diff --git "a/data_multi/ta/2019-30_ta_all_0793.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-30_ta_all_0793.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-30_ta_all_0793.json.gz.jsonl" @@ -0,0 +1,294 @@ +{"url": "http://eegarai.darkbb.com/t153094-topic", "date_download": "2019-07-19T23:27:34Z", "digest": "sha1:EUSOLUNPZO2AUY2CHZ2WITQUMGDHIARH", "length": 30894, "nlines": 274, "source_domain": "eegarai.darkbb.com", "title": "எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பெண்ணின் முகத்தில் அறைந்த யானை\n» குண்டக்க மண்டக்க கேள்விகள்.\n» சிவனின் உடலில் இருந்து தோன்றிய வீரபத்திரர்\n» ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்\n» நான் தாதா இல்லை தாத்தா - ரவுடி வரிச்சியூர் செல்வம் பேட்டி\n» பிரபல இளம் ஜோதிடருடன் ஸ்டாலின் மனைவி ஆலோசனை\n» சச்சின் டெண்டுல்கருக்கு ஹால் ஆஃப் பேம் கவுரவம் வழங்கியது ஐசிசி\n» கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு\n» டென்வர் விமான நிலையம் - இது நல்லா இருக்கே\n» சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு\n» கிரகண ஒளியில் தில்லை நடராஜர் திருக்கோயில்\n» நட்பே துணை இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு\n» தனுஷ் தயாரிக்க விரும்பிய படம்\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:47 am\n» இரவில் துளசி டீ குடிக்கலாம்\n» ‛தங்கத்தாலி இனி கனவாகிவிடுமே'; லோக்சபாவில் தமிழச்சி கவலை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:30 am\n» விண்டோஸ் டிப்ஸ் சில…………..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:26 am\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» இஞ்சின் வேகம் இளமையின் வேகம் என் பின்னாலே தொடராதே....\n» சிரிக்காமல் படிக்க வேண்டுமாம்...\n» மனிதனை போன்ற அளவுடைய மிகப்பெரிய ஜெல்லி மீன்\n» ரஷியாவில் மின் கசிவால் 3 அணு உலைகள் செயலிழப்பு\n» காஞ்சி அத்தி வரதர் சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு\n» மாயாவதி சகோதரரின் ரூ.400 கோடி 'பினாமி' சொத்துக்கள் பறிமுதல்\n» `நீட்'டுடன் சேர்த்து `நெக்ஸ்ட்' தேர்வா - கனிமொழி கடும் எதிர்ப்பு\n» சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க அறிவுறுத்தக்கூடாது: வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்\n» ஏசி இருக்கா.. கார் இருக்கா.. ஐடி கட்றீங்களா.. ஆமாப்பா ஆமா.. அப்ப இனி ரேஷன் ரைஸ் கிடையாது\n» வேலூர் தொகுதியில் வேட்புமனுதாக்கல் நிறைவு - அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி என மும்முனைப் போட்டி\n» தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார்\n» அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் \n» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV\n» 119 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு வாழ்த்துக்கள்.\n» கோபம் மனதில் இருக்ககூடாது...\n» அன்பு----உலகை இயக்கும் ஒற்றை மந்திரச் சொல் ....\n» இன்றைய கோபுர தரிசனம்\n» இனிய நண்பர் ரமேஷ்குமார் அவர்களின் பிறந்த தினத்தில், அவரை வாழ்த்துவோம்\n» ஜப்பானில் அனிமேஷன் ஸ்டுடியோ ஒன்றில் திடீர் தீ விபத்து: 13 பேர் உயிரிழப்பு...\n» தீர்க்கசுமங்கலியாய் இருக்கும் பாக்கியம் பெற இந்த கோவிலுக்குப்போங்க \n» 47 முதல் 56 வயது வரையிலான பா.ஜனதா எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\n» அயோத்தியாப்பட்டணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய, விடிய சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கில் வராத ரூ.92 ஆயிரம் பறிமுதல்\n» அத்திவரதர் புகைப்படங்கள் மற்றும் வீடியோ \n» அம்மாவைத் தேடிய குழந்தை\nஎஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஎஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள்\nஎஸ்.பி.பி பிறந்த ஊர் ஆந்திராவில் உள்ள கொகேணட்டாம் பேட்டை. திருப்பதியில் படித்து முடித்து, பாடும் வாய்ப்பு தேடி சென்னை வந்தவர். எஸ்.பி.பி-க்கு சாவித்திரி என்ற காதல் மனைவி. பல்லவி, சரண் என இரண்டு குழந்தைகள்.\nபல்லவி பாடகியாக இருந்திருக்கிறார். சரண் பாடகராகவும் , நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.\nபாடலைத் தவிர, நடிப்பிலும் அசத்தியவர். தெலுங்கு, கன்னடம், தமிழ் என மூன்று மொழிகளில் 50 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். `கேளடி கண்மணி', `காதலன்' இரண்டும் நினைவில் நிற்பவை.\n`ஏக் துஜே கேலியே' படத்தின் வெற்றிக்குப் பிறகு மும்பையில் ஒரே நாளில் 19 பாடல்கள் பாடியவர் இவர்தான். எல்லா பாடகர்களையும் விட எஸ்.பி.பி-யின் வாழ்நாள் சாதனை இது.\nஇளையராஜாவும், எஸ்.பி.பி-யும் மிக நெங்கிய நண்பர்கள்.\nஇடையில் இருவருக்கும் மனதாங்கல் வந்து நீங்கியிருந்தாலும், இப்பொழுதும் இருவரும் `வாடா, போடா' எனப் பேசிக்கொள்ளும்\nஅழகு எல்லோரையும் வியக்க வைக்கும்.\nஇதுவரை 45,000 பாடல்களுக்கு மேல் பாடி இருக்கிறார்.\nதமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி,\nஒரியா, துளு, படகா, மராட்டி என ஒரு டஜன் மொழிகளில்\nமூச்சுவிடாமல், `கேளடி கண்மணி'யில் `மண்ணில் இந்தக் காதல்' `அமர்க்களம்' பட `சத்தம் இல்லாத தனிமை ���ேட்டேன்' என எஸ்.பி.பி. பாடிய பாடல்கள் மிக பெரிதாக பேச பெற்றவை.\nஇன்றளவும் அவரது தனிக் கச்சேரியில் விரும்பி\nஎஸ்.பி.பி.-க்குப் பிடித்த பாடகர்கள் முகமது ரபியும் ஜேசுதாசும்.\nமுகமது ரபியின் பாடல்களை விரும்பி கேட்பார்.\nடி.எம்.எஸ். அண்ணா பாடிய எந்த பாடலிலும் அபஸ்ருதியைக்\nகேட்கவே முடியாது எனப் பாராட்டி மகிழ்வார்.\nபிடித்த இசையமைப்பாளர், இளையராஜாதான். ஏ.ஆர்.ரஹ்மானின்\nஇசை மீது மிகுந்த மரியாதை இருந்தாலும், `ராஜா... ராஜாதான்' என்கிறவர்.\n`மழை' படத்துக்காக எஸ்.பி.பி. ஒரு பாடலை பாடினார்.\nஅவர் ரிக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு அடியெடுத்து வைத்து. பாடி வெளியேறியது வரையில் மொத்த பாடலும் 12 நிமிடகளில்\nஎஸ்.பி.பி. சச்சின் இவரது ஆர்வத்தைப் பார்த்துவிட்டு,\nதன் கையெழுத்திட்ட பேட் ஒன்றை பரிசு அளித்திருக்கிறார்.\nRe: எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள்\n`துடிக்கும் கரங்கள்' படத்தில் ஆரம்பித்து 60 படங்களுக்கு\nஇசை அமைத்திருக்கிறார். எல்லா மொழிப் படங்களும்\nபிறந்த தினம் ஜூன் 4, 1946. இப்போது 73 வயதாகிறது.\nஇன்றும் பிசியாக பாடிக்கொண்டே இருக்கிறார்.\nபிறந்த நாளைக் கொண்டாடுவதில் விருப்பம் இல்லை.\n`முதல் மரியாதை' படத்தில் சிவாஜிக்குப் பதிலாக\nநடித்திருக்க வேண்டியவர். பாரதிராஜா வற்புறுத்தியும்\nகடைசி நேரத்தில் எஸ்.பி.பி மறுத்துவிட்டார்.\nரஷ்யா தவிர, எஸ்.பி.பாலசுப்ரமணியம் போகாத நாடுகளே\nபூமியில் இல்லை. `எப்படி அந்த கம்யூனிஸ்ட் பூமி விட்டுப்\nபோச்சு' என இப்போதும் அடிக்கடி சொல்லி குறைபட்டுக்\nஎஸ்.பி.பி.யின் பள்ளித் தோழரான விட்டல், ஆரம்ப காலம்\nதொட்டு. இன்று வரை இவருடனே இருக்கிறார். திரையுலகின்\nஆச்சர்ய நண்பர்களாக இவர்களைக் குறிப்பிடுவார்கள்.\nகால்ஷீட், உணவு, உடல்நலம் எல்லாம் பேணிக்காப்பது\nதெலுங்குப் படங்களில் நிறைய `ராப்' பாடல்கள் எழுதியவர்.\n`கவிஞர்கள் அமையாவிட்டால் நீங்களே எழுதிவிடுங்களேன்\nபாலு' என இசையமைப்பாளர்கள் இவரிடம் வற்புறுத்துவார்கள்\nகடந்த 30 வருடங்களில் அதிகமான விமானப் பயணங்கள்\nமேற்கொண்டவர் என எஸ்.பி.பி-யைக் குறிப்பிடுகிறார்கள்.\nRe: எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள்\nவாழ்த்த வயது இல்லை என்றாலும், ரசிகனா என்றும் வளமுடனும் நீண்ட ஆயுளுடனும்\nவாழ எல்லா வல்ல கடவுளை பிராத்திக்கிறேன்\nRe: எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்��� குறிப்புகள்\n வாழ்த்த மனம் இருந்தால் போதாதா\nஆசிர்வதிக்க வயது அனுபவம் தேவைதான்.\nஇதை சொல்ல எனக்கு வயதில்லை.\nRe: எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள்\nவாழ்த்துன்னா என்ன ஆசீர்வாதம்னா என்ன \nஇதுக்கு பதில் சொல்லுங்க. நான் யோசிச்சு வச்சிருக்கிறத சொல்றேன்.\nRe: எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள்\nவாழ்த்த வயது தேவையில்லை.மனம் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் வாழ்த்தலாம்.\nஆசீர்வாதம் - நல்வாக்கு, பெரியவர்கள்-வயதில் குணத்தில் அனுபவத்தில்-வழங்குவது ஆசீர்வாதம் எனலாம். ஆசி - ஒருவரின் வளர்ச்சியை வேகப்படுத்த உதவும்.\n(மதங்கள் சற்று வேறுவிதமாக விளக்கம் கொடுக்கின்றன.)\nRe: எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள்\n@சக்தி18 wrote: வாழ்த்த வயது தேவையா வாழ்த்த மனம் இருந்தால் போதாதா\nஆசிர்வதிக்க வயது அனுபவம் தேவைதான்.\nஇதை சொல்ல எனக்கு வயதில்லை.\nமேற்கோள் செய்த பதிவு: 1298956\nஅநேகர் வாழ்த்துதல் என்றாலே வயதில் இளையவரையே வாழ்த்தவேண்டும் என நினைக்கிறார்கள்.\nஅநேகரின் பிறந்த தின வாழ்த்துரைகளில் மேற்கண்ட வாக்கியங்களை பார்க்கலாம், யாரோ ஒரு பேச்சாளர் மேடையில் இருக்கும் தலைவரை பார்த்து \"வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்\" என்று கூற மற்றவர்களும் அதை காப்பி செய்கிறார்கள்.\nஅப்துல் கலாம் ஜனாதிபதியான போது வாழ்த்தியவர்கள் சிறியவர்களுக்கு உண்டு பெரியவர்களும் உண்டு.\nPaying compliments வாழ்த்துக்கள் பகருதல்\nபுரிந்தவர்கள் வாழ்த்த வயதில்லையை தவிர்ப்பார்கள்.\nஆசீர்வதிக்க வயது போதும் .அனுபவம் தேவையில்லை.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அற���விப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t153270-topic", "date_download": "2019-07-19T23:44:49Z", "digest": "sha1:4ZDV6S67KDL5UKWYS6IW5BS73UFTSJIG", "length": 41122, "nlines": 354, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தேவை இவர்களுக்கு தொழில்பயிற்சி", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பெண்ணின் முகத்தில் அறைந்த யானை\n» குண்டக்க மண்டக்க கேள்விகள்.\n» சிவனின் உடலில் இருந்து தோன்றிய வீரபத்திரர்\n» ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்\n» நான் தாதா இல்லை தாத்தா - ரவுடி வரிச்சியூர் செல்வம் பேட்டி\n» பிரபல இளம் ஜோதிடருடன் ஸ்டாலின் மனைவி ஆலோசனை\n» சச்சின் டெண்டுல்கருக்கு ஹால் ஆஃப் பேம் கவுரவம் வழங்கியது ஐசிசி\n» கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு\n» டென்வர் விமான நிலையம் - இது நல்லா இருக்கே\n» சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு\n» கிரகண ஒளியில் தில்லை நடராஜர் திருக்கோயில்\n» நட்பே துணை இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு\n» தனுஷ் தயாரிக்க விரும்பிய படம்\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:47 am\n» இரவில் துளசி டீ குடிக்கலாம்\n» ‛தங்கத்தாலி இனி கனவாகிவிடுமே'; லோக்சபாவில் தமிழச்சி கவலை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:30 am\n» விண்டோஸ் டிப்ஸ் சில…………..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:26 am\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» இஞ்சின் வேகம் இளமையின் வேகம் என் பின்னாலே தொடராதே....\n» சிரிக்காமல் படிக்க வேண்டுமாம்...\n» மனிதனை போன்ற அளவுடைய மிகப்பெரிய ஜெல்லி மீன்\n» ரஷியாவில் மின் கசிவால் 3 அணு உலைகள் செயலிழப்பு\n» காஞ்சி அத்தி வரதர் சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு\n» மாயாவதி சகோதரரின் ரூ.400 கோடி 'பினாமி' சொத்துக்கள் பறிமுதல்\n» `நீட்'டுடன் சேர்த்து `நெக்ஸ்ட்' தேர்வா - கனிமொழி கடும் எதிர்ப்பு\n» சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க அறிவுறுத்தக்கூடாது: வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்\n» ஏசி இருக்கா.. கார் இருக்கா.. ஐடி கட்றீங்களா.. ஆமாப்பா ஆமா.. அப்ப இனி ரேஷன் ரைஸ் கிடையாது\n» வேலூர் தொகுதியில் வேட்புமனுதாக்கல் நிறைவு - அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி என மும்முனைப் போட்டி\n» தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார்\n» அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் \n» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV\n» 119 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு வாழ்த்துக்கள்.\n» கோபம் மனதில் இருக்ககூடாது...\n» அன்பு----உலகை இயக்கும் ஒற்றை மந்திரச் சொல் ....\n» இன்றைய கோபுர தரிசனம்\n» இனிய நண்பர் ரமேஷ்குமார் அவர்களின் பிறந்த தினத்தில், அவரை வாழ்த்துவோம்\n» ஜப்பானில் அனிமேஷன் ஸ்டுடியோ ஒன்றில் திடீர் தீ விபத்து: 13 பேர் உயிரிழப்பு...\n» தீர்க்கசுமங்கலியாய் இருக்கும் பாக்கியம் பெற இந்த கோவிலுக்குப்போங்க \n» 47 முதல் 56 வயது வரையிலான பா.ஜனதா எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\n» அயோத்தியாப்பட்டணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய, விடிய சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கில் வராத ரூ.92 ஆயிரம் பறிமுதல்\n» அத்திவரதர் புகைப்படங்கள் மற்றும் வீடியோ \n» அம்மாவைத் தேடிய குழந்தை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nசொந்த நாட்டில் அகதிகளாக்கப்படும் சிறப்புக் குழந்தைகளுக்காக…\nஇருவர் மூவராய் இணைந்து... பொது இடங்களிலும், பேருந்து\nநிறுத்தங்களிலும் விரல்களையும் கைகளையும் அசைத்து,\nசைகை செய்து, தங்களுக்குள்ளாகவே பேசி, சிரித்து, மகிழ்ந்து,\nபிறகு மீண்டும் விரல்களை அசைக்கும் ‘காது கேளாத மற்றும்\nவாய்பேச முடியாத’ சிறப்புக் குழந்தைகளை பலமுறை\nதங்களின் மௌன மொழியை விரல் அசைவில் வித்தையாக்கி,\nமனப் பகிர்தல்களை நிறைவேற்றிக்கொள்ளும் இவர்களின்\nகல்வி, வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு குறித்து அறியவும்,\nஇவர்களது சைகை மொழி (sign language) குறித்து\nசென்னை மைலாப்பூரில் இயங்கிவரும் சி.எஸ்.ஐ. காது\nகேளாதோர் மற்றும் வாய்பேச இயலாதோருக்கான சிறப்புப்\nபள்ளியின் தலைமை ஆசிரியர் ஜேம்ஸ் ஆல்ஃபர்ட் அவர்களை\n‘‘என்னைப் பொறுத்தவரை இயல்பான குழந்தைகள்.\nமாற்றுத்திறனாளி குழந்தைகள் என்றெல்லாம் ஒன்றும்\nஎந்த விசயத்தையும் விரைவாக கற்கும் திறன் கொண்டவர்கள்.\nசாதாரண குழந்தைகளைப்போல இவர்களும் நன்றாகவே\nபடிக்கிறார்கள். நன்றாகவே செயல்படுகிறார்கள். இவர்களாலும்\nபார்க்க முடியும். படிக்க முடியும், எழுத முடியும். நன்றாக வேலை\nவிளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள முடியும்.\nஅப்படி இருக்க ஏன் அவர்களை இயலாதவர்களாக முடிவு செய்து\nகுறுகிய வட்டத்திற்குள் அடைக்க வேண்டும். நம் அனைவருக்கும்\nதெரியாத ஒன்று, வராத ஒன்று என்பது கண்டிப்பாக இருக்கும்.\nமுடியாதவர்களின் குறைகளை களைந்து அவர்களின்\nவாழ்வாதாரத்துக்கான வழியினை செய்து கொடுத்துவிட்டால்\nநம் ஒவ்வொருவருக்கும் எப்படி தாய் மொழி என்கிற ஒன்று\nஇருக்கிறதோ அதைப்போல, இவர்களின் தாய் மொழி சைகை\nRe: தேவை இவர்களுக்கு தொழில்பயிற்சி\nதங்கள் செவியால் ஒலியை உள்வாங்க முடியாத நிலையில்,\nபேச்சு வராமல், தங்களைப் போன்றவர்களிடம் தொடர்புப்\nபடுத்திக்கொள்ள சைகை மொழியை இவர்களே சுலபமாக\nஒலிவாங்கி கருவிகள் மூலமாக இவர்களுக்கு லிப் மூவ்மென்ட்\nபயிற்சி, ஓரல் மெத்தெட் போன்ற வழிகளில் கற்பிக்க\nமுயற்சித்தாலும், விரல்களை அபிநயித்து, காற்றில் அசைந்து\nஇவர்கள் காட்டும் சைகை மொழியே இவர்களுக்கு சுலபமானது.\nஅவர்களுக்கான மொழி அது. அதை ஏன் நாம் தடுக்க வேண்டும்\nஇவர்களின் வாழ்க்கை எப்போதும் குறுகிய வட்டம்தான்.\nநம்மோடு இணைய முற்படவேமாட்டார்கள். பெரும்பாலும்\nதங்களை தனிமைப்படுத்திக் கொள்வார்கள். இவர்கள்\nஉணர்வுகளை நம்மாலும் புரிந்துகொள்வது கடினம். தங்கள்\nஉணர்வை வெளிப்படுத்த முடியாத நிலையில் அதிகம்\nஒருசிலரை மட்டுமே தங்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாக\nநினைப்பார்கள். அவர்கள் சொன்னால் உடனே கேட்பார்கள்.\nஎங்களிடம் 130 குழந்தைகள்வரை உண்டு உறைவிடப் பள்ளி\nமாணவர்களாக இங்கேயே தங்கி பயில்கிறார்கள்.\nகல்வி, தங்கும் இடம், உணவு, சீருடை இவர்களுக்கு இலவசம்.\nவறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் குழந்தைகள். ஒரு சில\nகுழந்தைகள் தவிர, பெற்றோர் இல்லாத, அப்பா மட்டும் இல்லாத,\nவிவாகரத்துப்பெற்ற, சிங்கிள் பேரண்ட் குழந்தைகள் என\nஎல்லோரும் கலந்தே இங்கு தங்கிப் படிக்கிறார்கள்.\nஓரளவுக்கு வசதியோடு, பணம் செலுத்த முடிந்தவர்களாக\nஇருந்தால் அவர்களிடம் மட்டும் குறைந்த அளவிலான கல்வி\nகட்டணத்தை பெறுகிறோம். இயல்பான குழந்தைகளுக்கு\nஇணையாக இவர்களையும் மாற்ற வேண்டும் என்பதே\nஸ்கூல் ஆஃப் எஜுகேஷனோடு இணைந்து சமச்சீர்\nகல்வியினை இங்கு படிக்கும் மாணவர்களுக்கு வழங்குகிறோம்.\nஇங்கு 6 முதல் 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு படிக்கும்\nமாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சியும், கார்பென்டரி\nபயிற்சியும் கற்றுத்தரப்படுகிறது. பள்ளி இறுதி ஆண்டு முடிக்கும்\nமாணவர்களில் மேலே படிக்க விரும்பும் மாணவர்களை,\nஇவர்களுக்கென இயங்கும் செயின்ட் லூய��ஸ் கல்லூரி, எம்.ஜி.ஆர்\nஜானகி கல்லூரி போன்ற சிறப்புக் கல்லூரிகளில் படிக்க ஏற்பாடு\nபடிப்பை முடித்து வேலை என்று வரும்போதுதான் இவர்கள்\nசிக்கலில் மாட்டுகிறார்கள். எந்த நிறுவனமும் இவர்களுக்கு வேலை\nபள்ளி இறுதி முடித்ததுமே நாங்கள் அனைவரையும் வெளியில்\nஅனுப்பிவிடுகிறோம். வாய்ப்பு கிடைக்கும் குழந்தைகள்\nகல்லூரிக்குள் நுழைந்து விடுகிறார்கள். மீதி குழந்தைகளின் நிலை\nRe: தேவை இவர்களுக்கு தொழில்பயிற்சி\nஅப்பா, அம்மா இல்லாத குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகளாக\nஇருந்தால் வாய்பேச முடியாத நிலையில் வெளியில் சென்று\nவாழ்வாதாரத்திற்கு என்ன செய்ய முடியும்\nமீண்டும் இந்தக் குழந்தைகளை சந்திக்கும்போது தங்களின்\nஉணவு மற்றும் அடிப்படைத் தேவைக்காக பிட்பாக்கெட்\nநிலைக்கும் மாற்றப்பட்டு இருப்பார்கள்’’ எனத் தன் ஆதங்கத்தை\n‘‘இவர்களின் நலன் கருதி, இவர்களுக்கான வேலை வாய்ப்பு\nமுகாம் ஒன்றை நாங்கள் எங்கள் பள்ளி வளாகத்திலேயே\nநடத்தினோம். 400க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டார்கள்.\nஅதில் நிறைய பெண் குழந்தைகள் இருந்தார்கள். எங்களை அதள\nபாதாளத்தில் தள்ளிய மாதிரியான நிலையில் இருக்கிறோம்,\nமிகவும் கஷ்டமான சூழல் எனவும் வாய்ப்பு கேட்டு பல மாணவர்கள்\nவந்தார்கள். அந்த நிகழ்வு எங்களுக்கு மிகவும் வருத்தமாகவே\nஇருந்தது. ‘பசியோடு இருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதைவிட\nமீன் பிடிக்க கற்றுக் கொடு’ என்ற பழமொழி உண்டு.\nவாழ்வாதாரத்திற்குத் தேவையானதை செய்து கொடுத்துவிட்டால்\nதங்கள் பசிக்காக பிட்பாக்கெட் அடிப்பது, திருடுவது, வேறு\nமாதிரியான தவறான செயல்களுக்குள் தங்களை திசை திருப்புவது\nஎன செல்ல மாட்டார்கள் என முடிவு செய்தோம்.\nதொழில்முறை பயிற்சியை இவர்களுக்கு வழங்கலாம் என முடிவு\nசெய்து பள்ளியிலேயே கம்ப்யூட்டர், தையல், ஆர்கானிக் தோட்டம்\nஅமைத்தல், மாடித் தோட்டம் செய்வது, ப்யூட்டி பார்லர், பேக்கரி\nமேக்கிங், கார்பென்டரி பயிற்சிகளை, முறையான\nதொடங்கினோம். எதை எல்லாம் கண்ணால் பார்த்து அவர்களால்\nசெய்ய முடிகிறதோ அவற்றை வேலை வாய்ப்பிற்காக பயிற்சிகளாகத்\nஇதுவரை 250 மாணவர்கள் எங்கள் நிறுவனத்தில் பயிற்சி எ\nடுத்துள்ளனர். 210 பேர் வரை வேலை வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள்.\nஐ.டி,, ரிலையன்ஸ், மேக்ஸ், கே.எப்.சி. போன்ற நிறுவனங்களில்\nபணிவாய்ப்பு இ���ர்களுக்குக் கிடைத்துள்ளது. மேலும் சோலார்\nதயாரிப்பு, லாண்டரி பயிற்சி, பாக்குமட்டையில் தட்டு, டம்பளர்\nதயாரிப்பு போன்றவற்றுக்கு பயற்சி கொடுப்பதற்கான முயற்சியிலும்\nபயிற்சிகளை வழங்கத் தேவையான இடவசதி, ஆய்வக வசதி\nபோன்றவைகள்தான் எங்களின் பிரச்சனையாக உள்ளது. பொருளாதார\nசிக்கலினாலும் ஒவ்வொன்றையும் மெதுவாகச் செய்யும் நிலையும்\nநாங்கள் வழங்கும் பயிற்சிகள், காதுகேளாதோர் மற்றும் வாய்பேச\nமுடியாதோருக்கு மட்டும் என்கிற நிலையைக் கடந்து தற்போது,\nஆட்டிசம் குறைபாடு, மாற்றுத் திறனாளி மாணவர்கள், மாற்றுப்\nபாலினத்தவர் (trans gender) என விரிவடைந்திருக்கிறது.\nRe: தேவை இவர்களுக்கு தொழில்பயிற்சி\nபயிற்சி முடிக்கும் காலம்வரை இவர்களுக்கு உணவும், தங்குமிடமும்\nமுற்றிலும் இலவசம். வாய்பேச முடியாத பெரும்பாலான மாணவர்கள்\nமன அழுத்தத்தோடு வருகிறார்கள். பெற்றோர்களாலும் அவர்களைப்\nஞாயிற்றுக் கிழமைகளில் இவர்களுக்கென குடும்பநல\nஆலோசனையும் (family counselling) இங்கு\nவாய்ப்பை எதிர்நோக்கி இங்கு வரும் மாற்றுத்திறனாளி\nபெண்களுக்கு வருமானம் ஈட்ட வழிவகை செய்யும், மெஹந்தி\nஆர்ட், ஃபேஷன் மேக்கிங், ஜுவல்லரி மேக்கிங் போன்றவற்றை\nகற்றுத்தர விரும்பும் தன்னார்வலர்கள் தாராளமாக எங்களை\nபிளாரன்ஸ் அம்மையார் அவர்கள் 1886ல் பாளையங்கோட்டையில்\nகாதுகேளாதோர் மற்றும் வாய்பேச இயலாதோருக்கான முதல்\nபள்ளியை தொடங்கினார். அப்போது சென்னையில் இருந்து\nபாளையங்கோட்டை சென்று நிறைய குழந்தைகள் படித்தனர்.\nஎனவே சென்னையிலேயே ஒரு பள்ளியைத் துவங்க முடிவு செய்தார்.\nசென்னை திருவல்லிக் கேணி பகுதி இஸ்லாமிய சமூக மக்கள்\nஇவர்கள் ஒரே ரத்த உறவில் திருமணம் செய்யும் பழக்கம்\nகொண்டவர்கள் என்பதால், இவர்களது குழந்தைகள் அதிகம்\nஎனவே சி.எஸ்.ஐ.காதுகேளாதோர் மற்றும் வாய்பேச இயலாதோர்\nபயிற்சி நிறுவனம் மைலாப்பூரில் தொடங்கப்பட்டது.\nதொடக்கத்தில் 20 மற்றும் 30 வயதிற்குமேல் பேசமுடியாத\nநிலையில் சுற்றித் திரிந்தவர்களை அழைத்து, தொழில் ப\nயிற்சியாக வெல்டிங், லேத், கார்பென்டரி, டெய்லரிங் பயிற்சிகள்\nஅப்போதைய காலகட்டத்தில் இங்கு பயிற்சி எடுத்தவர்கள்\nஅதிகமாக அசோக் லேலாண்ட் போன்ற நிறுவனங்களில்\nபிட்டர், வெல்டராகப் பணியில் சேர்க்கப்பட்டனர்.\nபலர் ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர் போ���்ற வெளி\nநாடுகளில் வேலை கிடைத்து சென்று பரவலாக குடும்பமாக\nசெட்டிலாகிவிட்டார்கள். தொடர்ந்து 1912ல் அதே வளாகத்திற்குள்\nஜனனா மிஷினரி சொஷைட்டி ஆஃப் இங்கிலாந்து நிறுவனத்தால்\nசி.எஸ்.ஐ. காதுகேளாதோர் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது.\nஜனனா என்றால் பரிதாபத்திற்குரிய பெண்கள் என்கிற\nஅர்த்தம். 1927ம் ஆண்டு வளாகத்திற்குள் ஆங்கிலவழிக் கல்வி\nகொண்டுவர முடிவு செய்தனர். தற்போது எல்.கே.ஜி முதல் 12ம்\nஹியரிங் எய்ட் கண்டுபிடிப்பதற்கு முன்பாக புனல் வழியாக\nமைக் வைத்து சொல்லித்தரும் கற்றல் முறை இருந்துள்ளது.\nஇதில் பல கட்ட பயிற்சிகளும் உண்டு. 1947ல் தமிழ்வழி் கல்வி\nகொண்டுவர முடிவு செய்தார்கள். அத்தோடு ஆசிரியர் பயிற்சி\nநிறுவனம் ஒன்றையும் தொடங்கி சைன் லாங்வேஜ் மற்றும்\nவாய்வழிக் கற்றல்(oral) முறையையும் தொடங்கினார்கள்.\nமுறையாகப் பயிற்சி கொடுத்தால் இவர்களையும் பேசவைக்க\nமுடியும் என முடிவு செய்து, லிப் ரீடிங் முறை கொண்டு\nவரப்பட்டது. லிப் ரீடிங் முறை முதலில் ஆசிரியர் பயிற்சி\nபுரிந்துகொள்ள முடியாத வார்த்தைகளுக்கும், ஒரே மாதிரி ஒலி\nவடிவம் கொண்ட வார்த்தைகளையும் புரிய வைப்பதற்கு\nசைன் அண்ட் லிப் ரீடிங் இரண்டையும் பயன்படுத்தி இவர்களுக்கு\nகோயம்புத்தூர், திருவனந்தபுரம், மும்பை, ஆந்திரா போன்ற\nஇடங்களில் இந்தியன் சைன் லாங்வேஜ் என்றே தனியாக\nபயிற்சிப் பள்ளிகள் இவர்களுக்காக உள்ளது.\nRe: தேவை இவர்களுக்கு தொழில்பயிற்சி\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புது��்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=12525", "date_download": "2019-07-19T23:04:14Z", "digest": "sha1:VJBXU5NVO5DQ6BAQQ7I6DIEEEONTN6ZO", "length": 6822, "nlines": 39, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - அரங்கேற்றம்: மிருணாளினி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக���கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | அஞ்சலி\nமாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா விஜயம்\nBATM: தமிழர் சங்கமம் மற்றும் குழந்தைகள் தினவிழா\nசங்கடமோசன ஹனுமான் கோவில்: நிதி திரட்டும் நிகழ்ச்சி\nBATM: தீபாவளி விழா 2018\n- டாக்டர் கிருஷ்ணவேணி அருணாசலம் | டிசம்பர் 2018 |\nஅக்டோபர் 6, 2018 அன்று, கலாபாரதி நாட்டியப் பள்ளியில், செல்வி மிருணாளினியின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக போர்ட்லாண்டில் நாட்டிய இளந்தாரகைகளை உருவாக்கிவரும் திருமதி சிவகாமி வெங்காவிடம் பயின்றவர் மிருணாளினி கேஸ்கர். முத்துசுவாமி நட்டுவனாரின் நாதஸ்வர இசை மற்றும் சுவாமி ஊர்வலத்துடன் நிகழ்ச்சி துவங்கியது.\nமதுரை ஆர். முரளிதரன் இயற்றிய 'பிரணவஸ்வரூபன்' என்ற பாடலுக்கு அற்புதமாக ஆடினார் மிருணாளினி. தொடர்ந்து தஞ்சை நால்வர் இயற்றிய ஜதீஸ்வரத்துக்கு மிருணாளினி ஆடியது அனைவரையும் கவர்ந்தது. அடுத்து, பெங்களூர் டி. ஸ்ரீனிவாஸின், \"நீ கிருஷ்ண கமலதாரோ\" பாடலில் கிருஷ்ணரின் பிறப்பு, வளர்ப்பு என அனைத்தையும் காட்சிப்படுத்திய விதம் சிறப்பு. தஞ்சை சங்கர ஐயரின் \"மஹாதேவ சம்போ\" என்ற பாடலுக்குச் சிறப்பாக அபிநயித்தார். நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக சந்த் ஏக்நாத்தின் மராத்திப் பாடல்மூலம் பண்டரிபுர விட்டலர் ஆலய யாத்திரைக்கு நம்மை அழைத்துச் சென்றார். லால்குடி ஜெயராமனின் தில்லானாவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.\nமிருணாளினி தமது நிறைவுரையில், இறைவன், குரு, இசை வல்லுநர்கள் அனைருக்கும் நன்றி கூறினார். நட்டுவாங்கம்: திருமதி சிவகாமி வெங்கா. வாய்ப்பாட்டு: ஸ்ரீவத்ஸ டேபுர். மிருதங்கம்: ஸ்ரீஹரி ரங்கஸ்வாமி. குழலிசை: ஸ்ரீ நரசிம்மமூர்த்தி ராமமிஸ்ரா என அனைவரும் சிறப்பாகச் செய்தனர்.\nபோர்ட்லாண்ட் ரோஜா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் சிறப்பாகப் பங்கேற்றுள்ள மிருணாளினிக்கு ஓவியம் வரைதல், பியானோ வாசித்தல் போன்ற பிற திறன்களும் உண்டு.\nமாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா விஜயம்\nBATM: தமிழர் சங்கமம் மற்றும் குழந்தைகள் தினவிழா\nசங்கடமோசன ஹனுமான் கோவில்: நிதி திரட்டும் நிகழ்ச்சி\nBATM: தீபாவளி விழா 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2019-07-19T23:48:05Z", "digest": "sha1:5SLJDFZGDZ75QXYCLGVAFMHWXY7XR4KK", "length": 6971, "nlines": 92, "source_domain": "www.inandoutcinema.com", "title": "உலகையே கலக்கிய திகில் படம் தமிழில் ரீமேக் ஆகிறது!!! - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஉலகையே கலக்கிய திகில் படம் தமிழில் ரீமேக் ஆகிறது\nஉலகையே கலக்கிய திகில் படம் தமிழில் ரீமேக் ஆகிறது\nசென்னை:ஜூலியா எனும் பெண் தன் சகோதரியின் சாவில் இருக்கும் மர்மத்தை கண்டறியும் முயற்சியில் தன் பார்வையை இழந்து விடுகிறாள் அதன் பின் என்ன நடக்கிறது என்ற ஒன் லைனை வைத்து கடந்த 2010ம் ஆண்டு வெளியான JULIA’S EYES என்ற ஸ்பானிஷ் படம் உலக அளவில் சினிமா ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.\nஸ்பெயின் நாட்டில் மட்டுமே சுமார் 20 மில்லியன் டாலர் வசூல் செய்து பல பாராட்டுகளையும் குவித்த இப்படம் இந்தியாவில் மிகப் பெரிய வெற்றிபெற்றது.\nஸ்பானிஷில் இந்த படத்தை Guillermo Del Toro தயாரித்தார். தற்போது இப்படம் தமிழிலும், தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படவுள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் கபீர்லால் தானே தயாரித்து, இயக்கவும் உள்ளார்.\nஇவர், தமிழில் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிவர். தற்போது போல நவீனத்துவம் ஏதும் இல்லாத காலத்திலேயே மைக்கேல் மதன காமராஜன் படத்தில் நான்கு கமல்ஹாஸங்களை ஒரே நேரத்தில் திரையில் காண்பித்தவர் இந்த கபீர்லால்.\nஅப்னே, Welcome Back போன்ற இந்தி படங்களிலும், ஆதித்ய 369, பைரவ தீபம் அந்தரிவாடு, போன்ற தெலுங்கு திரைப்படங்களையும் பணியாற்றி இருக்கிறார்.\nபடம் பற்றி கபீர்லால் பேசும் போது, “மிகவும் சுவாரசியமான திரைக்கதை கொண்டது இந்த படம். இதை இந்தியாவிற்கும் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் தமிழிலும் தெலுங்கிலும் முதலில் ரீமேக் செய்யபோகிறேன். பின்னர் பலமொழிகளிலும் இந்த திரைபடத்தை ரீமேக் செய்யவும் திட்டமிட்டிருக்கிறேன்.” என்றார்.\nPrevious « ஹாரர் படங்களில் ஆர்வத்தை செலுத்தும் புதுமுக இயக்குனர்கள்\nNext அமெரிக்கா செல்லவிருக்கும் நடிகர் ரஜினி. ஏன் தெரியுமா \nதீபாவளி போட்டியில் பின்தங்கிய பிரபல நடிகர்கள் படம் – விவரம் உள்ளே\nபிரிதிவிராஜின் “9” படம் – ஹாரரா\nமணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தை பற்றிய அற���விப்பு – விவரம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=2700", "date_download": "2019-07-19T23:42:59Z", "digest": "sha1:ZMRJ5DFFN6JVV2B7YWKMPEJ65CRSYEG3", "length": 15084, "nlines": 122, "source_domain": "www.lankaone.com", "title": "அரசியல் சிஸ்டம் பற்றி ப�", "raw_content": "\nஅரசியல் சிஸ்டம் பற்றி பேசுவதற்கு ரஜினிக்கு தகுதி உண்டா\nஅரசியல் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி பேசுவதற்கு முதலில் தகுதி உண்டா ஏனெனில் ரஜினிகாந்த் முழுக்க முழுக்க திரைப்படத்துறை சிஸ்டத்தில் இருப்பவர் என்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளர் தீபா கூறியுள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்கள் முன்னிலையில், தமிழக அரசியல் நிர்வாகம் சீர்கெட்டுள்ளது. மொத்தத்தையும் சரிசெய்தால்தான் தமிழகம் உருப்படும் என்று கூறியிருந்தார்.\nஇது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.இந்நிலையில் அரசியல் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி பேசுவதற்கு முதலில் தகுதி உண்டா என எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளர் தீபா கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்தியா திரைப்பட நடிகர் சங்கத்தில் 3000 பேர் உள்ளார்கள். அதிலே 3000 பிரச்சனைகள் உள்ளது. அந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அந்த சிஸ்டத்தை ஒழுங்குபடுத்த ரஜினிகாந்த் முயற்சி செய்தாரா\nதமிழக அரசியல் சிஸ்டத்தை தந்தை பெரியார் வழியில் அறிஞர் அண்ணா காட்டிய ஆட்சி நிர்வாக தன்மையை பாடமாக ஏற்று எம்ஜிஆரும், அம்மா காட்டிய நிர்வாக திறமையை சரிசெய்ய எங்களைப் போன்றவர்கள் திராவிட இயக்க அரிமாக்களாக தயாராக உள்ளனர்.\nதமிழ்மொழியைப் பற்றியும், தமிழினத்தைப் பற்றியும் துளியும் அக்கறை கொள்ளாத ரஜினிகாந்த் போன்றவர்கள் அரசியல் சிஸ்டத்தை பற்றி பேசுவதை ஏற்றறுக்கொள்ள முடியல்லை. மேலும், காவேரி பிரச்சனையில் ரஜினிகாந்த் நிலைபாட்டை தெளிவுபடுத்த தயாராக உள்ளரா நீட் தேர்வுக்கு அறிக்கைவிடாதது ஏன் நீட் தேர்வுக்கு அறிக்கைவிடாதது ஏன் இந்தி எதிர்ப்பு குறித்து பேசதயாரா\nஈழத்தமிழர் பிரச்சனை பற்றி வாயை திறக்காதது ஏன் ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி ரஜினி அறிவாரா ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி ரஜினி அறிவாரா அரசியல் களம் என்பது போர்க்களம் ஆகும்.\nரஜினி தேர்தல் களத்தை மட்டும் கருத்தில் கொண்டு போருக்கு தயார் என்று ப��சுவதை நாட்டு மக்கள் அங்கீகரிக்கவில்லை. திராவிட இயக்க மண் எளிதில் யாரிடமும் ஏமாறாது, ஏமாற்றவும் முடியாது, ரஜினி அரசியல் களம் குறித்து எனக்கு தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு இல்லை, தமிழ் மக்கள் உணர்வுகளை கண்ணாடியாக\nபிரதிபளித்து மக்களின் வேண்டுகளுக்காக இந்த அறிக்கையின் மூலம் மக்கள் விருப்பத்தை வெளியிடுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nபேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை......Read More\nவேன் மீது தாக்குதல் நடத்திய டிபெண்டர்...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில் வீடுகள்...\nமாத்தறை, ஊறுபொக்க, பெங்கமுவ பிரதேசத்தில் பலத்த காற்றின் காரணமாக பாரிய ஆல......Read More\nகந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்துக்கான...\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக்...\nஅம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி பிரமுகர்களுடனான......Read More\nஎதிரியை விடுதலை செய்ய வேண்டும் – களுத்துறை...\nகளுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித்......Read More\nபேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை......Read More\nவேன் மீது தாக்குதல் நடத்திய...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில்...\nமாத்தறை, ஊறுபொக்க, பெங்கமுவ பிரதேசத்தில் பலத்த காற்றின் காரணமாக பாரிய ஆல......Read More\nஎதிரியை விடுதலை செய்ய வேண்டும் –...\nகளுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித்......Read More\nஹட்டன் பன்மூர் தோட்டத்தில் 16...\nஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்மூர் தோட்டத்தில் வெள்ளம் காரணமாக 16......Read More\nவட மாகாணத்தில் மிருகப் பலியிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை......Read More\nமுல்லைத்தீவில் வீட்டுத்திட்டம் வழங்கும் விடயத்தில் முன்னாள் அமைச்சர்......Read More\nநுவரெலியா, அக்கரப்பத்தனை – டொரிங்டனில் வெள்ளத்தில் அள்ளுண்டு சென்ற......Read More\nகூட்டமைப்பின் தரகு அரசியல் போக்கே...\nஇலகுவாக ஓர் இரவில் தீர்க்கப்பட கூடிய பிரச்சினைகளுக்கு கூட தீர்வு கண்டு......Read More\nமரம் முறிந்து வீழ்ந்ததில் பயணத்தில்...\nஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வூட்டன் நகர பகுதியில்......Read More\nதிருமதி கீதபொன்கலன் பொன்ராசா திரேசம்மா\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=29756", "date_download": "2019-07-19T23:07:04Z", "digest": "sha1:MRHZMWWK2IKRLDVP4IX4QII3ZWC35VA6", "length": 14097, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "ஆசிய கோப்பையை வென்றது ம�", "raw_content": "\nஆசிய கோப்பையை வென்றது மிகப்பெரிய தருணம் - வங்காளதேச பெண்கள் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் கருத்து\nபெண்களுக்கான 7-வது ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் நடந்தது. இதில் நேற்று முன்தினம் நடந்த இறுதிப்போட்டியில் வங்காளதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 6 முறை சாம்பியனான இந்தியாவை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.\nஆசிய கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் வங்காளதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை சாய்த்து இருந்தது. இந��த போட்டி தொடரில் இந்திய அணி இரண்டு முறையும் வங்காளதேச அணியிடமே அதிர்ச்சி தோல்வி கண்டது.\nவெற்றிக்கு பிறகு வங்காளதேச அணியின் பயிற்சியாளரும், இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரருமான அஞ்சு ஜெயின் அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nவங்காளதேச அணியின் பயிற்சியாளராக இணைந்தது வேகமாக எடுக்கப்பட்ட முடிவாகும். நான் பொறுப்பு ஏற்கும் நேரத்தில் வங்காளதேச அணி மோசமான நிலையில் இருந்தது. முந்தைய மாதத்தில் நடந்த தென்ஆப்பிரிக்க தொடரில் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் எல்லா ஆட்டங்களிலும் அந்த அணி தோல்வியை சந்தித்து இருந்தது. வீராங்கனைகளின் மன உறுதியை ஊக்கப்படுத்தும் முயற்சிக்கு முக்கியத்துவம் அளித்தேன்.\nஆசிய கோப்பையை வென்றது வங்காளதேச அணிக்கு மட்டுமின்றி எனக்கும் தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய தருணமாகும். தென் ஆப்பிரிக்க தொடரில் இருந்து வங்காளதேச அணி திரும்பியதும், எந்தெந்த துறையில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை அடையாளம் கண்டு அதில் தனிக்கவனம் செலுத்தப்பட்டது.\nஇவ்வாறு பயிற்சியாளர் அஞ்சு ஜெயின் தெரிவித்தார்.\nடெல்லியை சேர்ந்த 43 வயதான அஞ்சு ஜெயின் 2012-ம் ஆண்டுக்கான 20 ஓவர் உலக கோப்பை மற்றும் 2013-ம் ஆண்டுக்கான உலக கோப்பை போட்டிக்கான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்து இருக்கிறார்.\nபேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை......Read More\nவேன் மீது தாக்குதல் நடத்திய டிபெண்டர்...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில் வீடுகள்...\nமாத்தறை, ஊறுபொக்க, பெங்கமுவ பிரதேசத்தில் பலத்த காற்றின் காரணமாக பாரிய ஆல......Read More\nகந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்துக்கான...\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக்...\nஅம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி பிரமுகர்களுடனான......Read More\nஎதிரியை விடுதலை செய்ய வேண்டும் – களுத்துறை...\nகளுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித்......Read More\nபேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை......Read More\nவேன் மீது தாக்குதல் நடத்திய...\nகொழும்பு - கண்டி விதியில��� கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில்...\nமாத்தறை, ஊறுபொக்க, பெங்கமுவ பிரதேசத்தில் பலத்த காற்றின் காரணமாக பாரிய ஆல......Read More\nஎதிரியை விடுதலை செய்ய வேண்டும் –...\nகளுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித்......Read More\nஹட்டன் பன்மூர் தோட்டத்தில் 16...\nஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்மூர் தோட்டத்தில் வெள்ளம் காரணமாக 16......Read More\nவட மாகாணத்தில் மிருகப் பலியிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை......Read More\nமுல்லைத்தீவில் வீட்டுத்திட்டம் வழங்கும் விடயத்தில் முன்னாள் அமைச்சர்......Read More\nநுவரெலியா, அக்கரப்பத்தனை – டொரிங்டனில் வெள்ளத்தில் அள்ளுண்டு சென்ற......Read More\nகூட்டமைப்பின் தரகு அரசியல் போக்கே...\nஇலகுவாக ஓர் இரவில் தீர்க்கப்பட கூடிய பிரச்சினைகளுக்கு கூட தீர்வு கண்டு......Read More\nமரம் முறிந்து வீழ்ந்ததில் பயணத்தில்...\nஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வூட்டன் நகர பகுதியில்......Read More\nதிருமதி கீதபொன்கலன் பொன்ராசா திரேசம்மா\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் ச��்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=37225", "date_download": "2019-07-19T23:51:25Z", "digest": "sha1:F2CVS73ZPNDTHQQ6I4O4EO6543U7UET2", "length": 15393, "nlines": 121, "source_domain": "www.lankaone.com", "title": "2018 ஐபோன் மாடல்களில் பேட்�", "raw_content": "\n2018 ஐபோன் மாடல்களில் பேட்டரி பேக்கப் பிரச்சனை ஏற்படாது\n2018 ஐபோன் மாடல்களில் பேட்டரி பேக்கப் நேரத்தை அதிகப்படுத்தும் நோக்கில் ஐபோன் பிராசஸரில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்களில் அதிக நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் புதிய வரை பிராசஸர் பொருத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி புதிய மொபைல் சிப்செட் ஐபோனின் பேட்டரியை 40% வரை அதிகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமற்ற நிறுவன ஸ்மார்ட்போன்கள் வழங்கும் பேட்டரி பேக்கப் ஐபோன்களில் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில், புதிய பிராசஸர் மூலம் ஆப்பிள் நிறுவனம் இந்த பிரச்சனையை எதிர்கொள்ள இருப்பதாக தெரிகிறது. புதிய பிராசஸர் ஆப்பிள் ஏ12 என அழைக்கப்பட இருக்கும் நிலையில், செப்டம்பர் மாதம் அறிமுகமாக இருக்கும் மூன்று புதிய ஐபோன்களிலும் ஏ12 சிப்செட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.\nபுதிய பிராசஸர் அடிப்படை வடிவமைப்பை முற்றிலும் மாற்றப்படுவதால், இந்த பிராசஸர் ஆப்பிள் நிறுவனத்தின் முந்தைய ஸ்மார்ட்போன்களை விட அதிக பேட்டரி பேக்கப் வழங்கும் என கூறப்படுகிறது.பிராசஸர்களில் உள்ள டிரான்சிஸ்டர்களில் எலெக்டிரானிக் ஸ்விட்ச்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஇவை மின்சாரம் செல்ல அனுமதிக்கிறது, இதை பொருத்தே ஸ்மார்ட்போன்களில் கம்ப்யூட்டிங் நடைபெறுகிறது. சிப்செட்டில் அதிக டிரான்சிஸ்டர்கள் இருந்தால், அதிக கம்ப்யூட்டிங் திறன் கிடைக்கும்.\nகடந்த ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்து வழங்கிய ஏ11 பிராசஸர்களில் 10 என்.எம். முறையில் உற்பத்தி செய்யப்பட்டன. அந்த வகையில் ஒவ்வொரு டிரான்சிஸ்டர் இடையேயான அளவு 10 நானோமீட்டர்கள் ஆக இருந்தது. இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் ஏ12 சிப்செட் 7 என்.எம். உற்பத்தி முறையில் உருவாக்கப்படலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் டிரான்சிஸ்டர்களிடையேயான இடைவெளி 7 நானோமீட்டர்கள் ஆக இருக்கும்.\nபுதிய உற்பத்தி முறையால் அதிக டிரான்சிஸ்டர்கள் பயன்படுத்த முடியும் என்பதால் ஸ்மார்ட்போனின் வேகம் 20% வரை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. அதிக டிரான்சிஸ்டர்கள் இருந்தால், செயல்திறன் அதிகரிக்காது எனினும் சிப்செட் அதிக சிறப்பாக இயங்கும். மேலும் 7 என்.எம். சிப்கள் குறைந்த அளவு மின்சக்தியை பயன்படுத்தும் என கூறப்படுகிறது.\nஸ்மார்ட்போனில் உள்ள பிராசஸர் குறைந்த அளவு மின்சக்தியை பயன்படுத்தினால், பேட்டரி பேக்கப் நீண்ட நேரம் கிடைக்கும்.\nபேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை......Read More\nவேன் மீது தாக்குதல் நடத்திய டிபெண்டர்...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில் வீடுகள்...\nமாத்தறை, ஊறுபொக்க, பெங்கமுவ பிரதேசத்தில் பலத்த காற்றின் காரணமாக பாரிய ஆல......Read More\nகந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்துக்கான...\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக்...\nஅம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி பிரமுகர்களுடனான......Read More\nஎதிரியை விடுதலை செய்ய வேண்டும் – களுத்துறை...\nகளுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித்......Read More\nபேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை......Read More\nவேன் மீது தாக்குதல் நடத்திய...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில்...\nமாத்தறை, ஊறுபொக்க, பெங்கமுவ பிரதேசத்தில் பலத்த காற்றின் காரணமாக பாரிய ஆல......Read More\nஎதிரியை விடுதலை செய்ய வேண்டும் –...\nகளுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித்......Read More\nஹட்டன் பன்மூர் தோட்டத்தில் 16...\nஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்மூர் தோட்டத்தில் வெள்ளம் காரணமாக 16......Read More\nவட மாகாணத்தில் மிருகப் பலியிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை......Read More\nமுல்லைத்தீவில் வீட்டுத்திட்டம் வழங்கும் விடயத்தில் முன்னாள் அமைச்சர்......Read More\nநுவரெலியா, அக்கரப்பத்தனை – டொரிங்டனில் வெள்ளத்தில் அள்ளுண்டு சென்ற......Read More\nகூட்டமைப்பின் தரகு அரசியல் போக்கே...\nஇல���ுவாக ஓர் இரவில் தீர்க்கப்பட கூடிய பிரச்சினைகளுக்கு கூட தீர்வு கண்டு......Read More\nமரம் முறிந்து வீழ்ந்ததில் பயணத்தில்...\nஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வூட்டன் நகர பகுதியில்......Read More\nதிருமதி கீதபொன்கலன் பொன்ராசா திரேசம்மா\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-list/tag/33368/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-07-19T22:47:15Z", "digest": "sha1:GA2MPL2HQPNB7BCSXIXZUEKRNRIKCXMP", "length": 6418, "nlines": 216, "source_domain": "eluthu.com", "title": "குறுங்கவிதைகள் | Kurung Kavithaigal", "raw_content": "\nகுறுங்கவிதைகள் (Kurung Kavithaigal) ஒரு தொகுப்பு.\nமழைமீது காதல் - குறுங்கவிதை\nகவிதை பல வடிவங்களை உடையது. இந்தப்பக்கத்தில் உள்ள கவிதைகள் குறுங்கவிதைகள் வகையைச் சேர்ந்தவை. குறுங்கவிதைகள் அளவில் சிறியவை. அனால் கருத்தில் பெரியவை. இந்தப்பகுதியில் உள்ள கவிதைகள் \"குறுங்கவிதைகள்\" (Kurung Kavithaigal) என்ற தலைப்பிலானவை. தமிழில் குறுங்கவிதைகள் சமீப காலமாக நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இப்பக்கத்தில் உள்ள கவிதைகள் இந்த \"குறுங்கவிதைகள்\" (Kurung Kavithaigal) கவிதைத் தொகுப்பு சிறந்த உதாரணம்.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gaming/chhota-bheem-mice-mayhem.html", "date_download": "2019-07-19T23:17:40Z", "digest": "sha1:VP4JSWZDH5Z7YAOZBODK5OIHRIAUEPR3", "length": 16705, "nlines": 249, "source_domain": "tamil.gizbot.com", "title": "Pogo and Jump Games launch new Chhota Bheem mobile game | புதிய சோட்டாபீம் வீடியோ கேம் அறிமுகம்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜீலை 30: அட்டகாசமான சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n12 hrs ago உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\n12 hrs ago இன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்து ரூ.20 லட்சம் வென்ற முத்தையா.\n13 hrs ago அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகையோடு 56ஜிபி டேட்டா வழங்கிய வோடபோன்: 50% தள்ளுபடி.\n14 hrs ago ஜீலை 30: அட்டகாசமான சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nNews பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய சோட்டாபீம் வீடியோ கேம் அறிமுகம்\nஇந்தியாவில் ஒளிபரப்பாகும் போகோ டிவோ சேனல் இந்திய குழந்தைகளை அடிமைப்படுத்தி இருக்கிற���ு என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இந்தியாவில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் இந்த போகோ சேனலை பார்த்து மகிழ்கிறார்கள்.\nதற்போது இந்த போகோ சேனல், ஜம்ப் கேம்ஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டைன்மென்ட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்களோடு கூட்டணி வைத்து ஒரு மொபைல் கேமை களம் இறக்கி இருக்கிறது. இந்த கேமிற்கு சோட்டா பீம்: மைஸ் மேகம் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.\nஇந்த மொபைல் விளையாட்டின் கதாநாயகனாக வரும் சிறுவன் பீம், ஒரு சூப்பர் ஹூயூமன் பையனுக்கான அனைத்து திறமைகளையும் பெற்றிருப்பான். அதே நேரத்தில் துடுக்குத் தனமாகவும், தைரியமாகவும், நேர்மையாகவும் இருப்பான். இவனுடைய இப்படிப்பட்ட அசாத்திய பண்புகளால் தனது நண்பர்களையும் மற்றும் தனது கிராமத்து மக்களையும் துன்பங்களிலிருந்து காப்பான்.\nஇந்த பீம் பையன் ஒரு லட்டு கடையை நடத்தி வருகிறான். அவன் கடையில் ஏராளமான லட்டுகள் இருக்கின்றன. இந்த பீமுக்கு காலியா என்ற ஒரு எதிரி இருக்கிறான். அவன் பீமின் லட்டு கடையை நிர்மூலமாக்க ஒரு குரும்புக்கார எலியை லட்டுக் கடையில் விட்டுவிடுகிறான். இந்த எலி எவ்வாறு பீமின் லட்டுகளை காலி பண்ண முயற்சி செய்கிறது. அதை தடுப்பதில் எவ்வாறு பீம் வெற்றி பெறுகிறான் என்பதே இந்த கேமின் சாராம்சம்.\nஇந்த கேம் இந்தியாவில் பெறும் வெற்றியைப் பெறும் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த கேமில் 12 லெவல்கள் உள்ளன. இதை விளையாடும் போது உண்மையாகவே ஒரு திரில் இருக்கும் என்பது உண்மை.\nஇந்த கேமை ஜாவா மற்றும் ப்ளாக்பெரி மற்றும் மற்ற மொபைல்களிலும் பதிவிறக்கம் செய்ய முடியும். வோடோபோன், ஐடியா, டாட்டா டோக்கோமோ மற்றும் ரிலையன்ஸ் ஆகியவற்றின் அப்ளிகேசன் ஸ்டோர்களில் இருந்து ரூ.50 செலுத்தி இந்த விளையாட்டை மொபைல்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஉள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nஅம்பானியின் ரிலையன்ஸ் அமெரிக்காவில் மீண்டும் லாபி செய்ய தொடங்குகிறது\nஇன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்து ரூ.20 லட்சம் வென்ற முத்தையா.\nரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் தரும் மாபெரும் சலுகை: நல்ல வரவேற்பு.\nஅன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகையோடு 56ஜிபி டேட்டா வழங்கிய வோடபோன்: 50% தள்ளுபடி.\nஓராண்டுக்கு ஜியோவில் இலவசமாக கிடைக்கும் சேவைகள் இவைதான்.\nஜீலை 30: அட்டகாசமான சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரிலையன்ஸின் ஜியோ முதல் 5நிறுவனம் இடமாறும் மர்மம் இதுதான்.\nஸ்மார்ட் டிவி ஹேக்:ஆபாசதளத்தில் தம்பதியின் பாலியல் வீடியோ: மக்களே உஷார்.\nபொம்மை கம்பெனியை வாங்கினார் அம்பானி: பொம்மை விற்பனையில் புரட்சி செய்யுமா ரிலையன்ஸ்\nதமிழக மாணவர்களின் தரமான கண்டுபிடிப்பு: பெட்ரோல் பிரச்சனைக்கு அருமையான தீர்வு.\nமக்களே தயாராக இருங்கள்: ஜியோ கொண்டுவருகிறது நூறு சேவைகள்.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் எக்கோ 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகுறிப்பிட்ட ஐபோன்களின் விற்பனை திடீர் நிறுத்தம்: ஏன் தெரியுமா\nஅமெரிக்க கப்பற்படையின் கோஸ்ட் குறித்த ஒரு பார்வை.\nவீடியோ எடுக்க முயன்ற இளம்பெண்: பண்ணை குளத்தில் பலி கொலையா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/how-to-cast-your-vote-using-evm-vvpat-in-tamil/videoshow/68923346.cms", "date_download": "2019-07-19T23:05:26Z", "digest": "sha1:NOOQG4A76XWMULPC2BXYYPUUNBOUL7EL", "length": 10217, "nlines": 157, "source_domain": "tamil.samayam.com", "title": "how does vvpat work : யாருக்கு வாக்களித்தோம் என்பதை எப்படி பார்ப்பது? | how to cast your vote using evm vvpat in tamil - Samayam Tamil", "raw_content": "\nசியான் பேனருக்கு பாலாபிஷேகம், கேக..\nதமிழ் படம் நிறைய பார்த்திருக்கேன்..\nபுதியவனான என்னை ஆசையுடன் அணைத்துக..\nஆதித்யா வர்மா ஷுட்டிங்கில் மகனுடன..\nநாங்க போட்ட சண்டை தான் இந்த சீரிஸ்\nவெப் சீரிஸ் என்னனே எனக்குத் தெரிய..\nத்ரிஷா தான் எனக்கு பிடிக்கும்: போ..\nமகள் வனிதாவுக்கு சாபம் விட்ட நடிக..\nயாருக்கு வாக்களித்தோம் என்பதை எப்படி பார்ப்பது\nமாநிலம் முழுவதும் நாளை மக்களவை தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம், அதை ஒப்புதல் சீட்டு இயந்திரத்தில் எப்படி பார்க்கலாம் என்பது குறித்த விபரங்களை இங்கு காணலாம். மேலும், ஒப்புதல் சீட்டு இயந்திரத்தில் தவறாக காண்பித்தால், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.\nகலாட்டா செய்து கல்யாணம் பண்ணும் ராசிக்காரர்கள்\nதிருத்தணி அருள்மிகு கணிகாசலம்மன் கோயில் ஆடி ஜாத்திரை திருவிழா\nகரூர் வேம்பு மாரியம்மன் கோயிலில் சமயபுரம் மாரியம்மன் அலங்கார நிகழ்ச்சி\nவீடியோ: தந்தை, மகன் இரண்டு பேரையும் மரத்தில் கட்டி வைத்து கொடுமை\nவீடியோ: பாலத்தில் செல்லும் போது தடம் புரண்ட ரயில்\nVideo: கரூரில் 50வது ஆண்டாக நடத்தப்பட்ட புறா பந்தயம்\nசியான் பேனருக்கு பாலாபிஷேகம், கேகேவுக்கு வெடி என்று காசி தியேட்டரை அலற விட்ட விக்ரம் ரசிகர்கள்\nVideo: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகளுக்குத் தடை\nஏரியை தூர்வார வலியுறுத்தி விவசாயிகள் ஒற்றைக்காலில் நின்று ஆர்ப்பாட்டம்\nஎண்ணூர் துறைமுக ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்\nதமிழ் படம் நிறைய பார்த்திருக்கேன்: ராஷ்மிகா\nபுதியவனான என்னை ஆசையுடன் அணைத்துக்கொண்ட எனது உயிர் தமிழ் மக்களே: விஜய் தேவரகொண்டா\nஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு 100 பதக்கங்கள்: ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்\nபாகிஸ்தான் அணி தேர்வுக் குழு தலைவர் பதவியிலிருந்து இன்சமாம் விலகல்\nVideo: கார்கில் போர் வெற்றி விழா: தஞ்சையில் ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சி\nVIDEO: தங்கம், வைரத்திலான Redmi K20 Pro\nவிக்ரமின் கடாரம் கொண்டான் படத்தின் அதிரடியான டார்ச்லைட் சண்டைக் காட்சி மேக்கிங் வீடியோ\nசந்திரயான் 2 மறுஏவுதல் தேதி அறிவிப்பு\nComali: கோமாளி படத்தின் யார்ரா கோமாளி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nபிக் பாஸ் ஜூலியின் அம்மன் தாயி படத்தின் டிரைலர் 2 வெளியீடு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.mukapuvajal.com/2013/01/", "date_download": "2019-07-19T23:11:22Z", "digest": "sha1:UB3ZQECFEW6HUZVKAYEQOKYLZYEYU57Q", "length": 4201, "nlines": 111, "source_domain": "www.mukapuvajal.com", "title": "January 2013 - Mukapuvajal", "raw_content": "\nமண்டைதீவு முகப்புவயல் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமான் மெய்யடியார்களே . மண்டைதீவு கிராமத்தில் முக...\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் சங்காபிஷேகம்\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இடம் பெற்ற சங்காபிஷேகத்தின் பதிவுகள்\nகந்தபுராண - யுத்தகாண்டம் - சுருக்கம்\nசூரபத்மனின் வரலாறு: படைத்தல் கடவுளாகிய பிரம்மதேவன்னுக்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தார்கள். இவர்களுள் தக்கன் சிவனை நோ...\nhttp://www.sivasiva.dk/ நாளுமொரு நற்சிந்தனை 01 ஜீவன் பிரிந்து போகும்போது எந்தச் சரீரத்தை நினைத்துக் கொண்டிருந்ததோ அந்தச் சர...\nபஞ்சாட்சரம் (திருவைந்தெழுத்து), சடாட்சரம் (திரு ஆறெழுத்து) போன்ற மந்திர எழுத்துக்களை ஐங்கோண, அறுகோணச் சக்கரங்கள் கட்டங்களுக்குள் அமைய அடை...\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் பிரதிஷ்டா கும்பாவிஷேகம்\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் ஆலயத்தில் 05/06/2019 நடைபெற்ற பிரதிஷ்டா கும்பாவிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.mukapuvajal.com/2018/06/", "date_download": "2019-07-19T22:48:32Z", "digest": "sha1:RYX4OTYVQXG57BW6JAQJTWYE4NHUNR32", "length": 7206, "nlines": 136, "source_domain": "www.mukapuvajal.com", "title": "June 2018 - Mukapuvajal", "raw_content": "\nவருடாந்த ஐயனார் பொங்கல் இடம்பெற்றபோது.\nமண்டைதீவு முகப்புவயல் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்\nமண்டைதீவு கிராமத்தில் முகப்புவயல் என்னும் திவ்வியபதியில் வேண்டுவார் வேண்டியதை ஈர்ந்தருளும் கலியுகவரதனாகிய வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமானுக்கு நிகழும் மங்கள விளம்பி வருடம் ஆனித்திங்கள் 19 ஆம் நாள் (03-07-2018) செவ்வாய்கிழமை காலை 11.00 மணியளவில் சதய நட்சத்திரமும் பஞ்சமி திதியும் கூடிய சுபவேளையில் கொடியேற்றத்துடன் மகோற்சவம் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் மகோற்சவம் நடைபெற முருகப்பெருமான் திருவருள்பாலித்துள்ளார்.\nகண்ணகி அம்மன் கிராம பிரவேசம் 2018\nஇன்றைய தினம் கண்ணகி அம்மன் வருகை தந்த பொழுது...\nஎம் பெருமான் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பெற்ற ஆறுமுகசுவாமியின் குடமுழுக்கு நிகழ்வு.\nஆறுமுகசுவாமி குடமுழுக்கு ஆரம்ப நிகழ்வு\nஇன்றைய தினம் எம் பெருமான் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பெற்ற ஆறுமுகசுவாமியின் குடமுழுக்கு ஆரம்ப நிகழ்வு.\nமண்டைதீவு முகப்புவயல் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமான் மெய்யடியார்களே . மண்டைதீவு கிராமத்தில் முக...\nகண்ணகி அம்மன் கிராம பிரவேசம் 2018\nஆறுமுகசுவாமி குடமுழுக்கு ஆரம்ப நிகழ்வு\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் சங்காபிஷேகம்\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இடம் பெற்ற சங்காபிஷேகத்தின் பதிவுகள்\nகந்தபுராண - யுத்தகாண்டம் - சுருக்கம்\nசூரபத்மன��ன் வரலாறு: படைத்தல் கடவுளாகிய பிரம்மதேவன்னுக்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தார்கள். இவர்களுள் தக்கன் சிவனை நோ...\nhttp://www.sivasiva.dk/ நாளுமொரு நற்சிந்தனை 01 ஜீவன் பிரிந்து போகும்போது எந்தச் சரீரத்தை நினைத்துக் கொண்டிருந்ததோ அந்தச் சர...\nபஞ்சாட்சரம் (திருவைந்தெழுத்து), சடாட்சரம் (திரு ஆறெழுத்து) போன்ற மந்திர எழுத்துக்களை ஐங்கோண, அறுகோணச் சக்கரங்கள் கட்டங்களுக்குள் அமைய அடை...\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் பிரதிஷ்டா கும்பாவிஷேகம்\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் ஆலயத்தில் 05/06/2019 நடைபெற்ற பிரதிஷ்டா கும்பாவிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/34395", "date_download": "2019-07-19T23:07:24Z", "digest": "sha1:UC4YRQRY42K3GUU2PVUNHJQP6JZOSA3Y", "length": 13951, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "உலக மோட்டார் வாகன விற்­பனை வீழ்ச்சி | Virakesari.lk", "raw_content": "\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் 09 பேருக்கு பதவி உயர்வு\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு பால்பக்கெட் வழங்கும் தேசிய திட்டம் இரத்தினபுரியில்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ; ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nமுச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து விழுந்ததில் கோர விபத்து ; தாய்,மகள் உட்பட மூவர் பலி\nஅர்ஜூன மகேந்திரனுக்கு எதிராக பிடியானை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை\nஉழைப்பால் புகழ் பெற்று தவறால் சரிவைச் சந்தித்த சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால்\nகட்டுவாப்பிட்டிய ஆலயம் மீண்டும் திறக்கும் திகதி அறிவிப்பு \nஉலக மோட்டார் வாகன விற்­பனை வீழ்ச்சி\nஉலக மோட்டார் வாகன விற்­பனை வீழ்ச்சி\nமோட்டார் வாகன சந்­தையில் வாகன விற்­ப­னை­யா­னது உல­க­ளா­விய ரீதியில் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­தாக மோட்டார் வாகன உற்­பத்­தி­யா­ளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nகடந்த 2017 ஆம் வருடம் பெப்­ர­வரி மாதம் தொடக்கம் இவ்­வாண்டு பெப்­ர­வரி மாதம் வரை­யி­லான காலப்­ப­கு­தியில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்வின் அடிப்­ப­டை­யி­லேயே இவ் அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த ஆய்­வின்­படி உல­க­ளா­விய ரீதியில் வாகன விற்­பனை பாரியளவில் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­தாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. மோட்டார் வாக­னங்கள் அதி­க­மாக விற்­ப­னை­யான ஆசிய வலயத்திலும் ஐரோப்­பிய வல­யத்­திலும் வாகன சந்­தையில் பாரிய பின்­ன­டைவு ஏற்­பட்டுள்­ள­தாக இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரி­வித்­துள்­ளனர்.\nஅந்த வல­யங்­களிலுள்ள சில நாடு­களின் அர­சாங்­கங்கள் திறை­சே­ரியினூடாக மோட்டார் வாக­னங்கள் கொள்­வ­னவு செய்­வ­தற்­காக வழங்­கப்­பட்ட வச­திகள் நிறுத்­தப்­பட்­டமை, வேலை­யில்லாப் பிரச்­சினை உயர்­வ­டைந்­துள்­ளமை, வர்த்­தகத்துறை­களில் ஏற்­பட்­டுள்ள வீழ்ச்சி மற்றும் கொள்­வ­ன­வா­ளர்­களின் பொரு­ளா­தாரச் சரிவு போன்ற கார­ணங்­களாலேயே வாகனச் சந்­தையில் இந் நிலைமை ஏற்­பட்­டுள்­ள­தாக அந்த ஆய்­வ­றிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.\nஇதே­வேளை அமெ­ரிக்க, ஆசிய மற்றும் தெற்­கா­சிய வல­யங்­களில் இந் நிலை வளர்ந்து வரு­வ­தா­கவும் அந்த ஆய்­வ­றிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. சில ஐரோப்­பிய நாடு­களில் சுற்­றா­ட­லுக்கு உகந்த வாக­னங்­களைப் பாவிக்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகளும் வாகன சந்தையில் வாகன விற்பனை வீழ்ச்சிக்கு காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமோட்டார் வாகன சந்­தையில் வாகன விற்­ப­னை­யா­னது உல­க­ளா­விய ரீதியில் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­தாக மோட்டார் வாகன உற்­பத்­தி­யா­ளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇலங்கைக்கு வழங்கும் உதவிகளை மேலும் விரிவுபடுத்தியுள்ள உலக வங்கி\nமூன்று புதிய செயற்திட்டங்களின் கீழ் இலங்கைக்கு வழங்கும் உதவிகளை மேலும் அதிகரிப்பதற்காக உலக வங்கியின் தெற்காசிய வலய உப தலைவர் ஹார்ட்விங் சேபர் (Hartwig Schafer) தெரிவித்தார்.\n2019-07-18 17:14:43 இலங்கை வழங்கும் உதவிகள்\nஅவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு குறைந்த கட்டண விமான சேவை\nஅவுஸ்தி­ரே­லி­யாவின் மெல்பேர்ண் நகரை தலை­மை­யி­ட­மாக கொண்­டி­யங்கும் குறைந்த கட்­டண விமான சேவை நிறு­வ­ன­மான ஜெட் ஸ்ரார் எயர்வேய்ஸ், இலங்­கைக்கு விரைவில் விமா­னங்­களை இயக்­க­வுள்­ளது.\n2019-07-16 10:49:22 அவுஸ்திரேலியா இலங்கை குறைந்த\nபாது­காப்­பு­மிக்க செள­க­ரி­ய­மான துரித பணப்­ப­ரி­மாற்று சேவை­களை செலான் வங்கி வழங்­கு­கி­றது - எம்.டி.அஸ்கர் அலி\nமாற்­ற­ம­டைந்து வரும் நவீன தொழில்­நுட்ப வளர்ச்­சிக்­கேற்ப பாது­காப்­பா­னதும் செள­க­ரி­ய­மா­னதும் இ���­கு­வா­ன­து­மான வங்­கிச்சேவை­ யினை உள்­நாட்­டிலும் சர்­வ­தேச ரீதி­யிலும் தமது வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வழங்கி வரு­வ­தாக செலான் வங்­கியின் சர்­வ­தேச நிதிச் சேவையின் சிரேஷ்ட முகா­மை­யாளர் எம்.டி.அஸ்கர்அலி தெரி­வித்தார்.\n2019-07-15 13:28:24 செலான் வங்கி பணம் வைப்பிலிடல் பணப்பரிமாற்றம்\nசவால்களுக்கு மத்தியில் மீண்டு வருமா சுற்றுலாத்துறை\nநாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம்\tதிகதி இடம்­பெற்ற குண்டுத் தாக்­கு­தல்கள் நாட்டின் சுற்­று­லாத்­து­றையை பாரி­ய­ளவில் பாதித்­தது. கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் மிகவும் வேக­மாக வளர்ச்­சி­ய­டைந்து வந்த சுற்­று­லாத்­து­றை­யா­னது இந்த அசம்­பா­வி­தத்தின் பின்னர் பாரிய தாக்­கத்தை எதிர்­கொண்­டுள்­ளது.\n2019-07-11 10:54:29 ஏப்ரல் குண்டுத் தாக்­கு­தல்கள் சுற்­று­லாத்­து­றை\nவர்த்­த­கப்­போ­ருக்கு மத்­தி­யிலும் சீனாவில் விரி­வ­டையும் அமெ­ரிக்க கம்­ப­னிகள்\nபெய்ஜிங், (சின்­ஹுவா), ஷங்­காயிலுள்ள அமெ­ரிக்க வர்த்­தக சபையின் (American Chamber of Commerce - AmCham Shanghai) தலை­வ­ரான கெர் கிப்­ஸுக்கு சீனாவில் அமெ­ரிக்க வர்த்­தகம் தொடர்பில் சக­லதும் தெரியும். '\n2019-07-10 11:07:15 வர்த்­த­கப்­போர் மத்­தி­யில் சீனாவில் விரி­வ­டை\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் 09 பேருக்கு பதவி உயர்வு\nபங்களாதேஷூடன் மோதவுள்ள இலங்கை அணி அறிவிப்பு\nஉயர் தரத்தில் தொழிற்கல்வியை பயிலும் மாணவர்களுக்கு 500 ரூபா கொடுப்பனவு : கல்வி அமைச்சு\nமும்மொழி திட்டத்தை வெற்றியடைய செய்வதே பிரதான இலக்கு : மனோ கணேசன்\nவேன் சாரதியை தாக்கிய முக்கிய பிரமுகர் வாகனங்கள் குறித்து குற்றப்பிரிவு விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/35781", "date_download": "2019-07-19T23:04:33Z", "digest": "sha1:J535STGXR5G2GLNPVBTS7HD3X3RNINEH", "length": 12788, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "சமூக விரோத செயல்களைக் கட்டுப்படுத்த; ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல் | Virakesari.lk", "raw_content": "\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் 09 பேருக்கு பதவி உயர்வு\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு பால்பக்கெட் வழங்கும் தேசிய திட்டம் இரத்தினபுரியில்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ; ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக��கங்கள்\nமுச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து விழுந்ததில் கோர விபத்து ; தாய்,மகள் உட்பட மூவர் பலி\nஅர்ஜூன மகேந்திரனுக்கு எதிராக பிடியானை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை\nஉழைப்பால் புகழ் பெற்று தவறால் சரிவைச் சந்தித்த சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால்\nகட்டுவாப்பிட்டிய ஆலயம் மீண்டும் திறக்கும் திகதி அறிவிப்பு \nசமூக விரோத செயல்களைக் கட்டுப்படுத்த; ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்\nசமூக விரோத செயல்களைக் கட்டுப்படுத்த; ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்\nசமூக விரேத செயல்களைக் கட்டுப்படுத்தும் விதத்தில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும் வடமாகாண ஆளுநர் தலைமையில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய கலந்துரையாடல் எதிர்வரும் 09 ஆம்திகதி திங்கட்கிழமை யாழில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.\nவடக்கில்தொடர்ச்சியாக பல்வேறுபட்ட சமூக விரோத செயல்கள் இடம்பெற்றவண்ணமுள்ளது. அண்மையில் பாடசாலைமாணவி ஒருவர் கழுத்துநெரித்துக் கொலைசெய்யப்பட் சம்பவம் அனைவரையும் உலுக்கியுள்ளது. இந்தப் பிண்ணனியில் ஈடுபட்டு அனைவரும் கைது செய்யப்பட்டு சட்டதின்முன் நிறுத்தவேண்டும்.\nஇவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதற்கும் மக்களுக்க விழிப்பணர்வுகளை ஏற்படுத்தும் நோக்குடன் அரச அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் பொலிஸார் மற்றும் முப்படை உயர் அதிகாரிகளை உள்ளடக்கிய கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 9 ஆம் திகதி திங்கட்கிழமை ஆளுநர் தலைமையில் இடம்பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇக்கலந்துரையாடலில் பொலிஸார் மற்றும் முப்படை பிரதானிகள் மற்றும் சமூக சேவை திணைக்களங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபைஅமைச்சர்கள் , உறுப்பினர்கள் , பிரதேச சபையின் தவிசாளர் போன்றவர்களை உள்ளடக்கிய சந்திப்பு இடம்பெறுவதற்கு ஏற்பாடாகியுள்ளது.\nஇதற்கானநடவடிக்கைகளை வடமாகாண ஆளுநர் றொஜினோல்ட்குரேயுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் இதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வார் என அவர் மேலும் தெரிவித்தார்.\nபேராதனிய பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களும் மறுஅறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவித்தார்.