்டம் (SOCS – Suzuki Oil Cooling System) நுட்பம் பெற்ற 249சிசி SOHC , 4 வால்வுகளை பெற்ற ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்றது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 26.5 ஹெச்பி பவரும் மற்றும் 22.6Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்றிருக்கின்றது.\nசுஸூகி ஜிக்ஸெர் 250 பைக் மைலேஜ் லிட்டருக்கு 38.5 கிமீ ஆகும்.\nஅடுத்தப்படியாக, பெரிதும் என்ஜினில் மாற்றங்கள் இல்லாமல் ஜிக்ஸர் 150 மாடல் 14.1 hp ஆற்றலை வெளிப்படுத்தகூடிய 155சிசி என்ஜினை பெற்றுள்ள ஜிக்ஸெர் வரிசை பைக் என்ஜினில் ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் பெற்று சிறப்பான மைலேஜ் தருகின்றது. இதன் இழுவைதிறன் 14.02 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொண்டிருக்கும்.\nஜிக்ஸர் எஸ்எஃப் 250 மாடலில் உள்ள ஃபேரிங் பேனல்களை தவிரத்து மற்றபடி ஒரே மாதிரியாக இரு மாடல்களும் அமைந்திருக்கும். அடுத்த சில வாரங்களுக்குள் நேக்டு வெர்ஷனை விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.\nபியாஜியோ அபே சிட்டி பிளஸ் ஆட்டோ விற்பனைக்கு வந்தது\nஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவியின் முக்கிய விபரம்\nவிரைவில்., சுசுகி ஜிக்ஸர் SF 250 மோட்டோ ஜிபி எடிஷன் அறிமுகம்\nரூ.4.99 லட்சத்தில் சிஎஃப் மோட்டோ 650MT இந்தியாவில் அறிமுகமானது\nஇந்தியாவில் சிஎஃப் மோட்டோ 650GT விற்பனைக்க�� வெளியானது\nஇந்தியாவில் சிஎஃப் மோட்டோ 650NK விற்பனைக்கு வெளியானது\nசிஎஃப் மோட்டோ 300NK இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S, எக்ஸ்ட்ரீம் 200R பைக் விலை உயர்ந்தது\nரிவோல்ட் ஆர்வி400 பைக் விலை வெளியீடு தேதி அறிவிப்பு\nஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவியின் முக்கிய விபரம்\nவிரைவில்., சுசுகி ஜிக்ஸர் SF 250 மோட்டோ ஜிபி எடிஷன் அறிமுகம்\nஉலகின் முதல் ஏக்டிவ் ஷிஃப்ட் கன்ட்ரோல் டிரான்ஸ்மிஷன் விவரம்\nஅதிரவிடும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி முன்பதிவு\nஃபோர்டு எண்டேவர் ஏர்பேக் கோளாறு காரணமாக திரும்ப அழைப்பு\nவிற்பனையில் சாதனை படைக்கும் டாடா நெக்ஸான் எஸ்யூவி சிறப்புகள்\nரூ.4.99 லட்சத்தில் சிஎஃப் மோட்டோ 650MT இந்தியாவில் அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/07/16-07-2017-13-years-of-kumbakonam-schools-fire-accident.html", "date_download": "2019-07-21T10:43:52Z", "digest": "sha1:SMGDXJUJUDMJOW56GQMDKQ34Y25CQYTU", "length": 12108, "nlines": 69, "source_domain": "www.karaikalindia.com", "title": "16-07-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 13ஆம் ஆண்டு நினைவு தின அஞ்சலி ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n16-07-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 13ஆம் ஆண்டு நினைவு தின அஞ்சலி\nகடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தால் 94 பிஞ்சுக் குழந்தைகள் தீயின் கோரப்பிடியில் சிக்கி துடிதுடித்து உடல் கருகி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெருமபாலானோர் 9 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என்பது தான் மிகவும் வேதனைக்குரிய விஷயம் மதிய உணுவுக்கான சமையல் வேலைகள் நடைபெற்ற பொழுது இந்த எதிர்பாராத தீ விபத்து நடைபெற்றதாக அப்பள்ளி நிர்வாகம் சார்பில் அப்பொழுது தெரிவிக்கப்பட்டது.\nபின்னர் விசாரணையின் பொழுது ஒரே கட்டிடத்தில் மூன்று பள்ளிகளை அந்த பள்ளி நிர்வாகம் இயக்கியது தெரியவந்தது. விதிமுறைகளை மீறி இந்த பள்ளிக்கு அனுமதி வழங்கிய கல்வித்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.தற்பொழுது அரசு கொண்டுவந்��ிருக்கும் பள்ளி கட்டிடங்களுக்கான கட்டமைப்புகள் மற்றும் கட்டுப்பாடு விதிகளுக்கு கும்பகோணத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தே காரணம்.\nஇந்த பள்ளி தீவிபத்தை கேள்விப்பட்ட நமக்கு இது ஒரு செய்தி ஆனால் பள்ளி நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் ஒரு தவறும் செய்யாத அந்த பச்சிளம் குழந்தைகளை இழந்த அந்த பெற்றோர்களுக்கு இது என்றுமே காலத்தால் அழிக்க முடியாத ரணம்.13 ஆண்டுகள் கடந்த பின்பும் ஜூலை 16 யை நினைக்கையில் என் கண்களின் ஓரத்தில் என்னையறியாமல் ....................இனி வார்த்தைகள் தேவையில்லை கைக்குட்டை தேவைப்படுகிறது.\nமுடிந்த விஷயத்தை திரும்ப திரும்ப எதற்கு நினைவுதினம் என்று சிலர் கேள்வி எழுப்பலாம் ஆனால் இனி இது போன்றதொரு நிகழ்வு வேறு எங்கேயும் நடந்து விடக் கூடாது என்பதை நினைவுபடுத்தவே இதைப்போன்ற நினைவு தினங்கள் தேவைப்படுகின்றன என்பதே நிதர்சனமான உண்மை.\n16-07-2004 கட்டுரை கும்பகோணம் செய்தி பள்ளி தீ விபத்து fire accident kumbakonam school\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n���ாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-07-21T11:37:25Z", "digest": "sha1:6PJ2SUGLCGKP552S6SHND7SYWX6L2KAN", "length": 31304, "nlines": 97, "source_domain": "www.namadhuamma.net", "title": "தமிழகத்தை பாலவனமாக துடிக்கிறார் ராகுல்காந்தி, அந்த துரோகத்துக்கு துணை போகிறார் ஸ்டாலின் - முதலமைச்சர் கடும் தாக்கு... - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைப்பு…\nநீர் மேலாண்மை இயக்கம் மக்கள் இயக்கமாக மாற்றம் – முதலமைச்சர் அறிவிப்பு…\nதமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை – துணை முதலமைச்சர் உறுதி…\nநிதி மேலாண்மையில் தமிழகம் தலையாய மாநிலமாக திகழ்கிறது – துணை முதலமைச்சர் பெருமிதம்…\nஅரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய குழு பரிந்துரை விரைவில் வெளியீடு – பேரவையில் துணை முதலமைச்சர் அறிவிப்பு…\nவேளச்சேரி ரயில் நிலையத்தில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் – சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் அறிவிப்பு…\nதமிழகத்தில் நியாயமாகவும் சுதந்திரமாகவும் தேர்தல் நடத்த முழு ஒத்துழைப்பு – துணை முதலமைச்சர��� உறுதி…\nஎம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு…\nகாவேரி நதிநீர் பிரச்சினை விவகாரம்,தவறை நியாயப்படுத்தி பேசுவதா ஸ்டாலினுக்கு முதல்வர் காட்டான பதில்…\nஅணை பாதுகாப்பு சட்ட மசோதாவை திரும்ப பெற அரசு தொடர் நடவடிக்கை – சட்டப்பேரவையில் முதலமைச்சர் உறுதி…\nசிறந்த தாலுகாக்களுக்கு ஆண்டுதோறும் விருது – துணை முதலமைச்சர் அறிவிப்பு…\nகஜா புயலுக்கு சேதமடைந்த மின்கம்பங்கள் விரைவில் அகற்றம் – அமைச்சர் பி.தங்கமணி உறுதி…\n7 தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் – பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு…\nகூட்டுறவு நியாயவிலை கடை பணியாளர்களுக்கு குடும்ப நல நிதி ரூ.3 லட்சமாக உயர்வு – சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு …\nதிருச்சி மாவட்டத்தில் தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம் – பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு…\nதமிழகத்தை பாலவனமாக துடிக்கிறார் ராகுல்காந்தி, அந்த துரோகத்துக்கு துணை போகிறார் ஸ்டாலின் – முதலமைச்சர் கடும் தாக்கு…\nதமிழகத்தை பாலவனமாக துடிக்கிறார் ராகுல்காந்தி. அந்த துரோகத்துக்கு ஸ்டாலின் துணை போகிறார் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.