\n2019-07-19 21:24:52 மூடப்பட்டது பேராதனிய பல்கலைக்கழகம்\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் 09 பேருக்கு பதவி உயர்வு\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் 09 பேருக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக பதிவு உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து அனர்த்த நிலைமைகளின் போது உதவிக்காக பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் இரண்டை பொலிசார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.\n2019-07-19 20:55:44 அனர்த்தj்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு பால்பக்கெட் வழங்கும் தேசிய திட்டம் இரத்தினபுரியில்\nஆம்ரம்ப பாடசாலை மாணவர்களுக்கு பால் பக்கெட்டுகளை வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 23 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இரத்தினபுரி - கஜூகஸ்வத்த சாந்திரோதைய வித்தியாலயத்தில் இடம் பெறவுள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகர் சட்டத்தரணி சிரால் லக்திலக தெரிவித்தார்.\n2019-07-19 20:10:29 பாடசாலை பால்பெக்கட் இரத்தினபுரி\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ; ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு\nஅம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி பிரமுகர்களுடனான கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (19) நற்பிட்டிமுனை சுமங்கலி மண்டபத்தில் மாலை 5:30 மணியளவில் இடம்பெற்றது.\n2019-07-19 19:57:04 தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்கள்\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் 09 பேருக்கு பதவி உயர்வு\nபங்களாதேஷூடன் மோதவுள்ள இலங்கை அணி அறிவிப்பு\nஉயர் தரத்தில் தொழிற்கல்வியை பயிலும் மாணவர்களுக்கு 500 ரூபா கொடுப்பனவு : கல்வி அமைச்சு\nமும்மொழி திட்டத்தை வெற்றியடைய செய்வதே பிரதான இலக்கு : மனோ கணேசன்\nவேன் சாரதியை தாக்கிய முக்கிய பிரமுகர் வாகனங்கள் குறித்து குற்றப்பிரிவு விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-07-19T23:16:23Z", "digest": "sha1:R6TFMBCJQIVE2AV7TGOHC4EYES6XHAIJ", "length": 9015, "nlines": 70, "source_domain": "canadauthayan.ca", "title": "பாகிஸ்தானில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப அந்நாட்டு அரசு ��டை | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nதிரு. மார்ஷல் சார்ள்ஸ் கிளிபேட்\n\"உணவு சாம்ராஜ்யத்தின் மன்னர்\" அண்ணாச்சி P. ராஜகோபால்\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\n* இந்தியா உலக நாடுகளின் அகதிகளின் தலைநகர் ஆக முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு * ஆப்கானிஸ்தான்: பல்கலைக்கழகம் அருகே குண்டுவெடிப்பு: 2 பேர் பலி * மறைமுகமாக ஆட்சியை பிடிக்க நினைத்தீர்கள் ஆனால் எதுவும் நடக்கவில்லை : திமுக மீது முதல்வர் பழனிசாமி * அமெரிக்கா இரான் ட்ரோனை சுட்டு வீழ்த்தியது: டொனால்ட் டிரம்ப்\nபாகிஸ்தானில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப அந்நாட்டு அரசு தடை\nஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவின் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் வருகிற 23-ந்தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது. ரூ.1,300-ல் இருந்து ரூ.6,500 வரையிலான விலைகளில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.\nஐ.பி.எல். முதலாவது ஆட்டத்தின் டிக்கெட் மூலம் கிடைக்கும் வருமானத்தை காஷ்மீரின் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, ராணுவத்தில் கவுரவ பொறுப்பு வகிக்கிறார். நலநிதிக்கான காசோலையை அவர் வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புல்வாமா தாக்குதலை தொடார்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மோசமடைந்துள்ளது.\nமுன்னதாக பாகிஸ்தான் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளை ஒளிப்பரப்ப இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளை பாகிஸ்தானில் ஒளிபரப்ப அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. ஏற்கனவே இலங்கை வீரர்கள் மீது நடத்திய தாக்குதலால் பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐபிஎல்-ல் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n“நாங்கள் அரசியலையும் கிரிக்கெட்டையும் தனித்தனியாக வைத்திருக்கிறோம், ஆனால் இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ராணுவ தொப்பிகளை அணிந்து விளையாடியது, அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, ஐ.பி.எல் போட்டி பாகிஸ்தானில் காட்டப்படவில்லை என்றால் அது ஐபிஎல் மற்றும் இந்திய கிரிக்கெட்டிற்கான மிகப்பெரிய இழப்பாகும். சர்வதேச கிரிக்கெட்டில் நாங்கள் ஒரு கிரிக்கெட் சூப்பர் ஸ்டாராக இருக்கிறோம்” என்று பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் சௌத்ரி ஃபாவத் ஹுசைன் கூறியுள்ளார்.\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் சூப்பர் லீக் டி- 20 போட்டிகளுக்கான ஸ்பான்சர், நிதியுதவி அனைத்தையும் நிறுத்துவதாக ஐஎம்ஜி- ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.\nதிரு. மார்ஷல் சார்ள்ஸ் கிளிபேட்\n“உணவு சாம்ராஜ்யத்தின் மன்னர்” அண்ணாச்சி P. ராஜகோபால்\nஅமரர் சுப்ராயம் K .P\nடீசல் – ரெகுலர் 110.60\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/2019/03/20/", "date_download": "2019-07-19T23:53:53Z", "digest": "sha1:YSB7AOYFJYKLCLXZKIA2RDMQELESJU2F", "length": 9528, "nlines": 78, "source_domain": "canadauthayan.ca", "title": "March 20, 2019 | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nதிரு. மார்ஷல் சார்ள்ஸ் கிளிபேட்\n\"உணவு சாம்ராஜ்யத்தின் மன்னர்\" அண்ணாச்சி P. ராஜகோபால்\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\n* இந்தியா உலக நாடுகளின் அகதிகளின் தலைநகர் ஆக முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு * ஆப்கானிஸ்தான்: பல்கலைக்கழகம் அருகே குண்டுவெடிப்பு: 2 பேர் பலி * மறைமுகமாக ஆட்சியை பிடிக்க நினைத்தீர்கள் ஆனால் எதுவும் நடக்கவில்லை : திமுக மீது முதல்வர் பழனிசாமி * அமெரிக்கா இரான் ட்ரோனை சுட்டு வீழ்த்தியது: டொனால்ட் டிரம்ப்\nகதையின் கரு: சிவில் என்ஜினீயரான அருண் விஜய்யும், நடுத்தர குடும்பத்து பெண் தான்யா ஹோப்பும் காதலிக்கிறார்கள். நகரில் நடக்கும் ஒரு கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அருண் விஜய் கைது செய்யப்படுகிறார். அவரை இருட்டு அறையில் அடைத்து வைத்து அடித்தும், உதைத்தும் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். இந்த நிலையில், என்ஜினீயர் அருண் விஜய் போன்ற உருவ ஒற்றுமை உள்ள இன்னொரு அருண் விஜய் குடிபோதையில் ரகளை செய்ததாக கைது செய்யப்பட்டு அதே போலீஸ் நிலையத்துக்கு கொண்டுவரப்படுகிறார். (இவரும், யோகி பாபுவும் திருட்டு தொழிலில் ஈடுபடுகிறவர்கள்) என்ஜினீயர், திருடன் இரண்டு பேரில், கொலையாளி யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறுகிறது. இறுதியில், உண்மையான கொலைகாரனை போலீசார்…\nஇந்துக்கள் எங்களுடைய எதிரிகள்; பாகிஸ்தான் சட்டமன்ற உறுப்பினர் சர்ச்சை பேச்���ு\nபாகிஸ்தான் மக்கள் கட்சியின் கைபர் பக்துன்குவா மாகாண சட்டமன்ற உறுப்பினரான ஷேர் ஆசம் வாசீர் அவையில் பேசும்பொழுது, இந்துக்கள் எங்களுடைய எதிரிகள் என கூறினார். இவரது பேச்சுக்கு அங்கு சிறுபான்மை சமூக உறுப்பினர்களாக உள்ள ரவி குமார் மற்றும் ரஞ்ஜித் சிங் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். எனினும், வார்த்தைகளை தேர்வு செய்ததற்கு மன்னிப்பு கேட்டு கொண்ட வாசீர், இந்துக்கள் என்பதற்கு பதிலாக இந்துஸ்தான் (இந்தியா) என கூறியிருக்க வேண்டும் என கூறியுள்ளார். இதன்பின், எதிர்ப்பு தெரிவித்த உறுப்பினர்களுக்கு மற்ற உறுப்பினர்கள் நம்பிக்கையூட்டி மீண்டும் அவைக்கு கொண்டு வந்தனர். இதுபற்றி ரவிகுமார் கூறும்பொழுது, பாகிஸ்தானுக்கு பகை நாடாக இந்தியா உள்ளது என்றாலும்,…\nசம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: 4 பேர் விடுதலை\nசம்ஜவுதா குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரையும் விடுதலை செய்து தேசிய புலனாய்வு முகமை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த, 2007 பிப்ரவரி 18ம் தேதி, அரியானா மாநிலம் பானிபட் அருகே, சம்ஜவுதா விரைவு ரயிலில் குண்டு வெடித்து, 68 பேர் பலியாகினர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். சாமியார் அசீமானந்த், லோகேஷ் சர்மா, கமல் சவுகான், ரஜிந்தர் சவுத்ரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அரியானாவின் பஞ்சகுலாவில் உள்ள என்ஐஏ சிறப்பு கோர்ட்டில் நடந்த இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரையும் விடுதலை செய்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nPosted in இந்திய அரசியல்\nதிரு. மார்ஷல் சார்ள்ஸ் கிளிபேட்\n“உணவு சாம்ராஜ்யத்தின் மன்னர்” அண்ணாச்சி P. ராஜகோபால்\nஅமரர் சுப்ராயம் K .P\nடீசல் – ரெகுலர் 110.60\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t153271-topic", "date_download": "2019-07-19T22:48:12Z", "digest": "sha1:YT4TXO4DJMVVMHNNOBVPPSYFFV6BCYF5", "length": 21420, "nlines": 181, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஹோலியும் ராதையும்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பெண்ணின் முகத்தில் அறைந்த யானை\n» குண்டக்க மண்டக்க கேள்விகள்.\n» சிவனின் உடலில் இருந்து தோன்றிய வீரபத்திரர்\n» ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்\n» நான் தாதா இல்லை தாத்தா - ரவுடி வரிச்சியூர் செல்வம் பேட்டி\n» பிரபல இளம் ஜோதி��ருடன் ஸ்டாலின் மனைவி ஆலோசனை\n» சச்சின் டெண்டுல்கருக்கு ஹால் ஆஃப் பேம் கவுரவம் வழங்கியது ஐசிசி\n» கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு\n» டென்வர் விமான நிலையம் - இது நல்லா இருக்கே\n» சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு\n» கிரகண ஒளியில் தில்லை நடராஜர் திருக்கோயில்\n» நட்பே துணை இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு\n» தனுஷ் தயாரிக்க விரும்பிய படம்\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:47 am\n» இரவில் துளசி டீ குடிக்கலாம்\n» ‛தங்கத்தாலி இனி கனவாகிவிடுமே'; லோக்சபாவில் தமிழச்சி கவலை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:30 am\n» விண்டோஸ் டிப்ஸ் சில…………..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:26 am\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» இஞ்சின் வேகம் இளமையின் வேகம் என் பின்னாலே தொடராதே....\n» சிரிக்காமல் படிக்க வேண்டுமாம்...\n» மனிதனை போன்ற அளவுடைய மிகப்பெரிய ஜெல்லி மீன்\n» ரஷியாவில் மின் கசிவால் 3 அணு உலைகள் செயலிழப்பு\n» காஞ்சி அத்தி வரதர் சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு\n» மாயாவதி சகோதரரின் ரூ.400 கோடி 'பினாமி' சொத்துக்கள் பறிமுதல்\n» `நீட்'டுடன் சேர்த்து `நெக்ஸ்ட்' தேர்வா - கனிமொழி கடும் எதிர்ப்பு\n» சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க அறிவுறுத்தக்கூடாது: வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்\n» ஏசி இருக்கா.. கார் இருக்கா.. ஐடி கட்றீங்களா.. ஆமாப்பா ஆமா.. அப்ப இனி ரேஷன் ரைஸ் கிடையாது\n» வேலூர் தொகுதியில் வேட்புமனுதாக்கல் நிறைவு - அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி என மும்முனைப் போட்டி\n» தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார்\n» அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் \n» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV\n» 119 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு வாழ்த்துக்கள்.\n» கோபம் மனதில் இருக்ககூடாது...\n» அன்பு----உலகை இயக்கும் ஒற்றை மந்திரச் சொல் ....\n» இன்றைய கோபுர தரிசனம்\n» இனிய நண்பர் ரமேஷ்குமார் அவர்களின் பிறந்த தினத்தில், அவரை வாழ்த்துவோம்\n» ஜப்பானில் அனிமேஷன் ஸ்டுடியோ ஒன்றில் திடீர் தீ விபத்து: 13 பேர் உயிரிழப்பு...\n» தீர்க்கசுமங்கலியாய் இருக்கும் பாக்கியம் பெற இந்த கோவிலுக்குப்போங்க \n» 47 முதல் 56 வயது வரையிலான பா.ஜனதா எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\n» அயோத்தியாப்பட்டணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய, விடிய சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கில் வராத ரூ.92 ஆயிரம் பறிமுதல்\n» அத்திவரதர் புகைப்படங்கள் மற்றும் வீடியோ \n» அம்மாவைத் தேடிய குழந்தை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nஹோலி வடநாட்டில் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை.\nஇந்த பண்டிகையில் மூன்று முக்கிய நபர்கள் ஹோலிகா,\nகிருஷ்ணன். ராதா. ஹோலி இரண்டு நாள் பண்டிகை.\nமுதல் நாள் இரவு சொக்கப் பானை கொளுத்தி, மறுநாள் வண்ண\nநீரை பாய்ச்சி கொண்டாடுகிறார்கள். சரி... இனி கதைக்கு\nதன் அழிவு கிருஷ்ணரால் என்று நாரதர் மூலம் அறிகிறான்\nகம்சன். கிருஷ்ணனைக் கொல்ல தன் சகோதரி ஹோலிகாவை\nநாடுகிறான். ஹோலிகா நெருப்பினுள் இருந்தாலும் அவளை\nநெருப்பு தீண்டாது. கிருஷ்ணனை தூக்கிக் கொண்டு நெருப்பில்\nபாய்கிறாள். ஆனால் நெருப்பு அவளை பஸ்பமாக்கிவிடுகிறது.\nகிருஷ்ணனை கொல்ல எண்ணி, இறுதியில் தானே அழிந்த\nஎரிக்கிறார்கள். கிருஷ்ணனும் ராதாவும் காதலர்கள்.\nஆனால் கிருஷ்ணனோ கருமை நிறம், ராதை சிகப்பு நிறம்.\nராதா தன்னை காதலிக்கிறாளா என்று தன்னுள் இருக்கும்\nசந்தேகத்தை போக்க அவள் மீது கருப்பு வண்ணம் பூசுகிறார்.\nஇதை எதிர்பார்க்காத ராதா கோபப்படாமல் சிரித்துவிட்டு,\n‘நானும் உன்னைப் போல் கருப்பாகி விட்டேன்.\nஇனி என் காதலை நீ சந்தேகிக்க மாட்டாய்’ என்றாள்.\nசந்தோஷத்தில் கிருஷ்ணன், பல வண்ணங்களை தண்ணீரில்\nகலந்து அவள் முகத்தில் பீய்ச்சுகிறான். இந்த நிகழ்வை\nகொண்டாடும் விதமாக ஒருவர் மீது, மற்றொருவர்\nராதா, விஷ்ணுவின் அஷ்ட சக்திகளில் ஒருத்தி எனவும்,\nதிருமகளே ராதாவாக அவதரித்தாள் எனவும் பலருக்கு\nதோட்டம் உள்ளது, இங்கு ராதா கிருஷ்ணன் லீலைகள்\nஇரவில் இன்றும் நடப்பதாக கூறுகின்றனர்.\nஇருட்டிய பின், யாரும் இதனுள் செல்ல மாட்டார்கள்\nமாலையில் சேவா குஞ்சத்தில் சாப்பிட பிரசாதமும், தண்ணீரும்\nபுதுமண தம்பதியருக்கு வைப்பது போல் இன்றும் வைக்கின்றனர்\nநடமாட்டம் இல்லாத வேளையில் இன்றும் ராதா, கிருஷ்ணன்\nஜோடி இங்கு வந்து ஓடிப் பிடித்து விளையாடி, ஜோடியாக\nநடனமாடி களைத்து படுத்துறங்கி செல்வதாக ஐதீகம்\nபிருந்தாவனில் லவ் மந்திர் என ஒரு இடம் 54 ஏக்கரி��்\nஅமைக்கப்பட்டது. இங்கு கிருஷ்ணன் மற்றும் ராதையின்\nவாழ்க்கை வரலாற்றை சிற்பங்களாக உருவாக்கி வைத்துள்ளனர்.\nஇங்குள்ள சிலைகள் சுத்தமான வெள்ளை சலவைக்\nகல்லாலானவை. இதற்கு ப்ரேம் மந்திர் என்று மற்றொரு\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/47134-thiruvallur-fishermen-fight-school-students-study-was-lossed.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-19T22:41:31Z", "digest": "sha1:L2SPTYZ5ANTZGVGH7IOTWKKAKREH6OKJ", "length": 14460, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிதைந்த சிறுவர்கள் எதிர்காலம்..! தீர்வில்லா இருதரப்பு மோதலால் அகதிகளான மீனவர்கள் | Thiruvallur Fishermen Fight : School Students Study was Lossed", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\n தீர்வில்லா இருதரப்பு மோதலால் அகதிகளான மீனவர்கள்\nதிருவள்ளூர் அருகே இருதரப்பு மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் 2 வருடம் மாணவர்கள் பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டம் வல்லம்பேடு என்ற மீனவ கிராமம் தீராத இருதரப்பு பகை கொண்ட பகுதியாக திகழ்கிறது. சினிமா படங்களில்\nவருவதுபோல இந்தக் கிராமத்தில் அடிக்கடி வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வந்துள்ளன. மேடை தோறும் அரசியல்வாதிகள்,\nநாட்டில் அனைத்து தரப்பு மக்களுக்கும் சம உரிமை இருப்பதாக பேசி வரும் இந்த காலகட்டத்திலும், கோயிலுக்கு ஒரு தரப்பினர்\nசெல்லக்கூடாது என்ற அவல நிலை இந்த கிராமத்தில் நீடித்து வருகிறது.\nஅந்த வகையில், கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி இந்த கிராமத்தில் இரு தரப்பு மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில்\nஅண்ணாதுரை, சத்திரத்தான் என 2 பேர் கொலை செய்யப்பட்டனர். இதையடுத்து சத்திரத்தான் தரப்பை சேர்ந்த 28 குடும்பங்கள் ஊரை\nவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டனர். பிழைக்க வழியின்றி சொந்த கிராமத்தை விட்டு வெளியேற அந்த 28 குடும்பத்தினரும், நொச்சிக்குப்பம்\nஎன்ற மீனவ கிராமத்தில் தஞ்சமடைந்தனர். அங்குள்ள சமுதாய கூடம் ஒன்றில் அவர்கள் வசித்து வந்தனர். சொந்த ஊரை விட்டு வந்து\nஅகதிகள் போல இருந்த அவர்கள், இங்கும் மீன்பிடி தொழில் செய்து தங்கள் வாழ்வை கழித்து வந்தனர்.\nசாப்பிட வழியிருந்தாலும், அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியரின் படிப்பு கேள்விக்குறியானது. அவர்கள்\nபள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் 28 குடும்பத்தினரும் அரசு அதிகாரிகளிடம் முறையிட, மற்றொரு தரப்பிடம்\nஅரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பலமுறை பேசியும் உடன்பாடு எட்டியபாடில்லை. இந்நிலையில் கடந்த மே 13ம்\nதேதி திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில், 28 குடும்பத்தினரும் தங்களை கருணை கொலை செய்ய வலியுறுத்தி ஆட்சியர்\nஇதன்பின்னர் இருதரப்பினரையும் ஒன்றாக வைத்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி இன்று\nகோட்டாட்சியர் முத்துசாமி, வட்டாட்சியர் ராஜகோபால் ஆகியோருடன், காவல்துறை பாதுகாப்போடு 28 குடும்பங்களையும் வல்லம்பேடு\nஅழைத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. திட்டமிட்டபடியே பாதுகாப்போடு வாகனங்கள் மூலம் 28 குடும்பத்தினரும் சொந்த\nகிராமமான வல்லம்பேடு சென்றனர். அங்கு கூடியிருந்த மற்றொரு தரப்பினர், அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் இருந்தபோதே\n“இவர்களுக்கு கோயிலுக்குள் செல்ல அனுமதியில்லை” எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்திய\nஅதிகாரிகளுடனும் அவர்கள் வாக்குவாதம் தொடந்தது.\nபின்னர் ஒருவழியாக சமாதானம் செய்யப்பட்டு, 28 குடும்பத்தினரையும் சொந்தவீடுகளில் விட்டுச்சென்றனர். ஆனால் வீடுகளின் நிலை\nதற்போது படுமோசமாக இருந்துள்ளது. இருப்பினும் தங்களை சொந்த வீட்டில் சேர்த்த அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட 28\nகுடும்பத்தினரும், தங்களுக்கு அடிப்படை வசதியான தண்ணீர், உணவு வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும்\nவாழ்வாதாரத்திற்கு படகு, மீன்பிடி வலைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். இந்த அவலம் எங்கோ நடக்கவில்லை சென்னைக்கு அருகே தான் அரங்கேறிக்கொண்���ிருக்கிறது என்பதை நினைத்து அனைவரும் வருந்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.\n(தகவல்கள் : எழில், புதிய தலைமுறை செய்தியாளர், திருவள்ளூர்)\nபெட்ரோலுக்கு வரிக் குறைப்பு கிடையாது - அருண் ஜெட்லி\n - நெய்மரும்..வினோத ஹேர் ஸ்டைலும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம் அறிவிப்பு\n2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு - உறவினர் உட்பட 8 பேர் கைது\nபல வீடுகளை கொள்ளையடித்த 'மொட்டைமாடி' மைக்கேல் : போலீஸிடம் சொன்ன ரகசியம்..\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nகடத்தப்பட்ட குழந்தை '10 மணி' நேரத்தில் மீட்பு - வீட்டு பணிப்பெண் காதலனுடன் கைது\nவரதராஜ பெருமாள் கோயிலில் கட்டுப்பாடு : நாளை முதல் அத்திவரதர் தரிசனம் மட்டுமே\n“4 நாட்களுக்கு மழை தொடரும்” - சென்னை வானிலை மையம்\n“என்ன நிர்வாகம் நடக்கிறது” - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\n\"ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து பேசுங்கள்” - வைகோவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்\nRelated Tags : Fishermen , Thiruvallur , Fishermen Fight , Chennai , Nochikkuppam , School Students , பள்ளிச்சிறுவர்கள் , சிறுவர்கள் , சிறுமி , மீனவர்கள் , மோதல் , இருதரப்பு , இருதரப்பு மோதல் , இருப்பிரிவு , ஆட்சியர்\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு - சபாநாயகர்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஅத்தி வரதர் வைபவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : மொத்தம் 7 பேர் பலி\n“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு\nவேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெட்ரோலுக்கு வரிக் குறைப்பு கிடையாது - அருண் ஜெட்லி\n - நெய்மரும்..வினோத ஹேர் ஸ்டைலும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-19T23:18:34Z", "digest": "sha1:NQMNOLYCO22PUVILSLFZ7MLF2BLPDN6D", "length": 8220, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஓட்டல் கட்டிடம்", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nபீகாரில் உள்ள ஓட்டலில் கைப்பற்றப்பட்ட வாக்கு இயந்திரங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 129 ஆக அதிகரிப்பு, 300 பேர் படுகாயம்\nவாக்களித்து ஓட்டலுக்கு போனால் பில்களில் 10 சதவிதம் தள்ளுபடி\nதார்வார் விபத்து: 62 மணி நேரத்துக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட இளைஞர்\nதார்வார் கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு\nகட்டுமான பணியின் போது கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - இருவர் பலி\nடெல்லி தீவிபத்து: 2 தமிழர்கள் உள்பட 17 பேர் உயிரிழப்பு\nடெல்லி தீ விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு\nடெல்லி நட்சத்திர ஓட்டலில் பயங்கர தீ: 9 பேர் பரிதாப பலி\nநடிகர் சங்க கட்டடத்திற்கு ஜெயலலிதா பெயரா\n18 மாடி கட்டிடத்தில் தீவிபத்து - ஒருவர் உயிரிழப்பு; 19 பேர் படுகாயம்\nசவுதி இளவரசியின் ரூ.7 கோடி நகைகள் திடீர் மாயம்\nவிராத்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஓட்டல் ஊழியர்கள்\n“பிரியாணிக் கடையை தாக்கியவர்கள் திமுகவிலிருந்து நீக்கம்” - ஸ்டாலின் எச்சரிக்கை\nகட்டிட சாரம் சரிந்து விழுந்து விபத்து - 35 பேர் சிக்கி தவிப்பு\nபீகாரில் உள்ள ஓட்டலில் கைப்பற்றப்பட்ட வாக்கு இயந்திரங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 129 ஆக அதிகரிப்பு, 300 பேர் படுகாயம்\nவாக்களித்து ஓட்டலுக்கு போனால் பில்களில் 10 சதவிதம் தள்ளுபடி\nதார்வார் விபத்து: 62 மணி நேரத்துக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட இளைஞர்\nதார்வார் கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு\nகட்டுமான பணியின் போது கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - இருவர் பலி\nடெல்லி தீவிபத்து: 2 தமிழர்கள் உள்பட 17 பேர் உயிரிழப்பு\nடெல்லி தீ விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு\nடெல்லி நட்சத்திர ஓட்டலில் பயங்கர தீ: 9 பேர் பரிதாப பலி\nநடிகர் சங்க கட்டடத்திற்கு ஜெயலல���தா பெயரா\n18 மாடி கட்டிடத்தில் தீவிபத்து - ஒருவர் உயிரிழப்பு; 19 பேர் படுகாயம்\nசவுதி இளவரசியின் ரூ.7 கோடி நகைகள் திடீர் மாயம்\nவிராத்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஓட்டல் ஊழியர்கள்\n“பிரியாணிக் கடையை தாக்கியவர்கள் திமுகவிலிருந்து நீக்கம்” - ஸ்டாலின் எச்சரிக்கை\nகட்டிட சாரம் சரிந்து விழுந்து விபத்து - 35 பேர் சிக்கி தவிப்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/IPL+history?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-19T23:02:37Z", "digest": "sha1:YA6JJTG36IJBYQIKEQ3Z6QMWLXK5S5SE", "length": 8265, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | IPL history", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nதிருமணமான 24 மணி நேரத்தில் முத்தலாக் சொன்ன கணவர்\nடிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு சைல் நிறுவனத்தில் வேலை\nஎன்ஜினியரிங் நிறுவனத்தில் வேலை: சென்னையில் நாளை நேர்காணல்\nரூ.30 கேட்டார் மனைவி, முத்தலாக் கூறி விவாகரத்து செய்தார் கணவர்\nஅன்று அதிமுக... நேற்று அமமுக... இன்று திமுக...: தங்கதமிழ்ச்செல்வனின் அரசியல் பின்னணி\nஏடிஎம் இயந்திரம் செயல்பாட்டுக்கு வந்தது எப்படி\n“முஸ்லிம் ஆண்களை குறிவைத்து சட்டம் இயற்றக் கூடாது” - சசிதரூர்\nமுத்தலாக் மசோதா மக்களவையில் தாக்கல்\n“முத்தலாக் முறை கட்டாயம் ஒழிக்கப்பட வேண்டும்” - குடியரசுத் தலைவர் உரை\n“டி20 போட்டிகளில் விளையாட அனுமதியுங்கள்” - பிசிசிஐ-க்கு யுவராஜ் கடிதம்\nதற்கொலைப் படை தாக்குதலில் 30 பேர் பலி - வடகிழக்கு நைஜிரிய சோகம்\n'மொழிக்கொல்லியாக இந்தி மாறிய வரலாறு' - ரோஷன் கிஷோர்\n‘முத்தலாக் தடை மசோதாவை எதிர்ப்போம்’ - ஐக்கிய ஜனதா தளம்\n‘மீண்டும் முத்தலாக் மசோதா அறிமுகம்’ - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nசாதா சந்தை டு சர்வதேச சந்தை - விப்ரோவை வளர்த்த அசிம் பிரேம்ஜி கதை\nதிருமணமான 24 மணி நேரத்தில் முத்தலாக் சொன்ன கணவர்\nடிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு சைல் நிறுவனத்தில் வேலை\nஎன்ஜினியரிங் நிறுவனத்தில் வேலை: சென்னையில் நாளை நேர்காணல்\nரூ.30 கேட்டார் மனைவி, முத்தலாக் கூறி விவாகரத்து செய்தார் கணவர்\nஅன்று அதிமுக... நேற்று அமமுக... இன்று திமுக...: தங்கதமிழ்ச்செல்வனின் அரசியல் பின்னணி\nஏடிஎம் இயந்திரம் செயல்பாட்டுக்கு வந்தது எப்படி\n“முஸ்லிம் ஆண்களை குறிவைத்து சட்டம் இயற்றக் கூடாது” - சசிதரூர்\nமுத்தலாக் மசோதா மக்களவையில் தாக்கல்\n“முத்தலாக் முறை கட்டாயம் ஒழிக்கப்பட வேண்டும்” - குடியரசுத் தலைவர் உரை\n“டி20 போட்டிகளில் விளையாட அனுமதியுங்கள்” - பிசிசிஐ-க்கு யுவராஜ் கடிதம்\nதற்கொலைப் படை தாக்குதலில் 30 பேர் பலி - வடகிழக்கு நைஜிரிய சோகம்\n'மொழிக்கொல்லியாக இந்தி மாறிய வரலாறு' - ரோஷன் கிஷோர்\n‘முத்தலாக் தடை மசோதாவை எதிர்ப்போம்’ - ஐக்கிய ஜனதா தளம்\n‘மீண்டும் முத்தலாக் மசோதா அறிமுகம்’ - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nசாதா சந்தை டு சர்வதேச சந்தை - விப்ரோவை வளர்த்த அசிம் பிரேம்ஜி கதை\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Business/34647-.html", "date_download": "2019-07-19T23:09:50Z", "digest": "sha1:Z4UU77TJIOOSWIVF4DCD5LWKT3FTNP5P", "length": 8953, "nlines": 98, "source_domain": "www.kamadenu.in", "title": "பணம் டெபாசிட் செய்ய, பணம் எடுக்க ஜிஎஸ்டி வரியுடன் கட்டணங்களை உயர்த்தியது கனரா வங்கி | பணம் டெபாசிட் செய்ய, பணம் எடுக்க ஜிஎஸ்டி வரியுடன் கட்டணங்களை உயர்த்தியது கனரா வங்கி", "raw_content": "\nபணம் டெபாசிட் செய்ய, பணம் எடுக்க ஜிஎஸ்டி வரியுடன் கட்டணங்களை உயர்த்தியது கனரா வங்கி\nநாட்டின் முன்னணி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் ஜூலை 1-ம் தேதி முதல் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. மாதத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை 3 முறை மட்டுமே கட்டணமின்றி பணம் செலுததலாம் எனவும், 5 முறைக்கு மேல் பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் கனரா வங்கி அறிவித்துள்ளது.\nகனரா வங்கி சேமிப்பு கணக்கில் தற்போது 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் டெபாசிட் செய்ய கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. கணக்கு வைத்துள்ள கிளை மற்றும் பிற கிளைகளில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட தொகைக்கு ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் ரூ. 1 வீதம் வசூலிக்கப்படும். குறைந்தபட்சம் ரூ. 50 முதல் ரூ. 2,500 வரை வசூலிக்கப்படுகிறது.\nஇந்த கட்டணத்தில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு மாதத்தில் முதல் மூன்று முறை மட்டுமே 50 ஆயிரம் வரை பணம் கட்டணமின்றி டெபாசிட் செய்ய முடியும். டெபாசிட் செய்யப்படும் ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் ரூ. 1 வீதம் வசூலிக்கப்படும். இது குறைந்தபட்சம் 50 ரூபாய் முதல் அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் பிடித்தம் செய்யப்படும். இதற்கு கூடுதலாக ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படும்.\n50 ஆயிரத்துக்கு மேல் பணம் டெபாசிட் செய்யும்போது டெபாசிட் செய்யப்படும் ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் ரூ. 1 வீதம் வசூலிக்கப்படும். இது குறைந்தபட்சம் 50 ரூபாய் முதல் அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் பிடித்தம் செய்யப்படும். இதற்கு கூடுதலாக ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படும்.\nவங்கிக் கிளை சேமிப்பு கணக்கில் இருந்து பணம் எடுக்க தற்போது கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. வரும் ஜூலை 1-ம் தேதி முதல் இதில் மாற்றங்கள் செய்யப்படுகிறது.\nஅதன்படி, சேமிப்பு கணக்குகளுக்கு மாதத்துக்கு 5 முறைமட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். ஐந்து முறைக்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு ரூ 100 மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும் கூடுதலாக வசூலிக்கப்படும்.\nநடப்பு கணக்குகளை பொறுத்தவரையில், வங்கிக் கிளையில் 5 லட்சம் வரை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். ரூ. 5 லட்சத்துக்கு மேல் பணம் எடுப்பவர்கள் ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் ரூ. 1 வீதம் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணம் குறைந்தபட்சம் ரூ. 100 முதல் அதிகபட்சமாக ரூ. 10,000 மற்றும் ஜிஎஸ்டி வரியும் பிடித்தம் செய்யப்படும்.\nபணம் டெபாசிட் செய்ய, பணம் எடுக்க ஜிஎஸ்டி வரியுடன் கட்டணங்களை உயர்த்தியது கனரா வங்கி\nமாநகராட்சிப் பள்ளிகளில் வளரிளம் பருவத்தினருக்கான போதனை வகுப்புகள்: மதுரையில் இந்த ஆண்டு 12 பள்ளிகள் தேர்வு\n'பேச்சு நடத்த இந்தியா தயார்’: பாகிஸ்தான் ஊடகம் வெளியிட்ட செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு எழுதுவோருக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-07-19T23:25:28Z", "digest": "sha1:CJD5M4HU3IYOBP2UBNU2RDQVZ2WXI5CU", "length": 8445, "nlines": 72, "source_domain": "canadauthayan.ca", "title": "கத்துவா சிறுமிக்காக கற்பழிப்பு வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் கற்பழிப்பு முயற்சி வழக்கில் கைது | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nதிரு. மார்ஷல் சார்ள்ஸ் கிளிபேட்\n\"உணவு சாம்ராஜ்யத்தின் மன்னர்\" அண்ணாச்சி P. ராஜகோபால்\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\n* இந்தியா உலக நாடுகளின் அகதிகளின் தலைநகர் ஆக முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு * ஆப்கானிஸ்தான்: பல்கலைக்கழகம் அருகே குண்டுவெடிப்பு: 2 பேர் பலி * மறைமுகமாக ஆட்சியை பிடிக்க நினைத்தீர்கள் ஆனால் எதுவும் நடக்கவில்லை : திமுக மீது முதல்வர் பழனிசாமி * அமெரிக்கா இரான் ட்ரோனை சுட்டு வீழ்த்தியது: டொனால்ட் டிரம்ப்\nகத்துவா சிறுமிக்காக கற்பழிப்பு வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் கற்பழிப்பு முயற்சி வழக்கில் கைது\nகாஷ்மீரின் கத்துவா நகரில் இந்த வருடம் ஜனவரியில் கோவில் ஒன்றிற்குள் 8 வயது சிறுமி கடத்தி செல்லப்பட்டு, போதை பொருள் கொடுக்கப்பட்டு, கும்பலால் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டாள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பல போராட்டங்களும் நடந்தன.\nஇதனை தொடர்ந்து சிறுமிக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி ஜம்முவை சேர்ந்த சமூக ஆர்வலர் மற்றும் வழக்கறிஞரான தலீப் உசைன் என்பவர் பேரணி ஒன்றை நடத்தினார். இதனால் பிரபலம் அடைந்த அவர் இந்த வழக்கில் சிறுமியின் குடும்பத்தின் சார்பில் ஆஜராகி வாதிட்டார்.\nஇந்நிலையில், உசைன் மீது அவரது உறவுக்கார பெண் ஒருவர் கற்பழிப்பு முயற்சி புகார் அளித்துள்ளார். இதுபற்றி அவர் போலீசில் கூறும்பொழுது, கடந்த ஜூனில் கால்நடைகளுக்கு புல் பறிக்க சென்றேன். சத்வா வன பகுதியில் உசைனை சந்தித்தேன். அவர் கையில் டோக்கா (ஆயுதம்) இருந்தது.\nஎன்னை தரையில் தள்ளிய அவர் அந்தரங்க பகுதிகளை தொட்டார். தொடர்ந்து கற்பழிக்க முற்பட்டார். ஆனால் அங்கிருந்து தப்பி வந்துவிட்டேன். அதன்பின் இந்த சம்பவம் பற்றி போலீசிடமோ அல்லது வேறு யாரிடமோ கூற கூடாது என மிரட்டினார். அப்படி கூறினால் கொலை செய்து விடுவேன் என்றும் கூறினார். இதனால் யாரிடமும் இதுபற்றி கூறவில்லை. பின்னர் எனது கணவரிடம் ஜூலை 31ந்தேதி இந்த சம்பவம் பற்றி கூறினேன் என புகாரில் கூறியுள்ளார்.\nஇதனை அடுத்து உசைனை கைது செய்து போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.\nஇந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள அவர், கத்துவா சம்பவத்தில் வாதிட்டதற்காக தனக்கு எதிராக சதி நடக்கிறது என கூறியுள்ளார்.\nஇந்த வருடம் ஜூனில் உசைனின் மனைவி, தன்னை அடித்து கொடுமைப்படுத்தி, வரதட்சணை கேட்கிறார் என உசைன் மீது போலீசில் புகார் கூறினார். இந்த வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது.\nதிரு. மார்ஷல் சார்ள்ஸ் கிளிபேட்\n“உணவு சாம்ராஜ்யத்தின் மன்னர்” அண்ணாச்சி P. ராஜகோபால்\nஅமரர் சுப்ராயம் K .P\nடீசல் – ரெகுலர் 110.60\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1244069.html", "date_download": "2019-07-19T23:16:03Z", "digest": "sha1:WUH4I6W5ZSSVXGZA4UKXBJJ7Z2VR3MAD", "length": 16323, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "“தேசிய அரசாங்கம்” அதனை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் -இராதாகிருஷ்ணன்!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\n“தேசிய அரசாங்கம்” அதனை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் -இராதாகிருஷ்ணன்\n“தேசிய அரசாங்கம்” அதனை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் -இராதாகிருஷ்ணன்\nஅனைத்து இடங்களிலும் தேசிய அரசாங்கம் தொடர்பாக பேசப்படுகின்றது. தேசிய அரசாங்கம் என்பது சிறுபான்மை மக்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக அமைக்கப்படுமானால் அதனை நான் வரவேற்கின்றேன். வெறுமனே அமைச்சர்களை அதிகரிப்பதற்காக இந்த தேசிய அரசாங்கம் உருவாக்கப்படுமானால் அதனை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அதற்கு ஆதரவு தெரிவிக்கவும் மாட்டேன் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.\nநுவரெலியா பெய்ன்டர்ஸ் ஞாபகார்த்த கல்லூரியில் கல்வி அமைச்சின் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் 150 இலட்ச ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஆரம்ப பாடசாலைக்கான கட்டிடத்தை திறந்து வைத்த பின்பு அங்கு உரையாற்றும் பொழுதே இவ்வாறு குறிப்பிட்டள்ளார்.\n(08.02.2019) அன்று பாடசாலை அதிபர் ரணசிங்க பண்டார தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர். இராஜாராம், நுவரெலியா உதவி கல்வி பனிப்பாளர்களான எம். மோகன்ராஜ், ஜானக்க சரத் சந்திர ஆகியோருடன் பெற்றோர்களும் மாணவர்களும் கலந்துக்கொண்டனர்.\nதொடர்ந்து அங்கு உரையாற்றிய அமைச்சர்\nதேசிய அரசாஙகம் ஒன்று அமைக்கப்பட்டு அமைச்சர்களின் எண்ணிக்கை கூடுமாக இருந்தால் எனக்கும் ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு கிடைக்கும் ஆனால் எனக்கு அமைச்சு கிடைக்க வேண்டும் என்பதற்காக தேசிய அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது.\nதேசிய அரசாங்கத்தின் மூலமாக எங்களுடைய சிறுபான்மை மக்களுக்கு ஏதாவது நன்மை நடக்குமாக இருந்தால் அதற்கு ஒத்துழைப்பு வழங்க முடியும்.அதைவிடுத்து அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக தேசிய அரசாங்க யோசனை முன்வைக்கபடுமானால் அதனை எற்றுக் கொள்ள நான் தயாராக இல்லை.\nவரலாற்றில் பல கூட்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளது.ஆனால் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கூட்டு ஒப்பந்தமாக இந்த ஒப்பந்தம் மாறியிருக்கின்றது.வழமையாக கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்பு அதனை வெற்றியாக கொண்டாடுவதே வழக்கம் ஆனால் இந்த முறை கைச்சாத்திட்ட பின்பும் அதற்கான எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்கின்றன.\nவர்த்தமாணி அறிவித்தலில் வெளியிடுவதை அரசாங்கம் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்துள்ளது.இதற்கு காரணம் அரசாங்கத்திற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி கொடுத்துள்ள அலுத்தம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.நாங்கள் கோரியுள்ளது போல 140.00 ரூபாவை அரசாங்கம் வழங்க மறுத்தால் நாங்கள் அமைச்சு பதவிகளை துறப்பது என்பது நிச்சயமாக நடக்கும் அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.எங்களுக்கு அமைச்சு பதவி என்பதைவிட எங்களுடைய மக்களின் வாழ்வாதரம் மிகவும் முக்கியமானது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\n“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”\nதிருநெல்வேலி மரக்கறி வியாபாரிகள் பகிஸ்கரிப்பு.\nவடக்கு மாகாண மாவட்டங்களுக்கிடையிலான நீர்ப்பாசனம் தொடர்ப���ன சந்திப்பு\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால் பரபரப்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nநபருக்கு 39 ஆண்டுகள் கடூழியச் சிறை – வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி…\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nநபருக்கு 39 ஆண்டுகள் கடூழியச் சிறை – வவுனியா மேல் நீதிமன்றம்…\nகல்முனையில் TNA கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை.\nதீர்வில்லை என்பதை ரணில் தெளிவாகக் கூறினார் – சித்தார்த்தன்…\nகேரள லாட்டரியில் லாரி டிரைவருக்கு ரூ.80 லட்சம் பரிசு..\nகர்நாடக கவர்னர் விதித்த கெடுவுக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க…\nதமிழ் மக்களின் பிரதிநிதிகள் வந்தகாலம் முதல் துரோகம் –…\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/14125-awarness-for-electrical-accident.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-19T23:06:24Z", "digest": "sha1:QTF2OEO6UX6PQJYACETPZDK4SFWVR6BE", "length": 9594, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மின் விபத்துக்களை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? | Awarness for Electrical accident", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nத��ரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nமின் விபத்துக்களை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்\nமழைநீர் வடிந்த பிறகு மின்சாரம் வழங்கப்பட்ட பகுதிகளில், மின் விபத்துக்களைத் தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்‌நாடு மி‌ன் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅச்செய்திக்குறிப்பு தெரிவித்துள்ள முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள்:\n* மழைநீரில் நனைந்த குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி, வாஷிங் மெஷின், கணினி மற்றும் இதர மின்சாதனங்களை முழுவதும் உலர்ந்துள்ளதா என்று உறுதி செய்யாமல் தொட வேண்டாம்.\n* அருகிலுள்ள எலக்ட்ரீசியனை வரவழைத்து முழுவதுமாக பரிசோதித்த பிறகு நனைந்த மின் உபகரணங்களை பயன்படுத்தத் தொடங்க வேண்டும்.\n* ஈரமான மின்சார மீட்டர்கள், மின்சார பலகைகள், சுவிட்சுகள் மற்றும் மின் ஒயர்களை தொடக்கூடாது.\n* மழைநீர் சூழ்ந்த வீடுகளில், தண்ணீர் முழுவதுமாக வடிந்த பிறகு எலக்டீரிசியனை அழைத்து மின் ஒயர்கள் செல்லும் மின்பாதைகளை பரிசோதிக்க வேண்டும்.\n* ஈரமான சுவர்களை தொட வேண்டாம். உடனடியாக எலக்டீரிசியனை அழைத்து முழுவதுமாக சரிபார்த்த பின்னரே மெயின் சுவிட்சை ஆன் செய்ய வேண்டும்.\n* மின்கம்பங்கள், பில்லர் பெட்டிகள், தெரு விளக்கு மின்சார கம்பங்கள் ஆகியவற்றை தொடக்கூடாது.\n* மின்கம்பி மற்றும் மின்கம்பங்களில் ஈரத்துணியை உலர்த்த வேண்டாம். வளர்ப்புப் பிராணிகளை மின்கம்பங்களில் கட்ட வேண்டாம்.\n* மின்கடத்திகள் அல்லது மின்கம்பிகள் அறுந்து விழுந்திருந்தாலோ மின்மாற்றிகள் மற்றும் பில்லர் பெட்டிகளில் மின்பொறி தென்பட்டாலோ உடனடியாக மின் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.\nபுயலின் தாக்கத்தை சமாளிக்க 100 நடமாடும் மருத்துவக் குழுக்கள்\nசென்னையை புரட்டிப் போட்ட வர்தா..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமின்சாரம் வழங்கப்பட்டவுடன் பொதும��்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன..\n’மிரட்டும் வர்தா புயல்’.. பொதுமக்கள் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nமழை குறித்த தேவையற்ற வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்... வருவாய்த்துறை அமைச்சர்\nதமிழக அரசின் சலுகையால் 78 லட்சம் பேர் மின் கட்டணம் செலுத்துவதில்லை..\nநாங்களும் ரூ.500,1000 நோட்டு வாங்க மாட்டோம்..மின்சார வாரியம் அறிவிப்பு\nRelated Tags : Awarness for eb , electrical accident , tangedco , தமிழ்‌நாடு மி‌ன் உற்பத்தி , பகிர்மான கழகம் , முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு - சபாநாயகர்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஅத்தி வரதர் வைபவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : மொத்தம் 7 பேர் பலி\n“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு\nவேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுயலின் தாக்கத்தை சமாளிக்க 100 நடமாடும் மருத்துவக் குழுக்கள்\nசென்னையை புரட்டிப் போட்ட வர்தா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/62837-child-selling-case-to-cbcid.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-19T22:51:15Z", "digest": "sha1:PE5XOYTD22WVIDNAXIEIZJWK5JEATCFY", "length": 8613, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குழந்தை விற்பனை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம் | Child selling case to CBCID", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nகுழந்தை விற்பனை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவ��ட்டுள்ளார்.\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் முறைகேடாக விற்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் விற்பனையில் ஈடுபட்‌டதாக‌‌ ஓய்வு பெற்ற செவிலி அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன், அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் மற்றும் தரகர்களாக செயல்பட்டவர்கள் என ஏழு பேரை கா‌வல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதனிடையே குழந்தை விற்பனையில் தொடர்புடைய கூட்டுறவு வங்கி‌ அலுவலக உதவியாளராக‌‌ பணிபுரிந்த அமுதாவின் கணவர் ரவிச்சந்திரன் மற்றும் கொல்லிமலை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்‌பட்டனர்.\nஇந்நிலையில், விரிவான விசாரணைக்காக இந்த வழக்கை ராசிபுரம் காவல் நிலையத்தில் இருந்து சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.\n“சொந்த நாட்டுக்கு பறக்கும் ஃபாரின் ப்ளேயர்கள்” - ப்ளே ஆஃபில் எந்த அணி காலி \nஏமாற்றிய ஃபேஸ்புக் காதலன் : காவல்துறை அலட்சியத்தால் ‌மாணவி தற்கொலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழகத்தில் அதிகரிக்கும் போக்சோ வ‌ழக்கு‌கள்\n2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு - உறவினர் உட்பட 8 பேர் கைது\nஉச்சநீதிமன்றத்தில் விளக்கம் கோரி கர்நாடக காங். மனு\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு - 9 மாதத்தில் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\n‘சரவணபவன்’ ராஜகோபால் மரணம் குறித்து வழக்குப்பதிவு\nகுழந்தைகள் விற்பனை வழக்கு : கைதானவர்களின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு\nஅயோத்தி வழக்கு: சமரச குழுவின் இடைக்கால அறிக்கை தாக்கல்\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கு.. இந்தியாவுக்கு சாதகமான தீர்ப்பு\n“மத்திய அரசு மீது வழக்கு” - நீட் விவாதத்தில் சி.வி சண்முகம் பதில்\nRelated Tags : ராசிபுரம் , குழந்தைகள் , விற்பனை , வழக்கு , சிபிசிஐடி-க்கு மாற்றம் , Child selling , Case , CBCID\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு - சபாநாயகர்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஅத்தி வரதர் வைபவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : மொத்தம் 7 பேர் பலி\n“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு\nவேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“சொந்த நாட்டுக்கு பறக்கும் ஃபாரின் ப்ளேயர்கள்” - ப்ளே ஆஃபில் எந்த அணி காலி \nஏமாற்றிய ஃபேஸ்புக் காதலன் : காவல்துறை அலட்சியத்தால் ‌மாணவி தற்கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/896+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-19T23:13:27Z", "digest": "sha1:5JZEZELPUODCW3TLQWAESVUXTUJG756C", "length": 5829, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 896 காலிப்பணியிடங்கள்", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nஎல்.ஐ.சி - நிறுவனத்தில் 590 காலிப்பணியிடங்கள் \nமத்திய ரயில்வே துறையில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் காலிப்பணியிடங்கள்\nயுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு 2019 : 896 காலிப்பணியிடங்கள்\nசௌத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை\nரயில்வேயில் 885 காலிப்பணியிடங்கள்: உடனே விண்ணப்பிக்கலாம்\nஇஸ்ரோ, பாதுகாப்புப்படையில் வேலைவாய்ப்பு: முழுத்தகவல்\nடி.ஆர்.டி.ஓ., என்.பி.சி.சி. மற்றும் கெமிக்கல் நிறுவனங்களில் காலிப்பணியிடங்கள்\nஇந்திய ரயில்வே துறையில் 62,907 பேருக்கு வேலை\nடெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு\nஎல்.ஐ.சி - நிறுவனத்தில் 590 காலிப்பணியிடங்கள் \nமத்திய ரயில்வே துறையில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் காலிப்பணியிடங்கள்\nயுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு 2019 : 896 காலிப்பணியிடங்கள்\nசௌத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை\nரயில்வேயில் 885 காலிப்பணியிடங்கள்: உடனே விண்ணப்பிக்கலாம்\nஇஸ்ரோ, பாதுகாப்புப்படையில் வேலைவாய்ப்பு: முழுத்தகவல்\nடி.ஆர்.டி.ஓ., என்.பி.சி.சி. மற்றும் கெமிக்கல் நிறுவனங்களில் காலிப்பணியிடங்கள்\nஇந்திய ரயில்வே துறையில் 62,907 பேருக்கு வேலை\nடெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/deputy-speaker-post-bjp-offer-to-bihar-partner-jdu-354696.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-07-19T23:21:21Z", "digest": "sha1:KOM7SUDBZE6LZ5FYBQ2MFWCCVEZNB2RM", "length": 18127, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிதீஸ்குமாரின் கட்சிக்கு அடித்தது ஜாக்பாட்! துணை சபாநாயகர் பதவியை தூக்கி தர முன்வந்த பாஜக | Deputy Speaker post: BJP offer to Bihar partner JDU - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n6 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n7 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n7 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n8 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிதீஸ்குமாரின் கட்சிக்கு அடித்தது ஜாக்பாட் துணை சபாநாயகர் பதவியை தூக்கி ���ர முன்வந்த பாஜக\nடெல்லி: அமைச்சரவையில் பெரிய அளவில் இடம் கொடுக்காததால் விரகத்தில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு மக்களவை துணை சபாநாயகர் பதவியை விட்டுக்கொடுக்க பாஜக தயராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே சபாநாயகராக பாஜகவின் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டுவிட்ட நிலையில், துணை சபாநாயகர் பதவியை தனது கூட்டணி கட்சியான ஜக்கிய ஜனதா தளத்துக்கு கொடுக்க பாஜக முன்வந்துள்ளது.\nநடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 350க்கும மேற்பட்ட இடங்களில் வென்றன. பாஜக மட்டுமே 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.\nபாஜக கூட்டணியில் இடம் பெற்ற பெரும்பாலான கட்சிகள் அமைச்சரவையில் இடம் பெற்றுவிட்ட நிலையில், பீகாரில் பாஜகவின் கூட்டாளியான ஜக்கிய ஜனதா தளம் இடம்பெறவில்லை. அமைச்சரவையில் ஒரு இடம் மட்டுமே ஒதுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த அக்கட்சியின் தலைவரும் பீகாரும் முதல்வருமான நிதீஷ்குமார் தங்கள் கட்சி மோடியின் அமைச்சரவையில் இடம் பெறாது என அறிவித்தார்.\nஇந்நிலையில 17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. கடந்த 3 நாட்களாக எம்பிக்கள் பதவியேற்வு வைபவம் நடந்தது. மக்களவை சபாநாயகராக ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக எம்பி ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து மக்களவை துணை சபாநாயகர் பதவியை தனது கூட்டணி கட்சியான ஜக்கிய ஜனதா தளத்துக்கு கொடுக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nகடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் 37 இடங்களில் தமிழக கட்சியான அதிமுக சார்பில் கட்சியின் எம்பி தம்பிதுரை துணை சபாநாயகராக இருந்தார். இந்த முறை பீகாருக்கு துணை சபாநாயகர் பதவி செல்லப்போகிறது. மாநிலங்களவையில் கூடுதலான ஆதரவு திரட்டும் முயற்சியில் இருக்கும் பாஜகவுக்கு நிதீஷ்குமாரின் ஜக்கிய ஜனதா தளம் பக்க பலமாக இருக்கும் என்பதால் இந்த ஆபரை வழங்க பாஜக முன்வந்துள்ளதாம்.\nஇதே ஆபரை முன்னதாக ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக அளித்தது. ஆனால் ஆந்திர முதல்வர் ஜெகன் அதனை ஏற்கவில்லை. இதனால் ஜக்கிய ஜனதா தளத்துக்கே துணை சபாநாயகர் பதவி கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் ��ேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாஜகவுக்கு கட்சி தாவ சொன்ன அமித்ஷாவுக்கு சிபிஎம் பெண் எம்.பி செம டோஸ்\nஆஹ இப்போதைக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்காது சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் திடீர் மனு\nமன்னிப்பு கேட்டால்தான் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு: குருமூர்த்திக்கு குட்டு வைத்த டெல்லி ஹைகோர்ட்\nநிர்மலா சீதாராமனுக்கு சரவெடி பதிலடி கொடுத்த தமிழச்சி தங்கபாண்டியன்- வைரலாகும் வீடியோ\nதண்ணீர் பிரச்சினையில் மருமகளை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த குடும்பம் - தீக்குளித்து தற்கொலை செய்த தீபா\nஅதிக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நிகழும் மாநிலங்கள் பட்டியல்.. தமிழகத்திற்கு நான்காவது இடம்\nஅத்வானி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு சதி வழக்கு- 9 மாதத்தில் முடிக்க சுப்ரீம்கோர்ட் கெடு\nநெக்ஸ்ட்க்கு கடும் எதிர்ப்பு.. நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் ஆவேசம்.. காந்தி சிலை முன் போராட்டம்\nகர்நாடகத்தை உலுக்கிய நகை கடை மோசடி வழக்கு.. ஐஎம்ஏ நிறுவனர் மன்சூர் கான் டெல்லியில் கைது\n100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்படும்.. ஏழைக்களுக்காக இனி இதைத்தான் செய்வோம்.. மத்திய அரசு அறிவிப்பு\nநான் அரசியலில் ஏதாவது செய்ய வேண்டும் என மண்டேலா விரும்பினார்.. பிரியங்கா\nராஜ்யசபாவில் ஜூலை 25 முதல் நாடாளுமன்ற புலி வைகோவின் உறுமல் கேட்கும்\n'நெஸ்ட்' தேர்வு நடத்தும் திட்டத்தை கைவிடவேண்டும்... கனிமொழி எம்.பி வலியுறுத்தல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/defence-minister-nirmala-explains-on-rafale-deal-330026.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-19T22:45:20Z", "digest": "sha1:6IM5YJZHAXTG23K37EDWCRNCOK7YOPVX", "length": 17020, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரபேல் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை.. நிர்மலா விளக்கம்! | Defence Minister Nirmala explains on Rafale Deal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n6 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n6 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n7 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n7 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரபேல் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை.. நிர்மலா விளக்கம்\nடெல்லி: ரபேல் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.\nகாங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதே இந்த விமானம் வாங்க பிரான்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனாலும் எல்லாப் பேச்சு வார்த்தையும் முடிந்தும் ஒப்பந்தம் மட்டும் கையெழுத்தாகாமல் இருந்தது. கிட்டத்தட்ட 4 வருடங்கள் இந்த ஒப்பந்தம் இழுத்தடிக்கப்பட்டு பாஜக ஆட்சியில் வெற்றிகரமாகக் கையெழுத்து ஆனது.\nஇந்த நிலையில் ரபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார். பாஜக கட்சி இதில் உண்மைகளை மறைப்பதாக அவர் குறிப்பிட்டு இருந்தார்.\nஇந்த நிலையில் தொடர் புகார்களுக்கு தற்போது மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார். அதன்படி ரபேல் விமான ஒப்பந்தம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.\nஅதில், காங்கிரஸ் ஒப்பந்தம் செய்த விலையை விட குறைவான விலையிலேயே விமானம் வாங்கினோம். நடைமுறைபடியே ஒப்பந்தம் நடந்து இருக்கிறது. காங்கிரஸ் நிர்ணயித்த விதியின்படியே ஒப்பந்தம் செய்யப்பட்டது.\nஅவர்கள் நிர்ணயித்த விதியை பின்பற்றினால் எப்படி ஊழல் என்று அவர்களே கூறுகிறார்கள். காங்கிரஸ் கூட்டணி அரசை விட பாஜக 9 சதவிகிதம் குறைவான விலையில் விமானம் வாங்கியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் முழுமையான ஒப்பந்தம் செய்யப்படவில்லை.\nரபேல் தயாரிப்பில் இருந்து எச்ஏஎல்லை கைவிட்டது காங்கிரஸ்தான். அதன்பின்தான் பாஜக ஆட்சியில் ரபேல் ஒப்பந்தம் தனியாக நடந்தது.\nவிமான படையில் ஒரு ஸ்குவாட்டரானுக்கு 33 ஆக விமான எண்ணிக்கை 2013லேயே குறைந்துவிட்டது. இந்திய விமான படைக்கு உடனடியாக விமானம் வாங்க வேண்டிய அவசர நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்தான் ரபேல் ஒப்பந்தம் அவசரமாக நடந்தது என்றுள்ளார் நிர்மலா சீதாராமன்.\nநிர்மலா சீதாராமன் திடீரென பிரான்ஸ் சென்றது ஏன்.. நிறைய சந்தேகம் வருகிறது.. ராகுல் கேள்வி\nரபேல் ஒப்பந்தத்தை ரிலையன்ஸிற்கு அளிக்க பாஜக அரசு கட்டாயப்படுத்தியது.. பரபரப்பு தகவல்\nரபேல்: மத்திய அரசு இனியும் மௌனம் காக்க கூடாது.. கமல்ஹாசன் கருத்து\nரபேல்: ராபர்ட் வதோராவிற்காக ராகுல் பேரம் பேசினார்.. பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு\n1,30,000 கோடி ரூபாய்.. மலைக்க வைக்கும் ரபேல் ஒப்பந்த முறைகேடு.. காங்கிரஸ் பரபரப்பு\nரபேல் ஒப்பந்தம்.. காங்கிரஸ் வெளியிட்ட முக்கிய வீடியோ.. பாஜகவிற்கு எதிரான 5 ஆதாரங்கள்\nவெறும் 10 நாட்களுக்கு முன் உருவான நிறுவனம்.. ரபேல் டீலில் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் வந்தது எப்படி\nரபேல்: ராகுலும், முன்னாள் பிரான்ஸ் அதிபரும் நாடகம் நடத்துகிறார்கள்.. அருண் ஜேட்லி தாக்கு\nஎங்கள் பிரதமர் ஒரு திருடர்.. மோடிக்கு எதிராக வைரலான ஹேஷ்டேக்.. விஸ்வரூபமெடுக்கும் ரபேல்\nஆயிரம் கோடி அல்ல.. லட்சம் கோடி.. இந்திய பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கிய ரபேல் டீல்.. என்ன நடந்தது\nஅந்த ''ராணுவ ரகசியம்'' இதுதானா 2014ல் மோடியுடன் பிரான்ஸ் சென்ற அம்பானி.. வெளியான ரபேல் ஆதாரம்\nரபேல் விமானம் வாங்கியதில் ஊழல் நடக்கவில்லை.. ராகுல் பொய் சொல்கிறார்.. அருண் ஜெட்லி பதில்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njet scam rahul gandhi nirmala seetharaman bjp congress விமானம் ஊழல் பாஜக காங்கிரஸ் ராகுல் காந்தி நிர்மலா சீதாராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/oviya-re-enter-in-bigg-boss-2/28873/amp/", "date_download": "2019-07-19T23:18:47Z", "digest": "sha1:TWFBGQILDPNFQA3ZGFTKC6NDFZJTJWSF", "length": 3767, "nlines": 36, "source_domain": "www.cinereporters.com", "title": "பிக்பாஸ் 2ல் மீண்டும் ஓவியா: ஜெயம்ரவி,ஆர்யாவுக்கும் வலை - Cinereporters Tamil", "raw_content": "Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் பிக்பாஸ் 2ல் மீண்டும் ஓவியா: ஜெயம்ரவி,ஆர்யாவுக்கும் வலை\nTV News Tamil | சின்னத்திரை\nபிக்பாஸ் 2ல் மீண்டும் ஓவியா: ஜெயம்ரவி,ஆர்யாவுக்கும் வலை\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கி கிடைத்த வரவேற்ப்பை அடுத்து சீசன் 2 எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். இதோ விடை கிடைத்துவிட்டது. அனேகமாக ஜூன் மாதம் பிக்பாஸ் 2 தொடங்க உள்ளதாக தெரிகிறது. இந்த முறையும் கமல்ஹாசனே நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளாராம். காரணம் அவரது அரசியல் ஓட்டு வேட்டைக்கு பிக்பாஸ் களம் ஒரு அருமையான வாய்ப்பு என்பதை உணராதவரா அவர்.\nஇந்த 2வது சீசனில் யார் யார் பங்கு பெறுவார்கள் என்று தெரியுமா. ஜெயம் ரவி மற்றும் ஆர்யாவிடம் தொலைக்காட்சி நிர்வாகம் பேசி வைத்துள்ளனராம். ஆனால் அவர்களிடமிருந்து பாசிட்டிவான பதில் வரவில்லை என்று கூறப்படுகிறது. சீசன் 1ல் பங்கு பெற்றவர்களில் ஓவியா மட்டும் உள்ளே வருவார் என்று தெரிகிறது.\nவிட்டு விட்டு பெய்த மழை இனி கொட்டு கொட்டுனு கொட்டும்… வெதர்மேன் ரெயின் அப்டேட்\nஜியோவுக்கு ஆப்படித்த வோடபோன் – ஐடியா ஏர்டெல், பிஎஸ்என்எல் நிலை என்ன\nகாத்திருந்த ரசிகர்களுக்கு நைட் ட்ரீட் கொடுக்க வரும் அமலா பால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanagasabapathi.blogspot.com/2015/01/", "date_download": "2019-07-19T23:40:37Z", "digest": "sha1:HILI5BJFF4SSDUS3TCDNSSZUYIEO5KFF", "length": 48407, "nlines": 285, "source_domain": "kanagasabapathi.blogspot.com", "title": "Dr. P Kanagasabapathi: January 2015", "raw_content": "\nதேச பக்தாவின் தூய்மையான பாரதம் - துவக்க நிகழ்ச்சி\nபாரதப் பிரதமர் அவர்களின் ’தூய்மையான பாரதம்’ திட்டத்தில் உந்தப்பட்டு கோவையிலுள்ள ‘தேச பக்தா’ அமைப்பு இன்று ஒரு கோவிலில் தனது பணியினைத் துவங்கியது. கோவை பாப்பநாயக்கன்பாளையத்திலுள்ள மாரியம்மன் கோவிலில் அந்தப் பணியைத் துவக்குவது என முடிவு செய்யப்பட்டது.\nசுத்தம் செய்யத் தேவையான உபகரணங்களுடன் கோவிலில் காலை ஏழு மணிக்கு நண்பர்கள் கூடினர். உடனே வேலை ஆரம்பிக்கப்பட்டது. மேலும் சிலர் தொடர்ந்து வந்து இணைந்து கொண்டனர். தொழில் செய்பவர்கள், கணிப்பொறியாளர்கள், மாணவர்கள் என இளைஞர்கள் மிகுந்த குழு. மொத்தம் பதினாறு பேர்கள்.\nகோவிலின் உயரமான கூரைப் பகுதிகளில் தொடங்கி முழுவதுமாக ஒட்டடை அடிக்கப்பட்டது. பின்னர் கோவிலின் மேல் பகுதிகளில் ஏணியில் ஏறிச் சென்று, அங்கு சுத்தம் ���ெய்யப்பட்டு தேங்கியிருந்த குப்பைகள் அனைத்தும் எடுத்துக் கீழே கொண்டு வரப்பட்டது. உள்ளே ஓரங்களில் கிடப்பில் வைக்கப்பட்டிருந்த சாமான்களைச் சுற்றியிருந்த குப்பைகள் சுத்தம் செய்யப் பட்டது. கடைசியாக கோவில் சுற்றுச் சுவருக்கு வெளியே உள்ள பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டு, குப்பைகள் எல்லாம் மாநகராட்சி குப்பைப் பெட்டிகளில் போடப்பட்டன.\nசுமார் இரண்டே முக்கால் மணி நேரத்தில் கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு விட்டது. இளைஞர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் பொது வேலைக்காகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு வேலை செய்தது மிகவும் பாராட்டும் வகையில் அமைந்தது. அவர்களில் ஏறத்தாழ யாருமே அந்த வகையான வேலையைத் தங்கள் வீடுகளில் அதிகம் செய்திருக்க மாட்டார்கள். ஆனால் அவர்களே கூரைகளில் ஏறி சீமாறுகளையும், துடைப்பான்களையும் பிடித்துக் கொண்டு குப்பைகளுக்குள் வேலை செய்து கொண்டிருந்தது அவர்களின் ஆர்வத்தைக் காட்டியது.\nஇடையில் கோவில் நிர்வாகத்தினர் அனைவருக்கும் தேநீர் கொடுத்து உபசரித்தனர். கடைசியில் வேலை செய்த குழுவுக்காகக் கோவில் நிர்வாகம் சிறப்பு பூசையினைச் செய்தது. பின்னர் அனைவருக்கும் கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. கோவிலுக்கு வந்த பெரியவர்கள், பெண்மணிகள், பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்கள் உழவாரப் பணியினை மேற்கொண்ட அனைவரையும் பாராட்டினர்.\nஅந்த சமயத்தில் பக்கத்தில் வசிக்கும் பேரா. நா. கணேசன் அவர்களிடம் நாங்கள் சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டு இருப்பதாக அலைபேசியில் கூறினேன். சிறிது நேரத்தில் அங்கு வந்த அவர், அனைவரையும் பாராட்டி ஐநூறு ரூபாயை நன்கொடையாகக் கொடுத்து விட்டுச் சென்றார். இறுதியாக விடை பெறும் போது கோவில் நிர்வாகக் குழுவைச் சேர்ந்த பெரியவர், அடுத்து வரக்கூடிய இம்மாதிரி சுத்தம் செய்யும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்னும் ஆர்வம் தனக்கும் வந்து விட்டது எனக் கூறினார்.\nLabels: Deshabaktha, தூய்மையான பாரதம், தேச பக்தா\nமங்கள்யான் திட்டத்தின் வெற்றி பல வகைகளில் நமது நாட்டுக்குப் பெருமையைச் சேர்த்துள்ளது. முதலாவதாக செவ்வாய் கிரகம் பற்றி ஆய்வு செய்ய விண்கலத்தை அனுப்பிய நாடுகளில் நான்காவதாக இந்தியா உருவாகி உள்ளது. இரண்டாவதாக முதல் முறையிலேயே வெற்றிகரமாக விண்கலத்தைச் ச��லுத்திய நாடுகளில் முதலாவது என்னும் சிறப்பு கிடைத்துள்ளது.\nமூன்றாவதாக உலக அளவில் குறைந்த செலவில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பிய நாடு என்னும் பெயர் நமக்குக் கிடைத்துள்ளது. இத்தனைக்கும் அந்தத் திட்டத்தை உருவாக்கிய வல்லுநர்கள் பல பேர் சாதாரணக் கல்விக் கூடங்களில் படித்தவர்கள்.\nபெரிய பின்புலங்கள் இல்லாத பின்னணிகளைக் கொண்டவர்கள். அந்தத் திட்டத்தில் ஈடுபட்ட பொறியாளர்களில் இரண்டு விழுக்காடு பேர் மட்டுமே இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐ.ஐ.டி) மற்றும் மண்டல பொறியியல் கல்லூரிகளில் படித்தவர்கள் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.\nநாட்டின் வெவ்வேறு பகுதிகளிலும் செயல்பட்டு வரும் அரசு ஆய்வு மையங்கள் மற்றும் அறிவியல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணி புரியும் வல்லுநர்களில் பலபேர், தனியார் துறை சார்ந்த கம்பெனிகள் அல்லது வெளி நாடுகளில் வேலைக்குச் சேர்ந்தால் அவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும். ஆனால் அதை விடுத்து அவர்கள் தாய் நாட்டின் முன்னேற்றத்துக்காகப் பணியாற்றிக் கொண்டுள்ளனர்.\nஅவர்கள் பலரின் சாதனைகள் அந்தந்த வளாகங்களுக்கு வெளியே தெரிவதில்லை. ஆனாலும் அவர்கள் அதைப் பற்றியெல்லாம் பெரிதாகக் கவலைப்படுவதில்லை. இவ்வாறு அரசு அமைப்புகளில் மட்டுமன்றி, வெவ்வேறு துறைகளிலும் அசாத்தியமான காரியங்களைப் பலர் அமைதியாகச் செய்து வருகின்றனர். அதனால் பெரிய அளவில் நாட்டுக்குப் பலன்கள் கிடைத்து வருகின்றன.\nகடந்த இருபது வருடங்களாக நாட்டின் பலபகுதிகளில் தொழில் மையங்களில் கள ஆய்வுகளை மேற்கொள்ளும் போது, அசாத்தியமான சாதனைகளச் செய்து வரும் பல பேரைப் பற்றி அறியும் வாய்ப்பு கிடைத்தது. அதிகப் படிப்பு கூட இல்லாமல் சாதாரணப் பின்னணியில் வாழ்ந்து கொண்டு தொழில் நுட்பத்திலும் கண்டுபிடிப்புகளிலும் அவர்கள் நிகழ்த்தி வரும் சாதனைகள் நம்மை மலைக்க வைக்கின்றன.\nவெளி நாடுகளிலும் உயர் கல்விக் கூடங்களிலும் படித்து உலகின் பெரிய நிறுவனங்களில் வேலை பார்க்கும் நிபுணர்களை விடவும், அவர்களின் பல பங்களிப்புகள் அசாதாரணமாக உள்ளன. அதன் மூலம் தொழில் வளர்ச்சிக்குப் பெரிய உந்துதல்கள் ஏற்பட்டு அதனால் பொருளாதார முன்னேற்றங்கள் நிகழ்ந்து கொண்டே வருகின்றன.\nஅவற்றில் பல நாம் வாழும் பகுதிகளிலும் கூட நம்மைச் ���ுற்றி நடந்து வருகின்றன. ஆயினும் அவை நமது கவனத்துக்கு வருவதே இல்லை. திருப்பூருக்கு அருகில் உள்ள கிராமத்தில் பிறந்த சுந்தரம் என்னும் தொழில் முனைவோர், மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். ஆனால் அவரது கண்டுபிடிப்பின் மூலமாக நமது நாடு முழுவதையும் தனது சந்தையாக வைத்திருந்த ஒரு பன்னாட்டுக் கம்பெனியை நாட்டை விட்டே அனுப்பி விட்டார். அதற்குக் காரணம் அந்தக் கம்பெனி தயாரிக்கும் முக்கிய இயந்திரத்தை தனது சொந்த முயற்சியால் அவர்களின் விற்பனை விலையில் மூன்றில் ஒரு பங்குக்குத் தயாரித்து வெளியிட்டார்.\nஅதைக் கண்டதும் பன்னாட்டு நிறுவனம் ஆடிப்போனது. சுந்தரத்தை வந்து பார்த்து அவரின் தயாரிப்புகளை தங்களுக்கு விலைக்குக் கொடுக்குமாறு கேட்டது. அவர் பெரிய பண பலம் இல்லாதவர். வட்டிக்குக் கடன்களை வாங்கி கண்டுபிடிப்பினை மேற்கொண்டவர். அப்போது சிரமங்களில் இருந்தார். ஆயினும் சொந்தப் பெயரிலேயே தமது தயாரிப்புகளை உருவாக்கி விற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.\nஇப்போது அவரது இயந்திரங்கள் நாடு முழுவதிலும் விற்பனையாகின்றன. அவரது கண்டுபிடிப்பின் மூலமாக இங்கிருந்து வெளி நாட்டுக்குச் செல்ல வேண்டிய தொகைகள் தடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதனால் அந்நியச் செலவாணி இருப்பு காப்பாற்றப் படுகிறது.\nசாதனை செய்பவர்களில் சிலர் மேலும் பல மடங்கு உயர்ந்து நின்று தமது மொத்த முயற்சியின் பலன்களையும் ஒட்டு மொத்த சமூகத்துக்கு அளித்து விடுவதையும் பார்க்க முடிகிறது. தமது உழைப்பினால் விளையும் நன்மைகளை ஒரு குறைந்த பட்ச எதிர்பார்ப்புக் கூட இல்லாமல் நாட்டுக்கு அப்படியே அளிப்பதில் அவர்கள் நிறைவடைகின்றனர்.\nகோவைக்குச் சற்று தொலைவிலுள்ள ஒரு கிராமத்தில் மிகச் சாதாரணமான குடும்பத்தில் பிறந்து தனது சொந்த உழைப்பின் மூலம் ஒரு தொழில் நிறுவனத்தை நடத்தி வருபவர் முருகானந்தம். குடும்பச் சூழ்நிலை காரணமாக பள்ளி இறுதிப் படிப்பைக் கூட முடிக்க முடியாமல் ஒரு பணி மனையில் வேலைக்குச் சேர்ந்தவர்.\nஅவர் தனது மனைவியின் மூலம் மாதவிடாய்க் காலத்தில் சாதாரணக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் எளிதாக ’சானிடரி நாப்கின்கள்’ வாங்க முடிவதில்லை என்பதை அறிகிறார். அதற்குக் காரணம் சாமானிய மக்களுக்கு அவற்றின் விலைகள் அதிகம் என்ப��ைத் தெரிந்து கொள்கிறார். கடைகளில் விற்கப்படும் நாப்கின்கள் குறிப்பிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் ‘பிராண்டுகள்’ என்றும், எனவே அவற்றின் விலை அதிகமாகத் தான் இருக்கும் என்றும் அவருக்குத் தெரிய வருகிறது.\nஆகையால் வெளிநாட்டு நிறுவனங்களின் பொருட்களுக்கு மாற்றாக ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பயன் பெறும் வகையில் விலை குறைந்த நாப்கின் ஒன்றைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்குகிறார். பணமோ, பெரிய நிறுவனத் தொடர்புகளோ, கல்வி நிறுவங்களின் தாக்கமோ எதுவும் அவருக்கு இல்லை. ஆயினும் வெளிநாட்டு நிறுவன நாப்கின்கள் குறித்துத் தனிப்பட்ட முறையில் தீவிரமாக ஆய்வு செய்து அவை பற்றி முழுமையாக அறிந்து கொள்கிறார்.\nஅப்போது பன்னாட்டுக் கம்பெனிகள் உபயோகப்படுத்தக் கூடிய நாப்கின்களைத் தயாரிக்கும் இயந்திரங்களின் விலை அதிகம் என்பது தெரிய வருகிறது. நாப்கின்களின் விலை அதிகமாக இருக்க அது ஒரு முக்கியமான காரணம் என்பதை அறிகிறார். எனவே குறைந்த விலையில் நாப்கின்களைத் தயாரிக்கும் இயந்திரங்களையே உருவாக்கி விடுவது என்னும் முயற்சியில் இறங்குகிறார்.\nதளராத முயற்சியின் மூலம் சில ஆண்டுகளில் வெற்றி பெறுகிறார். அதனால் மிகக் குறைந்த விலையில் நாப்கின்கள் தயாரிக்கும் இயந்திரத்தைக் கண்டு பிடிக்கிறார். தொடர்ந்து அதன் மூலம் குறைந்த விலை நாப்கின்களைத் தயாரிக்கிறார். அவரின் கண்டுபிடிப்பால் சாமானியக் குடும்பங்களைச் சேர்ந்த ஏழைப் பெண்கள் மாதவிடாய்க் காலங்களில் படும் அவதிகள் இல்லாமல் போக வழி கிடைக்கிறது.\nஆனால் அவர் தனது கண்டுபிடிப்புகள் மூலம் நிறைய அளவில் நாப்கின்களை நாடு முழுவதும் விற்றுப் பெரிய பணக்காரராக விரும்பவில்லை. மாறாகத் தனது முயற்சிகளின் பலன்கள் ஏழை மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என விரும்புகிறார். அதுவும் நகரங்களை விட்டு வெளியில் கிராமங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் வாழும் பெண்கள் பயன் அடைய வேண்டும் என முடிவு செய்கிறார்.\nஎனவே தனது இயந்திரங்களை சாமானியப் பெண்கள் நடத்தும் சுய உதவிக் குழுக்களுக்குக் கொடுத்து, அவர்களுக்கு நாப்கின் தயாரிக்கும் முறையைக் கற்றுக் கொடுக்கிறார். அதன் மூலம் அவர்களுக்கு வருமானமும், அதே சமயம் அங்கு வசிக்கும் பெண்களுக்குக் குறைந்த விலையில் நாப்கின்கள் எளிதாகக் க���டைக்கவும் வழி வகை செய்து கொடுக்கிறார். அதனால் சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களின் பின் தங்கிய மற்றும் மலை வாழ் மக்கள் பயனடையும் வகையில் குறைந்த விலை நாப்கின்கள் அங்கு தயாரிக்கப்படுகின்றன.\nஇது ஒரு அசாதாரணமான முயற்சி. ஒரு சாதாரண மனிதர் புகழ் பெற்ற தொழில் நுட்ப நிறுவனங்களோ, பெரிய கம்பெனிகளோ செய்யாத காரியத்தைச் செய்திருக்கிறார். ஆனால் அதனால் கிடைக்கக் கூடிய பலன்களை நாட்டின் சாமானிய மக்களுக்குக் கொடுக்க முடிவு செய்கிறார். அதற்காக அவரது தொழிலையே மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.\nஇந்த சமயத்தில் இன்னொரு முக்கியமான விசயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். மேற்கண்ட முயற்சிகளை நிகழ்த்தியவர்கள் அனைவருமே மிகக் குறைந்த செலவில் அவர்களது தயாரிப்புகளை உருவாக்கியுள்ளனர். மங்கள்யான் விண்கலத்தைப் போலவே, மற்ற இரண்டு கண்டுபிடிப்புகளும் மிகவும் குறைவான செலவில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.\nஅதனால் அவர்களின் தயாரிப்புகளின் விலை சர்வதேச அளவில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களின் விற்பனை விலைகளை விடப் பல மடங்கு மிகக் குறைவாக உள்ளது. எனவே அவை சாதாரண மக்களுக்கும் கிடைக்கிறது. இவ்வாறான பல வகை முயற்சிகள் இன்று நமது நாட்டில் நமக்குத் தெரியாமலேயே நடந்து வருகின்றன. அதனால் இந்தியா உலக அளவில் சிக்கனக் கண்டுபிடிப்புகளின் முக்கியமான மையமாக மாறி வருவதாக மேற்கத்திய ஆய்வு நிறுவனங்கள் சுட்டிக் காட்டுகின்றன.\nவசதிகள் குறைவான சூழ்நிலைகளில் வாழ்க்கை நடத்தி உயர்ந்த நோக்கங்களுடன் பெரிய பணிகளைச் செய்யும் மனிதர்கள் பலரைப் பரவலாகப் பிற துறைகளிலும் பார்க்க முடிகிறது. அர்ப்பணிப்பையும் சேவையையும் இந்தியப் பாரம்பரியம் ஆரம்ப முதலே முன்னிறுத்தி வந்துள்ளது.\nஅந்த வகையில் இப்போதும் தங்களின் சொந்த வாழ்க்கையை சமூகப் பணிகளுக்காக அர்ப்பணித்து மற்றவர்களுக்காக வாழ்பவர்கள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றனர். அவர்களது பங்களிப்புளின் தாக்கங்கள் தான் வேறுபடுகிறதே தவிர, நோக்கம் ஒன்றாகவே உள்ளது. அது சமூகம் மேம்பட வேண்டும்; அதற்காகத் தம்மால் முடிந்த அளவு அதிகமாக உழைக்க வேண்டும் என்பது தான்.\nஇந்த சமயத்தில் சில வருடங்களுக்கு முன்னால் வெளிச்சத்துக்கு வந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு அசாதாரண மனிதர் பற்றி நினைவுக்கு வருகிறது. அவரது பெயர் ஜாதவ் மொலய் பாயெங் ( Jadhav Molai Payeng). 1980 ல் அந்த மாநிலத்தின் சமூக வனத்திட்டத்தின் கீழ் மரம் நடுவதற்காக ஒரு வேலையாளாகச் சேர்கிறார். ஐந்து வருடங்களில் அந்தத் திட்டம் நிறைவுற்று, அவருடன் வேலை பார்த்தவர்கள் எல்லாம் அங்கிருந்து சென்று விடுகிறார்கள்.\nஅவர் அங்கேயே தங்குகிறார். நடப்பட்ட மரங்களைப் பரமாரிக்கிறார். மேலும் சுற்றியுள்ள இடங்களில் புதிதாக மரங்களை நாள் தோறும் நடத் தொடங்குகிறார். அதன் மூலம் மொத்தம் சுமார் 1400 ஏக்கர்கள் அளவு இடத்தில் வனம் உருவாகிறது. அதனால் ஜோர்ஹத் மாவட்ட பிரம்மபுத்திரா மணல் திட்டுகள் பகுதி அற்புதமான வனப் பகுதியாக மாறுகிறது.\nஅதனால் அந்தக் காடுகளில் பல வகையான தாவரங்கள் மற்றும் மரங்கள் புதிதாக வளர்கின்றன. மேலும் வெவ்வேறு வகையான உயிரினங்கள் வந்து வசிப்பதற்கான புகலிடமாக அவை மாறுகின்றன.\nஅவற்றுக்கெல்லாம் காரணமான அவர் தனது குடும்பத்துடன் ஒரு குடிசையில் வாழ்க்கை நடத்துகிறார். தனது மாடு, எருமைகளின் பாலை விற்றுக் கிடைக்கும் வருமானத்தில் தான் அவரது வாழ்க்கை நடக்கிறது.\nபடிக்காத ஒரு சாதாரண மனிதர் அரசாங்கம் செய்ய முயலாத மிகப் பெரிய காரியத்தைத் தனியாக நின்று சாதித்திருக்கிறார். அது மகத்தான சாதனை. பிரம்மபுத்திரா நதியின் பிற மணல் திட்டு பகுதிகளிலும் மேலும் புதிய வனக்காடுகளை உருவாக்க அவர் ஆர்வம் தெரிவித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.\nஇப்படிப்பட்டவர்கள் எல்லாம் தான் ஒட்டு மொத்த மக்களின் பாராட்டுக்குரியவர்கள். நாடு முழுவதும் கொண்டாடப்பட வேண்டியவர்கள். ஆனால் இவர்களில் பெரும்பாலானவர்களின் செயல்பாடுகள் மற்றும் பங்களிப்புகள் பற்றி நம்மில் நிறைய பேருக்குத் தெரிவதில்லை.\nஅவையெல்லாம் பல சமயம் அவர்கள் சார்ந்த குறிப்பிட்ட வட்டங்களில் நின்று போய் விடுகின்றன. சிலரைப் பற்றி எப்போதாவது செய்திகள் வரும். ஆனால் அவை குறித்து பெரும்பான்மையானவர்களுக்கு எதுவும் தெரியாது. அதனால் அவர்களின் சாதனைகளுக்குத் தகுந்த அங்கீகாரமோ அல்லது விருதுகளோ கூட மிகவும் அரிதாகவே கிடைக்கும்.\nஒரு அறிவார்ந்த சமூகம் தன்னலமில்லாமல் தேசத்துக்குப் பணியாற்றுபவர்களையும், சாதாரண மக்களுக்குச் சேவை செய்பவர்களையும் அதிகமாகக் கௌரவிக்க வேண்டும். விருதுகள் மற்றும் அங்கீ���ாரங்கள் வழங்கும் போது அவர்களைத் தேடிச் சென்று தேர்வு செய்ய வேண்டும்.\nஅவர்களின் அர்ப்பணிப்பு உணர்வு, உயர்ந்த நோக்கம், எந்தவிதப் பலனையும் எதிர்பார்க்காமல் செயல்படும் தன்மை ஆகியவை பரவலாகத் தெரியப்படுத்தப்பட வேண்டும். அவர்களின் செயல்பாடுகள் மூலம் நாட்டுக்கு ஏற்படும் நன்மைகளைப் பற்றிச் சொல்ல வேண்டும்.\nஅந்த வகையானவர்களின் முக்கியமான பங்களிப்புகள் குறித்துப் பள்ளி, கல்லூரிகளில் சொல்லிக் கொடுக்க வகை செய்ய வேண்டும். அதன் மூலம் நாட்டு நலனில் அக்கறை கொண்ட நல்ல சமுதாயம் உருவாகுவதற்கு உத்வேகமும் வழி வகைகளும் பிறக்கும்.\n(’மக்கள் பணியாற்றுவர்களைப் போற்றுவோம்’ என்ற தலைப்பில் தினமணி, ஜன.5, 2014)\nவலுவான குடும்பம், வளமான இந்தியா\nபுத்தகம் குறித்து விபரங்கள் அறிய அட்டையின் மீது கிளிக் செய்யவும்\nபாரதப் பொருளாதாரம் - அன்றும் இன்றும்\nபுத்தகம் குறித்து விபரங்கள் அறிய அட்டையின் மீது கிளிக் செய்யவும்\nதேச பக்தாவின் தூய்மையான பாரதம் - துவக்க நிகழ்ச்சி\n\"பாரத பொருளாதாரம் அன்றும் இன்றும்' (2)\nஇந்தியன் மாடல்ஸ் புத்தகம்- தினமலர் (1)\nகுஜராத் பட்டத் தொழில் (1)\nதினமணி - மாணவர் மலர் (1)\nதினமலர் - வெற்றிக்கதைகள் (22)\nதினமலர்- உரத்த சிந்தனை (5)\nபாரத பொருளாதாரம் அன்றும் இன்றும் (2)\nபாரதப் பொருளாதாரம்- அன்றும் இன்றும் (1)\nவலுவான குடும்பம் வளமான இந்தியா (1)\nவெற்றிக் கதைகள் தொடர்- வாசகர் கடிதம் (1)\nஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/dhina-palan-22179/", "date_download": "2019-07-19T22:44:38Z", "digest": "sha1:FX5VZ7Z32WTHK6X6ZHEJVFKNAHFFM53O", "length": 17769, "nlines": 144, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தின பலன் Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஜோதிடம் / தின பலன்\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nஏ.சி.சண்முகத்தை அடுத்து கதிர் ஆனந்த் மனுவும் நிறுத்தி வைப்பு\nஇன்றையதினம் மனக்குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடன்பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் மகிழ்ச்சியுண்டு. பெற்றோரின் உடல் நிலை சீராக இருக்கும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்க��ம். அக்கம் – பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லைகள் விலகும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை\nவெளியூர் பயணங்கள் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தினருடன் மனம்விட்டுப்பேசுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுக்கு மதிப்பளிப்பீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். அலுவலகத்தில் மதிக்கப்படுவீர்கள். வாகனபழுது சீராகும். தாயாரின் உடல் நிலை சீராக அமையும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : அடர்சிவப்பு, கிரே\nபிரியமானவர்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் மறைமுக போட்டிகளை வெல்வீர்கள். தந்தையின் உடல் நலம் சீராகும். கையில் காசு பணம் தேவையான அளவு புரளும். சொந்தம் – பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். நீண்டநாளாக நினைத்திருந்த காரியத்தை இப்பொழுது செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், வைலெட்\nதன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெறுகும். கையில் காசுபணம் புரளும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். நட்பு வட்டாரம் விரியும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். அக்கம் – பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ஊதா\nபுது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வயிற்றுவலி, வாயுக்கோளாறு நீங்கும். தெளிவான முடிவுகளை எடுத்து அருகிலிருப்பவர்களை அசத்துவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். மாணவர்களின் நினைவாற்றல் பெருகும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : இளஞ்சிவப்பு, பிங்க்\nராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். கணவன் – மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்துச் செல்லும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், வெளிர் நீலம்\nஎதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துப் போகும். பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, இளஞ்சிவப்பு\nகாலைப்பொழுதிலிருந்தே மகிழ்ச்சியுடன் காணப்படுவீகள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசுக் காரியங்களில் வெற்றியுண்டு. நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை முறியடிப்பீர்கள். தந்தைவழிச் சொத்திலிருந்தப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்த்துவிட்டு சேமிக்கத்தொடங்குவீர்கள். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், கிளிப்பச்சை\nவெகுநாட்களாக மனதளவில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு இன்று முடிவுகட்டுவீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெறுகும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் உடல்நிலை சீராக இருக்கும். வாகனச்செலவு நீங்கும். உத்தியோகத்தில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கோபம் குறையும். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ஊதா\nஇன்றையதினம் மனநிறைவுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் அனுசரித்துப் போவீர்கள். பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். சகோதர, சகோதரிகளால் நன்மையுண்டு. உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை அதிரடியாக செயல்பட்டு வசூலிப்பீர்கள். தாயாரின் உடல்நிலை சீராக அமையும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், வெளீர்நீலம்\nசந்திராஷ்டமம் தொடர்வதால் செலவுகள் அதிகமாகும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். உடல் நில��� பாதிக்கும். யாரையும் தூக்கி எரிந்துப் பேசாதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : மிண்ட்கிரே, வைலெட்\nஆடம்பரமான செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டு. மறைமுகப் போட்டி களுக்கு பதிலடி தருவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பயணங்களால் ஆதயம் உண்டு. விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியுண்டு. பிரபங்களின் உதவி கிடைக்கும். கண் எரிச்சல், தூக்கமின்மை நீங்கும். அக்கம் – பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, நீலம்\nவனிதா விஜயகுமாரின் 3வது திருமணத்தில் சிக்கல்\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nநடிகைகள் யாரும் எடுக்காத ரிஸ்க்கை எடுத்த அமலாபால்\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nJuly 19, 2019 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/nadodigal-2-movie-news/", "date_download": "2019-07-19T23:25:24Z", "digest": "sha1:4FTX5PEEAPZBCIK6CMNCBYB2M4YN7GQJ", "length": 10213, "nlines": 105, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – சமுத்திரக்கனி-சசிகுமார் கூட்டணியில் ‘நாடோடிகள்-2′-ம் பாகம் உருவாகிறது..!", "raw_content": "\nசமுத்திரக்கனி-சசிகுமார் கூட்டணியில் ‘நாடோடிகள்-2′-ம் பாகம் உருவாகிறது..\n2009-ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில், நடிகர் சசிகுமாரின் நடிப்பில் வெளிவந்த ‘நாடோடிகள்’ திரைப்படம், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வசூலில் புரட்சி செய்தது.\nஇதன் பின்னர் இந்த ஜோடி சேர்ந்து இயங்கவில்லை. சமுத்திரக்கனி தனி இயக்குநராகவும், நடிகராகவும் பிரகாசித்து தேசிய விருதுவரையிலும் போய்விட்டார்.\nசசிகுமாரும் இதுவரையிலும் 14 திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துவிட்டார். கடைசியாக சசிகுமார் நடித்த ‘கொடி வீரன்’ திரைப்படம் சென்ற மாதம் வெளிவந்திருந்தது. இந்த நேரத்தில் மீண்டும் சமுத்திரக்கனி – சசிகுமார் வெற்றிக் கூட்டணி இணையவுள்ளது.\n‘நாடோடிகள்’ மற்றும் இன்ஸ்பைர் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து மிகுந்த பொருட்செலவில் இந்த புதிய படத்தைத் தயாரிக்கவுள்ளன.\nஇந்த பிரம்மாண்டமான படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்க படத்தை சமுத்திரக்கனி இயக்கவுள்ளார். இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.\nபடத்திற்கு இசை ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு என்.கே.ஏகாம்பரம், கலை இயக்கம் – ஜாக்கி, படத்தொகுப்பு – A.L.ரமேஷ்.\nதமிழர் திருநாளன்று இப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட படக் குழுவினர், ‘நாடோடிகள்’ படத்தை போன்றே ‘நாடோடிகள்-2’ படமும் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும்படி இருக்கும் என்கின்றனர்.\n‘நாடோடிகள்-2 ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.\nactor sasikumar director samuthirakani nadodigal movie nadodigal-2 movie slider இயக்குநர் சமுத்திரக்கனி நடிகர் சசிகுமார் நாடோடிகள் திரைப்படம் நாடோடிகள்-2 திரைப்படம்\nPrevious Postஇயக்குநர் மகிழ் திருமேனியின் 'தடம்' படத்தின் டீஸர்.. Next Post'பக்கா' படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் தங்கர்பச்சானின் மகன் ஹீரோவாக அறிமுகமாகிறார்\nதனா இயக்கத்தில் மணிரத்னம் தயாரிக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படம் துவங்கியது..\nவிமல் நடிப்பில் உருவாகும் ‘சோழ நாட்டான்’ திரைப்படம்\nஇயக்குநர் தங்கர்பச்சானின் மகன் ஹீரோவாக அறிமுகமாகிறார்\nதனா இயக்கத்தில் மணிரத்னம் தயாரிக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படம் துவங்கியது..\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா லஷ்மி நடிக்கும் புதிய திரைப்படம்\nதமன்னா முன்னணி வேடத்தில் நடிக்கும் ‘பெட்ரோமாக்ஸ்’ திரைப்படம்\nவிமல் நடிப்பில் உருவாகும் ‘சோழ நாட்டான்’ திரைப்படம்\n‘அம்மன் தாயி’ படத்தின் டிரெயிலர்\nசாலை பாதுகாப்பை வலியுறுத்தும் ‘பச்சை விளக்கு’ திரைப்படம்..\n“விஜய்யுடன் நடிக்க வேண்டும்…” – நடிகை ஆஷிமா நார்வலின் ஒரே லட்சியம்..\nஐஸ்வர்யா ராஜேஷின் திரை வாழ்க்கையில் சிறப்பானது ‘கனா’ திரைப்படம்…\nதெலுங்கு திரைப்படமான ‘கேர் ஆஃப் காஞ்சரபலேம்’ தமிழில் ரீமேக் ஆகிறது..\nதோழர் வெங்கடேசன் – சினிமா விமர்சனம்\nசந்தானம் நடிக்கும் ‘A1’ படத்தின் டீஸர்\n‘கன்னி ராசி’ படத்தின் டிரெயிலர்..\nகலைஞர் தொலைக்காட்சியில் நடிகர் ஜெகன் வழங்கும் ‘இங்க என்ன சொல்லுது’\nஇயக்குநர் தங்கர்பச்சானின் மகன் ஹீரோவாக அறிமுகமாக���றார்\nதனா இயக்கத்தில் மணிரத்னம் தயாரிக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படம் துவங்கியது..\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா லஷ்மி நடிக்கும் புதிய திரைப்படம்\nதமன்னா முன்னணி வேடத்தில் நடிக்கும் ‘பெட்ரோமாக்ஸ்’ திரைப்படம்\nவிமல் நடிப்பில் உருவாகும் ‘சோழ நாட்டான்’ திரைப்படம்\nசாலை பாதுகாப்பை வலியுறுத்தும் ‘பச்சை விளக்கு’ திரைப்படம்..\n“விஜய்யுடன் நடிக்க வேண்டும்…” – நடிகை ஆஷிமா நார்வலின் ஒரே லட்சியம்..\nஐஸ்வர்யா ராஜேஷின் திரை வாழ்க்கையில் சிறப்பானது ‘கனா’ திரைப்படம்…\nகவிதாலயா நிறுவனம் நடத்திய கே.பாலசந்தரின் 89-வது பிறந்த நாள் விழா\n‘தர்ம பிரபு’ படத்தின் கலக்கலான ஸ்டில்ஸ்\n‘அம்மன் தாயி’ படத்தின் டிரெயிலர்\nசந்தானம் நடிக்கும் ‘A1’ படத்தின் டீஸர்\n‘கன்னி ராசி’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://answeringislam.org/tamil/authors/umar/alan_shlemon.html", "date_download": "2019-07-19T23:22:30Z", "digest": "sha1:MPPQIHPNLIB4PIT2G2PMWMF53SNAJINM", "length": 4806, "nlines": 45, "source_domain": "answeringislam.org", "title": "ஆலன் ஸ்லெமன் அவர்களின் கட்டுரைகள்", "raw_content": "\nஆலன் ஸ்லெமன் (Alan Shlemon) அவர்களின் கட்டுரைகள்\nஇவர் Stand to Reason என்ற ஊழியத்தின் பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் இருக்கிறார். இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் பற்றி இவர் எழுதுகின்ற கட்டுரைகளை படித்து நான் பயனடைந்துள்ளேன். அவைகளை தமிழில் இங்கு பதிக்கிறேன். எனக்கு அனுமதி கொடுத்த ஆலன் ஸ்லெமனுக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவரைப் பற்றி அறிய இங்கு சொடுக்கவும்.\nஒரு கிறிஸ்தவர் இஸ்லாம் பற்றி போதிக்கும் போது, அங்கு ஒரு முஸ்லிம் கட்டாயம் இருக்கவேண்டுமா\nஇயேசுவை தவறவிடுவதினால் முஸ்லிம்கள் செலுத்தும் விலை\nதேவன் சூட்டை தாங்க அனுமதியுங்கள் (Letting God Take the Heat)\nகுர்-ஆன் வசனத்தை படிக்காதீர்கள் (Never Read a Qur'anic Verse)\nதனக்குத் தானே எதிராக பிரிந்திருக்கும் ராஜ்ஜியம் (A Kingdom Divided Against Itself)\nஇஸ்லாம் பெண்களை ஆண்களுக்கு சமமாக நடத்துகிறதா\nஇஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தில் 'ஜிஹாதும் போர்களும்'\nவேறு மார்க்கத்தை ஏற்றுக்கொள்வதற்கு முஸ்லிம்கள் ஏன் அதிக தயக்கம் காட்டுகிறார்கள்\nகிறிஸ்தவர்களை ஏன் மசூதிக்கு அழைத்துச் செல்கிறீர்கள்\nஆலன் அவர்களின் மாதாந்திர கடிதங்கள்:\nஆகஸ்ட் 2009 - முஸ்லிம்கள் உங்களுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள்\nஎமி கே ஹா���் (Amy K. Hall) அவர்களின் கட்டுரைகள்\nஇவ்வாசிரியரும் கூட Stand to Reason என்ற ஊழியத்தின் பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் இருக்கிறார்.\nவிசுவாச தற்காப்பு ஊழியம் செய்பவர்களுக்கு உதவும் நீதிமொழிகள் (Proverbs for Apologists)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2012/01/", "date_download": "2019-07-19T23:27:48Z", "digest": "sha1:M7662NGZIO45R6B3C4FP6YHNQP5HFMMV", "length": 41039, "nlines": 341, "source_domain": "nanjilnadan.com", "title": "ஜனவரி | 2012 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nஎன்பிலதனை வெயில் காயும் 17\n“சரியாக இருக்கும்போது பெரு விரலின் இருப்பு கூடத் தெரிவதில்லை. கோளாறு வந்து விட்டால் அதுவே உடம்பாகி விட்டதுபோல்…”…நாஞ்சில் நாடன் முன்கதை :என்பிலதனை வெயில் காயும் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged என்பிலதனை வெயில் காயும், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கதைகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nமேலும் ஒன்று, முன்போல புத்தக அறிமுகக் கட்டுரைகள், மதிப்புரைகள் தகுதி ஓர்ந்து தன்னியல்பாய் எழுதப்படுவதில்லை. அதற்குள்ளும் பதிப்பக அளவில் குழாம் அரசியல் செயல்படுகிறது. பருவ இதழ் ஆதரவும், எழுத்துலக நண்பர்க குழாம் ஆதரவும் இல்லா இளைய படைப்பாளிகளின் நிலை இரங்கத் தக்கது. என்னால் இயலுவதெல்லாம் எழுதும் கட்டுரைகளில், உரையாற்றும் அரங்குகளில் ஓரிரு சொற்கள் குறித்து சொல்லுவதுதான்……நாஞ்சில்நாடன் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடன், நாமார்க்கும் பகை அல்லோம், பனுவல் போற்றுதும், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nஒரு படைப்பாளிக்கான மூல தனம், இந்த மண்ணும் அதில் வாழும் மனிதர் களும்தான்.. நமது மக்களின் நேயம்… பிரசவமான பிள்ளைத்தாய்ச்சிப் பெண்ணுக்கென்று மீன் கேட்டால், அவளுக்குப் பால் அதிகமாகச் சுரக்கச் செய்யும் மீன் வகைகளைத் தமது ‘மடி’(வள்ளம்) யிலிருந்து கடல்மீன் குவியலில் தேடி எடுத்துக் கொடுத்துவிட்டு, காசு வேண்டாம் என்கிற மீனவர் கள்… தென்னை மரங்களிலிருந்து … Continue reading →\nபடத்தொகு��்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், விலக்கும் விதியும், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\n.. சினிமா மற்றும் விளம்பரப் பட இரட்டை இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி இருவரும் தங்கள் தந்தையரின் நினைவாகத் தொடங்கி உள்ள ‘ராபர்ட் -ஆரோக்கியம் அறக்கட்டளை’ சார்பில் ஒவ்வோர் ஆண்டும் ‘சாரல் விருது’ வழங்குவது வழக்கம். இந்த ஆண்டு எழுத்தாளர்கள் வண்ணநிலவனுக்கும் வண்ணதாசனுக்கும் அந்த விருது வழங்கப்பட்டன. தேவ நேயப்பாவணர் நூலக அரங் கில் நடைபெற்ற … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், யானையும் தேரும், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஎட்டுத் திக்கும் மதயானை 11B\nவேதாந்தமாகச் சொல்லிவிடலாம், எவர் செயலுக்கும் யாரும் பொறுப்பல்ல என்று. அப்படித்தானா உண்மையில் எல்லோரும் எல்லாமும் செய்து கொண்டிருக்கிறார்கள். எந்தத் தனியனும் கூர்மையான அர்த்தத்தில் சமூகத்தின் எதிரி. சமூகம் என்பதும் பொதுவான அர்த்தத்தில் தனியனுக்கு எதிரி. எல்லாம் வெளிப்புனிதம்- தத்துவப் பன்னீர் தெளித்து, சமயப்புகைப் போட்டு, அற நூல் சாந்து பூசினாலும்……நாஞ்சில் நாடன் முன்கதை: எட்டுத் திக்கும் மதயானை … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged எட்டுத் திக்கும் மதயானை, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், மும்பை கதைகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\n“கட்டிலில் வந்து விழுந்தாலும் கவனம் பக்கத்து அறையின் சப்தங்களில் சென்று நிலை கொண்டவவாறு இருந்தது. மறுபடியும் எழுந்து கதவிடுக்கின் வழியாக உற்றுப்பார்த்தான் நாராயணன். தனக்கு நாற்பத்தைந்து வயதாகிறது என்பது ஞாபகம் வந்தது. நெருக்கடியான பஸ்களில் ஸ்தனம் இடிப்பதையும் விட இது ஒன்றும் கௌரவமான செயலில்லை. இருபத்தைந்து வயதுக்கு உட்பட்ட வாலிபன் எடுத்துக்கொள்ளும் அற்பத்தனமான சுதந்திரங்களை தானும் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged சதுரங்க குதிரை, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், மும்பை கதைகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஎன்பிலதனை வெயில் காயும் 16\n….. நாஞ்சில் நாடன் முன்கதை :என்பிலதனை வெயில் காயும் தொடரும்…..\nபடத்தொகுப்பு | Tagged என்பிலதனை வெயில் காயும், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nகாற்றின் சிறகினிலே… – சாரல் விருது விழா\np=18831 “தன் சமூகத்தின் அடுத்த நூற்றாண்டைப் பற்றிச் சிந்திக்கும் எழுத்தாளனை இன்றைய தமிழ் சூழல் எப்படி நடத்துகிறது” என்று கோபமாகக் கேட்டிருந்தார் நாஞ்சில் நாடன். அவன் அடையாளமற்றிருக்கிறான், அடித்தட்டில் நிற்கிறான். அரசு விருதுகள் பிரச்சினைக்குரியனவாகிவிட்ட நிலையில் வாசகர்களும் விமரிசகர்களும் வழங்கும் சாரல், விளக்கு, விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் போன்ற விருதுகள்தான் நம்பிக்கை தருவனவாக இருக்கின்றன. … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged காற்றின் சிறகினிலே, சாரல் விருது விழா, சொல்வனம், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 4 பின்னூட்டங்கள்\nசிற்றிலக்கியங்கள் எனும் பிரபந்தங்கள்7(2) -அந்தாதி\nநாஞ்சில்நாடன் முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் சொல்வனம் பனுவல் போற்றுதும் மூன்றாம் திருவந்தாதி இது பேயாழ்வார் அருளியது. இவர் காலமும் 7-ம் நூற்றாண்டு. நூறு பாசுரங்களைக் கொண்ட அந்தாதி இது. இந்த அந்தாதியின் முதற் பாடலே அற்புதமான பாசுரம். திருக் கண்டேன், பொன்மேனி கண்டேன், திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளரும் பொன் ஆழி கண்டேன், … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged அந்தாதி, சிற்றிலக்கியங்கள் எனும் பிரபந்தங்கள், சொல்வனம், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், பனுவல் போற்றுதும், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஎட்டுத் திக்கும் மதயானை 11A\nஎட்டுத் திக்கும் மதயானை, ஒரு 270 பக்க புத்தகம், நாவல். நாவல் வழியே வாழ்க்கை. அதுவும் எந்த மாதிரியான வாழ்க்கை. பணம் துரத்தும் வாழ்க்கை, சோகம் துரத்தும் வாழ்க்கை, வன்மமும் குரோதமும் துரத்தும் வாழ்க்கை, காமம் துரத்தும் வாழ்க்கை, பாசம் துரத்தும் வாழ்க்கை, பசி துரத்தும் வாழ்க்கை, செய்நன்றி துரத்தும் வாழ்க்கை, பழி துரத்தும் வாழ்க்கை, … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், மும்பை கதைகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஎழுத்தாளர் நாஞ்சில் நாடன் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்\nnid=6000 ‘தீதும் நன்றும்’ மூலம் வெகுவாக கவனத்தை ஈர்த்தவரும், ‘சூடிய பூ சூடற��க’ நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான எழுத்தாளர் நாஞ்சில் நாடன் எழுதி அண்மையில் வெளிவந்துள்ள புத்தகம், ‘பனுவல் போற்றுதும்’. சென்னைப் புத்தகக் காட்சியில், வாசகர்கள் வாங்கிய தமது புத்தகங்களில் கையெழுத்திட்டு, அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தவரிடம், 10 புத்தங்களைப் பரிந்துரைக்கக் கேட்டபோது, … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged எழுத்தாளர் நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\n. . நாஞ்சில் நாடன் . காரைக்கால் அம்மையின் தடத்தில் நடக்கப் பேயுருவல்ல நம்முரு பன்னாட்டுப் பித்துரு . காமம் கனிந்தது அம்மை தேடல் காமம் நனைந்தது நமது நாடல் . காமம் என்பது செம்பியன் ஏற்றை கருமுக மந்தி இன்று நமக்கு . பொருந்தாக் காமம் போதாக் காமம் திருந்தாக் காமம் தீவிரக் காமம்- … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged காமம், காமம் என்ப..., நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கவிதைகள், பச்சை நாயகி, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nமூன்று மணி நேர முன்னறிவிப்பில் இடம்பெயர முடியும் எனும் தயார்நிலை வாழ்க்கை. எல்லைப் போர்வீரனை போல கடிதங்களுக்கு பதில் எழுதிப்போட்டதும் கிழித்துப் போட்டுவிடுவது. “நலமாக இருக்கிறேன், எல்லாரும் சுகமாக இருக்கிறீர்களா உங்கள் கடிதம் கிடைத்தது. என்பவற்றுக்கு மேல் நான்காவது வார்த்தைக்கு போராட வேண்டியிருந்தது. சிலசமயம் தேதி போடாமல் அஞ்சலட்டைகளை அச்சிட்டு வைத்துக்கொள்ளலாமா என்று கூடத் தோன்றும்……….நாஞ்சில் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged சதுரங்க குதிரை, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், மும்பை கதைகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nநாஞ்சில்நாடன் முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் சொல்வனம் பனுவல் போற்றுதும் சிவபெருமான் திரு அந்தாதி – 1 கபில தேவ நாயனார் அருளிச் செய்த அந்தாதி இது. இதும பதினோராம் திருமுறை, இவரது பிற ஊல்கள் – மூத்த நாயனார் திரு இரட்டை மணி மாலை, சிவபெருமான் திரு இரட்டை மணிமாலை என்பன. மாலை ஒருபால் மகிழ்ந்தானை … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged சொல்வனம், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், பனுவல் போற்றுதும், naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nநடிகர்கள் நாட்டின் செல்வாக்குமிக்க அடையாளங்கள்.அவர்கள் சொன்னால்தான் எந்தபொருளும் விற்கிறது.எந்த ஆட்சியும் அமைகிறது. அவர்களோடு பழகுவதும் நட்பு பாராட்டுவதும் பல வழிகளில் உதவும். நாஞ்சிலார் சொன்ன மருத்துவரை தமிழகத்தில் எத்தனை பேருக்குத் தெரியும் குண்டு கல்யானத்திலிருந்து சூப்பர் ஸ்டார் வரை அத்தனை நடிகர்களையும் தமிழ் மக்களுக்குத் தெரியும். தன் மகளின் பிறந்த நாள் தெரியாதவனுக்கு குஸ்புவின் பிறந்தநாள் தெரியும். … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged தீதும் நன்றும், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், புண்ணுக்கு மை அழகா\nஎன்பிலதனை வெயில் காயும் 15\nபெண்ணுடல்களை உறுத்து உறுத்துப் பார்க்கத் தொடங்கிய அந்த துவக்க காலம், பெண்களின் படித்துறை ஓரமாக ஆற்றைக் கடக்கயில் கண்களின் கயவாளித்தனம், புற்கட்டும், நெற்கட்டும், நாற்று கட்டும் சுமந்துவரும் பெண்களைக் காண்கையில், முட்டுக்கு மேல் ஆற்றில் தண்ணீர் பாய்கையில் நடு ஆற்றில்வந்து கலங்கல் இல்லாமல் நீர்பிடிக்கும் பெண்களின் தூக்கிய சேலை வெளிகளில்…..உடலில் மாறுதல்கள் ஏற்பட்ட காலத்தில்….. நாஞ்சில் நாடன் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged என்பிலதனை வெயில் காயும், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nஅவர்களன்றி வேறு யார் நம்மை வழி நட்த்த முடியும் வேறு யார் கடைத்தேற்ற இயலும் வேறு யார் கடைத்தேற்ற இயலும் ஆச்சார்ய வினோபா பாவே, பாபா அம்தே , மகாத்மா புலே, மகாத்மா காந்தி, பெரியார் என்றிவர் நம்மிடம் எந்த மாற்றமும் கொண்டுவர இயலவில்லை…. எனவே மந்தைகளாய் பின் செல்லுங்கள் மக்களே…..இவர்கள் நல்ல மேய்ப்பன்கள்…..மேய்ப்பிணிகள்…..கடையனுக்கும் கடைத்தேற்றம் தருபவர்கள்… நாஞ்சில் நாடன் முன்பகுதி: புண்ணுக்கு … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged தீதும் நன்றும், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், புண்ணுக்கு மை அழகா\n” ஒரு தலைமையாசிரியத் தோரணை. ஏதோ செய்யக் கூடாதது செய்ததுபோல் ஒரு குற்ற உணர்வு. “தொண்டை வலி சார்…, நாலைஞ்சு நாளாச்சு….”\nபடத்தொகுப்பு | Tagged தொண்டை வலி, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjilnadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஎனது உயிரினும் மேலான தமிழ் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள், திரையுலக தாரகைகள் பொழிகிறார்கள். ஆடு கொழுத்தால்தானே கறி மணமாக இருக்கும். நாஞ்சில் நாடன் …….தொடர்ச்சி தமிழ்ப் புத்தாண்டுக்கு பதிப்பிக்கப்படும்\nபடத்தொகுப்பு | Tagged தீதும் நன்றும், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், புண்ணுக்கு மை அழகா\nநாஞ்சில் புத்தக வெளியீடும், சாகித்ய அகாதமி விருது பாராட்டுவிழாவும்\nநாஞ்சில் புத்தக வெளியீடும், சாகித்ய அகாதமி விருது பாராட்டுவிழாவும்\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாடன் மதுமிதா தொகுத்து வழங்கும் “மரங்கள் நினைவிலும் புனைவிலும் ”சந்தியா பதிப்பக நூலிலிருந்து (ஆலமர நிழற்படங்களும் அது சார்ந்த இடங்களும் எஸ் ஐ சுல்தானுக்கு சொந்தமானது..மேலும் படங்களைக்காண http://www.facebook.com/media/set/\nபடத்தொகுப்பு | Tagged ஆலமரம், சிறுமீன் சினையினும் நுண்ணிது, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், மதுமிதா, மரங்கள் நினைவிலும் புனைவிலும், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஇல்லை, இல்லை, இல்லவே இல்லை\nகொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇங்கு எவரும் கல்புர்கியும் இல்லை: கெளரிலங்கேஷும் இல்லை\nகாரமுள், உடைமுள், கருவேலமுள், அழிசம் முள் கீறல்கள்\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nநெல்லுச் சோறும் ராகிக் களியும்\n”வாழ்க்கை மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை”\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (7)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (113)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/issue-65/", "date_download": "2019-07-19T22:44:22Z", "digest": "sha1:UFETRQAYR57F7RA25DLQPLDM3FTNZQN3", "length": 57885, "nlines": 133, "source_domain": "solvanam.com", "title": "இதழ்-65 – சொல்வனம்", "raw_content": "\nவிக்கி பிப்ரவரி 17, 2012\n‘உன் பார்வையில்’ என்ற பாடலும் இந்திய இசைக்கருவிகளில் உருவாக்கப்பட்ட ஜாஸ் வால்ட்ஸுக்கு உதாரணம். ஹார்மோனியத்தால் நிறைக்கப்பட்டிருக்கும் பாடலின் ஆரம்ப இசை ஜாஸ் வால்ட்ஸை கற்பனைக்கெட்டாத இடங்களில் பயன்படுத்துவதில் இளையராஜாவுக்கு இருக்கும் ஆளுமையைக் காட்டுகிறது. இப்பாடலின் ஹார்மோனியப் பகுதிகள் இளையராஜாவே வாசித்திருப்பவை. அருமையான ஹார்மோனியமும், தேர்ந்த குரல் வெளிப்பாடும் இப்பாடலின் இனிமையைப் பலமடங்கு கூட்டுகின்றன. இதைப் போலவே கேட்பதற்கு இனிமையான பாடலுக்கான இன்னொரு உதாரணம், எண்பதுகளில் வெளிவந்த ‘கீதம் சங்கீதம்’.\nசுகா பிப்ரவரி 17, 2012\nஒவ்வொருவர் பேச்சிலுமிருந்து ஒவ்வொரு வரியை உருவி குத்துமதிப்பாகப் பேசி சமாளித்து விடலாம் என்ற யோசனையில் சிந்திப்பது போன்ற பாவனையுடன் அமர்ந்திருந்த என்னை அநியாயத்திலும் அநியாயமாக முதலிலேயே பேச அழைத்து விட்டார்கள். நான் உட்கார்ந்திருந்த இருக்கையிலிருந்து மைக் இருக்கும் இடத்துக்கு ஒருமாதிரியாக நீந்திச் சென்றடைந்தேன்.\nவால் மக்டர்மிட் – மரபை உடைத்த பெண்குரல்\nஆர்.அஜய் பிப்ரவரி 17, 2012\nபொதுவாகச் சமீப காலம் வரை, பெண்களும், பாலியல் சிறுபான்மையினரும் பொதுவெளியிலும், படைப்புத்துறையிலும் எள்ளலாகவே சித்திரிக்கப் பட்டிருக்கிறார்கள். குறிப்பாக குற்றப்புனைவுகளில் பாலியல் சிறுபான்மையினர் ஒன்று குரூர மனம் கொண்டவர்களாக, குற்றவாளிகளாக இருப்பார்கள் அல்லது குற்றத்தால் பாதிக்கப்படுபவர்களாக இருப்பார்கள். ஆனால் மக்டர்மிட்டின் படைப்புகளில் பெண்கள் மற்றும் பாலியல் சிறுபான்மையினர், முக்கியமான பதவிகளில் இ��ுப்பவர்கள். அவர்களுடைய பாலினம், பாலியல் தெரிவுகள் அவர்களுடைய தொழில்முறை வாழ்க்கையை அதிகம் பாதிப்பதில்லை.\nஒரு வித்தியாசமான புலம் பெயர்ந்த ஈழத் தமிழ்க்குரல்\nவெங்கட் சாமிநாதன் பிப்ரவரி 17, 2012\nமுத்துலிங்கத்திடமிருந்து ஏதும் ஆவேசமும் உக்கிரமும் நிறைந்த உரத்த குரல் எதிர்ப்போ கண்டனமோ எழவதில்லை. சுபாவத்தில் மிகவும் அடங்கிய குரல்காரர். அவர் உரத்துப் பேசி யாரும் கேட்டிருக்க முடியாது. உரத்த வாய்விட்ட சிரிப்பு கூட அவரிடமிருந்து எழுவதில்லை. எதிலும் அமைதி. கொண்டாட்டமானாலும், கண்டனமானாலும் சரி. அறுபதுகளிலிருந்து எழுதி வருகிறார். இடையில் சில காலம் எழுதாதிருந்திருக்கிறார். எழுதத் தொடங்கியபோதும், இடைவெளி விட்டுப் பின் தொடர்ந்த போதும், அவர் எழுத்தும் அவரும் குணம் மாறவில்லை. இவ்வளவு நீண்ட காலமாக ஒரே குரலில் சன்னமான, ஒரு மெல்லிய புன்னகை உதிரக் காணும் குரல் கொண்ட சிறுகதைகளும் கட்டுரைகளும். ஆனாலும் எங்கும் எதிர்பாராத இடத்தில், இழப்பின் சோகத்தின் தாக்கத்தை நாம் பயங்கரமாக உணர்வோம்.\nஎன்று தணியும் இந்த எண்ணை தாகம்\nரவி நடராஜன் பிப்ரவரி 17, 2012\nபெட்ரோலுக்கு ஒரு மாற்று மாயப் பொருள் என்று எதுவும் இல்லை. அதுவும் பெட்ரோலிடமிருந்து அனைத்து பயன்களிலும் மாற்று என்ற பேச்சுக்கு இடமில்லை. சக்தி உற்பத்தி மற்றும் சாதாரணப் பயண (எல்லா வகை பயணங்களும் அல்ல) உபயோகங்களுக்கு மாற்று வழி கண்டால் ஓரளவிற்கு சமாளிக்கலாம். சக்தி உபயோகத்தை கொஞ்சம் குறைக்க வழி இருந்தால் இன்னும் நல்லது. விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் இதை அவ்வளவு எளிதான பிரச்சனையாக நினைப்பதில்லை.\nஇந்தியா கேட்.ராஷ்ட்ரபதி பவனைக் கேட்டுக்கு வெளியே இருந்து ஒரு பார்வை. நாடாளுமன்றம். வெளியே இருந்த குரங்குகள், உள்ளே போய்க் கொண்டிருந்த அரசியல்வாதிகள், வட்ட நீர்க் கொப்புளிப்பைச் சுற்றிப் பறக்கும் பறவைகள் ..எல்லாவற்றையும் பார்த்துவிட்டு நாங்கள் ரயில் ஏறும் போது தான் உறைத்தது குளிர் மட்டுமல்ல செலவும் நாங்கள் எதிர்பார்க்காததை விட அதிகம் ஆகியிருந்தது. அதிகம் என்ன ஒன்றும் இல்லாமல் ஆகி இருந்தது. ஆசிரியரிடம் போய்க் கடன் கேட்கலாம் என் நினைத்திருந்ததை ஏதோ தடுத்தது. கொஞ்ச நேரத்தில் பசி அந்த ஏதோவைத் தள்ளிவிட்டு அவரிடம் போய்க் கேட்டபோது அவரிடமும் பணம் இல்���ை. பரிதாபமாக விழித்தார்.\nஒரு மகாராணியின் நினைவுக் குறிப்புகள்\nஅமர்நாத் கோவிந்தராஜன் பிப்ரவரி 17, 2012\nமகாராணியும், அவர் குடும்பமும் வருடத்தின் பாதியை ஐரோப்பாவில் கழிக்கின்றனர். அவர்களது பேச்சுகள் முழுக்க Bentley கார்களும், சூதாட்ட விடுதிகளும், விருந்தினர்களுக்கான முடிவிலா கேளிக்கைகளும் நிறைந்திருக்கின்றன. ஐரோப்பாவில் அவர்களுக்கென்று விருந்தினர்கள் யாரும் இல்லாதபோது இந்தியாவிற்குத் திரும்பி இங்குள்ள விருந்தினர்களை உபசரிக்கின்றனர். தனி விமானத்திலோ அல்லது தங்களுக்கென்றே பிரத்யேகமாக மாற்றியமைக்கப்பட்ட P&O நிறுவனத்தின் கப்பலிலோ பயணிக்கின்றனர். இந்த களேபரங்களுக்கிடையே தங்கள் மக்கள் நலனில் அக்கறை கொள்ள அவர்களுக்கு எப்படி நேரமிருந்திருக்கும்\nஆசிரியர் குழு பிப்ரவரி 17, 2012\nமணமாகாதவர்கள் மணம் புரிவதாலும், மணமானவர்கள் மணமுறிவு செய்து கொள்வதாலும் ஒரு இல்லம் இருக்கிற இடத்தில் இரண்டு உருவாகி, அதன்மூலம் புதிய வீடுகள், அவற்றுக்குத் தேவையான நுகர்பொருள் வர்த்தகம் மற்றும் செலவுகள் அதிகரித்து பொருளாதாரம் மேம்படும் என்பது ஒரு சுவையான முரண்நகை.\nஒற்றைப் புராணம் (Mono Myth)\nஆசிரியர் குழு பிப்ரவரி 17, 2012\nநம் கல்விமுறை புராணங்களை எப்படி அணுகவேண்டும் என்று கற்றுக் கொடுத்துள்ளது. கிழக்கத்திய புராணங்களை ‘கட்டுக் கதைகள்’ என்றும், மேற்கத்திய புராணங்களை ‘விவிலிய உண்மை’ (bibilical truth) என்றும் அணுகச் சொல்கிறது. ஆனால் ஜோசப் கேம்பெல் “ஒற்றைப் புராணம் (Mono Myth)”\nஆயிரம் தெய்வங்கள் – 18\nஆர்.எஸ்.நாராயணன் பிப்ரவரி 17, 2012\nபாசிடான் ஸீயஸ்ஸின் அண்ணன். மண்ணுலகையும் விண்ணுலகையும் ஸீயஸ் ஆண்டான். ஆழி சூழ் உலகைப் பாசிடோன் ஆண்டான். சமுத்திரத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு அவன் பெற்ற விதிப்பயன். சிறுவனாயிருந்தபோது அவன் டெல்சைனஸ் பொறுப்பில் விடப்பட்டான். டெல்சைனஸ் உலோகங்களை வளைத்து ஆயுதங்களைச் செய்வதில் வல்லவன்.டெல்சைனஸின் தங்கை ஹலியாவைப் பாசிடான் மணந்துகொண்டு ஆறு புதல்வர்களையும் ஒரு புதல்வியையும் பெற்றுக் கொண்டான். அப்புதல்வியின் பெயர் ரோடஸ். அதே பெயரில் அவன் நினைவாக கிரேக்கத் தீவு உண்டு.\nலாவண்யா பிப்ரவரி 17, 2012\nஅரசியல் வணிக உறவுகள் நிமித்தம் சீனாவும் அமெரிக்காவுமிடையே மொழி மற்றும் கலாச்சார புரிதல்கள் அவசியமாகின்றன. இதனால�� அந்த இரு நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் கலாச்சார பரிவர்த்தனை திட்டங்களின்கீழ் பல புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. அவற்றிலொன்று சமகால சீனக்கவிதைகள் என்னும் தொகுப்பு. இதை கேன்யான் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 49 கவிஞர்களின் 200 கவிதைகள் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன. கவிதைத் தொகுப்பைப் பற்றி பேசுமுன் சீனக் கவிதைகள் குறித்து சில விஷயங்கள்.\nசில நேரங்களில் சில நுண்ணுயிரிகள் – 3\nநச்சுயிர்கள், உயிருள்ள ஸெல்களின் மரபுக்கூறுகளைக் (genetic material) கையகப்படுத்தி அவற்றைத் தம் இனப்பெருக்கத்துக்குப் பயன்படுத்திக்கொண்டு செழிப்புறுகின்றன. விடாப்பிடியாக இனப்பெருக்கம் செய்துமுடித்து, அதிக ஸெல்களைக் கைப்பற்றப் பெரும்படையுடன் கடும்புயலெனப் பாய்கின்றன. வாழும் சூழலைத் தேடிக்கொள்ளும் நிர்ப்பந்தமில்லாததால், அவற்றிற்குக் கச்சிதமான வடிவே போதுமானது. மிக எளிய பாக்டீரியாவுக்கும் பல்லாயிரம் மரபீனிகள் தேவைப்படுகிற நிலையில், ஹெச்.ஐ.வி உட்பட்ட பல நச்சுயிர்கள், பத்துக்கும் குறைவான மரபீனிகளை மட்டுமே ஏற்றுக் கொண்டுள்ளன.\nஎம்.ராஜா பிப்ரவரி 17, 2012\nநகருக்குள் சென் ஹுவான்ஷெங்கின் சாகசம்\nபெருமூச்செறிந்தான். சரி, வீட்டுக்குக் கிளம்பலாம் என்று எழுந்தான். கால்கள் துவண்டன. மிகவும் பலகீனமாக உணர்ந்தான். உடல்நலமில்லையா என்ன கூட்டத்தைச் சமாளித்ததில் அவன் எதையுமே அறியவில்லை. மிகவும் சோர்வாக இருந்தது. வாய் வறண்டு காய்ச்சலடிப்பது போலிருந்தது. நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். சுட்டது. உடல் மிகக் குளிர்ந்தது. சூடாக ஒரு கோப்பை தேநீர் குடிக்க வேண்டும் போலிருந்தது. ஆனால், கடைகள் எல்லாமே மூடியிருந்தன. ரயில் நிலையத்தில் சுடுநீர் கிடைக்கும் என்ற ஞாபகம் வந்தது. கிடுகிடுவென்று போனான்.\nஉலக ஒளிப்படப் போட்டி – 2012\nஆசிரியர் குழு பிப்ரவரி 17, 2012\nஒவ்வொரு வருடமும் உலகின் சிறந்த ஒளிப்படங்களுக்கான ‘World Press Photo Competition’ போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான், கொரியா, செனகல், அமெரிக்கா என உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறந்த படங்கள், பல்வேறு பிரிவுகளில் தெரிவு “உலக ஒளிப்படப் போட்டி – 2012”\n‘ஆற்றேன் அடியேன்’ கட்டுரைக்கு இரண்டு மறுவினைகள்\nஆசிரியர் குழு பிப்ரவரி 17, 2012\nதமிழ் விக்கிப்பீடியா, வரலாறு காணாத அளவுக்கு இலங்கைத் தமிழர்களும், ச��றிய எண்ணிக்கையில் மலேசியத் தமிழர்களும், இந்தியத் தமிழர்களுமாக ஒன்றிணைந்து உருவாக்கி வரும் பெரிய ஆக்கம். அத்தனையும் இலவசம். ஏராளமான படங்கள், மிக அரிய ஆயிரக்கணக்கான அறிவுச் செய்திகள் கொண்ட பெரும் தொகுப்பு. அதில் உள்ள குறைகள் மிக ஏராளம் மறுக்கவே இல்லை, எனினும் ஒரு வரலாறு படைக்கும் படைப்பு என்பது அதில் உள்ள அரிய செய்திகளைத் தொகுத்துப் பார்த்தால் தெரியும்.\nகே.ஜே.அசோக்குமார் பிப்ரவரி 12, 2012\nவாசுகியை நினைக்கும் தோறும் அவன் உடல் இறுக்கம் கொள்வதை அறிந்திருந்தான். அவள் ஸ்பரிசத்தின் மென்மை ஒரு பெண்மையை கையாள்வது இத்தனை எளிதானதா என்ற எண்ணம் ஓடுவதை தவிர்க்கமுடியவில்லை. போகத்தில் ஒவ்வொரு சமயமும் அவள் இளகுவது எந்த உண்மையை அறியும் பொருட்டு என்று கடையின் இருண்ட அறையில் அமர்ந்து யோசித்திருக்கிறான். உச்சத்தில் அவள் கண்களில் தெரிவது வெறிகொண்ட மிருகத்தின் கண்கள் என்பதை பிறகு உணர்ந்து பயந்திருக்கிறான்.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 ���தழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்��க அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ ��ோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிர���ஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்து��ா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/samsung-galaxy-s3-to-launch-in-india-on-may-31.html", "date_download": "2019-07-19T23:41:12Z", "digest": "sha1:5B2OHRMTPWCTYLOPD5ACY6TQLXSH4ADY", "length": 15219, "nlines": 250, "source_domain": "tamil.gizbot.com", "title": "Samsung Galaxy S3 to launch in India on May 31 | இந்த மாதம் இந்தியாவிற்கு வருகை தரும் கேலக்ஸி எஸ்-3! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜீலை 30: அட்டகாசமான சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n13 hrs ago உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\n13 hrs ago இன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்து ரூ.20 லட்சம் வென்ற முத்தையா.\n13 hrs ago அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகையோடு 56ஜிபி டேட்டா வழங்கிய வோடபோன்: 50% தள்ளுபடி.\n15 hrs ago ஜீலை 30: அட்டகாசமான சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nNews பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த மாதம் இந்தியாவிற்கு வருகை தரும் கேலக்ஸி எஸ்-3\nசாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் இந்த மாதம் 31-ஆம் தேதி வெளியாகும். ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போன் உலக நாடுகளில் சக்கை போடு போட்டது.\nஇதை தொடர்ந்து பல நிறுவங்கள் புதிய தொழில் நுட்பம கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட ஆரம்பித்தது.\nஅதன் அடிப்படையில் சாம்சங் கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தது. இப்போது ஆப்பிளின் அடுத்த வாரிசான ஐபோன்-5 ஸ்மார்ட்போன் மார்கெட்டில் அறிமுகமாக உள்ளது.\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் எப்போது வெளியாகும் என்று வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வத்துடன் காத���திருக்கின்றனர்.\nஇந்த மாதம் 31-ஆம் தேதி இந்த கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் இந்தியாவிற்கு வருகை தரும் என்று ஒரு புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.\n4.8 இஞ்ச் திரை வசதியையும், 1.4 ஜிகாஹெர்ட்ஸ் எக்சைனோஸ் பிராசஸரையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டது.\nஇது போல் இன்னும் பல உயர்ந்த தொழில் நுட்பங்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்று பல பேர் ஆவலுடன் இருக்கின்றனர்.\nஅந்த வாடிக்கையாளர்களுக்கு, இன்னும் சில நாட்களில் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது என்ற இந்த தகவல் கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கும் ஒன்று தான்.\nஉள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nசுழலும் கேமராவுடன் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்து ரூ.20 லட்சம் வென்ற முத்தையா.\nஇருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nஅன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகையோடு 56ஜிபி டேட்டா வழங்கிய வோடபோன்: 50% தள்ளுபடி.\nஅப்டேட் ஆகிறது சாம்சங் பே-ஆப்: கிரெடிட் கார்ட், லோன் கிடைக்க வாய்ப்பு\nஜீலை 30: அட்டகாசமான சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்தியா: இந்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன்.\nஸ்மார்ட் டிவி ஹேக்:ஆபாசதளத்தில் தம்பதியின் பாலியல் வீடியோ: மக்களே உஷார்.\nசாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.\nதமிழக மாணவர்களின் தரமான கண்டுபிடிப்பு: பெட்ரோல் பிரச்சனைக்கு அருமையான தீர்வு.\n6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போன்.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் எக்கோ 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகுறிப்பிட்ட ஐபோன்களின் விற்பனை திடீர் நிறுத்தம்: ஏன் தெரியுமா\nஅமெரிக்க கப்பற்படையின் கோஸ்ட் குறித்த ஒரு பார்வை.\nஇன்று: ரூ.15,000 பட்ஜெட்டில் களமிறங்கும் விவோ இசெட்1 ப்ரோ.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-19T23:01:48Z", "digest": "sha1:CTBJC5DAWAXGQ5SOWJV56UV2VHZOQOJJ", "length": 7104, "nlines": 143, "source_domain": "tamilandvedas.com", "title": "தனி மரம் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nசிதம்பரத்தில் பிறந்த பிள்ளைக்குத் திருவாசகம் கற்றுக் கொடுக்கவேண்டுமா\nதனி மரம் காடாகாது (தனி மரம் தோப்பு ஆகாது)\nதுரும்பு நுழைய, இடம் கொடுத்தால் யானையைக் கட்டுவான் –(இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவான்)\nநரிக்கு நாட்டாமை கொடுத்தால் கிடைக்கு இரண்டாடு கேட்கும்\nநிழலின், அருமை வெயிலில் போனால்தான் தெரியும்\nபார்த்தால் பூனை, பாய்ந்தால் புலி\nTagged தனி மரம், தமிழ்-ஆங்கிலப் பழமொழிகள், நரி, நிழல், பணம், பூனை, யானை\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/11034930/Fake-ATM-Creating-and-frauding-cardsOne-of-the-three.vpf", "date_download": "2019-07-19T23:34:28Z", "digest": "sha1:4DVPR2NOI7Z45624OLANGUZEEHGX4PG3", "length": 13217, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fake ATM Creating and frauding cards One of the three captured prisoners escaped || போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து மோசடி; கைதான 3 பேரில் ஒருவர் தப்பி ஓட்டம் ரூ.25 லட்சம் பறிமுதல்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபோலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து மோசடி; கைதான 3 பேரில் ஒருவர் தப்பி ஓட்டம் ரூ.25 லட்சம் பறிமுதல் + \"||\" + Fake ATM Creating and frauding cards One of the three captured prisoners escaped\nபோலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து மோசடி; கைதான 3 பேரில் ஒருவர் தப்பி ஓட்டம் ரூ.25 லட்சம் பறிமுதல்\nபோலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டிய வழக்கில் கொல்கத்தா போலீசார் கைது செய்த 3 பேரில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். கைதானவர்களிடம் இருந்து ரூ.25 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.\nஏ.டி.எம். மையங்களில் ஸ்கிம்மர் என்ற நவீன கருவிகளை பொருத்தி ஏ.டி.எம். கார்டுகள் மூலம் பணம் எடுப்பவர்களின் ரகசிய நம்பரை திருடி அதன்மூலம் போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து பணமோசடி செய்யும் கலாசாரம் சென்னை உள்பட தமிழகத்தில் நடந்து வருகிறது.\nவட மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் இதுபோன்ற மோசடி செயல்களில் ஈடுபடுகிறார்கள். இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் இதுபோன்ற மோசடியை தமிழகத்தில் அரங்கேற்றுகிறார்கள். இதுதொடர்பாக ஏராளமான பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்தநிலையில் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் போலி ஏ.டி.எம். கார்டுகள் மூலம் பணமோசடியில் ஈடுபட்ட ஆசாமி ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் கொல்கத்தா போலீசார் விசாரித்தார்கள்.\nவிசாரணையில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அந்த ஆசாமியின் கூட்டாளிகள் 3 பேர் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்து போலி ஏ.டி.எம். கார்டுகள் மூலம் லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்து வருவது தெரியவந்தது.\nஅதன்பேரில் கொல்கத்தாவில் இருந்து தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் சென்னை வந்தனர். திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்த அவர்கள் 3 பேரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.\nவிசாரணையில் அவர்கள், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த விஜயகுமார் மண்டல் (வயது 22), ஜூகேந்தர் குமார் மண்டல் (23), பாஸ்கர்குமார் (25) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.25 லட்சம் மற்றும் 28 போலி ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.\nதிருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் வைத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப்பிறகு அவர்கள் 3 பேரையும் கோர்ட்டு அனுமதியுடன் கொல்கத்தா அழைத்து செல்ல திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த 3 பேரில் பாஸ்கர் குமார் என்பவர் தப்பி ஓடிவிட்டார். அவர், கழிவறைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். கழிவறையில் இருந்து நைசாக அவர் தப்பி ஓடி விட்டார். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n1. பல்லடம் அருகே சோக சம்பவம்: விஷம் குடித்த காதலனை காப்பாற்ற மொபட்டில் ஏற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்த சிறுமி வழியிலேயே இறந்ததால் கதறி அழுத பரிதாபம்\n2. சின்னசேலம் அருகே பயங்கரம், என்.எல்.சி. ஊழியரை அடித்து கொன்ற மனைவி - சாக்கு மூட்டையில் உடலை கட்டி, காரில் கடத்தி எரிக்க முயற்சி\n3. ரூ.60 லட்சம் கேட்டு டாக்டரின் மகள் கடத்தல்: வேலைக்காரப்பெண் உள்பட 2 பேர் கைது\n4. நாகர்கோவில் அருகே இரட்டைக்கொலை : மோதி பார்ப்போம் என சவால் விட்டதால் தீர்த்து கட்டினோம் சரண் அடைந்தவர்கள் வாக்குமூலம்\n5. ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி சென்னையில் மனைவியுடன் அரிசி கடை அதிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/chandrababu-naidu/", "date_download": "2019-07-19T22:40:29Z", "digest": "sha1:HIIOCBGONLIZNFNYB2AZGLFSBZH5Z5WO", "length": 6402, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "chandrababu naiduChennai Today News | Chennai Today News", "raw_content": "\nபாஜகவில் 5 தெலுங்கு தேச எம்பிக்கள்: அதிர்ச்சியில் சந்திரபாபு நாயுடு\nமோடி வருகையை எதிர்த்து எதிர்ப்பு பேரணி: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு\nஸ்டாலின் – சந்திரபாபு நாயுடு சந்திப்பு குறித்து கனிமொழி\nஎந்த புதுதோசையையும் சந்திரபாபு நாயுடு சுடவில்லை: தமிழிசை\nவரி கொடுப்பது தென்மாநிலங்கள், வாழ்வது வட மாநிலங்களா\nதிருப்பதி வரும் ராஜபக்சேவுக்கு ஆந்திரமுதல்வர் வரவேற்பு\nஇணையதள இணைப்பு, தொலைபேசி இணைப்பு, 250 சேனல்கள்: இவ்வளவும் ரூ.149க்கு\nமண்ணெண்ணெய் பயன்படுத்தாத மாநிலமாகியது ஆந்திரா\nஉங்கள் வீட்டில் கொசு இருக்குதா அப்படின்னா ரூ.1000 அபராதம். சந்திரபாபு நாயுடு அதிரடி\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nநடிகைகள் யாரும் எடுக்காத ரிஸ்க்கை எடுத்த அமலாபால்\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nJuly 19, 2019 நிகழ்���ுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-13-11-2018/", "date_download": "2019-07-19T22:40:22Z", "digest": "sha1:SAHEMIBJWRSF7N5QEIMLCEDLRKY6BROU", "length": 13908, "nlines": 188, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 13.11.2018 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 13.11.2018\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n13-11-2018, ஐப்பசி 27, செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி பின்இரவு 04.22 வரை பின்பு வளர்பிறை சப்தமி. உத்திராடம் நட்சத்திரம் பின்இரவு 05.36 வரை பின்பு திருவோணம். பிரபலாரிஷ்ட யோகம் பின்இரவு 05.36 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கந்த சஷ்டி விரதம் சூரசம்ஹாரம். முருக வழிபாடு நல்லது.\nசெவ் திருக்கணித கிரக நிலை\nசனி சந்தி புதன் குரு சூரிய\nஇன்றைய ராசிப்பலன் – 13.11.2018\nஇன்று குடும்பத்தில் ஒற்றமையும் அமைதியும் நிலவும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நீண்ட நாள் வராதிருந்த கடன்கள் எதிர்பாராத வகையில் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.\nஇன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். அலுவலகத்தில் வேலைபளு கூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகும். உங்கள் ராசிக்கு காலை 09.21 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளை மதியத்திற்கு பிறகு தொடங்குவது நல்லது.\nஇன்று நீங்கள் சோர்வுடனும் சுறுசுறுப்பின்றியும் காணப்படுவீர்கள். வேலையில் தேவையில்லாத டென்ஷன் உண்டாகும். உங்கள் ராசிக்கு காலை 09.21 மணிக்கு பிறகு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். எந்த விஷயத்திலும் நிதானத்துடன் இருப்பது நல்லது.\nஇன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். எண்ணியது நிறைவேறும்.\nஇன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். வ���ட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பழைய நண்பர்களை சந்திக்க நேரிடும். புதிய நபர்களின் அறிமுகம் கிட்டும். பொன் பொருள் சேரும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். புதிய மாற்றங்களால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம். பிள்ளைகளுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கலாம்.\nஇன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் உண்டாகும். சகோதர சகோதரிகளால் அனுகூலம் கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். பழைய கடன்கள் குறையும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவ உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் சற்று கவனம் தேவை. உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புடன் செய்து முடிப்பீர்கள். வருமானம் பெருகும்.\nஇன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கும்.\nஇன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதில் தாமத நிலை உண்டாகும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்களின் ஒத்துழைப்புடன் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும். வேலை தேடுபவர்களுக்கு ப���திய வேலை வாய்ப்புகள் அமையும். பூர்வீக சொத்து சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/nava-durga-mantra-tamil/", "date_download": "2019-07-19T23:14:41Z", "digest": "sha1:ZI4AUTTASEUO4QTJWYGB7KLAAKKSGZD2", "length": 12576, "nlines": 133, "source_domain": "dheivegam.com", "title": "நவ துர்க்கை மந்திரம் | Nava durga mantra in Tamil", "raw_content": "\nHome மந்திரம் சக்தி வாய்ந்த நவ துர்க்கை மந்திரம்\nசக்தி வாய்ந்த நவ துர்க்கை மந்திரம்\nசக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பது பல பொருள் கொண்ட ஒரு தத்துவ வாக்கியமாகும். இந்த உலகில் இருக்கும் அனைத்துமே பெண் சக்தியால் ஆக்கப்படுகின்றன. அனைத்திலும் தீமை அதிகரிக்கும் போது அதே பெண் சக்தியால் அழிக்கப்படுகின்றன. நம்மிடமும் ஏராளமான தீமைகள் இருக்கின்றன. அவற்றை அழிப்பதற்கும், சிறப்பான பல நன்மைகள் நமக்கு ஏற்படவும் பெண் தெய்வத்தின் அருள் நமக்கு தேவை. அந்த வகையில் மிகவும் சக்தி மிக்க “நவதுர்க்கை மந்திரம்” குறித்தும், அதை துதிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்ன என்பதையும் இங்கு அறிந்து கொள்ளலாம்.\nவ்றுஷாரூடாம் ஸூலதராம் ஸைலபுத்ரீ யஸஸ்வினீம்\nதேவீ ப்ரஸீதது மயி ப்ரஹ்மசாரிண்யனுத்தமா\nப்ரஸாதம் தனுதே மஹ்யம் சன்த்ரகண்டேதி விஸ்ருதா\nததானா ஹஸ்தபத்மாப்யாம் கூஷ்மாண்டா ஸுபதாஸ்து மே\nஸுபதாஸ்து ஸதா தேவீ ஸ்கன்தமாதா யஸஸ்வினீ\nகாத்யாயனீ ஸுபம் தத்யாதேவீ தானவகாதினீ\nஏகவேணீ ஜபாகர்ணபூர னக்னா கராஸ்திதா\nஸ்வேதே வ்றுஷே ஸமாரூடா ஸ்வேதாம்பரதரா ஸுசிஃ\nஸேவ்யமானா ஸதா பூயாத் ஸித்திதா ஸித்திதாயினீ\nதுர்க்கை அம்மனே மிகவும் சக்தி வாய்ந்தவள். அப்படியிருக்க இங்கே “நவ துர்க்கைகளின்” அருளை பெற்று தரும் சக்தி வாய்ந்த மந்திரம் தரப்பட்டிருக்கிறது. இந்த மந்திரத்தை தினந்தோறும் உடல் மற்றும் மனசுத்தி கொண்டு துர்க்கை அம்மனிடம் மிகுந்த நம்பிக்கை வைத்து துதித்து வருபவர்களுக்கு வறுமை நிலை நீங்கும். மனதில் அமைதி உண்டாகும். உங்களை சார்ந்தவர்கள் துர்க்கை அம்மனால் பாதுகாக்கப்படுவார்கள். துஷ்ட சக்திகள், எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். வாழ்க்கையில் சகல வசதிகளும் பெறும் அமைப்பு ஏற்படும். உடல், மனம், ஆன்மா ஆகிய அனைத்தும் இறை சக்தியால் நிறைந்திருக்கும்.\n“சைலபுத்ரி,பிரம்மச்சாரிணி, சந்திரகாந்தா, குஷ்மந்தா, ஸ்கந்தமாதா, காத்யாயிணி, காலராத்ரி, மஹாகௌரீ, சித்திதாத்ரி” ஆகிய நவ துர்க்கை தேவிகளின் பாதங்களை நமஸ்கரிக்கிறேன். எருதின் மீது பயணிப்பவளும், கையில் கமண்டலத்தை தரித்திருப்பவளுமான துர்க்கையை வணங்குகிறேன். பக்தர்களுக்கு கருணை புரிபவளும், புலி, சிங்கங்களை தனது வாகனமாக கொண்டு அரக்கர்களுடன் போரிட்டு வென்று, துஷ்ட சக்திகள் அனைத்தையும் அழிக்கும் சக்தி வாய்ந்தவளுமாகிய நவ துர்க்கை தேவியரை நான் நமஸ்கரிப்பதால் அனைத்து நன்மைகளும் எனக்கு உண்டாகட்டும் என்பது இந்த மந்திரத்தின் சுருக்கமான பொருளாகும்.\nஇது போன்று மேலும் பல மந்திரங்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஉங்களுக்கு வீண் விரயங்கள் ஏற்படுவதை தடுத்து செல்வ சேமிப்பை அதிகரிக்கும் மந்திரம்\nஉங்களுக்கு வீடு, வாகனம், மிகுந்த செல்வம் தரும் ஆற்றல் மிக்க மந்திரம் இதோ\nநீங்கள் விரும்பிய அனைத்தையும் பெற உதவும் குரு மூல மந்திரம் இதோ\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/ola-starts-operations-liverpool-bajaj-auto-rickshaw-017094.html", "date_download": "2019-07-19T23:28:47Z", "digest": "sha1:QSZLRE3IWQHEP32QDXUKQTVHVNUU35LL", "length": 23834, "nlines": 281, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியாவிற்கு கிடைத்த பெருமை... நம்ம ஊரு ஆட்டோக்கள் இங்கிலாந்தில் கெத்தாக வலம் வர காரணம் இதுதான்... - Tamil DriveSpark", "raw_content": "\nஉலகமே ஆராய்ந்து கொண்டிருந்த மர்மத்திற்கு விடை கிடைத்தது... எதிரிகள் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கிம்\n8 hrs ago இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\n8 hrs ago போலீஸாரின் செயலால் கடுப்பாகிய வாகன ஓட்டிகள்: வைரலாகும் புகைப்படம்...\n10 hrs ago கட்டுமஸ்தானான தோற்றத்தில் மெருகேறி வரும் புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி\n10 hrs ago மாணவர்கள், கிராம மக்களின் பாராட்டு மழையில் தமிழக அரசு... இந்த அதிரடி அறிவிப்புதான் இதற்கு காரணம்...\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nNews பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவிற்கு கிடைத்த பெருமை... நம்ம ஊரு ஆட்டோக்கள் இங்கிலாந்தில் கெத்தாக வலம் வர காரணம் இதுதான்...\nநம்ம ஊரு ஆட்டோ ரிக்ஸாக்கள், இங்கிலாந்து நகர சாலைகளில் பயணிகளை ஏற்றிக்கொண்டு கெத்தாக வலம் வந்து கொண்டுள்ளன.\nஇந்தியாவை சேர்ந்த ஓலா கேப்ஸ் (Ola Cabs) நிறுவனம் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட ஓலா கேப்ஸ், இடைப்பட்ட ஆண்டுகளில் பிரம்மாண்ட வளர்ச்சியை சந்தித்துள்ளது. இந்தியா மட்டுமல்லாது, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் ஓலா கேப்ஸ் சேவையாற்றி வருகிறது.\nஓலா கேப்ஸ் நிறுவனம் முதல் முறையாக கால் பதித்த வெளிநாடு ஆஸ்திரேலியாதான். கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் ஓலா கேப்ஸ் தனது சேவையை விரிவுபடுத்தியது. இதன்பின் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து நாட்டில் ஓலா கேப்ஸின் சேவை தொடங்கப்பட்டது. ஓலா கேப்ஸ் சேவையை பெற்ற முதல் இங்கிலாந்து நகரம் கார்டிப் (Cardiff).\nகார்டிப்பை தொடர்ந்து, 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரிஸ்டல் (Bristol) நகருக்கும், நவம்பர் மாதம் பாத் (Bath) மற்றும் எக்ஸீடர் (Exeter) ஆகிய நகரங்களுக்கும் ஓலா கேப்ஸ் சேவை விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆக மொத்தம் இங்கிலாந்து நாட்டின் நான்கு நகரங்களில் ஓலா கேப்ஸ் சேவை வழங்கப்பட்டு வருகிறது.\nஇந்த சூழலில், ஓலா கேப்ஸ் நிறுவனத்தின் சேவை கிடைக்கும் 5வது நகரமாக உருவெடுத்துள்ளது லிவர்பூல் (Liverpool). லிவர்பூல் நகரில் ஓலா கேப்ஸ் நிறுவனத்தின் சேவை சமீபத்தில் தொடங்கப்பட்டது. அங்கு ஆட்டோ ரிக்ஸாக்கள் மூலம் சேவையாற்றி வருகிறது ஓலா. இதற்காக இந்தியாவின் பஜாஜ் மற்றும் இத்தாலியின் பியாஜியோ ஆகிய நிறுவனங்களின் ஆட்டோ ரிக்ஸாக்களை அங்கு களமிறக்கியுள்ளது.\nMOST READ: வாடிக்கையாளர்களின் தலையில் இடியை இறக்கிய கார் நிறுவனங்கள்... வெளியான அதிர்ச்சி அறிவிப்பு இதுதான்...\nஇந்திய அளவில் ஓலா கேப்ஸ் ஆதிக்கம் செலுத்தினாலும், சர்வதேச அளவில் உபேர் (Uber) நிறுவனத்தின் கையே ஓங்கியுள்ளது. உபேர் நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்தது. உலகின் பல்வேறு நாடுகளிலும் தற்போது உபேர் நிறுவனத்தின் சேவை கிடைத்து வருகிறது. உபேர் நிறுவனத்தை ஓவர் டேக் செய்யும் விதமாகதான் தற்போது லிவர்பூல் நகரில் ஓலா கேப்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.