\nபாரதப் பிரதமர் நரேந்திரமோடி தேனியில் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று பேசியதாவது:-\nசங்கம் வைத்து, தமிழ் வளர்த்த பாண்டிய மண்ணில் பேசுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். நாளைய தினம் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்த புத்தாண்டு பாரத பிரதமர் மீண்டும் இந்திய திருநாட்டின் பிரதமராக ஆவதற்கு பிறக்கின்ற புத்தாண்டு என்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமராக வருவதற்கு தனித் தகுதி வேண்டும், திறமை வேண்டும், வலிமை வேண்டும். இந்த நாட்டில் உள்ள 130 கோடி மக்களை பாதுகாக்கக்கூடிய ஒரு வலிமைமிகுந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி. அவர் மீண்டும் பிரதமராவதற்கு இன்றைக்கு இந்திய நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள கூட்டணியைப் பொறுத்தவரைக்கும், பாரதப் பிரதமராக நரேந்திர மோடி தான் என்று கூறி மக்களைச் சந்தித்து வாக்குக் கேட்டு வருகிறோம். ஆனால், எதிரணியைச் சார்ந்த திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையில் அமைந்துள்ள கூட்டணிக் கட்சியில் தி.மு.க. தலைவர் ஒருவர் மட்டும் தான் ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என அறிவித்திருக்கிறார். அந்த கூட்டணியில் இடம்பெற்றிருக்கின்ற மற்ற கட்சிகள் யாரும் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி என இதுவரை அறிவிக்கவில்லை. தமிழகத்தில் திராவிட முன்னேற்றக்கழகம் தலைமையில் அமைந்துள்ள கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்கு கேட்கிறது, அதே போன்று கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு கேட்கிறது.\nஆனால், கேரளாவிலே காங்கிரஸ் கட்சியை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. ஆகவே, திராவிட முன்னேற்றக் கழக தலைவரைப் பார்த்து நான் கேட்பது என்னவென்றால் உங்கள் கூட்டணி குழப்பத்தில் இருக்கிறது, தெளிவு கிடையாது, ஒற்றுமை கிடையாது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணியை நீங்கள் அமைத்துள்ளீர்கள். கேரளாவில் நீங்கள் காங்கிரசிற்கு ஆதரவு அளிக்கிறீர்களா அல்லது கம்யூனிஸ்டுக்கு ஆதரவு அளிக்கிறீர்களா அல்லது கம்யூனிஸ்டுக்கு ஆதரவு அளிக்கிறீர்களா பாராளுமன்ற தேர்தல் என்பது இந்திய நாடு முழுமைக்கும் நடைபெறுகின்ற தேர்தல். மாநில அளவில் நடைபெறுகின்ற தேர்தல் அல்ல. இந்திய அளவில் எந்த கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறுகிறதோ. அந்த கட்சி தான் ஆட்சிப் பொறுப்புக்கு வரும். அதனடிப்படையில் பார்த்தால் நம் கூட்டணி தான் வெற்றி பெறும்.\nஇந்திய நாட்டின் பிரதமராக நரேந்திரமோடி தான் என்பதை நாம் அறிவித்திருக்கிறோம். ஆனால் எதிர் கட்சிகளில் தி.மு.க. மட்டும் தான் பாரத பிரதமராக ராகுல்காந்தி வரவேண்டும் என அறிவித்திருக்கிறது. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் எல்லாம் ஒற்றுமை இல்லாமல் யார் பிரதமர் வேட்பாளர் என்று தெரியாமலேயே மக்களிடத்தில் வாக்குகள் கேட்டு வருகிறார்கள். “தலை இல்லாத உடம்பு மாதிரி” நம்முடைய எதிரிகள் இருக்கிறார்கள். திறமையான, வலிமையான, இந்த நாட்டைக் காக்கக்கூட்டிய பிரதமர் நரேந்திரமோடி தான். அவர் மீண்டும் பிரதமராக பொறுப்பேற்று இந்த நாட்டை ஆள வேண்டும். அதற்காக நாம் முழு ஆதரவை அளித்துள்ளோம். அதிக இடங்களில் வெற்றி பெற்று, அவர் மீண்டும் பாரதத்தின் பிர���மராக வருவார் என தெரிவித்துக்கொள்கிறேன்.\nதி.மு.க. தலைவர் ஸ்டாலின், கழக அரசைப் பற்றியும், மத்தியில் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா அரசைப் பற்றியும் குறை கூறி வருகிறார். இந்திய நாட்டிற்கே தலை குனிவை ஏற்படுத்தியது, குறிப்பாக தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய தலை குனிவை ஏற்படுத்தியது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல். ஆகவே இன்றைக்கு தலை குனிவை ஏற்படுத்திய கட்சி திராவிட முன்னேற்றக் கழகம். அவர்கள் ஊழலைப்பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும், அருகதையும் இல்லை. இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொண்டு வந்த அனைத்துத் திட்டங்களும் அகழக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, குடிசையில் வாழ்கின்ற சாதாரண மக்கள் கூட இந்த அரசால் பல்வேறு நன்மைகளை அடைந்திருக்கிறார்கள். நாட்டு மக்களுக்கு நன்மையை கொடுக்கக்கூடிய ஒரே அரசு, அம்மாவுடைய அரசு. அதே போன்று தான், பாரதப் பிரதமர் நரேந்திரமோடி ஏழை, எளிய மக்கள் முன்னேற்றம் அடைய வேண்டும், நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டும். நாடு வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து இந்திய நாட்டின் பெருமையை உலகளவில் வெளிவரச் செய்துள்ளார்.\nபாரதப் பிரதமர் நரேந்திரமோடியால் இந்திய நாட்டிற்கு பெருமை வந்திருக்கிறது என்று சொன்னால் அவர் எடுத்த முயற்சி, கடும் உழைப்பு ஆகியவை தான் காரணம். இந்தியாவிற்கு உலகளவில் பெருமை கிடைத்திட வேண்டும் என்பதற்காக அவர் எடுத்த துணிச்சலான நடவடிக்கையையும் அனைத்துத் தரப்பு மக்களும் பாராட்டுகிறார்கள். அடித்தட்டு மக்கள் கூட வளமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக அவர் அறிவித்த திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு போய் சேர்ந்துள்ளது. எனவே, அவர் மீண்டும் பாரதப் பிரதமராக வருவதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையோடு உழைத்து பெரும் வெற்றியைத் தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.\nஇந்த மண்ணின் மைந்தராக இருக்கின்ற தேனி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமாருக்கும், மதுரை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் வி.வி.ஆர். ராஜ்சத்யனுக்கும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இரண்டு வேட்பாளர்களும் இளைஞர்கள், இந்த தொகுதி மக்கள���க்கு தேவையான பல்வேறு திட்டங்களை கொண்டு வரும் வகையில் இரண்டு இளைஞர்களையும் உங்களிடம் ஒப்படைத்திருக்கிறோம். அவர்கள் இரண்டு பேருக்கும் வெற்றி வாய்ப்பை கொடுத்து, தேனி, மதுரை மாவட்டங்கள் சிறக்கவும், வளர்ச்சி அடையவும் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.\nகூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனுக்கும் தாமரை சின்னத்திலும், திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் கோ.ஜோதிமுத்துவுக்கு மாம்பழம் சின்னத்திலும், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி தேசிய முற்போக்கு திராவிட கழக வேட்பாளர் ஆர்.அழகர்சாமிக்கு முரசு சின்னத்திலும் வாக்களிக்குமாறும், நடைபெறுகின்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஏ.லோகிராஜனுக்கு அவர்களுக்கும், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் எம். மயில்வேலுக்கு, சாத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மனுக்கும், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் எஸ்.தேன்மொழிக்கும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமாய் இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.\nமூன்று நாட்களுக்கு முன்பு, ராகுல்காந்தி கர்நாடகத்தில் பேசும் போது, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக குறிப்பிடும் போது, “நான் பிரதமராகப் பொறுப்பேற்றவுடன் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவின் அணை கட்டப்படும்” என தெரிவித்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் நாம் 50 ஆண்டுகாலம் போராடி, நீதிமன்றத்தின் மூலம் நல்ல தீர்ப்பை பெற்று, மத்திய அரசின் மூலமாக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை நாம் அமைத்தோம். ஆனால் அந்த அமைப்புகளை களைப்பேன் என்றும் சொல்லியிருக்கிறார்.\nஆக தமிழ்நாட்டை பாலைவனம் ஆக்குவதற்காகவா ராகுல்காந்தியை பாரத பிரதமர் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். எண்ணிப்பார்க்க வேண்டும் பெரியோர்களே. நம்முடைய விவசாயிகள், தமிழ்நாட்டு மக்கள் இரவு பகல் பாராமல் அந்த காவிரி நீரைப் பயன்படுத்தித் தான் அவர்களது வாழ்வாதாரம் இருக்கிறது. அந்த வாழ்வாதாரத்தை நிலைகுலைய செய்திருக்கிற இந்த அறிவிப்பு ஒட்டு மொத்த தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த செயல் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி, தமிழக விவசாயிகளுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.