\nஅங்கு முதல் நாளின்போது பயணிகளுக்கு இலவச சேவை வழங்கி அசத்தியுள்ளது ஓலா கேப்ஸ். இந்திய சாலைகளில் தற்போது பல்லாயிரக்கணக்கான ஆட்டோ ரிக்ஸாக்கள் வலம் வந்து கொண்டுள்ளன. மாநிலத்திற்கு மாநிலம் ஆட்டோ ரிக்ஸாக்களின் நிறம் மாறினாலும், இந்திய மக்களின் மனதிற்கு மிகவும் நெருக்கமானவையாக அவை உள்ளன.\nஅப்படிப்பட்ட ஆட்டோ ரிக்ஸாக்கள் தற்போது இங்கிலாந்து மக்களையும் கவர்ந்திழுக்க தொடங்கி விட்டன. இந்த ஆட்டோ ரிக்ஸாக்கள் பிரகாசமான நியான் பச்சை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன. இதன் டாப் கருப்பு நிறத்தில் உள்ளது. ஆட்டோ ரிக்ஸா டிரைவர்கள் அனைவரும் நியான் பச்சை நிற ஜாக்கெட்களைதான் அணிந்துள்ளனர்.\nநம்ம ஊர் பஜாஜ் ஆட்டோ ரிக்ஸாக்கள், இங்கிலாந்து நகர சாலைகளில் அந்நாட்டு பயணிகளை சுமந்து சென்று கொண்டிருப்பதற்கு காரணமாக உள்ள ஓலா கேப்ஸ் நிறுவனத்திற்குதான் நன்றி சொல்ல வேண்டும். ஆட்டோ ரிக்ஸா சேவைக்கு லிவர்பூல் மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இந்த கண் கொள்ளா காட்சியை நீங்கள் கீழே காணலாம்.\nமுதல் நாளில் இலவச சேவை வழங்கியதுடன் மட்டுமல்லாது, ஓலா கேப்ஸின் வருகையை குறிக்கும் வகையில், இன்னும் பல அறிமுக சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. இதில், கூகுள் ப்ளே (Google Play) அல்லது ஆப் ஸ்டோரில் (App Store) கிடைக்கும் ஆப்பை, ஏப்ரல் இறுதிக்கு முன்பாக டவுன்லோடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 50 சதவீத தள்ளுபடி என்ற சலுகையும் ஒன்று என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nMOST READ: டோல்கேட்டில் வைத்து வேல் முருகனை தாக்க முயன்றதற்கு காரணம் இதுதான்... திடுக்கிடும் தகவல் வெளியானது...\nஇது குற���த்து ஓலா யுகேவின் (Ola UK) நிர்வாக இயக்குனர் பென் லெக் (Ben Legg) கூறுகையில், ''பயணிகளுடன் பயணம் செய்தேன். இதன்மூலம் பயணிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து தெரிந்து கொள்ளவும், அதுகுறித்து விவாதிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. எங்கள் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் நாங்கள் அவர்களுக்கு உதவுவோம்'' என்றார்.\nஇந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nஇடர்கள் பல கண்டாலும், விடா முயிற்சி எடுக்கும் சீன நிறுவனம்... 4 புதிய மாடல் பைக்குகள் நாளை அறிமுகம்\nபோலீஸாரின் செயலால் கடுப்பாகிய வாகன ஓட்டிகள்: வைரலாகும் புகைப்படம்...\nபெட்ரோல், டீசல் விலை இன்னும் மிக கடுமையாக உயர்கிறது... மத்திய அரசின் இந்த திட்டம்தான் இதற்கு காரணம்\nகட்டுமஸ்தானான தோற்றத்தில் மெருகேறி வரும் புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி\nடெல்லியில் பிஎஸ்-6 பெட்ரோல், டீசல் அறிமுகம்: சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்\nமாணவர்கள், கிராம மக்களின் பாராட்டு மழையில் தமிழக அரசு... இந்த அதிரடி அறிவிப்புதான் இதற்கு காரணம்...\nஇந்தியாவில் மட்டுமல்ல... பாகிஸ்தான், சீனாவிலும் இதே நிலைமைதான்... கடுமையாக திணறுவது யார் தெரியுமா\nதிடீரென இரு மாடல் பைக்குகளின் விலையை உயர்த்திய ஹீரோ... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nஇந்தியர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற இருக்கின்றது: நவீனத்தின் மறு உருவமாக களமிறங்கும் கியா செல்டோஸ்\nபோராடி பெற்ற ஜாவா பைக்கிற்கு ஆர்டிஓ பதிவு மறுப்பு: வேதனையில் உரிமையாளர்...\nஇந்தியாவில் விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகவுள்ள எஸ்யூவி கார்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nரூ. 80 லட்சம் மதிப்புள்ள மஸ்டாங் காருக்கு நேர்ந்த கொடூரம்... பணத்திற்காக நடத்தப்பட்ட வேட்டையா\nஉலகின் அதிசக்திவாய்ந்த எலெக்ட்ரிக் ஹைப்பர் காரை அறிமுகப்படுத்தியது லோட்டஸ்\nஉண்மையைப் போட்டுடைத்த நிதின் கட்கரி... புதிய தகவலால் நாடே அதிர்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/kakithapookkal-part-3-273078.html", "date_download": "2019-07-19T23:23:13Z", "digest": "sha1:ORCGAU5T3RRTHOG5NVUKVMWZOXITMHPG", "length": 18149, "nlines": 229, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"காகிதப் பூக்கள்\".. புத்தம் புதிய நெடுந்தொடர் - அத்தியாயம் 3 | Kakithapookkal Part 3 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n6 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n7 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n7 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n8 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\n\"காகிதப் பூக்கள்\".. புத்தம் புதிய நெடுந்தொடர் - அத்தியாயம் 3\n\"ஈஸ்வர் வித்யா மட்டுமல்ல, எனக்குமே பயமாகதான் இருக்கிறது.. ஜீவனை மீட்டுட முடியுமா\n\"எல்லா பெற்றவங்களும் பிள்ளை மேலுள்ள பாசத்தில் சொல்றதுதான் கவின் இந்த வார்த்தை. முதலில் என் கேள்விகளுக்கு ஒழுங்கா பதில் சொல்லு... போன் வந்ததா சொன்னியே மொபைலிலா..\nகவின் மொபைல் போனைத்தர, அதில் சற்று முன் வந்த எண்ணைக் குறித்துக்கொண்டான். \"அடுத்த முறை போன் வந்தால், பேச்சை வளர்க்கப்பாரு, பையனைப் பார்க்காமலோ, அல்லது பேசாமலோ பணம் தர முடியாதுன்னு போல்டா பேசு,,, உன் குரல் பிசிறு தட்டக் கூடாது... தைரியம் தேவை....\"\nதலையசைத்தான் கவின். விட்டால் அழுதுவிடுவான் போல் இருந்தது..\nஈஸ்வர் தன் செல்லில் இருந்து கண்ட்ரோல் ரூமிற்குத் தொடர்பு கொண்டான். 'நான் ஒரு போன்நம்பர் தர்றேன். அது என்ன லிமிட் டவர் எங்கேயிருக்குன்னு டிரேஸ் பண்ணுங்க. நம்பர் யார் பேர்ல இருக்குன்னும் தெரியனும். எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் வரணும். அப்புறம் கவினின் செல் நெம்பர் தந்து அந்த போனிற்கு வரும் கால்களை டேப் பண்ணச் சொன்னான்.\nமறுபடியும் ஸ்டேஷனுக்குப் போன் செய்து,\" ஹலோ துரை\"\n\"கார் நம்பர் TN3026 ஸ்கார்பியோ டார்க் க்ரே கலர் , சிட்டி லிமிட் தாண்டி எங்கேயும் போயிடக்கூடாது. எல்லோ லிமிட்டுக்கும் இன்பார்ம் பண்ணுங்க.... அந்த வண்டி கண்ணில் பட்ட அடுத்த நிமிடம் எனக்கு தகவல் வரணும். \"\nஈஸ்வர் போன் பேசி வைத்துவிட்டு, டீ யுடன் வந்த வித்யாவை நோக்கினான். பேச முற்பட்ட விநாடி, மறுபடி கவினின் செல் அழைக்க....\n\"இம்முறை டிஸ்பிளேயில் வேறு எண்ணில் இருந்து வந்தது. என்ன கவின் முடிவு பண்ணிட்டியா\n\"பணம் பிரச்சனையில்ல��,,,, ஆனா நீ சொல்றது உண்மைதான்ங்கிறதுக்கு என்ன ஆதாரம்... நான் உன்னை எப்படி நம்பறது நான் உன்னை எப்படி நம்பறது\n\"கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்ணச் சொல்றியா\n\"தேவையில்லை எம் பிள்ளையை பார்க்கணும்\"\n\"அட்லீஸ்ட் அவன் குரலையாவது கேட்கணும்.\" அவன் ஜீவனிடம் போனைத் தந்திருப்பான் போலும்\n\"டாடி....மகனின் குரல் கேட்டதும் அலறிவிட்டாள் வித்யா.... கண்ணா எங்கேடா இருக்கே\n\" விம்மலுடன் வெடித்தது ஜீவனின் குரல்,,,\nஅதற்குள் அவன் போனை பிடுங்கி விட்டிருந்தான். \"அதான் பேசியாச்சு இல்லே.., பணத்தை ரெடி பண்ணு .,\" மறுபடியும் இணைப்பு துண்டிக்கப்பட்டது.\nஇம்முறை ஈஸ்வரின் போன் அலற, \"சொல்லுங்க துரை\"\n\"ஸார் நீங்க சொன்ன கார் அடையார் போற வழியில் ஆள் அரவமற்ற ரோட்டில் நிக்குது. டிரைவருக்கு விபத்து ஆகி பக்கத்திலே இருக்கிறே ஆஸ்பிட்டலில் அட்மிட் பண்ணி இருக்காங்களாம்.\n\"அப்புறம் நீங்க தந்த போன் நெம்பருக்கு இரண்டு கால் வந்திருக்கு, இரண்டுமே வேறவேற நம்பர், முதல் வந்த போன்நம்பர் அட்ரஸ் புருப் எல்லாம் போர்ஜரி ஸார்.. ஆனா இரண்டு எண்ணுக்கும் டவர் திருவான்மியூரில் இருந்துதான் கிடைக்குது.\"\n\"தேங்க்ஸ் துரை... நீங்க திருவான்மியூர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு நாம் வர்றோம்ன்னு தகவல் தெரிவியுங்கள். உடனே புறப்பட்டு திருவான்மியூர் வந்திடுங்க..\"\nகவின் நண்பனின் முகத்தினை ஆர்வமாய் பார்த்தான்... \"கவின் ஒரு சின்ன க்ளூ கிடைச்சிருக்கு.. அநேகமா எப்படியும் இரவுக்குள்ளே ஜீவன் இங்கேயிருப்பான்.\n\"வேண்டாம் கவின்... நீயும் கூட வந்திட்டா பாவம் அண்ணி ரொம்பவும் பயந்து போயிடுவாங்க,,,,நீ இரு.. ஜீவனை நான் கூட்டிட்டு வந்திடறேன்..\"\n\"அண்ணா உங்களைத்தான் மலைபோல நம்பி இருக்கேன்.\n\"உங்க நம்பிக்கை நிச்சயம் பலிக்கும்....\" ஈஸ்வர் வேகமாய் புறப்பட்டான்.\n துரை விஷ் பண்ணிட வேற ஏதாவது தகவல் வந்ததா\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅமீபாவைப் போல் சுற்றிக் கிடக்கும் அவலங்கள்.. கவனமாய் இருப்போம்.. கண்ணியமாய் வாழுவோம்\nஇத்தனை வன்புணர்வுகளுக்கும் என்ன தீர்வைக் கொண்டு வரப் போகிறோம்\nகன்னித்தீவு மோகினி.. புத்தம் புதிய திரில் தொடர் - அத்தியாயம் 1\nஎப்படி சூழ்நிலைகள் நமது வசமாகும்\nகாலம் கடந்து கிடைக்கும் பலாக் கனியைக் காட்டிலும் கையிலிருக்கும் கலாக்கனி மேல்\nபொ���்கிய பாலில் தெளித்த தண்ணீர் போல..\nமுகப்பூச்சும் மனப்பூச்சும்.. கனத்துப் போகும் இதயம்\nபதறாத காரியம் சிதறாது.. பரபரப்பு மனசுக்கு ஆகாது\n\"நீயிருக்கும் இடம் தானே என் இடமும்....\" (காகிதப் பூக்கள் - 16)\nதிரை விலக்கி நீ முத்திரை பதிக்க.. (காகிதப் பூக்கள்- 15)\nராமருக்காக 14 வருடங்கள் காத்திருந்த அரவாணிகள் (காகிதப்பூக்கள் - 14)\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlatha saravanan stories series kakithapookkal தமிழ் கதைகள் லதா சரவணன் கதைகள் காகிதப்பூக்கள் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-19T23:25:12Z", "digest": "sha1:3UIAAE3RFFTYE7ZEMPSETL3U4YDKJ3CY", "length": 16156, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "விவசாயம் News in Tamil - விவசாயம் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n இளைஞர்கள் விவசாய தொழிலுக்கு வர வேண்டும்.. விஞ்ஞானி அழைப்பு\nசேலம்: நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்தை போக்க 70 சதவீத இளைஞர்கள் விவசாய தொழிலுக்கு வர வேண்டும் என,...\nமத்திய பட்ஜெட் 201819..வைகோ என்ன சொல்கிறார்\nநாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்புகள் அனைத்தையும் பட்ஜெட் அறிவிப்புகள் தவிடுபொடியாக்கி விட்டதாக மதிமுக...\nவிவசாயிகளின் கண்ணீரை துடைத்த அமிதாப் பச்சன்... கடன்சுமையை ஏற்றுக் கொண்டார்\nமும்பை: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பீகாரைச் சேர்ந்த 2,100 விவசாயிகளின் வங்கிக் கடனை ஒரே தவன...\nவிவசாயி.. இயற்கை விவசாயி.. பிரமிக்க வைக்கும் பெரியார் தோட்டம்.. சபாஷ் போடுங்க மக்களே\nபுதுச்சேரி: பிரமிக்க வைக்கிறார் சக்திவேல். இவர் செய்த செயல் மிக மிக பெரிய விஷயம்.. விவசாயத்தி...\nவிவசாயிகள் கண்ணீர்.. ஜூன் 12-ல் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்க வாய்ப்பில்லையாமே\nமேட்டூர்: குறுவை சாகுபடிக்காக இந்தாண்டும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் த...\nமாங்கல்ய பலம் தரும் காவிரி- ஆடி பதினெட்டில் நன்றி கூறுவோம்\nசென்னை: இன்று (3/8/2018) வெள்ளிக்கிழமை ஆடி பதினெட்டு எனும் பதினெட்டாம் பெருக்கு பண்டிகை தினமாக அனு...\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் காக்கும் வராஹி வழிபாடு\nசென்னை: நாளை (13/07/208) வெள்ளிக்கிழமை ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு திருமயிலை கற்பகாம்பாள் உடனுறை ...\nகுறுவை சாகுபடிக்காக ஜூன் 12ல் மேட்டூர் அணை திறப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமி\nசென்னை : குறுவை சாகுபடிக்காக இந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்க வாய்ப்பு இல்லை என்ற...\n\"பச்சை கொடி காட்டுவோம்\"- ராஜேந்திரபாலாஜியின் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் அடடே விளக்கம்\nசென்னை: பச்சைக் கொடி காட்டுவோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது பச்சை என்பது விவசாய...\nஜப்பான்: விவசாய நிலங்களை பாதுகாக்க 'ரோபோ ஓநாய்' வடிவமைப்பு\nவிவசாய நிலங்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ஒரு ரோபோ ஓநாய், தனது சோதனையில் வெற்றி பெற்றதைய...\nவிவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தி சைக்கிளில் பயணிக்கும் இளைஞர்.. டெல்லி டூ நேபாள் வரை சென்று சாதனை\nசென்னை: விழுப்புரத்தை சேர்ந்த செந்தில்குமார் என்ற இளைஞர் ஒருவர் விவசாயத்தை பாதுகாக்க வலியு...\nமக்களின் எதிர்ப்பார்ப்புகளை தவிடுபொடியாக்கி இருக்கிறது பட்ஜெட் - வைகோ\nசென்னை: நாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்புகள் அனைத்தையும் பட்ஜெட் அறிவிப்புகள் தவிடுபொடியாக...\nமிளகாய் சாகுபடி பாதிப்பு... தண்ணீர் இல்லாமல் திண்டாடும் நெல்லை விவசாயிகள்\nதிருநெல்வேலி : நெல்லை அருகே மிளகாய் சாகுபடிக்கு போதிய தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் அல்லாட...\nவேளாண் ஆராய்ச்சி மையங்களை குறைக்க மத்திய அரசு திட்டம்...தமிழகத்தில் 3 மையங்களுக்கு விரைவில் மூடுவிழா\nசென்னை : நாடு முழுவதும் வேளாண்துறையின் கீழ் செயல்படும் 103 ஆராய்ச்சி மையங்களை 60 ஆகக் குறைக்க மத...\nபாலாற்றின் குறுக்கே தடுப்பணை தேவை : தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்\nசென்னை : பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்று தமிழக அரசை ம.தி.மு.க பொதுச்செயலாளர் ...\n2015-ஆம் ஆண்டு வெள்ள நிவாரண பொருள்களில் ஸ்டிக்கர் ஒட்டியது பிச்சையைவிட கேவலம்- நெருப்பை கக்கிய கமல்\nசென்னை: கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னையில் பெரு வெள்ளத்தின் போது மற்றவர்கள் நிவாரணமாக கொடுத்த பொர...\nஅழிவு வரும் வரை காத்திருக்க வேண்டியது இல்லை- கமல் நெத்தியடி\nசென்னை: எப்போதும் அழிவு வரும் வரை காத்திருக்க வேண்டியது இல்லை. 37 ஆண்டுகளாக நான் இயங்கி வந்தும...\nவேளாண்மையை அழிக்க முனையும் கொடுஞ்செயல்: மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்\nசென்னை: வேளாண்மையை மத்திய அல்லது பொதுப்பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்கிற நிதி ஆயோக்கின...\nவிவசாயத்தை பொதுப்பட்டிய��ுக்கு மாற்ற நிதி ஆயோக் பரிந்துரை... வேல்முருகன் கண்டனம்\nசென்னை : விவசாயத்தை மத்தியப் பட்டியலுக்கோ அல்லது பொதுப்பட்டியலுக்கோ மாற்றிவிட வேண்டும் என ...\nகுடிநீருக்காக ஜேடர்பாளைம் படுகை அணையில் ராஜவாய்க்காலில் தண்ணீர் திறப்பு\nநாமக்கல்: நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளைம் படுகை அணையில் உள்ள ராஜவாய்க்காலில் குடிநீருக்காக ...\nகொலைகள் விளைந்த நிலம் - பகுதி 2\n-க.ராஜீவ் காந்தி கடந்த பகுதியை வாசித்த ஒரு வாசகர் கமெண்ட் பகுதியில் தஞ்சாவூர் பகுதிக்கு சமீப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/ashtami", "date_download": "2019-07-19T23:36:33Z", "digest": "sha1:F2Y2B3EXVIMBGMG6PGQODVYTNSUHR7O6", "length": 11139, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "Ashtami News in Tamil - Ashtami Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆபத்தில் இருந்து காக்கும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு - மரண பயம் நீங்கும் அஷ்டபைரவ யாகம்\nவேலூர்: சிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவ அம்சமே. ஸ்ரீ மஹா கால பைரவ...\nஅனைத்து துன்பங்களில் இருந்து கவசமாக காக்கும் ஆபத்துதாரனர் - மூல நக்ஷத்திர பைரவர் வழிபாடு\nசென்னை: இன்று புரட்டாசி மாதம் பிறந்த நிலையில் தேய்பிறை அஷ்டமி தூர்வாஷ்டமியாக அனுஷ்டிக்கப்ப...\nபேருர் பட்டீஸ்வரம் ஞான பைரவரை வணங்குங்க\nசென்னை: ஆடி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி நீல கண்டாஷ்டமியாக அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று 04.08.2018 சனி...\n காலஷ்டமியில் பஞ்சமுக பைரவரை வணங்குங்க\nசென்னை: நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று (6.7.2018) ரேவதி நக்ஷத்திரம் மற்றும் தேய்பிறை அஷ்டமி அமைந...\nதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் மஹா சண்டீ யாகம் - 64 பைரவி, பைரவர் ஹோமம்\nவேலூர்: வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் தென்னிந்தியா புரோகிதர் சங்கம் மற்றும் தன்வந...\n காலாஷ்டமியில் கால பைரவரை வணங்குங்க\nசென்னை: புதன் கிழமை பகல் 11.16 மணி முதல் 7.6.2018 வியாழக்கிழமை பகல் 12.37 வரை தேய்பிறை அஷ்டமி அமைந்திருக்...\nஅஷ்டம சனி தொல்லை நீங்க பைரவரை வணங்குங்க #காலபைரவாஷ்டமி\nசென்னை: அட்டமத்து சனி நடக்கும் போது புத்தி வேலை செய்யாது, உணர்ச்சி மட்டும் வேலை செய்யும். இதன...\nரோட்டுல போகும்போது உங்களை நாய் துரத்துதா பாஸ்..\n- அஸ்ட்ரோ சுந்தர ராஜன் சென்னை: பைரவருக்கு உகந்த தினம் அஷ்டமி திதி. அதிலும் தேய்பிறை அஷ்டமி. மே...\nமரண பயம் போக்கி சகல செல்வமும் தரும் காலபைரவைஷ்டமி\n- அஸ்ட்ரோ சுந்தர ராஜன் சென்னை: புரட்டாசி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி காலபைரவாஷ்டமியாக அனுஷ்டி...\nஅஷ்டமி, நவமி முடிந்து முதல்வராகும் சசிகலா புது அமைச்சரவையில் பலருக்கு கல்தா\nசென்னை: அஷ்டமி, நவமி முடிந்து வளர்பிறை தசமி தினத்தன்று தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்க உள்ள...\nதேய்பிறை அஷ்டமியில் ஆடிப்பெருக்கு: புதுத் தாலிக் கயிறு மாற்றலாமா என்று பெண்களுக்கு சந்தேகம்\nசென்னை: ஆடிப்பெருக்கு விழா தமிழகத்தில் விசேஷமாக கொண்டாடப்படும் ஒன்று. அந்த நாளில் புது மணப் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/beauty/hair/side-part-hair-style-655.html", "date_download": "2019-07-19T22:46:44Z", "digest": "sha1:JMFF5ENRBLI7E2HKACQUHLMTUW5IGTB2", "length": 9725, "nlines": 150, "source_domain": "www.femina.in", "title": "பக்கவாட்டில் வாரிவிடும் ஸ்டைல் - Side Part Hair Style | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nமேட் மென் டிவி தொடர் மூலம் பிரபலமான பக்கவாட்டில் வாரிவிடும் ஹேர்ஸ்டைலின் புகழ் குறையவே இல்லை. உங்கள் ஆளுக்கும் இதை பரிந்துரைக்கிறார் ஈவா பவித்ரன்.\n- உச்சியில் நடுத்தர நீளத்தில் முடி இருக்கும் போது இந்த ஸ்டைல் கச்சிதமாக பொருந்தும், பக்கவாட்டில் உள்ள முடிகளைக் குறைவான நீளத்தில் வெட்டியிருக்க வேண்டும்.\n- மிருதுவாக்கும் ஷாம்பூ, கண்டிஷனர் மூலம் தலை முடியை தயார் செய்யவும். சுத்தமான தலை முடியில்தான் இந்த ஹேர்ஸ்டைலை சிறப்பாக செய்ய முடியும்.\n- ஈரமான முடியில், மேட் டெக்சரில் உள்ள ஸ்ட்ராங்க் ஸ்டைலிங் வாக்ஸைப் பூசவும்.\n- பின்பு, ஒரு சீப்பினால், துல்லியமாக வகிடு எடுத்து, பக்கவாட்டில் முடியை இரண்டு பாகமாக பிரிக்கவும், பின்பு வாக்ஸில் வாரி விட்டு, அதை உலர விட்டு முடியை சரியாக பிடித்திருக்க வைக்கவும்.\n- உங்கள் ஆளுக்கு, தீவிரமான, தட்டையான தோற்றம் பிடிக்காது என்றால், முன்பகுதி மற்றும் பின்பகுதியில் ஒரு ரவுண்ட் பிரஷை வைத்து ப்ளோ-டிரை செய்வதை முயற்சிக்கவும்.\n- ஒரு ஷைன் சீரம் மற்றும் ஒரு ஹோல்டிங் ஸ்பிரேவால் இந்த தோற்றத்தை முழுமைப்படுத்துங்கள்.\nஅடுத்த கட்டுரை : ரெட்ரோ ரகசியம்\nஉங்கள் கனவு கூந்தலை பெறுவதற்கான வழிகள்\nதிருமணத்திற்கு ஹேர் கலரை தேர்வு செய்யும்போது மணமகள் கவனிக்க வேண்டியவைகள்\nகூந்தல் நீளமாக அடர்த்தியாக கருமையாக வளர தவம் கிடக்கும் பெண்களுக்காக 10 டிப்ஸ்\nகூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கேரட் தயாரிப்பது எப்படி\nபெண்களின் முகத்திற்கேற்ற ஹேர் ஸ்டைல் வேண்டுமா\nகூந்தல் வளர்ச்சிக்கு உதவும் 10 சிறந்த உணவுகள்\nஉங்கள் குணத்தைச் சொல்லும் கூந்தல் அலங்காரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kanavan-manaiviyidam-ketka-virumbum-10-visayangal", "date_download": "2019-07-20T00:01:58Z", "digest": "sha1:JFKN4WCRWXPNVNODUMUXJHV7EAKNLYFH", "length": 18515, "nlines": 230, "source_domain": "www.tinystep.in", "title": "கணவன் மனைவிடம் கேட்க விரும்பும் 10 விஷயங்கள் - Tinystep", "raw_content": "\nகணவன் மனைவிடம் கேட்க விரும்பும் 10 விஷயங்கள்\nஆண்களின் உலகம் பெண்களின் உலகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அதனால் தான் என்னவோ, ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொள்வதில் கடும் சவால்களை சந்திக்கிறார்கள். அதிலும் குறிப்பாக கணவர்கள். இங்கு கணவர், மனைவியிடம் கேட்க விரும்பும் 10 விஷயங்கள் குறித்து பார்ப்போம்.\n1 வெளியே கிளம்புவதற்கு தயாராக ஏன் நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறாய் \nபல நேரங்களில் நமது அப்பாவோ, அண்ணனோ, காதலனோ அல்லது கணவரோ கேட்கும் கேள்வி இது. குறிப்பாக பல கணவர்கள் குழம்பி தவிக்கும் விஷயம் இது. ஆம், பெண்கள் தயாராக நீண்ட நேரம் எடுத்துக்கொள்வார்கள். இதில் ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், பெண்களால் ஆண்களை போல் 5 நிமிடங்களில் தயாராகி விட முடியாது. அழகாக தோன்றுவது பெண்களின் சுய மரியாதையை அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் ஆண்களுக்காகவும் பெண்கள் அழகாய் தோன்ற நினைப்பார்கள். அதனால் தான் தங்களை அழகுபடுத்திக்கொள��ள அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார்கள்.\n2 உங்கள் குறிப்புகளை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்\nபெண்கள் பல விஷயங்களை நேரடியாக சொல்ல தயங்கி சில குறிப்புக்கள் மூலம் உணர்த்துவார்கள். பல ஆண்கள் இதை புரிந்துகொள்ள தடுமாறுகிறார்கள். பெண்கள் தங்கள் தேவையை வெளியே சொல்ல தயங்குவது, ஏனென்றால் அவர்களை நீங்கள் தவறாக எண்ணி விடுவீர்கள் என்ற எண்ணமே. அதனால் ரகசியமாக பெண்கள் கொடுக்கும் குறிப்புகளை நீங்கள் புரிந்து கொண்டு நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இது ஒத்துவராது எனில் நீங்கள் மனம்விட்டு பேசி ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இதனால் உங்களின் இல்லற வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும்.\n3 ஏன் என்னிடம் மட்டும் கோபப்படுகிறாய்\nபெண்கள் பொது இடங்களில் சாந்தமாக இருப்பார்கள். ஆனால் வீட்டிற்குள் சில நேரங்களில் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் தங்கள் கணவரிடம் கத்திவிடுவார்கள். இதனால் பல ஆண்கள் ஏன் தன் மனைவி தன்னிடம் மட்டும் கோபத்தை காட்டுகிறாள் என்று நினைப்பார்கள். ஆனால் ஆண்கள் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் மேல் அன்பு உள்ளதால் தான், காதல் உள்ளதால் தான் பெண்கள் கோபப்படுகிறார்கள். மனைவி எவ்வளவு தான் கோபப்பட்டாலும் கணவனுக்கு அவள் மீது உள்ள காதல் குறையாது என்ற நம்பிக்கையிலேயே பெண் அவ்வாறு நடந்துகொள்கிறாள். பல நேரங்களில் பெண்களின் கோபத்திற்கு வெளி மனிதர்கள் தான் காரணம் என்றாலும் சில நேரங்களில் கணவர் கூட காரணமாக இருக்கலாம்.\n4 உனக்கு இவ்வளவு காலணிகள் தேவையா\nஆம் தேவை தான் என்பதே இதற்கான பதிலாகும். பெண்களுக்கு உடைக்கு தகுந்த காலணிகள் அணிவது மிகவும் பிடித்தமான செயல். இது அவர்களுக்கு மகிழிச்சியூட்டும்.\n5 ஆணுறுப்பு பற்றிய கேள்விகள்\nபெரும்பாலான ஆண்கள் மனைவிகளிடம் வெளிப்படையாக கேட்க தயங்குவது இது. தங்களின் ஆண்குறியின் அளவை பற்றி கவலைப்படாத ஆண்களே இல்லை எனலாம். தங்களால் துணையை திருப்பதி படுத்த முடிகிறதா என்று குழம்பிக்கொண்டே இருப்பார்கள். ஆனால், உண்மை என்னவெனில் ஆண்குறிக்கும் தாம்பத்தியத்தில் திருப்தியடைவதற்கும் சம்பந்தமே இல்லை.\n6 படுக்கையில் உங்களுக்கு ஏதேனும் தனிப்பட்ட விருப்பம் உள்ளதா\nஇது பல ஆண்கள் கேட்க தயங���கும் விஷயம். ஆனால் உண்மை என்னவென்றால், தன் விருப்பத்தை கேட்கும் ஆணை பெண்ணிற்கு மிகவும் பிடிக்கும். பெண்களுக்குள்ளும் சில ஆசைகள் இருக்கும். அதை அவர்கள் வெளியே சொல்ல தயங்குவார்கள். அதனால் ஆண்களே கூச்சப்படாமல் உங்கள் மனைவியிடம் அவர் மனதில் உள்ள ஆசையை கேளுங்கள். உங்களுக்கு ஆச்சரியமளிக்கும் பதில் கூட கிடைக்கலாம்.\n7 நான் உன்னை எவ்வளவு ரசிக்கிறேன் என்று தெரியுமா\nபல நேரங்களில் பெண்கள் ஆண்கள் தரும் பாராட்டுகளை எடுத்துக்கொள்ள மாட்டார்கள். நீ இன்று மிகவும் அழகாக இருக்கிறாய் என்று ஆண்கள் பாராட்டினால், அப்போது மற்ற நாட்களில் நான் அழகாக இல்லையா என்று எதிர் கேள்வி கேட்பார்கள். சில நேரங்களில் இது கேலியாக இருந்தாலும் பல நேரங்களில் பெண்கள் தங்கள் ஐயத்தை தெளிவுப்படுத்திக்கொள்ளவே அவ்வாறு செய்வார்கள். ஏனெனில் எந்த வித அழகு சாதன பொருளை பயன்படுத்தாமல் தன் கணவனுக்கு தான் அழகாய் தெரிய வேண்டும் என்று ஒரு மனைவி நினைப்பாள்.\n8 நம் அந்தரங்க விஷயத்தை பிறரிடம் ஏன் பகிர்ந்து கொள்கிறாய்\nபல பெண்கள் தங்கள் அந்தரங்க விஷயத்தை தங்கள் சகோதரிகளிடம் அல்லது தோழிகளிடம் பகிர்ந்துகொள்வார்கள். இதில் கவலை கொள்ள எதுவும் இல்லை. பெண்களுக்கு தங்கள் மனதில் உள்ள விஷயத்தை தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பகிர்ந்து கொள்ள தோன்றும். உங்களை தாழ்த்தியோ குறைவாக மதிப்பீடு செய்தோ பிறரிடம் பேச மாட்டார்கள்.\n9 நீங்கள் உணவு கட்டுப்பாடு முறையை பின்பற்றும் போது, ஏன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அதே உணவை கொடுக்குறீர்கள்\nநம்மில் நிறைய பேர் உடல் எடையை குறைக்க உணவு முறையில் சில மாற்றங்கள் செய்து உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றுவோம். இது சுலபமானதும் அல்ல. கணவருக்கும் குழந்தைகளுக்கும் அதே உணவை கொடுப்பதால் இது சுலபமானதாக மாறிவிடாது. ஆனால் கணவரும் குழந்தைகளும் இதை சாப்பிட்டால் பெண்களுக்கு சற்றே ஆறுதலாக இருக்கும். அது மட்டுமல்ல அவர்களுக்கு வீட்டில் ஆதரவு இருப்பதை எண்ணி மகிழ்வார்கள். சில நேரங்களில் கணவரின் ஆரோக்கியத்திற்காகவும் பெண்கள் உணவு முறை மாற்றங்களை செய்வார்கள். அதனால் அவர்களின் ஆசையை தூண்டும் உணவுகளை வீட்டிற்குள் கொண்டு வராதீர்கள்.\n10 நண்பர்களுடன் வெளியே சுற்றுவதால் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா\nபல பெண்க��் இல்லை என்று தான் சொல்வார்கள். ஆனால் சில வேளைகளில் பெண்கள் தங்களிடம் குறை உள்ளதால் தான் ஆண்கள் நண்பர்களுடன் நேரம் செலவிடுகிறார்கள் என்று நினைப்பார்கள். நீங்கள் அந்த எண்ணத்தில் வெளியே செல்லவில்லை என்றாலும் பெண்களின் மனது அப்படி தான் நினைக்கும். எனவே உங்கள் மனைவிக்கு நீங்கள் நம்பிக்கையளிக்க வேண்டும். அதாவது நீங்கள் உங்கள் நண்பர்களுடன் வெளியே செல்வது அவர்களுடன் சிறிது நேரம் செலவழிக்கவே அன்றி உங்கள் மனைவியிடம் குறைகள் ஏதும் இல்லை என்று கூறுங்கள். காதலுடன் எதை சொன்னாலும் பெண்கள் ஏற்றுக்கொள்வார்கள்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/archives.php", "date_download": "2019-07-19T23:38:32Z", "digest": "sha1:DCB46JDXVGBZUGZL5N4RKXJVMDEJCXNN", "length": 15393, "nlines": 127, "source_domain": "thamizmanam.com", "title": "பொது", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … … 30-35 வருடங்களுக்கு முன்னரே ஜேம்ஸ் பாண்ட் படங்களில் சகஜமாகப் பார்த்திருந்தாலும் கூட, நம்ம ஊரில் அதே வாகனத்தை பார்ப்பது பரவசம் உண்டாக்கும் ஒரு ...\nஇருண்ட வானில் பூச்சொரியும் வண்ணக் கோலங்கள் …\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … இந்தப் புவியின் பல பகுதிகளிலிருந்தும் வண்ணச் சரங்கள் பறக்க, விளக்குகள் ஜொலிக்க – புத்தாண்டைக் கொண்டாடிய, மனதைக் கவரும் வண்ணக்காட்சிகள் சில … பார்வைக்கு ...\nகுரங்குகள் கையில் பூமாலை … முட்டாள்களா அல்லது மூர்க்கர்களா…\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … … … அரசு சார்ந்த தொழில் வாய்ப்புகளில் நாட்டில் அனைவருக்கும் சம உரிமை வேண்டும் என்றால் அது எப்படி நடக்கும் …\nஇமயத்தின் பின்னணியில் சில ஹிந்தி பாடல்கள்… ( என் விருப்பம் ...\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … … 1960-களில் பெரும்பாலான ஹிந்தி படங்களில் இமயத்தின் பின்னணியில் – முக்கியமாக காஷ்மீரில் – எடுக்கப்படும் ஒன்றிரண்டு பாடல்களாவது அவசியம் இடம் பெறும். 70-களின் ...\nயாம் பெற்ற இன்பம் ….\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … எமக்கு எப்போதும் தாராள மனது…\nதிறமைசாலிகள் – ஒரு அறிமுகம்\nவெங்கட் நாகராஜ் | அனுபவம் | காணொளி | நிகழ்வுகள்\nஇது உங்களுக்கே நல்லா இருக்கா தமிழ் வலைப்பூ தானே ...\nஅவர் ….. தலைவர் …\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் நினைவாக சில துளிகள்…. … … … … … … … அவரது குணாதிசயங்களுக்கு – ...\nஅக்காவுக்கு ஏன் இத்தனை கோபம்… சூர்யா – அப்படி என்ன ...\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … … திரு.சிவகுமார் அவர்களின் குடும்பத்தினரால் இயக்கப்படும் கல்வி அறக்கட்டளை நடத்தும் ஒரு நிகழ்ச்சி… பல சிறுவர், சிறுமியர்க்கு, கடந்த 40 வருடங்களாக இந்த அறக்கட்டளையின் ...\nகருத்து தெரிவிக்கச் சொல்வதே வன்முறையா …. விளைவுகள் தெரிந்தும் தைரியமாகப் ...\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … சூர்யா, புதிய கல்விக்கொள்கை குறித்து பேசிய முழு வீடியோ கீழே – மக்கள், குறிப்பிட்ட அரசு வலைத்தளத்திற்குச் சென்று, தங்கள் கருத்தை பதிவு செய்ய ...\nகதம்பம் – அல்வா – வயலிலிருந்து – பிடி கொழுக்கட்டை ...\nவெங்கட் நாகராஜ் | அனுபவம் | ஆதி வெங்கட் | கதம்பம்\nஆதியின் அடுக்களையிலிருந்து - 4 ஜூலை 2019 ...\nதனிப்பட்ட மக்களால் – நிச்சயமாக முடியாது….\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … … புதிய கல்விக் கொள்கையைப் பற்றிய தங்கள் கருத்துகளை, சம்பந்தப்பட்ட வெப்சைட்டில் யார் வேண்டுமானாலும் தெரிவிக்கலாம் என்று அரசு தெரிவித்திருக்கிறது. https://innovate.mygov.in/new-education-policy-2019/ https://bookday.co.in/wp-content/uploads/2019/06/NEP-2019-TAMIL-V01.pdf ஆனால், ...\nsiva siva | பொது | மடக்கு | வெண்பா\nசீன தோசை எப்படி இருக்கும் .. அதுவும் அழகிய தமிழில் ...\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … … தோசை மாதிரி தான்… ஆனால் நம்ப ஊர் தோசை இல்லை… சீன தோசை… உலகம் பூராவும் நம்முடைய தோசை மாதிரி வடிவத்தில் எதாவது ...\nஜார்க்கண்ட் உலா – ஜோன்ஹா அருவி\nவெங்கட் நாகராஜ் | அனுபவம் | இயற்கை | ஜார்க்கண்ட்\nஆஹா.... இந்த சூழலில் இருந்தால் எவ்வளவு இன்பம்.... ...\nகர் “நாடகா” – காமெடி வில்லன்கள் ….\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … ஜனநாயகத்தை சிதைத்து, வதைத்து, சின்னாபின்னமாக்கி – ஆளாளுக்கு, தங்கள் இஷ்டம்போல் விளையாடும் ஒரு மைதானமாகி விட்டது கர்நாடகா மாநிலம்… இந்த சுயநலவாதிகளை சரி செய்ய ...\nஅழுகை cum காமெடி ஆனால் real வில்லன்கள் ...\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … சிதைத்து, வதைத்து, சின்னாபின்னமாக்கி – ஜனநாயகம் என்கிற பெயரில் – ஆளாளுக்கு, தங்கள் இஷ்டம்போல் விளையாடும் ஒரு மைதானமாகி விட்டது கர்நாடகா மாநிலம்… இந்த ...\nஅலுவலக அனுபவங்கள் – பரம்ஜீத் – தொட்டால் உடையும் காகிதங்கள்…\nவெங்கட் நாகராஜ் | அனுபவம் | அலுவலகம் | இந்தியா\nDENVER International – ஏர்போர்ட்டில் ஒரு வித்தியாசமான அனுபவம் ….\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … … … டென்வர் விமான நிலையத்தில் அண்மையில் நிறுவப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு ( Artificial Intelligence…) Gargoyle பார்ப்பவர்களை பிரமிக்க வைப்பதோடு அல்லாமல், அவர்களோடு ...\n1500 வயதான மரம்… மரங்கள் பலவிதம்….\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … … – ஒரு செய்திக் களஞ்சியம்… நாம் பார்த்திராத, பல்வேறுபட்ட, வித்தியாசமான மரங்களைப் பற்றிய செய்தித் தொகுப்பு ஒன்று… ( வீடியோ லிங்க் – ...\nகாஃபி வித் கிட்டு – உலகக் கோப்பை – வடகம் ...\nவெங்கட் நாகராஜ் | அனுபவம் | கவிதை | காஃபி வித் கிட்டு\nகாஃபி வித் கிட்டு – பகுதி – 37 ...\nஇவர்கள் களவாணிகள், கூட்டுக் களவாணிகள்…\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … … ஆளும் கூட்டணியைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் பங்களூரிலிருந்து ஒட்டுமொத்தமாக விமானத்தில் மும்பை அழைத்துச் செல்லப்படுகிறார்கள்… பின்னர் அங்கே ஒரு 5 நட்சத்திர சொகுசு ...\nஎத்தைத் தின்றால் பித்தம் தெளியும்….\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … … அடாடாடாடாடா…. என்ன அபார கற்பனை… எவ்வளவு பிரமாதமான முயற்சிகள்… இதை என்ன சொல்லி எப்படி வர்ணிப்பது என்று எனக்குப் புரியவில்லை… சரி தலைப்பே ...\nஇதே குறிச்சொல் : பொது\nNews Uncategorized அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் இந்தியா எண்ணங்கள் கட்டுரை கல்வி கவிதை காணொளி சமூகம் சினிமா சிறுகதை செய்திகளின் அரசியல் செய்திகள் சோவியத் இலக்கியம் சோவியத் சாதனைகள் சோவியத் நூல்கள் தமிழ் தம்பலகாமம் தலைப்புச் செய்தி திருக்கோணேச்சரம் திரைவிமர்சனம் நாவல் நிக���்வுகள் பார்ப்பனியம் பீஷ்மர் புகைப்படங்கள் புனைவு பொது பொதுவானவை மக்கள் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2007/02/blog-post.html?showComment=1171259100000", "date_download": "2019-07-20T00:00:49Z", "digest": "sha1:DKHEWMG5MS6NGNC3ABFZOORRXAM3BVYV", "length": 10743, "nlines": 297, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: டோண்டூ - வேணாமே!!!", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\n.......பொங்கல் வைச்சுகிட்டு இருக்கிற இந்த நேரத்துல இப்படி ஒரு பதிவான்னு யாரும் முகம் சுழிச்சுராதீங்க சாமியோவ்.\nஎல்லாருக்கும் நல்லது மட்டுமே சொல்லுவான் இந்த விவசாயி.\nதலைப்பு பார்த்து பயந்துட்டேனுங்க. உள்ள வந்தா நல்ல விசயமாயிருக்கு. இந்த Don't do நல்லதுங்கோவ் :)\nடூ டூ டூ டுட்டு டூ.. டூடூ டூஊஊஊஊஉ :))))\nதப்பு செய்தவன் திருந்தப் பாக்கனும்\n//தப்பு செய்தவன் திருந்தப் பாக்கனும்//\n//டூ டூ டூ டுட்டு டூ.. டூடூ டூஊஊஊஊஉ//\nநீங்களுமா ... அப்படினு நினைத்தேன் ....\nபோர் .. ஆமாம் போர்\nஎ ன்னுடைய பாகிஸ்தான் சக அலுவலருக்கு வயது 50 போல இருக்கும், ஆனாலும் இளைஞர் போல துடிதுடிப்பானவர். அவ்வப்போது பேசிக்கொள்வோம். இன்று அவரை த...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://tirunelveli.nic.in/ta/public-utility-category/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-19T23:30:57Z", "digest": "sha1:3DFI7O27HGRZCYRJ4KB2XKFZ4WEOYC2Z", "length": 8303, "nlines": 136, "source_domain": "tirunelveli.nic.in", "title": "நகராட்சிகள் | தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு | India", "raw_content": "\nதிருநெல்வேலி மாவட்டம் Tirunelveli District\nசேவைகள் மற்றும் கட்டண விபரம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமுதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்\nஊரக கட்டிடங்கள் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம்\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள்\nஆதிதிராவிடா் மற்றும் பழ��்குடியினா் நலத்துறை\nஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்திட்டங்கள்\nஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பள்ளிகள் விபரம்\nஆதிதிராவிடா் நல விடுதிகளின் விபரம்\nதமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம்\nதமிழ்நாடு மகளிா் நல சமூக பொருளாதார முன்னேற்ற நிறுவனம்\nமாவட்ட வழங்கல் (ம) விற்பனைச் சங்கம்\nதமிழ்நாடு நகா்புற வாழ்வாதார இயக்கம்\nதீன் தயாள் உபாத்யாய – கிராமின் கௌசல்யா யோஜனா\nமாவட்ட புள்ளி விபர கையேடு\n149, புதுக்கிராமம் தெரு, அம்பாசமுத்திரம், தமிழ்நாடு, அஞ்சல்-627401.\nரோடு எண்.11 (N.H 208), கடையநல்லூா், திருநெல்வேலி Pin– 627751\nசங்கரன்கோவில், திருநெல்வேலி மாவட்டம்-627756, தமிழ்நாடு\nஜவஹாலால் நேரு சாலை, செங்கோட்டை, தமிழ்நாடு, 627809\nஅணைக்கரை தெரு, தென்காசி, திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு 627811.\n9, சுப்பிரமணிய சுவாமி கோவில் தெற்கு சன்னதி தெரு, புளியங்குடி, தமிழ்நாடு,Pin–627855\nமூன்று விளக்கு பேருந்து நிறுத்தம் அருகே, விக்கிரமசிங்கபுரம், திருநெல்வேலி, தமிழ்நாடு-627425\n© உள்ளடக்கம் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்திற்குரியது , ஆக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nஇறுதியாக மாற்றிய தேதி: Jul 19, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/rssfeed/?id=561&getXmlFeed=true", "date_download": "2019-07-19T23:26:13Z", "digest": "sha1:I6DHSFBFOBN2SLNU6UTV3KZWLWEU35LW", "length": 234563, "nlines": 331, "source_domain": "www.dinamani.com", "title": "Dinamani - குழந்தைகள் நலம் - https://www.dinamani.com/health/children-health/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3104773 மருத்துவம் குழந்தைகள் நலம் உடம்புக்கு நன்மை தரும் கடம்ப மரம்! Thursday, February 28, 2019 12:30 PM +0530", "raw_content": "நான் தான் கடம்ப மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் ஆந்தோசெபாலஸ் கடம்பா என்பதாகும். நான் ரூபியாசியே (காஃபி குடும்பம்) குடும்பத்தைச் சேர்ந்தவன். நீரோட்டமுள்ள கரைகளில் நான் செழித்து வளருவேன். முருகனுக்கும், திருமாலுக்கும் உரியவன் நான் என சங்கப்பாடல்கள் தெரிவிக்கின்றன. அதோட நன்னன் என்னும் அரசனின் காவல் மரமாகவும் நான் இருந்திருக்கிறேன். கலித்தொகை, திருமுருகாற்றுப்படை போன்ற சங்க தமிழ் இலக்கியங்களில் என் பெயர் இடம் பெற்றுள்ளது. அது மட்டுமா, 1977-ஆம் ஆண்டு இந்திய அரசால், அஞ்சல் தலையில் ப��றிக்கப்பட்ட பெருமையுடையவன்.\nநான் ஆன்மிகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவன். முற்காலத்தில் கடம்ப மரங்களின் சோலையாகத் தான் மதுரை இருந்தது. நான் அதை எப்படி சொல்வேன், என்னை அழித்துத் தான் மதுரை நகரம் தோன்றியதாம். இந்தக் காரணத்தினாலேயே மதுரைக்கு கடம்பவனம் என்ற பெயரும் உண்டு. மேலும், மதுரை மீனாட்சி அம்மனுக்கு கடம்பவனவாசினி மற்றும் கடம்பவனபூவை என்ற திருப்பெயர்கள் உண்டு என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nமுருகனை கந்தா, கடம்பா என்று அழைப்பதன் மூலமும், \"கடம்ப மாலையை இனி விட நீ வர வேணும்' என அருணகிரிநாதர் முருகனை வேண்டுவதிலிருந்தும் எனது தெய்வத் தன்மையை நீங்கள் அறியலாம். விஷ்ணு புராணத்தில் கிருஷ்ணருக்கு என் மலர்கள் மிகவும் பிடிக்கும் எனக் கூறப்பட்டிருக்கிறது.\nநான் வட்டமான தலையுடன் அழகா இருப்பேன். என்னுடைய பூக்கள் மஞ்சள் நிறத்தில் வட்டமாக ஒரு டென்னிஸ் பந்து போல இருக்கும். என் பூக்கள் அருமையான நறுமணம் கொண்டவை. அதனால் இளம் வண்ணத்துப் பூச்சிகள், தேனீக்கள் தேன் உறிஞ்ச வட்டமிட்டு என்னை நாடி வருவாங்க. அப்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். மேலும், நான் அத்தர் தயாரிப்பில் பெரிதும் உதவுகிறேன். என்னுடைய வேர், பட்டை, இலை, காய், கனி, விதை அனைத்துமே மருத்துவ குணம் மிகுந்தவை. நான் சிறுநீரகக் கோளாறுகளைப் போக்குவேன். நான் சிறுநீர் பிரச்னைகள், இரத்த சோகை, தோல் நோய்கள் ஆகியவற்றை போக்க உதவுகிறேன்.\nநான் அதிக இலைகளை உதிர்த்து மண்ணில் கரிம வளத்தைக் கூட்டுகிறேன். என்னுடைய இலைச் சாறு வாய்ப் புண்ணை குணப்படுத்துவதோடு, தொண்டை அழற்சியையும் போக்கி, வயிற்றுப் பிரச்னையை தீர்ப்பதுடன், ஜீரண மண்டல உறுப்புகள் சீராக செயல்பட உதவும். இதனுடன் சிறிது சர்க்கரை மற்றும் சீரகத்தை சேர்த்துக் கொடுத்தால் வயிற்றுப் பொருமல் நீங்கும். எனது பட்டையைத் தண்ணீரில் போட்டு காய்ச்சி அந்தத் தண்ணீரைக் குடித்தால் காய்ச்சல் குணமாகும். என்னுடைய விதையை அரைத்து நீரித்து கலந்து விஷம் குடித்தவர்களுக்குக் கொடுத்தால் விஷம் முறிந்து விடும். என்னுடைய இலைகளை சிறிது சூடு செய்து ரணம், காயங்கள், புண்கள் மேல் வைத்து கட்டினால் வலி குறைவதோடு புண்களும் ஆறும். என் மரப்பட்டையின் கஷாயம் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும். நான் பென்சில���, தீக்குச்சி, காகிதம் தயாரிக்க பெரிதும் உதவுகிறேன். மேல்தள பலகை மற்றும் தேயிலை பெட்டிகள் செய்யவும் பயன்படுகிறேன்.\nநான் மதுரை நகரம் அருள்மிகு மீனாட்சி சுந்தரரேஸ்வரர், கரூர் மாவட்டம் குளித்தலை, திருக்கடம்பந்துறை அருள்மிகு கடம்பவனேஸ்வரர், கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர், அருள்மிகு மந்திரகிரி வேலாயுத சுவாமி, கடலுர் மாவட்டம், மேலக்கடம்பூர் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர், திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி, அகத்தீஸ்வரம் அருள்மிகு சைலநாத சுவாமி ஆகிய திருக்கோயில்களில் தலவிருட்சமாக இருக்கிறேன்.\nஎன்னுடைய நட்சத்திரம் சதயம். மண்ணுக்கும் மரம் தான் உரம். மழைக்கும் மரம் தான் வரம். நன்றி குழந்தைகளே \n]]> kadamba maram, கடம்ப மரம், உடல் நலம், குழந்தைகள் நலம் https://www.dinamani.com/health/children-health/2019/feb/28/உடம்புக்கு-நன்மை-தரும்-கடம்ப-மரம்-3104773.html 3029425 மருத்துவம் குழந்தைகள் நலம் உங்கள் குழந்தைகள் அடிக்கடி முதுகு வலியால் அவதிப்படுகிறார்களா இதோ சரியான தீர்வு\nசிறுவர், சிறுமிகளில் கூடவா முதுகுவலி என்று யோசிக்கிறீர்கள் தானே ஆம். இப்பொழுதெல்லாம் சிறுவர்கள் கூட முதுகு வலியால் அவதிப்படுகிறார்கள். இது நிஜம்தான் நாம் கடைபிடிக்கும் வாழ்வுமுறை இதற்கு முதன்மையான காரணம். முதலில் சிறுவர்கள் சுமந்து செல்லும் புத்தகப்பை அவர்களுக்கு முதுகு வலி ஏற்படக் காரணமாயிருப்பதை காணலாம்.\nசிறுவர்கள் புத்தகங்கள் மற்றும் இதரப் பொருட்கள் திணித்து வைக்கப்பட்ட மிகவும் கனமான புத்தகப்பை / முதுகுப்பையைச் சுமந்து செல்வதை அனைவரும் பார்த்திருக்கிறோம். பையிலுள்ள சுமை மிகுந்த கனமானவுடன், முதுகுப் பைகள் சிறுவர்களை கீழே இழுக்கத் தொடங்குகின்றன. வழக்கமாக முதுகுப் பைகள் உங்கள் மேல்முகுகில் ஆரம்பித்து நடுமுதுகு வரை மட்டுமே இருக்க வேண்டும்.\nஆனால் அதிக எடையினால் முதுகுப்பை, நடுமுதுகிலுருந்து இடுப்பு வரை தொங்க நேர்கிறது. இதனால் நடுமுதுகு, கீழ்முதுகு மற்றும் தோள்பட்டையில் அதிகமான அழுத்தம் ஏற்படுகிறது. நாளடைவில் இவ்வழுத்தம் தசைகளை வலிமையிழக்கச் செய்து மூட்டுகள் மற்றும் தண்டுவடத்தை பாதிக்கிறது.\nமுதுகுப்பை அதிக எடையினால் சிறுவர்களை பின்புறம் இழுக்கிறது, ஆனால் சிறுவர்கள் முன்னே நோக்கி நடக்கின்றனர். இதனால் நாளடைவில் கீழ்முதுகுப் பகுதியில் மிகுந்த அழுத்���ம் ஏற்படுகிறது. சில நேரங்களில் இதுவே கீழ் முதுகுப் பகுதியில் தொடர்ந்து அழுத்த, எலும்பு முறிவுகள் ஏற்படுகிறது.\nஇதனை அடுத்து சிறுவர்கள் முதுகு வலி ஏற்பட மிக முக்கிய காரணமாய் இருப்பது அலைபேசி, தொலைக்காட்சி மற்றும் கணினியுமே ஆகும்.\nஅலைபேசி, டிவி , கம்ப்யூட்டரால் வரும் முதுகு வலி:\nஇன்றைய தேதியில் பிறந்த குழந்தையை தாலாட்ட அம்மாவை விட அலைபேசியே முக்கியம் என்ற நிலை. உங்களுக்கே தெரியும் உங்கள் குழந்தைகளின் ஒரு நாளில் எவ்வளவு நேரம் அலைபேசியில் கார்ட்டூன் விடீயோக்களில் மூழ்கி இருக்கிறார்கள் என்று. அவ்வாறு அவர்கள் விடியோக்கள் பார்க்கும் போது எப்படி உட்கார்ந்து இருக்கிறார்கள் என்று கவனியுங்கள். சிறுவர்கள் மணிக்கணக்கில் இந்த மின்னணு உபகாரணங்களுக்கு முன் அமரும் போது கூனல் தோற்றத்தில் அல்லது முதுகு குனிந்த போக்கில் உட்காராத் தொடங்குகின்றனர்.\nஇதனால் கீழ்முதுகுப் பகுதியில் அமைந்துள்ள உடலுக்கு அடிப்படையாய் (Foundation) இருக்கும் தசைகள் நாளடைவில் வலிமையிழந்து வலிமையற்றதாகின்றன. இது உடலில் உள்ள சமநிலையை பாதித்து சமமின்மையை உருவாக்குகின்றது. நம்முடைய உடல் ஒரு சங்கிலி போல, ஏதேனும் ஒரு பகுதி பாதிக்கப்பட்டால் கூட அது உடலின் பிற பகுதிகளையும் பாதிக்கிறது. அதுவும் சிறுவர்கள் உடல் இவ்வயதில் தான் வளர்ச்சியடைய ஆரம்பிக்கிறது. ஆனால் நீண்ட நேரம் தவறாக உட்காருவதால் நடுமுதுகில் கூன் உண்டாக்குகின்றது. இதனால் ஒட்டு மொத்த உடல் அமைப்பே பாதிக்கப்படுகிறது.\nவைட்டமின் D குறைபாடு :\nஇந்நாளில் நாம் அனைவரும் சூரியனைப் பார்ப்பதே இல்லை. சூரியன் குழந்தைகளுக்கு மிகவும் முக்கியம். ஏனெனில் குழந்தைகளின் உடல் வளர்ச்சியில் 2-6 வயது மிக முக்கிய காலம். இக்குறிப்பிட்ட காலகட்டத்தில் நம் குழந்தைகளுக்கு தேவையான சத்துகள் கிடைக்க வேண்டும். அதில் இன்றைய நாட்களில் மிக முக்கியமான ஒன்று வைட்டமின் D. வைட்டமின் D எலும்பு மற்றும் தசை வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. அது பெருமளவில் இருப்பது சூரியனில் மட்டுமே. ஆனால் நம் குழந்தைகளோ அலைபேசியில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇதனால் மிகச் சிறு வயதிலேயே வைட்டமின் D குறைபாடு ஏற்படுகிறது. இதனால் எலும்பு மற்றும் தசைகளுக்கு தேவையான சத்துகள் கிடைக்ககாததால் அவை வலிமை இழந்த��� முதுகு வலி ஏற்பட காரணமாய் இருக்கின்றன. எனவே உங்கள் குழந்தைகளில் வைட்டமின் குறைபாடு இருக்கிறதா என சோதனை செய்து அதற்கு தேவையான துணை மருந்துகளை (Supplements) எடுத்து கொள்வதின் மூலம் முதுகு வலியைக் குறைக்கலாம்.\nமிக முக்கியமாக உங்கள் குழந்தைகளை சூரியனில் விளையாட அனுப்புங்கள். மாலை சூரிய வெயில் வைட்டமின் D நிறைந்தது.\nபொருந்தாத விளையாட்டுகள்ல வரும் முதுகு வலி:\nஒவ்வொரு குழந்தையும் ஏதேனும் ஒரு விளாயாட்டை விளையாட விரும்புகின்றனர் அல்லது பெற்றோர்களால் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். பெற்றோர்களோ தங்கள் குழந்தைகள் விளையாடுவதால் நல்ல உடல் வலிமையையும், உடல் உறுதியும் பெறுவார்கள் என எண்ணுகின்றனர். ஆனால் ஒரு விளையாட்டு விளையாடுவதற்கு முன்னர் அதற்கேற்ற உடல் வலிமையும், அவ்விளையாட்டை விளையாட உடல் உறுதியும் குழந்தைகளிடம் உள்ளதா என்று எண்ணிப் பார்க்க தவறிவிடுகின்றனர். தவறான விளையாட்டையோ அல்லது உடல் உறுதி அதிகம் தேவைப்படும் / கடுமையான விளையாட்டுகளையோ பெற்றோர்களின் வற்புறுத்தலால் முறையான பயிற்சியின்றி விளையாடுவதால் அழுத்த எலும்பு முறிவுகள் (Stress Fracture) குழந்தைகள் கீழ் முதுகில் ஏற்படுகிறது. இது மிகவும் ஆபத்தான எலும்பு முறிவு ஆகும்.\nசிறுவர்களின் தசைகள் மேற்கூரிய காரணங்களினால் மிகவும் வலிமையற்றதாய் இருக்கும் நிலையில், எந்தவொரு விளையாட்டும் தசைகளின் வலிமையை இன்னும் மோசமாக்கி எலும்பு முறிவு ஏற்படக் காரணமாய் அமைகிறது.\nகுழந்தைகள் விளையாடுவதே தவறு என்பது என்னுடைய கருத்து அல்ல. எந்தவொரு விளையாட்டையும் விளையாடுவதற்கு முன்பே அதற்குரிய முறையான பயிற்சியும், சரியான உடல் வலிமையையும், சரியான வழி காட்டலும் மிகவும் அவசியம்.\nமுதுகு வலி தீர்க்க வழிகள்:\nசிறார்களுடைய முதுகுப் பைகள் சரியான / குறைந்த எடையுடன் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.\nமுதுகுப்பையில் உள்ள வார்களால் (Strap) பையை சரிவர, அதாவது மேல் முதுகிற்கும், நடுமுதுகிற்குமாய் இருக்குமாறு பிணைக்க வேண்டும்.\nஎல்லா நேரங்களிலும் நேராய் / நிமிர் நேர்வாய் உட்கார அறிவுறுத்த வேண்டும்.\nஅமர்ந்து கொண்டு படிக்கும் போதும், எழுதும் போதும் முதுகிற்குத் தேவையான ஆதாரத்துடன்(Support) அமர வேண்டும்.\nஎந்த ஒரு விளையாட்டையும் விளையாடும் முன்னர் முறையான ஆடல் உறுதி பரிசோதனைக்கு அவர்களை உட்படுத்த வேண்டும்.\nவிளையாடிய பின்னர் அதிக களைப்படைந்தால் அவ்விளையாட்டு அவர்களின் உடல் வலிமைக்கு அப்பாற்பட்டதாகும்.\nதொடர்ச்சியான / இடைவிடாத வலி இருப்பின் அதனை பெற்றோரிடம் அல்லது மருத்துவரிடம் தெரிவிக்குமாறு அறிவுறுத்த வேண்டும்.\nவைட்டமின் டி, எலும்புகள் வலுவாகவும், தசைகள் வலிவடையவும் உதுவுகிறது. குழந்தைகளில் வைட்டமின் டி பற்றாக்குறை உள்ளதா என அறிவது நல்லது.\nமுறையான மற்றும் பொருத்தமான உடற்பயிற்சித் திட்டம். உங்களுடைய குழந்தைகள் சரியான தோற்ற அமைவு (Posture) நிலையைப் பெறவும், முதுகு வழியை குறைக்கவும் உதவும்.\nஉங்கள் குழந்தை உடல் வலிமை தேவைகளுக்கேற்ப உடற்பயிற்சி மற்றும் இயன்முறை மருத்துவரிடம், உடற்பயிற்சிகள் வடிவமைத்துக் கொள்ளுதல் மிக அவசியம்.\n- டாக்டர் விஸ்வநாதன் ஸ்ரீதரன், PT\n]]> back pain, kids back pain, physio therapy, வைட்டமின் டி, முதுகு வலி, சிறுவர் முதுகுவலி, பிஸியோதெரபி https://www.dinamani.com/health/children-health/2018/oct/29/back-pain-in-kids-3029425.html 2974332 மருத்துவம் குழந்தைகள் நலம் ஒழுங்கா ஸ்கூலுக்கு போய்க்கிட்டிருந்த உனக்கு என்னாச்சு குழந்தைகளின் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு கட்டுரை குழந்தைகளின் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு கட்டுரை\nஅலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த போதிலும் சுமித்ராவால் வேலையில் முழுமையாக ஈடுபடமுடியவில்லை. எப்போதும் பள்ளிக்கு மகிழ்ச்சியுடன் செல்லும் மகள் ராகவி ஒரு வாரமாகவே காலை எழுந்தவுடனே வயிறு வலி, தலை வலி என ஏதாவது காரணம் சொல்லிக் கொண்டு பள்ளிக்கு போக அழுவது ஏனென்று புரியவில்லை. இன்றும் காலை ‘வயிறு வலிக்குதும்மா நான் ஸ்கூலுக்கு போகலை’ என்று அழ ஆரம்பித்ததும், ‘ஏண்டி தினம் என் உயிர வாங்குற ஒழுங்கா ஸ்கூலுக்கு போய்க்கிட்டிருந்த உனக்கு என்னாச்சு ஒழுங்கா ஸ்கூலுக்கு போய்க்கிட்டிருந்த உனக்கு என்னாச்சு\n‘எனக்குப் புடிக்கலை, நான் போக மாட்டேன்’ என பெட்ரூமுக்குள் ஓடியவளின் முதுகில் ஒரு அடி வைத்து பாத்ரூமுக்குள் இழுத்துச் சென்று குளிப்பாட்டி, அவசரமாய் கிளப்பி விட்டாள் சுமித்ரா. வேன் சத்தம் கேட்டதும் இன்னும் பெருங்குரலெடுத்து அழுத ராகவி ‘அம்மா, ப்ளீஸ் என்னை நீங்க கொண்டு போய் விட்டா நான் ஸ்கூலுக்குப் போறேன்’ என்றாள். ‘உன்னைக் கொண்டு போய் விட்டுட்டு நான் எப்ப ஆபீஸ் போய் சேருவது, அப்புறம் எதுக்கு உனக்கு மாசம் 2000 ரூபாய் வேன் பீஸ் கட்டுறது காலங்காத்தால என்னை டென்சனாக்காம ஒழுங்கா போ’ என இன்னொரு அடி போட்டு வேனில் ஏற்றி அனுப்பினாள்.\nபத்து வயது ராகவி படிப்பில் படுசுட்டியுமல்ல, மிக மோசமுமல்ல சராசரி மாணவி. ஆசிரியர்களிடமிருந்து குற்றச்சாட்டுகள் ஏதும் இதுவரை வந்ததில்லை. பிறகு ஏன் பள்ளி செல்ல அழுகிறாள் என்பது சுமித்ராவின் சிந்தனையில் ஓடிக் கொண்டேயிருந்தது.\nஉணவு இடைவேளையின் போது தோழி காவ்யா, ‘சுமி நேந்து நியூஸ்ல கொடுமையப் பாத்தியாடீ ஆறு மாசத்துக் குழந்தைய ஒருத்தன் கெடுத்திருக்கான்.. பத்து நாளுக்கு முன்னாடி தான் அயனாவரத்துல ஒரு சின்ன குழந்தைய பதினேழு பேர் சேர்ந்து கெடுத்துருக்கானுங்க. வயசு பையன்லேர்ந்து வயசானவங்க வரைக்கும் எத்தனை பேர் அந்தக் குழந்தைய டார்ச்சர் பண்ணியிருக்காங்க ஆறு மாசத்துக் குழந்தைய ஒருத்தன் கெடுத்திருக்கான்.. பத்து நாளுக்கு முன்னாடி தான் அயனாவரத்துல ஒரு சின்ன குழந்தைய பதினேழு பேர் சேர்ந்து கெடுத்துருக்கானுங்க. வயசு பையன்லேர்ந்து வயசானவங்க வரைக்கும் எத்தனை பேர் அந்தக் குழந்தைய டார்ச்சர் பண்ணியிருக்காங்க அவனுங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா ஏழு மாசமா எப்படி பெத்தவங்களுக்கு தெரியாம இருந்துச்சு அக்கம் பக்கத்துல ஒருத்தருமேவா பாக்கலை அக்கம் பக்கத்துல ஒருத்தருமேவா பாக்கலை பிள்ளைங்களுக்கு பிரச்னை எந்த ரூபத்துல வரும்னே தெரியல. வாட்ச்மேன், ஸ்கூல் மாஸ்டர், பக்கத்து வீட்டுத் தாத்தா, ஆட்டோ ட்ரைவர்ன்னு யாரையும் நம்பக் கூடாது. பொம்பளைப் பிள்ளைங்கள வைச்சிருக்கவங்க வயத்துல நெருப்பைக் கட்டிக்கிட்டுத்தான் இருக்கணும் போலிருக்கு’ என்றதும் சுமித்ராவின் மூளைக்குள் ஏதோ பொறி தட்டியது. ‘அம்மா நீங்க கொண்டு போய் விடுங்க, நான் ஸ்கூலுக்குப் போறேன்’ என்று மகள் அழுதது காதுக்குள் ஒலித்தது. அப்போ பிரச்னை பள்ளியில் இல்லை, வேனில் என்பது புரிந்ததும் மனம் பதறியது. உடனே பள்ளி அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு மகளின் பெயர் வகுப்பு விபரம் கூறி வேனில் அனுப்ப வேண்டாம், நானே வந்து அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு அவளே போனாள்.\nவீட்டிற்கு வந்து விசாரித்ததும் பெரிதும் அதிர்ச்சியடைந்தாள். வேனில் காலை ஏற்றும் போது ர���கவிதான் முதல் குழந்தை, மாலை வரும் போது இவள்தான் கடைசி. இறக்கி விடுவதற்கு முன் இவள் தனியாக இருக்கும் பத்து நிமிடங்கள் வேன் ஓட்டுநரின் உதவியாளர், முதலில் சாக்லேட் தந்து மடியில் உட்கார வைத்தவன் பிறகு இவளை ஆபாசமாகக் கிண்டல் செய்வது, தகாத இடங்களில் தொடுவது, கிள்ளுவது என எல்லை மீறியிருக்கிறான். நடந்ததை யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவேன் என மிரட்டியதால் குழந்தை பயந்து போய் ஏதும் சொல்லாமல் மறைத்து, பள்ளிக்கு போக மாட்டேன் என அழுதிருக்கிறாள்.\nஉடனே சுமித்ரா தன் கணவரிடம் நடந்ததைக் கூறி மகளை மனநல ஆலோசகரிடம் அழைத்துச் சென்று ஆற்றுப்படுத்தியதோடு காவல் துறையில் புகார் கொடுத்ததால் வேன் ஓட்டுநர், உதவியாளர் இருவரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இங்கே சுமித்ரா விழித்துக் கொண்டதால் அவரது மகள் காப்பாற்றப்பட்டாள். இல்லையெனில் குழந்தை யாரிடமும் எதுவும் சொல்லவில்லை என்ற தைரியத்தில் அந்த காமுகர்கள் அடுத்த நிலைக்குத் துணிந்திருப்பார்கள்.\nஇதுபோல் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன. இத்தகைய நிகழ்வுகள் அரங்கேறும் போது மக்கள் கொதித்து சமூக வலைதளங்களில் தன் எதிர்ப்பை வெளிப்படுத்துவதும். பிறகு வேறு சம்பவம் நடைபெற்றதும் திசை திரும்பி விடுவதுமாகவே உள்ளனர். இவை ஏன் நடக்கின்றன இனி எந்த குழந்தையும் இவ்வாறு பாதிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று தீர்வு நோக்கி தொடர்ந்து செயல்பட வேண்டியது மிக அவசியம்.\nபொதுவாக மனிதன், கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவையாகவே இருப்பினும், இத்தகைய பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்கள் மிருகம் பாதி அரக்கன் மீதி என மனிதத்தன்மை என்பதே துளியும் இன்றி நடந்து கொள்ளக் காரணம் என்ன இது பிறவியிலேயே இருக்கும் நோயா இது பிறவியிலேயே இருக்கும் நோயா குறைபாடா நிச்சயமாக இல்லை. உளவியலில் மனிதர்களை பிறவியிலேயே இருக்கக் கூடிய குணாதிசயங்களைக் கொண்டு இன்ட்ரோவர்ட், எக்ஸ்ரோவர்ட், சைக்காடிக் என்று பல வகைகளாகப் பிரிக்கலாம். ஆனால் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுதல் என்பது பிறவியில் வரும் குணமல்ல. வளரும் போது கற்றுக் கொள்வது தான்.\nபெண்கள் நாகரீகமாக உடை உடுத��த வேண்டும் என்பது சரிதான். ஆனால் பாலியல் குற்றங்கள் பலரும் சொல்வது போல் பெண்களின் உடையைப் பார்த்தோ, உடல் அமைப்பைப் பார்த்தோ நிகழ்வதல்ல. குடி போதையில் தன்நிலை மறந்து செய்யும் செயலும் அல்ல. அடிப்படையிலேயே வக்கிர மனம் கொண்டவர்கள் தனக்கு அமையும் சாதகமான சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு செய்யும் பாதக செயல்.\nஇவர்கள் பிறரது உணர்வுகளையோ, பிறருக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியோ சிறிதும் கவலைப்படாமல் தான் நினைப்பதை உடனே அடைய வேண்டும் எனத் தன் ஆசையைக் கட்டுப்படுத்த முயலாமையும், தன்னுடைய சுகமே முக்கியம் என்ற சுயநலமும் கொண்ட கொடியவர்களாகவும் இருப்பதே முக்கிய காரணம். குழந்தை அடம் பிடித்து அழும் என்பதற்காக அது கேட்பதையெல்லாம் உடனே தந்து விடுவது, நல்லதாக இருந்தாலும் குழந்தைக்குப் பிடிக்காத எதையும் செய்யாமலிருப்பது என அதிக செல்லம் கொடுக்கப்படும் குழந்தைகள் பிற்காலத்தில் இப்படி மாற வாய்ப்புண்டு. இது மட்டுமல்லாமல் தவறான பழக்கங்களைக் கொண்ட நண்பர்களுடன் சேர்க்கை, இணையத்தின் மூலம் பாலியல் வக்கிரங்களைத் தூண்டும் ஆபாசப் படங்களைப் பார்த்தல் ஆகியவையும் மிக முக்கிய காரணங்கள்.\nநல்லது கெட்டது புரியாத வயதில் கட்டுப்பாடற்ற செல்போன் பயன்பாடு ஹார்மோன்களைத் தாறுமாறாகச் சுரக்கச் செய்து விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் தறிகெட்டு நடக்க வைக்கிறது. வசதியற்ற ஏழைகளின் வீட்டில் தாம்பத்திய உறவுக்கும் தனிமையான இடமின்றி, பிள்ளைகள் உறங்கி விட்டதாக எண்ணி உறவு கொள்ளும் பெற்றோர்களைப் பார்க்கும் குழந்தைகளுக்குத் தான் பார்த்ததை செயல்படுத்திட விழையும் ஆவல் ஏற்படுவதுண்டு (Acting Out). அவர்களுக்கு அமையும் சந்தர்ப்பத்தைப் பொறுத்து வாழ்வின் திசையே மாறிப் போகலாம். திருந்துவதற்கு ஆளின்றி மீண்டும் மீண்டும் தவறு செய்யும் போது, செய்வது தவறு என்ற குற்ற உணர்வே இல்லாமல் மழுங்கிப் போவதே இத்தகைய குற்றங்கள் பெருகுவதற்கான முக்கிய காரணம்.\nபெற்றோர் செய்ய வேண்டியது என்ன\n54% குழந்தைகள் ஏதாவது ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக புள்ளி விபரம் சொல்கின்றது. இக்கொடுமைகள் பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல ஆண் குழந்தைகளுக்கும் ஏற்படுகினறன. அதுவும் குழந்தைகளுக்கு நன்கு பரிச்சயம��ன நபர்களாலேயே ஏற்படுகின்றன. எனவே குழந்தைகளை பிறரிடம் அவர்கள் எந்த வயதினராக இருந்தாலும் தனியாக விட்டுச் செல்லக் கூடாது. பெற்றோர் பிள்ளைகளின் சிறு முக வாட்டத்தையும் குறிப்பறிந்து காரணம் விசாரிக்க வேண்டும். குறிப்பிட்ட நபரின் அருகாமையை அல்லது தொடுதலை குழந்தை விரும்பவில்லையெனில் ‘தாத்தா தானே, மாமா தானே போய் மடியில் உட்கார், முத்தம் கொடு’ என்றெல்லாம் கூறாமல் குழந்தையின் உணர்வுக்கு மதிப்பளிக்கவும், அந்நபரிடமிருந்து குழந்தையை பாதுகாக்கவும் வேண்டும். ஒருபோதும் குழந்தைகளை ஆடையின்றி இருக்க அனுமதிக்கக் கூடாது.\nஒவ்வொருவரின் உடலைச் சுற்றியும் ஆரா என்ற கண்ணுக்குத் தெரியாத பாதுகாப்பு வளையம் உண்டு. தன் அனுமதியின்றி இவ்வளையத்தைத் தாண்டி வர யாருக்கும் உரிமையில்லை. தன்னுடைய உடல் மீது பிறரது தவறான தொடுதல்களை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது. அதே போல் அனுமதியின்றி பிறரது உடலைத் தானும் தொடக் கூடாது. மகிழ்ச்சியுடன் வாழ தனக்கு எவ்வளவு உரிமை உண்டோ, அதே உரிமை மற்றவர்களுக்கும் உண்டு. தன்னால் மற்றவர்களுக்குத் துன்பம் ஏற்படுமாறு நடந்து கொள்ளக் கூடாது என்பதை சிறு வயது முதலே குழந்தைகள் மனதில் ஆழப் பதிய வைக்க வேண்டும்.\nசரியான தொடுதல், தவறான தொடுதல் என்பது பற்றி கற்றுக் கொடுப்பதோடு அப்படி யாராவது தவறாகத் தொட்டாலோ. யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டினாலோ உடனே பெற்றோரிடமோ அல்லது வேறு நம்பிக்கைக்குரிய நபரிடமோ தெரிவிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுக்க வேண்டும். 1098 என்ற குழந்தைகளுக்கான உதவி கிடைக்கும் தொலைபேசி எண் பற்றி சொல்ல வேண்டும்.\nநமது முன்னெச்சரிக்கைகளையும் மீறி குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக நேரிட்டால் குழந்தையிடம் ‘இதற்கு நீ எந்த விதத்திலும் காரணமல்ல’ என்று தைரியம் சொல்லி குற்ற உணர்வு ஏற்பட்டுவிடாமல் கவனமாக கையாள வேண்டும். மனநல ஆலோசகரின் உதவியைப் பெறுவதும் நல்லது. தயங்காமல் காவல்துறையை அணுகவும் வேண்டும்.\nபோக்சோ சட்டத்தின் மூலம் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு மட்டுமன்றி, பாலியல் சீண்டல், குழந்தைகளை ஆபாசமாக ஒளிப்பதிவு செய்வது போன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கும் தண்டனை பெற்றுத் தருவதோடு பாதிக்கப்பட்ட குழந்தையின் மறு வாழ்வுக்கான இழப்பீட்டையும் பெற முடியும்.\nஅரசும், ஊடகங்களும் இச்சட்டத்தின் மூலம் தண்டனைப் பெற்றவர்களின் வாழ்க்கை எப்படி சிறையில் சீரழிகிறது, அவர்களது குடும்பங்களும் எத்தகைய அவமானத்திற்கு உள்ளாகிறது என்பது பற்றிய செய்திகளை தொடர்ந்து பொது மக்களுக்கு தெரிவித்தால் தவறு செய்ய நினைப்பவர்களுக்கு அது ஒரு எச்சரிக்கையாக அமைந்து குற்றங்கள் குறைய வாய்ப்பாகும்.\nபெற்றோர் குழந்தைகளின் ஓய்வு நேரத்தை முறைப்படுத்த அவர்களுக்கு ஆர்வமுள்ள விளையாட்டு அல்லது கலைகளைக் கற்றுக் கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும். நல்ல விஷயங்களில் கவனத்தைச் செலுத்தினால் தவறான காரியங்களில் மனம் செல்லாது. செல்போனின் நன்மை தீமைகளை குழந்தைக்குப் புரியும்படி விளக்கி, குழந்தைகளின் இணைய பயன்பாட்டை கண்காணிக்க வேண்டும்.\nதான் செய்வது எதையாவது பெற்றோரிடம் சொல்லாமல் மறைக்கத் தோன்றினால் அது தவறான காரியம் என்பதை வலியுறுத்த வேண்டும். பெற்றோர் குழந்தைகளுடன் நேரம் செலவிடும் உற்ற நண்பராக இருந்தால் பெரும்பாலான பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும்.\nதற்போதைய எட்டாம் வகுப்பு அறிவியலில் வளரிளம் பருவத்தை அடைதல் என்ற பாடத்தில் பதின் பருவத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து மிக அருமையாக விளக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களினால் ஐந்து அல்லது ஆறாம் வகுப்பு படிக்கும் போதே பிள்ளைகள் பருவமெய்திவிடுவதால் இப்பாடத்தை ஐந்து அல்லது ஆறாம் வகுப்பிலேயே வைத்தால் மனித உடல் உறுப்புகள் பற்றியும் பதின் பருவத்தில் ஹார்மோன்களால் தன் உடலிலும் எதிர் பாலினத்தின் உடலிலும் ஏற்படக்கூடிய மாற்றங்களைக் குறித்தும் அறிவியல் பூர்வமாக அறிந்து கொள்வார்கள். சில ஆசிரியர்கள் மனித ஆண், பெண் உடலமைப்பு, இனப்பெருக்க உயிரியல் ஆகிய பாடங்களை விரிவாகக் கற்றுக் கொடுக்க தயங்குகிறார்கள். இவற்றை பிள்ளைகளுக்கு தெளிவாக விளக்க வேண்டியது அவசியம். இல்லையெனில், சந்தேகங்களை தன் வயதொத்த நண்பர்களிடமோ, இணையத்தின் மூலமாகவோ தெரிந்துக் கொள்ள முயற்சிப்பார்கள். அதைவிட சரியான தகவல்களை சரியான விதத்தில் நாமே தந்துவிடுவது நல்லதல்லவா. இந்த அறிவியல் தகவல்களோடு ஓர் ஆண், பெண்ணை எப்படி சரிசமமாக மதிக்க வேண்டும் என்���தையும் தொடக்க கல்வி முதலே பாடத் திட்டத்தில் இணைப்பது நல்லது.\nஆறாவது முதலே பிள்ளைகள் என்.எஸ்.எஸ், என்.சி.சி, என்.ஜி.சி, ஆர்.எஸ்.பி, ஜே.ஆர்.சி, ஸ்கவுட்ஸ் என ஏதாவது ஒரு அமைப்பில் கட்டாயம் பங்கேற்க வேண்டுமென அரசாணை பிறப்பிக்க வேண்டும். குழந்தைகளுக்குள்ள உரிமைகள் பற்றி கற்றுக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் மனநல ஆலோசகரின் நியமனம் கட்டாயமாக்கப்பட வேண்டும்.\nபள்ளிகள் பாடத் திட்டம், தோ்வு, மதிப்பெண் சார்ந்து மட்டும் இயங்காமல் நல்லொழுக்கம் மற்றும் வாழ்க்கைக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அப்போது மனங்கள் மரத்துப் போகாமல் மனிதநேயம் மிக்க சமுதாயம் மலரும்.\n- பிரியசகி - ஆசிரியர், எழுத்தாளர் / ஜோசப் ஜெயராஜ் - உளவியலாளர்\nஉலகமெங்கும் முன்பைவிட சிறுவர்கள் ஓடி விளையாடுவது குறைந்து கொண்டே போவதால் அதைப் பற்றிய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன. அதிலிருந்து தெளிவாக தெரிந்தது, விளையாடாததால் தான் பல பாதிப்புகள் உருவாகின்றன. குறிப்பாக, நாமே நம்மை ஊக்கப்படுத்திக் கொள்ளும் சுபாவம் இது என் கட்டுக்குள் இருக்கிறது’ என்பது தரும் தன்னம்பிக்கை, இரண்டுமே மங்கிப் போய்விடுகிறதாம். அந்தத் திறன்களுக்கு பதிலாக, சஞ்சலங்கள், குழப்பங்கள் அதிகரித்து, மன உளைச்சல் (Depression), பதற்ற நிலைகளின் தொந்தரவுகள் (Anxiety Disorder) போன்றவை ஆட்கொள்கின்றன.\nஇன்னொரு ஆராய்ச்சி சொல்வதும் மிக வருத்தமானதே. குழந்தைகள் விளையாடாததால் அவர்களின் உடல் வளர்ச்சி பள்ளிப் பிள்ளைகளுக்கு ஏற்றவாறு இல்லை. சிறு வயதிலேயே உடல் பருமன் (Obesity) ஆவதும் விளையாடாததால் வரும் ஒன்றே.\nஇதற்குக் காரணம் சிலர் விளையாட இடங்கள் குறைவானதால் என்றார்கள். சிலர், கணினி விளையாட்டுகளில் அதிக ஈடுபாடு தான் பிரச்னை என்று விமரிசிக்கிறார்கள். இப்பொழுதெல்லாம், பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளின் சிறு வயதிலிருந்தே அவர்களைத் திசை திருப்பிச் சாப்பிட வைப்பதற்கு, தங்களுக்கு தொலைக்காட்சி பார்ப்பதற்கு, குழந்தைகள் ஒரு இடத்தில் இருப்பதற்குக் கணினி, டிவி என்று பழக்கப்படுத்தி விடுகிறார்கள்.\nமொத்தத்தில் குழந்தைகள் விளையாடாததால் அடம் பிடிக்கும் சுபாவம், கோபம், அதிகரித்து, பகிர்ந்து கொள்வது குறைந்து கொண்டு இருக்கிறது. சில அண்டை நாடுகளில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் தருவதால் அவர்கள் ஆரம்பப் பள்ளிகளை பெரிய வெட்ட வெளி உள்ள இடத்தில் அமைப்பதுண்டு. விளையாடுவதைத் தடை படுத்தினால் தீமைகளை வளர விடுகிறோம்.\nமற்றவர்களுடன் கூடி விளையாடுவதன் நன்மைகள், நாம் எல்லோரும் அறிந்ததே, விளையாட்டினால் திடமாகிறோம். நம்மைப் பாதிக்கப்படக்கூடிய (Vulnerable) தன்மைகளை விளையாடுவதால் சுதாரித்துக் கொள்ளலாம். உடல்-மனம்-சமூக நலன், முழுமையான ஆரோக்கியம் நன்றாக வளரும் எல்லாவற்றையும் அறிந்தும், அதன் அவசியத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம். தேவையற்றது போல் ஒதுக்கி விடுகிறோம்.\nவிளையாட்டின் போக்கிலேயே, பல பிரச்னைகளுக்கு விடைகள் தேடத் தூண்டச் செய்கிறது. இதனால், சிலர் முன்னேற்றப் பாதையில் பயணிக்கவும் முடிகிறது. விளையாடும்போது அந்த இடத்தில் பலவிதமான முடிவுகள் எடுக்கப்படும். பிடித்ததை, பிடிக்காததை வெளிப்படுத்த வேண்டி வரும். இப்படிச் செய்யச் செய்ய, தன்னைச் சுதாரித்துக் கொள்ள முடிகிறது. ஒன்று கூடி விளையாடுவதால், அந்த மைதானத்தில் பல திறன்கள் பயிலுகிறோம். WHO (உலக சுகாதார நிறுவனம்) படிப்புடன் சேர்ந்து இந்த ‘Life Skills’ (வாழ்க்கைக்குத் தேவையான திறன்கள்) மிக முக்கியமானவை என்று கூறி இருக்கிறார்கள். இந்தத் திறன்கள் நன்றாக இருந்தால் படிப்பும் சரி, வாழும் விதமும் மிக அழகாக அமையும் என்று பல ஆராய்ச்சிகளும், இதைச் செயல்படுத்திய இடங்களிலும் உறுதி செய்கின்றன.\nகூர்ந்த கண்காணிப்பில் மட்டும் விளையாடினால், இந்த அம்சங்களை முழுமையாக வளர்த்துக் கொள்ள முடியாது. மற்றவரின் நிழலிலேயே வளர்ந்து வருவதால், ஒன்றைத் தானாக செய்வதற்குத் தயங்குவார்கள். முடிவெடுப்பதில் தத்தளிப்பார்கள், தானாகச் செய்வது என்று இருந்தால், தைரியம் இருக்காது, மன உளைச்சல், பதற்றக் குழப்பம் தோன்றலாம். விளையாட்டிலும் சுதந்திரம் தேவை, அது தற்காப்பை வளர்க்க உதவுகிறது.\nபெரியோர்களின் பாதுகாப்பின்மையும் (insecurity) ஒரு காரணம்\nபெரியவர்கள், பெற்றோர், ஆசிரியர்களின் அச்சம், சந்தேகம், கவலை போன்ற பாதுகாப்பின்மையாலும் இப்படி ஆகலாம். உதாரணத்திற்கு: ‘விழுந்து விடுவார்களோ’, ‘அடி பட்டுக் கொண்டு விட்டால்’, ‘அடி பட்டுக் கொண்டு விட்டால்’, ‘எப்படி அவர்களை தனியாக விடுவது’, ‘எப்படி அவர்களை தனியாக விடுவது’, ‘யாராவது ஏதாவது செய்து விட்டால்’, ‘யாராவது ஏதாவது செய��து விட்டால்’, ‘குழந்தைகளால் தங்களை பார்த்துக் கொள்ள முடியுமா’, ‘குழந்தைகளால் தங்களை பார்த்துக் கொள்ள முடியுமா’, ‘விளையாடும் இடம் பாதுகாப்பானதா’, ‘விளையாடும் இடம் பாதுகாப்பானதா’, ‘முறையற்ற நடத்தைக் கொண்டவர்கள் யாரேனும் அங்கு வந்து விட்டால்’, ‘முறையற்ற நடத்தைக் கொண்டவர்கள் யாரேனும் அங்கு வந்து விட்டால்’ என்றெல்லாம். தங்களின் பாதுகாப்பின்மையை முறையாக அணுகுவதற்கு வழிகளைக் கண்டுபிடிக்காமல், அதற்குப் பதிலாக விளையாடுவதைக் குறி வைத்து விடுவார்கள். தங்களின் கண்காணிப்பு இல்லாமல் விளையாடக் கூடாது என்பதே விடை என்று முடிவெடுத்து, அதை உறுதியாகச் செயல்படுத்துவார்கள். விளையாட்டும் குறைந்து விடும், அதனால் வளர்ச்சி வாய்ப்புகளும் குறைந்து விடும்.\nவிளையாடுவதைப் பார்ப்பது, எப்பொழுதுமே ஒரு சுகமான அனுபவம். அது நேர்முகமாகவோ, தொலைக்காட்சியிலோ இருக்கலாம். நம்மைக் கவர்வது அந்த விளையாட்டின் விதிகள், விளையாடும் விதம், விளையாடுபவரின் பங்களிப்பு, எந்த விதத்தில் வெற்றி, தோல்வியைக் கையாளுகின்றனர் என்று பலவற்றை ரசிப்போம்.\nவிளையாடுவதால் படிப்படியாக திறன்கள் வளர்வதின் வாய்ப்புகள் அதிகமாகும். மற்றவருடன் விளையாடும் போது அவர்களிடமிருந்து கற்போம். அவர்களும் நம் விளையாட்டு திறனை சுதாரித்துக் கொள்ள கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வார்கள் அதே அளவிற்குப் புகழ்வதும் இருக்கும்.\nமற்றவர்களுடன் கலந்து, ஒருவரை ஒருவர் மதிப்பதாலேயே, கூடி விளையாட முடிகிறது. இவ்வாறு உறவாடுவதால், சீர்திருத்த பட்ட வழிகளால் நம்முடைய மனோபாவம், கண்ணோட்டமும் மேம்படுத்தப் படுகிறது. விளையாடுவதால், பரந்த மனப்பான்மை வளர, மற்றவர்களை ஒரு சிறிய வட்டத்துக்குள் வைக்க மாட்டோம். மற்றவரை மதிப்போமே தவிர, தாழ்ந்து பார்க்க மாட்டோம்.\nவிளையாடினால், பார்த்து அறிந்து கொள்ளக் கூடிய ஆற்றல் மேம்படும். விளையாட்டை மட்டும் கவனம் கொள்வதால், கூட விளையாடுவோரின் அந்தஸ்து, குலம், இனம், என்பதற்கெல்லாம் முக்கியத்துவம் இருக்காது. குறிப்பாக வளரும் குழந்தைகளில் இதை நன்றாகப் பார்க்கலாம்.\nஎந்தச் சாக்குப் போக்கிற்கும் இடம் இல்லாமல் வைத்தால், விளையாடுவதால் படிப்பைக் குறைப்பது என்று இருக்காது. சிறு வயதிலிருந்தே விளையாட்டுக்கும் நேரம் ஒதுக்கி வைத்தி��ுந்தால் இரண்டையும் பொறுப்பாகச் செய்வார்கள். விளையாடுவதை ஒரு சாக்காக வைக்க மாட்டார்கள். சொல்லப் போனால், நேரம் காப்பதை சரியாகச் செய்வார்கள்.\nமக்களுக்கும், இடத்திற்கும், முக்கியத்துவம் தரும் நல்ல குணம் சீராக விளையாடுவதால் வளரும். மற்றவரைத் துன்புறுத்துவது, பொருட்களை உடைப்பது என்பதெல்லாம் இருக்காது. இப்படிச் செய்தால் அது பழிவாங்கும் சுபாவத்தைக் காட்டுகிறது. விளையாட்டுக்கு முக்கியத்துவம் தருபவர்களிடம் மரியாதை தெரியும். பல முறை சாலையில் விளையாடிக் கொண்டிருப்பவர்கள் நாம் அந்த வழியாகத் கடந்து செல்ல வேண்டும் என்றால், நாம் கடந்து செல்லும் வரையில் காத்திருந்து, கடந்து சென்ற பின் விளையாடுவார்கள். இதிலிருந்து, பொறுப்பாக உள்ள, பொறுமையைக் கடைப்பிடிப்பவர்களாக வளருவார்கள்.\nபாவனை விளையாட்டு / கபட விளையாட்டு (Pretend Play)\nகுழந்தை பருவத்தில், குழந்தைகள் தங்களை தங்கள் அம்மா, அப்பா, வீரன், டீச்சர், கடவுள் என்ற பல வேடங்களில் அவர்கள் செய்வது போலவே பாவனை செய்து பார்ப்பார்கள். வளர வளர அதே போல் வேறு பாவனைகளை செய்து பார்ப்பது உண்டு: கிரிக்கெட் பிரியர்கள் சச்சின் டெண்டுல்கர் போலவே செய்ய பார்ப்பார்கள், நடிப்பில் நாட்டம் உள்ளவர்கள் தங்களுக்கு பிடித்தவர்கள் போல் செய்து பார்ப்பார்கள். இதிலெல்லாம் நாம் இன்னொருவரை போல் செய்து நம் திறமையை மெருகூட்டச் செய்யப் பயிலுவோம்.\nஆரம்பக் காலத்தில் பாசாங்கு விளையாட்டு ஆடியதால் அதையே பிற்காலத்தில், பயிற்சி செய்ய உதவுகிறது. நாம் மேடை ஏறிப் பேச வேண்டும் என்று இருந்தாலோ, பயிலரங்கத்தில் பேசுவதாக இருந்தாலோ, முன்னே நாம் செய்யப் போவதை தனியாக ஒத்திகை பார்த்துக் கொள்வோம். இதையே வேறு வழிகளிலும் நாம் செய்வதுண்டு. அதாவது, சமையல் கலை கற்கிறோம் என்றால் அவற்றை பற்றி படித்தோ, பார்த்தோ, கேட்டோ செய்வோம்.\nஇவ்வாறு நம் வாழ்வில் பாசாங்கு, பாவனை விளையாட்டு முக்கியத்துவம் அடைகிறது. இதிலிருந்து ஒரு ஆர்வம், தூண்டுதல் தோன்றுகிறது. வெளி உலகத்தின் பலவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாகக் குழந்தைகள் இருப்பார்கள். அதை முடக்கி, ஆராய்தல் செய்வதை நிறுத்தினால் வளரும் குழந்தைகளின் கற்பனை வளர்ச்சியை முடக்கும். உடல் வளர்ச்சி குன்றி, மனபலம் குறைவாக இருந்துவிடும்.\nகூட்டு விளையாட்டு (Cooperative Play)\nமற்றவர்களுடன் கூடி விளையாடுவது முக்கியமாகப் பாதுகாப்புத்தன்மை தரும். இதில், விளையாட்டின் விதிகளைப் பின் பற்றுவது, எப்படி விளையாடுவது என்று கற்றுக் கொள்வது முக்கியமாகும். விளையாட்டின் பல வண்ணம் தோன்றுவதால் ‘சரி’, ‘வேண்டாம்’ எப்பொழுது, எப்படிச் சொல்வது என்பதைக் கற்றல் ஆரம்பமாகிறது. சில சமயங்களில் அதே வயதினருடனும், சில நேரங்களில் பல வயதினருடன் சேர்ந்து விளையாட நேரும். இந்தச் சூழலில் மற்றவர்களுடன் கலந்து விளையாடுவது, மற்றவர்களை மதிப்பது, மதிப்பைக் காட்டுவது என்ற பல நுணுக்கங்களை அறிந்து கொள்ள நல்லதொரு சந்தர்ப்பமாகிறது. இந்த கற்றலினால், சக மாணவர்களுடன் சேர்ந்து படிப்பது என்ற பழக்கம் வளரும், ப்ராஜெக்ட் செய்வதிலும் உபயோகமாகும். இது வாழ்க்கைக்காகக் கற்றல் என்று சொல்வது மிகையாகாது.\nமுக்கியமாக, விளையாட்டில் ஒருவருக்கு ஒருவருள் எழும் வாக்குவாதங்களையும் அவர்களே சரி செய்ய விட வேண்டும். அப்பொழுது தான் பேசி, சரி செய்யும் திறனை வளர்த்துக் கொள்வார்கள். பெரியவர்கள் நிவர்த்தி செய்தால், பிரச்னை என்றால் எப்பொழுதும் ‘என்னால் சரி செய்ய முடியாது’ என்று மற்றவருக்காகக் காத்திருப்பார்கள்.\nசுதந்திர விளையாட்டு என்பது, குழந்தைகளை எந்த கண்காணிப்பு இல்லாமல் விளையாட விடுவது. பல முறை பெரியவர்கள் குழந்தைகளை ‘இதை, இப்படி விளையாடணும்’,’ஓடாதே, விழுந்து, அடிபடும்’, ‘நான் இல்லாமல் எங்கேயும் போய் விளையாடக் கூடாது’ என்று பல சட்ட திட்டங்கள் விடுவோம். ஒரு சில நேரங்களில், குழந்தைகளைச் சுதந்திரமாக விடுவதில் அவர்களுக்கு தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வாய்ப்பை அளிக்கிறோம். அதே நேரத்தில் அவர்களை நம்புகிறோம் என்பதையும், அவர்கள் மேல் உள்ள நம்பிக்கை காட்ட, அவர்களின் தன்னம்பிக்கை வளரும்.\nவிளையாடுவதை என்றுமே படிப்பதுடன் ஒப்பிட்டு, விளையாடுவதை நிராகரித்துப் படிப்புக்கு நேரம் செலுத்துவது பொதுவான வழக்கம் என்றே சொல்லலாம். படித்தால் பட்டம் பெற்று, வேலை கிடைக்கும், வாழ்க்கை நன்றாக அமையும். விளையாடுவதால் வாழ்க்கை அமையாது என்ற கருத்து நிலவுவதால் என்றும் விளையாடுவதை ஊக்கப்படுத்துவதில்லை.\nவிளையாடுவோரைப் படிப்பு வராதவர்களாகக் கருதுவதனாலும் விளையாடுவதின் அருமையைப் புரிந்து கொள்ள மறுக்கிறோம். அதற்கு நேர்மாற��க, விளையாட்டு வீரர்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் விளையாட்டு களத்தில் எந்த அளவிற்கு ஆர்வம், கவனம் காட்டுகிறார்களோ அதே போல் பாடங்களை எழுதி, படித்து, பரீட்சை எழுதி அடுத்த கட்டத்திற்கு நேர் வழியில் போகிறார்கள்.\nதினம் ஒரு மணி நேரம் விளையாடினால் நம் உடல்+மன+சமூக நலன் மேம்படும். இந்தக் கோடை விடுமுறையில் இதைத் தாராளமாக பயிலச் செய்யலாம். இலவசமாக முழு நலனைத் தரும் ஒன்றை எல்லோரும் தாராளமாக செயல் படுத்த வழிகளைக் கண்டறிய வேண்டும்.\nவிளையாடுவது, அதன் நலன்கள், சிறுவர்களுக்கு, வளரும் பருவத்திலும், இளைஞர்கள் உதவுவது மற்றும் அல்லாமல் மற்ற வயதினருக்கும் பயன்படும். உதாரணத்திற்கு, 40-50 வயதைத் தாண்டியவர்கள் கூட அவர்களின் குடும்ப மருத்துவரிடம் பேசி, ஆரோக்கியமாக இருக்க, எந்த அளவிற்கு எதை விளையாடலாம் என்ற பரிந்துரை கேட்டுக் கொண்டு ஆரம்பிக்கலாம்.\n- மாலதி சுவாமிநாதன், மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர்,\nபள்ளிச் சிறுமிகள் இப்போதெல்லாம் பத்துப் பதினொரு வயதுகளிலேயே தங்களது குழந்தைமை கடக்கும் முன்பாகவே வெகுவிரைவாகப் பூப்படைந்து விடுகிறார்கள், இன்றைய இளம் அம்மாக்களை வெகுவாகக் கவலை கொள்ளச் செய்யும் விசயங்களில் இதுவும் ஒன்று;\nகுடும்ப வாகு, மரபியல் காரணங்கள், உணவுப் பழக்க வழக்கங்கள் இவையெல்லாம் தாண்டி இந்த விசயத்தில் கண்ணுக்குத் தெரியாத ஒரு பூதம் ஒளிந்து கொண்டு சமீப காலங்களாக பெண்\nகுழந்தைகளைப் பெற்ற அம்மாக்கள் எல்லோரையும் அச்சுறுத்தி வருகிறது. அதைப் பற்றிய விழிப்புணர்வும் எச்சரிக்கையும் நம்மில் எத்தனை பேருக்கு உண்டோ தெரியவில்லை\nஅறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள நேர்ந்தாலும் சரி அல்லது குழந்தைக்குப் தாய்ப்பால் போதவில்லை என்றாலும் சரி சிலர் குழந்தை பிறந்த அன்றே கூட தங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட ஃபீடிங் பாட்டல்கள் பயன்படுத்த ஆரம்பித்து விடுகின்றனர்.\nமகப்பேறு மருத்துவர்கள் பலர் இதை அனுமதிப்பதில்லை. ஆனாலும் குழந்தை பசியால் அழுவதைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் இப்படிச் செய்ய நேர்கிறது. குழந்தையின் பசி தீர்ப்பதில் தவறுகள் இல்லை. ஆனால் பயன்படுத்தப்படும் பொருளில் தான் பெரும் ஆபத்து ஒளிந்திருக்கிறது .\nபிறந்த குழந்தைகளின் ஃபீடிங் பாட்டில்கள் மட்டும் தான் என்றில்லை பள்ளிக் குழந்த��கள் பயன்படுத்தும் வாட்டர் பாட்டில்கள், ட்ரான்ஸ்பரன்ட் ஸ்நாக்ஸ் டப்பாக்கள் இவை எல்லாமும் தயாரிக்கப் பயன்படும் பிளாஸ்டிக்குகள் பாலிகார்பனேட் பிளாஸ்டிக்குகள் என்று அழைக்கப்படுகின்றன.\nஇந்த பாலிகார்பனேட் பிளாஸ்டிக்குகளில் இருக்கும் பிஸ்ஃபீனால்-A எனும் மூலக்கூறு ஃபீடிங் பாட்டில்கள் மூலம் குழந்தைகளின் உடலுக்குள் ஊடுருவி ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பை துரிதப்படுத்துகிறது. இதே மூலக்கூறு ஆண் குழந்தைகளின் உடலுக்குள் ஏற்படுத்தும் பாதிப்பு என்ன தெரியுமா ஆண் குழந்தைகள் வளர வளர அவர்களது விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கிறது.\nவழக்கத்தை விட ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகமாவதால் தான் இன்றைக்குப் பெண் குழந்தைகள் பத்து, பதினொரு வயதுகளிலேயே தங்களது விளையாட்டுப் பருவத்தை, குழந்தைமையைத் தொலைத்து அதி வேகமாகப் பூப்படைந்து விடுகிறார்கள். அதற்கு காரணம் உள்ளிருந்து மிரட்டும் மாயபூதம் இந்த பிஸ்ஃபீனால்-A தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்\nஅதைப் பற்றி கொஞ்சம் விளக்கமாக காண்போமா\nகுழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமிகளுக்கான உபயோகப் பொருட்களில் இந்த பாலிகார்போனேட் பிளாஸ்டிக்குகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன, ஏனெனில்;\nதோற்றத்தில் துல்லியமான கண்ணாடி போன்றது;\nஒளி ஊடுருவும் தன்மை கொண்டது;\nமின்சாரமோ, வெப்பமோ தாக்க இயலாதது;\n- போன்ற லாபகரமான பிரதான காரணங்கள் இருக்கையில் இந்தப் பிளாஸ்டிக்குகளை தயாரிப்பாளர்களும் சரி நுகர்வோர்களும் சரி எப்படி தவிர்ப்பார்கள்\nபாலி கார்பனேட் பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப் படும் வேறு பொருட்கள் ...\nவீடியோ சி.டிக்கள், டி.வி.டிக்கள், எலக்ட்ரானிக் கருவிகள், ஆட்டோமேடிக் விளையாட்டுப் பொருட்கள், விளையாட்டுப் போட்டிக்கான பாதுகாப்பு சாதனங்கள், மருத்துவ சாதனங்கள் இத்யாதி, இத்யாதிகள்...\nஇந்த பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பொருட்கள் மைக்ரோவேவ் ஓவனில் வைக்கும் பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.\nபிஸ் ஃபீனால் (A) என்றால் என்ன\nபிஸ்ஃபீனால்A என்பது பாலிகார்பனேட் பிளாஸ்டிக்கின் மிக முக்கியமான கட்டுமானப் பொருள்.இது ஒரு வேதிப் பொருள், இதன் பெயர் 2 -2 பிஸ் 4 -ஹைட்ராக்சி ஃபினைல் ப்ரோபேன் (2 -2 Bis-4 -Hydroxy phenyl propane).\nபாலி கார்பனேட் பிளாஸ்டிக்கின் பிஸ்பினால் -A மிக மிக குறைந்த அளவில் நழுவி கரைந்த�� அது வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பானங்களில் ஊடுருவி நிற்கிறது என்று உலகம் முழுதும் பல்வேறு நாடுகளில் நடத்தப் பட்ட மருத்துவ ஆய்வறிக்கைகளும் ஆராய்ச்சி முடிவுகளும் தகவல் தெரிவிக்கின்றன.\nஅப்படி உணவுப் பொருட்களில் கரைந்து ஊடுருவி நிற்கும் பிஸ்ஃபீனால் எவ்வளவு தெரியுமா\n௦ 0௦.000000005 (5 /100000000 ) மில்லிகிராம் அளவு அதாவது கோடியில் 5 மடங்கு தான். ஒருநாளில் நம் எடையின் ஒரு கிலோவுக்கு 0.0000125 மில்லி கிராம் அளவு பிஸ்ஃபீனால்-A நமக்குத் தெரியாமலே நமது உடலுக்குள் சென்று விடுகிறது.\nஇது மனிதனின் ஹார்மோன்களை நரம்பியல் செயல்பாடுகளைப் பாதிக்கிறது, ஜீன்களின் தன்மையை மாற்றி அமைக்கும் குணமுடையது என்று அறிவியல் சொல்கிறது. பாலிகார்பனேட் பிளாஸ்டிக்கில் இருந்து கரையும் பிஸ்ஃபீனால்-A பெரியவர்களை விட குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது.\nமுக்கியமாகப் பிறந்த குழந்தையிலிருந்து 18 மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு பிஸ்ஃபீனால் பாதிப்பு வழக்கத்தை விட நான்கு மடங்கு அதிகரிக்கிறது.\nஏனெனில் 3 மாத குழந்தையின் எடை சுமாராக 6 கிலோ தான் அப்படியெனில் பாதிப்பைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.\nபாலிகார்பனேட் பிளாஸ்டிக்கால் ஆன பால் பாட்டில்.தண்ணீர் பாட்டிலை சூடான நீரில் கழுவும் போது அல்லது சூடான பாலை ஊற்றும் போது பாலிகார்பனேட் பிளாஸ்டிக்கில் உள்ள பிஸ்ஃபீனால் -A கரைந்து பாட்டிலுக்குள் உள்ள உணவில் கலந்து ஊடுருவி குழந்தையின் வயிற்றுக்குள்ளும் நுழைகிறது.\nவளர்ந்து கொண்டிருக்கும் குழந்தையின் மூளையைப் பாதிக்கிறது\nஇந்தக் குழந்தைகள் சீக்கிரமே பருவ வயதை எட்டுகின்றன.\nதற்காப்பு சக்தியின் சமனத் தன்மை தடுமாறுகிறது.\nஇவர்கள் தங்கள் வாழ்நாளின் பிற்பகுதியில் பருமன், சர்க்கரை நோய், புற்று நோய்க்கு ஆளாகிறார்கள்.\nபிஸ்ஃபீனால் -A எனும் வேதிப்பொருள் 1938 இல் கண்டுபிடிக்கப் பட்டது, இது செயற்கை ஈஸ்ட்ரோஜென் (பெண் ஹார்மோன்) உருவாக்கப் பயன்படுத்தப்பட்டது.\nஇதனால் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறையும்.\nபிஸ்ஃபீனால்-A குழந்தைகளின் உடலில் ஈஸ்ட்ரோஜென் போலவே செயல்படும் .\nநரம்பு மற்றும் நடத்தை தொடர்பான பாதிப்புகள் ஏற்படும்.\nஎதிர்காலத்தில் ப்ராஸ்டேட் (PROSTATE) மற்றும் மார்பகப் புற்று நோய் ஏற்பட வாய்ப்புண்டு.\nஎல்லாம் சரி தான்... ஆனால் பாட்டிலில��� பிஸ்ஃபீனால் A உள்ளது என எவ்வாறு கண்டுபிடிப்பதாம்\nஅது ரொம்ப ஈசி தாங்க\nபாட்டிலின் அடிப்பகுதியில் ' 7 ' என்ற எண் இருக்கும். ஒரு முக்கோணம் காணப்படும், அதற்கு அருகில் 'PC ' (Polycarbonate) என்ற எழுத்து இருக்கும், இப்படிக் குறிப்பிட்டிருந்தால் அந்த பிளாஸ்டிக்கில் பிஸ்ஃபீனால் உள்ளது என்று அறியலாம் .\nமுக்கோணத்திற்குள் காணப்படும் எண் ப்ளாஸ்டிக்கின் தரத்தைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது, இவற்றில் 1, 2, 23 எண்களிருப்பின் அவை மிகவும் தரம் குறைந்தவை.\n3 ,5 ,7 எண் இருந்தால் பிளாஸ்டிக்கின் தரம் பரவாயில்லை .\nசரி குழந்தைகளை பிஸ்ஃபீனால் A யின் தாக்குதலில் இருந்து எப்படிக் காப்பாற்றுவது\nதொடர்ந்து பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தினால் பாட்டில்களை வெறும் சோப்பு நீரில் மட்டும் கழுவ வேண்டும்.\nடிடர்ஜென்ட் அல்லது டிஷ்வாஷ் பார் பயன்படுத்தக் கூடாது .\nபாட்டில் சூடாவதைத் தவிர்க்க வேண்டும்.\nபாட்டிலை சூடான நீரில் கழுவுவதோ, வெயிலில் காயவைப்பதோ கூடாது.\n]]> Beware of Bisphenol A|, alert to mothers girls, plastic bisphenol A, பிஸ்ஃபீனால் A , சிறுமிகள் பூப்படைதல், ஈஸ்ட்ரோஜன் துரிதப்படுத்துதல் https://www.dinamani.com/health/children-health/2018/mar/27/beware-of-bisphenol-a-2888410.html 2801634 மருத்துவம் குழந்தைகள் நலம் உங்கள் குழந்தையின் வருங்காலம் எப்படி என்று தெரிய வேண்டுமா இந்த சோதனையை செய்து பாருங்கள் இந்த சோதனையை செய்து பாருங்கள்\nபொதுவாக, பெற்றோர்கள், தம் குழந்தைகள் நல்லவர்களாகவும், வெற்றியுடனும் வாழ வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இரண்டுக்கும் ஒரு ஒற்றுமை: இரண்டுமே நம் முடிவு செய்யும் திறன்களில் அடங்கியுள்ளது.\nஇதைப் புரிந்து கொள்ளவே நாற்பது ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டில் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் ஒரு ஆராய்ச்சி மேற்கோண்டார்கள். இது மிகப் பிரசித்தி பெற்ற \"மார்ஷ்மெல்லோ டெஸ்ட்\" (Marshmallow test). இந்த, ஆராய்ச்சியில் கலந்து கொண்டவர்களை 40 வருடங்களாகத் தொடர்ந்து கவனித்து வந்ததில், பல விஷயங்களை அறிந்துள்ளார்கள். நாம் இங்குக் குறிப்பாக, முடிவு செய்யும் விதங்களைப் பற்றி பார்க்கலாம்.\nமார்ஷ்மெல்லோ ஆராய்ச்சி செய்தவர்கள், ஒரு அறையில், பல மார்ஷ்மெல்லோ (மிட்டாய் போன்றவை) ஒரு மேஜையின் மீது, கிண்ணத்தில் வைத்தார்கள். பிறகு, 5-7 வயதுள்ள குழந்தைகளை ஒவ்வொருவராக உள்ளே அனுப்பி, “வேண்டுமென்றால் உடனே ஒரு மிட்டாய் எ��ுத்துக் கொள்ளலாம், அல்லது 15 நிமிடத்திற்குக் காத்திருந்தால், இரண்டு மிட்டாய் எடுத்துக் கொள்ளலாம்\" என்று சொன்னார்கள். எல்லாக் குழந்தைகளும் காத்திருக்கிறேன் என்றார்கள்.\nகாத்திருந்த நேரத்தில், சில குழந்தைகள் உடனே மிட்டாயை வாயில் போட்டு கொண்டன, ஒரு சிலர் கீழ் பக்கத்தையோ, மேல் பக்கத்தையோ நக்கிப் பார்த்தார்கள். சில குழந்தைகள் மிட்டாய் கிண்ணத்தின் மேலே உட்கார்ந்து கொண்டு, மிட்டாய் மேல் கவனத்தை குறைத்துக் கொண்டார்கள் . இன்னும் சிலர், பாட்டுப் பாடி, காலை ஆட்டி, தன்னை சமாதானப் படுத்தி 15 நிமிடத்தைக் கழித்தார்கள்.\nபொறுத்திருந்த குழந்தைகள், மிகத் தெளிவான சிந்தனை உள்ளவர்களாக வளர்ந்தார்கள். இவர்களின் நுண்ணறிவு எண் (IQ) சராசரியாக இருந்தும், அதிகமான மதிப்பெண்கள் பெற்றார்கள். படிப்பை முழுவதுமாக முடித்து இருந்தார்கள். உறவுமுறைகள் நன்றாக இருந்தது. எடுத்த குறிக்கோள்களை அடைந்திருந்தார்கள்.\nஇவர்கள் இப்படி, செயல் பட்டதை, “காக்நிடிவ் கண்ட்ரோல்\" (\"Cognitive Control\") “அறிந்து-புரிந்து-செய்வது\" என்போம்.\n“அறிந்து-புரிந்து-செய்வது\" இருந்து விட்டால், நம் குறிக்கோளை அடைய முடியும். தேவையான படி நம் உள்ளும், வெளியிலும் உள்ள வளங்களையும் பயன் படுத்தி, அதற்கு ஏற்றப் பாதையை அமைத்துக் கொள்வோம். நாம் சென்று கொண்டு இருக்கும் பாதையில் பல இன்னல்களைச் சந்திக்க நேரிடும், அப்பொழுது துவண்டு போகலாம், பதட்டப்படலாம், சந்தோஷத்தின் உச்சிக்கும் போகக்கூடும். இந்த ஒவ்வொரு தருணத்திலும் நம்மை, ஆசுவாசப் படுத்தி, சமநிலைக்குக் கொண்டு வருவதே நம் \"காக்நிடிவ் கண்ட்ரோல்\" ஆன அறிந்து-புரிந்து-செய்வது\nஅப்போழுது தான், நாம் கவனம் சிதறாமல், திடீர் தூண்டுதலுக்கு அடிமையாகாமல் செய்யும் வேலையில் ஈடுபாட்டுடன் செயல்படுவோம். எதிர்மறை உணர்ச்சிகளான அலட்சியம், சலிப்புத்தன்மை, போன்றவற்றை எதிர்த்துப் போராடாமல் அவற்றைப் புரிந்து கொள்ள முயற்சிப்போம் (இதைத் தான் “எமோஷ்னல் இன்டெலிஜென்ஸ்” Emotional Intelligence என்பார்கள்).\nஇப்படிச் செய்வதின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வோம். நம் மூளையில் முடிவு எடுக்கும் பாகங்களின் பெயர், ப்ரீ ப்ஃரான்டல் கார்டெக்ஸ் (Prefrontal cortex), வென்ட்ரல் ஸ்ட்ரையாட்டம் ( Ventral striatum). அவை நாம் முடிவுகளை எடுக்கும் விதத்தைக் கூர்ந்து கவனிக்கும். நம்மை எ��ு அதிகமாகப் பாதிக்கிறதோ, அந்தச் செய்கைகளை அப்படியே பதிவு செய்யும். நாம் இதுபோல் சில முறை செயல் பட்டால், நம் மூளையைப் பொருத்தவரை “இப்படிப் பட்ட நிலையில், இது தான் பொருந்தும்” என்றே குறித்து வைத்து, பின்னர் அம்மாதிரி சூழ்நிலைகளில், அதேபோல் இயங்க நம்மை தயராக்கிவிடும். உதாரணத்திற்கு, வழக்கமாகப் பதட்டம், எரிச்சல் படுபவர்கள் என்றால், அடுத்த முறையும் அதே எரிச்சல், பதட்டத்தைக் காட்டுவோம்.\nஇப்படி நடப்பதைப் புரிந்து கொண்டால், முயற்சி செய்து நடத்தையை மாற்ற முடியும் விளைவு, நம் மூளையும் தன் பதிவுகளை மாற்றி எழுதிக் கொள்ளும் விளைவு, நம் மூளையும் தன் பதிவுகளை மாற்றி எழுதிக் கொள்ளும் பயன் கவனம் தவறாது. இல்லையேல், கவனம் அலை மோதும், வேலை முடியாது. நம்மால், பொறுத்து இருக்க முடியவில்லை என்றால், நம் முடிவுகளும் பரபரப்புடனும், அர்த்த மற்றதாகவும் கூட இருக்கக் கூடும். நாம் எல்லோரும் பல தடவை, கோபத்தில் செயல் பட்டு வருத்தப் பட்டிருக்கிறோம்.\nஇதை மாற்றுவதற்கே, \"காத்திருக்க\" கற்றுக் கொண்டால், நம் எண்ணங்களைச் சிதற விடாமல் இருக்கக் கற்றுக்கொள்வோம். காத்திருப்பதிலும் பலன் கிடைக்கும் என்பதையும் புரிந்து கொள்வோம்.\nவளரும் பருவத்திலேயே இந்த காக்கும் குணத்தை வளர்த்தால் பல விதங்களில் பயன் படும். என்ன செய்கிறோமோ, அதில் மட்டும் கவனம் இருக்கும். இதனால், ஒன்று, சன்மானமும் இரண்டு செய்வதை நன்றாகச் செய்வதால், விளைவு நன்றாகவே அமையும். விளைவுக்காக மட்டும் அல்லாமல், செய்வதைப் பிடித்து செய்வோம். இது, பாடம் படித்து கொண்டிருந்தாலும் சரி, வேலையாக இருந்தாலும் சரி, இரண்டுக்குமே பொருந்தும்\nவளர்ந்து வரும் குழந்தைகளுக்கு எதை எப்படிச் செய்வது என்பதை வழிகாட்டுவதற்காகச் சொல்லி தருவதும் தேவை. எப்படிச் செய்வது, ஏன் செய்கிறோம் என்பதை வழி வகுப்பதால் குழந்தைகளும் தடைகளை அறிவார்கள்.\nசில சமயங்களில், குழந்தைகள், நாம் சொல்வதை தவிர வேறு எதையோ செய்ய ஆசைப் பட்டால், அமைதியாக அவர்களுடன் சேர்ந்து, கலந்துரையாடலாம். அவர்களாக யோசிக்க, இதிலிருந்து \"எது நல்லது” என்று தேர்வு செய்யக் கற்றுக்கொள்வார்கள். தானாக யோசித்து, நல்லதைத் தேர்வு செய்து, முடிவு எடுக்கும் திறனை வளர்க்கும் வாய்ப்பாக அமைந்து விடுகிறது.\nஇப்படி இல்லாமல், அவசர அவசரமாக, முடித்துவிட வேண்டும் அல்லது சொன்னதை கேட்க வேண்டும் என்று மட்டும் இருந்தால், அதில் \"அரிந்து-புரிந்து-செய்வது\" பூஜ்யம் தரமும் இருக்காது. சற்று, விளைவுகளை ஆராய்ந்து, வேறு வழிகளைக் கண்டு பிடித்து, சலசலப்பு இல்லாமல் செய்ய பழக்கப் படுத்த வேண்டும்.\nஇப்படிச் செய்தால், நம் மூளை சமநிலையில் வேலை செய்ய முடியும் என்று உணர்வோம். பல முறை இப்படிச் செய்தால் நம் மூளையின் செயல் படும் விதமே மாறும். இது தான் \"அறிந்து-புரிந்து-செய்யும்\" காக்நிடிவ் கண்ட்ரோல்\nமனதில் ஒன்று வைத்துக் கொள்ள வேண்டும், குழந்தைகளிடம் சரி தருகிறேன் என்று சொல்லி விட்டு, தராமல் இருந்தால், ஏமாற்றம் அடைவதும் மனதில் பதியும். இதனால் அவர்கள் உறவுகளைச் சந்தேக கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடும், நம்பிக்கை முறிந்து போகும்.\nஎனக்குப் பொறுத்திருக்க முடியாது. என்னால் மாற முடியாது என்று இருந்தால், சாக்குச் சொல்லிக் கொண்டும், வேலையை நாளைப் பார்த்து கொள்ளலாம் என்று தள்ளி போட்டு, இஷ்டப் பட்டதை செய்யத் தோன்றும். கடைசி நேரத்தில், ஏனோ-தானோ என்று வேலையை முடிப்போம். எதிலும், எப்பொழுதும் தாமதம் நிலவும். குறைகளை மட்டும் சொல்வது, நிறையக் கோபம் கொள்வது, எல்லாம் சேர்ந்து தாழ்வு மனப்பான்மை நிலவும். மார்ஷ்மெல்லோ ஆராய்ச்சியிலும், அவசரப் பட்டு மிட்டாயைத் தின்றவர்களை 40 ஆண்டுகளுக்குப் பின் பார்த்ததில், அவர்கள் இந்தக் குணாதிசயங்களுடன் காணப்பட்டார்கள். இவர்களில் பல பேர் போதைக்கு அடிமையானார்கள், உடல் பருமனாக இருந்தார்கள்.\nஇதனுடன் இன்னும் ஒன்றைச் சேர்க்கலாம். நாம் நம் சிந்தனை திறன்களை வலுப் படுத்தாமல் இருந்தால் பல விதங்களில் பாதிக்கப் படுவோம். இதன் ஒரு விளைவு தான், சமீபத்தில் தோன்றிய “புளூ வேல்” (Blue Whale) பிரச்சனை. இது ஒரு தூண்டுதல், இதில் நன்மை-தீமை ஆராயாமல், சாவி போட்ட பொம்மை போல் இயங்குவோம். நம் உடல், மனதுக்கு ஆபத்து என்பதைக் கூட யோசிக்கப் பொறுமை இல்லாதவர்களாக இருக்கிறோம். உணர்ச்சி வசப்பட்டு, தூண்டுதலுக்கு அடிமையாகுபவர்கள் எளிதில் தீங்கிற்கு ஆளாகும் நிலையில் இருப்பார்கள். இதனால் தான் இந்த “புளு வேல்” (Blue Whale) போன்ற வலையில் சிக்கி கொள்வார்கள்.\nசலசலப்பு ஏற்படும் போது, டக்கென்று வேறு சிந்தனையை புகுத்தலாம், அங்கிருந்து நகர்ந்து விலாம். சிந்தனையை ஆறு வினாடிகள���ல் திசைதிருப்பிக் கொள்ளலாம். கூடவே, வேலை முடித்தால் எப்படி இருக்கும் என்பது போல நற் சிந்தனைகளை நினைவூட்டிக் கொள்ளலாம்.\nமுடிவு எடுக்கத் தைரியம் தேவை. தைரியத்திற்குத் தெளிவான சிந்தனை இருக்க வேண்டும். இதற்கு, “அறிந்து-புரிந்து-செய்வது” ஒரு வழியாகும், உணர்ச்சிகளைப் புரிந்து கொள்வதால் (எமோஷ்னல் இன்டெலிஜேன்ஸ்) வலுவைச் சேர்க்கும்\nமனநல மற்றும் கல்வி ஆலோசகர்\n உங்கள் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே செல்போன் வாங்கித் தருவது தேவையில்லாத பிரச்னைகளையும் ஆபத்துக்களையும் அவர்களுக்கு ஏற்படுத்திவிடக் கூடும் என்கிறது சமீபத்திய ஆய்வு.\nசொந்தமாக செல்போன் வைத்திருக்கும் மூன்று முதல் ஐந்தாம் வகுப்புக் குழந்தைகளை ஆய்வுக்கு உட்படுத்திய போது, அவர்கள் ஏதோ ஒரு கட்டத்தில் சைபர் கொடுமைக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த ஆராய்ச்சியின் காலகட்டம் 2014 - லிருந்து 2016 -ம் ஆண்டுக்குள். நிபுணர்கள் 3, 4 மற்றும் 5-ம் வகுப்புகளிலிருந்து 4,584 மாணவர்களைச் சந்தித்துப் பேசி ஆய்வுக்கான தரவுகளைச் சேகரித்தனர். இந்த ஆய்வின்படி, 9.5 சதவிகித குழந்தைகள் இணைய வழி அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி மனரீதியாக பாதிப்படைந்திருந்தனர். இந்த செல்போன் உரிமையாளர்களில் மூன்று மற்றும் நான்காம் வகுப்பு மாணவர்களே அதிகமாக சைபர் புல்லியிங் எனப்படும் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியிருந்தனர்.\nஇந்த மூன்று வகுப்பு மாணவர்களைத் தவிர செல்போன் வைத்திருக்கும் மற்ற வகுப்பு மாணவர்களும் கூட தாங்களும் இந்த சைபர் புல்லியிங்கில் (Cyber Bullying) மாட்டியிருக்கிறோம் என்று தாமாகவே ஒப்புக்கொண்டனர்.\nபெற்றோர் தங்கள் குழந்தைக்கு செல்போன் வாங்கித் தருவதற்கான காரணங்களை அடுக்குகின்றனர். ஆனால் இந்த இளம் வயதில் அதனை அவர்கள் வைத்திருப்பதால் ஏற்படும் எதிர்பாராத அபாயங்களைப் பற்றி அவர்கள் நினைப்பதில்லை என்றார் பிரிட்ஜ்வாட்டர் மாநில பல்கலைக்கழகத்தின் உளவியல் துறைப் பேராசிரியர் எலிசபெத் கே. இங்கிலாந்தர்.\nசமூக ஊடகங்களில் சின்னஞ்சிறிய வயதிலேயே பங்கு பெறுவதும், தொடர்ந்து இணையத் தொடர்பில் இருப்பதும், அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதும் பல சமயங்களில் ஆபத்தை வரவழைத்து விடும். கையில் ஃபோன் எப்போதும் இருப்பதால் இணைய வழிக் குற்றவாளிகளின் இலக்காக இவர்கள் உள்ளார்கள். மேலும் நல்லவர்கள் யார் தங்களுக்கு கெடுதல் விளைவிப்பவர்கள் யார் என்று பகுத்தறிய முடியாத வயது என்பதால் இவ்வயதினரை எளிதாக அணுக முடிகிறது.\nஅறியாத வயதில் செல்போன் வைத்திருப்பது எதிர்மறையான விளைவுகளை அக்குழந்தைகளுக்கு ஏற்படுத்திவிடும் வாய்ப்புகள் உள்ளது. மேலும் ஆன்லைன் தொடர்புகளின் நம்பகத்தன்மையை அறிந்து கொள்ளும் வயதும் அவர்களுக்கு இல்லாதபட்சத்தில் தங்களுக்கு நேரக் கூடும் ஆபத்துக்களைப் பற்றி அறிந்து கொள்வதில்லை. சோஷியல் மீடியாவில் பங்கு கொண்டு மற்றவர்களின் இடுகைகளுக்கும் செய்திகளுக்கும் பதில் அளிக்கவே விருப்பம் கொள்கிறார்கள்.\nபெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே செல்போன் கொடுக்க வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்ய உதவி செய்யவே இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. செல்போன் குழந்தைகளிடம் இருப்பது மிகச் சில நன்மைகளை தந்தாலும், அதனால் ஏற்படும் அபாயங்களை யோசித்து அதன் அடிப்படையில் எலிமெண்டரி பள்ளிக்குச் செல்லும் குழந்தைக்கு எதற்கு செல்போன் வழங்க வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிக்க வேண்டும்.\nஒரு செல்போனை பெற்றோர் வாங்கித் தரும்போது, குறைந்தபட்சம், தங்கள் குழந்தைகளுடன் அது குறித்த சாதக பாதகங்களைப் பற்றி தெளிவாகப் பேசிப் புரிய வைக்க வேண்டும். அவர்களுக்கு அதைக் கையாளும் பொறுப்புகளை பொறுமையாகக் கற்றுத் தர வேண்டும். மேலும் சமூக வலைத்தளங்களில் தொடர்பு கொள்வதை தவிர்க்கச் சொல்ல வேண்டும் அல்லது சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகையில் அதற்கான பொதுவிதிகளை அவர்களுக்குக் கற்றுத் தர வேண்டும்’ என்றார் இங்க்லாந்தர்.\nஇந்த ஆய்வு சிகாகோவில் அமெரிக்க மருத்துவ அகாடமி தேசிய மாநாடு மற்றும் கண்காட்சியில் சமர்ப்பிக்கப்பட்டது.\nஒரு நல்ல பெற்றோராக இருப்பது என்றால் என்ன பொருள் குழந்தைகளின் வளர்ச்சியில் நமது ஈடுபாடு எப்படி இருக்கவேண்டும்\nஒரு குழந்தை பிறந்துவிட்டால், பெரியவர்கள் அனைவரும், தாங்கள் ஆசிரியராக மாறும் காலம் வந்துவிட்டது என்று நினைத்துக்கொள்கிறார்கள். உங்கள் வீட்டிற்கு ஒரு குழந்தை வரும்பொழுது, அது, நீங்கள் ஆசிரியர் ஆகும் நேரம் அல்ல, நீங்கள் கற்றுக்கொள்வதற்கான நேரம். ஏனென்றால், உங்களையும் உங்கள் குழந்தையையும் பார்த்தால், இதில் யார் அதிகமான ஆ���ந்தத்துடன் இருக்கிறார்கள் உங்கள் குழந்தைதான், இல்லையா எனவே அவனிடமிருந்து நீங்கள் வாழ்க்கையை கற்றுக்கொள்வதற்கான நேரம் இது. உங்களிடமிருந்து அவன் கற்றுக்கொள்வதற்கான நேரம் அல்ல. நீங்கள் உங்கள் குழந்தைக்குக் கற்றுத்தரக்கூடிய ஒரே விஷயம், பிழைத்தலுக்கான சில உபாயங்கள் – வாழ்க்கை நெருக்கடிகளில் இருந்து எப்படி தப்பிப்பது, எப்படி ஓரளவுக்கு பணம் சம்பாதிப்பது போன்றவைதான். ஆனால் உயிரோட்டமாய் வாழ்வது என்று வரும்போது, அதை ஒரு குழந்தை உங்களைவிட அனுபவபூர்வமாக அறிந்திருக்கிறது.\nஅவன் இயல்பே உயிரோட்டம்தான். உங்களைப் பொறுத்த வரையிலும் கூட, உங்கள் மனதின் மீது நீங்கள் சுமத்தியிருக்கும் உங்கள் தாக்கங்களை விலக்கிக் கொண்டால், எப்படி இருக்கவேண்டும் என்று உங்கள் உயிர்சக்திகளுக்குத் தெரியும். உங்கள் மனதிற்குத் தான் எப்படி இருப்பது என்று தெரியவில்லை. இந்த நிலையில், ஏற்கெனவே குழம்பிப்போய் துயரம் மற்றும் பல பாதிப்பு நிலைகளில் இருக்கின்ற உங்கள் மனதை, புதிதாய்ப் பிறந்திருக்கும் உங்கள் குழந்தை மீது சுமத்த நினைக்கிறீர்கள். ஒவ்வொருவரும் இங்கே துயரத்தில் இருப்பதாக நான் கூறவில்லை. ஆனால் எல்லாவிதமான துன்பங்களையும் கற்பனையாகவே உருவாக்கிக் கொள்வதில் நீங்கள் வல்லவர்கள்.\nஇது கற்றுக்கொள்வதற்கான நேரம், கற்றுத் தருவதற்கானது அல்ல. உங்களால் செய்ய முடிந்த ஒரே விஷயம், குழந்தை வளர்வதற்கான அன்பான சூழல், கவனிப்பு மற்றும் பக்கபலமாக இருப்பது மட்டும்தான். நல்லபடியாக வளர்ப்பது என்றால், என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதையெல்லாம் குழந்தைகளுக்கு கற்றுத் தருவதல்ல; நீங்கள் செய்ய வேண்டியது ஒரு நல்ல சூழலை அவர்களுக்கு உருவாக்கித் தருவது மட்டுமே. உங்களுடைய தோட்டத்தை வளர்ப்பதற்கு தினம்தினம் நீங்கள் அங்கே சென்று உட்கார்ந்துகொண்டு இன்னும் மலரே வராத செடியிலிருந்து மலர்களையோ அல்லது பழங்களையோ பறித்தெடுக்க முயற்சிப்பது கிடையாது. தோட்டத்திற்குத் தேவையான சூழலை மட்டுமே உருவாக்குகிறீர்கள், அப்போது மலர்களும், பழங்களும் தானாக வருகின்றன. எனவே நீங்கள் சூழலை மட்டும் நன்கு பராமரித்தாலே குழந்தை நன்றாக வளர்கிறது. உங்களால் செய்யக்கூடியது அதுதான், அது மட்டுமல்ல செய்யப்பட வேண்டியதும் அதுதான்.\nபெரும்பாலான பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை தங்களின் நீட்சியாகவே பார்ப்பதால்தான், குழந்தைகள் தங்களைப் போலவே இருக்கவேண்டும் என்று விரும்புகின்றனர். அப்படி இல்லையென்றால், தாங்கள் தனித்து விடப்பட்டதாகவும் பாதுகாப்பின்றியும் உணர்கின்றனர். தங்களைப்போலவே குழந்தைகள் இல்லாமல் இருந்தால், இவர்கள் எங்கிருந்துதான் வந்தனர் என்று ஆச்சரியப்படவும் செய்கின்றனர். உங்கள் குழந்தைகள் உங்களைப் போலவே இருக்கவேண்டிய அவசியமில்லை. அடுத்த தலைமுறையினர் உங்களைப் போன்றே சிந்திக்கவும், உணரவும் கூடாது. நீங்கள் ஒருக்காலும் நினைத்துப் பார்க்கக்கூடத் துணியாத விஷயங்களை அவர்கள் சிந்திக்கவும், உணரவும், செயல் செய்யவும் வேண்டும். பெற்றோர், தாங்கள் அறிந்திருப்பதைக் குழந்தைக்குக் கற்றுத் தர எப்போதும் முயற்சிப்பதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று, தங்களது குழந்தைகள் மூலமாக, தங்களையே நீட்டித்துக்கொள்ளும் ஒரு தேவை அவர்களுக்குள் இருப்பதுதான். அல்லது வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், தங்கள் வாழ்வை நடத்திச் செல்வதற்கு தங்களது குழந்தைகளின் வாழ்வைப் பிழிந்து எடுப்பதற்கு முயற்சிக்கின்றனர். இது தேவையில்லாதது. வாழ்க்கை குறித்த நிறைவற்ற ஒரு உணர்விலிருந்தும், பாதுகாப்பற்ற உணர்வின் காரணத்தாலும்தான் இந்தத் தேவை அவர்களுக்கு எழுந்துள்ளது. இந்தத் தேவையை மட்டும் அவர்கள் கைவிட்டுவிட்டால், குழந்தைக்கு என்ன தேவை, தாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை அவர்கள் தாங்களாகவே அறிந்து கொள்வார்கள்.\nதங்களது குழந்தைகள் மேல் உண்மையிலேயே பெற்றோருக்கு அக்கறை இருக்குமானால், பெற்றோருக்கான தேவையே ஒருபோதும் குழந்தைகளுக்கு ஏற்படாத வகையில், அவர்கள் குழந்தைகளை வளர்க்க வேண்டும். நீங்கள் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துகிறீர்கள் என்றால் உங்களது அன்பான வழிமுறை குழந்தைகளுக்கு சுதந்திரம் தருவதாக இருக்கவேண்டும், சிக்கவைப்பதாக இருக்கக்கூடாது. ஆனால் பல வழிகளிலும் குழந்தையைத் தங்களுக்குரியவர்களாகப் பிணைத்துக் கொள்வதற்குப் பெற்றோர்கள் முயற்சி செய்கின்றனர். ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு முழுக்க முழுக்கக் குழந்தைகளின் மூலமாகத்தான் உங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள். வாழ்க்கையின் ஆரம்ப காலங்களில் உங்கள் அடையாளங்கள��� மற்ற வழிகளில் வெளிப்படுகிறது. ஆனால் உங்களது குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட நிலையை எட்டியதும், உங்கள் குழந்தைகளின் மூலமாக உங்களை அடையாளப் படுத்திக்கொள்ள நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். அவர்கள் மூலமாக வாழ்வதற்கு நீங்கள் முயற்சிக்கிறீர்கள். ஆகவே உங்களுடைய இயல்பு, சிந்தனை மற்றும் உணர்தலுக்கு ஏற்ப அவர்கள் பொருந்தி வரவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். அப்படியெல்லாம் இருக்கவேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் உங்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கமுடியும்.\nஒரு நிறைவான உயிராக உங்களை நீங்கள் உணர்ந்தால், அப்போது வேறொருவர் மூலமாக உங்கள் வாழ்க்கையை வாழவோ அல்லது உருவாக்கவோ எந்தத் தேவையும் ஏற்படுவதில்லை. பல வழிகளிலும், ஒரு குழந்தையானது கையறு நிலையிலும், அளவுக்கு மிஞ்சி நிர்ப்பந்திக்கப்படும் நிலையிலும் இருக்கிறது. ஏனெனில் குழந்தைக்கு உங்களுக்கு எதிரான தற்காப்பு எவ்வகையிலும் இல்லை. “இல்லை, நான் தவறாக எதுவும் செய்யவில்லை. நான் குழந்தையை அடிப்பதோ அல்லது திட்டுவதோ இல்லை.” அது முக்கியம் அல்ல – உங்கள் எண்ணங்களையும், உங்கள் உணர்ச்சிகளையும் உங்கள் குழந்தை மீது நீங்கள் திணித்துக் கொண்டிருக்கிறீர்கள். இதற்கு எதிராக எதுவும் செய்யமுடியாத கையறு நிலையில் அந்தக் குழந்தை இருக்கிறது.\nஒரு குழந்தை பிறந்துவிட்டால், தன்னைச் சுற்றியுள்ளவற்றை கவனிக்கவும், இயற்கை மற்றும் தன்னுடன் நேரம் செலவிடவும் அந்தக் குழந்தையை அனுமதியுங்கள். அன்பும், உறுதுணையுமான ஒரு சூழலை உருவாக்கித் தருவதுடன், எந்தவிதத்திலும் உங்களது நீதிபோதனைகள், கருத்துக்கள், மதம் அல்லது எந்த ஒன்றையும் திணிப்பதற்கு முயற்சி செய்யாதீர்கள். அவனாகவே வளர அனுமதியுங்கள், அவன் அறிவு வளர அனுமதியுங்கள். வெறும் ஒரு மனித உயிராக உங்கள் குடும்பத்துடனோ அல்லது உங்களது செல்வச் செழிப்புடனோ அல்லது வேறு எதனுடனும் அடையாளப்படாமல் வளர்வதற்கு அனுமதியுங்கள். குழந்தை தனக்கேயுரிய தன்மையில் வாழ்க்கையைப் பார்ப்பதற்கு உதவி செய்யுங்கள். அதனுடைய நல்வாழ்விற்கும் உலகத்தின் நல்வாழ்விற்கும் இது மிகவும் அத்தியாவசியமானது.\nஅதேநேரத்தில், குழந்தையின்மீது எந்நேரமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்கின்ற மற்ற சக்திகள் சமூகத்தில் உண்டு. கல்விமுறை, நட்பு வட்டம், உங்கள் குழந்தைகள் நடந்துசெல்லும் வீதி இவற்றின் தாக்கம் அனைத்தும் அவன் மேல் நிச்சயம் உண்டு. ஏதோ ஒருவிதத்தில், தன்னுணர்வற்ற நிலையில் இந்த சமூகக் கட்டமைப்பை நாம் உருவாக்கியுள்ளோம். அவற்றின் தாக்கங்களை குழந்தையிடமிருந்து 100% நீக்கிவிட முடியாது. ஆனால் உங்கள் வழியிலோ அல்லது சமூகத்தின் வழியிலோ இல்லாமல், அவன் தனது புத்திசாலித்தனத்திலிருந்து, வாழ்க்கையைப் பார்ப்பதற்கான உதவியையும், உறுதுணையையும் மட்டும் நிச்சயம் உங்களால் அளிக்கமுடியும். தற்போது குழந்தையின்மீது வீதியின் தாக்கம் வலிமையாக உள்ளது. அதேநேரத்தில் நீங்கள் அவன் மீது வேறுவகையில் தாக்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறீர்கள். எத்தனையோ காரணங்களை முன்னிட்டு அவன் உங்களை எதிர்க்கவே செய்வான். ஏனென்றால் இளம் வயதில் வீட்டுக் கலாச்சாரத்தைக் காட்டிலும், வீதிக் கலாச்சாரம் மிக அதிகமான ஈர்ப்பு கொண்டுள்ளது. பெரும்பாலான தருணங்களில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மேல், மாற்று வழிகளில் தாக்கம் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். இது அவர்களை மேலும் அதிகமாக வீதியின் தாக்கத்தை நோக்கியே தள்ளிவிடுகிறது.\nவீதியின் அபாயங்கள் எப்போதும் காத்துக்கிடக்கின்றன. வீதியினால் வரும் அபாயங்கள் என்றால் இவ்வுலகில் வாழ்பவர்களால் வரும் அபாயங்கள்தான். அந்த அபாயங்கள் போதைப் பொருட்களாக இருக்கலாம், ஒரு விபத்தாக இருக்கலாம், மதுவாக இருக்கலாம், ஒரு மரணமாக இருக்கலாம், மேலும் பல்வேறுபட்ட தவறான முறைகளாக இருக்கலாம். இந்த எல்லா விஷயங்களும் வீதியில் உள்ளன. ஆனால் நீங்கள் என்ன புரிந்துகொள்ள வேண்டும் என்றால், நீங்கள் அதை விரும்புகிறீர்களோ, இல்லையோ, இன்றோ அல்லது நாளையோ, உங்கள் குழந்தை, தனது சொந்த புத்திசாலித்தனத்துடன் வாழக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த வாழ்க்கையில் எதை, எந்த அளவிற்கு செய்யவேண்டும் என்னும் தேர்வையும் அவன் செய்ய வேண்டியிருக்கிறது. இதற்கு எந்த அளவுக்கு அவன் விரைவில் தகுதி பெறுகிறானோ, அந்த அளவுக்கு நல்லது. ஆனால் அவன் விரைவில் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக, ஒரு குழந்தையை நீங்கள் வீதிக்குத் தள்ள வேண்டும் என்றோ அல்லது உங்களுடைய சொந்த நீதிபோதனைகளால் அவன் மீது எதிர்முனைத் தாக்கத்திற்கு முயற்சிக்க வேண்டும் என்பதோ அதன��� பொருளல்ல. மற்றவர்களால் அவன் தாக்கத்திற்கு உள்ளாவதற்கு பதிலாக, அவன் தன் சொந்த புத்திசாலித்தனத்துடன், தன் வாழ்க்கையை பார்ப்பதற்கு நீங்கள் உதவி செய்கிறீர்கள், அவ்வளவுதான்.\nபல வழிகளிலும் அவன் தனக்கான வழிகாட்டுதல்களை வீதியிலிருந்துதான் எடுத்துக் கொள்கிறான். ஏனெனில் விழிப்புணர்வற்ற முறையில் வீட்டில் திணிக்கப்படும் ஒழுக்கங்கள், நீதிபோதனைகள் மற்றும் புரியாத மத ஆசாரங்கள் இவற்றில் அவனால் எந்த அர்த்தத்தையும் பார்க்க முடியவில்லை. அவனால் அவற்றை புரிந்துகொள்ள முடியவில்லை அல்லது அவற்றில் எந்த அர்த்தமும் இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் அவற்றைப் பின்பற்றும்படி அவன் எதிர்பார்க்கப்படுகிறான். தொலைநோக்கில் பார்க்கும்போது, வீதி கலாச்சாரம், அவன் வாழ்க்கையை அழித்துவிடும் என்றாலும் வீட்டிலிருந்து வரும் திணிப்புகளை விட இது மிகவும் அர்த்தமுள்ளதாக அவனுக்குத் தெரிகிறது.\nஉங்களது கலாச்சாரம், கருத்துக்கள் மற்றும் நீதிபோதனைகளைக் குழந்தை மீது திணிக்கும் ஒரு இடமாக வீடு இருக்கக்கூடாது. குழந்தையின் மீது திணிப்புகள் இல்லாத மற்றும் குழந்தையின் புத்திசாலித்தனத்திற்கு ஊக்கமளிக்கக்கூடிய, உறுதுணையான சூழல் உள்ளதாக ஒரு வீடு இருக்க வேண்டும். எப்போதெல்லாம் ஒரு குழந்தை குழப்பத்திற்கு ஆளாகிறதோ – வளரும் பருவத்தில் வாழ்வின் பல்வேறு அம்சங்களையும் எதிர்கொள்ளத் துவங்கும் எவருக்கும் இது நிகழ்வது இயல்புதான் – அப்போதெல்லாம் எப்போதுமே, குழந்தையின் சிந்தனையானது வீதியின் தாக்கத்துக்கு உள்ளாகிறது அல்லது வீட்டினரால் எதிர்முனைத் தாக்கத்துக்கு உள்ளாகிறது. அதற்கு பதில், குழந்தையின் சொந்த புத்திசாலித்தனத்தை அது உபயோகிப்பதற்கு நீங்கள் அனுமதித்தால் – இந்த புத்திசாலித்தனத்தை நான் நம்புகிறேன் – பொதுவாக உங்கள் குழந்தை சரியானதையே தேர்ந்தெடுக்கும். ஆம், சில குழந்தைகள் தவறான பாதையில் போகலாம். ஆனால் அதுதான் உலகின் நிதர்சனம். அவர்களிடம் நீங்கள் தாக்கம் ஏற்படுத்த முயன்றாலும் அது அப்படித்தான் நிகழும்; அப்படி நீங்கள் செய்யவில்லை என்றாலும், அப்போதும் அது நிகழும். ஆனால் குழந்தை மீது வீட்டில் எந்தத் திணித்தலும் இல்லையென்றால், தவறாகப் போவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கும்.\nவீட்டில��யே குழந்தை அதிக இணக்கமாகவும், சௌகரியமாகவும் உணர்ந்தால், இயற்கையாகவே அவன் வெளியில் செல்வதைவிட வீட்டில் அதிக நேரம் செலவழிக்க முயற்சிப்பான். தற்போது, வீட்டின் திணிப்புகள் அவனைத் திணறச் செய்வதால், வீட்டில் இருப்பதைவிட வீதிமுனையில் இருப்பதை அவன் அதிக சௌகரியமாக உணரக்கூடும். வீட்டில் அந்த இடைஞ்சல் இல்லாமல் இருந்தால், வீதிமுனையில் அவன் சரணடைய மாட்டான். வீதிமுனையிலிருந்து தப்பித்துவிட்டால், உலகின் கடினமான நிதர்சனங்களை அவன் எதிர்கொள்ள மாட்டான் என்று பொருளல்ல. அது இருக்கத்தான் செய்யும், ஏதோ ஒரு வழியில் அவனை தாக்கத்திற்கு உள்ளாக்கவே செய்யும். ஆனால், தானாகவே சிந்திக்கக் கற்றுக் கொள்வதற்கும், தனது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி தனக்கு எது சிறப்பானது என்று பார்ப்பதற்கும் நீங்கள் அளிக்கும் ஊக்கம்தான் உங்களுக்கான சிறந்த காப்பீடாக, குழந்தை நன்றாக வளர்ச்சி பெறுவதற்கான சிறந்த உத்தரவாதமாக இருக்கிறது.\nநன்றி : ஈஷா மையம்\nஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ எந்தக் குழந்தையா இருந்தாலும் அவங்கவங்க வசதிக்கு தக்கபடி தங்கம், வெள்ளி, வெறும் கறுப்புக் கயிறுன்னு குழந்தை பிறந்த சில நாட்களில் அதனோட இடுப்புல கட்றோமே அரைஞாண் கயிறு, அத ஏன் கட்றோம்னு தெரியுமா உங்களுக்கு \nஆயிரம் வந்தாலும் சரி அருனாக்கயிறு அந்தாலும் சரி \nஎழுபது எண்பதுகளில் பிறந்தவர்களை கேட்டுப் பாருங்கள். அப்போதெல்லாம் புழக்கத்தில் இருந்த வேடிக்கையான ஒரு பழமொழி, ஆயிரம் வந்தாலும் சரி அருனாக்கயிறு அந்தாலும் சரி என்று சொல்லிக்கொண்டே, மார்கழி குளிரில் சில்லென்று இருக்கும் தொட்டித் தண்ணீரை அள்ளி தலையில் ஊற்றிக்கொள்வார்களாம். அப்போதெல்லாம் விறகடுப்புதானே வீட்டிற்கு நான்கைந்து குழந்தைகள் எனில், ஆளாளுக்கு தனித் தனியாய் யார் வெந்நீர் வைத்துக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள் பிள்ளைகளுக்கு\nஇந்தப் பழமொழியில் அரைஞாண் கயிறு ஏன் வருகிறது அரைஞாண் கயிறு ஏன் அறுந்து விழ வேண்டும் என்று யோசித்தீர்களா அரைஞாண் கயிறு ஏன் அறுந்து விழ வேண்டும் என்று யோசித்தீர்களா குளிரில் உடல் விறைக்கும்போது இடுப்பில் கட்டி இருக்கும் அரைஞாண் கயிறு இறுக்கமாகி அறுந்து விழும் சூழல் வரலாம்.\nகைக்குழந்தைகளின் போஷாக்கை அளக்க உதவும் அரைஞாண் கொடிகள்\nகுளிரில் உட���் விறைத்தால் மட்டுமே அரைஞாண் கயிறு அறுந்து விழுவதில்லை, உடல் பருமன் அதிகரித்தாலும்கூட இடுப்பின் சுற்றளவு மிகுந்து அதனாலும் கயிறு அறுந்துபோகும் சூழல் வரும். வெறும் கறுப்புக் கயிரென்றால் அறுந்து விழும். தங்கமோ வெளியோ என்றால், இடுப்பைச் சுற்றி தழும்பாகும் அளவுக்கு இடுப்பை இறுக்கிப் பிடிக்கும். இதிலிருந்து என்ன தெரிகிறது இந்த அரைஞாண் கயிற்றின் தத்துவம் பற்றிய ஆராய்ச்சியை அந்தக் காலத்திலிருந்து எடுத்துக்கொண்டால், குழந்தை பிறந்த சில நாட்களில் அதன் எடையை அளவிட நம் முன்னோர்கள் இந்த அரைஞாண் கயிறு அணியும் வழக்கத்தை கண்டுபிடித்திருப்பார்கள். இந்த தகவலை டாக்டர்ஹே மந்த் மற்றும் டாக்டர் அர்ச்சனா அவர்கள் உலக குழந்தைகள் நலத்திற்காக வெளியிட்டுள்ள மருத்துவ ஆய்வுப் புத்தகம் நமக்களிக்கிறது .\nஇந்தியாவில் குறிப்பாக தமிழ் சமூகத்தில் குழந்தை பிறந்து ஏழாம்நாளில் இந்தக் கயிற்றை அணிவிக்கிறார்கள், ஆண்கள் என்றால் அவர்களது இறப்பு வரை இந்த கயிற்றை அணியும் வழக்கம் நீடிக்கிறது. பெண்களுக்கு அவர்கள் பூப்படையும் பருவம் வரையிலும் தொடரும் இந்த வழக்கம், பிறகு அற்றுப்போய் விடுகிறது.\nகுழந்தைகளை திருஷ்டியில் இருந்து காக்க தாயத்துகளில் அடைக்கப்படும் தொப்புள்கொடிகள்\nதொப்புள் கொடி உறவு - தொப்புள் கொடி உறவு என்று தமிழ் சினிமாவில் பல வருடங்களாக சென்ட்மென்ட் வசனம் பேசுகிறார்களே அந்த தொப்புள் கொடிக்கும், இந்த அரைஞாண் கயிறுக்கும் ஒரு பந்தம் உண்டு, தாயின் வயிற்றில் இருக்கும் வரை குழந்தைக்கு சாப்பாடெல்லாம் எந்த வழியாகச் செல்லும் தெரியுமா அம்மா என்ன சாப்பிட்டாலும் ப்ளாசண்டா என்று சொல்லப்படற இந்த தொப்புள் கொடி வழியாகத்தான் குழந்தைக்கு அந்த உணவு போய்ச் சேரும்.\nஅம்மாவின் கருப்பையில் குழந்தை போஷாக்கா வளர உதவற இந்த தொப்புள் கொடியை, குழந்தை பிறந்து மண்ணில் விழுந்த அடுத்த கணமே நறுக்கி நீக்கிடறாங்க. அப்படி நீக்கப்படும் தொப்புள்கொடியை நம்ம மக்கள் காலங்காலமா சென்டிமென்டலா என்ன செய்றாங்கன்னா, வெள்ளியிலோ தங்கத்திலோ சின்னதா ஒரு தாயத்து செய்து, அதில் இந்த தொப்புள் கொடியை வைத்து மூடி குழந்தையோட அரைஞாண் கயிற்றில் கோர்த்து அதன் இடுப்பில் கட்டிவிடறாங்க. இப்படி கட்டிவிடறதன் மூலமா குழந்தையை காத்து, கருப்பு, திருஷ்டி போன்ற தீய சக்திகள் அணுகாதுன்னு நம்பறாங்க. இந்தப் பழக்கம் இப்பவும் நம்ம ஊர்களில் தொடருது. சிலர் அரைஞாண் கயிற்றில் கட்டி விடுவாங்க. சிலர் குழந்தையோட கழுத்திலும் இப்படி தாயத்துகளை கட்டி விடுவது உண்டு. இது ஒருவிதமான நம்பிக்கை.\nஅரைஞாண் கயிற்றின் அறிவியல் பயன்பாடு\nசரி அறிவியல் முறைப்படி நம்ம முன்னோர்கள் அரைஞாண் கயிறு கட்டற பழக்கத்தை ஏன் ஆரம்பிச்சாங்கன்னு ஆராய்ஞ்சு பார்த்தா, அதுக்கும் சுவாரஸ்யமான ஒரு காரணம் இருக்கு. இந்தக் காரணம் ஆக்கபூர்வமானது மட்டுமல்ல, நம்பகமான முறையாகவும் இருக்கு. அது என்னன்னு பார்க்கலாமா\nஇப்போதெல்லாம் குழந்தைகள் நல மருத்துவமனைகளில் குழந்தையின் எடை காட்டும் எலக்ட்ரானிக் உபகரணங்கள் (weighing machine) பல மாடல்களில் நிறைய காணக் கிடைக்கிறது. முன்பெல்லாம் நமது தாத்தா பாட்டி காலங்களில் இந்த எலக்ட்ரானிக் எடை காட்டும் கருவிகள் எல்லாம் கிடையாது. குழந்தை வளர வளர அதன் எடை கூடுகிறதா குறைகிறதா குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பது போன்ற விபரங்களை எல்லாம் அவர்கள் இந்த அரைஞாண் கயிறு கட்டும் பழக்கத்தை வைத்துத்தான் அளந்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா\nஇடுப்பின் நடுவில் கட்டப்படும் அரைஞாண் கயிறு நாளாக நாளாக இறுகி இறுக்கமாகிக்கொண்டே போனால், குழந்தை போஷாக்காக வளர்கிறது, அதன் எடை அதிகரிக்கிறது என்றும், அரைஞாண் கயிறு லூசாகி இடுப்பிலிருந்து கழன்று கால் வழியாக கீழே விழும் நிலை வந்தால், குழந்தை மெலிந்து எடை குறைந்துகொண்டிருக்கிறது என்றும் அன்றைய மக்கள் கணித்தார்கள்.\nஇந்த அரைஞாண் கயிற்றை வேறு என்னென்ன காரணங்களுக்காக எல்லாம் அந்நாட்களில் உபயோகித்திருக்கிறார்கள் என்று பாருங்கள் :\nகிராமப்புறங்களில் நீச்சல் கற்றுத்தர அரைஞாண் கயிற்றில் சேலை அல்லது வேட்டியை கட்டி முடிச்சிட்டு நீச்சல் பழக்கிக் கொடுத்திருக்கிறார்கள். நீரில் மூழ்கிவிடும் வாய்ப்பிருந்தால், மறுமுனையைப் பற்றி வெளியில் இழுக்க அரைஞாண் கயிறுகள் உதவினவாம்.\nசாவிக்கொத்து, முள்வாங்கி, ஓட்டைக் காலணாக்கள் போன்றவற்றை கோர்த்துவைக்கவும்கூட இந்தக் கயிறுகள் பயன்பட்டிருக்கின்றன. பெரும்பாலும், தாயத்துகள் கோர்த்து இடுப்பில் கட்டுவதற்கு அரைஞாண் கயிறு பயன்பட்டிருக்கிறது.\nபெல்ட் கண்டுபிடிக்கப்படாமல் ��ருந்த காலத்தில், மனிதனின் முக்கிய அரையாடையாக இருந்த கோவணம், இடுப்பிலிருந்து நழுவாமல் இருக்க அரைஞாண் கயிறு உதவி இருக்கிறது. அந்தக் காலத்தில் மானம் காத்தது அரைஞாண் கயிறு என்று சொன்னால் மிகையில்லைதான் அத்துடன், இன்னொரு பயனும் இருந்திருக்கிறது. அந்தக் காலத்தில் ஆண்கள் வயல்வெளிகளில்தான் அதிகம் வேலை செய்வார்கள். வயல் பகுதிகளில் பாம்புகள் அதிகம். சில சமயங்களில் பாம்பு கடித்துவிட்டால், ரத்த ஓட்டத்தில் விஷம் கலந்து உடல் முழுதும் பரவுவதைத் தடுக்க, பாம்பு கடித்த இடத்துக்கு அருகில் கட்டு போட கயிறு தேவைப்படும். அந்தச் சமயத்தில் கயிறை எங்கே தேடுவது. அப்போது, இடுப்பில் இருக்கும் அரைஞாண் கயிற்றை அறுத்து காலில் கட்டிக்கொண்டு, ஆஸ்பிடலுக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்வார்கள். ஆக, உயிர் காக்கும் ஒன்றாகவும் அரைஞாண் கயிறு இருந்திருக்கிறது.\nஇது தவிரவும், கூகுள் buzz-ல் அரைஞாண் கயிறு தொடர்பாக நண்பர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களில் ஒன்று, யோகாசன வகுப்புகளில் வீராசனம் எனும் ஆசனப் பயிற்சியில் கைகளை மூடி வயிற்றுக்கு அடியில் வைத்து அழுத்திக்கொண்டு முன்னோக்கிக் குனிந்து பயிற்சி செய்யச் சொல்வார்களாம். இந்தப் பயிற்சியின் பலன் ஜீரண உறுப்புகள் தொடர்பான பிரச்னைகள் வராமல் இருப்பதற்காகவாம். சற்றேறக் குறைய, இடுப்பில் அணியும் அரைஞாண் கயிறும், வயிற்றை அழுத்தும் வேலையைத்தான் செய்கிறது. யோகா முறைப்படி இப்படி ஒரு பலனையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். இந்துமத சம்பிரதாயப்படி அரைஞாண் கயிறு அணிந்தவனே முழு மனிதன்.{pagination-pagination}\nஇந்தியாவில் மட்டுமல்ல, பாகிஸ்தானில் சில பகுதிகளிலும்கூட அரைஞாண் கயிறுகள் அணியும் வழக்கம் உண்டாம். இந்து மத வழக்கப்படி அரைஞாண் அணிந்த மனிதனே முழு மனிதனாகக் கருதப்படுகிறான். மூடநம்பிக்கை என்று கருதி இன்றைய நவீனவாதிகள் சிலர் அரைஞாண் அணியும் பழக்கத்தை புறக்கணித்திருக்கலாம். அவர்களுக்கு ஒரு செய்தி -\nஅரைஞாண் அணிவதை மத ரீதியாகவோ சம்பிரதாய ரீதியாகவோ மட்டுமே அணுகி அதை ஒரு மூடநம்பிக்கை என்று புறம் தள்ளாமல் இருப்பது நல்லது. காரணம், அரைஞாண் கயிறு அணிவது இன்றைய தலைமுறையினருக்கு தலையாய பிரச்னையாக உள்ள அதீத உடல் பருமன் (Obesity ) பிரச்னையையும் தீர்த்துவைக்கிறது. இடுப்பில் கட்டப்பட்�� கயிறு இறுக்கமாகி அழுத்தும்போது நமது உடல் எடை வழக்கத்தைவிட கூடுகிறது என்பதை நாம் உணர்ந்துகொள்வோம்தானே\nமரங்களின் வயதைக் கணக்கிடுவதற்கு, அதன் தண்டுப் பகுதியை குறுக்குவாட்டில் வெட்டி தண்டின் மேற்புறத்தில் வட்டமான மேற்பகுதியில் இருக்கும் வளையங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு அதை வைத்து மரத்தின் வயதைக் கணிப்பார்களாம். அதுபோலத்தான் இடுப்பின் நடுவில் பெல்ட்போல அணியப்படும் இந்த கயிறுகளைக் கொண்டு நமது உடலின் பருமனை நாம் கணக்கிடலாம்.\nகார்டியாக் சிண்ட்ரோம் எக்ஸ் குறைபாட்டை தடுக்கும் அரைஞாண் கயிறு\nமற்றெல்லாக் காரணங்களையும் விட இந்தக் காரணம் ஏற்புடையதுதான். எப்போதெல்லாம் அரைஞான் கயிறு இறுக்கமாகி இடுப்பை அழுத்துகிறதோ அப்போதெல்லாம் எச்சரிக்கையாகி உடனே உடல் பருமனை குறைக்கும் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு உடலின் எடை கூடாமல் காக்கலாம். பெரிதாக உபாதைகள் இல்லாதவரை ஒபிசிட்டியினால் பிரச்னை இல்லை. ஆனால் சென்ட்ரல் ஓபிசிட்டி என்று சொல்லப்படுகிற அப்டாமினல் ஒபிசிட்டியால் உடலில் அப்டமன் (இடுப்பு) பகுதிகளைச் சுற்றி அதிகப்படி கொழுப்பு படிவதால் இதய சம்பந்தமான நோய்கள் அதிகரிக்கும். அப்டாமினல் ஒபிசிட்டி, இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களின் வேலைக்கு இடையூறு செய்வதால், ரத்த அழுத்தத்தில் மாறுதல் ஏற்பட்டு கார்டியாக் சிண்ட்ரோம் எக்ஸ் எனும் குறைபாடு ஏற்படுகிறது.\nஅரைஞாண் கயிறு அணியும் பழக்கத்தை வழக்கமாக்கிக்கொண்டால், இந்தப் பிரச்னை வரும் முன் எச்சரிக்கை அடையலாம் என்று ஒரு மருத்துவ ஏடு தகவல் வெளியிட்டுள்ளது.\nஆக, இத்தனை பலன்கள் இருக்கிறதென்றால், குழந்தைகளுக்கும் வளரிளம் வயது சிறுவர் சிறுமிகளுக்கும், ஏன் ஆண் - பெண் பேதமின்றி, பெரியவர்களும் கூட அரைஞாண் கயிறு அணியும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது நல்லதுதானே\nஇது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மையா அல்லது சும்மா குழந்தைகளை பயமுறுத்த சொல்லப்பட்ட கதையா\nகதையா, உண்மையானு இங்கே இப்போ பார்த்துடலாம்.\nவாயில் உற்பத்தியாகும் பாக்டீரியாக்களால் உருவாகின்றன.\nநமது வாயில் பாக்டீரியாக்கள் எப்படி உற்பத்தியாகின்றன\nநாவுக்கு ருசியாக வாரம்முழுவதும் முறை வைத்துக்கொண்டு சாதாரண இட்லி, தோசை, பொங்கலில் ஆரம்பித்து சிக்கன், மட்டன், முட்டை\nப���ரயாணிகள், மசாலா அதிகம் சேர்த்த சுவையான கிரேவிகள், சிக்கன் பிரை, மட்டன் பிரை, முட்டை பொடிமாஸ், ஆம்லேட். ஆஃபாயில். இடைவேளைகளில் கரகர மொறு மொறு ஸ்நாக்ஸ் ஐட்டங்கள் இரவுக்கு பரோட்டா, சப்பாத்தி, ப்ரெட், பட்டர் என்று அவரவர் சக்திக்குத் தகுந்தவாறு வகை வகையாகத் தின்று கொண்டிருக்கிறோம்.\nஇந்த உணவுப் பொருட்கள் தான் வாயில் பாக்டீரியாக்களின் உற்பத்திக்கு மூல காரணங்கள். இப்படி உருவாகும் பாக்டீரியாக்களின் முக்கிய உணவுப் பொருள் கார்போஹைட்ரேட்டுகள். இந்த கார்போஹைட்ரேட்டுகள் அதிகமிருப்பது சாக்லேட், கேக், மிட்டாய்கள் மற்றுமுள்ள அனைத்து இனிப்பு வகைகளிலும் தான்.அந்த வகையில் இனிப்பு அதிகம் சாப்பிட்டால் அதை நமது வாயிலும் பற்களிலும் படிந்திருக்கும் பாக்டீரியாக்கள் உட்கொண்டு செழித்து வளர்கின்றன .இந்த பாக்டீரியாக்கள் சும்மா இருப்பதில்லை,அமிலங்களை சுரக்கின்றன.இந்த அமிலங்கள் பற்களின் இனாமல்களுக்கு மிகப் பெரிய எதிரிகள். பல் இனாமல் பாதிப்படைந்தால் என்ன ஆகும் பற்குழிகள் உண்டாகும் இப்படி உருவாகும் பற்குழிகள் நாளடைவில் பற்கள் சொத்தையாக முக்கியக் காரணங்களாகி விடுகின்றன. ஆக இப்படி உருவானவையே இனிப்பு அதிகம் சாப்பிட்டால் பற்கள் சொத்தையாகும்\" என்ற பொது மொழி.\n'அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு\" என்பது பெரியோர் வாக்கு,அதற்கேற்ப அளவாக இனிப்பு சாப்பிடலாம் அப்படியே ஏதாவது ஒரு சந்தர்பத்தில் இனிப்பு அதிகம் சாப்பிட வேண்டியதாகி விட்டாலும் அப்போதெல்லாம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாராக இருந்தாலும் காலையில் எழும் போதும் இரவு தூங்கப் போகும் முன்பும் தினமும் இருமுறை பற்களை விளக்கும் பழக்கத்தை எக்காரணம் கொண்டும் மறக்கக்கூடாது. அதே சமயம் கிரீம்கள் நிறைந்த கேக்குகள்,ஐஸ்க்ரீம் கல் சாப்பிடும் போது இரவு பல் விளக்கிக்கொள்ளலாம் என்று வாய் கொப்பளிக்கும் பழக்கத்தையும் தவிர்க்கக் கூடாது.இவை இரண்டும் வயது வித்தியாசமின்றி எல்லோருக்கும் பொதுவான விதிகள். இந்த விதிகளைப் பின்பற்றி மேலே சொல்லப்பட்ட \"இனிப்பு அதிகம் சாப்பிட்டா பற்கள் சொத்தையாகும்\" என்ற கூற்றை பொய்யாக்குவோம்\nபெற்றோர்களின் கவனத்துக்கானது இந்தக் கட்டுரை குழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்தும் என நினைத்து நீங்கள் பயன்படுத்தும் க��ட்டன் பட்ஸ் நன்மை செய்வதை விட அதிக கெடுதல்களையும் உண்மையில் கடுமையான பாதிப்புக்களையும் ஏற்படுத்திவிடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\n1990-லிருந்து 2010 ஆம் ஆண்டு வரை கடந்த 21 வருட காலத்தில் 18 வயதுக்கு உட்பட்ட 2,63,000 குழந்தைகள் மருத்துவமனைக்கு காது சார்ந்த பிரச்னைகளுக்காக அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதாவது தினமும் குறைந்தது 34, ஒரு வருடத்துக்கு 12,500 குழந்தைகள் காது வலியால் அவதியுற்றிருக்கிறார்கள் என்கிறது இந்தத் தரவு.\nஅமெரிக்காவில் உள்ள நேஷன்வைட் சில்ரன்ஸ் ஹாஸ்பிடலைச் சேர்ந்த மருத்துவரரான கிறிஸ் ஜடானா கூறுகையில், ‘இரண்டு தவறான நம்பிக்கைகள் இது குறித்து நிலவுகின்றன. முதலாவதாக காதுகளை வீட்டில் கிடைக்கும் பொருட்களால் சுத்தம் செய்து கொள்ளலாம் என்று முட்டாள்தனமாக நினைத்துக் கொள்வது, இரண்டாவதாக காட்டன் பட்ஸ் அல்லது அது போன்று கடைகளில் கிடைக்கும் குச்சிகளை வைத்து காதை சுத்தப்படுத்தலாம் என்று நம்புவது. இவை இரண்டுமே தவறு’ என்றார் அவர்.\nகாதில் உருவாகும் மெழுகு போன்ற அழுக்கை எடுக்கக்கூடாது. காரணம் வேக்ஸ் போன்ற அதுதான் உங்கள் காதுகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது என கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். காது ம்ற்றும் அதன் உட்பகுதி பெரும்பாலும் தானாகவே சுத்தப்படுத்திக் கொள்ளும் இயல்புடையவை. குச்சியில் சுற்றப்பட்ட பஞ்சு துடைப்பான்கள், பட்ஸ் போன்றவற்றை பயன்படுத்தும் போது அது அழுக்குகளை வெளியேற்றுவதற்கு பதில் செவிப்பறைக்குள் சென்று அழுக்குடன் அதன் துகள்களும் இணைந்து அடைத்துக் கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. இதனால் சிறிய அல்லது பெரிய பாதிப்புக்கள் நாளாவட்டத்தில் ஏற்படும்’ என்றார் ஜடானா.\nகுழந்தைகளுக்கு நாம் பட்ஸ் பயன்படுத்தி காதுகளை சுத்தம் செய்வது பெரும் தவறு. பட்ஸ் அல்லது குச்சி போன்றவற்றை பயன்படுத்தி பிஞ்சுகளின் காதுகளை சுத்தம் செய்வதால், அந்த மெழுகு போன்ற பொருள் காதின் உட்புறத்தில் கெட்டியாக சேர்ந்து அழுக்கு அங்கே படர ஆரம்பித்துவிடும். உடனடியாக இப்பழக்கத்தை நிறுத்திவிடுங்கள்.\nஆராய்ச்சியாளர்கள் மேலும் கூறுகையில், 'காட்டன் கூர் முனை கொண்டவற்றை காதுக்குள் விடும்போது அது காதுகளை சுத்தப்படுத்துவதில்லை. மாறாக காயப்படுத்திவிடுகின்றன (73 சதவிகிதம்) சிலர் க���து குடையும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள். (10 சதவிகிதம்) சிலர் குழந்தைகளுக்கு இதைப் பயன்படுத்துகையில் அது உடைந்து காதுக்குள் தங்கிவிடுகிறது (9 சதவிகிதம்). குழந்தைகள் தாமாகவே காதுக்குள் இவற்றைப் பயன்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும் (77 சதவிகிதம்). சில சமயம் குழந்தையின் பெற்றோர் அல்லது உடன் பிறந்தவர்கள் அவர்களின் காதை சுத்தப்படுத்த முயற்சிக்கையில் ஊறு விளைவித்துவிடுவார்கள் (16 சதவிகிதம்)\nஇந்தப் பிரச்னையில் மருத்துவமனைக்கு வரும் மூன்றில் இரண்டு குழந்தைகள் எட்டு வயதுக்கு உட்பட்டவர்கள். 40 சதவிகித நோயாளிகள் மேற்கூறிய எல்லா பாதிப்புக்களுக்கும் உள்ளானவர்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.\n8-17 வயது குழந்தைகள் காதுக்குள் ஏதோ இருப்பது போலிருந்தது அதனால் தான் அதை வெளியே எடுக்க முயற்சி செய்தேன் என்பார்கள். ஆனால் மிகவும் மென்மையாக இருக்கும காது ஜவ்வுப் பகுதிகள் என்பது தெரியாமல் தங்களுக்குத் தானே தீங்கு செய்ய ஏதுவாக அமைந்துவிடுகிறது. காதின் உட்பகுதியில் இருக்கும் மென்மையான ஜவ்வு பகுதி இவர்கள் தவறாக அழுத்திக் குத்துவதால் பாதிக்கப்படும்.\nமேற்சொன்ன பாதிப்புக்களுக்காக மருத்துவமனைக்கு வரும் 99 சதவிகித குழந்தைகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு குணம் அடைந்த பின் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். ஆனால் சற்று பெரிய பாதிப்புக்கள் இருக்கும்பட்சத்தில், அதாவது செவி மடல், அல்லது உட் செவி அல்லது செவிப்பறை என இதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு மயக்கம் போன்ற பிரச்னைகள் இருந்தால், அதன் தொடர்ச்சியாக காது செவிடாகிவிடும் அபாயங்கள் உண்டு.\nவெளிப்படையாக பார்க்கும் போது சாதரணமாக இருக்கும் இந்த காது துடைப்பான்கள் உண்மையில் செவிப்பறைக்கு பெரிய ஆபத்துக்களை விளைவிக்கும் அபாயகரமானவை. எனவே ஆரம்பத்திலேயே கவனத்துடன் செய்லபட்டு ஈடு செய்ய முடியாத இழப்புக்களை அடைய வேண்டாம் என்றார் ஜடானா.\nஇந்த ஆய்வு முடிவுகளை தி ஜர்னல் ஆஃப் பீடியாட்ரிக்ஸ் பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.\nகுழந்தைகள் வளர்ப்பில் மூடநம்பிக்கைகளை பின்பற்றக் கூடாது என ஜிப்மர் பச்சிளங்குழந்தைகள் நலத் துறை இணைப் பேராசிரியர் டாக்டர் ஆதிசிவம் வலியுறுத்தி உள்ளார்.\nஜிப்மர் சுகாதாரக் கல்வி இயக்கம் சார்பில் பச்சிளங்குழந்தைகளுக்கான அத்தியாவ��ியப் பராமரிப்பு என்ற தலைப்பில், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.\nஇதில் தாய்ப்பாலின் முக்கியத்துவம், நோய்த்தொற்று தடுப்பு முறைகள், குழந்தை வளர்ப்பில் மூட நம்பிக்கைகள் மற்றும் உண்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டன.\nபல்வேறு அங்கன்வாடி ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், கர்ப்பிணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.\nபச்சிளங்குழந்தைகள் நலத்துறை இணைப் பேராசிரியர் ஆதிசிவம் பேசுகையில், குழந்தைகள் மருத்துவர்கள் ஆலோசனைப்படி வளர்க்க வேண்டும். மூட நம்பிக்கைகளை குழந்தைகள் வளர்ப்பதில் பின்பற்றக் கூடாது. இல்லையென்றால் பல்வேறு தீய விளைவுகள் ஏற்படும் என வலியுறுத்தினார்.\nஉதவிப் பேராசிரியர் நிஷாத், நோய்த் தடுப்பு சமூக மருத்துவம் உதவிப் பேராசிரியர் டாக்டர் ஜெயலட்சுமி, ஆய்வாளர் ரேச்சல் பூர்ணா ஆகியோர் கருத்துரை ஆற்றினர். மருத்துவ சமூகப்பணியாளர் சித்ரகலா தொகுப்புரை ஆற்றினார்.\nஒரு தாய் ஒரு முறை என்னிடம் வந்து, ‘பள்ளிக்குச் செல்லும் என் எட்டு வயது குழந்தை அதிக உடல் பருமனுடன் இருப்பதால் மற்ற குழந்தைகள் அவனை கேலி செய்கிறார்கள். இதனால் பால் உணவில் சேர்ப்பதை நிறுத்திவிட்டேன். அதற்கு பதிலாக பழச்சாறு கொடுக்கிறேன் என்று கூறினார். ‘பால் கொடுப்பதால் எடை உயரும்’ என்று நம்பும் பலருடைய கவனத்திற்கு சில அறிவியல்பூர்வமான உண்மைகளை கூற விரும்புகிறேன்.\nபசும்பால் ஒரு நல்ல புரதம் நிறைந்த உணவு மட்டுமல்ல, சுண்ணாம்புச் சத்தும் நிறைந்துள்ளது. வளர்சிதை மாற்றங்களுக்கு தேவையான உயர்தர புரதம் பாலில் மட்டுமே காணப்படுகிறது.\nஉடல் வளர்ச்சி 21 வயது அடைந்ததும் முழுமை பெறுகிறது. அதுவரை குறைந்தபட்சம் எல்லோரும் தினமும் 2 கப் (100 ml – 1 கப்) அளவாவது உட்கொள்ள வேண்டும். 21 வயது முடிந்ததும் எலும்பு மற்றும் பற்களின் பராமரிப்புக்கு பால் மிகவும் அவசியமான உணவாகும்.\nபாலில் டிரிப்டோபேன் (Tryptophan) என்ற அமினோ அமிலம் இருப்பதால் நரம்பு போதிய அளவு டிரிப்டோபேன் உடம்பில் சுரக்கப்படாததால் தூக்கமின்மை போன்ற பிரச்னை உருவாகலாம். தூங்க செல்வதற்கு முன் ஒரு டம்பள் அல்லது கப், பால் அருந்திவிட்டு பத்து நிமிடம் கழித்து தூங்கச் சென்றால் நல்ல ஆழ்ந்த உறக்கம் க���டைக்கும்.\nபாலில் இருக்கும் lactose (லாக்டோஸ்) சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தலாம். இது பெரும்பாலும் குழந்தைகளிடையே காணலாம். இந்தப் பிரச்னை இருக்குமானால் பாலுக்குப் பதிலாக மோர், தயிர் போன்ற உணவுகளைச் சேர்த்துக் கொள்ளலாம். பாலை நன்கு காய்ச்சி மேலே படியும் ஏட்டிகனை நீக்கிவிட்டால் பாலின் கொழுப்புத்தன்மை குறைந்துவிடும். உடல் பருமன் உடையவர்களும், பெரியவர்களும் தினமும் உணவுடன் தயிர், அல்லது மோரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nகாபி, டீக்கு பதிலாக மோர் குடிக்கலாம். பல்வேறு பழங்களில் இருந்து சாறு தயாரிப்பது போலவே நாம் பழங்களுடன் பால் அல்லது தயிரை சேர்த்து லஸ்சிகளை தயாரித்து குழந்தைகளுக்கு அளிக்கலாம். பழங்களின் சத்துகளுடன் பால் அல்லது தயிரின் சத்துக்களும், சுவையும் சேர்வதால் சிறந்த ஊட்டச்சத்து மிக்க பானமாகவும் குழந்தைகளுக்கு ஏற்றதாகவும் அமைகிறது.\nஉங்கள் தோல் பளபளக்கவும், முடி உதிராமல் இருக்கவும், சுருக்கங்கள் விழாமல் இருக்கவும் தினமும் உணவில் தயிரை சேர்த்துக் கொள்ளுங்கள் தயிரில் லாக்டோபாஸிஸ் (Lactobacillus) என்ற நுண்கிருமிகள் குடல் பகுதியில் அல்சரை உருவாக்கும் கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது. செலினியம் என்ற நச்சுப்பொருட்களை வெளியேற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் தயிரில் அதிகமாக உள்ளதால் புற்று நோய் வருவதை தடுக்க வல்லது.\nகுழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே தயிரை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திவிட வேண்டும். முக்கியமாக வயிற்றுப் போக்கு ஏற்பட்ட குழந்தைகளுக்கு தயிர் மற்றும் மோரை கொடுப்பதால் குடலில் வெளியேற்றப்பட்ட உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான நுண்கிருமிகளை மறுபடியும் குடலில் உற்பத்தி ஆவதற்கு ஏதுவாகிறது.\n(Paneer) பன்னீர் என்று அழைக்கப்படும் பாலாடைக் கட்டியும் உடலுக்கு நல்ல புரதத்தை அளிக்கிறது. எடை குறைவாகவும், நோய் எதிர்ப்புத் தன்மை குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கும் பால்கட்டியை உணவில் சேர்த்துக் கொடுப்பதால் எடை உயர்ந்து, தொற்று நோய்கள் அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம்.\n]]> https://www.dinamani.com/health/children-health/2016/aug/11/பாலின்-பெருமை-3359.html 3267 மருத்துவம் குழந்தைகள் நலம் முதல் ஆறுமாதம் தாய்ப்பால் கட்டாயம்\nஒவ்வோர் ஆண்டும் \"உலக தாய்ப்பால் வாரம்' ஆகஸ்ட் முதல்வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம் ஒவ்வொரு தாய���ம் தாய்ப்பாலின் மகத்துவத்தையும், உன்னதத்தையும் உணர்ந்து தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டும் என்பதே. மேலும், தாய்ப்பாலின் அவசியம் குறித்தும், இளம் தாய்மார்கள் கையாள வேண்டிய முறைகள் குறித்தும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் அப்பல்லோ மருத்துவமனையின் மகளிர் மற்றும் மகப்பேறு சிறப்பு மருத்துவர் கௌரி மீனா.\n\"இன்றைய காலகட்டத்தைப் பொருத்தவரை பெரும்பாலான இளம் தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இருப்பினும் வேலைக்குச் செல்லும் இளம் தாய்மார்களுக்கான சில ஆலோசனைகளை வழங்கலாமென நினைக்கிறேன்.\nதற்போது நம் நாட்டை பொருத்தவரை வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான பிரசவகால விடுமுறை என்பது ஆறுமாதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அது மிகவும் வரவேற்க தக்க விஷயம் என்றாலும் சில அலுவலகங்களில் வேலைக்குச் செல்லும் இளம் தாய்மார்களுக்கு ஆறுமாதகால விடுப்பு கிடைக்கிறதா\nஅப்படி ஆறுமாதகால விடுப்பு கிடைக்காத பட்சத்தில், அந்த தாய்மார்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் தாங்கள் திடீரென்று வேலைக்குச் சென்றுவிட்டால் குழந்தை தாய்ப்பாலுக்காக ஏங்கிவிடும் என்பதால் குழந்தை பிறந்த இரண்டு - மூன்று மாதங்களிலேயே தாய்ப்பாலை நிறுத்தி புட்டிப் பால் கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். ஒருசிலர் தனக்கு அவ்வளவாக தாய்ப்பால் சுரக்கவில்லை என்றும் அதனால் புட்டிப் பால் பழக்கத்தை ஏற்படுகின்றனர்.\nஇதுபோன்ற இளம் தாய்மார்களுக்கு முக்கியமாக நான் சொல்ல நினைப்பது குறைந்தபட்சம் ஒரு குழந்தைக்கு கட்டாயமாக ஆறுமாத காலமாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஆறுமாத காலம் வரை நிச்சயமாக புட்டிப் பால் கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தக் கூடாது.