\nஎனவே, காவிரியில் மேகதாது அணை கட்டப்படும் என அறிவித்த தி.மு.க. காங்கிரஸ், கூட்டணிக் கட்சி வேட்பாளருக்கா உங்கள் வாக்கு நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்படி மேகதாது அணை கட்டப்பட்டுவிட்டால் தமிழ்நாடு பாலைவனமாகிவிடும், ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்திற்கு கிடைக்காது. அப்படிப்பட்டவரைத்தான் பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்திருக்கிறார். எனவே, பெரியோர்களும், விவசாய பெருமக்களும், வாக்காளப் பெருமக்களும் இந்த தேர்தலில் அந்த கூட்டணிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.\nமுல்லைப் பெரியார் அணை நீர்மட்டத்தை உயர்த்திட, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்று நல்ல தீர்ப்பைப் பெற்றார்கள். 136 அடியிலிருந்து 142 அடி வரை உயர்த்த அனுமதி பெற்றுத்தந்த பெருமை புரட்சித்தலைவி அம்மா அவர்களையே சாரும்.\nஅதே போல, அம்மா இருக்கின்ற காலத்திலே 142 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவித்து, அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்து முடிவெடுக்க குழு ஒன்றையும் அமைத்தது, அந்த குழுவும் பரிந்துரை செய்து விட்டது. அணை பாதுகாப்பாக உள்ளது, அணையின் உறுதித்தன்மையும் கண்டறியப்பட்டு, பணிகள் மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால் கேரள அரசாங்கம் அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது.\nஆகவே மத்தியில் ஒரு நிலையான அரசு அமைந்தவுடன், முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்தியே தீருவோம். இங்குள்ள மக்களுக்கு தேவையான நீரைப் பெற்றுத்தருவது தான் எங்கள் முதல் நோக்கம். இந்த மாவட்டம் மட்டும் அல்ல, ஐந்து மாவட்ட மக்களும் பயன்பெறுகின்ற வகையில் நீரைப் பெற்றுத்தருவதில் அம்மாவுடைய அரசு துணை நிற்கும் என தெரிவித்துக்கொள்கிறேன்.\nவிவசாயிகள் பயன்பெறும் வகையில், மத்தியிலே ஆட்சி அமைந்தவுடன் கோதாவரி – காவிரி நதி நீர் இணைப்புத்திட்டம் நிறைவேற்றப்படும் என்பதை தெரிவித்து, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு உங்களது வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன்.\nஇவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.\nபுதிய இந்தியாவை உருவாக்க கழக கூட்டணிக்கு வாக்களிப்பீர் – தேனியில் பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல்…\nஎதிர்க்கட்சியில் பிரதமராகும் தகுதி யாருக்கும் கிடையாது – துணை முதலமைச்சர் முழக்கம்…\nஅரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய குழு பரிந்துரை விரைவில் வெளியீடு – பேரவையில் துணை முதலமைச்சர் அறிவிப்பு…\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் மறைவு : பிரதமர் மோடி இரங்கல்…\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு…\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்…\nதேர்தல் வந்தாலே ஸ்டாலின் தோல்வி பயத்தில் உளறுவார் – நடிகை விந்தியா கடும் தாக்கு…\nஉள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு – வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…\nநமது அம்மா ஆசிரியர் இல்ல திருமண விழா : முதல்வர், துணை முதல்வர்,அமைச்சர்கள் நேரில் வாழ்த்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-21T11:45:17Z", "digest": "sha1:LLQZ2M3D7VNK27Y67HUGQISHPHPRNDFN", "length": 16960, "nlines": 116, "source_domain": "www.namadhuamma.net", "title": "மாவட்ட செய்திகள் Archives - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைப்பு…\nநீர் மேலாண்மை இயக்கம் மக்கள் இயக்கமாக மாற்றம் – முதலமைச்சர் அறிவிப்பு…\nதமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை – துணை முதலமைச்சர் உறுதி…\nநிதி மேலாண்மையில் தமிழகம் தலையாய மாநிலமாக திகழ்கிறது – துணை முதலமைச்சர் பெருமிதம்…\nஅரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய குழு பரிந்துரை விரைவில் வெளியீடு – பேரவையில் துணை முதலமைச்சர் அறிவிப்பு…\nவேளச்சேரி ரயில் நிலையத்தில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் – சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் அறிவிப்பு…\nதமிழகத்தில் நியாயமாகவும் சுதந்திரமாகவும் தேர்தல் நடத்த முழு ஒத்துழைப்பு – துணை முதலமைச்சர் உறுதி…\nஎம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு…\nகாவேரி நதிநீர் பிரச்சினை வி��காரம்,தவறை நியாயப்படுத்தி பேசுவதா ஸ்டாலினுக்கு முதல்வர் காட்டான பதில்…\nஅணை பாதுகாப்பு சட்ட மசோதாவை திரும்ப பெற அரசு தொடர் நடவடிக்கை – சட்டப்பேரவையில் முதலமைச்சர் உறுதி…\nசிறந்த தாலுகாக்களுக்கு ஆண்டுதோறும் விருது – துணை முதலமைச்சர் அறிவிப்பு…\nகஜா புயலுக்கு சேதமடைந்த மின்கம்பங்கள் விரைவில் அகற்றம் – அமைச்சர் பி.தங்கமணி உறுதி…\n7 தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் – பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு…\nகூட்டுறவு நியாயவிலை கடை பணியாளர்களுக்கு குடும்ப நல நிதி ரூ.3 லட்சமாக உயர்வு – சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு …\nதிருச்சி மாவட்டத்தில் தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம் – பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு…\n5-ம் கட்ட அகழாய்வு : கீழடியில் 3 அடி அகல பழங்கால சுவர் கண்டுபிடிப்பு…\nசிவகங்கை:- சிவகங்கை மாவட்டம் திருப்புவ னம் அருகே கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வில் 3 அடி அகல பழங் காலச் சுவர் கண்டெடுக்கப் பட்டது. கீழடியில் 2015-ல் மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கண்டறியப்பட் டன. இவற்றை அமெரிக்காவுக்கு அனுப்பி கார்பன் டேட்டிங் பரி சோதனை\nகோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்…\nசென்னை:- தமிழகம் முழுதும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ள நிலையில் கோவை மற்றும் நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு :- “தமிழகம் முழுதும் பரவலாக மிதமான மழை பதிவாகியுள்ளது. தமிழகம்\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு…\nசேலம்:- கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.இதனால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து தற்போது வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து கடந்த 18-ந் தேதி 2 ஆயிரத்து 906 கன அடி தண்ணீர்\nராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தடை…\nராமநாதபுரம்:- ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல அரசு தடை விதித்துள்ளது. அனுமதி இன்றி மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தனுஷ்கோடி, ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம்\nகுற்றாலம் அருவிகளில் குளிக்க தடை நீக்கம் – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி…\nகுற்றாலம்:- குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை நீக்கப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று குளித்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் குற்றாலம் சுற்றுவட்டாரங்களில் மழை காரணமாக குற்றாலம்,அருவிகளுக்கு நீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. மெயின் அருவி, ஐந்தருவி\nஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு செல்ல ஜூலை 27 முதல் பக்தர்களுக்கு அனுமதி…\nமதுரை:- ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு ஜூலை 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது… சதுரகிரி மலை சுந்தரமகாலிங்க கோயிலுக்கு அமாவாசை, பெளர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் மலையேறிச் சென்று தரிசனம் செய்து\nமழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு…\nஈரோடு:- பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்துவருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை, 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டதாகும். இதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கருர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர்\nகன்னியாகுமரியில் கடல் சீற்றம் : மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை…\nகன்னியாகுமரி:- குமரி மாவட்ட கடல் பகுதியில் சுனாமி தாக்குதலுக்கு பிறகு பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அடிக்கடி கடல் சீற்றம், கடல் நீர் நிறம் மாறுதல், கடல் உள்வாங்குதல், நீர் மட்டம் தாழ்வு போன்ற இயற்கை சீற்றங்கள் நிகழ்கிறது. இந்த நிலையில் இன்று தென்மேற்கு திசையில் இருந்து கன்னியாகுமரி கடல்\nபெரம்பலூரில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையம் – ஆர்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்…\nபெரம்பலூர் பெரம்பலூர் நகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தை சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் முன்னிலையி��் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.ராமச்சந்திரன் திறந்து வைத்தார். பெரம்பலூர் நகராட்சியில் நாள் ஒன்றுக்கு 18 மெட்ரிக் டன் அளவில் குப்பைகள் நகராட்சியின்\nஉயர்கல்வித்துறைக்கு ரூ.4,584.21 கோடி ஒதுக்கீடு – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\nதருமபுரி:- உயர்கல்வித்துறைக்கு நடப்பு நிதி ஆண்டில் ரூ.4,584.21 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.25.28 லட்சம் மதிப்பில் 206 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா\nஅரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய குழு பரிந்துரை விரைவில் வெளியீடு – பேரவையில் துணை முதலமைச்சர் அறிவிப்பு…\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் மறைவு : பிரதமர் மோடி இரங்கல்…\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு…\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்…\nதேர்தல் வந்தாலே ஸ்டாலின் தோல்வி பயத்தில் உளறுவார் – நடிகை விந்தியா கடும் தாக்கு…\nஉள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு – வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…\nநமது அம்மா ஆசிரியர் இல்ல திருமண விழா : முதல்வர், துணை முதல்வர்,அமைச்சர்கள் நேரில் வாழ்த்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freefincal.com/tamil/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A3/", "date_download": "2019-07-21T10:58:26Z", "digest": "sha1:ZHWFEI6LXQZAB2ABCLXZTNWVBHC3XREH", "length": 2477, "nlines": 35, "source_domain": "freefincal.com", "title": "பணமயமான எதிர்காலம் - இரெண்டாம் படி: பணம் சேர்க்க தேவையான அடித்தளம்", "raw_content": "\nஎந்த ஒரு விசயத்தையும் பிளான் பண்ணி பண்ணனும் … ஒகேய்\nபணமயமான எதிர்காலம் – இரெண்டாம் படி: பணம் சேர்க்க தேவையான அடித்தளம்\nPosted byfreefincal\t October 14, 2018 Leave a comment on பணமயமான எதிர்காலம் – இரெண்டாம் படி: பணம் சேர்க்க தேவையான அடித்தளம்\nவணக்கம் நான் என்னுடைய “Re-assemble: a series of basic money management steps for beginners” தமிழாக்கம் செய்ய தொடங்கியுள்ளேன். இது இரெண்டாம் பகுதி. நீங்கள் விரும்பினால், உங்கள் தொடர்புகளுடன் இதை பகிர்ந்து கொள்ளவும். நன்றி\nபணமயமான எதிர்காலம் – முதற் படி\nஆயுள் காப்பீடு (Term life insurance) வாங்குவது எப்படி: பணமயமான எதிர்காலம் – மூன்றாம் படி\nமின்னஞ்சல் மூலம் இ���்த இணையதளத்திற்கு பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/57178", "date_download": "2019-07-21T12:01:34Z", "digest": "sha1:6UWVVA3V6WKE26CU5AXQ4SGXV5HSPMJF", "length": 26029, "nlines": 212, "source_domain": "tamilwil.com", "title": "30-06-2019 இன்றைய ராசிபலன்கள் - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nமோசமான சட்டத் திருத்தம் இந்திய பாரளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது- விவேகானந்தன்\nபெண்களுக்க ராஜபக்ஷர்கள் மீது அபரீத அன்பு இருக்கின்றது\n போலித் தகவல் வழங்கியவரிடம் விசாரணை ஆரம்பம்\n239 பேருடன் மாயமான மலேசிய விமானம்.. இப்படி தான் வெடித்து சிதறியது: வெளியான ஆவணப்படம்\nகனடாவுக்கு சுற்றுலா சென்ற ஒரு இளம்ஜோடி பிணமாக\nஏர் பிரான்ஸ் விமானத்திற்குள் திடுதிப்பென நுழைந்த அழகிய இளம்பெண்கள்: பயணிகளுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nசிங்கத்தை வேட்டையாடி புகைப்படம் எடுத்துக் கொண்ட இளம்ஜோடி\nநடிகர் விவேக்கின் தாயார் காலமானார்\nதீயாய் பரவும் லொஸ்லியா புகைப்படம்\nஈழத்தமிழன் தர்ஷனைப் பார்த்து ஆங்கிலத்தில் திட்டிய வனிதா நீங்கள் எல்லாம் எதுக்கு தமிழ் சேனலிற்கு வாறிங்க\nசிலோன் கார நாய்கள் சொன்னவர் கமல்ஹாசன்\n1 day ago யாழ் வைத்தியசாலையில் யுவதியின் கை, காலைக் கட்டி வைத்து வல்லுறவு முயற்சியால் பெரும் பரபரப்பு\n1 day ago 239 பேருடன் மாயமான மலேசிய விமானம்.. இப்படி தான் வெடித்து சிதறியது: வெளியான ஆவணப்படம்\n1 day ago கனடாவுக்கு சுற்றுலா சென்ற ஒரு இளம்ஜோடி பிணமாக\n1 day ago ஏர் பிரான்ஸ் விமானத்திற்குள் திடுதிப்பென நுழைந்த அழகிய இளம்பெண்கள்: பயணிகளுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\n1 day ago வயிற்றுப்புண்ணை குணமாக்கும் கோவைக்காய்\n1 day ago தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 4 இடங்கள்\n1 day ago வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மெசேஜ்களை பிரீவியூ செய்ய புதிய வசதி\n1 day ago அம்பாறையில் ஆயுததாரிகள்\n1 day ago பண்டத்தரிப்பில் ரவுடிகளைக் கட்டிவைத்துத் தாக்குதல்\n1 day ago தமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்\n1 day ago மானிப்பாயில் வீதிஓரம் நின்ற இளைஞன் மீது பொலிசார் தாக்குதல்\n1 day ago புகையிரதம் மோதி இளைஞர்கள் இருவர் பலி\n1 day ago ஈபிடிபி கைவிடுகின்றது\n2 days ago இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு தற்போது பாகிஸ்தானில்\n2 days ago முல்லைத்தீவில் நடந்த மிகப் பெரும் கொடூ���ம்\n2 days ago திருகோணமலையில் யுவதியை கடத்தியவர்களிற்கு நேர்ந்த கதி\n2 days ago இயற்கையின் சீற்றத்தால் பள்ளத்தில் விழுந்த வியாபார ஸ்தலங்கள்\n2 days ago வடக்கு, கிழக்கின் உரிமைப் பிரச்சினைகளில் தலையிடேன்- அமைச்சர் மனோ கணேசன்\n2019 ஜுன் 30ஆம் திகதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன். இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.\nமேஷம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nரிஷபம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். பண விஷயத்தில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வியாபார\nத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nமிதுனம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். யாரையும் தூக்கி எறிந்துப் பேசாதீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். விவாதங்களை தவிர்க்க வேண்டிய நாள்.\nகடகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். புது பொறுப்புகள் ஏற்பீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள்.\nசிம்மம்: கடந்த கால சுகமான அனுபவங்களெல்லாம் மனதில் நிழலாடும். உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். அலுவலகத்த���ல் மரியாதை கூடும். மதிப்பு, மரியாதை கூடும் நாள்.\nகன்னி: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார்.\nதுலாம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். அடுத்தவர்களை குறை கூறிக்கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். பண விஷயத்தில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில்\nபாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.