\nகாரணம், குழந்தை பிறந்த ஆறுமாத காலம் வரை தாய்ப்பாலை விட சிறந்த உணவு வேறெதுவும் இருக்க முடியாது. பொதுவாக தாய்ப்பாலை இரண்டுவிதமாக பிரிக்கலாம். ஒன்று (Four Milk) அதாவது ஒவ்வொருமுறை தாய் பால்கொடுக்கும்போது முதலில் வருவது ஃபோர் மில்க். அதில் குழந்தைக்கு தேவையான மாவு சத்து அதிகம் இருக்கும். அடுத்து இரண்டாவதாக வருவது ஹைன்ட் மில்க் (Hynd Milk) இதில் கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும். இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிக மிக அவசியமானது. இயற்கையாகவே தாய்ப்பாலின் தன்மை அப்படி அமைந்திருக்கிறது. இதனால்தான் தாய்ப்பால் நல்லமுறையில் அருந்தும் குழந்தைகளுக்கு டயோரியா, ஆஸ்துமா, ஓவர் வெயிட், த்ரொட் இன்ஃபெக்ஷன் போன்றவை ஏற்படுவது மிக மிக குறைவாக உள்ளது. மேலும் குழந்தையின் \"ஐக்யூ'வும் நன்றாக வளர்ச்சியடைகிறது. அப்படியில்லாமல் அம்மாவின் அரவணைப்பில் பால் அருந்தாத குழந்தைக்கு அம்மாவின் அன்பு சரிவர கிடைக்காததால் பிற்காலத்தில் குழந்தைக்கு குடும்பத்தின் மீதான பாசம் பற்றுதல் குறைவாக உள்ளதாகவும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இப்படிப்பட்ட இக்கட்டான சூழலை இன்றைய இளம் தாய்மார்கள் தவிர்க்க பல்வேறு வழிகள் இருக்கின்றன:\nவேலைக்குச் செல்லும் தாய்மார்களின் அலுவலகம், வீட்டிற்கு அருகில் இருந்தால் குழந்தையைப் பார்த்துக் கொள்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு குழந்தையை கொண்டு சென்று பால் அருந்த வைக்கலாம்.\nஒருவேளை தாய்மார்களின் அலுவலகம் தூரத்தில் இருந்தால் Breast Feeding Pumps என்ற முறையில் பம்பை உபயோகப்படுத்தி பாலை எடுத்து வைத்துவிட்டுச் செல்லலாம். பொதுவாக நமது அறையின் தட்பவெட்ப நிலைக்கு தாயிடம் இருந்து எடுக்கப்படும் தாய்ப்பாலானது 2 மணிநேரம் வரை தாங்கும். அதுவே குளிர்சாதனப்பெட்டியின் வெளிஅறைகளில் வைத்தால் குறைந்தது 6 மணி நேரம் வரை தாங்கும் திறன் கொண்டது. ஒருவேளை தாய் குழந்தையைப் பிரிந்து 2 நாட்களுக்கு கட்டாயமாக வெளியூர் எங்காவது செல்ல வேண்டியிருந்தால் தாய்ப்பாலை குளிர்சாதனப்பெட்டியின் ப்ரீசரில் வைத்தால் 3-4 நாட்கள்வரை கெட்டுப்போகாது. காரணம் ப்ரீசரில் உயிரிகள் வளராது. அதனால் அதன் தன்மையும் கெட்டுப் போகாது. இதில் முக்கியமானது குளிர்சாதனப்பெட்டியில் வைக்கும் தாய்ப்பாலை எடுத்து பயன்படுத்தும்போது அதை சூடு பண்ணக் கூடாது. அப்படி சூடுப் பண்ணினால் அதில் உள்ள உயிர்ச் சத்துக்கள் அழிந்து அது பயனற்றதாக போய்விடும்.\nஇதுபோன்று பம்ப் பயன்படுத்தும் முறையில் இரண்டு விதம் இருக்கிறது. ஒன்று மேனுவலாக எடுப்பது மற்றொன்று மிஷின் வைத்து எடுப்பது. பிரசவகாலம் முடிந்து வெகு சீக்கிரத்தில் அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெண்கள். குழந்தை பிரசவிக்கும் மருத்துவமனையிலேயே மருத்துவர்கள், செவிலியர் உதவி��ுடன் பம்ப் பயன்படுத்தும் முறையைப் பற்றி நன்கு அறிந்து, பயிற்சி பெற்று வர வேண்டும். அலுவலகத்தில் குளிர்சாதனப்பெட்டி இருந்தால் அலுவலக மேலதரிகாரிகளின் அனுமதியோடு பாலை எடுத்து வைக்கலாம்.\nஇன்றைய பச்சிளம் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமாக கிடைத்திருப்பது. \"ஹியூமன் மில்க் பேங்க்' (Human Milk Bank). அதாவது குறிப்பிட்ட அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனையிலும் இதுபோன்ற மில்க் பேங்க் சமீபகாலமாக செயல்பட்டு வருகிறது.\nஇந்த மில்க் பேங்க் பெரும்பாலும் குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகள், எச்.ஐ.வியால் பாதித்த தாயின் கருவில் பிறக்கும் குழந்தைகள், ஏதாவது காரணத்தினால் தாயை பிரிந்த குழந்தைகள் அல்லது உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் தாயின் குழந்தைகளின் நலனுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. அங்கே பலதரப்பட்ட தாய்மார்களிடம் இருந்து பெறப்பட்ட தாய்ப்பால் உரிய சோதனைகளுக்கு பிறகு தக்கமுறையில் பதப்படுத்தி சேமித்து பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். தேவைப்படுபவர்கள் அங்கிருந்து தாய்ப்பாலைப் பெற்று குழந்தைக்கு புகட்டலாம்.\nதாய்ப்பால் புகட்டுவதில் இன்னொரு நன்மை என்னவென்றால் தாயின் எடையை அதிகரிக்க செய்யாது. காரணம், உட்கார்ந்த நிலையிலேயே செய்யும் ஒருவித உடற் பயிற்சி தான் தாய்ப்பால் புகட்டுவது.\nமேலும், ஒவ்வொரு தாய்க்கும் தன் குழந்தைக்கு கட்டாயமாக பாலுட்ட வேண்டும் என்கிற \"மைண்ட் செட்' வர வேண்டும். சமீபத்தில் கூட இதுபோன்ற ஒருசெய்தி கேள்விப் பட்டிருப்பீர்கள். அதாவது பார்லிமெண்ட்டில் அமர்ந்தபடியே ஒரு பெண் அமைச்சர் தனது குழந்தைக்கு பாலூட்டியதை. அதனால் ஒவ்வொரு தாய்மாரும் தன் குழந்தைக்கு நிச்சயம் பாலூட்ட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டாலே அவர்களுக்கு ஏதாவது ஒரு வழி நிச்சயம் கிடைக்கும்.\nகருவுருதலும், ஈன்றெடுத்த குழந்தைக்கு தன் உதிரத்தில் சுரந்த பாலை ஊட்டுவதும் தாயின் தனி உரிமையும் பெருமையும் அல்லவா\nபெண்களுக்கு இயற்கை தந்திருக்கும் மணி மகுடம் இயற்கை பெண்களை மதிக்கிறது, போற்றுகிறது என்பதற்கு இதுவே சான்று\nதாய்ப்பால் அளிப்பதால் உலகளவில் பல வளர்ச்சிகள் ஏற்படும் என்கிறது இந்த வருடத்திய உலகத் தாய்ப்பால் வாரத்தின் மையக் கருத்து “Breast feeding – key to sustainable developments’.\nஇந்தப் புத்தாயிரம் ஆண்ட��ல் பல வளர்ச்சி இலக்குகள் (Millenium Development Goals) நிர்ணயிக்கப்பட்டு அவற்றில் 17 நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளாக முக்கியத்துவம் பெறுகின்றன. குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளிப்பதால் இதில் 7 இலக்குகளை அடையலாம் என்கிறது Lancet என்ற உலகத்தரம் வாய்ந்த மருத்துவப் பத்திரிகை\n1. முதல் இலக்கு - வறுமையை ஒழிப்பது\nகுழந்தை பிறந்த 6 மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே ஊட்டி அதன் பிறகு வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகளுடன் தாய்ப்பாலும் தருவதால் உடல் மற்றும் மனநலம் பேணப்படுகிறது. பால் மாவுகளுக்கான செலவுகளும் சிகிச்சைகளுக்கான செலவும் இல்லை. தாய் உடல் நலத்துடன் இருப்பதால் பணிக்குச் சென்று சம்பாதிக்கலாம். இதனால் வறுமை ஒழியும்.\n2. இரண்டாவது இலக்கு – பசிப்பிணியை ஒழிப்பது\nதாய்ப்பாலில் குழந்தைகளுக்குத் தேவையான கார்போஹைட்ரேட், புரோட்டீன், கொழுப்பு, வைட்டமின்கள், தாது உப்புகள், மற்றும் இரும்பு, தாமிரம், துத்தநாகம், அயோடின், செலினியம், மங்கனீசு, மக்னீஷியம் போன்ற பல நுண்ணூட்டச் சத்துக்களும் செரிந்து இருக்கிறது. எனவே பசிப்பிணி குழந்தையை நெருங்க முடியாது.\n3. மூன்றாவது இலக்கு – Good health and well being – உடல் மற்றும் மன நலம்\n தாய்ப்பால் தருவதால் தாய்க்கும் குழந்தைக்கும் உடல் நலம் மற்றும் மன நலம் பேணப்படுகிறது.\nநல்ல ஊட்டச் சத்துக்கள் கிடைப்பதால் ஊட்டச் சத்துக் குறைபாடு நோய்கள் இல்லை.\nதாய்ப்பாலில் நோய் எதிர்ப்புச் சக்திகள் இருப்பதால் பல உயிர்க்கொல்லி நோய்கள் வருவது குறைகிறது\nதாய் சேய் பாசப் பிணைப்பு அதிகமாகிறது\nதாய் குழந்தையை சேர்த்து அணைத்து கண்ணோடு கண் பார்த்து சிரித்து பேசி, பாடி பால் தருவதால் குழந்தையின் உணர்வுகள் தூண்டப்பட்ட நல்ல மனநிலை கிடைக்கிறது.\nகுழந்தைக்கு Tender affection, love, care என்ற மென்மை, அன்பு, பாசம், அரவணைப்பு ஆகியவை கிடைக்கிறது.\nஎன் குழந்தைக்கு, என் பாலை அளித்து வளர்க்கிறேன் என்ற பெருமிதத்தால் சுயமதிப்பு (self esteem) அதிகரித்து, அகத்தின் அழகு முகத்தில் மிளிர்கிறது.\nகர்ப்ப காலத்தில் உடலில் சேர்ந்த சுமார் 3 கிலோ கொழுப்பு பாலூட்டுவதால் குறைக்கப்பட்டு தாய் தன் பழைய உடல் அமைப்பை எளிதில் பெறுகிறாள்.\nகருப்பை எளிதில் சுருங்கி அடிவயிறு சமநிலைப் பெறுகிறது.\nபால் ஊட்டும் ஆறு மாதங்கள் தாய் கர்ப்பம் தரிப்பதில்லை.\nபாலூட்டும் தாய்க்கு மார்பகப் ��ுற்றுநோய் மற்றும் சினை முட்டைப் பை புற்று நோய் வரும் வாய்ப்பு குறைகிறது.\nநான்காவது இலக்கு – Quality Education தரமான கல்வி – தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைக்கு IQ அதிகம் என்பதை Lancet (2015) பத்திரிகை குறிப்பிடுகிறது. குழந்தையின் மூளை வளர்ச்சி, திறன் வளர்தல், அறிவு மேம்படுதல் ஆகியவற்றுக்கான DHA, Epidermal growth factor, cystine, taurine போன்ற பலவகை பொருள்கள் தாய்ப்பாலில் உள்ளன. நோய்கள் இன்றி, நல்ல மனநிலையுடன் IQ அதிகமானால் கல்வி வளர்ச்சிக்கு வானமே தான் எல்லை\nஎட்டாவது இலக்கு – தகுந்த பணியும் பொருளாதார வளர்ச்சியும் – Decent work and economic growth – தற்போது பெண்கள் பல சிகரங்களை எளிதில் அடைகிறாரக்ள். கல்வி, பணி, பணி உயர்வு, ஆராய்ச்சி, விளையாட்டு என்று பலப்பல துறைகளில் சாதனைப் பெண்களாக மகளிர் பரிமளிக்கிறார்கள். பணி புரியும் பெண்களால் வீட்டின் மற்றும் நாட்டின் பொருளாதாரமும் உயர்கிறது. பணிபுரியும் அனைத்து மகளிருக்கும் பேறு காலத்திலும் பாலூட்டும் காலத்திலும் போதுமான ஊக்கமும் ஆதரவும் அளிக்கப்பட வேண்டும் இது Maternity Protection Act என்று பொதுவாக குறிப்பிடப்படுகிறது. ஊதியத்துடன் 6 மாதங்கள் விடுப்பு, பணி மாற்றம், பணி இட மாற்ற, பணியில் தினமும் பாலூட்டும் இடைவெளியில் அடிப்படை வசதிகளுடன் கூடிய தனி இடம் ஆகியவை அளிக்கப்பட வேண்டும். அடிப்படையில் பெண்களால் எளிதில் Multi tasking செய்ய முடியும். தேவையான ஆதரவு அளித்தால் மகளிர் வேலையையும், பாலூட்டுவதையும் எளிதில் சமாளிக்கலாம்.\nபத்தாவது இலக்கு – பொருளாதார ஏற்றத் தாழ்வை குறைத்தல் (Reduced In Quality) குடும்பத்தின் ஆணி வேரான தாயும், வாரிசான குழந்தைகளும் நல்ல உடல்நலம் மற்றும் மனநலத்துடன் இருந்தால் பொருளாதார வளர்ச்சி எளிதில் ஏற்படும். பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் குறையும்.\n13 வது இலக்கு – Climate action – சுற்றுச் சூழல் பாதுகாப்பு – தாய்ப்பால் அளிப்பதால் சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படுகிறது. இயற்கையான தாய்ப்பாலில் waste பொருட்கள் எதுவும் இல்லைல். மாவுப் பால் வகைகள் தயாரிக்க எரிபொருள் செலவு, தொழிற்சாலைகள் வெளியிடும் புகை, மற்றும் தூசி மாசு, சந்தைப்படுத்த உதவும் வாகனங்களால் ஏற்படும் எரிபொருள் செலவு, புகை, பால் மாலை பேக்கிங் செய்ய அட்டைப் பெட்டி, டின், வீடுகளில் மாவிலிருந்து பால் தயாரிக்கத் தேவையான தண்ணீர், எரிபொருள் என்று இந்த மாசுப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.\nஎந்த ஒரு இயற்கைச் சீற்றத்தின் போதும் பேரிடர் காலத்திலும் தொடர்ந்து தாய்ப்பால் தரப்பட வேண்டும். இது தாய்க்கும் குழந்தைக்கும் பாதுகாப்பு.\nதாய்ப்பால் கொடுப்பதால் இந்தியாவில் மட்டும் வருடத்துக்கு 1,56,000 குழந்தைகள் இறப்பதைத் தவிர்க்கலாம்.\nதாய்ப்பால் அளிப்பதால் உலக அளவில் வருடத்துக்கு 8,20,000 குழந்தைகள் இறப்பதைத் தடுக்கலாம்.\nகுழந்தைகள் அறிவுத் திறன் மேம்படுவதால் இந்தியாவின் வருமானம் அதிகரிக்கும். இது வருடத்துக்கு சுமார் 4300 கோடி ரூபாய்.\nவருடத்துக்கு சுமார் 20000 மகளிர் மார்பகப் புற்றுநோயால் இந்தியாவில் மடிகின்றனர். தாய்ப்பால் அளிப்பதால் இதில் 4915 இறப்புகளை தடுக்க முடியும்.\nபிறக்கும் எல்லாக் குழந்தைக்கும் தாய்ப்பால் கொடுத்தால் வருங்காலத்தில் சர்க்கரை நோய் 35% குறையக் கூடும்.\nதாய் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுவது என்ற ஒரு இயற்கையான செயலால் உலகளவில் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்க முடியும்.\nஒவ்வொருவரும் நமது வீட்டிலிருந்து இந்த சாதனையைத் தொடங்கலாமா\n- Dr.N.கங்கா, குழந்தைகள் மருத்துவ நிபுணர், கும்பகோணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-19T23:41:22Z", "digest": "sha1:HSZJHPWWWKWIJ2OXEFAXYQHDJT4E6GHQ", "length": 13823, "nlines": 127, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: கும்பாபிஷேகம் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகோவை விருந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது\nகோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை விருந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.\nஉடுமலையில் வேங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்\nஉடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.\nபஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்\nபுதுச்சேரி அருகே பஞ்சவடியில் உள்ள பிரசித்தி பெற்ற பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.\nபஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்\nபஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் 10.30 மணிக்கும் கோவில் கோபுரக் கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.\nபஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது\nபஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.\nபஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக விழா விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது\nபுதுவையை அடுத்த தமிழக பகுதியான பஞ்சவடியில் உள்ள 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக விழா விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.\nதிருவானைக்காவல் கோவிலில் தங்க கொடிமரத்துக்கு கும்பாபிஷேகம்\nதிருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவில் தங்க கொடிமரத்துக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.\nபண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்\nபண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nதிருமலைக்குமாரசாமிசுவாமி கோவிலில் யாகசாலை பூஜை தொடங்கியது\nபண்பொழி திருமலைக் குமார சுவாமி கோவிலில் நாளை மறுநாள் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி, நேற்று யாகசாலை பூஜை தொடங்கியது.\nமகா மிருத்யுஞ்ஜெயர் கோவில் கும்பாபிஷேகம் 14-ந்தேதி நடக்கிறது\nவில்லியனூர் அருகே மங்கலம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மகா மிருத்யுஞ்ஜெயர் கோவில் கும்பாபிஷேகம் 14-ந் தேதி நடக்கிறது.\nதிருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள காசி விசுவநாதர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் எப்போது\nதிருப்பரங்குன்றம் காசி விசுவநாதர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுவது எப்போது என்று பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.\n41 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு கும்பாபிஷேகம்\nபுதுப்பேட்டை அருகே 41 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nபிடாரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்\nசேத்தியாத்தோப்பு அருகே பிடாரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nகொங்கணகிரி கந்தபெருமான் கோவில் கும்பாபிஷேகம்\nதிருப்பூர் கொங்கணகிரி கந்தபெருமான் கோவ���லில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அரோகரா பக்தி கோஷத்துடன் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nகொங்கணகிரி கந்தபெருமான் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்\nதிருப்பூரில் கொங்கணகிரி கந்தபெருமான் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (திங்கட்கிழமை) காலை நடக்கிறது. இதையொட்டி வாகனங்கள் நிறுத்துவதற்கு 6 இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nதனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார்\nவாடகை ஒப்பந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல்\n18 ஆண்டுகளாக நீடித்த சரவண பவன் ராஜகோபால் விவகாரம்.. கடந்து வந்த பாதை\nஎனக்கு, சச்சின், சேவாக் ஆகியோருக்கு அன்று டோனி சொன்னது, இன்று அவருக்கு: காம்பீர்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்\nமனைவிகளை அழைத்துச் செல்லும் முடிவுகளை கோலி, ரவி சாஸ்திரி எடுக்கலாம்: சிஓஏ முடிவுக்கு லோதா கடும் கண்டனம்\nதங்கள் நாட்டு ஆளில்லா விமானத்தையே அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதாக ஈரான் மந்திரி தகவல்\nபிரியங்கா காந்தியை சட்டமீறலாக கைது செய்வதா - உ.பி.அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்\nஉலகக்கோப்பையில் பூஜ்ஜியம்: ஆப்கானிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது பிசிசிஐ\nஇன்று மாலை 6 மணிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் - குமாரசாமிக்கு கர்நாடக கவர்னர் கடிதம்\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம்\nஉலகக்கோப்பையில் குல்தீப் யாதவ், சாஹலை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/poovey-poochoodava/139496", "date_download": "2019-07-20T00:04:13Z", "digest": "sha1:E7SAWSNP77DKBJPQJV7OE7TR7M6LB5BF", "length": 4867, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Poovey poochoodava - 15-05-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டின் ரகசியத்தை அப்படியே சொல்கின்றார் வனிதா- சிறப்பு பேட்டி இதோ\nகாதுக்குள் கேட்ட அசரீரி: காதலியை 30 முறை கத்தியால் தாக்கி கொடூரமாக கொன்ற கனேடியர்\nவெடித்தது போராட்டம்.. பிக்பாஸ் பிரபலத்தின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு\nயாழில் ரௌடிகள் வளைத்துப் பிடித்த பொதுமக��கள் சிக்கினார் பிரபல பாடசாலை அதிபரின் மகனும்\nமுன்னாள் மனைவியை அவமானப்படுத்த கணவன் செய்த அசிங்கமான செயல்\nவல்லரசுக்கு சவால் விடுத்த ஈரான் உடன் பதிலடி கொடுத்த வல்லரசு\nகிரிக்கெட் கிட்டை எரித்துவிட்டு வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்: குமுறும் பிரபல வீரர்\nசரவண பவன் அண்ணாச்சியின் இரண்டாவது மனைவி யார் இவர் வந்த கதையைக் கேட்டால் நிச்சயம் முகம்சுழிப்பீங்க\nபிக்பாஸ் தர்ஷனை நான் காதலிக்கிறேன்: ஓப்பனாக பேட்டி கொடுத்த நடிகை\nவெடித்தது போராட்டம்.. பிக்பாஸ் பிரபலத்தின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு\nபிரசவம் ஆன ஐந்தே நாளில் சமீரா ரெட்டியின் செயல் ரசிகர்களை இம்பிரஷ் செய்த லுக்\nஅது இருந்தால் தான் படம் நடிப்பேன் பூஜா ஹெக்டே போடும் கண்டிஷன்\nகடாரம் கொண்டான் திரை விமர்சனம்\nபிக்பாஸ் தர்ஷனை நான் காதலிக்கிறேன்: ஓப்பனாக பேட்டி கொடுத்த நடிகை\nபெற்றோர்களை இவர்கள் அழைத்துச் செல்வது எங்கே.. கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத தருணம்.. கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத தருணம்\nநீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் போட்டோவை வெளியிட்ட நாகினி மவுனி ராய்\nஉன்னை பிரிந்து 22 நாட்கள் ஆகிறது... பிக்பாஸ் தர்ஷனுக்கு அவரது காதலி வெளியிட்ட பதிவு\nலொஸ்லியாவால் கதறி அழுத ஷெரின்.. ஆறுதல் கூறிய சாக்‌ஷி.. இதுக்கும் இவர் தான் காரணமா\nகவினை ஏற்க மறுக்கும் சாக்‌ஷி, லொஸ்லியா.. மன்னிப்பு கேட்டு விட்டு பாத்ரூமில் கதறி அழுத கவின்.. \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1242948.html", "date_download": "2019-07-19T23:16:35Z", "digest": "sha1:W3WF3HYREPHXZNCDHTFVPFZZH4F5G4IF", "length": 13000, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "குழந்தை பெறபோவதில்லை என அறிவித்த தம்பதி.. அதிரவைக்கும் காரணம்…!! – Athirady News ;", "raw_content": "\nகுழந்தை பெறபோவதில்லை என அறிவித்த தம்பதி.. அதிரவைக்கும் காரணம்…\nகுழந்தை பெறபோவதில்லை என அறிவித்த தம்பதி.. அதிரவைக்கும் காரணம்…\nகொலம்பியாவை சேர்ந்த ஒரு இளம் தம்பதி தாங்கள் குழந்தை பெற்று கொள்ள போவதில்லை என அறிவித்ததோடு, ஆண்களுக்கான கருத்தடையை கணவர் செய்து கொண்டுள்ளார்.\nஆண்ட்ரீஸ் ப்ளூ என்ற ஆணும், நதாலி கஸ்மேன் என்ற பெண்ணும் கடந்த 2015லிருந்து தம்பதியாக வாழ்ந்து வருகிறார்கள்.\nஇந்நிலையில் இருவரும் சேர்ந்து குழந்தை பெற்று கொள்ளபோவதில்லை என தற்போது அறிவி���்துள்ளனர்.\nஇதற்கு ஒருபடி மேலே போய் ஆண்ட்ரீஸ் Vasectomy எனப்படும் ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.\nகுழந்தையை ஏன் பெற்று கொள்ள விரும்பவில்லை என தம்பதி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர்.\nஅதில், நாங்கள் எப்போதும் பெற்றோர்களாக மாட்டோம், இந்த பூமியில் ஜனத்தொகை அதிகமாகிவிட்டதோடு, உலகம் மோசமாக உள்ளது.\nஇந்தநிலையில் இன்னொரு மனிதனை பூமிக்கு கொண்டு வர நாங்கள் விரும்பவில்லை.\nஏற்கனவே பல சிறுவர் சிறுமிகள் சாலைகளில் வாழ்வதையும், போதைக்கு சிறு வயதிலேயே அடிமையாவதும், சண்டை போட்டு கொள்வதும் நடக்கிறது.\nஇந்த மோசமான உலகில் எங்கள் குழந்தையும் இதுபோன்ற நிலையை அனுபவிக்க நாங்கள் விரும்பவில்லை என்பதால் இம்முடிவை எடுத்தோம்.\nஅதே நேரத்தில் மற்றவர்கள் குழந்தை பெற்ற கொள்வதை நாங்கள் ஆதரிக்கிறோம். காரணம் மனிதர்கள் பூமியில் வாழ்வது தொடர வேண்டும்.\nகுழந்தைகளை பெற்று அவர்களை படிக்க வைத்து நல்ல மனிதர்களாக மாற்றுபவர்களை நாங்கள் மதிக்கிறோம் என பதிவிட்டுள்ளனர்.\nதம்பதியின் இந்த முடிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர சமூகவலைதளங்களில் குவிந்து வருகிறது.\nமனைவியின் முதல்தார பெண்ணை இழுத்துக்கொண்டு ஓடிய கணவர்.\nஎன் குழந்தைகளை காப்பாற்றுங்கள்: தாயின் கண்முன் கருகிய 4 குழந்தைகள்…\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால் பரபரப்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nநபருக்கு 39 ஆண்டுகள் கடூழியச் சிறை – வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி…\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால்…\nபிக்பாஸ�� -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nநபருக்கு 39 ஆண்டுகள் கடூழியச் சிறை – வவுனியா மேல் நீதிமன்றம்…\nகல்முனையில் TNA கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை.\nதீர்வில்லை என்பதை ரணில் தெளிவாகக் கூறினார் – சித்தார்த்தன்…\nகேரள லாட்டரியில் லாரி டிரைவருக்கு ரூ.80 லட்சம் பரிசு..\nகர்நாடக கவர்னர் விதித்த கெடுவுக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க…\nதமிழ் மக்களின் பிரதிநிதிகள் வந்தகாலம் முதல் துரோகம் –…\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/arun-vijay-twitter/", "date_download": "2019-07-19T23:43:05Z", "digest": "sha1:HMYUMWJ34KF5BVA5A6J742H3AHHFMXR2", "length": 2841, "nlines": 60, "source_domain": "www.inandoutcinema.com", "title": "arun vijay twitter Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nநான் யாரையும் இழிவு படுத்தியது கிடையாது. சிவகார்த்திகேயன் சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்த நடிகர் அருண் விஜய்\nவருதப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய, இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் சீமராஜா. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகச் சமந்த நடிக்கிறார். அதிரடி சண்டைகளுடன் இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இன்னிலையில் நடிகர் அருண்விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் நீயெல்லாம் ஒரு மாஸ் ஹீரோவா யார் எல்லாம் மாஸ் பண்றதுன்னு ஒரு விவஸ்தை இல்லாமல் போச்சு. தமிழ் ஆடியன்சுக்கு தெரியும். திறமைக்கு மட்டும்தான் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/dnews/69474/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%0A%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%0A%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88---%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2019-07-20T00:25:34Z", "digest": "sha1:T3IX6OMEYD2JKRBAXOWLF7AE7EEPNUOP", "length": 7517, "nlines": 72, "source_domain": "polimernews.com", "title": "கர்நாடகாவில் நடைபெறும் சம்பவங்களில் எங்களுக்கு தொடர்பில்லை - ராஜ்நாத்சிங் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News கர்நாடகாவில் நடைபெறும் சம்பவங்களில் எங்களுக்கு தொடர்பில்லை - ராஜ்நாத்சிங்", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி\nஅதிரவைக்கும் நூதன மோசடி - கார் உரிமையாளர்களே உஷார்\nஎன்.ஐ.ஏ விசாரணை தீவிரம் காவலில் “அன்சாருல்லா” ஆதரவாளர்...\nசினிமா ஹீரோவாக காதலியுடன் சேர்ந்து குழந்தை கடத்தல்..\nசட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியார் படம் திறப்பு\nஇந்தியா - ரஷ்யா இடையே ஒப்பந்தம்\nநிலவில் மனிதன் - பெரும் பாய்ச்சலின் 50ஆம் ஆண்டு\nகர்நாடகாவில் நடைபெறும் சம்பவங்களில் எங்களுக்கு தொடர்பில்லை - ராஜ்நாத்சிங்\nகர்நாடகாவில் நடைபெறும் சம்பவங்களில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லையென மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.\nகர்நாடகத்தில் 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா காரணமாக குழப்பம் நீடித்து வருவதால், கூட்டணி அரசைக் காப்பாற்றும் முயற்சியில் காங்கிரசின் மூத்த தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.\nஇதுதொடர்பாக மக்களவையில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் அதிர் ரஞ்சன் சவுத்ரி , கர்நாடகம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கலைக்க மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு சதித்திட்டம் தீட்டுகிறது என குற்றம் சாட்டினார்.\n303 தொகுதிகளில் வென்ற பின்னரும் பா.ஜ.க.வின் வயிறு நிறையவில்லை என அவர் குறிப்பிட்டார்.\nஇதற்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், கர்நாடகாவில் இப்போது நடைபெறும் சம்பவங்களில் தங்களுக்கு எந்த ஒரு தொடர்பும் கிடையாது எனக் கூறினார்.\nகாங்கிரசில் ராஜினாமா செய்வது தற்போது பிரபலமாகி வருவதாகவும், அந்த கட்சியின் தலைவர் ராகுல் தொடங்கி, கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் வரை அதனைத் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.\nமத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்\nகாவல்துறை வாகனத்தின் மீது அமர்ந்தபடி டிக்டாக் செய்த அமைச்சரின் பேரன்\nவேலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை\nநாடாளுமன்றத்தில் தமிழச்சி தங்கபாண்டியின் \"கன்னிப் பேச்சு\"\nகாங்கிரஸில் மீண்டும் வாரிசு அரசியல்\nமாநிலங்களவையை முடக்கிய ADMK MP-க்கள்\nநீர்ந���லைகளில் 14,000 ஆக்கிரமிப்புகள் அகற்றம்\nகல்வியை அரசியல் ஆக்கிவிட்டதாக பிரேமலதா குற்றச்சாட்டு\nதமிழகத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 1829 பணிகள் நடைபெறுகிறது\nமோடி ஆட்சியில் குண்டு வெடித்தால் உரிய பதிலடி\nஅதிரவைக்கும் நூதன மோசடி - கார் உரிமையாளர்களே உஷார்\nஎன்.ஐ.ஏ விசாரணை தீவிரம் காவலில் “அன்சாருல்லா” ஆதரவாளர்...\nசினிமா ஹீரோவாக காதலியுடன் சேர்ந்து குழந்தை கடத்தல்..\nநிலவில் மனிதன் - பெரும் பாய்ச்சலின் 50ஆம் ஆண்டு\n“கள்ளச்சந்தையில் விற்கப்படும் இலவசச் சாம்பல்”\nதாய் வீட்டில் வளர்ந்து வந்த சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/lit/", "date_download": "2019-07-19T23:37:56Z", "digest": "sha1:46A7QGC2ZN4KDNNIQKYZISL62YRIC5EK", "length": 102230, "nlines": 684, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Lit | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on ஜூலை 16, 2017 | பின்னூட்டமொன்றை இடுக\nதெளிவு, உறுதி, இறுதி, உண்மை போன்றவற்றையும் மையம், நிர்ணயம், முழுமை என்பவற்றையும் ஓயாமல் வலியுறுத்தும் ஆதிக்க கருத்தியல்களுக்கும் கேள்விகள் இன்றி ஒப்படைப்பையும் முழு நம்பிக்கையைம் கொண்டியங்கும் பொதுக்கள மதிப்பீடுகளுக்கும் இடையில் உள்ள நுண் இணைப்புகள் கேள்வி மறுப்பு, ஆய்வு மறுப்பு என்பவற்றின் மூலமே உறுதிப்படுத்தப்படுகின்றன. இந்த நுண் இணைப்புகளைத் துண்டித்து கேள்விகளைப் பெருக்கும் சொல்லாடல், கதையாடல், எடுத்துரைப்பு என்பவற்றை உருவாக்கும் செயல்தான் சமூகத்தை அறம்சார் அரசியல் நோக்கி நகர்த்தக் கூடியது.\n: பிரேம் – ரமேஷ்\nபுழல் சிறையில் சிறைக்கம்பிகளை எண்ணும்போதுதான் அந்த ஈ அவன் கண்ணில் பட்டது. அதற்கு மெள்ள பயிற்சி தர ஆரம்பித்தான் அந்தக் கைதி. கயிற்றில் மேல் நடப்பது, ஒற்றைச் சக்கர வண்டியை கயிற்றின் மேல் விடுவது, சாதத்தில் கல் பொறுக்குவது போன்றவற்றை அந்த ஈ கற்றுக்கொண்டது. நாளடைவில் இளையராஜாவின் எல்லாப் பாடல்களையும் ஹம்மிங் கொடுக்கவும் தெரிந்துகொண்டது. “நான் இன்னும் ஒரு வாரத்தில் ரிலீஸ் ஆயிடுவேன். நாம் இரண்டு பேரும் இந்த ஜெயிலை விட்டு வெளியே போனப்புறம் உன்னை வைத்து வித்தை காட்டப் போகிறேன். இருவரும் பெரும் புகழடைவோம்.” என்று அதனிடம் சொல்லி வைத்திருந்தான். ���ிடுதலையும் ஆனான். ஈயை ஒரு வத்திப் பெட்டியில் பத்திரமாக வைத்து, சட்டைப்பையில் கீழே விழாதபடிப் பார்த்துக் கொண்டு வெளியுலகை அடைந்தான். டாஸ்மாக் வளாகத்தில் ஈயை திறந்து விட்டு, ‘அந்த நிலாவத்தான் நான் கையிலப் புடிச்சேன்…’ பாடலைப் பாட வைத்தான். “பார்த்தியா அந்த ஈய” என்று சக குடிகாரரிடம் சொல்லவும் அவர் தி இந்து நாளிதழை வைத்து அந்த ஈயைப் பட்டென்றுக் கொல்வதற்கும் சரியாக இருந்தது.\nஇந்த நகைச்சுவை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமென்றால், நான் ஈ + சிறை எனத் துவங்கியவுடனே என்னை அடித்து நிறுத்தி சிரித்துக் கடந்துவிடுவீர்கள். ஏனென்றால், தெரிந்ததை எதற்கு மறுபடி சொல்லிக் கொண்டிருப்பானேன் – என்பது எண்ணமாக இருக்கும். இதற்கு நாளடைவில் ஜோக் #73 என்று எண் கூட கொடுத்து வெறும் எண்ணைச் சொல்லி நாமிருவரும் சிரித்துக் கொண்டிருக்கலாம். அ. முத்துலிங்கம் எழுதும் சிறுகதைகளைக் கூட இப்படி தடாலடியாக தட்டையாக விமர்சிக்கலாம் என கோகுல் பிரசாத் பதிவு மூலம் தோன்றியது.\nஅ முத்துலிங்கத்தின் எழுத்துகளிடையே ஆறு வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியாது. இலக்கிய உலகில் இந்த மாதிரி நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிகழும். எதனிலிருந்தும் விலகி நிற்க வேண்டும் எனும் தத்துவத்தை அ முத்துலிங்கம் தவறாக புரிந்து கொண்டு விட்டார் என நினைக்கிறேன்.\nஅமெரிக்கக்காரி சிறுகதையை நான் இங்கே சுருக்கித் தரப் போவதில்லை. அது மே 2009 காலச்சுவடு இதழில் வெளியாகி இருக்கிறது. அங்கேயே வாசிக்கலாம்.\nஅந்தக் கதை எங்கே என் வாழ்வை உணரவைத்தது என்றும் எவ்வாறு இன்றைய அமெரிக்காவின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை ஓவியமாகத் தீட்டுகிறது என்பதையும் அ. முத்துலிங்கம் என்னும் மனிதர் எவ்வாறு இந்தப் புனைவில் தெரிகிறார் என்றும் பதிந்து வைக்கிறேன்.\nஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பது ஒரு வகை. உங்களை நம்பகமானவராக நினைத்து என்னுடைய அத்யந்த ரகசியங்களை தனிமையில் சொல்வது என்பது விசுவாசம் கலந்த துறவுநிலை. இந்த இரண்டு நிலைகளும் வெவ்வேறாகத் தோன்றினாலும் சொல்லும் விதத்திலும் நிபந்தனையற்ற விதிகளில்லா திறந்தவெளிகளை உருவாக்கிக் கொடுப்பதிலும் நேரெதிர் நிலைப்பாடுகளை உருவாக்குபவை. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்காகாரி’ கதை இதில் இரண்டாம் வகையைச் சேர்ந்த வகை. உங்களிடம் நம்பி��்கை வைத்து சினேக மனோபாவத்தோடு விஷயத்தைச் சொல்கிறார்.\nஅமெரிக்கா வந்த புதிதில் அந்தச் சிக்கல் என்னிடம் இருப்பதே எனக்குத் தெரியவில்லை. பெரிய பெரிய புலமையான வார்த்தைகளான rationale என்பதில் ஆரம்பித்து Amazon நிறுவனம் வரை எல்லாவற்றையும் அமெரிக்கர்களிடம் சொல்வேன். அவர்களுக்குப் புரியாது. நாலைந்து முறை சொன்னால்தான் விளங்கும். இப்போது இந்த சிக்கல் என் பேச்சோடு இருப்பது என நான் அறிந்திருக்கிறேன். நிறுத்தி நிதானமாகச் சொல்லப் பார்க்கிறேன். இந்த மாதிரி குழப்பங்களை கதைப் போக்கில் சொல்லிச் செல்லும்போது, ‘அட… மதி என்பவளைப் பார்த்தால் என்னைப் பார்ப்பது போலவே இருக்கிறது’ என்னும் அன்னியோன்யம் எழ வைக்கும் லாவகம் அனாயசமாக வந்து போகிறது.\nஇந்த மாதிரி விஷயங்களை எழுதும்போது தன்னிரக்கம், தவிப்பு, சலிப்பு, துக்கம் எல்லாம் மேலிட்டு விடலாம். புரிந்து கொள்ளாத சமூகத்தின் மேல் அறச்சீற்றம் கூட எழலாம். இப்படி சிதைவுக்குள்ளாக்குகிறார்களே எனக் கோபம் தோன்ற வைக்கலாம். அது ஒப்புதல் வாக்குமூல எழுத்து. அதில் முத்துலிங்கத்திற்கு நம்பிக்கை கிடையாது. உங்களை கொம்பு சீவி விட்டு, உணர்ச்சிகளைத் தூண்டுவது அவர் நோக்கமல்ல. ”இந்த மாதிரி எனக்கு நடந்தது… ஏன் அப்படி நடந்தது தெரியுமா’ என்று நமக்கு நன்கு அறிமுகமானவர்களின் ரகசியங்களை கிசுகிசுவாக இல்லாமல் விசுவாசமாகப் பகிர்கிறார். பாவ மன்னிப்பு வேண்டாம்; புரிந்து கொண்டால் போதும் என்பது அவரின் உத்தி.\nஇதே சிறுகதை குறித்த விமர்சன அறிமுகத்தில் ரா. கிரிதரன் இவ்வாறு எழுதுகிறார்:\nகதையில் இலங்கைக்காரி தனது அமெரிக்கக்காரியை வென்று எடுக்கும் இடமாக இப்பகுதி அமைந்துள்ளது.\nயுத்தம் நடந்து கொண்டிருக்கும் நகரத்தில் பஸ் பிடித்துச் சென்று அமெரிக்காவுக்குத் தொலைபேசும் தாயார் என்ன குழந்தை, பெயர் என்ன எனப் பெரும் இரைச்சலுக்கு நடுவே கேட்கிறாள். இவள் சொல்வதெல்லாம் குழந்தை ஒரு அமெரிக்கக்காரி என்பதுதான். ஆம், இவளைப் போல் இல்லாமல், அமெரிக்கா எதுவோ அதிலெல்லாம் இயல்பாய் பொருந்திப் போகும் அமெரிக்கக்காரியாக அவள் வளர்வாள்.\nவிமானப் பயணங்களின் போது நீங்கள் அந்த விமானத்தின் கூடவே பயணிக்கும் நிழலை கவனித்து இருக்கலாம். அ முத்துலிங்கத்தின் எழுத்தும் அது போல் நம்முடன் எப்போதும் வரும். அது ந��்மைப் பற்றி சொன்னாலும், நாமே அதில் இருந்தாலும் கூட, விண்ணில் நாம் பறந்து திரிந்தாலும் அதை மண்வாசனையோடு தரையில் கொணர்ந்து நம் பயணத்தை பிரதிபலிக்கும். அதில் நம்முடைய வாழ்க்கையின் சாயல் இருக்கும்; ஆனால், அதற்காக கண்ணாடியைப் போல் பிரதிபலிக்காது. உங்கள் வயதிற்கேற்ப, அனுபவத்திற்கேற்ப, பிரபஞ்ச ஞானத்திற்கேற்ப அது சில சமயம் விரிவடையும்; சில சமயம் சுருங்கும்; சில சமயம் காணாமலே கூட போகும். விமானத்தினுள் பெருச்சாளி ஓடுகிறதா என்பதில் அசட்டையாக தூங்கிவிட்டு, அ முத்துலிங்கம் என்னும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தால் புதிய தரிசனங்கள் கிட்டிக் கொண்டேயிருக்கும்.\nஅமெரிக்காகாரிக்கும் இந்தியக்காரிக்கும் இலங்கைக்காரிக்கும் என்ன வித்தியாசம்\nநிழலைப் பார்த்தால் மனிதர் தெரிவார். நிஜத்தைப் பார்த்தால் என் தலைமுடியின் வண்ணம் தெரியும். அது பிறந்த தேசத்தையும் வயதின் ரேகையையும் உணர்த்தும். தோலின் நிறம் காட்டிக் கொடுக்கும். குரல் எடுத்து பேசினால் இங்கிலாந்தா ஆப்பிரிக்காவா ஆசியாவில் சீனாவா ஜப்பானா என்று அறியலாம். உங்களின் மொழி, உடை எல்லாமே உங்களைக் குறித்த பிம்பங்களை உணர்த்தும். தெற்காசியரா… இப்படித்தான் பேசுவார்; இன்ன தொழில் செய்வார். ஆப்பிரிக்க அமெரிக்கரா… கொண்டாட்டத்தில் திளைப்பவராக இருக்கக் கூடும் என்று முன்முடிவுகளை நீங்கள் ஒரு வார்த்தை சொல்வதற்கு முன் அடுத்தவரை ஒருதலைப்பாடான பாதைக்கு இட்டுச் செல்லும்.\nஇதில் நிழலைப் பார்த்தால் எப்படி அமெரிக்காகாரி, எவர் இலங்கைக்காரி என்று கண்டறிவோம் இருவரும் வீடு வாங்க பணம் சேமிக்கிறார்கள். இருசாராரும் தங்களின் கணவர்களைத் தேர்ந்தெடுக்க சில பொதுவான சித்தாந்தங்களை வைத்திருக்கிறார்கள். ஒருவர் வேகமாக முடிமெடுப்பவர், இன்னொருவர் பந்தத்திற்காக எதையும் செய்பவர் என்றெல்லாம் பிரிக்கலாம். அதற்குத் தகுந்த வினா எழுப்பி, ஒவ்வொருவரின் குணாதிசயங்களைக் கண்டடையலாம். அது சாத்தியம். ஆனால், அமெரிக்காகாரி இப்படித்தான் நடந்துப்பாள் என்றும் இலங்கைக்காரி அப்படித்தான் செய்வாள் என்பதும் சொல்லமுடியாது. அதை இப்படி போட்டுடைத்த மாதிரி சொல்லாமல் பூடகமாக உணர்த்துவது எப்படி\nஅ முத்துலிங்கத்தின் கதையைப் படியுங்கள். உங்களுக்கும் சூட்சுமமாக விளங்கலாம்.\nடால்ஸ்���ாயின் அன்னா கரீனினாவின் தொடக்க வாசகம் புகழ்பெற்றது. ‘மகிழ்ச்சியான எல்லா குடும்பங்களும் ஒரேமாதிரியாக இருக்கின்றன, துயரமான குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் துயரப்படுகின்றன’. அதை இந்தக் கதையில் இவ்வாறு வருவதாக சொல்லலாம்: “மனிதர்களின் அடையாளங்கள் எல்லா நாடுகளிலும் ஒரேமாதிரியாக இருக்கின்றன. அவர்களின் குணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் வசப்படுகின்றன.”\n‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ என்னும் முத்துலிங்கம் எழுதிய நாவலின் முன்னுரையில் இவ்வாறு எழுதுகிறார்:\nடேவிட் பெனியோவ் என்ற புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் ஒரு நாவல் எழுதினார். 1942ல் ஜேர்மன் படைகள் ரஸ்யாவின் லெனின்கிராட் நகரத்தை முற்றுகையிடுவதுதான் நாவலின் பின்னணி. பதினெட்டு வயது இளைஞராக அப்போஉது இருந்த அவருடைய தாத்தா, டேவிட்டுக்கு அந்த சம்பவங்களை விவரிக்கிறார். எவ்வளவு விவரித்தாலும் டேவிட்டுக்கு அவை நாவல் எழுதும் அளவுக்கு போதுமானவையாக இருக்கவில்லை. ‘அன்று காலநிலை என்ன ஆகாயம் எந்த நிறத்தில் இருந்தது ஆகாயம் எந்த நிறத்தில் இருந்தது அந்தப் பெண்ணின் தலைமுடி குட்டையானதா, நீளமானதா அந்தப் பெண்ணின் தலைமுடி குட்டையானதா, நீளமானதா’ என்று தாத்தாவை கேள்விகளால் திணறடித்தார். அதற்கு தாத்தா சொன்ன பதில், ‘டேவிட், நீதானே நாவலாசிரியர். இட்டு நிரப்பு. அதுதானே உன் வேலை.’\nடேவிட்டுக்கு அவர் தாத்தா சொன்ன புத்திமதிகள், நினைவலைகள் எழுதும் எவருக்கும் தேவை என்றாலும், வாசகருக்கும் தேவை.\nஉதாரணத்திற்கு லியோ டால்ஸ்டாய் எழுதிய அன்னா கரேனினா நாவலை எடுத்துக் கொள்வோம். அது லெவ் நிக்கலாயெவிச் டால்ஸ்டாயைப் பற்றியது அல்ல. ஆனால், அவரைப் போன்ற மனிதர்களைப் பற்றிய சித்தரிப்பு அந்த நாவல். அல்லது, தான் எப்படிப்பட்ட மனிதராக இருந்திருக்க வேண்டும் என நினைத்தாரோ அதன் பிரதிபலிப்பாக அந்தக் கதைமாந்தர்கள் இருக்கிறார்கள். அந்தக் கதாமாந்தர்கள் சில சமயம் உங்களுக்கு அசூயை தரலாம்; அல்லது உத்வேகம் தரலாம். இரண்டுமே நாவலாசிரியரின் வெற்றியே.\nமுத்துலிங்கம் குறித்து வாழ்க்கை வரலாறு எழுதுபவர்கள் சீக்கிரமே சலித்துவிடுவார்கள். அன்றாடம் என்ன செய்தார், எந்த ஊரில் தங்கினார், எவருடன் உரையாடினார், என்ன கோப்புகளை முன்னெடுத்தார், எவ்வாறு பழகினார், எதைக் குறித்து கதைத்தார், எப்பொழுது உண்டார் என்பதெல்லாம் வெகு எளிதாக கண்டுபிடிக்கலாம்; பதிவு செய்யலாம். அவர் எதைக் குறித்து யோசித்தார் என்பதும் இருபது புத்தகங்களுக்கு மேல் அச்சில் வெளிவந்து அனைவருக்கும் ஏற்கனவே வாசிக்கக் கிடைக்கிறது. அப்படியானால் விமர்சகரின் கடமை என்பது ’அமெரிக்காகாரி’ சிறுகதையோ, நாவல் விமர்சனமோ, கதாசிரியரின் கருத்தொட்டி, தொக்கி நிற்கும் ஆசிரியரை புனைவில் இருந்து விடுவித்து பொருள்காணுதல் என்பதேயாகும்.\nசுதந்திரம் அடையாத சிலோனில் பிறந்தவர். பதின்ம வயதில் இலங்கை விடுதலை அடைவதைப் பார்க்கிறார். மின்சாரம் இல்லாத கிராமத்தில் வாழ்க்கையைத் துவங்கியவர். பெரிய குடும்பம் – ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். அங்கிருந்து உலகெலாம் பயணிக்கிறார். நவீன வசதிகளின் கண்டுபிடிப்பையும் அதன் பயன்பாடையும் பார்க்கிறார். அவருடைய வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டும் என்றால், ‘தென்னம் பொச்சில் நெருப்பை வைத்து மூட்டி ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கு நெருப்பை எடுத்துச் சென்று, ஒரு குச்சி நெருப்பு ஒரு கிராமம் முழுவதற்கும் போதுமானதாக இருந்ததில்’ வாழ்க்கையைத் துவங்கி, ஒரு நொடி இணையம் இல்லாவிட்டால் வாழ்க்கை சலித்து அபலையாய்த் தவிக்கும் நகர சமூகத்திற்கு குடிபெயர்ந்தவர்.\nசூதாட்ட மையங்களில் ரூலே சக்கரத்தைப் பார்த்திருப்பீர்கள். அந்தச் சக்கரத்தில் பல்வேறு எண்கள் தாறுமாறாக கலைந்து கிடக்கும்; சிவப்பு, கருப்பு நிறம் இருக்கும். சக்கரத்தை சுழலவிட்டு பந்தை அதன் தலையில் போடுவார்கள். பந்தோ எங்கும் நிற்காமல் குதித்து, தாவி ஓடும். எந்த எண்ணில் பந்து நில்லாமல் ஓடாமல் இறுதியில் நிலைத்திருக்கிறதோ, அந்த எண்ணில் பந்தயம் கட்டியவருக்கு வெற்றி. அன்றைய சிலோன் இதைப் போன்ற சூதாட்டக் களம் என்றால், சுதந்திரம், விடுதலைப் புலி, டொனால்ட் டிரம்ப் என்று எந்தக் காலகட்டத்தை வேண்டுமானாலும் இதே போன்ற நிலையற்ற சுழல்பந்தின் குதியோட்டத்தோடு தொடர்பாக்கலாம். ஆனால், அ. முத்துலிங்கம் தன் ஒவ்வொரு கதையிலும் சுழலுகிறார். மாணவன், அசட்டைப் பேர்வழி, மோசடி பிரகிருதி, போர்வீரன், வாத்திய வாசிப்பாளர், எல்லாம் தெரிந்தவர், சூதாட்டக்காரர், துப்பறியும் சாம்பு, நிருபர், ஆசிரியர், தந்தை, தாயுமானவன், பண்டிட், இயற்கையை நேசிப்பவர், ப���ராளி, நம்பிக்கைவாதி – உங்களுக்கு இதில் எத்தனை பேர் இந்தக் கதையில் தெரிகிறார்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது A Muttulingam, அ முத்துலிங்கம், அன்னா, அமெரிக்கா, அறிமுகம், ஆக்கம், இந்தியா, இலக்கியம், இலங்கை, எழுத்து, கதை, சிறப்பிதழ், சிறுகதை, டால்ஸ்டாய், நாவல், நூல், பதிவு, பார்வை, புத்தகம், புனைவு, மனிதர், முத்துலிங்கம், லியோ, விமர்சனம், Intro, Lit, Reviews, Shorts, Stories\nவரலாற்றை ”கட்டுரை இலக்கியம்” வாயிலாக வாசிப்பது எப்படி\nPosted on பிப்ரவரி 5, 2016 | பின்னூட்டமொன்றை இடுக\nகட்டுரை என்பது எப்போது தொடங்குகிறது கட்டுரை என்றால் என்ன என்பதில்தான் சிக்கல் துவங்குகிறது. நாம் எதற்கு கட்டுரைகளை வாசிக்கிறோம் கட்டுரை என்றால் என்ன என்பதில்தான் சிக்கல் துவங்குகிறது. நாம் எதற்கு கட்டுரைகளை வாசிக்கிறோம் தகவல் பெறுவதற்காக அபுனைவுகளைப் படிக்கிறோமா அல்லது கலையை உணர்வதற்காக அபுனைவுகளை நாடுகிறோமா தகவல் பெறுவதற்காக அபுனைவுகளைப் படிக்கிறோமா அல்லது கலையை உணர்வதற்காக அபுனைவுகளை நாடுகிறோமா இரண்டும் கலந்துதான் கட்டுரை அமைகிறது. இந்தப் புத்தகம் கட்டுரைக் கலையில் இலக்கியம் கிடைக்குமா எனத் தேடுகிறது. எங்கே கட்டுரை துவங்கியது என்பதை தேதிவாரியாக நாடுவாரியாக அளந்து ஆராய்ந்து, எடுத்துக்காட்டுகளைக் கொடுக்கிறது.\nசுவாரசியமான புத்தகம். என்னைப் போன்றோர் கவனச்சிதறல் கொண்டோர்களுக்கு லகுவான புத்தகம். டகாலென்று 1952 ஃபிரெஞ்சு இலக்கியம் படிக்கலாம் (ஆங்கிலத்தில்தான்). அப்படியே கொஞ்சம் 700 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று 1281ல் ஜப்பானிய கட்டுரை உலகத்திற்குள் எட்டிப் பார்க்கலாம். அந்தந்த காலகட்டத்தைக் குறித்த ஜான் டி அகதா (John D’Agata) முன்னுரைகள் அந்தந்த அபுனைவிற்குள் நுழைவதற்கு நல்ல நுழைவாயிலாக அமைந்திருக்கிறது.\nஇந்தியாவில், தமிழில், சம்ஸ்கிருதத்தில், செம்மொழிகளில் பழங்கால கட்டுரைகள் இல்லையா கல்வெட்டுகள் எல்லாம் கட்டுரைகள்தானே… அவையெல்லாம் இடம்பெறவில்லை. அதெல்லாம் கண்டுபிடித்து எடுத்துச் சொல்ல மைக்கேல் விட்ஸெல் போல் யாரையாவது போட வேண்டும்.\nஅதை விட்டு விடுவோம். அது போல் அரிதான வெளிநாட்டினரால் புகவியலாத விஷயங்கள் நிறைய விடுபடுவது இந்த மாதிரி தொகுப்புகளில் சகஜம். உதாரணமாக, தியாடோர் அடொர்னோ (Theodor Adorno) எழுதிய ‘கட்டுரை என்னும் வடிவம்’ கூட இடம்பெறவில்லை. அடோர்னொவின் அந்தக் கட்டுரையை தவற விட வேண்டாம்.\nஅந்தக் காலம் முதல் இக்கால் எஸ்ராவின் நூறு சிறந்த சிறுகதைகள் வரை தமிழர் தொகை நூல் எழுதியே வாழ்ந்த கலாச்சாரத்தைச் சார்ந்தவர்கள். எட்டுத்தொகையில் அகநானூறு என்று குறிப்பிடத்தக்கப் பாடல்களை மட்டும் சேர்த்துவிட்டு, மற்றவற்றை மறந்த வரலாறு கொண்டவர்கள். காலச்சுவடு / உயிர்மை / உயிரெழுத்து என்று வருடாவருடம் வெளியாகும் ஆயிரக்கணக்கான கட்டுரைகளில் இருந்தும், குமுதம் / விகடன் / குங்குமம் போன்ற இதழிகளில் வெளியாகும் செய்தி விமர்சனங்களில் இருந்தும், சொல்வனம் / பதாகை /திண்ணை போன்று இணைய இதழ்களின் சிறந்தவற்றையும் எவராவது திரட்டி, தொகுத்து, பட்டியலிட்டு பெருந்திரட்டாக புத்தகமாக்க வேண்டும்.\nஅமெரிக்கச் சந்தையில் சென்ற வருடம் வெளியானவை:\nகுறிச்சொல்லிடப்பட்டது அபுனைவு, இலக்கியம், கட்டுரை, சரித்திரம், திரட்டி, திரட்டு, தொகை, நூல், புத்தகம், வரலாறு, Books, Library, Lit, Read\nநிலையியற் பொருளும் இயங்கியற் பொருளும்\nPosted on பிப்ரவரி 1, 2016 | பின்னூட்டமொன்றை இடுக\nசொல்வனம் கலைமகள் நடனம் காண… – சொல்வனம் பதிவைப் படித்த பின்…\nஇதில் அஜிதன் என்பதற்கு பதில் மனதின் குரல் அல்லது alter-ego என்று வைத்துக் கொள்ளுங்கள். ஏரியை மனிதனின் புத்தி. அதில் மின்னும் நட்சத்திர பிரதிபலிப்புகள் அண்டம். அதன் அருகே உள்ள மின்விளக்கு நகரம் ரத்தக்கொதி நிலை. நீலம் என்பது இரவில் கருமையில் தெரியாத பகலின் நீலவெளி. ஜெயம் (வெற்றி) என்பது இருட்டிலும் நீலத்தைப் புணரும் அண்டம்.\nமேற்கண்டவாறு பலவிதங்களில் இந்தக் கதையை ஆராயலாம்.\nஇந்தக் கதையில் பல உச்சநிலைகள் இருந்தாலும், இரண்டு பிரயோகங்களை மட்டும் பார்ப்போம்:\n1. ”ஹீரோக்கு கறி வாங்கப் போவோம். பெரும்பாலும் இளம் கன்று. அது ஆண் என்பதால் கறிக்கு விற்கப்படும். அதன் கறியே கிடைக்கும்.”\nஇங்கே ரஜினி, விஜய், அஜீத் போன்ற ஹீரோக்களுக்கு ரசிகர்கள் எப்படி அடிமையாகிறார்கள் என்பது இங்கே சுட்டப்படுகிறது. ஹாலிவுட்டில் கறுப்பர்களுக்கு எந்த விருதும் தராமல், அவர்களின் பணத்தை மட்டும் குறிவைக்கும் ஆஸ்கார் விருதுகளை சுட்டுகிறார். அம்மாவும் கலைஞர் கருணாநிதியும் கேப்டன் விஜய்காந்த்தும் நடத்தும் அரசியலைச் சாடுகிறார்\n2. “கூகை. ஆந்தை இனத்தைச் சேர்ந்தது. ” என்றுவிட்டுத் தொடர்ந்தான்.” அதன் எடை��ைப் பாருங்கள் ஆனால் அது பறக்கும் போது, காற்று கூட அசையாது, சிறகுகள் எந்த ஒலியும் எழுப்பாது”\nஇதற்கு முந்தையப் பத்தியில்தான் குல தெய்வ வழிப்பாட்டில் இருக்கும் தத்துவப் பார்வை அற்ற வெற்றுச் சடங்கில் மெய்மை தேடும் பயணம் பற்றி சொல்லியிருந்தார். அதாவது நாம் ஆந்தை போல் இரவில் விழித்திருக்கிறோம். ஃபேஸ்புக் பார்க்கிறோம். செய்தியைக் கேட்கிறோம். எல்லாம் எடையில்லாதவை. அவற்றை அனுபவிக்கும்போது நிஜவுலகின் புரிதல் எட்டாது. விஷயம் தெரியாமல், விளைவுகள் ஏற்படுத்தாமல் பறக்கிறோம்\nஜெயமோகனின் எழுத்துக்களுக்குத்தான் இப்படி வியாக்கியானம் எழுத முடியும். ஆனால், அவர் சம்பந்தமேயில்லாத பதிவொன்றுக்கு இவ்வாறு எழுதமுடிவது எழுத்தாளரின் சாதனை.\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆன்மிகம், ஆன்மீகம், இலக்கியம், ஓவியம், கடலூர் சீனு, கருத்து, கர்நாடகா, கலை, கிண்டல், சிற்பம், சீனு, தெய்வம், நக்கல், நையாண்டி, பகிடி, பயணம், பூச்சாண்டி, பேலூர், ரிவ்யூ, வடிவம், விமர்சனம், ஹளபேடு, Critic, Lit, Reviews, shravanabelagola\nமுடங்கிய கடல் நீரும் எல்லைகளில்லா அலைகளும்\nPosted on ஓகஸ்ட் 20, 2015 | பின்னூட்டமொன்றை இடுக\nகார்ஸன் கழிமுகம் கவிதையை பார்க்கும்போதே கடற்கரையைப் பார்ப்பது போல் இருக்கும். சில சமயம் ஜோராகத் தெரிகிறது. சில சமயம் காணாமல் போய் விடுகிறது. கண்ணில் பார்க்கும் எல்லாவற்றையும் விவரிக்கிறார்.\nபார்ப்பதை புரிந்துகொள்வதுதானே மூளையின் வேலை மனிதரின் மனதில் உதிக்கும் எண்ணங்களும் இயற்கையோடு உறவாடும் சிந்தனைகளும் எங்கு ஒருங்கிணைகின்றன மனிதரின் மனதில் உதிக்கும் எண்ணங்களும் இயற்கையோடு உறவாடும் சிந்தனைகளும் எங்கு ஒருங்கிணைகின்றன இந்தப் படைப்பே இயற்கையின் படைப்பா அல்லது அறிவால் உதித்த கற்பனையா\nஇயற்கை என்றால் இயற்கை எய்துவதும் இயற்கையின் பங்குதானே… எப்போது மரணம் வரும் என்று சொல்ல முடியாதபடி சடாரென்று மரணம் நிகழும். அதுபோல் சுற்றுப்புறச் சூழலும் பாதிப்படைந்து மரணம் அடையுமா அல்லது மெல்ல மெல்ல நச்சுப்பொருள் போட்டு உடலில் பாதகம் வருவது போல் இயற்கையும் மெதுவாகத்தான் இறக்கிறதா\nபார்ப்பதையெல்லாம் எவ்வளவு தூரம் உணர்ந்து அறிந்து வைத்திருக்கிறோம்\nஇந்த ஆக்கத்தை தேர்ந்தெடுத்தவருக்கும், மொழியாக்கம் செய்தவரும் நன்றிகள்.\nதழற்சொல் – சிறுகதை பரிந்துரை\nஇந��தக் கதையை நியு யார்க்கர் இதழில் வாசிக்கலாம்: This Is an Alert – The New Yorker\nஇந்தக் கதையைப் படித்தால் அறிபுனை கதையைப் படிப்பது போல் இருக்கிறது. வருங்காலத்தில் எங்கெங்கும் பீடித்திருக்கும் போர் மற்றும் போர்ச்சூழலினால் தோன்றும் அச்சத்தையும் பிரதிபலிக்கிறது. அறிவியலின் வளர்ச்சியான ஆளில்லாமல் பறக்கும் தூரயியங்கி விமானங்களின் ஆபத்துகள் நிறைந்த அவநம்பிக்கையான சமூகத்தைச் சுட்டுகிறது. அறிவியல் குறைவாகவும், புனைவு அதிகமாகவும் காணப்படுவதால் அறிபுனை என்னும் வகையில் இந்தக் கதையை வைக்கிறேன்.\nபதினான்கு வயது மகளுடனும் மனைவியுடனும் மாமியார் வீட்டிற்கு விருந்துண்ணச் செல்பவனின் நிகழ்வுகளை தாமஸ் பியர்ஸ் எழுதி இருக்கிறார். கதையின் தலைப்பில் சொல்வது போல், ‘இது ஒரு எச்சரிக்கை’ என்னும் அறிவிப்பு, அவர்களை அன்றாடம் துரத்துகிறது. எப்போது அந்த அபாய அசரீரி ஒலிக்கும், எதற்காக அதற்கு அடிபணிகிறோம், எவ்வளவு நேரம் அந்த எச்சரிப்பு நீடிக்கும் என்று தெரியாது.\nபதின்ம வயதில் மகளுக்கு நிகழும் மாற்றங்களும் குழப்பங்களும் இயல்பாக வந்து போகின்றன. மார்பகப் புற்றுநோஇல் இருந்து மீண்ட மாமியாரின் செய்கைகள், வயதானோரின் பாதுகாப்புணர்வை சொல்கின்றன. கணவன் உடன்பிறந்தான் பார்க்கும் காமப் பார்வைகள் வருங்காலக் கதைக்கு உயிரூட்டுகின்றன. சொட்டைத் தலையை நினைத்து வருந்தும் நடுத்தர வயதினன் கதையோடு ஒன்ற வைக்கின்றன.\nரொம்பவே போரடித்து விடக் கூடிய களம். அதை எப்படி கதாசிரியர் சுவாரசியமாக்குகிறார் கொஞ்சம் போல் பாலுணர்வு உலவ விடுகிறார். துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை குறித்த விவாதத்தை எழுப்புகிறார். இதுதான் இறுதி முடிவு என்று சொல்லாமல் விட்டு வைக்கிறார். ஆறு கதாபாத்திரங்கள் இருந்தாலும் நாய்க்குக் கூட போதிய அளவு விவரிப்புகளும் குறியீடுகளும் கொடுக்கிறார்.\nஐஸிஸ் வளராமல் இருக்க எங்கோ இருக்கும் சிரியாவில் குண்டு போடுகிறார்கள். ஹௌத்திகள் வளராமல் இருக்க யேமனில் பறந்து பறந்து தாக்குகிறது சவுதி அரேபியா. தலைக்கு மேலே எங்கோ நடக்கும் சண்டைகள். அமெரிக்காவில் நிலத்தில் வாழ்வோருக்கும் இந்தப் போர்களுக்கும் சம்பந்தமே இல்லை. அந்தச் செய்திகளை, தொலைக்காட்சியிலும், தினசரிகளிலும், இணையத்திலும் மட்டுமே பார்க்கிறோம். அவர்கள் கெட்டவர��கள் என்பதால் தாக்குகிறோம். இந்தக் கதையில் வான்வெளியில் நடப்பதாகச் சொல்லப்படும் டிரோன் போர்கள் அதை நினைவுக்குக் கொணர்ந்தது. ”இந்த நாட்டிற்குச் செல்லாதே” என்னும் கபர்தார் அறிக்கைகள், அவ்வப்போது வரும் அசரீரிகள் உணர்த்தின.\nPosted on ஓகஸ்ட் 25, 2014 | 2 பின்னூட்டங்கள்\nமேலாளர் கனவில் வருவது அவ்வளவு சிலாக்கியமில்லை. எனினும் வந்திருந்தார்.\n“போன ப்ராஜெக்ட் நன்றாக செய்திருக்கிறாய்\n“இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் கலக்கிறீர்கள். இலவசகொத்தனார் பார்த்தால் பிலுபிலுவென்று ஆடி மாச சாமியாடுவார் சார்\n”உனக்கு அடுத்த வேலை தயார். நம் தலைநகரமாம் வாஷிங்டன் டிசி செல்கிறாய். அங்கே படு ரகசியமான அடுத்தகட்ட ஆளில்லா விமானத்திற்கு நீதான் பொறுப்பு.”\nகாட்சி அப்படியே கட் ஆகிறது. நாலு பேர் தீவிரமான கலந்தாலோசனையில் இருக்கிறோம். ஒருத்தரைப் பார்த்தால் திருவள்ளுவர் போல் குருலட்சணம். இன்னும் இருவர் சிவகார்த்திகேயனின் நாயகிக்கான தேர்ந்தெடுப்பிற்காக வந்தவர்கள் போல் துள்ளலாக விளம்பர அழகி போல் காணப்படுகிறார்கள். கிட்டத்தட்ட வடிவமைப்பை முடித்து விட்டோம். பரிசோதனைக்குத் தயார்நிலையில் இருக்கிறோம்.\nபணிகளைத்தான் எவ்வளவு சீக்கிரமாக கனவு முடித்துக் காட்டுகிறது. இதைத்தான் ’கனவு காணச்சொனார்\nசெய்தவற்றை சொல்லிக்காட்ட மேலிடத்திடம் செல்கிறோம். அவர்களோ, சோதனை மாந்தர்களாக எங்களையேத் தேர்ந்தெடுத்து தானியங்கி விமானிகளை ஏவுகிறார்கள். சைதாப்பேட்டை கொசுவிடமிருந்தும் மந்தைவெளி மாடுகளிடமிருந்தும் ஓடி ஒளிந்தவனுக்கு drone எம்மாத்திரம். விமானியில்லா விமானத்திற்கு மாற்றாக ஏவுகணைகளை அனுப்புகிறேன். பயனில்லை. திடீரென்று எட்வர்டு ஸ்னோடென் கூட பறந்து பறந்து தாக்குகிறார். பின்னர் அவரும் எங்கோ ஓடி ஒளிந்துவிட்டார்.\n“நியாயமாப் பார்த்தா என்னை பார்த்துதான் இந்த டிரோன் அனுப்பிவைக்கப்பட்டிருக்கணும்” என்று சாரு நிவேதிதா சொல்கிறார். “நீங்க லத்தீன் அமெரிக்க கதைதானே மொழிபெயர்க்கறீங்க” என்று சாரு நிவேதிதா சொல்கிறார். “நீங்க லத்தீன் அமெரிக்க கதைதானே மொழிபெயர்க்கறீங்க இனிமேல் இரானிய கட்டுரைகளை கொண்டாங்கனு” சொல்லிட்டு அவரிடமிருந்து தப்பிக்கிறேன்.\n உங்க சாதனம் ஒழுங்கா வேலை செய்யுது. எல்லாவிதமான இடர்களிடமிருந்தும் அதற்��ு தப்பிக்கத் தெரிஞ்சிருக்கு\n”தமிழ்ல எனக்குப் பிடிக்காத வார்த்தை… ’ஆனா’”.\n“சரி… அபப்டினா, But போட்டுக்கறேன். உங்களுக்கு உடற்பயிற்சி போதாது. உங்க விமானம் ஓடற மாதிரி நீங்க ஓட மாட்டேங்கறீங்க. உங்களுக்கு இந்த காண்டிராக்ட் கிடையாது.”\nஇதைத்தான் Rice Ceiling என்கிறார்களா\nநேற்றைய கதைக்கு செம வரவேற்பு.\nசொல்புதிது குழுமத்தினர் Show, don’t tell என்றார்கள். இதை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த யுவகிருஷ்ணா “அப்படியானால், உங்க கூட வேலை செஞ்ச அந்த இளம்பெண்களின் கவர்ச்சிப் படங்களை ப்ளோ-அப் ஆக போட்டிருக்கணும்.” என்றார்.\n“மழையில் நனையலாம். அணைக்கட்டில் தண்ணீர் தேக்கி வைப்பதை போல் காட்ட முடியாத சொல்லில் வடிக்க முடியாத அனுபவம். அது போல் கனவு தேவதை ஸ்டரக்சரா ஆப்ஜெக்டா என்பதை C# தான் சொல்லணும்.”\nநக்கீரர் எட்டிப் பார்த்தார். “உமக்கு நேர்ந்த அனுபவத்தை மட்டுமே நீங்கள் எழுத முடியும். அது மட்டுமே அகத்திறப்பை தரும். உங்களுக்கு டிரோன் உண்டா அது துரத்தியதா என்பது இல்லாத பதிவு பொருட்குற்றம் கொண்டது\n“ஏன்யா… உம்மை கொசு கடிச்சதே இல்லியா எண்பது கோடி ஆண்டுகள் முன்பே கல் தோன்றி முன் தோன்றா தமிழகத்தில் டிரோன் கொண்டு சோழனும் பாண்டியனும் சண்டையிட்டது சரித்திரம் எண்பது கோடி ஆண்டுகள் முன்பே கல் தோன்றி முன் தோன்றா தமிழகத்தில் டிரோன் கொண்டு சோழனும் பாண்டியனும் சண்டையிட்டது சரித்திரம்\nஇப்பொழுது ஹரிகிருஷ்ணன் முறை. “என்ன ஹரியண்ணான்னு சொன்னால் போதும். ’இலங்கு வெஞ்சினத்து அம்சிறை எறுழ்வலிக் கலுழன் உலங்கின் மேல் உருத்தன்ன நீ குரங்கின் மேல் உருத்தால்’ என்கிறான் கம்பன். இதன் தாத்பர்யமாவது என்னவென்றால், பட்டாம்பூச்சி விளைவைக் கண்டு பயப்பட்டு தோட்டத்தையே உருவாக்காமல் விடக்கூடாது. மைரோசாஃப்ட் முதல் அப்பிள் வரை பிழை இல்லாத மென்பொருளை உருவாக்குவதில்லை. உலங்கைக் கண்டு அஞ்சேல்\n“இதுதான் இன்றைய தமிழ் உலகமா” என்றபடி இராம.கி அய்யா புகுகிறார். “Malinga என்பதில் இருந்து வந்ததுதான் உலங்கு. மளிங்கா தலைமுடியில் கொசு மாட்டிக் கொண்டுவிடும். உள்ளங்கையில் அடிப்பதால் உலங்கு என்றும் ஆனதாக சொல்வோர் உண்டு. அது பிழையான கருத்து. எல்லோரும் கொசு வந்தால் ’மளிங்க’ என விளித்தனர். இது மளிங்க > அடிங்க் > உலங்கு என்றானது.”\nதமிழ் என்றவுடன் ஃபெட்னா நச்சுநிரல் விழித்து தானியங்கியாக பதிலிடத் துவங்கியது. ”அமெரிக்காவில் தமிழ் உலகம் என்றால் ஃபெட்னா. நாங்கள் கோத்திரம் பார்த்து செவ்வாய் தோஷம் நீக்கி ஒரே சாதியில் ஜாதகக பரிவர்த்தனத்தை வருடா வருடம் ஜூலை நான்கு நடத்துகிறோம். எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. ‘நாம் தமிழர்’. நியு யார்க்கில் கொசுத் தொல்லை அதிகம். பிரகாஷ் எம் சுவாமி என்னும் கொசு எங்களைக் கடித்ததுண்டு.”\nஆட்டத்தை தவறவிடாத மனுஷ்யபுத்திரன், “அமெரிக்கரின் காதல் என்பது சிற்றோடை போன்றது. சமயத்திற்கேற்ப, தேவைக்கேற்ப, பருவத்திற்கேற்ப, முக்கியத்துவத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். தமிழனின் காதல் என்பது காவிரி போல… கர்னாடகா திறந்தால் மட்டுமே வளரும். தமிழச்சியின் காதல் என்பது பாக்கெட் தண்ணீர் போல் காசு கொடுத்தால் மட்டுமே கிடைக்கும்.”\nசொம்படி சித்தர் விடுவாரா… “அமெரிக்கரின் காதல் என்பது RAM போன்றது. சமயத்திற்கேற்ப, தேவைக்கேற்ப, பருவத்திற்கேற்ப, முக்கியத்துவத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். தமிழனின் காதல் என்பது hard disk போல. சூடாகும்… தமிழச்சியின் காதல் என்பது cloud storage போல் எவருக்கு வேண்டுமானாலும் திறக்கும்.”\nநொந்து போன வேல்முருகன் சொன்னார். “இதற்கு பெயரிலி சமஸ்தானமே பெட்டர் அப்பா\nPosted on ஓகஸ்ட் 24, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nThe Unlikely Pilgrimage of Harold Fry சமீபத்தில் வெளியான நாவல். புக்கர் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றிருந்த புத்தகம்.\nரொம்ப வருட காலம் சந்திக்காத இளமைக்காலத் தோழிக்கான கடிதத்தை தபாலில் போடாமல் நேரில் கொடுப்பதுதான் கதை. நேரில் சென்று கடிதத்தைக் கொடுக்கும்வரை நோய்வாய்ப்பட்ட நாயகி பிழைத்திருக்க வேண்டும். அதற்கு நிறைய நம்பிக்கை தேவை. அன்றாட அல்லாட்ட வாழ்வில் இருந்து விடுதலை அடையும் மனநிலை தேவை. போகும் வழியில் தொலைந்து போகாமல் பயணிக்கும் லட்சியம் தேவை.\nதிடீரென்று ”அமூர்” திரைப்படம் நினைவிற்கு வந்தது. வயதான தம்பதிகளின் கதையை பிரென்சு படம் சொன்னால், இந்த நாவல் கைக்கூடாத காதலை வயதானவர்கள் நினைத்துப் பார்ப்பதை சொல்கிறது.\nஓடிக் கொண்டே இருக்கும் ஃபாரஸ்ட் கம்ப் கூட நினைவிற்கு வருகிறார். அதே மாதிரி The Unlikely Pilgrimage of Harold Fry கதையிலும் வழிப்போக்கர்கள் வருகிறார்கள்.\nக்வீனியைக் காப்பாற்ற ஹாரோல்ட் நடப்பது உலகளாவிய கவனம் பெறு��ிறது. ஃபேஸ்புக் பக்கம் எல்லாம் துவங்கி பலர் சேர்கிறார்கள். ஹாரொல்ட் போகிற வழியில் நாயகனையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்கிறார்கள். கொஞ்ச நேரம் கழித்து, நாயகன் ஹாரோல்டையே கழற்றியும் விடுகிறார்கள்.\nகணவனைக் காணாத மனைவியும் காரை எடுத்துக் கொண்டு பயணத்தில் இணைகிறார். தான் ஆரம்பித்த குறிக்கோளில் இருந்து, தன்னையே விலக்குவது, ஹாரொல்டுக்கு பெரிய மகிழ்ச்சி தருகிறது.\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nசுத்தி இடங்கொண்ட போதே இனிய பேரின்பம் ஒளிரும் உயர்ந்து - தூய்மை, தருமதீபிகை 353\nவாழ்க்கையைப் பற்றி மகிழ்ச்சியான, வெற்றிகரமான, நம்பிக்கையுள்ளவர்களுக்கு என்ன தெரியும்\n - அநுசாஸனபர்வம் பகுதி – 151\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/confidence+motion", "date_download": "2019-07-19T23:36:22Z", "digest": "sha1:5HJUUUBNKDNCBRQ3GKX6CIJ7GJDPE6KL", "length": 7578, "nlines": 60, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "confidence motion | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nகர்நாடகத்தில் 16-ந்தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு.. காங்., பாஜக எம்எல்ஏக்கள் ரிசார்ட்டுகளில் தஞ்சம்\nகர்நாடக சட்டப்பேரவையில் வரும் செவ்வாய்க்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் எனத் தெரிகிறது. இதனால் காங்கிரஸ் மற்றும் பாஜக எம்எல்ஏக்களை பத்திரப்படுத்த, இரு கட்சிகள் அவர்களை ரிசார்ட்டுகளில் தங்க வைத்துள்ளனர்.\nசபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வாபஸ் ஏன்\nதமிழக சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை வாபஸ் பெற்றதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புது விளக்கம் கொடுத்துள்ளார். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேரின் பதவி பறிபோய்விடக் கூடாது என்பதால் தான் பின் வாங்கியதாகவும், திமுக பதுங்குவது பாயத்தான் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nசபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம்... பின் வாங்கியது திமுக\nதமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளது திமுக. இந்தத் தீர்மான த்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப் போவதில்லை என திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஜுன் 10-ல் சட்டசபை கூடுகிறது... நம்பிக்கையில்லா தீர்மானம்... சபாநாயகர் தலை தப்புமா\nதமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் வரும் ஜுன் 10-ந் தேதி தொடங்குகிறது. சபாநாயகர் தனபால் மீது திமுக தரப்பு கொண்டு வரும் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதும் இந்த கூட்டத்தொடரில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்பதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது\nதேர்தலில் வெல்லப் போவது யார் என்று அறிந்து கொள்ள மே 23ம் தேதி வரை காத்திருக்காமல், அதற்கு முன்பாக அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் ஆடு புலி ஆட்டத்தை துவங்கியுள்ளன. இந்த ஆட்டத்தால் தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.\n நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் - மு.க.ஸ்டாலின்\nநடுநிலைமை தவறி, மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் சபாநாயகர் மீது திமுக சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்\nபாஜக தோற்பது உறுதி- சந்திரபாபு நாயுடு\nநாடாளுமன்ற தேர்தலில் மோடி அரசு கண்டிப்பாக தோல்வியை தழும் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.\nநம்பிக்கையில்லா தீர்மானம்... பாஜக அரசுக்கு வெற்றி\nமத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாடளுமன்ற மக்களவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது பின்னர் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி பெற்றுள்ளது.\nமேட்ச் பிக்ஸிங்-இல் பாஜக, அதிமுக : நாடாளுமன்றத்தில் மோதல்\nமேட்ச் பிக்ஸிங்-இல் பாஜக, அதிமுக : நாடாளுமன்றத்தில் மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/01/30/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-07-19T23:10:51Z", "digest": "sha1:L5ZXDIR2DQQPODW6JENNW6OSQ5HJCXD2", "length": 13631, "nlines": 212, "source_domain": "tamilandvedas.com", "title": "பக்திப் பாடல்கள் கேள்வி பதில் Quiz(Post No.4681) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபக்திப் பாடல்கள் கேள்வி பதில் Quiz(Post No.4681)\n பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம் பிறர் எழுதியதை, அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))\nநீங்கள் பக்திப் பாடல்களைக் கேட்டிருந்தாலோ பாடியிருந்தாலா கீழ்கண்ட கேள்விகளுக்கு கட்டாயம் பதில் சொல்ல முடியும்; முயன்று பாருங்கள். பக்திப் பாடல்களுடன் சில இலக்கிய நயம் மிக்க பாடல்களும் உள்ளன\nநாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்\nபாடும் பணியில் பணித்தருள்வாய் பங்கயாசனத்தில்\nநாய்க்குண்டு தெண்டு, நமக்குண்டு பிச்சை, நமனை வெல்ல\nவாய்க்குண்டு மந்திர பஞ்சாட்சரம், மதியாமல் வரும்\n3.அன்பு சிவம் உலகத்துயர் யாவையும்\nஅன்பினில் போகுமென்றே – இங்கு\nமொழி எங்கள் அன்னை மொழி\n4.அப்பன் இரந்து உண்ணி; ஆத்தாள் மலை நீலி;ஒப்பறிய மாமன் உறி திருடி- சப்பைக்கால் அண்ணன் பெருவயிறன்\n6.அன்னமும் மீனுருவும் ஆளரியும் குறளும்\nதுதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம் நெஞ்சிற்\nபதிப்போர்க்கு செல்வம் பலித்து கதித்து ஒங்கும்\nதீது இலா வடமீனின் திறம் இவள் திறம்\nகாதன் மடப்பிடியோடுங் களிறு வருவன கண்டேன்\nகண்டேன் அவர் திருப்பாதங் கண்டேன்\nநன்மையும் செல்வமும் ந��ளும் நல்குமே\nதின்மையும் பாவமும் சிதைந்து தீயுமே\nசென்மமும் மரணமும் இன்றித் தீருமே\nஇம்மையே இராம என்ற இரண்டு எழுத்தினால்\nஅன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்\nஉனது தோகை புணையாச் சித்திரம்\nஒளிசேர் நவமணிக் களஞ்சியம் அதுவாம்\nஎல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)\nஅல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்\nசத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்\nசித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி\nபிறக்கும்பொழுது கொடுவந்ததில்லை பிறந்து மண்மேல்\nஇறக்கும்பொழுது கொடுபோவதில்லை இடை நடுவில்\nகுறிக்கும் இச்செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியா\nதிறக்கும் குலாமருக்கு என் சொல்லுவேன்கச்சி ஏகம்பனே\n1.குமர குருபரர், சகல கலா வல்லிமாலை, 2. பட்டினத்தார் பாடல்கள், 3. பாரதியார் பாடல்கள், 4. காளமேகப் புலவர் பாடல்கள் , 5. சங்க கால அவ்வையார் ,புறநானூறு, 6. பெரியாழ்வார் திருமொழி, திவ்யப் பிரபந்தம், 7.தேவராய சுவாமிகள், கந்த சஷ்டிக் கவசம், 8. இளங்கோ, சிலப்பதிகாரம், 9. அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை, 10. கம்பன், கம்ப ராமாயணம், 11.திருமூலர் எழுதிய திருமந்திரம், 12. திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், 13. பாரதிதாசன் பாடல்கள், 14. தற்கால அவ்வையார், விநாயகர் அகவல், 15. பட்டினத்தார் பாடல்கள்\nபாரதி போற்றி ஆயிரம் – 40 (Post No.4682)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/20022148/Parents-can-ask-irresponsible-teachers-to-ask-the.vpf", "date_download": "2019-07-19T23:33:17Z", "digest": "sha1:DG4FTQJRVK6PC4NKYQ6CABOPNWBPIIML", "length": 16740, "nlines": 148, "source_domain": "www.dailythanthi.com", "title": "Parents can ask irresponsible teachers to ask the District Principal Educational Officer || பொறுப்பற்ற ஆசிரியர்களை பெற்றோர் கேள்வி கேட்கலாம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் பட்���ெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபொறுப்பற்ற ஆசிரியர்களை பெற்றோர் கேள்வி கேட்கலாம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேச்சு + \"||\" + Parents can ask irresponsible teachers to ask the District Principal Educational Officer\nபொறுப்பற்ற ஆசிரியர்களை பெற்றோர் கேள்வி கேட்கலாம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேச்சு\nமாணவர்களின் நலனில் அக்கறை செலுத்தாத பொறுப்பற்ற ஆசிரியர்களை பெற்றோர்கள் கேள்வி கேட்கலாம் என முதன்மை கல்வி அலுவலர் கூறினார்.\nதானிப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 1994-ம் ஆண்டு முதல் 1997-ம் ஆண்டு வரை பிளஸ்-2 படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு செங்கம் கல்வி மாவட்ட அலுவலர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் தண்டபாணி முன்னிலை வகித்தார். பள்ளி துணை ஆய்வாளர் வெங்கடசுப்பிரமணியன் வரவேற்றார்.\nசிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.