\nவிருச்சிகம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் புது சலுகைகள் கிட்டும். நன்மை கிட்டும் நாள்.\nதனுசு: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும்.\nமகரம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.\nகும்பம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலைக் கிடைக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் வந்துப் போகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nமீனம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப��பார்கள். மனைவிவழியில் அந்தஸ்து உயரும். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். தைரியம் கூடும் நாள்.\nPrevious லண்டனில் வன்முறையில் ஈடுபட்ட பாகிஸ்தான் ரசிகர்களால் பதற்றம்\nNext தோஷம் நீக்குவதாக கூறி 18 பவுன் நகை, பணம் மோசடி செய்த பெண் கைது\nமார்கழி மாத கோலம் சிறப்பு ஏன்…\nஇரு சமய முறைப்படி சமந்தா சைதன்யாவின் திருமணம்\nஸ்ரீலங்கா உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டார் தெஹிதெனிய\nபோராட்டத்தில் குதித்துள்ள தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்\nதற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக 3 பேருக்கு கடிதம் எழுதிய நந்தினியின் கணவர்\nஉலகை அச்சுறுத்தும் வடகொரியாவில் 200 பேர் பலி\nயாழ் வைத்தியசாலையில் யுவதியின் கை, காலைக் கட்டி வைத்து வல்லுறவு முயற்சியால் பெரும் பரபரப்பு\n239 பேருடன் மாயமான மலேசிய விமானம்.. இப்படி தான் வெடித்து சிதறியது: வெளியான ஆவணப்படம்\nகனடாவுக்கு சுற்றுலா சென்ற ஒரு இளம்ஜோடி பிணமாக\nஏர் பிரான்ஸ் விமானத்திற்குள் திடுதிப்பென நுழைந்த அழகிய இளம்பெண்கள்: பயணிகளுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 4 இடங்கள்\nவாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மெசேஜ்களை பிரீவியூ செய்ய புதிய வசதி\nஇருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரே தேசியத்தலைவர்\nகல்முனை உண்ணாவிரதப்போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது\nவவுனியா செட்டிக் குளம் பகுதியில் குடும்ப பெண் ஒருவர் வெங்காய வெடி மூலம் கொடூரமாக கொலை கணவன்\nபொலித்தீன் அற்ற நகரமாக மாறும் சாவகச்சேரி.\nதாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மகளின் மரபணுவை பரிசோதனை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி\nபோலி செய்திகளை நம்பாது சிறப்பாக செயல்படும் சுவிஸ் லுட்சேன் வாழ் மக்கள்\nஇன்றைய (23.06.2019) சிறப்புப் பலன்\nஇலங்கையில் அடுத்த வருடம் முதல் இலத்திரனியல் பேருந்து\nஒளி வேகத்தை போட்டோ எடுக்கும் அதிவேக ‘கேமரா’: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\n‘த்ரில்’ ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி\nகோபா அமெரிக்கா: அர்ஜென்டினா, சிலி அணிகள் அரைஇறுதிக்கு முன்னேற்றம்\nஇங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதிபெற வாய்ப்பு இருக்கிறதா\nயாழ் வைத்தியசாலையில் யுவதியின் கை, கால���க் கட்டி வைத்து வல்லுறவு முயற்சியால் பெரும் பரபரப்பு\nபண்டத்தரிப்பில் ரவுடிகளைக் கட்டிவைத்துத் தாக்குதல்\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 4 இடங்கள்\nஅழகான அவள் என்னை விட்டு சென்றுவிடுவாள் என பயந்தே இப்படி செய்தேன்\nவெளியூரில் இருந்து வேலை முடிந்து திடீரென ஊருக்கு வந்த கணவன்\nதமிழக மீனவர்கள் 6 பேர் சிறையில் அடைப்பு\nயாழ் வைத்தியசாலையில் யுவதியின் கை, காலைக் கட்டி வைத்து வல்லுறவு முயற்சியால் பெரும் பரபரப்பு\n239 பேருடன் மாயமான மலேசிய விமானம்.. இப்படி தான் வெடித்து சிதறியது: வெளியான ஆவணப்படம்\nகனடாவுக்கு சுற்றுலா சென்ற ஒரு இளம்ஜோடி பிணமாக\nஏர் பிரான்ஸ் விமானத்திற்குள் திடுதிப்பென நுழைந்த அழகிய இளம்பெண்கள்: பயணிகளுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/hyundai-kona-electric-suv-details-revealed/", "date_download": "2019-07-21T11:23:51Z", "digest": "sha1:FLVZEUASDEUFHPLUSC3DHGNUHSWSJBZD", "length": 14353, "nlines": 155, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவியின் முக்கிய விபரம்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 21, 2019\nஉலகின் முதல் ஏக்டிவ் ஷிஃப்ட் கன்ட்ரோல் டிரான்ஸ்மிஷன் விவரம்\nஅதிரவிடும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி முன்பதிவு\nஃபோர்டு எண்டேவர் ஏர்பேக் கோளாறு காரணமாக திரும்ப அழைப்பு\nவிற்பனையில் சாதனை படைக்கும் டாடா நெக்ஸான் எஸ்யூவி சிறப்புகள்\nவரவிருக்கும் 2020 ஹூண்டாய் வெர்னா ஸ்பை படங்கள் வெளியானது\nகூடுதல் பாதுகாப்பு வசதியுடன் டட்சன் ரெடிகோ விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., ஆடம்பர டொயோட்டா வெல்ஃபயர் இந்தியாவில் அறிமுகம்\nஅதீத வரவேற்பால் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவு நிறுத்தம்\nமுதல் நாளில் 6,046 முன்பதிவுகளை பெற்ற கியா செல்டோஸ் எஸ்யூவி\nவிரைவில்., சுசுகி ஜிக்ஸர் SF 250 மோட்டோ ஜிபி எடிஷன் அறிமுகம்\nரூ.4.99 லட்சத்தில் சிஎஃப் மோட்டோ 650MT இந்தியாவில் அறிமுகமானது\nஇந்தியாவில் சிஎஃப் மோட்டோ 650GT விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் சிஎஃப் மோட்டோ 650NK விற்பனைக்கு வெளியானது\nசிஎஃப் மோட்டோ 300NK இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S, எக்ஸ்ட்ரீம் 200R பைக் விலை உயர்ந்தது\nரிவோல்ட் ஆர்வி400 பைக் விலை வெளியீடு தேதி அறிவிப்பு\n2019 சுசுகி ஜிக்ஸர் SF மோட்டோ ஜிபி எடிஷன் விற்பனைக்கு வந்தது\nஹார்லி டேவிட்சன் லைவ் வயர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஉலகின் முதல் ஏக்டிவ் ஷிஃப்ட் கன்ட்ரோல் டிரான்ஸ்மிஷன் விவரம்\nஅதிரவிடும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி முன்பதிவு\nஃபோர்டு எண்டேவர் ஏர்பேக் கோளாறு காரணமாக திரும்ப அழைப்பு\nவிற்பனையில் சாதனை படைக்கும் டாடா நெக்ஸான் எஸ்யூவி சிறப்புகள்\nவரவிருக்கும் 2020 ஹூண்டாய் வெர்னா ஸ்பை படங்கள் வெளியானது\nகூடுதல் பாதுகாப்பு வசதியுடன் டட்சன் ரெடிகோ விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., ஆடம்பர டொயோட்டா வெல்ஃபயர் இந்தியாவில் அறிமுகம்\nஅதீத வரவேற்பால் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவு நிறுத்தம்\nமுதல் நாளில் 6,046 முன்பதிவுகளை பெற்ற கியா செல்டோஸ் எஸ்யூவி\nவிரைவில்., சுசுகி ஜிக்ஸர் SF 250 மோட்டோ ஜிபி எடிஷன் அறிமுகம்\nரூ.4.99 லட்சத்தில் சிஎஃப் மோட்டோ 650MT இந்தியாவில் அறிமுகமானது\nஇந்தியாவில் சிஎஃப் மோட்டோ 650GT விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் சிஎஃப் மோட்டோ 650NK விற்பனைக்கு வெளியானது\nசிஎஃப் மோட்டோ 300NK இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S, எக்ஸ்ட்ரீம் 200R பைக் விலை உயர்ந்தது\nரிவோல்ட் ஆர்வி400 பைக் விலை வெளியீடு தேதி அறிவிப்பு\n2019 சுசுகி ஜிக்ஸர் SF மோட்டோ ஜிபி எடிஷன் விற்பனைக்கு வந்தது\nஹார்லி டேவிட்சன் லைவ் வயர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nHome செய்திகள் கார் செய்திகள்\nஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவியின் முக்கிய விபரம்\nவரும் ஜூலை 9 ஆம் தேதி ஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவி மாடலின் ரூ.25 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு வெளியாக உள்ளது. இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பயணிகள் வாகன தயாரிப்பாளரின் முதல் மின்சார எஸ்யூவி காராக விளங்க உள்ளது.\nமின்சார கார்களுக்கான சந்தை இந்தியாவில் பரவலாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக மஹிந்திரா நிறுவனம், மின்சார கார் விற்பனையில் முன்னணி வகித்து வருகின்றது.\nமுழுமையாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படாத இந்த காரின் பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தொழிற்சாலையில் ஒருங்கினைக்கப்பட்டு (completely-knocked-down) முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. முதற்கட்டமாக வருடத்திற்கு 500 எஸ்யூவி கார்களும், வரவேற்பினை பொறுத்து படிப்படியாக தொடர்ந்து உற்பத்தியை அதிகரிக்க ஹூண்டாய் இந்தியா திட்டமிட்டுள்ளது.\nபல்வேறு நாடுகளில் 39 kW மற்றும் 69 kW என இரு விதமான பேட்டரி பேக்குகளை கொண்டதாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்திய சந்தையில் முதற்கட்டமாக 39 கிலோவாட் கொண்ட பேட்டரி பெற்ற கோனா காரின் சிங்கிள் சார்ஜ் மைலேஜ் அதிகபட்சமாக 312 கிமீ பயணிக்க உதவுவதுடன் 133bhp பவரை வெளிப்படுத்துவதுடன் 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 9.3 விநாடிகள் மட்டும் எடுத்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 39.2kWh பேட்டரி கொண்ட மாடலின் முழுமையான சார்ஜ் செய்ய 6 மணி நேரம் போதுமானதாகும்.\nஇந்த மாடலுக்கு என பிரத்தியேகமான சார்ஜிங் நிலையங்கள் டீலர்களிடமும், வாடிக்கையாளர் இல்லத்தில் உள்ள ஹோம் சார்ஜர் மூலமாகவும் சார்ஜிங் செய்யும் வசதியை ஹூண்டாய் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. குறைந்த விலை 39 கிலோவாட் கொண்ட பேட்டரியுடன் கூடிய மாடல் விற்பனைக்கு ரூபாய் 25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது.\nவிரைவில்., வெளியாக உள்ள சுஸுகி ஜிக்ஸர் 250 & ஜிக்ஸர் 150 பைக் விபரம்\nஜூன் 19 புதிய ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் அறிமுகம்\nஉலகின் முதல் ஏக்டிவ் ஷிஃப்ட் கன்ட்ரோல் டிரான்ஸ்மிஷன் விவரம்\nஅதிரவிடும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி முன்பதிவு\nஃபோர்டு எண்டேவர் ஏர்பேக் கோளாறு காரணமாக திரும்ப அழைப்பு\nவிற்பனையில் சாதனை படைக்கும் டாடா நெக்ஸான் எஸ்யூவி சிறப்புகள்\nவரவிருக்கும் 2020 ஹூண்டாய் வெர்னா ஸ்பை படங்கள் வெளியானது\nகூடுதல் பாதுகாப்பு வசதியுடன் டட்சன் ரெடிகோ விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில்., ஆடம்பர டொயோட்டா வெல்ஃபயர் இந்தியாவில் அறிமுகம்\nஜூன் 19 புதிய ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் அறிமுகம்\nவிரைவில்., சுசுகி ஜிக்ஸர் SF 250 மோட்டோ ஜிபி எடிஷன் அறிமுகம்\nஉலகின் முதல் ஏக்டிவ் ஷிஃப்ட் கன்ட்ரோல் டிரான்ஸ்மிஷன் விவரம்\nஅதிரவிடும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி முன்பதிவு\nஃபோர்டு எண்டேவர் ஏர்பேக் கோளாறு காரணமாக திரும்ப அழைப்பு\nவிற்பனையில் சாதனை படைக்கும் டாடா நெக்ஸான் எஸ்யூவி சிறப்புகள்\nரூ.4.99 லட்சத்தில் சிஎஃப் மோட்டோ 650MT இந்தியாவில் அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/3280-maluvum-vamsavaliyum", "date_download": "2019-07-21T10:58:31Z", "digest": "sha1:I5YJAF2UPTEME5JN4LPKG6URY2KB4BSJ", "length": 34809, "nlines": 350, "source_domain": "www.chillzee.in", "title": "மாலுவும், வம்சாவளி(லி)யும் - சிறுகதை - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nமாலுவும், வம்சாவளி(லி)யும் - சிறுகதை\nமாலுவும், வம்சாவளி(லி)யும் - சிறுகதை\nமாலுவும், வம்சாவளி(லி)யும் - சிறுகதை - 5.0 out of 5 based on 4 votes\nமாலுவும், வம்சாவளி(லி)யும் - ஜெய்\n“மாலுக்குட்டி இன்னைக்கு யாரு வர போறா தெரியுமா. உனக்கு பாட்டு சொல்லி கொடுக்கறதுக்கு ஒரு மாமி வரப்போறா. நீ அவா கிட்ட சமர்த்தா கத்துண்டு நன்னா பாடி பெரிய ஆளா வரணும் தெரியறதா.”, மங்களம் தன் 6 வயது பெண் மாலதிக்கு டிரஸ் செய்து கொண்டே அன்றைய நிகழ்ச்சி நிரலை கூறினாள்.\n“அம்மா, எனக்கு இன்னைக்கு ஆர்ட் கிளாஸ் இருக்கேம்மா.”, மாலு தனக்கு பிடித்த கிளாஸ்சை எங்கே கான்செல் செய்து விடுவார்களோ என்று அழுவதற்கு தயாராக உதட்டை பிதுக்கியபடி சொல்ல ஆரம்பிக்க,\n“ஆர்ட் கிளாஸ் நாளைக்கு மாத்தியாச்சுடா கண்ணா. இன்னைக்கு பாட்டு, நாளைக்கு ஆர்ட் கிளாஸ். ஓகேவா”\n“சரிம்மா, டீச்சர் எப்போ வருவா”\n“ஆறு மணிக்கு வரேன்னு சொல்லி இருக்கா. நீ அதுக்குள்ள உன்னோட ஸ்கூல் ஹோம் வொர்க் எல்லாம் முடிச்சுடுடா கண்ணா. நான் உனக்கு பூஸ்ட் கலக்கி கொண்டு வரேன்”\n“அம்மா தமிழ் மிஸ் நாளைக்கு டெஸ்ட் சொல்லி இருக்கா. நான் அதுக்கு ப்ராக்டிஸ் பண்றேன்”\n“சரிம்மா நீ பண்ணிண்டே இரு. நான் பூஸ்ட் கலந்துட்டு, உனக்கு வந்து ஹெல்ப் பண்றேன்”,\nசமயலறையில் ஒரு கண்ணும், ஹாலில் மாலதி எழுதும் ஹோம் வொர்க்கில் ஒரு கண்ணுமாக மங்களம் டான்ஸ் ஆடி கொண்டிருக்கும்பொழுது பாட்டு டீச்சர் உள்ளே நுழைத்தார்.\n“வாங்கோ வாங்கோ. மாலு கண்ணா, இவாதான் உன்னோட பாட்டு டீச்சர். நமஸ்காரம் பண்ணிக்கோ”. பரபரப்புடன் வரவேற்றபடியே வந்தாள் மங்களம்.\n“ஹலோ மாலதி. நான்தான் உனக்கு இனிமே பாட்டு சொல்லி தரப்போறேன் . சரியா. மாமி நீங்க வேலைய பாருங்கோ. நான் கிளாஸ் முடிஞ்சு உங்களை கூப்பிடறேன். நீங்க பக்கத்துலையே இருந்தா குழந்தை என்கிட்ட சரளமா இருக்க மாட்டா.”, என்று டீச்சர் சொல்ல மங்களம் அரை மனதுடன் அந்த இடத்தை விட்டு அகன்றார்.\n“மாலதி இன்னைக்கு நாம மொதல்ல சுருதி சேர்க்க கத்துண்டு சின்னதா ஒரு ஸ்லோகம் கத்துக்கலாம் சரியா”, என்று ஆரம்பிக்க, நம்ம மாலதி மிக சந்தோஷத்துடன், “ஹை ஜா���ி. என்னோட ஸ்ருதியும் கத்துக்க போறாளா மிஸ். அம்மா சொல்லவே இல்லையே”, என்று மூணாவது வீட்டு ஸ்ருதியை நினைத்து கொண்டு சொல்ல, டீச்சர் ரொம்ப கஷ்டம் என்று நினைத்து கொண்டு, ஆறு வயது குழந்தைக்கு ஸ்ருதியை பற்றி விளக்க ஆரம்பித்தாள்.\nசரளா மாமி சரளி வரிசையுடன் போராடி மாலுவிற்கு சொல்லி தர try பண்ண அது அவளிற்கு வருவேனா என்று ஆட்டம் காட்டியது. மாமியும் ஒரு வருடம் போராடி மங்களத்திடம் பாட்டு கிளாஸ்சிற்கு மங்களம் பாடி விடை பெற்றார்.\nஅப்படி இப்படி ஒரு ஆறு வருஷம் மாலு, மங்களத்தின் பாட்டு கத்துக்கோ தொல்லையிலிருந்து தப்பித்தாள். அதற்கும் வந்தது ஆப்பு டிவி வடிவில். அந்த கால கட்டத்தில்தான் பொடிசுகளும், பெரிசுகளும் டிவி போட்டிகளில் போடு போடென்று போட்டு கொண்டிருந்த நேரம். வணக்கம், வந்தனம், சுஸ்ஸ்வாகதம் welcome to v-guard சப்த ஸ்வரங்கள் என்று ரமணன் வந்தவுடனே way-out பார்த்து வெளியில் ஓடி விடுவாள் மாலு. அந்த ப்ரோக்ராம்மிற்க்கு பயந்தே சனி நீராடுவை, ஞாயிறு நீராட்டலா மாத்திண்டு ப்ரோக்ராம் முடியும் வரை பாத்ரூமே சரணம் என்று பழி கிடந்தாள். இதையெல்லாம் பார்த்து பின் வாங்கினால் அவள் மங்களம் இல்லையே, ஒரு ஒரு வாரமும் ப்ரோக்ராம் முடிந்து பரிசு வாங்கும் குழந்தை, இல்லை குமரியை மாலுவாக கற்பனை செய்து அங்கு இங்கு அலைந்து ஒரு பாட்டு டீச்சரை பிடித்தாள். “இங்க பாருடி, நீ என்ன சொன்னாலும் சரி. நீ பாட்டு கத்துண்டுதான் ஆகணும். TVல பாரு, இத்துனூண்டு வாண்டெல்லாம் என்னமா பாடறது. பொண்ணா பொறந்துட்டு இப்படி பாட்டு கத்துக்க மாட்டேன்னு சொன்னா எப்படி. நான் கெஞ்சி கூத்தாடி இந்த டீச்சரை பிடிச்சுருக்கேன். ஒழுங்கா கத்துக்கற வழியை பாரு.”, மங்களம், மங்களம் பாடிய பாட்டை மறுபடியும் தூசி தட்ட நினைத்து மாலுவிடம் போராடிக் கொண்டிருந்தாள்\n“அம்மா, நீ சொல்றது சரிம்மா, ஆனா எனக்கு வரலையே. நான் என்ன பண்ண. பாட்டு டீச்சர் ஸ, ப, ஸ பாட சொன்னா எனக்கு வரவே மாட்டேங்கறது. நான் ஆர்ட் கிளாஸ்சே இன்னொரு நாள் கூடுதலா போறேனே”, இது வேண்டாம், அது என்று பேரம் பேச ஆரம்பித்தாள் மாலதி.\n“என்னடி வராது. பட்டாபி பாகவதர் வம்சாவளில வந்துட்டு பாட்டு வராதுன்னு சொல்றே. அவர் அந்த காலத்துல MKTக்கு தம்பூரா வாசிச்சிருக்கார் தெரியுமா”\nமனதிற்குள் ஆமா பெரிய சிவாஜி வம்சாவளி, நான் அசைந்தால் அசையும் அகி��மெல்லாமேன்ன உடனே அப்படியே எல்லாம் ஸ்டாப் ஆயிடும் என்று பொருமியபடியே (எல்லாம் ஞாயிறு தூர் தர்ஷனில் திருவிளையாடல் பார்த்த effect, சிவ பெருமானையே சிவாஜி மூலமாதான் சொல்ல வேண்டியதா இருக்கு இந்த கால குழந்தைகளுக்கு) வெளியில், “எதும்மா இந்த பூசணிக்கா தலைல குச்சிய நட்ட மாதிரியே இருக்குமே அதுவா. அதெல்லாம் சரிதான், ஏம்மா அந்த வம்சாவளில எனக்கு முன்னாடியே வந்த நீ பாடறியா என்ன, என்ன மட்டும் சொல்ற”, ரொம்ப இன்டெலிஜென்ட்டாக கேட்பதாக நினைத்து மாலா கேட்க,\n“அவர் உங்கப்பவாத்து சைடுடி”, என்று குதர்க்கமாக ஒரு வாதத்தை வைத்தார் மங்களம்.