\nஅரசு பள்ளிகளின் வளர்ச்சிக்காக தமிழக அரசு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்குகிறது. இதில் தான், கல்வி அதிகாரிகளான எங்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே கடமை, பொறுப்பை உணர்ந்து ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும்.\nகல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் ஒழுங்காக பணியாற்றுகிறார்களா என பெற்றோர் கண்காணிக்க வேண்டும். அதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளது. மாணவர்களின் நலனில் அக்கறையின்றி பொறுப்பில்லாமல் இருக்கும் ஆசிரியர்களை பெற்றோர்கள் கேள்வி கேட்கலாம். அதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளது.\nபள்ளியின் வளர்ச்சிக்கு மாணவர்களின் பெற்றோரும் ஒரு வகையில் காரணமாக உள்ளனர். அவர்களை பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு, முன்னாள் மாணவர்கள் சங்கம் ஆகியோர் பள்ளி நிர்வாக வளர்ச்சியில் ஒரு உறுப்பினராக பார்க்க வேண்டும்.\nஇந்த பள்ளி தேர்ச்சி விகிதத்தில் மிகவும் பின்தங்கி உள்ளது. இனிவரும் கல்வியாண்டில் 100 சதவீத தேர்ச்சி பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி விகிதம் குறைவானதற்கு ஆசிரியர்களே முழு பொறுப்பேற்க வேண்டும். இதை உணர்ந்து இனி வருங்காலங்களில் 100 சதவீத தேர்ச்சிக்கு ஆசிரியர்கள் உழைக்க வேண்டும். அவ்வாறு செயல்படாமல் இருந்தால் அவர்கள் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படும்.\nநிகழ்ச்சியில் முன���னாள் மாணவர்கள் பலர் தங்களது பள்ளி வாழ்க்கையில் நடந்த இனிமையான நினைவுகளை பரிமாறிக்கொண்டனர். மேலும் முன்னாள் மாணவர்கள் ரூ.2 லட்சம் நிதியை பள்ளிக்கு அளித்து குடிநீர் வசதி, கழிவறை வசதி போன்ற வசதிகளை செய்து கொடுத்துள்ளனர். இனி வருங்காலங்களிலும் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவுவோம் என உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.\nநிகழ்ச்சியில் கூடுதல் சிறப்பம்சமாக முன்னாள் மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு பாடம் கற்பித்த முன்னாள் ஆசிரியர்களையும்அழைத்து வந்து, நிகழ்ச்சியில் கவுரவித்தனர். இதில் சுமார் 200 முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் அருண், சங்கர், கலையரசு ஆகியோர் செய்திருந்தனர்.\n1. பொதுமக்கள் நீர் மேலாண்மை குறித்து போதிய விழிப்புணர்வு பெற்றிடவேண்டும் கலெக்டர் பேச்சு\nபொதுமக்கள் நீர் மேலாண்மை குறித்து போதிய விழிப்புணர்வு பெற்றிட வேண்டும் என மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் உமா மகேஸ்வரி பேசினார்.\n2. நாடாளுமன்றத்தில் ‘அம்பானி, அதானி’ பற்றிய பேச்சால் அமளி\nநாடாளுமன்றத்தில் அம்பானி, அதானி பற்றிய பேச்சால் அமளி ஏற்பட்டது.\n3. இளம் செஞ்சிலுவை சங்கம் மூலம் தனித்துவம் பெற்ற மாணவர்களை உருவாக்க வேண்டும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பேச்சு\nஇளம் செஞ்சிலுவை சங்கம் மூலம் தனித்துவம் பெற்ற மாணவர்களை உருவாக்க வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்தார்.\n4. தனிமனித உரிமைகளின் பாதுகாவலனாக நீதிமன்றங்கள் உள்ளன ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பேச்சு\nதனிமனித உரிமைகளின் பாதுகாவலனாக நீதிமன்றங்கள் உள்ளன என்று ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமானி பேசினார்.\n5. இந்திய நாட்டின் இறையாண்மையை காக்கும் ஜனநாயக சக்தியாக தமிழகம் திகழ்கிறது தா.பாண்டியன் பேச்சு\nஇந்திய நாட்டின் இறையாண்மையை காக்கின்ற ஜனநாயக சக்தியாக தமிழகம் திகழ்கிறது என தா.பாண்டியன் கூறினார்.\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்த��றை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n1. பல்லடம் அருகே சோக சம்பவம்: விஷம் குடித்த காதலனை காப்பாற்ற மொபட்டில் ஏற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்த சிறுமி வழியிலேயே இறந்ததால் கதறி அழுத பரிதாபம்\n2. சின்னசேலம் அருகே பயங்கரம், என்.எல்.சி. ஊழியரை அடித்து கொன்ற மனைவி - சாக்கு மூட்டையில் உடலை கட்டி, காரில் கடத்தி எரிக்க முயற்சி\n3. ரூ.60 லட்சம் கேட்டு டாக்டரின் மகள் கடத்தல்: வேலைக்காரப்பெண் உள்பட 2 பேர் கைது\n4. நாகர்கோவில் அருகே இரட்டைக்கொலை : மோதி பார்ப்போம் என சவால் விட்டதால் தீர்த்து கட்டினோம் சரண் அடைந்தவர்கள் வாக்குமூலம்\n5. ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி சென்னையில் மனைவியுடன் அரிசி கடை அதிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mukapuvajal.com/2013/07/blog-post_10.html", "date_download": "2019-07-19T23:41:02Z", "digest": "sha1:ENPX2DRVVXG5SADY7RQMHCK5NVXPCPFO", "length": 5150, "nlines": 137, "source_domain": "www.mukapuvajal.com", "title": "தீர்த்த திருவிழா - Mukapuvajal", "raw_content": "\nHome Unlabelled தீர்த்த திருவிழா\nமண்டைதீவு முகப்புவயல் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமான் மெய்யடியார்களே . மண்டைதீவு கிராமத்தில் முக...\n8 ஆம் திருவிழா 06.07.2013\n7 ஆம் திருவிழா 05.07.2013\n6 ஆம் திருவிழா 04.07.2013\n5 ஆம் திருவிழா 03.07.2013\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் சங்காபிஷேகம்\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இடம் பெற்ற சங்காபிஷேகத்தின் பதிவுகள்\nகந்தபுராண - யுத்தகாண்டம் - சுருக்கம்\nசூரபத்மனின் வரலாறு: படைத்தல் கடவுளாகிய பிரம்மதேவன்னுக்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தார்கள். இவர்களுள் தக்கன் சிவனை நோ...\nhttp://www.sivasiva.dk/ நாளுமொரு நற்சிந்தனை 01 ஜீவன் பிரிந்து போகும்போது எந்தச் சரீரத்தை நினைத்துக் கொண்டிருந்ததோ அந்தச் சர...\nபஞ்சாட்சரம் (திருவைந்தெழுத்து), சடாட்சரம் (திரு ஆறெழுத்து) போன்ற மந்திர எழுத்துக்களை ஐங்கோண, அறுகோணச் சக்கரங்கள் கட்டங்களுக்குள் அமைய அடை...\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் பிரதிஷ்டா கும்பாவிஷேகம்\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் ஆலயத்தில் 05/06/2019 நடைபெற்ற பிரதிஷ்டா கும்பாவிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/04/blog-post_5987.html", "date_download": "2019-07-19T22:43:31Z", "digest": "sha1:ZWECOAWHMGTXGSG4UVA5YQF7IV3LICJV", "length": 33579, "nlines": 258, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: காலையில் கருக்கலைப்பு நிகழ்ந்த பெண் மாலையில் பூசாவிற்கு – பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு அறிக்கை!", "raw_content": "\nகாலையில் கருக்கலைப்பு நிகழ்ந்த பெண் மாலையில் பூசாவிற்கு – பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு அறிக்கை\nகாலையில் கருக்கலைப்பு நிகழ்ந்த பெண்ணை மாலையில் எவ்வித மருத்துவ உதவியும் வழங்காது புகையிரதத்தில் பூசாவிற்கு கொண்டு சென்றமையானது மிகவும் வேதனைக்குரிய செயலாகும். யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் அரசாங்கம் பெண்கள் உரிமைகள், மேம்பாடு பற்றி பெருமை பேசி வருகின்றது. என்று குற்றம் சாட்டி பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அண்மையில் வடக்கு – கிழக்குப் பகுதிகளில் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் நேரடியான மற்றும் மறைமுக வன்முறைகள் அடங்கிய அதிர்ச்சி தரும் விடயங்களை உள்ளடக்கியதாக குறித்த அறிக்கை வெளியாகியிருக்கின்றது.\nஅந்த அறிக்கையின் முழு விபரம் வருமாறு,\nஇலங்கையில் மூன்று தசாப்தகாலத்திற்கு மேலாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்த காலத்தில் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் அடிக்கடி இடம்பெற்று வந்த திடீர் இராணுவ சுற்றி வளைப்புக்கள், தேடுதல்கள், வகைதொகையற்ற கைதுகள் என்பன, 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து குறைந்திருந்தன. ஆனால் கடந்த ஒரு மாதகாலமாக, மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற திடீர் இராணுவ சுற்றிவளைப்புகள், வகை தொகையற்ற கைதுகளினால், வடமாகணத்தில் மீண்டும் பதட்ட சூழல் தலை தூக்கியுள்ளது. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து, உள்நாட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பு முற்றாக இல்லாது ஒழிக்கப்பட்டது என அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால் தற்போது புலிகள் மீள்எழுச்சி பெறுவதாகக் கூறி இராணுவம் மீண்டும் ஆங்காங்கே சுற்றிவளைப்புகள், தேடுதல் நடவடிக்கைகள் என்பவற்றை மேற்கொண்டு வருகின்றது. இந்த இராணுவ நடவடிக்கைகளின்போது, ஆண்கள், பெண்கள், வயோதிபர்கள், சிறுவர்கள் என வயது, பால் வித்தியாசமின்றி பலரையும் இராணுவம் கைது செய்து வருகின்றது. அந்த வகையில் சென்ற மார்ச் மாதம் 11 ஆம் திகதியன்று, சர்மிளா கஜீபன் என்ற 26 வயது, கர்ப்பிணிப் பெண்ணைக் கைது செய்து மறுநாள் 12 ஆம் திகதி ரயில் மூலமாகப் படயினர் கொழும்பில் உள்ள குற்றத் தடுப்புப் பிரிவிற்கு (நாலாம் மாடி) கொண்டு சென்றனர். அந்த வேளை, இந்தத் திடீர் கைது மற்றும் விசாரணைகள் காரணமாக மூன்று மாதக் கர்ப்பமாக இருந்த சர்மிளாவின் கரு 14 ஆம் திகதியன்று காலை கலைந்து விட்டது.\nஇருப்பினும் அந்த நிலைமையில் சாதாரணமாக ஒருவருக்கு வழங்கப்பட வேண்டிய மருத்துவ உதவிகளோ, மருத்துவ கவனிப்போ அவருக்கு வழங்கப்படவில்லை. மாறாக அதே நிலைமையில் கொழும்பில் இருந்து மீண்டும் ரயில் மூலமாக, அவரை பூஸா தடுப்பு முகாமுக்குக் கொண்டு சென்றுள்னனர். பூஸா முகாமி;ல் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவருக்கு எவ்விதமான அடிப்படை வசதிகளும், மருத்துவ உதவிகளும் வழங்கப்படவில்லை. ஆனால் தொடர்ந்து அவர் விசாரணை செய்யப்பட்டு வருகின்றார். சந்தேகத்தின் அடிப்படையிலேயே சர்மிளா கஜீபனைக் கைது செய்துள்ளதாகக் குற்றத் தடுப்புப் பிரிவினர் கூறுகின்றனர். விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த கோபி என்ற நபரின் மனைவியே சர்மிளா என்றும், கோபி இருக்கும் இடத்தைக் கண்டறிவதற்காகவே சர்மிளாவைத் தாங்கள் கைது செய்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால், தனது கணவனுடைய பெயர் கஜீபன் எனவும், அவர் கிளிநொச்சி இயக்கச்சியைச் சேர்ந்தவர் எனவும், சவூதி அரேபியாவில் தொழில் செய்துவிட்டு நாடு திரும்பியவர் என்றும் சர்மிளா கூறுகின்றார். இவ்வாறே கஜீபனின் தாயாராகிய செல்வநாயகி இராசமலர் என்ற 63 வயது பெண்ணையும் கைது செய்து பூஸா முகாமில் தடுத்து வைத்திருக்கின்றனர். தனது மகனுடைய பெயர் கோபி அல்ல என்றும், கஜீபன் என்பவரே தனது மகன் என்றும் அவரும் கூறுகின்றார். செல்வநாயகி இராசமலர் யுத்த காலத்தில், ஷெல் வீச்சுச் சம்பவம் ஒன்றில் காயமடைந்துள்ளார். இவருடைய உடலில் ஈரலுக்கு அருகில் ஷெல் துண்டு ஒன்று எடுக்க முடியாத நிலையில் இருக்கின்றது. அறுவைச் சிகிச்சையின் மூலமாகவும் அதனை அகற்ற முடியாது என்ற காரணத்தினால், அவருக்கு தொடர்ச்சியாக மருத்துவ உதவி அவசியமாக இருக்கின்றது. அப்படி இருந்தும் பூஸா தடுப்பு முகாமில் இவருக்கும் எவ்வித மருத்துவ உதவியும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேப���ன்று மார்ச் மாதம் 13 ஆம் திகதி கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கோபி என்ற சந்தேக நபரை, தனது வீட்டில் தங்க வைத்திருந்தார் எனக் கூறி கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரியும் பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவர், காணாமல் போயுள்ள தனது மகன்மாரைத் தேடி அலைந்து பலரிடமும் இதுபற்றி முறையிடுகின்ற ஒரு தாயாராவார். அவர் கைது செய்யப்பட்ட அன்று அவருடைய வீட்டை, இராணுவம் சுற்றி வளைத்தபோது, சந்தேக நபரான கோபி என்பவர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைத் கைத்துப்பாக்கியால் சுட்டு, காயப்படுத்தியதாகவும், அவரையே ஜெயக்குமாரி தனது வீட்டில் தங்க வைத்திருந்தார் எனறும் ஜெயக்குமாரி மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது.\nஜெயக்குமாரியின் மகள் விபூசிகாவும் (13 வயது) தாயாருடன் கைது செய்யப்பட்டு, பின்னர் சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகளின் மூலமாக கிளிநொச்சியில் உள்ள சிறுவர் இல்லமொன்றில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் ஜெயக்குமாரியின் வீட்டில் இருந்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் இதுவரையிலும் கைது செய்யப்படவில்லை. இந்தப் பெண்கள் தவிர, வேறு பலரும் அண்மைக் காலமாக சந்தேகத்தின் அடிப்படையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, தடுப்பு முகாம்களிலும், குற்றத்தடுப்புப் பிரிவுகளிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். கோபியின் காதலி என்ற சந்தேகத்தின் பேரில் நிதர்சனா என்ற பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாடுகளில் உள்ள குடும்ப உறவினர்களிடம் இருந்து அதிக பணத்தை, ஏன் இவர் பெறுகின்றார் என்று வினா எழுப்பி, இவர் கைது செய்யப்பட்டு;ள்ளார்.\nயுத்தத்தினால் கணவன் மற்றும் சகோதரர்களை இழந்த 22 வயதுடைய பெண்ணாகிய இரவீந்திரன் வானதி என்பவர் இரண்டு பிள்ளைகளின் தாயாவார். சந்தேகத்தின் பேரில் கைதான இந்தப் பெண் உடல் மற்றும் உளரீதியில் பெரிதும் பாதிப்படைந்துள்ளார். எனினும் அவருக்கும் மருத்துவ உதவிகள் வழங்கப்படவில்லை. மேலே குறிப்பிடப்பட்டுள்ள பெண்கள் அனைவரும், நேரடியாக எந்தவிதமான சட்டவிரோதச் செயற்பாடுகளிலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. தமது குடும்ப அங்கத்தவர்களான ஆண்கள் மீது இராணுவத்தினருக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம் காரணமாகவே இவர்கள் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட���டுள்ள இந்தப் பெண்களின் உடல் மற்றும் உளரீதியான நிலைமையை, கைது செய்தவர்களும், அவர்களைத் தடுத்து வைத்திருப்பவர்களும் கருத்தில் கொள்ளவில்லை. அவ்வாறு கவனத்திற்கொண்டு, அவர்களுக்கான மனிதாபிமானச் செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுக்கவில்லை. குறிப்பாக சர்மிளா கஜீபன் என்ற மூன்று மாத கர்ப்பிணிப் பெண் குற்றத்தடுப்பு பிரிவினரின் விசாரணையின் போது, மன உளைச்சலுக்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாகியதன் காரணமாகவே அவருடைய கரு கலைந்துள்ளது. ஆயினும் மனிதாபிமான ரீதியில், அவருக்கு உரிய மருத்துவ உதவிகள் வழங்கப்படவில்லை. அது மட்டுமல்லாமல், விசாரணைகளின் போது ஆண் அதிகாரிகள் விசாரணைக்கு உள்ளாக்கப்படும் பெண்களிடம் அநாகரீகவார்த்தைப் பிரயோகம் செய்வதுடன், அவர்களை ஏசுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம், சட்டத்திற்கு அமைவாக அவர்கள் நடக்கத் தவறியிருப்பதுடன், அடிப்படை மனித உரிமைகளையும் மீறியுள்ளனர். சர்மிளா கைது செய்யப்பட்டபோது, அவருடைய வீட்டைச் சுற்றி வளைத்து நின்று விசாரணை நடத்திய சிவில் உடை அணிந்த இராணுவத்தினரிடமும் பொலிசாரிடமும் ‘நீங்கள் யார் பொலிசார் எனில் அடையாள அட்டையைக் காட்டுங்கள்;’ என அவர் கேட்டபோது, அவரை அவர்கள் மிகவும் மோசமான வார்த்தைகளினால் ஏசி, மிகவும் அநாகரிகமாக நடந்துள்ளார்கள்.\nஇலங்கையின் உள்நாட்டு யுத்தமும் அது தொடர்பான தீர்மானங்களும் விளைவுகளும் ஆண்களினாலேயே ஆரம்பிக்கப்பட்டு, ஆண்களினாலேயே முடித்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால், யுத்தத்தின் விளைவுகளையும் அதன் அதன் தாக்கத்தையும், இன்று வரை பெண்களே அனுபவித்து வருகின்றார்கள்.\nஅந்த வகையில் தற்போது கூட ஆண்களில் ஏற்படுகின்ற சந்தேகம் மற்றும் குற்றங்களுக்காக அவர்களைச் சார்ந்து வாழுகின்ற பெண்களே கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். இங்கு கைது செய்யப்பட்டுள்ள பெண்களை, அதிகாரிகள் மனிதர்கள் போல நடத்துவதாகத் தெரியவில்லை. காலையில் கருக்கலைப்பு நிகழ்ந்த பெண்ணை மாலையில் எவ்வித மருத்துவ உதவியும் வழங்காது புகையிரதத்தில் பூசாவிற்கு கொண்டு சென்றமையானது மிகவும் வேதனைக்குரிய செயலாகும். யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் அரசாங்கம் பெண்கள் உரிமைகள், மேம்பாடு பற்றி பெருமை பேசி வருகின்றது. அத்துடன், வருடந் தோறும் ��ெண்கள் தினத்தை வெகு கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றது. இந்த நிலையில் நாட்டினிலே பெண்கள் மிகவும் மோசமான முறையில் நடத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது சகித்துக் கொள்ள முடியாத ஒன்றாகும்.\nஇன்று இலங்கையில் தாயுடன் பிள்ளைகள் சேர்ந்து வாழமுடியாத துர்ப்பாக்கியமும், பிள்ளைகளைக் காணாது தேடுகின்ற தாய்மாரும், கணவனைக் காணவில்லை என நீதிகேட்கின்ற மனைவிமாரும், குடும்ப உறுப்பினர்களுக்காக குற்றம் சுமத்தப்பட்டு கொடுமைகளைத் தாங்குகின்றவர்களுமாக, பெண்கள் சொல்ல முடியாத வேதனைகளை அனுபவிக்கின்றார்கள். இவ்வாறான, அத்து மீறிய ஏதேச்சதிகாரமான செயற்பாடுகளைப் பெண்கள் மீது திணிப்பதை பொறுப்பு வாய்ந்த அதிகராரிகள் உடனடியாக நிறுத்த வேண்டும். அத்துடன், இராணுவமயப்படுத்தப்பட்ட கட்டமைப்புக்குள் இருந்து கொண்டு பெண்களை விசாரணை செய்வதையும் கைவிட வேண்டும். பெண்களைக் கைது செய்யும்போதும், விசாரணை செய்யும்போதும், சட்ட ரீதியான செயற்பாடுகளையும், அடிப்படை மனித உரிமைகளையும் கடைப்பிடிக்க வேண்டியது இன்றியமையாததாகும். என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநன்றி - தமிழ் லீடர்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபெண் வரலாறு: தேவதாசிகள் சமூக சேவகிகள் - பிருந்தா\nபெண்கள் விவகார அமைச்சர், வெண்கலக்கடையில் புகுந்த ய...\nமணற்குன்று பெண் - ச.மதுசுதன்\nபார்ப்பன உளவியல் கட்டமைக்கும் பெண்ணடிமை - விடுதலை ...\nபெண்களும் சமூகமும் - லரீனா அப்துல் ஹக்\nகற்பு எனப்படுவத��� யாதெனில்…….ஒரு நோக்கு - ஆருத்ரா\nவடக்கில் அதிகரித்துவரும் தற்கொலை முயற்சிகள்\nகாதல் – காதல் முறிவு: பழமைவாதமும் நுகர்வுப் பண்பாட...\nமுதலாளித்துவம் ஒரு பேய்க்கதை – அருந்ததி ராய் தமிழா...\nகடவுளிடம் சில கேள்விகள் கவிதைத் தொகுதி பற்றிய இரசன...\nபேசியே ஆகவேண்டிய விஷயங்கள் - நிகோலஸ் டி கிறிஸ்டாப்...\nஇருண்டிய யாழ்ப்பாணத்தின் ஒரு பாகம் - சீவல் தொழில் ...\nதமிழ் சினிமாவின் வன்கொடுமை - அரவிந்தன்\nபெண் பெருமையும் தியாகராஜரும் - ரேணுகா சூர்யநாராயணன...\nதங்கம்: திருமணத்துக்கான தகுதிகளில் ஒன்றா \nசாமத்திய சடங்கு: கடும் விமர்சனங்கள் வைக்கும் கனேடி...\nதமிழ் சூழலில் வல்லுறவுச் சம்பவங்கள் - சாலையூரான்\nநவீன பெண் கவிஞைகளும் பெண்ணியமும். - நவஜோதி ஜோகரட்...\nஒரு தோழியின் கதை சிறுவர் இலக்கியம் தமிழகம் புத்தகம...\nபிணத்திற்கு தெரியுமா சுடுகாட்டுப் பிரிவினை\nஉயர் அதிகாரியினால் பாலியல் வன்முறையினை எதிர் கொண்ட...\nகாலையில் கருக்கலைப்பு நிகழ்ந்த பெண் மாலையில் பூசாவ...\nவேதனையை மீறி மலர்ந்த சாதனை - சரோஜ் நாராயணசுவாமி\nஎளிதாக வெல்லலாம் மார்பகப் புற்றுநோயை\nவிளிம்புநிலைப்பாடும் தலைக்கீழாக்கமும் - ஜூலியா கிற...\nபச்சைக் கண் பூதம் - நிர்மலா கொற்றவை\nஉயரப் பறந்து தீர்த்த பெண்குருவி - ஆதி வள்ளியப்பன்\n2013ம் ஆண்டு கற்சிலைமடு பாடசாலை ஒன்றில் இடம் பெற்ற...\nபேசுகிறேன், அதனால்தான் வாழ்கிறேன் - அருந்ததி ராய்\nஎனது எழுத்துக்கள் பற்றிச் சில வார்த்தைகள் - இராஜேஸ...\nஅந்த மூன்று நாட்கள் - கேஷாயினி எட்மண்ட்\n\" மாதவிடாய் \" ஆவணப்படம்\nலேடீஸ் நைட் என்னும் விபரீத வலை\nஒரு ரூபாய்க்கு ஒரு நாப்கின்…\nகணவரை இழந்தவள் வெட்டப்பட்ட மரம் போன்றவள் ஆனால் அம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/2019/03/08/", "date_download": "2019-07-19T23:45:04Z", "digest": "sha1:EPFDDAZCCPWKAX5QRFPQZ7FRVZQMXME4", "length": 7033, "nlines": 73, "source_domain": "canadauthayan.ca", "title": "March 8, 2019 | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nதிரு. மார்ஷல் சார்ள்ஸ் கிளிபேட்\n\"உணவு சாம்ராஜ்யத்தின் மன்னர்\" அண்ணாச்சி P. ராஜகோபால்\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\n* இந்தியா உலக நாடுகளின் அகதிகளின் தலைநகர் ஆக முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு * ஆப்கானிஸ்தான்: பல்கலைக்கழகம் அருகே குண்டுவெடிப்பு: 2 பேர் பலி * மறைமுகமாக ஆட்சியை பிடிக்க நினைத்தீர்கள் ஆனால் எதுவும் நடக்கவில்���ை : திமுக மீது முதல்வர் பழனிசாமி * அமெரிக்கா இரான் ட்ரோனை சுட்டு வீழ்த்தியது: டொனால்ட் டிரம்ப்\nராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்\nகாஷ்மீரில் உள்ள புலவாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3–வது ஒரு நாள் போட்டியின் போது இந்திய கிரிக்கெட் வீரர்கள் ராணுவ வீரர்களுக்குரிய தொப்பியை அணிந்து விளையாடினர். ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களுக்கும் அந்த விசே‌ஷ தொப்பியை விக்கெட் கீப்பர் டோனி வழங்கினார். ராணுவத்தில் கவுரவ பொறுப்பு வகிக்கும் டோனியின் யோசனையின் பேரில் இந்த ஆட்டத்தை ராணுவ வீரர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் பயன்படுத்திக் கொண்டனர். ராணுவ தொப்பி அணிந்து மிடுக்குடன் வலம் வந்த இந்திய கேப்டன் விராட் கோலி, ‘இந்த ஆட்டத்தில் பங்கேற்பதன் மூலம் கிடைக்கும் போட்டி கட்டணத்தை, நாங்கள் தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்குகிறோம்….\nகாஷ்மீரில் ராணுவ வீரரை பயங்கரவாதிகள் கடத்திச்சென்றனர்\nகாஷ்மீரில் ராணுவ வீரரை பயங்கரவாதிகள் கடத்திச்சென்றனர். காஷ்மீரின் புட்காம் மாவட்டம் குவாஸிப்போரா பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் முகம்மது யாசின், விடுமுறையை கழிக்க தனது சொந்த ஊருக்கு வந்தார். இன்று இரவு அவரை பயங்கரவாதிகள் சிலர் வீடு புகுந்து துப்பாக்கிமுனையில் அடர்ந்த காட்டுப்பகுதிக்கு கடத்திச் சென்றனர். தகவலறிந்த உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிரு. மார்ஷல் சார்ள்ஸ் கிளிபேட்\n“உணவு சாம்ராஜ்யத்தின் மன்னர்” அண்ணாச்சி P. ராஜகோபால்\nஅமரர் சுப்ராயம் K .P\nடீசல் – ரெகுலர் 110.60\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/14690/", "date_download": "2019-07-19T23:32:45Z", "digest": "sha1:VT6PIDVCL4WLFMI7H5R2QZIBD5BMMXJW", "length": 9537, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட உள்ளதாக ஜெர்மனி அறிவிப்பு – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவுடன் இணைந்து செயற்பட உள்ளதாக ஜெர்மனி அறிவிப்பு\nஅமெரிக்காவுடன் இணைந்து செயற்பட உள்ளதாக ஜெர்மனி அறிவித்துள்ளது. ஜெர்மன் அதிபர் அன்ஜலா மோர்கல் இதனைத் தெரிவித்துள்ளார். வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அமெரிக்காவுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் பதவி ஏற்றுக் கொண்டு ஆற்றிய முதல் உரையின் பின்னர் மோர்கல் இதனைத் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் தாம் செயற்படப் போவதாகத் தெரிவித்துள்ளார்.\nTagsஅதிபர் அன்ஜலா மோர்கல் அமெரிக்கா இணைந்து ஜெர்மனி வர்த்தகம்\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசாதனைகள் படைத்த தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎனது காவல்துறை வேலையை தாருங்கள்\nமஹிந்த முதலமைச்சர்களை சந்திப்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது – மஹிந்த அமரவீர\nஇன்று முதல் சில பகுதிகளில் மழை\nசாதனைகள் படைத்த தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு July 19, 2019\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை July 19, 2019\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு July 19, 2019\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை July 19, 2019\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும் July 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சப���யில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1242958.html", "date_download": "2019-07-19T22:52:04Z", "digest": "sha1:IPZLA5565NJ5PHEVQWQEOS4ZI4OSBVUQ", "length": 14269, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "டிக் டாக்கில் போட்ட வீடியோ ஆபாச வலைதளத்தில்..? – Athirady News ;", "raw_content": "\nடிக் டாக்கில் போட்ட வீடியோ ஆபாச வலைதளத்தில்..\nடிக் டாக்கில் போட்ட வீடியோ ஆபாச வலைதளத்தில்..\nஇளைய தலைமுறையினரின் முன்னேற்றத்திற்கு உதவும் கருவி என்று கூறி அறிமுகம் செய்யப்பட்ட டிக் டாக் எனப்படும் செயலி, இப்போது இளைய தலைமுறையினரை சீரழிக்கும் சக்தியாக மாறியுள்ளது.\nமுகநூல், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகமான டிக் டாக் என்ற பெயரிலான செல்பேசி செயலி கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.\nசீனத்தைச் சேர்ந்த பைட்-டான்ஸ் என்ற நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தச் செயலியில் 15 வினாடிகளுக்கு பயனாளிகள் தங்களின் கருத்தைப் படம் பிடித்து வெளியிட முடியும்.\nடிக் டாக் செயலி அறிமுகப்படுத்தப் பட்ட போது, மக்கள் தங்களிடம் உள்ள ஆடல், பாடல் உள்ளிட்ட தனித்திறமைகளை 15 வினாடிகளில் வெளியுலகுக்கு தெரியப்படுத்துவதற்கு உதவுவது தான் இதன் நோக்கம் என்று அறிவிக்கப்பட்டது.\nஆனால், ஓவியம் வரையும் முயற்சி கிறுக்கலாக மாறிப் போனதைப் போன்று, தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட டிக் டாக் செயலி, இப்போது ஆபாசக் களஞ்சியமாக மாறிப் போயிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.\nடிக் டாக் செயலியில் பயனாளிகள் பதிவு செய்யும் உள்ளடக்கங்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடோ, தணிக்கையோ இல்லை என்பதால், இளம்பெண்கள் உள்ளிட்ட பயனாளிகள் பலரும் ஆபாசம் நிறைந்த பாடல்களைப் பாடுவது, திரைப்படங்களில் வரும் பாடல்களுக்கு ஏற்ற வகையில் அருவருக்கத்தக்க வகையில் அங்க அசைவுகளை செய்வது போன்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன. இதில் இடம்பெறும் பல பதிவுகள் பெண்களை இழிவுபடுத்துகின்றன.\nஇந்த நிலையில் டிக்டாக்கில் பிரபலமான பெண் ஒருவரின் வீடியோ ஆபாச வலைதளத்தில் வெளியாகியுள்ளது. டிக்டாக்கிற்கு அடிமையான அந்த பெண் எந்நேரமும் டிக்டாக் செயலியில் மூழ்கியிருக்கிறார். இதன் விளைவு அப்போது அவருக்கு தெரியவில்லை.\nஆனால் சில விஷமிகள் அவரின் புகைப்படத்தை எடுத்து மார்ஃபிங் செய்து அதனை ஆபாச வலைதளத்தில் பதிவேற்றம் செய்துவிட்டனர். இது பயங்கர வேகமாக பரவியது. இதனை அறிந்த அந்த பெண் பேரதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளார். இது சம்மந்தமாக அவர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.\nஇளவரசர் ஹரியின் தலை வழுக்கையாகுவதற்கு மேகன்தான் காரணமாம்..\nதொழிலதிபர் திடீர் மரணம்: £100 மில்லியன் பணத்தை எடுக்க முடியாமல் தவிக்கும் மனைவி…\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால் பரபரப்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nநபருக்கு 39 ஆண்டுகள் கடூழியச் சிறை – வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு\nகல்முனையில் TNA கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை.\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி…\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nநபருக்கு 39 ஆண்டுகள் கடூழியச் சிறை – வவுனியா மேல் நீதிமன்றம்…\nகல்முனையில் TNA கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை.\nதீர்வில்லை என்பதை ரணில் தெளிவாகக் கூறினார் – சித்தார்த்தன்…\nகேரள லாட்டரியில் லாரி டிரைவருக்கு ரூ.80 லட்சம் பரிசு..\nகர்நாடக கவர்னர் விதித்த கெடுவுக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க…\nதமிழ் மக்களின் பிரதிநிதிகள் வந்தகாலம் முதல் துரோகம் –…\nவவுனியா விபுலாநந்தா கல்லூரியில் புலமைப்பரீட்சை மாணவர்களுக்காக…\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/artists/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81/page/3/", "date_download": "2019-07-19T23:11:34Z", "digest": "sha1:AAQDUJHV2WBENAQRMXOF3C4EURTW4UAQ", "length": 5919, "nlines": 130, "source_domain": "www.filmistreet.com", "title": "யோகிபாபு", "raw_content": "\nBreaking *சர்கார்* டீசர் ரிலீஸ் தேதியை அறிவித்தது சன் டிவி.\nமுருகதாஸ் இயக்கியுள்ள சர்கார் படத்தில் விஜய் உடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, யோகிபாபு…\nஇரு வேடங்களில் நயன்தாரா கலக்கும் *ஐரா*; யோகிபாபு உடன் கூட்டணி\nரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்து தன்னுடைய ஆளுமையை செலுத்தி வரும் நயன்தாரா தன்னுடைய அடுத்த…\nஅஜித் கூட நடிச்சிட்டேன்.. ஆனால் விஜய் வேற லெவல்.. : யோகிபாபு\nஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா…\nநடிகர்கள்: கதிர், ஆனந்தி, யோகிபாபு, ஹரி ஜானி, லிஜீஸ், மாரிமுத்து, கராத்தே வெங்கடேஷ்…\n*சண்டி முனி* படத்திற்காக நட்ராஜ்-யோகிபாபு-மனீஷா கூட்டணி\nசிவம் மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு “சண்டிமுனி…\n*பரியேறும் பெருமாள்* படத்தில் இடம்பெற்ற *கருப்பி* படைக்கும் சாதனை\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி, யோகிபாபு, லிஜீஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள…\n*டாணா* படத்தில் ரசிகர்களுக்கு காமெடி ட்ரீட் தரும் யோகிபாபு\nபேய் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு விருந்து அளிக்க தயாராகி வருகிறார் இயக்குனர் யுவராஜ்…\nசசிகுமார்-கீர்த்தி சுரேஷ் இணையும் *கொம்பு வச்ச சிங்கம்*\nவிஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் நடித்து தற்போது தமிழ் சினிமாவின்…\nBreaking யோகிபாபு அசத்தும் *கூர்கா* பட பர்ஸ்ட் லுக் ரிலீஸானது\nஜிவி.பிரகாஷ் நடித்த டார்லிங் மற்றும் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ ஆகிய படங்களை…\nகாமெடி பீஸ் நான்; ஹீரோ வேஷம் செட்டாகாது..; யோகிபாபு பீலிங்ஸ்\nகவுண்டமணி, வடிவேலு, விவேக், சந்தானம் ஆகிய காமெடி நடி���ர்கள் தற்போது ஹீரோவாக வலம்…\nஅவளுக்கென்ன அழகிய முகம் விமர்சனம்\nநடிகர்கள் – பூவரசன், அனுபமா பிரகாஷ், விக்கி ஆதித்யன், சத்யா, யோகிபாபு, டி.பி.கஜேந்திரன்,…\n‘டைம் லைன் சினிமாஸ்’ சார்பாக சி.பி.கணேஷ், சுந்தர் அண்ணாமலை இருவரும் இணைந்து தயாரித்துள்ள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Technical_Education/4957/Multimedia_study_and_future!.htm", "date_download": "2019-07-20T00:00:59Z", "digest": "sha1:4XWAWHVFI2QRSHG6KF62KDCSDIT3HZEU", "length": 18819, "nlines": 74, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Multimedia study and future! | மல்டிமீடியா படிப்பும் எதிர்காலமும்! - Kalvi Dinakaran", "raw_content": "\nநன்றி குங்குமம் கல்வி- வழிக்காட்டி\nவேலை வாய்ப்பு பெற என்ன படிக்கலாம்\nகடந்த இதழில் போட்டோகிராபி துறையில் என்னென்ன படிப்புகள் உள்ளன, அவற்றுக்கு எங்கெங்கெல்லாம் வேலைவாய்ப்புகள் உள்ளன என்பதை விரிவாகக் கூறியிருந்தோம். அந்த வகையில், இந்தப் பகுதியில் டிசைன் & மீடியா கல்வித்துறையில் தொலைநோக்குப் பார்வைகொண்ட கல்வியாளரும், ICAT, IMAGE & IMAGE MINDS நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனருமான க.குமார் மல்டிமீடியா படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு குறித்து கொடுக்கும் தகவல்களை இனி பார்ப்போம்…\nஇன்றைய டிஜிட்டல் உலகில் நாம் அனைவரும் மல்டிமீடியாவில் மூழ்கிவிட்டோம் என்பது மறுக்க முடியாத உண்மை. ஏனெனில், நம்மைச் சுற்றி அனைத்தும் டிஜிட்டல் முறையில் மாற்றம் பெற்றதிலிருந்தே அறிந்துகொள்ளலாம். உதாரணமாக, ஆன்லைன் செய்திகளை வாசிப்பது தொடங்கி, திரைப்படங்கள், டிவி, அனிமேஷன் போன்றவற்றை காண்பது, பொருட்களை விளம்பரப்படுத்துவது மற்றும் கட்டணங்களை ஆன்லைனில் செலுத்துவது வரை அனைத்திலும் டிஜிட்டல் கன்டென்ட்டின் பங்களிப்பு உள்ளது, இது மல்டிமீடியாவின் அங்கமாகும். மல்டிமீடியா தற்போது ஒவ்வொரு துறையிலும் ஒரு முக்கியமான அங்கமாகவே மாறிவிட்டது.\nநிறைய சிறப்பம்சங்களும் வேலைவாய்ப்புகளும் கொண்ட மல்டிமீடியா பற்றிய படிப்புகள் குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.கலை, கல்வி, பொழுதுபோக்கு, இதழியல் (ஜர்னலிசம்), பொறியியல், மருத்துவம், உற்பத்தித்தொழில்கள், ஆய்வு நிறுவனங்கள் போன்ற பல்வேறு வெற்றிகரமான துறைகளின் பின்னாலும் மல்டிமீடியா இருந்துவருகிறது. மல்டிமீடியா இந்த உலகத்தினை இணைத்து, எந்தவொரு செய்தியையும் அல்லது விஷயத்தையும் எல்லைகள் ��டந்து நொடிப்பொழுதில் பயணித்து அனைத்து இடங்களுக்கும் கொண்டு சேர்க்கிறது.\nசாதாரண டெஸ்க்டாப் கம்ப்யூட்டரிலிருந்து, விர்ச்சுவல் ரியாலிட்டி (மெய்நிகர் உண்மை) வரை மல்டிமீடியா பயன்பாடுகள் மனிதனுக்கும் டிஜிட்டல் உலகத்திற்கும் இடைப்பட்ட தொடர்பினை எண்ணற்ற வழிகளில் உருவாக்கியுள்ளது.சந்தைப்படுத்துதல், கல்வி, பயிற்சி மற்றும் பல துறைகளின் பார்வையாளர்களின் கவனத்தை பல்வேறு வழிகளில் ஈர்க்கும் வழிகளை மல்டிமீடியா உருவாக்கி நமக்கு உதவி வருகிறது.\nமேலும் தொடர்புகொள்வது, விற்பது, ஈர்ப்பது, கற்பிப்பது, மகிழ்விப்பது, புதுமையினை புகுத்துவது, கற்பனையைக் காட்சிப்படுத்துவது, நினைவுகளைப் பதிவிடுவது, கலாசாரத்தினை சித்தரிப்பது மற்றும் தாக்கத்தை உருவாக்குவது, ஒரு பிராண்டை (வியாபார குறியீட்டை) நிறுவுவது, வியாபாரத்தை மேம்படுத்துவது மற்றும் கடினமான செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவது போன்ற திறன்களில் மல்டிமீடியா தொழில் வல்லுநர்கள் கைதேர்ந்தவர்களாக உள்ளனர்.\nமல்டிமீடியா தொழில் வல்லுநர்களுக்கான வருவாய் அவர்கள் தேர்ந்தெடுக்கும் துறைகளைப் பொறுத்து மிகவும் அதிக அளவில் வழங்கப்படுகிறது. ஆரம்ப நிலையில் சராசரி ஆண்டு வருமானம் 2 முதல் 4 லட்சம் வரை உள்ள நிலையில், அதே துறையில் படிப்படியாக பணி உயர்வு பெறும்போது அவர்களின் வருமானத்திற்கு எல்லையே இல்லை. இவையனைத்தும் ஒரு தனி மனிதனின் திறமையினைச் சார்ந்தே உள்ளது.\nஇந்தியாவின் பொழுதுபோக்கு மற்றும் விளம்பரத் தொழில்துறைகள் வளர்ந்து, பன்மடங்காகி மேலும் மேற்கத்திய நாடுகளின் தொழில்துறைகளோடு போட்டியிடும் அளவில் உயர்ந்து உலகளாவிய மாதிரி வடிவமாகியுள்ளது.இந்தியாவின் மீடியா & பொழுதுபோக்கு துறைகளின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 14.3% எனும் அளவில் ஒவ்வொரு ஆண்டும் வளர்ச்சியடைந்து வரும் 2020ஆம் ஆண்டில் 2 லட்சத்து 26 ஆயிரம் கோடி ரூபாய் (33.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை) எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nஅனிமேஷன் மற்றும் வீடியோ கேம்கள் வளர்ச்சியடைந்து உலகளவில் முதன்மையான கலை வடிவங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு, புதுமையான மீடியா சாத்தியக்கூறுகளான ஆகுமென்டட் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டீஸ் (AR&VR) போன்றவை எல்லாம் முயற்சிக்கப்படுகின்றன.மல்டிமீடியா துறைகளின் மதிப்பினை உயர்த���திடும் இந்திய அரசாங்கத்தின் சமீபத்திய முயற்சிகள்\n*இந்திய அரசாங்கம் மீடியா மற்றும் பொழுதுபோக்கு துறைகளின் வளர்ச்சிக்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது, அவற்றில் ஒன்று, கேபிள் டிவி இணைப்புகளை டிஜிட்டல் தரத்திற்கு உயர்த்தியது.\n*இந்திய மற்றும் கனடா அரசாங்கங்கள் இணைந்து ஒளி-ஒலி இணை தயாரிப்பிற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம் இரு நாடுகளிலும் உள்ள தயாரிப்பாளர்கள் அவர்களது தொழில்நுட்ப, படைப்புருவாக்க, கலை, நிதி மற்றும் சந்தைப்படுத்துதல் வளங்களை ஆய்வு செய்து தங்களது இணை தயாரிப்புகளுக்கு பயன்படுத்திக்கொள்ளவும் மேலும் தங்களது கலை மற்றும் கலாசாரங்களைப் பரிமாறிக்கொள்ளவும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்துள்ளது.\n*இதனைத் தொடர்ந்து, கொரிய நாட்டுடனும் ஒரு ஒளி-ஒலி இணை தயாரிப்பிற்கான ஒப்பந்தம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான யூனியன் கேபினட்டால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\n*மேலும் அரசாங்கம் மீடியாவிற்கென ஒரு சிறந்த தேசிய மையத்தினை உருவாக்க எண்ணியுள்ளது. இதன் மூலம் பாலிவுட்மற்றும் பிராந்திய படங்கள் வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் பங்கேற்க நிதியுதவி அளிப்பதற்காக திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.\nஇதில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெறும் பட்சத்தில், கிராபிக் டிசைனர், கான்செப்ட் டிசைனர், ஆன்லைன் கன்டென்ட் மேனேஜர், வெப் டிசைனர், வி.எஃப்.எக்ஸ். டிசைனர், கலரிஸ்ட், கான்செப்ட் ஆர்ட்டிஸ்ட், அனிமேட்டர், வீடியோ/ஆடியோ எடிட்டர், ஆர்ட் டைரக்டர், கேம் டெஸ்டர், விஷ்வலைஸர், ப்ரொஃபஷனல் போட்டோகிராபர், ப்ரசன்டேஷன் டிசைனர் மற்றும் யு.ஐ. டிசைனர் போன்ற பல்வேறு வகையான பணி வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.\nமேலும் TCS, அமேசான், CTS, McKinsey & Company, Tech Mahindra, Wipro, HCL, பிளிப்கார்ட், ZOHO, R R Donnelley, Ogilvy போன்ற பன்னாட்டு நிறுவனங்களிலும், SUN Network, ITC, 2adpro, 9x, emantras, SPi Global போன்ற இந்திய நிறுவனங்களிலும் பணியாற்றும் வாய்ப்புள்ளது.\n*பிரபலமாக விரும்புவோர் சுவாரஸ்யமான படைப்புகளை உருவாக்கலாம்\n*எப்போதும் தேவை உள்ள ஒரு துறை\n*பகுதி நேரமாக (ஃபிரீலான்ஸ்) பணி செய்ய அதிக வாய்ப்பு\n*சலிப்பு ஏற்படாத புதுமைகள் நிறைந்த துறை\n*நடைமுறை வாழ்க்கையோடு இணைந்து மிகுந்த பயனளிக்கும் துறை\nமேற்கூறிய காரணங்களைப் போல் பல பயன்களை உள்ளடக்கிய மல்டிமீடியா படிப்பை தேர்ந்தெடுப்பது தவறில்லை.பல்வேறு துறைகளிலும் படைப்புப் பணியாற்ற மற்றும் அதற்கேற்ற திறன்களை வளர்த்துக்கொள்ள நினைக்கும் ஆர்வலர்களுக்கு இத்துறைப் படிப்பு ஒரு வரப்பிரசாதமே\nமேலும் விவரம் வேண்டுவோர் www.icat.ac.in இணையதளம் மூலமாகவும், 95001 28555 என்ற எண்ணை தொடர்புகொண்டும் தகவல்களைப் பெறலாம்.அடுத்த அத்தியாயத்தில் Fashion Design படிப்பு பற்றி விரிவாக பார்க்கலாம்.\nஆசிரியர் பயிற்சிப் படிப்புக்கு தகுதி மதிப்பெண் அதிகரிப்பு\nவிஷுவல் மீடியா படிப்பும் வேலைவாய்ப்புகளும்\nகிராபிக் டிசைன் படிப்பும் வேலைவாய்ப்புகளும்\nஃபேஷன் டிசைன் படிப்புகளும் வேலை வாய்ப்புகளும்\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சியும் பயனும்..\nசெயற்கைக்கோள் தயாரிக்க மாணவர்களுக்குப் பயிற்சி\nகுழுவாகவும் சேர்ந்து சுயதொழில் தொடங்கலாம்\nபுள்ளியியல் படிப்புகளும் வேலை வாய்ப்புகளும்\nஅக்ரி கிளினிக் அக்ரி பிசினஸ் தொடங்க இலவச பயிற்சி\nஎல்லை பாதுகாப்பு படையில் குருப் பி,சி பணியிடங்கள்\nஇந்திய வானிலை மையத்தில் சயின்டிஸ்ட்\nஅணுசக்தி கழக பள்ளிகளில் ஆசிரியர்\nகப்பல் கட்டும் நிறுவனத்தில் சூபர்வைசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaldv.com/tag/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-07-19T23:22:53Z", "digest": "sha1:23DV3AQWGOQSHFCTLK3E4N6QYEEMGMZG", "length": 16003, "nlines": 106, "source_domain": "www.yaldv.com", "title": "ஜேவிபி – யாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..", "raw_content": "\nயாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..\nவாக்கெடுப்பை நடத்த விடாமல் மைத்திரியைக் காப்பாற்றிய ரணில்\nசிறிலங்கா அதிபருக்கான வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டைத் தோற்கடிக்கப் போவதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் எச்சரித்திருந்த போதும், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே அந்த நிதி ஒதுக்கீட்டுக்கு\n19 வாக்குகளுடன் நிறைவேறியது வரவுசெலவுத் திட்டம்\nசிறிலங்கா அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு 119 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. சற்று முன்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 119 வாக்குகள்\nநிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் ஜேவிபியின் முயற்சிக்கு ஆதரவு – இரா.சம்பந்தன்\nநிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சி முறையை ஒழிப்���தற்கு, ஜே.வி.பி. மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்று கூட்டமைப்பின் தலைவர், இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜேவிபியின்\nதேசிய அரசாங்க பிரேரணை மீது இன்று வாக்கெடுப்பு – ரணிலைக் காப்பாற்றுமா கூட்டமைப்பு\nஎதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், தேசிய அரசாங்கத்தை அமைக்க ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்துள்ள பிரேரணை தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. ஆளும்கட்சியின் அனைத்து\nபுதிய அரசமைப்பை நிறைவேற்ற விடமாட்டோம் – மகிந்த அணி\n மைத்திரியை சந்திக்கவுள்ள மகிந்த அணி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஜேவிபி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மகிந்த அணி, லக்ஸ்மன் யாப்பா\tmin read\nநாடாளுமன்றத்தில் இந்த ஆண்டு புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று மகிந்த ராஜபக்ச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். ‘ஜேவிபி, தமிழ்த்\nமைத்திரி- மகிந்த சதியைத் தோற்கடிக்கும் பிரேரணைகளுக்கு ஆதரவு – ஜேவிபி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் சதித் திட்டத்தை தோற்கடிப்பற்காக கொண்டு வரப்படும் எந்த பிரேரணைக்கும், தமது கட்சி\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை அனுஷ்டிப்பதில் தவறில்லை-ராஜித சேனாரத்ன\nMay 16, 2018 உத்த மன் 192 Views LTTE, ஜேவிபி, டொக்டர் ராஜித சேனாரத்ன, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், வடக்கில் உள்ள தமிழர்\tmin read\nமே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை வடக்கில் தமிழ்நாட்டில் உள்ள மக்கள் அனுஷ்டிக்கவில்லை. எமது தமிழ் மக்களே அனுஷ்டிக்கின்றனர். இதில் எந்த தவறும் இல்லை என்று சுகாதார\nஇறுதி 7 அற்றைகள் |Last & 7|\nஇங்கிலாந்தில் மனித அளவில் ஜெலி மீன்\nரஷியாவில், ஓடி ஆட்டம் காட்டிய புலியால் பரபரப்பு July 19, 2019\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் பின் தங்கிய பில்கேட்ஸ் July 19, 2019\nஇரண்டாவது முறையாக இங்கிலாந்திடம் தோற்ற நியூசிலாந்து July 19, 2019\nஒரு கப் ‘டீ’ இன் விலை 13,800 ரூபாவா\nஅட்டகாசம் புரிந்த ரௌடிகள் நையப்புடைப்பு ; யாழ். பிரபல பாடசாலை அதிபரின் மகன் உட்பட இருவர் வைத்தியசாலையில் July 19, 2019\nபாணின் விலை அதிகரிப்பு தீர்மானம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. July 19, 2019\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் 3ஆவது படம்\nJuly 16, 2019 Rammiya Comments Off on சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் 3ஆவது படம் min read\nஇந்திய தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன், இவரது அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில்\nசூர்யாவுக்கு ஆதரவு காட்டிய சீமான் – எதற்காக\nJuly 16, 2019 Rammiya Comments Off on சூர்யாவுக்கு ஆதரவு காட்டிய சீமான் – எதற்காக\n வெளியான தகவல் min read\nபொன்மகள் வரிசையில் அடுத்து ஜோதிகா\nJuly 15, 2019 Rammiya Comments Off on பொன்மகள் வரிசையில் அடுத்து ஜோதிகா\nஅத்துமீறிய பேஸ்புக் ஆப்பு வச்ச அமெரிக்கா\nJuly 14, 2019 பரமர் Comments Off on அத்துமீறிய பேஸ்புக் ஆப்பு வச்ச அமெரிக்கா min read\nவிதிகளை மீறி தனி நபர்களின் தகவல்களை பகிர்ந்ததற்காக பேஸ்புக் நிறுவனத்திற்கு அமெரிக்க வர்த்தக ஆணையம் 10 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற\nயாழில் 5 வயது பிள்ளையை அறையில் பூட்டி வைத்து விட்டு தகாக உறவு – கள்ள காதலனை நையப்புடைத்து வைத்தியசாலையில் சேர்த்த கணவன்\nJuly 5, 2019 பரமர் Comments Off on யாழில் 5 வயது பிள்ளையை அறையில் பூட்டி வைத்து விட்டு தகாக உறவு – கள்ள காதலனை நையப்புடைத்து வைத்தியசாலையில் சேர்த்த கணவன் min read\nJuly 5, 2019 பரமர் Comments Off on லொஸ்லியா விவாகரத்து ஆனவராம் \nயாழில் 23 வயது இளம்பெண் ஹெரோயினுடன் கைது\nJuly 5, 2019 பரமர் Comments Off on யாழில் 23 வயது இளம்பெண் ஹெரோயினுடன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-07-19T22:39:16Z", "digest": "sha1:ICFM4UBAR6USQTCCITUSTY3DATJQWRBM", "length": 6512, "nlines": 110, "source_domain": "ta.wikiquote.org", "title": "மாரிஸ் மாட்டர்லிங்க் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nமாரிஸ் மாட்டர்லிங்க் (1862 - 1949) (Maurice Maeterlinck) என்பவர் ஒரு நாடக ஆசிரியர் ஆவார். இவர் ஐரோப்பிய கண்டத்துள்ளே உள்ள பெல்ஜியம் நாட்டில் பிறந்தவர். இவர் நாடகக் கலை திறமைக்காக நோபல் பரிசு பெற்றவர்.\nஒருவன் அன்பு செய்தும் கூட அவனால் அந்த அன்பை பெறமுடியாமல் இருப்பது துக்ககரமான ஒரு செயல் ஆனால், ஒருவனால் அன்பு செய்ய இயலாதிருப்பது அதனினும் அதிகத் துக்கமானதாகும்.[1]\nஅறத்தின் இலட்சணம் அறியாதவரே, 'அறம் செய்தோம், கூலி எங்கே' என்று இரைந்து கொண்டிருப்பர்.[2]\nஒருபொழுதும் துன்பமாக மாறாத பொருள் ஒன்று உண்டு; நாம் செய்யும் நற்செயலே அது. [2]\n↑ என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 6- 12.\n↑ 2.0 2.1 என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 13- 21.\nஇப்பக்கம் கடைசியாக 22 மே 2019, 14:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tirunelveli.nic.in/ta/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-07-19T23:05:02Z", "digest": "sha1:743XCCYL5HDVROPBZU474N2IYZHSZPCI", "length": 9646, "nlines": 136, "source_domain": "tirunelveli.nic.in", "title": "ஊரக கட்டிட பராமரிப்பு | திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடுஅரசு | India", "raw_content": "\nதிருநெல்வேலி மாவட்டம் Tirunelveli District\nசேவைகள் மற்றும் கட்டண விபரம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமுதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்\nஊரக கட்டிடங்கள் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம்\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள்\nஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை\nஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்திட்டங்கள்\nஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பள்ளிகள் விபரம்\nஆதிதிராவிடா் நல விடுதிகளின் விபரம்\nதமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம்\nதமிழ்நாடு மகளிா் நல சமூக பொருளாதார முன்னேற்ற நிறுவனம்\nமாவட்ட வழங்கல் (ம) விற்பனைச் சங்கம்\nதமிழ்நாடு நகா்புற வாழ்வாதார இயக்கம்\nதீன் தயாள் உபாத்யாய – கிராமின் கௌசல்யா யோஜனா\nமாவட்ட புள்ளி விபர கையேடு\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஇத்திட்டமானது முழுவதும் மாநில அரசினால் செயல்படுத்தப்படும் திட்டமாகும். 2010-2011-ல் ஊரக பகுதியில் உள்ள கட்டிடங்கள் பராமரிப்பிற்காக ஆரம்பிபக்கப்பட்டது. ஊரக பகுதிகளில் சாலைகள், குட்டைகள், குடிநீர் தொட்டிகள், சமுதாயக்கூடங்கள், மதிய உணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், கிராம பஞ்சாயத்து அலுவலக கட்டிடங்கள், நூலகங்கள் ஆகியவற்றை பராமரிக்கவும், மேம்படுத்தவும் 2014-15-ஆம் ஆண்டில் அரசாணை வெ��ியிடப்பட்டது மற்றும் 2013-14 ஆம் ஆண்டில் ரூ.200 கோடி இத்திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யுமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.\nவெள்ளை அடித்தல் மற்றும் வண்ணம் பூசுதல் (மூன்று வருடங்களுக்கு முன் வர்ணம் செய்யப்பட்ட பணிகளும் இவற்றில் எடுத்து செய்யப்பட வேண்டும்.\nRCC கூரை பழுது பார்த்தல்\nசிறு பழுதுகள் டைல்ஸ் உத்திரம் ஒட்டு கட்டிடங்களின் ரீப்பர் பழுதுகள்\nகட்டிட சுவர்களில் ஏற்படும் விரிசல்கள்\nபழுதடைந்த தரையை சரி செய்தல்/மாற்றுதல்\nமயானங்களில் உள்ள எரிமேடை மற்றும் ஓய்வு கூடங்களை பழுது பார்த்தல்\nசேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி பழுது பார்த்தல்\nஏற்கனவே உள்ள கட்டிடங்களின் மேற்கூரை பழுது ஏற்பட்டிருந்தால் அவற்றை மாற்றுதல்.\nஆஸ்பெடாஸ் கூரைகளை முழுவதுமாக மாற்றி புதிய ஓடுகளுடன் கூடிய மேற்கூரை அமைத்தல்.\n© உள்ளடக்கம் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்திற்குரியது , ஆக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nஇறுதியாக மாற்றிய தேதி: Jul 19, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parliament.gov.sg/parliamentary-business/glossary/Details/consequential-amendment/Consequential%20Amendment", "date_download": "2019-07-19T23:19:10Z", "digest": "sha1:7QXWRZAHTMSJ22PWLJCE3QSGAH4TOVYO", "length": 5031, "nlines": 116, "source_domain": "www.parliament.gov.sg", "title": "Glossary | Parliament Of Singapore", "raw_content": "\nஒரு மூலச் சட்டத்தை திருத்தும் திருத்த மசோதா ஒன்று மற்ற சட்டங்களில் உள்ள காப்பு வாசகங்களைப் பாதிக்கக்கூடும். மசோதாவில் உள்ள ஒரு ஷரத்தைத் திருத்தினால் அதே மசோதாவின் மற்ற காப்பு வாசகங்களையும் பாதிக்கக்கூடும். மற்ற சட்டங்களில் உள்ள பாதுகாப்பு வாசகங்களைத் திருத்த ஒரு மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் அல்லது மன்றத்தின் குழு நிலையில் வாசக அமைப்பு முறையில் அதே மசோதாவில் செய்யப்பட்ட திருத்தங்கள் ஆகியவை பின்விளைவுத் திருத்தங்கள் என அழைக்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://bergenhindusabha.no/index.php/8-history/83-01-06-2019-30-06-2019?tmpl=component&print=1", "date_download": "2019-07-19T23:45:03Z", "digest": "sha1:RVYY6OEWMFZBDAP4QQGBK7IUEOM32OHN", "length": 6155, "nlines": 45, "source_domain": "bergenhindusabha.no", "title": "விசேட நாட்கள் 01.06.2019 – 30.06.2019", "raw_content": "\n02.06.2019 ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை விரதம்\nஇன்றைய தினம் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\nஇரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.\n06.06.2019 வியாழக்கிழமை சதுர்த்தி விரதம்\nஇன்று விநாயகப்பெருமானுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\nஇரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.\n16.06.2019 ஞாயிற்றுக்கிழமை - பூரணை விரதம்\nஇன்று மாலை மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் உருத்ராபிஷேகமும், விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nபகல் 12:00 மணிக்கு பூசை.\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\nஇரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா\nஉபயம் : பங்குனி உத்தரம் 400 kr\nஇன்றைய தினம் விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\nஇரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.\n29.06.2019 சனிக்கிழமை கார்த்திகை விரதம்\nஇன்றைய தினம் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\nஇரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.\nகுறிப்பு: உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் கமலினி ஜெயதரனுடன் தொடர்பு கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/120153/", "date_download": "2019-07-19T23:33:13Z", "digest": "sha1:FEQZMUDPPKEML4TOQE5YDKFATIUOIQ5R", "length": 10346, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "எவரெஸ்ட் மலையிலிருந்து 2 வாரங்களில் 3 ஆயிரம் கிலோ குப்பைகள் அகற்றம் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஎவரெஸ்ட் மலையிலிருந்து 2 வாரங்களில் 3 ஆயிரம் கிலோ குப்பைகள் அகற்றம்\nஎவரெஸ்ட் மலையினை தூய்மைப்படுத்தும் திட்டத்தில் ஈடுபட்டுள்ள நேபாள அரசு மற்றும் சில தொண்டு நிறுவனங்கள் கடந்த 2 வாரங்களில் மட்டும் சுமார் 3 ஆயிரம் கிலோ எடையுள்ள குப்பைகளை அங்கிருந்து அகற்றியுள்ளன. நியூசிலாந்தை சேர்ந்த எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாளத்தை சேர்ந்த டென்சிங் ஆகிய இருவரும் கடந்த 1953-ம் ஆண்டில் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை தொட்டதன் நினைவாக, எவரெஸ்ட் சிகரத்தை தூய்மைப்படுத்தும் திட்டத்தை நேபாள அரசு கடந்த 14ம் திகதி ஆரம்பித்திருந்தது.\nஇந்த பணியில் நேபாள அரசு மற்றும் சில தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள நிலையில் கடந்த 2 வாரங்களில் மட்டும் சுமார் 3 ஆயிரம் கிலோ எடையுள்ள குப்பைகள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன. நேபாள அரசின் இந்த தூய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ், எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து சுமார் 10 ஆயிரம் கிலோ வரையிலான குப்பைகளை அகற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n எவரெஸ்ட் மலை கிலோ குப்பைகள் வாரங்களில்\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசாதனைகள் படைத்த தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎனது காவல்துறை வேலையை தாருங்கள்\nஅமெரிக்க பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு- 2 பேர் பலி\nபானி புயலை எதிர்கொள்ள தமிழகத்துக்கு 309 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது\nசாதனைகள் படைத்த தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு July 19, 2019\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை July 19, 2019\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு July 19, 2019\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை July 19, 2019\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும் July 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=5890", "date_download": "2019-07-20T00:07:23Z", "digest": "sha1:B7VCLZ7FDAYJLVQRVRCQ3NUM547ZMUNW", "length": 6004, "nlines": 74, "source_domain": "www.dinakaran.com", "title": "ஐஸ்கிரீம் சாண்ட்விச் | Ice cream sandwich - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > ஐஸ் கிரீம் வகைகள்\nவெண்ணெய் - 100 கிராம்\nசர்க்கரை - ½ கப் (100 கிராம்)\nவெண்ணிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி\nமைதா - ½ கப் (60 கிராம்)\nகொக்கோ பவுடர் - ½ கப் (50 கிராம்)\nஉப்பு - ஒரு சிட்டிகை\nவெண்ணிலா ஐஸ் கிரீம் - ½ லிட்டர்\nமுதலில் கேக் பேனை அவனில் 180 டிகிரி ப்ரிஹீட் செய்து வைக்கவும். ஒரு கி��்ணத்தில் வெண்ணெய் எடுத்து சர்க்கரை, வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் முட்டை சேர்த்து கலந்து மைதா மாவு, கொக்கோ பவுடர், உப்பு ஒரு சிட்டிகை சேர்த்து கெட்டியாக கலக்கி வைக்கவும். பின் அவற்றை ப்ரிஹீட் செய்யப்பட்ட அவனில் நன்கு பரப்பி 10 முதல் 12 நிமிடங்கள் பேக் செய்யவும். கேக்கை பேனில் இருந்து எடுத்து இரு துண்டுகளாக வெட்டி வைக்கவும். இப்போது ஒரு பாதியை பேனில் வைத்து வெண்ணிலா ஐஸ் கிரீமை அதன் மேல் சரிசமமாக பரப்பி பின் மற்றொரு பாதியை அதன் மேல் வைக்கவும். இரவு முழுவதும் ப்ரிஜில் வைத்து எடுக்கவும். பின் சிறு துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபுளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/actor-union/", "date_download": "2019-07-19T23:43:54Z", "digest": "sha1:5V3Y4H7GJ3RNNQJFQQ2I3JKLYS5FHHHY", "length": 2702, "nlines": 60, "source_domain": "www.inandoutcinema.com", "title": "actor union Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nதமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்த நடிகர் சங்கம் – விவரம் உள்ளே\nஇன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, நடிகர் சங்க தலைவர் நாசர், துணை தலைவர் பொன்வண்ணன், கோவை சரளா, பசுபதி உள்ளிட்ட பலர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உடனிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த துணை தலைவர் பொன்வண்ணன், நிருபர்களிடம் கூறியதாவது : சிவாஜி கணேசன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்ததற்கு முதலமைச்சருக்கு நேரில் நன்றி தெரிவித்தோம். திரைப்பட விருதுகள் வழங்கும் விழா விரைவில் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/ninety-six-movie/", "date_download": "2019-07-19T23:44:25Z", "digest": "sha1:5AJ4DHRHNACWTJPCONSIJM4KBW3CALGO", "length": 2724, "nlines": 60, "source_domain": "www.inandoutcinema.com", "title": "ninety six movie Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nபிரபல நடிகையை புகழ்ந்து தள்ளிய நடிகர் விஜய் சேதுபதி – விவரம் உள்ளே\nசி. பிரேம் குஜமார் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம்தான் 96. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஜனகராஜ், பாடகி ஜானகி, காலி வெங்கட் உட்பட பலர் நடிக்கின்றனர். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. காதலை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில், விஜய் சேதுபதி 3 கெட்-அப்களில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. கடந்த வருடமே வெளிவவேண்டிய இத்திரைப்படம் சில பிரச்சனைகளால் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/taapsee/", "date_download": "2019-07-19T23:46:43Z", "digest": "sha1:XNJFVZS3OZUAGV56S2LTALBL75ANWK7N", "length": 4642, "nlines": 77, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Taapsee Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஜெயம் ரவிக்கு ஜோடியாகும் தனுஷ் பட நடிகை\nதனுஷ் நடித்த ஆடுகளம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் நடிகை டாப்ஸீ அதையடுத்து தமிழில் ‘ஆரம்பம் உட்பட ஒரு சில படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி அடுத்து நடிக்கவுள்ள படத்தில் டாப்ஸி ஹீரோயினாக நடிக்கவுள்ளார். என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது ஜெயம் ரவி நடிக்கும் 25 வது படம். இந்த படத்தை அவரது அத்தை சுஜாதா இயக்கவுள்ளார். டீ இமான் […]\nநயன்தாராவை தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகையுடன் இணையும் பிரபல இயக்குனர் – விவரம் உள்ளே\nநயன்தாராவின் மாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் அஸ்வின் சரவணன். இப்படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்திலும், ஆரி, அம்சத் கான், லட்சுமி பிரியா சந்திரமௌலி ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கில் மயூரி என மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா நடிப்பில் இறவாக்காளம் படம் உருவானது. ஆனால் எதிர்பாராத காரணங்களால் இந்த படத்தின் வெளியீடு தாமதமாகி கொண்டு இருக்கிறது. இந்த படத்திற்கு […]\nஏழு மணிநேரத்தில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்த டாப்ஸி படத்தின் ட்ரைலர். காணொளி உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-07-19T23:58:07Z", "digest": "sha1:BQD3SLCEVFVH5L5BIJXLYKPHYZKZNV6Q", "length": 3663, "nlines": 63, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "ஜாங்கிரி | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஉளுத்தம் பருப்பு – 250 கிராம்\nசர்க்கரை – 200 கிராம்\n* உளுத்தம் பருப்பை அரை மணி நேரத்திற்கு ஊற வைத்து நுண்ணிய மிருதுவான விழுது போல் அரைக்கவும்.\n* சர்க்கரை சிரப் தயார் செய்து கலர் மற்றும் ஏலக்காய் சேர்க்கவும்.\n* மெல்லிய பிளாஸ்டிக் கவரில் இந்த மாவை ஊற்றி, கவரின் அடிப்பாகத்தில் நுனியில் சிறு துளை செய்யவும்.\n* வாணலியில் எண்ணெயை சூடு செய்து எண்ணெயில் முறுக்கு போல பிழிந்து முழுவதுமாக வேகும் வரை வறுக்கவும்.\n* எண்ணெயிலிருந்து எடுத்து 2 நிமிடத்திற்கு சர்க்கரை சிரப்பில் போட்டு எடுக்கவும்.\nநல்ல முறையாக செய்வதற்கு உளுத்தம் பருப்பை நன்கு நுரைக்க அரைத்துக்கொள்ளவும். மொறு மொறுவென்று வருவதற்கு அரிசி மாவு சேர்க்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE/", "date_download": "2019-07-19T23:56:52Z", "digest": "sha1:QDJI5EDXXSOLH3WTHW7DXZFW336GAVAI", "length": 5591, "nlines": 71, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "பீட்ஸா | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nமைதா – 250 கிராம்\nஜீனி – 2 டீஸ்பூன்\nஈஸ்ட் – 1/4 டீஸ்பூன் (உடன் வெது வெதுப்பான நீரில் கலந்து கொள்ளவும்)\nவெண்ணெய் – 1 டீஸ்பூன்\nபேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்\nஉப்பு – 1 டீஸ்பூன்\nமைதா மாவில் கலந்துவைத்த ஈஸ்ட், பேக்கிங் பவுடர், வெண்ணெய், உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும். பிறகு சற்று விரிவான பாத்திரம் 8 அங்குல விட்டம் 2 அங்குல உயரம் ஒன்றில் நெய் தடவி, பாத்திரம் கொள்ளும் அளவு மாவு அரை செ.மீ கணம் இருக்கும்படி விரித்து வைக்கவும். வெண்ணெய் தடவி மாவை பேக்கிங் அடுப்பில் வைத்து 350 டிகிரியில் முக்கால் பாகம் வேகும் வரை வைத்து எடுக்கவும்.\nதக்காளி – 300 கிராம்\nகுடை மிளகாய் – 1\nமிளகாய் சாஸ் – 2 டீஸ்பூன்\nபூண்டு – 4 பல்\nமிளகாய் தூள் – 1 டீஸ்பூன்\nபெரிய வெங்காயம் – 1\nசிஸ் – 50 கிராம்\nஇஞ்சி – சிறிய துண்டு\nஉப்பு – தேவையான அளவு\nவெங்காயம், பூண்டு, இஞ்சியை நறுக்கிக் கொள்ளவும். தக்காளிப் பழங்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய்விட்டு வெங்காயம், பூண்டு, இஞ்சி போட்டு வதக்கி, தக்காளித்துண்டுகளை போட்டு வதக்கவும். உப்பு, மிளகாய்தூள் போடவும். சாஸ்மாதிரி கெட்டியானவுடன் இறக்கவும். 2 தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காயை வட்டவடிவில் வெட்டி குடை மிளகாயையும் நறுக்கி, சுட்டு வைத்து இருக்கும் முக்கால் பங்கு வெந்த பீட்ஸாவின் உள்ளே வைத்து அடுக்கி, மிளகாய் சாஸ் ஊற்றி சிஸ்ஸை துருவி மேலே தூவிக்கொள்ளவும். வெண்ணெய் 2 டீஸ்பூன் மேலே விட்டு மறுபடியும் 10 நிமிடம் 350 டிகிரி சூட்டில் வேகவைத்து எடுக்கவும். இப்பொழுது சுவையான பீட்ஸா ரெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tsomasundaram.wordpress.com/2013/04/", "date_download": "2019-07-19T23:57:50Z", "digest": "sha1:K2TPHDDSJ6BONGIWCQ4OLISEJLB2C3CY", "length": 19795, "nlines": 133, "source_domain": "tsomasundaram.wordpress.com", "title": "April | 2013 | Somasundaram's space", "raw_content": "\nவிஜய வருடம், சித்திரை மாதம் 5- ஆம் தேதி, வியாழக் கிழமை மாலை 6மணி\nதாயுமானம் என்றும் AST என்றும் அன்புடன் அழைக்கப்பட்ட தாயுமானசுவாமி பிள்ளை, டிசம்பர் மாதம், புதன் கிழமை, 8-ஆம் தேதி, 1926-ஆம் வருடத்தில் (தமிழ் நாள்காட்டி: அட்சய வருடம், கார்த்திகை மாதம் 23-ஆம் தேதி, உத்திராடம் நட்சத்திரம், சதுர்த்தி) திரு அப்பாகுட்டி சோமசுந்தரம் பிள்ளைக்கும் திருமதி தில்லைக் கண்ணு அம்மாளுக்கும். மூன்றாவது குழந்தையாக (முதல் மகனாக) திருமறைக் காடு எனும் வேதாரண்யம் ஊரில், சென்னை மாநிலத்தில் (British Raj’s Madras Presidency), இந்தியாவில் பிறந்தார். அவர்களுடன் பிறந்தவர் 3-பேர். தாயுமானம் வேதாரண்யத்தில் 2 அக்காகளுடனும் 1- தங்கையுடனும் வளர்ந்தார். அவர் தகப்பனார் ஒரு உப்பு வியாபாரி, புகையிலை மற்றும் அரிசி சாகுபடி செய்பவர். சைவ நெரியைச் சார்ந்த தாயுமானவர் (1705-1742; Poet Saint Thayumanvar) வழி வந்தவர்.\nAST வேதா���ண்யத்தில் நடுப் பள்ளி வரை முடித்துவிட்டு நன்னிலம் மேற் பள்ளிக்கு (Nannilam High School) சென்றார். மேற் பள்ளி படிப்பு முடிந்ததும் வேதாரண்யம் வந்து தன் தந்தையாரின் பூர்விக தொழிலான உப்பு வியாபாரத்தையும் புகையிலை வியாபாரத்தையும் பார்த்துக் கொண்டார். தன்னுடைய சித்தாப்பாவான சர்தார் வேதரத்தினம் பிள்ளை (உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட தியாகி; MLA) அவர்களுடனும் உப்புத் தொழில் கற்றுக் கொண்டார்.\nதிங்கள் கிழமை, மே மாதம் 19-ஆம் தேதி, 1952-ஆம் வருடத்தில் (தமிழ் நாள்காட்டி: நந்தன வருடம், வைகாசி மாதம் 6-ஆம் தேதி, உத்திரட்டாதி நட்சத்திரம், கிருஷ்ண பட்சம், ஏகாதிசி திதியில்) வேளுகுடி திரு குப்புசாமி பிள்ளை மற்றும் இராமாமிர்தம் அம்மாளின் மூன்றாவது மகளான பட்டம்மாள் எனும் பட்டுவை வேதாரண்யத்தில் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவருக்கும் 1954-ல் சொர்ணாம் பாள் எனும் மகளும் 1959-ல் சோமசுந்தரம் எனும் மகனும் பிறந்தார்கள். பட்டம்மாள் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகவும், மாமியார் தில்லைக் கண்ணு ஆச்சிக்கு மருமகளாவும், சோமசுந்தரம் பிள்ளைக்கும் பிடித்த மருமகளாவும் வாழ்ந்தார்.\n1956-ஆம் ஆண்டு மே மாதம் வெள்ளிக் கிழமை 25-ஆம் தேதி தகப்பனாரின் இறப்புக்குப் பிறகு தாயுமானம் குடும்ப வியாபாரத்தை முழுமுதலாக நடத்த ஆரம்பித்தார். தன்னுடைய தளராத உடல் பிரயாசையாலும் பணத்தாலும் பல முயற்சிகள் செய்தும் மனைவியின் இருதய நொய்க்கு மருந்தோ அறுவை சிக்ச்சையோ தஞ்சாவூரிலோ, சென்னையிலோ இல்லாதலால், 1965-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 26-ஆம் தேதி (தமிழ் நாள்காட்டி: விசுவாசுவ வருடம், சித்திரை மாதம் 14-ஆம் தேதி, அவிட்டம் நட்சத்திரம், கிருஷ்ண பட்சம், தசமி திதியில்) முதல் மனைவியான பட்டம்மாளை இழந்தார்.\nபுதன் கிழமை, செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதி, 1965-ஆம் வருடத்தில் (தமிழ் நாள்காட்டி: விசுவாசுவ வருடம், ஆவணி மாதம் 24-ஆம் தேதி, திருவோணம் நட்சத்திரம், சுக்ல பட்சம், தரையோதசி திதியில்) திருப்பயத்தங்குடி திரு தி.எஸ். வேதநாயகம் பிள்ளை மற்றும் சீதா லட்சுமிஅம்மாளின் மூன்றாவது குழந்தையான இராஜலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். தியாகராஜன், 1968-ல் தில்லைக்கரசி, 1976-ல் அம்பிகா என்னும் மூன்று குழந்தைகளுக்கும் தாயானார்.