\n“ஏம்மா நீ சாதரணமா அப்பவாத்துல யாருக்குமே எதையுமே, ஏதோ ஒரு வார்த்தை சொல்லுவியே, ஆங், ஞாபகம் வந்துடுத்து, விதரணயா, பண்ண தெரியாதுன்னு சொல்லுவியே, இப்போ மட்டும் எப்படி இப்படி மாத்தி சொல்ற”, அம்மாவை மடக்கிவிட்ட திருப்த்தியில் கேள்வி கேட்டாள், மாலதி.\nநம்ம மங்களம் எல்லா அம்மாஸ் மாதிரி, “சொன்ன பேச்சை கேக்காதே, எதிர்த்து மட்டும் கரெக்ட்டா கேள்வி கேளு”, என்று பதில் சொல்ல முடியாத கோவத்தில் காய.\n“சரிம்மா நீ கத்தாதே. நான் கத்துக்கறேன்”, என்று வெளியில் சொல்லி மனதுக்குள், சரளா மிஸ் சரளி வரிசையோட நின்னுட்டா. இவா எது வரைக்கும் நம்மகிட்ட தாக்கு பிடிக்கப் போறாளோ என்று அந்த பாட்டு டீச்சருக்காக வருத்தப்பட ஆரம்பித்தாள் மாலதி.\nஎன்னமோ தெரியல, என்ன மாயமோ புரியல, மாலுவிற்கு கத்துக்கொடுக்க வர டீச்சர்ஸ் எல்லாம் அவா பேருக்கேத்தா மாதிரியே நின்னுடரா. சரளா மிஸ் சரளி வரிசையோட நின்னா, அடுத்து வந்த ஜானகி மிஸ் ஜண்டை வரிசையோட நின்னுட்டா.\nமறுபடியும் பாட்டிலிருந்து எஸ்கேப் ஆகி சந்தோஷமாக தானுண்டு தன் படிப்பு, பெயிண்ட்டிங் உண்டு என்று காலத்தை ஓட்டினாள் மாலதி. இந்த முறை ஆப்பு கமலா மாமி வடிவில் வந்தது. அவர் பெண்ணை பார்க்க வந்த பிள்ளை வீட்டார் பெண்ணிற்கு பாட தெரியாததை ஒரு குறையாக சொன்னதை மங்களத்திடம் வந்து குறை சொல்லி ஒரு பாட்டம் அழ, மங்களம் தன் பெண் மாலுவும் கல்யாணத்திற்கு திரண்டு நிற்கிறாளே, நாளை அவளுக்கும் இதே கதியானால் என்ன செய்ய என்று பயந்து, டீச்சர் ராசி இல்லாததால் இந்த முறை ஊரெல்லாம் தேடி ஒரு மாஸ்டரை பிடித்தாள்.\n“மாலு கண்ணு, இன்னைக்கு வர மாஸ்டர்கிட்ட எப்படியாவது ரெண்டு பாட்டு மட்டும் கத்துக்கோடி. பொண்ணு பார்க்கற அன்னைக்கு ஒண்ணு, நலங்குக்கு ஒண்ணு போறும். உன்னை அதுக்கு மேல கம்ப்பெல் பண்ண மாட்டேன், இன்னைக்கு வர்றவர் பெரிய வித்வானாம். எல்லாராத்து நலங்குலயும் இவர்தான் பாடுவாராம்”, என்று கெஞ்சிக்கொண்டே மாலா பின்னாடியே அலைந்தார் மங்களம்.\n“அம்மா, நீ கூடத்தான் யாராத்துலயானும் ஆரத்தி கரைச்சா நம்மாத்துலேர்ந்தே பாடிண்டு போவே, அதுக்குன்னு நீ பெரிய வித்வாம்சினியா. ஏம்மா புரிஞ்சுக்க மாட்டேங்கற. எனக்கு பாட்டு வரலம்மா”, 8 வயதில் பாடிய பாட்டையே பாடினாள் மாலா.\n“ஏண்டி இந்த வரலை, வரலை பாட்டை நிறுத்திட்டு அழகா வரலக்ஷ்மி ராவே மா இன்ட்டிக்கி, பாடலாம் இல்ல”, என்று ஆதங்கத்துடன் மங்களம் கூற, நான் பாடினேன்னா , வர்ற லக்ஷ்மி கூட ஓடி போய்டுவா, என்று மாலா முணுமுணுக்க. நலங்கு வித்வானும் வந்து சேர்ந்து மாலதிக்கு பாட்டை ஆரம்பித்தார்.\nஅப்படி இப்படி ஆறு மாதம் ஓட வித்வானும் தாக்கு பிடிக்க முடியாமல் எங்கே இதற்கு மேல் மாலுவிற்கு சொல்லி கொடுத்தால் தனக்கு மறந்து விடுமோ என்று ஓடி விட்டார்.\nமங்களத்தின், நல்ல காலமோ, இல்லை பார்க்க வந்த மாப்பிள்ளையின் நல்ல காலமோ மாலுவை பாட சொல்லாமலேயே பெண்பார்க்கும் படலம் நடந்து, கல்யாணமும் நிச்சயமாகிவிட்டது.\nகல்யாணத்திற்குள் மாப்பிள்ளைக்கு மாலாவின் பாடும் திறமையை அவள் குடும்பமே சேர்ந்து கதா காலட்ஷேபமாக சொன்னதால் உஷாராக அவரே நலங்கிற்கு பாடி விட்டார். அன்றைக்கு ஒரு கல்யாண மண்டபமே கல் வீச்சிலிருந்தும், கழுதைகள் வரவிலிருந்தும் தப்பித்தது.\n“வைஷு கண்ணா, இன்னைக்கு யாரு வர போறா தெரியுமா. உனக்கு பாட்டு சொல்லி கொடுக்கறதுக்கு ஒரு மாமி வரப்போறா. நீ அவா கிட்ட சமர்த்தா கத்துண்டு நன்னா பாடி பெரிய ஆளா வரணும் தெரியறதா.”,\n“Taekwondo கிளாஸ் நாளைக்கு மாத்தியாச்சுடா கண்ணா. இன்னைக்கு பாட்டு, நாளைக்கு Taekwondo கிளாஸ். ஓகேவா”\nஎன்ன பார்க்கறீங்க, இது யாருன்னுதானே, எல்லாம் நம்ம மாலதிதான். யான் பெற்ற துன்பம் பெருக என் பெண்ணும் அப்படினெல்லாம் இல்லைங்க. என்ன இருந்தாலும் கிச்சாமி பாகவதர் வம்சாவளில வந்துட்டு பாடாம இருந்தா எப்படின்னுதான். அவர் யாருன்னு கேக்கறீங்களா. நம்ம மாலுவின் மணவாளனோட மூணு விட்ட கொள்ளு தாத்தாவோட நாலாவது தம்பி. இவரும் நம்ம MKT-க்கு தம்பூரா வாசிச்சு இருக்கார். இப்படி ஒரு பக்கம் பட்டாபி பாகவதர், இன்னொரு பக்கம் கிச்சாமி பாகவதர் வம்சாவளில வந்த நம்ம வைஷுக்குட்டி எப்படி பாடாம போவா.\nஅன்றொரு நாள்… - சிறுகதை\nகாவற்ப் படை - சிறுகதை\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 21 - ஜெய்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 20 - ஜெய்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 19 - ஜெய்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 18 - ஜெய்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 17 - ஜெய்\n# RE: மாலுவும், வம்சாவளி(லி)யும் - சிறுகதை — vathsala r 2014-10-12 14:38\n# RE: மாலுவும், வம்சாவளி(லி)யும் - சிறுகதை — Jay1 2014-10-13 06:21\n+1 # RE: மாலுவும், வம்சாவளி(லி)யும் - சிறுகதை — radhika 2014-10-11 15:53\n# RE: மாலுவும், வம்சாவளி(லி)யும் - சிறுகதை — Jay1 2014-10-12 09:58\n# RE: மாலுவும், வம்சாவளி(லி)யும் - சிறுகதை — Jay1 2014-10-09 14:13\n# RE: மாலுவும், வம்சாவளி(லி)யும் - சிறுகதை — Jay1 2014-10-09 06:50\n# RE: மாலுவும், வம்சாவளி(லி)யும் - சிறுகதை — Jay1 2014-10-09 06:49\n+1 # RE: மாலுவும், வம்சாவளி(லி)யும் - சிறுகதை — Admin 2014-10-08 07:32\n# RE: மாலுவும், வம்சாவளி(லி)யும் - சிறுகதை — Jay1 2014-10-09 06:47\n# RE: மாலுவும், வம்சாவளி(லி)யும் - சிறுகதை — Jansi 2014-10-07 20:36\n# RE: மாலுவும், வம்சாவளி(லி)யும் - சிறுகதை — Jay1 2014-10-09 06:46\n# RE: மாலுவும், வம்சாவளி(லி)யும் - சிறுகதை — Jay1 2014-10-09 06:45\n# RE: மாலுவும், வம்சாவளி(லி)யும் - சிறுகதை — Jay1 2014-10-09 06:43\n# RE: மாலுவும், வம்சாவளி(லி)யும் - சிறுகதை — Jay1 2014-10-09 06:42\n# RE: மாலுவும், வம்சாவளி(லி)யும் - சிறுகதை — Jay1 2014-10-09 06:40\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 04 - பத்மினி செல்வராஜ்\nTamil Jokes 2019 - வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கும்னு எங்க ஓட்டல்ல போர்டு போட்டோம். யாரும் வரலை\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 14 - கண்ணம்மா\nகவிதை - அவள் - குணா\nசிறுகதை - இப்படியும் நடக்குது\nTamil Jokes 2019 - உலகிலேயே பெரிய நீர்வீழ்ச்சி எது\nTamil Jokes 2019 - உன் மாமியாருக்கு வயிற்றிலே ஒரே எரிச்சலா இருக்குனு... 🙂 - அனுஷா\nதொடர்கதை - கிபி டு கிமு - 05 - சுபஸ்ரீ\nகவிதை - ஊருசனம் கூடிடுச்சு... - ரவை\nதொடர்கதை - கிபி டு கிமு - 05 - சுபஸ்ரீ\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 08 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 17 - ஆதி [பிந்து வினோத்]\nசிறுகதை - இப்படியும் நடக்குது\nTamil Jokes 2019 - உன் மாமியாருக்கு வயிற்றிலே ஒரே எரிச்சலா இருக்குனு... 🙂 - அனுஷா\nதொடர்கதை - சுஷ்ருதா – 16 - சித்ரா\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 10 - சசிரேகா\nTamil Jokes 2019 - உலகிலேயே பெரிய நீர்வீழ்ச்சி எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/13206-thodarkathai-neeyirunthal-naaniruppen-rasu-27?start=2", "date_download": "2019-07-21T10:39:54Z", "digest": "sha1:YSQJUHB53SNPFH3ILNFT4VFWJTTF4DLY", "length": 13515, "nlines": 288, "source_domain": "www.chillzee.in", "title": "Neeyirunthaal naaniruppen - 27 - Rasu - Tamil online story - Family | Romance - Page 03 - Page 3", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 27 - ராசு\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 27 - ராசு - 5.0 out of 5 based on 2 votes\nவந்தவர்களை வரவேற்கும் விதமாக கைகளைக் குவித்து வணக்கம் தெரிவித்தாள்.\nஎளிமையாக இருந்தாலும் அவளது அழகு மிளிர்ந்தது.\nஅவர்கள் வீட்டிற்கு வரும் வரையில் மகனுக்குப் பெண்ணைப் பிடிக்கவில்லையோ அதனால்தான் ஏதேதோ சொல்லி தன் மனதைக் கலைக்கப் பார்க்கிறானோ அதனால்தான் ஏதேதோ சொல்லி தன் மனதைக் கலைக்கப் பார்க்கிறானோ\nஆனால் மகாலெட்சுமியை நேரில் கண்ட பிறகு இந்தப் பொண்ணையா மகனுக்குப் பிடிக்கவில்லை என்று ஆச்சர்யப்பட்டாள்.\nவீட்டுக்குள் நுழையும்போது ஆதித்யா தன் தாயின் காதில் கிசுகிசுத்தான்.\n\"பார்த்தியாம்மா இவளோடதிமிரை. நாம இன்னிக்கு அவளைப் பார்க்க வரப்போறோம்னு தெரியும். இருந்தும் சுடிதாரில் நிற்கிறாள் பார்த்தியா ஒரு சாதாரண சேலை கூட கட்டலை பாரேன்.\"\nட்சுமி சாப்பிட்டுவிட்டு சேலை மாற்றி வந்தாள்.\nசிவகாமி பாசத்துடன் அவளை தன்னருகில் அமர்த்திக் கொண்டாள். அப்படியே தாங்கள் வாங்கி வந்திருந்த பூவை அவள் தலையில் வைத்துவிட்டாள்.\nஅதைப் பார்த்துக் கொண்டிருந்த சிவரஞ்சனி வீட்டாருக்கு மகிழ்ச்சியாக இருந்தது.\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18 - சித்ரா. வெ\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 11 - அனிதா சங்கர்\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 12 - ராசு\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 11 - ராசு\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 10 - ராசு\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 09 - ராசு\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 08 - ராசு\n# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 27 - ராசு — தீபக் 2019-03-19 03:39\n# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 27 - ராசு — Raasu 2019-03-19 20:58\n# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 27 - ராசு — saaru 2019-03-18 21:51\n# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 27 - ராசு — Raasu 2019-03-18 22:51\n# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 27 - ராசு — Jebamalar 2019-03-18 20:11\n# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 27 - ராசு — Raasu 2019-03-18 22:51\n# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 27 - ராசு — madhumathi9 2019-03-18 18:53\n# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 27 - ராசு — Raasu 2019-03-18 19:26\n# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 27 - ராசு — AdharvJo 2019-03-18 17:40\n# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 27 - ராசு — Raasu 2019-03-18 19:25\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 04 - பத்மினி செல்வராஜ்\nTamil Jokes 2019 - வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கும்னு எங்க ஓட்டல்ல போர்டு போட்டோம். யாரும் வரலை\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 14 - கண்ணம்மா\nகவிதை - அவள் - குணா\nசிறுகதை - இப்படியும் நடக்குது\nTamil Jokes 2019 - உலகிலேயே பெரிய நீர்வீழ்ச்சி எது\nTamil Jokes 2019 - உன் மாமியாருக்கு வயிற்றிலே ஒரே எரிச்சலா இருக்குனு... 🙂 - அனுஷா\nதொடர்கதை - கிபி டு கிமு - 05 - சுபஸ்ரீ\nகவிதை - ஊருசனம் கூடிடுச்சு... - ரவை\nதொடர்கதை - கிபி டு கிமு - 05 - சுபஸ்ரீ\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 08 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 17 - ஆதி [பிந்து வினோத்]\nசிறுகதை - இப்படியும் நடக்குது\nTamil Jokes 2019 - உன் மாமியாருக்கு வயிற்றிலே ஒரே எரிச்சலா இருக்குனு... 🙂 - அனுஷா\nதொடர்கதை - சுஷ்ருதா – 16 - சித்ரா\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 10 - சசிரேகா\nTamil Jokes 2019 - உலகிலேயே பெரிய நீர்வீழ்ச்சி எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/34488-share-market-updates.html", "date_download": "2019-07-21T11:42:54Z", "digest": "sha1:ITSALSQK5MURM27VBEYQYHNBRP3REHFQ", "length": 9296, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "பங்குச்சந்தை சரிவு; சென்செக்ஸ் 21 புள்ளிகள் குறைவு | Share Market Updates", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக டி.ராஜா தேர்வு\nகாஷ்மீரில் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது: ராஜ்நாத் சிங்\nமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\nபரபரப்பான சூழலில் நாளை கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்\nமக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த திட்டத்தையும் திமுகவும் ஏற்றுக்கொள்ளாது: கனிமொழி\nபங்குச்சந்தை சரிவு; சென்செக்ஸ் 21 புள்ளிகள் குறைவு\nஇந்த வாரத்தில் பங்குச்சந்தைகள் ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகின்றன. இன்று உ.பி, பீகார் இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டதால் பங்குச்சந்தை சிறிது இறக்கம் கண்டுள்ளதாக வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 21.04 புள்ளிகள் குறைந்து 33,835.74 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது. அதிகபட்சமாக 33,875.15 என்ற அளவில் இருந்தது.\nஅதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்ஃடி 15.95 புள்ளிகள் குறைந்து 10,410.90 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. மேலும், 10,420.65 என்ற அதிகபட்ச புள்ளிகளை எட்டியது.\nஎஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் பேங்க், பேங்க் ஆஃப் இந்தியா, ஆந்திரா பேங்க் உள்ளிட்ட வங்கிகளின் பங்குகள் குறைந்தன. டிசிஎஸ், இன்ஃபோசிஸ், மாருதி சுசுகி, எல்&டி, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தன.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. இஷ்டத்துக்கு செக்ஸ் வெச்சிக்கிட்டு அப்புறம் ரேப் கேஸும் கொடுப்பீங்களோ...பெண்ணுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்\n3. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் ஜாக்பாட்\n4. அம்மனுக்கு ஆடி கூழும்… அறிவியல் காரணங்களும்…\n5. கோவை: வீட்டில் உல்லாச விடுதி நடத்தி வந்த 5 பேர் கைது\n6. வெள்ளை பெயிண்ட் கலக்கப்பட்ட பால் மற்றும் பாலாடைக்கட்டி : உயிருடன் விளையாடும் கலப்பட கும்பல்\n7. உண்மையை நிரூபிக்க குறும்படம் கேட்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபுதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குச் சந்தை\nஇந்தியாவில் திணறி வரும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள்..\n1. பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\n2. இஷ்டத்துக்கு செக்ஸ் வெச்சிக்கிட்டு அப்புறம் ரேப் கேஸும் கொடுப்பீங்களோ...பெண்ணுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்\n3. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் ஜாக்பாட்\n4. அம்மனுக்கு ஆடி கூழும்… அறிவியல் காரணங்களும்…\n5. கோவை: வீட்டில் உல்லாச விடுதி நடத்தி வந்த 5 பேர் கைது\n6. வெள்ளை பெயிண்ட் கலக்கப்பட்ட பால் மற்றும் பாலாடைக்கட்டி : உயிருடன் விளையாடும் கலப்பட கும்பல்\n7. உண்மையை நிரூபிக்க குறும்படம் கேட்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nபெற்ற குழந்தையை சாக்கடையில் வீசிய தாய்... காப்பாற்றிய நாய்\nராணுவ வீரர் அவதாரம் எடுக்கும் கிரிக்கெட் பிரபலம் \nஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனமாகும்\nவிஜய் சேதுபதி பாடியுள்ள \"டியர் காம்ரேட் ஆன்தம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526948.55/wet/CC-MAIN-20190721102738-20190721124738-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}