\nதாயுமானசுமாமி பிள்ளை (தமிழ் நாள்காட்டி: விஜய வருடம் ,சித்திரை 5-ஆம் தேதி வியாழக் கிழமை, புனர்பூசம் நட்சத்திரம், சுக்ல பட்சம், அஸ்டமி திதி), ஏப்ரல் மாதம் 18–ஆம் தேதி மாலை 6:00 மணியளவில் மகன், மகள்கள், மாப்பிள்ளை, அக்கா மகன் அருகே இருக்க இறைவனடி சேர்ந்தார். மறுநாள் ஏப்ரல் மாதம், வெள்ளிக் கிழமை, 19-ஆம் தேதி (தமிழ் நாள்காட்டி: விஜய வருடம், சித்திரை மாதம் 6-ஆம் தேதி), மாலை 6:00 மணியளவில் வேதாரண்யத்தில் சைவ வேளாள முறைப்படி சைவ வேளாள மயான இடத்தில் தகனம் செய்யப் பட்டார். மறுநாள் ஏப்ரல் மாதம், சனிக் கிழமை, 20-ஆம் தேதி (தமிழ் நாள்காட்டி: விஜய வருடம், சித்திரை மாதம் 7-ஆம் தேதி), காலை 7:00 மணியளவில் அன்னாரின் சாம்பல் வங்கள் விரிகுடாவில் கரைக்கப் பட்டது. வேதாரண்யம் வேத அமிர்த ஏரியின் கரையில் குளியல் முடிந்தது.\nவிஜய வருடம் சித்திரை 14-ஆம் தேதியில் (ஏப்ரல் மாதம், சனிக்கிழமை, 27-ஆம் நாள்) காலை 6:00 மணியிலிருந்து இரவு 8:00 மணி வரை பாஷாணஸ்தாபனம் (10-ஆவது நாள், tenth day ceremony after death) செய்யப் பட்டது (மனைவியுடன்). சித்திரை 15-ஆம் தேதி ஞாயிற்று கிழமை காலை ஏப்ரல் மாதம், 28-ஆம் நாள்) காலை 6:00 மணியிலிருந்து மதியம் 12:00 மணி வரை (11-ஆவது நாள், eleventh day ceremony after death) வேதாரண்யம், நாகை ரஸ்தா, வேதாமிர்தம் ஏரி கிழ்படிதுறையில் தஸாஸ்த்து செய்யப் பட்டது (மனைவியுடன்). பின்னர் 44/1 வடக்கு வீதி பூர்விக வீட்டில் தானமும் கிரேக்கியமும் செய்யப் பட்டது (மனைவியுடன்). மாலை 6:00 மணிக்கு பிறகு (இராகு காலம் முடியவும்) வேதாரண்யம் வீணவாத விதுஷிணி சமேத திருமறைக்காடார் கோவிலில் (Vedaraniam; Vedaranyam; Thirumarai Kadu; Vedharanyeswarer) வழி பாடு நடை பெற்றது.\nவிஜய வருடம், சித்திரை மாதம் 1- ஆம் தேதி, ஞாயிற்று கிழமை காலை 9 மணி\nபூமா என்று அன்புடன் அழைக்கப்பட்ட இராஜலட்சுமி, ஜனவரி மாதம், புதன் கிழமை, 8-ஆம் தேதி, 1941-ஆம் வருடத்தில் திரு தி.எஸ். வேதநாயகம் பிள்ளைக்கும் சீதா லட்சுமிஅம்மாளுக்கும் மூன்றாவது குழந்தையாக திருப்பயத்தங்குடி, சென்னை மாகாணம், இந்தியாவில் பிறந்தார். அவர்களுடன் பிறந்தவர் 9-பேர். பூமா திருப்பயத்தங்குடி கிராமத்தில் வளர்ந்தார். அவர் தகப்பனார் ஒரு விவசாயி, அவர் தாயார் குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்தார்கள்.\nபுதன் கிழமை, 8-ஆம் தேதி, 1965-ஆம் வருடத்தில் இராஜலட்சுமி, திருமறைக் காடு எனும் வேதாரண்யத்தை சேர்ந்த அப்பாகுட்டி தங்கம்மாளின் பேரனும் சோமசுந்தரம் பிள்ளை தில்லைக் கண்ணு ஆச்சியின் மகனான தாயுமானசுவாமி பிள்ளையை திருமணம் செய்து கொண்டார். வேதாரண்யத்தில் பூமா சொர்ணாம் பாள் மற்றும் சோமசுந்தரம் எனும் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகவும் இருந்தார். மாமியார் தில்லைக் கண்ணு ஆச்சியின் கடைசி நாள் வரை அவரையும் கவனித்துக் கொண்டார்.\n1966-ல் தியாகராஜன், 1968-ல் தில்லைக்கரசி, 1976-ல் அம்பிகா என்னும் மூன்று குழந்தைகளுக்கும் தாயானார். பூமாவின் சமையல் மிக பிரசத்தி பெற்றது. இராஜலட்சுமி இறைவனை தினமும் பூஜைனை செய்வார்கள். தோட்டத்தில் உள்ள பூக்களைக் கொண்டும், சந்தனம் மற்றும் ஊதுபத்தி கொண்டும் தினசரி வழிபாடு செய்வார்கள்.\nஇராஜலட்சுமி விஜய வருடப் பிறப்பன்று (சித்திரை 1-ஆம் தேதி), ஏப்ரல் மாதம், ஞாயிற்று கிழமை, 14-ஆம் தேதி காலை 9:00 மணியளவில் மகன் தியாகராஜன் மடியிலிருந்து இறைவனடி சேர்ந்தார். மறுநாள் ஏப்ரல் மாதம், திங்கள் கிழமை, 15-ஆம் தேதி (விஜய வருடம், சித்திரை மாதம் 2-ஆம் தேதி), நடுப்பகல் 12:00 மணியளவில் வேதாரண்யத்தில் சைவ வேளாள முறைப்படி சைவ வேளாள மயான இடத்தில் தகனம் செய்யப் பட்டார். மறுநாள் ஏப்ரல் மாதம், செவ்வாய் கிழமை, 16-ஆம் தேதி (விஜய வருடம், சித்திரை மாதம் 3-ஆம் தேதி), காலை 7:00 மணியளவில் அன்னாரின் சாம்பல் வங்காள விரிகுடாவில் கரைக்கப் பட்டது. வேதாரண்யம் வேத அமிர்த ஏரியின் கரையில் குளியல் முடிந்தது.\nவிஜய வருடம் சித்திரை 14-ஆம் தேதியில் (ஏப்ரல் மாதம், சனிக்கிழமை, 27-ஆம் நாள்) காலை 6:00 மணியிலிருந்து இரவு 8:00 மணி வரை பாஷாணஸ்தாபனம் (10-ஆவது நாள், tenth day ceremony after death) செய்யப் பட்டது (கணவருடன்). சித்திரை 15-ஆம் தேதி ஞாயிற்று கிழமை காலை ஏப்ரல் மாதம், , 28-ஆம் நாள்) காலை 6:00 மணியிலிருந்து மதியம் 12:00 மணி வரை (11-ஆவது நாள், eleventh day ceremony after death) வேதாரண்யம், நாகை ரஸ்தா, வேதாமிர்தம் ஏரி கிழ்படிதுறைய்ல் தஸாஸ்த்து செய்யப் பட்டது (கணவருடன்). பின்னர் 44/1 வடக்கு வீதி பூர்விக வீட்டில் தானமும் கிரேக்கியமும் செய்யப் பட்டது (கணவருடன்). மாலை 6:00 மணிக்கு பிறகு (இராகு காலம் முடியவும்) வேதாரண்யம் பெரிய கோவிலில் வழி பாடு நடை பெற்றது.\nTags: 10-ஆவது நாள், 11-ஆவது நாள், கிரேக்கியம், சைவ வேளாள, பாஷாணஸ்தாபனம், வேத அமிர்த ஏரி, வேதாரண்ம், eleventh day after death, tenth day after death\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t153269-topic", "date_download": "2019-07-19T23:30:36Z", "digest": "sha1:HAZROJQBZ3TZYM5OH3BOGAT2KVDESKPX", "length": 24088, "nlines": 217, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கேம் ஓவர் - சினிமா வி��ர்சனம் -", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பெண்ணின் முகத்தில் அறைந்த யானை\n» குண்டக்க மண்டக்க கேள்விகள்.\n» சிவனின் உடலில் இருந்து தோன்றிய வீரபத்திரர்\n» ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்\n» நான் தாதா இல்லை தாத்தா - ரவுடி வரிச்சியூர் செல்வம் பேட்டி\n» பிரபல இளம் ஜோதிடருடன் ஸ்டாலின் மனைவி ஆலோசனை\n» சச்சின் டெண்டுல்கருக்கு ஹால் ஆஃப் பேம் கவுரவம் வழங்கியது ஐசிசி\n» கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு\n» டென்வர் விமான நிலையம் - இது நல்லா இருக்கே\n» சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு\n» கிரகண ஒளியில் தில்லை நடராஜர் திருக்கோயில்\n» நட்பே துணை இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு\n» தனுஷ் தயாரிக்க விரும்பிய படம்\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:47 am\n» இரவில் துளசி டீ குடிக்கலாம்\n» ‛தங்கத்தாலி இனி கனவாகிவிடுமே'; லோக்சபாவில் தமிழச்சி கவலை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:30 am\n» விண்டோஸ் டிப்ஸ் சில…………..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:26 am\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» இஞ்சின் வேகம் இளமையின் வேகம் என் பின்னாலே தொடராதே....\n» சிரிக்காமல் படிக்க வேண்டுமாம்...\n» மனிதனை போன்ற அளவுடைய மிகப்பெரிய ஜெல்லி மீன்\n» ரஷியாவில் மின் கசிவால் 3 அணு உலைகள் செயலிழப்பு\n» காஞ்சி அத்தி வரதர் சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு\n» மாயாவதி சகோதரரின் ரூ.400 கோடி 'பினாமி' சொத்துக்கள் பறிமுதல்\n» `நீட்'டுடன் சேர்த்து `நெக்ஸ்ட்' தேர்வா - கனிமொழி கடும் எதிர்ப்பு\n» சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க அறிவுறுத்தக்கூடாது: வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்\n» ஏசி இருக்கா.. கார் இருக்கா.. ஐடி கட்றீங்களா.. ஆமாப்பா ஆமா.. அப்ப இனி ரேஷன் ரைஸ் கிடையாது\n» வேலூர் தொகுதியில் வேட்புமனுதாக்கல் நிறைவு - அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி என மும்முனைப் போட்டி\n» தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார்\n» அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் \n» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV\n» 119 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு வாழ்த்துக்கள்.\n» கோபம் மனதில் இருக்ககூடாது...\n» அன்பு----உலகை இயக்கும் ஒற்றை மந்திரச் சொல் ....\n» இன்றைய கோபுர தரிசனம்\n» இனிய நண்பர் ரமேஷ்குமார் அவர்களின் பிறந்த தினத்தில், அவரை வாழ்த்துவோம்\n» ஜப்பானில் அனிமேஷன் ஸ்டுடியோ ஒன்றில் திடீர் தீ விபத்து: 13 பேர் உயிரிழப்பு...\n» தீர்க்கசுமங்கலியாய் இருக்கும் பாக்கியம் பெற இந்த கோவிலுக்குப்போங்க \n» 47 முதல் 56 வயது வரையிலான பா.ஜனதா எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\n» அயோத்தியாப்பட்டணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய, விடிய சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கில் வராத ரூ.92 ஆயிரம் பறிமுதல்\n» அத்திவரதர் புகைப்படங்கள் மற்றும் வீடியோ \n» அம்மாவைத் தேடிய குழந்தை\nகேம் ஓவர் - சினிமா விமர்சனம் -\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nகேம் ஓவர் - சினிமா விமர்சனம் -\nவிதவிதமான பேய் படங்களின் டிரென்ட் இன்னும்\nமாறவில்லைதான். அந்த வரிசையில் மிகவும் புதுமையான,\nநேர்த்தியான, நவீன டெக்னிக்கல் விஷயங்கள் நிறைந்த\nமாயா படத்தில் கவனம் ஈர்த்த இயக்குனர் அஸ்வின் சரவணன்,\nஇந்த திரில்லர் படத்தை ேவறொரு களத்தில் கொடுத்துள்ளார்.\nவீட்டில் இருந்தபடியே பணி மேற்கொள்ளும் வீடியோ கேம்\nடிசைனர் டாப்ஸி, பெற்றோரை பிரிந்து தனிமையில் வசிக்கிறார்.\nஅந்த பெரிய வீட்டில் வாட்ச்மேன், வேலைக்கார பெண்\nவினோதினி, டாப்ஸி மட்டும்தான். திடீரென்று டாப்ஸி ஒரு\nவிபத்தில் சிக்கி, கால் எலும்பு முறிந்து, சக்கர நாற்காலியில்\nதனிமையில் உள்ள பெண்களை துடிக்க, துடிக்க கொன்று, அதை\nவீடியோ எடுத்து ரசிக்கும் சைக்கோ கொலைகாரன் ஒருவன்,\nடாப்ஸியை குறிவைத்து வீட்டுக்குள் நுழைகிறான்.\nகொலைகாரனிடம் இருந்து டாப்ஸியை காப்பாற்ற, ஒரு வழி\nசொல்லிக் கொடுக்கிறது அவரது கையிலுள்ள டாட்டூ. காரணம்,\nஅந்த டாட்டூவுக்குள் ஒரு ஆன்மா ஒளிந்திருக்கிறது.\n அந்த கொலைகாரனிடம் இருந்து டாப்ஸி\nதப்பித்தாரா, இல்லையா என்பது மீதி கதை. படத்தில் விரல் விட்டு\nஎண்ணி விட கூடிய கேரக்டர்கள் மட்டுமே.\nஆனால், இரண்டு மணி நேரம் சீட் நுனியில் உட்கார வைப்பது,\nடாப்ஸி என்ற தனிநபர் மட்டுமே. அழகு, ஸ்டைல், அழுகை,\nபாசம், பதற்றம், கோபம் என, எல்லா உணர்ச்சிகளையும் முகத்தில்\nகொலைகாரன் தன் வீட்டுக்குள் நுழைந்துவிட்டது தெரிந்த பிறகு,\nஅவனிடம் இருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று,\nசக்கர நாற்காலியில் அங்கும் இங்கும் அலையும்போது அவர்\nவெளிப்படுத்தும் நடிப்பு, கிளாஸ் ரகம்.\nஇப்படியொரு வேலைக்கார பெண் கிடைக்க மாட்டாரா என்று,\nரசிகைகளை ஏங்க வைத்து விடுகிறார் வினோதினி. டாட்டூ\nவரைந்ததில் தவறு செய்த குற்ற உணர்ச்சியை வார்த்தைகளிலும்,\nமுகத்திலும் நன்கு பிரதிபலித்துள்ளார் ரம்யா.\nகொலைவெறியுடன் துரத்தும் வில்லன்களின் முகம், திரையில்\nகாட்டப்படவே இல்லை. அவர்கள் வருவதும் ஓரிரு காட்சிகள்தான்.\nஆனால், வில்லன்களின் கொடூரங்களை காட்சி அமைப்பிலேயே\nதெளிவாக உணர்த்தி விடுகிறார், ஒளிப்பதிவாளர் வசந்த்.\nஹாலிவுட் திகில் படங்களின் பாணியிலும், சில இடங்களில்\nஹாலிவுட்டின் இசையையும் பயன்படுத்தி மிரட்டி இருக்கிறார்,\nரான் ஈதன் யோகன். அடிக்கடி மாறி வரும் பிளாஷ்பேக் காட்சிகள்,\nசில இடத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.\nடாப்ஸி தனியாக வசிப்பதற்கான காரணம் சரியாக சொல்லப்\nபடவில்லை. இதுபோல் குறைகள் இருந்தாலும், இந்த கேம், ஓவர்\nRe: கேம் ஓவர் - சினிமா விமர்சனம் -\nஅப்பிடி எனில் top see (முதலில் பார்க்கவேண்டிய) படம் என்று சொல்லுங்கள்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: கேம் ஓவர் - சினிமா விமர்சனம் -\nRe: கேம் ஓவர் - சினிமா விமர்சனம் -\nRe: கேம் ஓவர் - சினிமா விமர்சனம் -\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t153313-topic", "date_download": "2019-07-19T22:46:27Z", "digest": "sha1:MPE3G5BWV5RXVB2BY4MS7T6QY5II6IBZ", "length": 23962, "nlines": 175, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பெண்ணின் முகத்தில் அறைந்த யானை\n» குண்டக்க மண்டக்க கேள்விகள்.\n» சிவனின் உடலில் இருந்து தோன்றி�� வீரபத்திரர்\n» ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்\n» நான் தாதா இல்லை தாத்தா - ரவுடி வரிச்சியூர் செல்வம் பேட்டி\n» பிரபல இளம் ஜோதிடருடன் ஸ்டாலின் மனைவி ஆலோசனை\n» சச்சின் டெண்டுல்கருக்கு ஹால் ஆஃப் பேம் கவுரவம் வழங்கியது ஐசிசி\n» கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு\n» டென்வர் விமான நிலையம் - இது நல்லா இருக்கே\n» சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு\n» கிரகண ஒளியில் தில்லை நடராஜர் திருக்கோயில்\n» நட்பே துணை இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு\n» தனுஷ் தயாரிக்க விரும்பிய படம்\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:47 am\n» இரவில் துளசி டீ குடிக்கலாம்\n» ‛தங்கத்தாலி இனி கனவாகிவிடுமே'; லோக்சபாவில் தமிழச்சி கவலை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:30 am\n» விண்டோஸ் டிப்ஸ் சில…………..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:26 am\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» இஞ்சின் வேகம் இளமையின் வேகம் என் பின்னாலே தொடராதே....\n» சிரிக்காமல் படிக்க வேண்டுமாம்...\n» மனிதனை போன்ற அளவுடைய மிகப்பெரிய ஜெல்லி மீன்\n» ரஷியாவில் மின் கசிவால் 3 அணு உலைகள் செயலிழப்பு\n» காஞ்சி அத்தி வரதர் சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு\n» மாயாவதி சகோதரரின் ரூ.400 கோடி 'பினாமி' சொத்துக்கள் பறிமுதல்\n» `நீட்'டுடன் சேர்த்து `நெக்ஸ்ட்' தேர்வா - கனிமொழி கடும் எதிர்ப்பு\n» சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க அறிவுறுத்தக்கூடாது: வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்\n» ஏசி இருக்கா.. கார் இருக்கா.. ஐடி கட்றீங்களா.. ஆமாப்பா ஆமா.. அப்ப இனி ரேஷன் ரைஸ் கிடையாது\n» வேலூர் தொகுதியில் வேட்புமனுதாக்கல் நிறைவு - அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி என மும்முனைப் போட்டி\n» தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார்\n» அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் \n» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV\n» 119 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு வாழ்த்துக்கள்.\n» கோபம் மனதில் இருக்ககூடாது...\n» அன்பு----உலகை இயக்கும் ஒற்றை மந்திரச் சொல் ....\n» இன்றைய கோபுர தரிசனம்\n» இனிய நண்பர் ரமேஷ்குமார் அவர்களின் பிறந்த தினத்தில், அவரை வா���்த்துவோம்\n» ஜப்பானில் அனிமேஷன் ஸ்டுடியோ ஒன்றில் திடீர் தீ விபத்து: 13 பேர் உயிரிழப்பு...\n» தீர்க்கசுமங்கலியாய் இருக்கும் பாக்கியம் பெற இந்த கோவிலுக்குப்போங்க \n» 47 முதல் 56 வயது வரையிலான பா.ஜனதா எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\n» அயோத்தியாப்பட்டணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய, விடிய சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கில் வராத ரூ.92 ஆயிரம் பறிமுதல்\n» அத்திவரதர் புகைப்படங்கள் மற்றும் வீடியோ \n» அம்மாவைத் தேடிய குழந்தை\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nஆந்திர மாநிலம் விஜய வாடாவில் கிருஷ்ணா நதிக்கரையில் பிரஜா வேதிகா என்ற அரசு கட்டிடம் உள்ளது.\nஆந்திர முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வீட்டின் அருகே கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில் இன்று மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஆந்திராவில் உள்ள 13 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nஇந்த கூட்டத்துக்கு ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-\nசட்டம் அனைவருக்கும் பொதுவானது. அரசியல்வாதிகள், அதிகாரிகள் அனைவரும் அதை மதிக்க வேண்டும்.\nஇன்று கூட்டம் நடைபெறும் பிரஜா வேதிகா கட்டிடம் கடந்த ஆட்சியில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளது. கிருஷ்ணா நதிக்கரையில் இதை கட்டுவதற்கு முறைப்படி சுற்றுச்சூழல் துறையிடமோ, உள்ளாட்சி அமைப்பிடமோ எந்த அனுமதியும் பெற வில்லை. விதிகளுக்கு மாறாக முன்னாள் முதல்-மந்திரி வீடு அருகே இது கட்டப்பட்டுள்ளது.\nஇதேபோன்று விதியை மீறி பொதுமக்களில் யாராவது ஒருவர் கட்டிடம் கட்டி இருந்தால் அதை அரசு விட்டுவைக்குமா எனவே விதியை மீறி கட்டப்பட்ட இந்த கட்டிடமும் அகற்றப்பட வேண்டும்.\nஇன்று இங்கு கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. நாளை காவல்துறை அதிகாரிகள் கூட்டம் நடைபெற உள்ளது.\nநாளை மறுநாள் இந்த கட்டிடம் இடிக்கப்படும். அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விதியை மீறினால் அரசு கட்டிடம் என்றாலும் இடிக்கப���படுவதுதான் நீதி. அதைத்தான் செய்ய இருக்கிறோம்.\nஇந்த ஆட்சியில் அனைவரும் சமம். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று பாகுபாடு இல்லை. அனைவருடைய குறைகளும் தீர்க்கப்பட வேண்டும். அதற்கு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். வாரத்தில் ஒரு நாள் கலெக்டர்கள், பொது மக்களிடம் மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதெலுங்கு புத்தாண்டு தினத்தில் ஆந்திராவில் வீட்டு மனை இல்லாத அனைவருக்கும் மனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதை முறைப்படி வழங்கி சம்பந்தப்பட்டவர்களிடம் நிலத்தை அதிகாரிகள் காண்பிக்க வேண்டும்.\nRe: சந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nவிதியை மீறினால் அரசு கட்டிடம் என்றாலும் இடிக்கப்படுவதுதான் நீதி. அதைத்தான் செய்ய இருக்கிறோம்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: சந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nபுதிய துடைப்பம் கொஞ்ச நாட்களுக்கு நன்றாகப் பெருக்கும் ( New broom sweeps well ) என்று சொல்வார்கள் . பொறுத்திருந்து பார்ப்போம் .\nRe: சந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/125212/", "date_download": "2019-07-19T23:12:52Z", "digest": "sha1:SMYGY4YAL4SU2FJLL7DB6LBUVBCPCCND", "length": 11488, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "புதிய தடைகள் காணமாக அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை ஈரான் நிராகரித்துள்ளது.. – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபுதிய தடைகள் காணமாக அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை ஈரான் நிராகரித்துள்ளது..\nஅமெரிக்கா விதித்துள்ள புதிய பொருளாதார தடைகளால் கடும் அதிருப்தி அடைந்துள்ள ஈரான், அமெரிக்காவ��டனான பேச்சுவார்த்தையை நிராகரித்துள்ளது. அணு ஆயுத தடை ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் ஏற்பட்டு இருந்த நிலையில், ஈரான் மீது பறந்த அமெரிக்க உளவு விமானத்தை அந்த நாடு கடந்த வாரம் சுட்டு வீழ்த்தியதனையடுத்து; அமெரிக்கா, ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது.\nமேலும் ஈரானிய தலைவர் மற்றும் அதிகாரிகள் அமெரிக்காவில் நிதி பரிவர்த்தனை செய்யவும் தடை விதிக்கப்பட்டு அதற்கான நிறைவேற்று ஆணையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்திட்டுள்ளர்h. இந்த புதிய பொருளாதார தடைகளால் கடும் அதிருப்தி அடைந்துள்ள ஈரான் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையையும் நிராகரித்துள்ளது.\nஈரான் மக்கள் மீதான பொருளாதார போரை அமெரிக்கா நிறுத்த வேண்டும். மிரட்டும் போக்கு தொடரும்பட்சத்தில், பேச்சுவார்த்தையை தொடங்க முடியாது. அச்சுறுத்தல் இருக்கும் வரை, ஈரானும் அமெரிக்காவும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கான எந்த வழியும் இல்லை என ஈரான் நாட்டின் ஐநா தூதர் மஜித் தாகத் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.\nபாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பாக பிராந்திய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் எனவும் இந்த வியத்தில் ஐநா தனது பங்களிப்பை வழங்குமாறு கேட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்\nTagsஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்கா ஈரான் புதிய பொருளாதார தடை\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசாதனைகள் படைத்த தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎனது காவல்துறை வேலையை தாருங்கள்\nபிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு இந்தியாவில் தடை…\nஅவசரகாலச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக, கவனஞ்செலுத்த வேண்டும்…\nசாதனைகள் படைத்த தர்ஜினி சிவல���ங்கம் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு July 19, 2019\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை July 19, 2019\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு July 19, 2019\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை July 19, 2019\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும் July 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Main.asp?Id=96&Page=4", "date_download": "2019-07-20T00:06:31Z", "digest": "sha1:QTXC43GO2U56MX5F3WQSXAT2ATUGHEY4", "length": 5443, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "தைப்பூசம்,Thaipoosam 2014,Lord Murugan, Palani Murugan | ஆன்மீக செய்திகள் ,ஆன்மீக கட்டுரைகள்,Aanmeegam, Aanmeegam Stories, Aanmeegam Thoughts, Aanmeegam News,Spirtual News - dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மிகம் > தைப்பூசம்\n33-வது மாவட்டமாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சிக்கு தனி அலுவலரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு\nகர்நாடக சட்டப்பேரவையை திங்கட்கிழமை வரை ஒத்திவைத்தார் சபாநாயகர்\nபீகாரில் மின்னல் தாக்கி 8 சிறுவர்கள் உயிரிழப்பு; 9 பேர் காயம்\nதிருமுருகனின் திருவருள் தரும் திருவருட்பா\nதைப்பூசம் : வரலாறும் வழக்கமும்\nகட��்பவனேஸ்வரர் கோயிலில் ஜன.24ம் தேதி தைப்பூச விழா\nபழநி பாதயாத்திரை - திருத்தலப் பயணம்\nகொடியேற்றத்தில் அளவில்லாத சக்தியுடன் திகழும் முருகன்\nதீவினைகளின் பிடியில் சிக்கியவர்களை நல்வழிப்படுத்தும் சேவற்கொடியோன்\nபாவவினைகள் தீர்க்கும் பாதயாத்திரை வழிபாடு\nகுழந்தைப்பேறு அளிக்கும் விரத வழிபாடுகள்\nபழநி தைப்பூச பாதயாத்திரை மகிமைகள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபுளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/376236.html", "date_download": "2019-07-19T23:20:22Z", "digest": "sha1:FYBN66QVTPR6EKK4FGHRNKJDFOQBFCRC", "length": 5899, "nlines": 136, "source_domain": "eluthu.com", "title": "தேடல் - காதல் கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : உமா சங்கர்.ரா... (22-Apr-19, 9:06 pm)\nசேர்த்தது : உமா சங்கர் ரா (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://helloenglish.com/article/13231/5-WhatsApp-Birthday-invites", "date_download": "2019-07-19T23:56:17Z", "digest": "sha1:L2RTVCNTOVMYW3UJBMFK2RI7ZG433U3Q", "length": 6081, "nlines": 107, "source_domain": "helloenglish.com", "title": "title", "raw_content": "\n(உங்களை உள்ளன்போடு எங்கள் மகள் சாம்மின் முதல் பிறந்த நாளிற்கு அழைக்கிறோம். உங்கள் இருப்பு எங்களுக்கு விலைமதிப்பற்றது. அங்கு ���ங்களை பார்க்க நம்புகிறேன்\n(காக்டெய்ல் மற்றும் இசை, எங்கள் முதலாளி 'surprise பிறந்தநாள் கொண்டாட்டத்தில் காணலாம். )\n(எங்கள் மகள் சாம்ற்கு இந்த மாதம் 21ஆம் தேதி 19 வயது ஆகிறது நீங்களும் எங்களோடு சேர்ந்து அவரது கடைசி டீன் பிறந்தநாளை கொண்டாட வாருங்கள் நீங்களும் எங்களோடு சேர்ந்து அவரது கடைசி டீன் பிறந்தநாளை கொண்டாட வாருங்கள்\n(உங்கள் ஆடும் காலணிகளை தயார் செய்துகொண்டு நகரத்தை சிவப்பு வண்ணம் பூச வாருங்கள் நாங்கள் ஜாக்கின் பிறந்த நாளை அக்லோபர் 24 அன்று கொண்டாட உள்ளோம். சந்திப்போம் லவுஞ்ச் 18 இரவு 9 மணிக்கு)\n(ரிப்பன்கள் மற்றும் பலூங்கள், அலச்சலும் கொண்டாட்டமும் எங்கள் சிறுமி ஒன்றாம் வயது கொண்டாட்டத்திற்கு எங்களுடன் சேருங்கள் எங்கள் சிறுமி ஒன்றாம் வயது கொண்டாட்டத்திற்கு எங்களுடன் சேருங்கள் மிராவின் முதல் பிறந்தனாள் 24 அக் அன்று பார்க்கலாம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/spiritual/03/207539?ref=ls_d_others", "date_download": "2019-07-19T23:08:01Z", "digest": "sha1:BNHR57PDLER5QNTCVOZWXUYKEYS3V64Y", "length": 9402, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "உங்களின் பண கஷ்டங்களை போக்கி நன்மைகளை பெற வேண்டுமா? இதோ அற்புத ஆன்மீக பரிகார குறிப்புகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉங்களின் பண கஷ்டங்களை போக்கி நன்மைகளை பெற வேண்டுமா இதோ அற்புத ஆன்மீக பரிகார குறிப்புகள்\nஅனேகமாக உலகில் உள்ள அனைத்து மனிதர்களின் வாழ்விலும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் கஷ்டங்களும் நெருக்கடிகளும் சந்தித்து கொண்டு தான் உள்ளார்கள்.\nஇதற்கு இறை நம்பிக்கையை அடிப்படையாக வைத்து வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களைப் போக்குவதற்கான சில ஆன்மீகப் பரிகாரங்களையும் நமது முன்னோர்கள் நமக்கு கற்று தந்துள்ளார்கள்.\nஅந்தவகையில் உங்களின் பண கஷ்டங்களை போக்கி நன்மைகள் அனைத்தையும் பெற சில அற்புத ஆன்மீக பரிகார குறிப்புகள் பற்றி பார்ப்போம்.\nஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் மதியம் 12 மணியிலிருந்து 1.30 வெயில் மணிக்குள்ளாக அரச மர வேரை தொட்டு வணங்கி வர தீராத நோய்கள் அனைத��தும் விரைவில் தீரும். உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் மட்டும் நோய் பாதிப்பு உண்டானவர்கள் அரச மரத்தை தொட்டு பிறகு உடலில் பாதிப்புக்குள்ளான இடத்தில் தொட்டு வணங்க வேண்டும்.\nஉங்கள் வீட்டிற்கு பின்புறம் வாடிய செடிகள் இருந்தால் அவை உங்கள் செல்வம் வரவையும், வசீகர சக்தியும் பாதிக்கும். மேலும் உங்கள் வீட்டில் துஷ்டசக்திகள் புகுவதற்கும் வழிவகை செய்யும்.\nஒரு செவ்வாய்க்கிழமை அன்று உங்கள் வீட்டை சுற்றியிருக்கும் வாடிய செடிகளை வேருடன் பிடுங்கி, ஓடும் ஆற்று நீரில் போட்டு விடுவதால் துஷ்ட சக்தி பாதிப்புகள் நீங்கும்.\nமிகுதியான கடன் பிரச்சனை மற்றும் கடுமையான வறுமை நிலையால் அவதிப்படுபவர்கள் ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை தொடங்கி, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நாட்டு பசுமாட்டிற்கு வாழைப்பழம் கொடுத்து வருவதால் வீட்டில் துரதிர்ஷ்டங்கள் நீங்கி ஐஸ்வர்யம் பெருகும்.\nசெவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் இருக்கும் துளசி மாடத்திற்கு தீபமேற்றி, தூபங்கள் காட்டி துளசி செடியை சுற்றி வந்து வழிபாடு செய்பவர்களுக்கு துஷ்ட சக்திகள் பாதிப்புகள் ஏதும் ஏற்படாது. வீட்டில் வளமை என்றென்றும் நிலைத்திருக்கும்.\nமேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6840", "date_download": "2019-07-19T22:39:27Z", "digest": "sha1:B37MW2EKTYYW7PXYK2VBWVGNH2BI2JA3", "length": 6447, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "s.vinothini S.வினோதினி இந்து-Hindu Vishwakarma-Kammalar-Asari-Achari ஆசாரியர் - தமிழ் Female Bride Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: ஆசாரியர் - தமிழ்\nஅம்சம் கே வி சனி\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) ம���்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/09/02134158/I-thought-Id-lost-my-dogs-ball-in-a-pond-but-then.vpf", "date_download": "2019-07-19T23:28:48Z", "digest": "sha1:LEQV2OCRWMHGAIFO7647TKECHBBDK4ZQ", "length": 9672, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "I thought I’d lost my dog’s ball in a pond but then some fish brought it back || குளத்தில் விழுந்த பந்தை கரை சேர்த்து நாய்க்கு உதவிய மீன்கள்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகுளத்தில் விழுந்த பந்தை கரை சேர்த்து நாய்க்கு உதவிய மீன்கள்\nஉரிமையாளருடன் நாய் ஒன்று விளையாடி கொண்டிருந்தபொழுது குளத்தில் விழுந்த பந்தை சில மீன்கள் கரையில் சேர்த்து உதவி செய்து விட்டு சென்றுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 02, 2018 13:41 PM\nஉரிமையாளர் ஒருவர் பூங்கா ஒன்றில் தனது வளர்ப்பு பிராணியான நாயுடன் பந்து வைத்து விளையாடி கொண்டு இருந்துள்ளார். இந்த நிலையில் பூங்காவை ஒட்டிய பகுதியில் அமைந்த வேலியை அடுத்து குளம் ஒன்று அமைந்துள்ளது.\nஇந்த குளத்திற்குள் இவர்கள் விளையாடிய பந்து விழுந்து விட்டது. பொதுவாக குளத்திற்குள் பந்து விழுந்து விட்டால் அதனை தேடி கண்டுபிடித்து எடுப்பது எளிதல்ல. இதனால் என்ன செய்வது என்று உரிமையாளரும், நாயும் கரையில் நின்றுள்ளனர். பின்னர் திரும்பி சென்று விடலாம் என நினைத்திருந்த நிலையில் ஆச்சரியம் காத்திருந்தது.\nஅந்த குளத்தில் இருந்த சில மீன்கள் ஆர்வமுடன் தங்களது மூக்கால் பந்தை தள்ளி, தள்ளி கரைக்கு கொண்டு வந்து சேர்த்து விட்டு வேகமுடன் நீருக்குள் சென்று விட்டது. கரை வந்து சேர்ந்த பந்தை நாயின் உரிமையாளர் எடுத்து செல்கிறார். தக்க சமயத்தில் நண்பர்களாக செயல்பட்டு குளத்தில் இருந்து பந்தை மீட்டு கரைக்கு சேர்த்துள்ளன புத்திசாலியான மீன்கள்.\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ம���யம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n1. இளவரசி டயானாவின் மறுபிறவி என்று கூறும் 4 வயது சிறுவன்\n2. தங்களுக்கு எதற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது யாஸிடி இன பெண்ணிடம் கேள்வி எழுப்பிய டொனால்டு டிரம்ப்\n3. இஸ்ரேல் நாட்டில் 1,200 வருடங்கள் பழமையான மசூதி கண்டுபிடிப்பு\n4. ரஷியாவில் சாலையில் உலாவிய புலியால் பரபரப்பு\n5. ரஷியாவில் மின் கசிவால் 3 அணு உலைகள் செயலிழப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/06/19201354/1247196/Most-parties-gave-their-support-to-One-Nation-One.vpf", "date_download": "2019-07-19T23:33:36Z", "digest": "sha1:I6ZBRTUMMTFP4CWVZOTSSA5CNQNDH75A", "length": 7955, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Most parties gave their support to One Nation One Election - Rajnath Singh", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு அனைத்து கட்சிகளின் ஆதரவு உள்ளது - ராஜ்நாத் சிங்\nஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு அனைத்து கட்சிகளின் ஆதரவு உள்ளது என பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றத்துக்கும், எல்லா மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையை உருவாக்க வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பம்.\nஒரே நேரத்தில் பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்துகிறபோது பண இழப்பு, நேரம் வீணாவது குறையும் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்கும். ஆனாலும், இதில் அனைத்துக் கட்சிகள் இடையே கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை.\nஇதுகுறித்து விவாதிக்க மக்களவை, மாநிலங்களவையில் உறுப்பினர்களைக் கொண்டுள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோ‌ஷி அழைப்பு அனுப்பினார்.\nஇதற்கிடையே, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் டெல்லியில் இன்று மதியம் தொடங்கியது. இதில் ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக், ஆந்திரா முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஇந்நிலையில், பாதுகாப்பு துறை மந்த���ரி ராஜ்நாத் சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்த 40 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. அதில் 21 கட்சிகள் கலந்து கொண்டன. மேலும் 3 கட்சிகள் தங்களது ஆலோசனைகளை கடிதம் மூலம் தெரிவித்திருந்தனர். ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக ஆலோசனை வழங்க குழு அமைக்கப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார் என தெரிவித்தார்.\nஒரே நாடு ஒரே தேர்தல் | அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் | பிரதமர் மோடி | ராஜ்நாத் சிங்\nபிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.எப்.எஸ் அதிகாரி விவேக் குமாா் நியமனம்\nஎருமை மாட்டை திருட வந்ததாக பீகாரில் 3 பேர் அடித்துக்கொலை\nபீகார் - வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 92 ஆக உயர்வு\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு\nடெல்லியில் ரூ.600 கோடி ஹெராயின் பிடிபட்டது - சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த 5 பேர் கைது\nஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த அனைத்துக்கட்சி கூட்டம் - காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilislamicaudio.com/articles/detail.asp?alang=en&aid=185", "date_download": "2019-07-19T23:54:54Z", "digest": "sha1:UA24CS2QQ723OXTVNVWIIMPLHYEM6YXZ", "length": 7624, "nlines": 91, "source_domain": "tamilislamicaudio.com", "title": "Tamil Islamic Media >Sara Bokker (Actress and Model, USA): Being a Muslim, Like I Freedom from slavery shackles", "raw_content": "\nசத்தியத்தை சத்தியமாக அறிந்து அதன்படி அமல் செய்வதற்கு அருள்புரிவாயாக\nஅசத்தியத்தை அசத்தியமாக அறிந்து அதனை விட்டும் விலகி நிற்க செய்வாயாக\nஆடியோ கட்டுரைகள் மீடியா புத்தகங்கள்\nகுர்ஆன் தர்ஜுமா சமுதாயம் குறு வீடியோ (Flash) நபி (ஸல்) வரலாறு\nகுர்ஆன் விளக்கவுரை தமிழக முஸ்லீம்கள் புகைப் படங்கள் காலித் பின் வலீத் (ரலி) (Eng)\nநபி (ஸல்) வரலாறு இந்திய முஸ்லீம்கள் வால் பேபர் தமிழ் புத்தகங்கள்\nரியாளுஸ்ஸாலிஹீன் ஸஹாபாக்கள் பிளாஷ் புத்தகம்\nகேள்வி பதில்கள் ரமளான் பதிவிறக்கம் Moulana Tariq Jameel (Urdu)\nஅழகிய நற்குணங்கள் ஹதீஸ் / சமுதாயம்\nஇது ஒரு பொழுது போக்கு இணைய‌ த‌ள‌ம‌ல்ல‌, பொழுது போய்க்கொண்டிருப்ப‌தைப் ப‌ற்றி எச்ச‌ரிக்கும் இணைய‌ த‌ள‌ம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/06/blog-post_715.html", "date_download": "2019-07-19T23:47:11Z", "digest": "sha1:LED4MVHFGFJJI32FTQVMJ75RALQRMTMM", "length": 41015, "nlines": 148, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மஸ்த்தானின் நியமனம், தமிழ் இந்துக்களை பலவீனப்படுத்தும் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமஸ்த்தானின் நியமனம், தமிழ் இந்துக்களை பலவீனப்படுத்தும்\nமீள்குடியேற்ற, புனர்வாழ்வு பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் இருப்பதில் பிரச்சினை இல்லையெனத் தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன், எனினும், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சில் இருந்து இந்து கலாசார அமைச்சை பிரித்தெடுத்து, அதை வேறு ஒரு பொருத்தமான அமைச்சுடன் இணைக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.\nமீள்குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சில் இருந்து இந்து கலாசார பிரதியமைச்சராக, காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டமைக்கு தொடர்ச்சியாக எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், அமைச்சர் மனோ இந்த விடயம் தொடர்பில் பேஸ்புக்கில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.\nஅந்தப் பதிவில் \"மீன்வள துறை அமைச்சர், மீனவராகவும், கல்வி அமைச்சர், கல்வி பேராசிரியராகவும் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், இதே விதி மத விவகார அமைச்சுகளுக்கு பொருந்தாது. இஸ்லாமிய மத விவகாரம், அமைச்சர் சுவாமிநாதனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், நான் அதை எதிர்த்து இருப்பேன்.\" எனக் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், \"மதம் என்பது ஒரு உணர்வுபூர்வமான விடயம். இதில் அரசியல் விளையாட்டு கூடாது. அவ்வந்த மத விவகாரங்கள் அவ்வந்த மதத்தை சேர்ந்தவர்களிடம் இருப்பதே பொருத்தமானது. குறிப்பிட்ட அமைச்சர் அல்லது பிரதி அமைச்சர், அந்த அமைச்சு கையாளும் மத ஸ்தலங்களுக்குள் செல்ல வேண்டும். மத தலைவர்களுடன் உரையாட வேண்டும். மத உணர்வுகளை, முழுமையாக புரிந்துக்கொள்ள வேண்டும்.\" எனவும் வலியுறுத்தியுள்ளார்.\nஇதேவேளை, \"இன்று நிகழ்ந்திப்பது ஒரு குளறுபடி. எங்களை அவமானப்படுத்திக்கொள்ள இந்த அரசை நாம் உருவாக்க பங்களிக்கவில்லை. இந்து கலாசார அமைச்சு இதுவரை, டி.எம்.சுவாமிநாதனிடம் இருந்தது போதும். அதை பிரித்து எடுத்து வேறு ஒரு பொருத்தமான் அமைச்சுடன் சேர்த்து விடுங்கள். காதர் மஸ்தான், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு பிரதி அமைச்சராக இருக்கட்டும்.\nஇல்லாவிட்டால், இதை தமிழ் இந்துக்களை பலவீனப்படுத்தும் செயற்பாடாகவே நாம் கருதுவோம்.\" எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்து மத விவகார அமைச்சு அல்லது பிரதி அமைச்சு ஒரு இந்து மதத்தைச் சாந்தவரிடம் இருப்பதே சிறப்பு. அவரவர் மத விவகாரம் அவரவர் மதத்தினரால் தான் சரியாக உணரப்படும். மஸ்தான் அவர்கள் என்னதான் இந்து மத உணர்வுகளையும் தேவைகளையும் புரிந்து நிறைவேற்றினாலும் அவரால் இந்து மத கோவில்களுக்குள் செல்ல முடியுமா அல்லது அவரது இஸ்லாம் மார்க்கம் தான் அனுமதி அளிக்குமா அல்லது அவரது இஸ்லாம் மார்க்கம் தான் அனுமதி அளிக்குமா எனவே இது விடயத்தில் மீள் பரிசீலனை செய்வதே அறிவுடைமை\nஜனாதிபதி my 3 இன்று கல்லில் பேண்ட பூனையின் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க\nபௌத்த பிக்குகளை அவமதித்து கருத்துக்களை வெளியிட்டமைக்காக விளக்கம் கோரி பிரதமர் ரணில் இன்று கடிதம் ஒன்றை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாய...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nகுள்ள மனிதன் சிக்கினான், மிரண்டு போன பொலிஸார் - என்னவெல்லாம் வைத்திருந்தான் தெரியுமா..\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக குள்ள மனிதனரா...\nஜெத்தாவில் இன்று நடைபெறவிருந்த, ஆபாச இசை நிகழ்ச்சியை ரத்துச்செய்த பாடகி - காரணம் என்ன..\nசவூதி அரேபியாவில் இம்மாதம் நடைபெறவிருந்த பிரபல பாடகி நிக்கி மினாஜின் இசை நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் பெ...\nமதுபானம் பீச்சியடித்ததும் ஓட்டம்பிடித்த மொயின் அலியும், ஆதில் ரசீத்தும் (வீடியோ)\nஉலகக்கிண்ணத்தை இங்கிலாந்து 14.07.2019 சுவீகரித்தது உலகக்கிண்ணம் வழங்கியதன் பிறகு இடம்பெற்ற மதுபான வீச்சிலிருந்து முஸ்லிம் வீரர்களா...\nஹாதி நீதிபதி ஒருவர் ப���்றி, ஹிரு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள தகவல் (வீடியோ)\nபாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட முஸ்லிம் சிறுமியொருவரை அக்குரணை காதி நீதிபதியால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபருக்கே பலவந...\nஒரு குழந்தை, பிக்குவின் கதறல் (வீடியோ)\nஒரு குழந்தை, பிக்குவின் கதறல் (வீடியோ)\nஅஸ்­கி­ரிய பீடத்­துக்குள் நுழை­ய, தொப்­பியை கழற்­றிவிட்டு சென்ற உலமாக்கள் பேசியது என்ன...\nமுஸ்­லிம்­க­ளுக்கும் பெரும்­பான்­மை­யி­னத்­த­வ­ருக்கும் இடை­யி­லான கருத்து முரண்­பா­டு­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் இரு­த­ரப்பு மதத்­...\nசஹ்ரான் குழுவுக்கு சாய்ந்தமருதில், வாடகை வீடு கொடுத்தவர்களின் கண்ணீர்\n- Puthithu - சஹ்ரான் குழுவினர் தற்கொலைக் குண்டுகளை வெடிக்க வைத்ததன் மூலம், அவர்களைச் சேர்ந்த 15 பேர் பலியான சாய்ந்தமருது வீடு, இன்னு...\nபடுதோல்வியடைந்த பொதுபல சேனாவின் கூட்டம் - குறைந்தளவு மக்களே வருகை\nஎதிர்பார்த்த சனத்திரளில் 10% வீதமளவில் தான் இன்றைய -07- இனமதவெறி தேர்தல் பிரசார முன்னோடிக் கூட்டத்திற்கு (கொண்டு வரப்பட்டும்) வருகையாம்...\n\"ரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள்\" என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள்\nரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள் என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள் கொழும்பு புறக்கோட்டையில் ரம்புட்டான் விற்க...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவ���் தெரிவித்த க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/life-term-for-mumbai-businessman-over-hijack-scare-on-plane-353798.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-19T23:49:21Z", "digest": "sha1:MNCJZH74TBUM5FL2W5YMIOBOCUKCWQ6A", "length": 17520, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "விமான கழிவறை டிஷ்யூ பேப்பரில் ஒரே ஒரு வாசகம்.. மும்பை தொழிலதிபருக்கு ஆயுள் சிறை.. நீதிமன்றம் அதிரடி | Life term for Mumbai businessman over hijack scare on plane - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n7 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n7 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n8 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n8 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிமான கழிவறை டிஷ்யூ பேப்பரில் ஒரே ஒரு வாசகம்.. மும்பை தொழிலதிபருக்கு ஆயுள் சிறை.. நீதிமன்றம் அதிரடி\nஅகமதாபாத்; ஜெட் ஏர்வேஸ் விமானத்தை கடத்தப்போவதாக மிரட்டிய வழக்கில், மும்பையை சேர்ந்த தொழிலதிபருக்கு, ஆயுள் தண்டனை விதித்து, தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\n2017ம் ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து, அகமதாபாத் தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், நீதிபதி, கே.எம்.தாவே இன்று தீர்ப்பு வழங்கினார்.\nஅதில், குற்றவாளியான, பிர்ஜு சல்லாவுக்கு 5 கோடி அபராதமும், ஆயுள் தண்டனையும் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அபராதத் தொகை, குறிப்பிட்ட அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும், ஊழியர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளார் நீதிபதி.\nமும்பை-டெல்லி நடுவே இயக்கப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானம் 9w339ல் 2017ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி பிர்ஜு சல்லா பயணித்தார். அப்போது, ஆங்கிலம் மற்றும் உருது ஆகிய மொழிகளில், விமானத்தை கடத்தப்போவதாக எழுதி, அந்த டிஷ்யூ பேப்பரை, பிசினஸ் கிளாஸ் பகுதியிலுள்ள கழிவறையில் வைத்திருந்தார்.\nஇதை கண்டறிந்ததும், விமானம் அவசரமாக, அகமதாபாத்தில் தரையிறக்கப்பட்டது. பிர்ஜு சல்லா கைது செய்யப்பட்டார். தனது காதலி, டெல்லியில் உள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில், பணியாற்றி வருவதாகவும், இவ்வாறு மிரட்டல் விடுத்தால், டெல்லி விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு, காதலி, மும்பை அலுவலகத்திற்கே வருவார் என்ற ஆசையில், இவ்வாறு செய்ததாகவும், பிர்ஜு சல்லா வாக்குமூலம் அளித்திருந்தார்.\nபிர்ஜு சல்லா எழுதியிருந்த மிரட்டல் வாசகத்தில், விமானம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு கடத்தப்படும் என்றும், அல்லா சிறந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தையடுத்து, பிர்ஜு சல்லா எந்த ஒரு விமானத்திலும் பறக்க முடியாது என்ற பட்டியலில் கொண்டு வரப்பட்டார். இந்தியாவில், இதுபோன்ற பட்டியலுக்கு உள்ளான ��ுதல் குற்றவாளி, பிர்ஜு சல்லா என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் jet airways செய்திகள்\nஅதலபாதாளத்தில் ஜெட் ஏர்வேஸ்.. சர்வதேச வழித்தடங்களை வேறு நிறுவனங்களுக்கு ஒதுக்க ஆலோசனை\nபேராசிரியர் முதல் அரசியல்வாதி வரை.. ஏலத்திற்கு வந்த ஜெட் ஏர்வேஸ்.. வாங்க துடிக்கும் முகங்கள்\nகையில் காசு இல்லை.. சொந்த ஊர் திரும்ப முடியலை.. தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் பைலட்டுகள்\nஇன்று நள்ளிரவு முதல் ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் பறக்காது.. விமானிகள் அதிரடி முடிவு\nசிக்கலில் ஜெட் ஏர்வேஸ்.. வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்கள் திடீர் ரத்து.. பயணிகள் அவதி\nரூ.8,000 கோடி கடனில் மூழ்கிய ஜெட் ஏர்வேஸ்… சம்பளமில்லை.. ஏப்.1 முதல் விமானிகள் ஸ்டிரைக்\nஆஹா.. நீ எப்படிப்பா இங்கே வந்த.. மும்பை விமானத்தை அலற வைத்த ஆந்தை\nஏலேலோ ஐலசா, விமானம் பாரு ஐலசா.. லாரியில் போகுது ஐலசா - காயலான் கடைக்குப் போகுது ஐலசா\n30 ஜெட் ஏர்வேஸ் பயணிகளின் காது, மூக்கில் ரத்தம்: காற்றழுத்தம் குறைந்ததால் விபரீதம்\nஒரு சுவிட்சை அழுத்த மறந்ததால் வந்த பிரச்சனை.. பயணிகளை கலங்கடித்த ஜெட் ஏர்வேஸ்.. பரபர வீடியோ\nபயணிகளின் காது, மூக்கில் இருந்து கொட்டிய ரத்தம்.. ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் நடந்தது என்ன\nநடுவானில் ஜெட்ஏர்வேஸ் விமானத்தில் பரபரப்பு.. 30 பயணிகளின் காது, மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njet airways plane court ஜெட் ஏர்வேஸ் விமானம் நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tirunelveli.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-07-19T23:15:24Z", "digest": "sha1:BGLVREZKAPDDMX3IITVSIGCEH5JLJ7UU", "length": 6771, "nlines": 118, "source_domain": "tirunelveli.nic.in", "title": "எந்த பதவியில் யார் | திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடுஅரசு | India", "raw_content": "\nதிருநெல்வேலி மாவட்டம் Tirunelveli District\nசேவைகள் மற்றும் கட்டண விபரம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமுதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்\nஊரக கட்டிடங்கள் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம்\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள்\nஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை\nஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல��்திட்டங்கள்\nஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பள்ளிகள் விபரம்\nஆதிதிராவிடா் நல விடுதிகளின் விபரம்\nதமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம்\nதமிழ்நாடு மகளிா் நல சமூக பொருளாதார முன்னேற்ற நிறுவனம்\nமாவட்ட வழங்கல் (ம) விற்பனைச் சங்கம்\nதமிழ்நாடு நகா்புற வாழ்வாதார இயக்கம்\nதீன் தயாள் உபாத்யாய – கிராமின் கௌசல்யா யோஜனா\nமாவட்ட புள்ளி விபர கையேடு\nபிரிவு வாரியாக முக்கிய அதிகாரிகளை தேடுக\nதிருமதி.ஷில்பா பிரபாகா் சதீஷ், இ.ஆ.ப மாவட்ட ஆட்சியா் collrtnv[at]nic[dot]in 0462-2501035\nபூ.முத்துராமலிங்கம் மாவட்ட வருவாய் அலுவலர் drotnv[at]nic[dot]in 0462-2500466\nபெ.வே. அருண்சக்திகுமாா் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் sp[dot]tin[at]tncctns[dot]gov[dot]in 0462-2568025\nஆ.பழனி திட்ட இயக்குநா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை drdatnv[at]nic[dot]in 0462-2500611\n© உள்ளடக்கம் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்திற்குரியது , ஆக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nஇறுதியாக மாற்றிய தேதி: Jul 19, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2061277&Print=1", "date_download": "2019-07-19T23:37:44Z", "digest": "sha1:6AH3KEMEPQSS6ZBTQFABBDVWKOP7LXKF", "length": 7522, "nlines": 83, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "2 குழந்தைகளை கொன்று இளம்பெண் தற்கொலை| Dinamalar\n2 குழந்தைகளை கொன்று இளம்பெண் தற்கொலை\nமதுரை:கணவரின் சந்தேகத்தால் மகன், மகளை கொன்று, தாய் தற்கொலை செய்து கொண்டார்.மதுரை, சத்யசாய் நகரைச் சேர்ந்தவர் ராஜா, 38; கறிக்கோழி வாகன டிரைவர். இவரது மனைவி மைக்கேல் ஜீவா, 35. இவர்களுக்கு, 4 வயதில் மகள், 3 வயதில் மகன் உள்ளனர்.\nமனைவி நடத்தை மீது ராஜாவுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு, வேலைக்கு சென்ற ராஜா, நேற்று காலை, 8:45 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது, ஜீவா துாக்கில் சடலமாக தொங்கி கொண்டிருந்தார். முகத்தில் பாலிதீன் கவரால் மூடப்பட்ட நிலையில், மகனும், மகளும் இறந்து கிடந்தனர்.\nபோலீசார் கூறியதாவது:பள்ளி ஒன்றில், ராஜா டிரைவராக இருந்த போது, பஸ் கண்டக்டராக, மைக்கேல் ஜீவா இருந்தார். இருவருக்கும் காதல் ஏற்பட, கலப்பு திருமணம் செய்து கொண்டனர். மனைவி நடத்தையில் ராஜாவுக்கு சந்தேகம் ஏற்பட, குடும்பத்தில் புயல் வீசியது.இதனால், மைக்கேல் ஜீவா கடிதம் எழுதி வைத்து, அதிகாலையில் துாங்கிக் கொண்டிருந்த மகன், மக��ின் கைகளை கட்டி, இருவரின் முகத்தையும் கவரால் மூடி, கொலை செய்துள்ளார். பின், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இவ்வாறு அவர்கள் கூறினர். ராஜாவிடம் விசாரணை நடக்கிறது.\nமைக்கேல் ஜீவா எழுதிய கடிதம்:எனக்கு செய்த துரோகத்திற்கு நீ - ராஜா - அனுபவிப்பாய். என்னை எவ்வளவோ கேவலப்படுத்தி இருக்கே. பிள்ளைகளை, 'தரித்திரம்' என, சொன்ன போதே நான் நொறுங்கி விட்டேன். நீ இதுக்கெல்லாம் அனுபவிப்பாய்.எனக்கும், அவருக்கும் - பெயர் ஒன்றை குறிப்பிட்டுள்ளார் - கள்ளத்தொடர்பு இல்லை. இதற்கெல்லாம் என்னையும், குழந்தைகளையும் பாடாய் படுத்தியதற்கு அனுபவிப்பாய்.இவ்வாறு கடிதத்தில் எழுதியுள்ளார்.\nமற்றொரு கடிதத்தில், 'ராணி அக்கா, தீபா... தெரிஞ்சோ, தெரியாமலோ நான் செய்த தவறுகளை மன்னிச்சுடுங்க. அம்மாவ பார்த்துக்கோங்க. எங்களை அனாதை போல் எரித்து விடவும். என் கணவர் கொள்ளி போடக்கூடாது' என தெரிவித்துள்ளார்.\nதந்தை வெட்டி கொலை 'குடிகார' மகன் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=4702&name=venkat", "date_download": "2019-07-19T23:26:57Z", "digest": "sha1:DIHFZVQZM6DWOLL3UFM4H7APEOWSRCOK", "length": 10944, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: venkat", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் venkat அவரது கருத்துக்கள்\nvenkat : கருத்துக்கள் ( 109 )\nபொது காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு\nபொது காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு\n50 இந்தியர்களுக்கு சுவிஸ் அரசு, நோட்டீஸ்\nஅரசியல் செல்லாத ரூ.1,000 நோட்டு கேலிக்கு ஆளான ஸ்டாலின்\nஇதுலிருந்தே தெரிகிறது ,,,அவரின் நிலை இல்லையா\nஅரசியல் பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை அதிகாரி சஸ்பெண்ட்\nஅவமானம் செய்ய கூடாது, ஏதாவது கொஞ்சம் கிடைத்தாலும், தண்டனை அதிகம் கொடுக்கலாம் 18-ஏப்-2019 14:39:26 IST\nஅரசியல் பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை அதிகாரி சஸ்பெண்ட்\nநெற்றிக்கண் திறப்பினும் குற்றமே 18-ஏப்-2019 14:38:04 IST\nகோர்ட் மசூதியில் பெண்கள் நுழைய அனுமதி கேட்டு வழக்கு\nரொம்ப பிடிச்சி இருக்கு ,, 16-ஏப்-2019 22:58:54 IST\nஅரசியல் ஒரே இரவில் நாட்டின் பொருளாதாரத்தை அழித்தவர் மோடி\nஒரே நாளில் தீமைகளை ��ழித்தவர் மோதிஜி 13-ஏப்-2019 12:28:13 IST\nஅரசியல் ஸ்டாலினுக்கு மதச்சிக்கல் தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்\nதமிழன் மட்டுமே ஹிந்து, அவர்களே தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள், பிறப்பு இங்கே, அந்நிய தேசம் வழிபட போகமாட்டார்,அங்கே உள்ள மொழி வேறு,, மண் வேறு, நீர் வேறு, சாப்பாடு வேறு, நோக்கம் வேறு,, அல்லவே\nஅரசியல் உதயநிதிக்கு கனிமொழி பொட்டு வைத்தது சரியே தி.மு.க., மாஜி மந்திரி தங்கம் தென்னரசு பேட்டி\nதன்னலமற்ற தொண்டர்களுக்கு ,,,,ஓட்டளித்து தலைவராக்குங்கள் 11-ஏப்-2019 20:57:56 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/36884-8.html", "date_download": "2019-07-19T23:10:21Z", "digest": "sha1:GRQLRST3J5TYIJLPJ2EOP6NDPWG2X7SY", "length": 17051, "nlines": 126, "source_domain": "www.kamadenu.in", "title": "இந்தியாவுடன் 8 ஆண்டுகளுக்குப்பின் மோதும் இலங்கை அணி: பும்ராவுக்கு ஓய்வு, ஜடேஜாவுக்கு வாய்ப்பு? | இந்தியாவுடன் 8 ஆண்டுகளுக்குப்பின் மோதும் இலங்கை அணி: பும்ராவுக்கு ஓய்வு, ஜடேஜாவுக்கு வாய்ப்பு?", "raw_content": "\nஇந்தியாவுடன் 8 ஆண்டுகளுக்குப்பின் மோதும் இலங்கை அணி: பும்ராவுக்கு ஓய்வு, ஜடேஜாவுக்கு வாய்ப்பு\nலீட்ஸில் நாளை நடைபெறும் உலகக் கோப்பைப் போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணியை 8 ஆண்டுகளுக்குப்பின் இலங்கை அணி எதிர்கொள்கிறது.\nஇலங்கை அணி உலகக்கோப்பைத் தொடரில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், ஒரு சம்பிரதாயத்துக்காகவே இந்த போட்டியில் பங்கேற்கிறது. 8 போட்டிகளில் விளையாடிய இலங்கை அணி 3 வெற்றிகள், 3 தோல்விகள் உள்ளிட்ட 8 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது.\nஅதேசமயம் இந்திய அணி 8 போட்டிகளில் 6 வெற்றிகள் ஒரு தோல்வி உள்ளிட்ட12 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் அரையிறுதியையும் உறுதி செய்துள்ளது.\nஉலகக்கோப்பைப் போட்டியில் கடந்த 1979-ம் ஆண்டில் இருந்து 2011-ம் ஆண்டுவரை இந்திய அணியும், இலங்கை அணியும் 8 முறை மோதியுள்ளன. இதில் இலங்கை அணி 1979, 1996-ல் இருமுறை, 2007-என 4 முறை வென்றுள்ளது.\nஇந்திய அணி 1999, 2003, மற்றும் 2011-ம் ஆண்டுகள் என 3 முறை வென்றுள்ளது. 1992-ம் ஆண்டு போட்டி முடிவின்றிப் போனது. ஏறக்குறைய இரு அணிகளும் 8 ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும் மோதுகின்றன.\nஅடுத்த வாரத்தில் அரையிறுதிப் போட்டிகளும், இறுதிப் போட்டியும் நடைபெற உள்ளது. அதற்குள் இந்திய அணிக்கு இருக்கும் முக்கியமான சிக்கலை தீர்க்க வேண்டியது அவசியமாகும்.\nஇந்த போட்டியில் இந்திய அணி வென்று, மற்றொரு லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் ஆஸ்திரேலிய அணி தோற்றால், இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும். அரையிறுதியில் இங்கிலாந்து அணியுடன் மோத வேண்டியது இருக்கும்\nஒருவேளே இந்திய அணியும் வென்று, ஆஸ்திரேலிய அணியும் வென்றாலும் புள்ளிகள் அடிப்படையில் ஆஸி முதலிடத்தைப் பிடித்து இங்கிலாந்துடன் மோதும். ஆதலால், 2-வது இடத்தில் இடம் பெற்று நாம் நியூஸிலாந்து அணியுடன் மோதப்போகிறோமா அல்லது இங்கிலாந்து அணியுடன் மோதப் போகிறோமா என்பதில்தான் இருக்கிறது.\nஇந்திய அணிக்கு ரோஹித் சர்மா இந்த தொடர் முழுவதும் நல்ல தொடக்கத்தை அளித்து வருகிறார். இதுவரை 4 சதங்கள் அடித்து 544 ரன்களுடன் முதலிடத்தில் இருந்து வருகிறார். கே.எல் ராகலும் கடந்த இருபோட்டிகளில் அரைசதங்கள் அடித்து தனக்குரிய பொறுப்பை நிறைவேற்றியுள்ளார்.\nவிராட் கோலி இதுவரை 5 அரைசதங்கள் அடித்து 408 ரன்களுடன் அவரும் நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஆனால், விராட் கோலிக்கு அடுத்துவரும 4-வது இடம்தான் இந்திய அணியின் மிகப்பெரிய பலவீனமாக இருந்து வருகிறது. இதுவரை கடந்துவந்த லீக் ஆட்டங்களில் கவனக்குறைவாக இருந்திருக்கலாம்.\nஆனால், அரையிறுதியில் இந்திய அணியின் நடுவரிசை பலமின்றி குழப்பத்துடன் இருப்பதை கணித்தால் ஆஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகள் நிச்சயம் கடும் நெருக்கடி அளிப்பார்கள். ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, தோனி, தினேஷ் கார்த்திக் என பலரை பயன்படுத்தி பார்த்தும் 4-வது வரிசைக்கு சரியான வீரர் இன்னும் அமையவில்லை.\nஒருவேளை நாளை கே.எல்.ராகுலை 4-வது இடத்தில் களமிறக்கி, மயங்க் அகர்வாலை தொடக்க வீரராக ரோஹித் சர்மாவுடன் சேர்க்க அணி முயற்சிக்கலாம்.\nஇந்த ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது. வங்கதேசம் அணிக்கு எதிராக பீல்டிங் செய்தபோது தோள்பட்டையில் காயம் அடைந்த பும்ரா சிறிதுநேரம் ஓய்வுக்குபின் மீண்டும் பந்துவீசினார். ஆனால், அரையிறுதிக்கு பும்ராவின் சேவை முக்கியம் என்பதால், போதுமான ஓய்வு அளிக்க அவரு���்கு இன்று பெஞ்சில் அமரவைக்கப்படுவார் எனத் தெரிகிறது.\nஇந்திய அணி புவனேஷ்வர்குமார், ஷமி ஆகிய இரு வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கலாம். ஹர்திக் பாண்டியா 10 ஓவர்களை வீசுவதற்கு நன்கு பழகிவிட்டது அணிக்கு கூடுதல் பலமாகும்.\nபும்ராவுக்கு பதிலாக ரவிந்திர ஜடேஜா சேர்க்ககப்படக் கூடும். இலங்கை அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் அதிகமாக இருப்பதால், அவர்களுக்கு நெருக்கடி கொடுக்க கேதார் ஜாதவை களமிறக்கி, தினேஷ் கார்த்திக் அமரவைக்கப்படலாம்.\nஆக நாளை தினேஷ் கார்த்திக், பும்ரா இல்லாமல் இந்திய அணி களமிறங்கலாம்.\nதோனி, கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் சுழற்பந்துவீச்சுக்கு திணறுவார்கள் என்பதால் அதை சாதகமாக இலங்கை அணி பயன்படுத்திக்கொள்ளலாம். குறிப்பாக தோனி கடந்த போட்டிகளில் சுழற்பந்துவீச்சில் 81 பந்துகளைச் சந்தித்து 47 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். ஆதலால், இலங்கை அணி சுழற்பந்துவீச்சை இந்தியாவுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தக்கூடும். குறிப்பாக தனஞ்செயா டி சில்வா, கருணாரத்னே, மலிண்டா ஸ்ரீவர்த்தனா ஆகியோர் இந்தியஅணிக்கு தொந்தரவு தரக்கூடும்.\nஇதுதவிர அனுபவ வீரர் மலிங்காவின் யார்கர் பந்துவீச்சு, டெத் ஓவர்களில் அவரின் பந்துவீச்சை திறமையாக இந்திய அணி சமாளித்து பேட் செய்வது அவசியம்.\nஅதேசமயம் இலங்கை அணி இதுவரை இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக பெற்ற வெற்றி மட்டுமே குறிப்பிடத்தகுந்ததாகும். அதில் தொடக்க வீரர்கள் கருணாரத்னே, பெரேரா, பெர்ணான்டோ, மென்டிஸ் மேத்யூஸ் ஆகியோர் மட்டுமே ஓரளவுக்கு நிலைத்து ஆடக் கூடியவர்கள். ஆனால், தொடக்க வரிசை சிறப்பாக ஆடினால், நடுவரிசை வீழ்வதும், தொடக்கவரிசை வீழ்ந்தால் நடுவரிசை நிலைத்து ஆடுவதும் வழக்கமாக வைத்துள்ளார்கள் இலங்கை அணியினர்.\nஷமி, புவனேஷ்வர் குமார் இருவரின் பந்துவீச்சும் , சாஹல், ஜடேஜா ஆகியோரின் பந்துவீச்சும் இலங்கை அணிக்கு சவாலாக இருக்கும்\nஇந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது.\nசூப்பர் ஓவரிலும் டை ஆன 'த்ரில்' ஆட்டம்: முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து: நியூஸிலாந்து தோற்கவில்லை(\n12 ஆண்டுகள் சாதனையை முறியடித்த வில்லியம்ஸன்\nடாஸ் வென்றது நியூஸிலாந்து முதலில் பேட்டிங்\nதோனியின் ஓய்வு குறித்து பேசக்கூட கூட���து- பாடலாசிரியர் ஜாவித் அக்தர் ஆதரவு\nசஞ்சய் மஞ்சுரேக்கர் ஒன்றும் நினைத்துக் கொள்ள மாட்டார்: ஆர்.ஜே.பாலாஜி கலகல பேட்டி\nசட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்\nஇந்தியாவுடன் 8 ஆண்டுகளுக்குப்பின் மோதும் இலங்கை அணி: பும்ராவுக்கு ஓய்வு, ஜடேஜாவுக்கு வாய்ப்பு\nபிரியாவிடை ‘டின்னர்’ சரி, பிரியாவிடை மேட்ச் சரியாக இருக்காது: ஷோயப் மாலிக் ஓய்வு குறித்து வாசிம் அக்ரம்\nகுறைந்த கார்ப்பரேட் வரி விகிதமான 25% ரூ.400 கோடி வரவுள்ள நிறுவனங்களுக்கும் விஸ்தரிப்பு: பட்ஜெட்டில் சலுகை\nவெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை: நிர்மலா சீதாராமன் அறிவிப்புக்கு என்.ஆர்.ஐ.க்கள் வரவேற்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%90.%E0%AE%A8%E0%AE%BE.%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%20%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AF%81%C2%AD%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2019-07-19T23:04:12Z", "digest": "sha1:NBXOHJXF3DOXCARIAENPZZEYMHLVCI2E", "length": 5681, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழு | Virakesari.lk", "raw_content": "\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் 09 பேருக்கு பதவி உயர்வு\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு பால்பக்கெட் வழங்கும் தேசிய திட்டம் இரத்தினபுரியில்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ; ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nமுச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து விழுந்ததில் கோர விபத்து ; தாய்,மகள் உட்பட மூவர் பலி\nஅர்ஜூன மகேந்திரனுக்கு எதிராக பிடியானை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை\nஉழைப்பால் புகழ் பெற்று தவறால் சரிவைச் சந்தித்த சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால்\nகட்டுவாப்பிட்டிய ஆலயம் மீண்டும் திறக்கும் திகதி அறிவிப்பு \nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழு\nகஜேந்­தி­ர­குமார், அனந்தி, சசிதரன் ஜெனிவா பயணம்\nஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் கூட்டத் தொடரில் பங்­கேற்­ப­தற்­காக தமிழ் அர­சியல் கட்­சி­களின் தலை­வர்கள் ஜெனிவா நோக்கி...\nபுலம்­பெயர் தமி­ழர்கள் இன்று ஜெனி­வாவில் போராட்டம்.\nஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் 37ஆவது கூட்டத் தொடர் நடை­பெற்­று­வரும் வேளையில் இன்று திங்­கட்­கி­ழமை புலம்­பெ­யர்ந்த த...\nசிரேஷ்ட பொ��ிஸ் அத்தியட்சர்கள் 09 பேருக்கு பதவி உயர்வு\nபங்களாதேஷூடன் மோதவுள்ள இலங்கை அணி அறிவிப்பு\nஉயர் தரத்தில் தொழிற்கல்வியை பயிலும் மாணவர்களுக்கு 500 ரூபா கொடுப்பனவு : கல்வி அமைச்சு\nமும்மொழி திட்டத்தை வெற்றியடைய செய்வதே பிரதான இலக்கு : மனோ கணேசன்\nவேன் சாரதியை தாக்கிய முக்கிய பிரமுகர் வாகனங்கள் குறித்து குற்றப்பிரிவு விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/01/08/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4-3/", "date_download": "2019-07-19T23:28:52Z", "digest": "sha1:LELQ2PH2QSAVD6X5B77WNBYJEOVELU4P", "length": 11543, "nlines": 102, "source_domain": "eniyatamil.com", "title": "விமானத்தில் இருந்து விழுந்த மனித உறுப்புகள்... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ July 19, 2019 ] NIA – ஒரே நாடு கேள்வி கேட்டால் ஒரே போடு…\tஅரசியல்\n[ July 17, 2019 ] எத்தியோபிய நாகரீகத்தின் முன்னோடிகள் தமிழரா \n[ July 16, 2019 ] நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக சீமான் அறிக்கை\tஅரசியல்\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\nHomeசெய்திகள்விமானத்தில் இருந்து விழுந்த மனித உறுப்புகள்…\nவிமானத்தில் இருந்து விழுந்த மனித உறுப்புகள்…\nJanuary 8, 2014 கரிகாலன் செய்திகள் 0\nஜெட்டா:-சவுதி அரேபியன் ஏர்லைன்சின் ஜெட் விமானம் ஒன்று 315 பயணிகளுடன் ஈரானின் இரண்டாவது பெரிய நகரமான மஷாதிலிருந்து புறப்பட்டு பறந்து கொண்டிருந்தது.\nஇந்த விமானம் சவுதியின் வடக்குப் பகுதி நகரமான மெதினாவில் அவசரமாகத் தரையிறங்கியது. இதில் 29 பேர் காயமடைந்தாகவும் தெரிவிக்கப்பட்டது. அதே சமயத்தில் அந்நாட்டின் ஜெட்டா நகரத்தில் உள்ள முஷாரபா பகுதியில் உள்ள சந்திப்பு ஒன்றில் வானிலிருந்து மனித உறுப்புகள் விழுந்ததாக காவல்துறைக்கு ஒரு தொலைபேசித் தகவல் வந்துள்ளது.ஆரம்பகட்ட விசாரணையில் இந்த உறுப்புகள் பறந்து கொண்டிருந்த விமானத்தின் அடிப்பகுதியில் சட்டவிரோதமாகப் பயணம் செய்ய முயற்சித்தவர் எவரேனும் அதன் பகுதிகளில் சிக்கி சிதைந்து இறந்ததால் விழுந்திருக்கக்கூடும் என்று தகவல் அதிகாரியான நவாப் பின் நாசர்-அல்-பவுக் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇந்த அறிக்கை சவுதியின் விமானம் தரையிறக்கப்பட்டபின் வெளிவந்துள்ளது. ஆயினும் ஜெட்டாவில் நடந்த சம்பவத்திற்கும், மெதினாவில் விமானம் தரையிறக்கப்பட்டதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சிவில் விமானப் போக்குவரத்து பொது அதிகார செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.ஆயினும் ஒரு நாட்டின் எல்லையைக் கடக்க விரும்பும் சிலர் இதுபோன்ற ஆபத்தான முயற்சிகளில் ஈடுபட்டு அந்த முயற்சியில் பெரும்பாலும் உயிரிழக்கின்றார்கள்.\nகடந்த 2010 ஆம் ஆண்டில் லெபனானிலிருந்து சவுதி செல்லும் ஏர்பஸ் விமானம் ஒன்றின் அடிப்பகுதியில் பயணம் செய்ய முயற்சித்த ஒரு மனிதன் இறந்துபோனான். ரியாத்தில் இறங்கிய விமானத்தை பராமரிப்பு ஊழியர் சுத்தம் செய்யும்போது அந்த மனிதனின் உடலைக் கண்டுபிடித்தார். இதனை முன்னிட்டு பெய்ரூட் விமானநிலையத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் தங்கள் பதவியிலிருந்து விலக நேரிட்டது.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nவிமானத்தின் கழிவறையில் பெற்றோர் தூங்கியவுடன் சக பயணியுடன் செக்ஸ் வைத்த இளம்பெண் பிடிபட்டார்\n25 ஆண்டுகளுக்கு பின் மனைவி தனது தங்கை என தெரியவந்ததால் விவாகரத்து செய்த கணவன்\nநாளை புனித ரமலான் நோன்பு தொடங்குவதாக அறிவிப்பு\nNIA – ஒரே நாடு கேள்வி கேட்டால் ஒரே போடு…\nஎத்தியோபிய நாகரீகத்தின் முன்னோடிகள் தமிழரா \nநடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக சீமான் அறிக்கை\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=456377", "date_download": "2019-07-20T00:10:09Z", "digest": "sha1:GCXC2QD2KEH6L6WZG57NPKYCVOYI72S7", "length": 7890, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர வாய்ப்பு: ஆஸ்திரியாவில் ஒபெக் நாடுகள் கூடி ஆலோசனை | Petrol, diesel, price, OPEC, crude oil - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nபெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர வாய்ப்பு: ஆஸ்திரியாவில் ஒபெக் நாடுகள் கூடி ஆலோசனை\nடெல்லி: கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க ஒபெக் நாடுகள் முடிவு செய்திருப்பதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் சவூதி அரேபியா தலைமையிலான ஒபெக் நாடுகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருப்பது குறைத்து உறுப்பு நாடுகள் அதிருப்தி தெரிவித்தன. விலையை உயர்த்தும் பொருட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க ஒபெக் நாடுகள் ஒருமனதாக தீர்மானித்தன. ஆனால் ஒபெக் கூட்டமைப்பில் இடம்பெறாத ரஷ்யாவின் நிலைப்பாடு என்னவென தெரியவில்லை.\nரஷ்யாவுடன் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு பிறகு கச்சா எண்ணெய் உறபத்தியை எவ்வளவு குறைப்பது என்று ஒபெக் நாடுகள் தீர்மானிக்கின்றன. அவ்வாறு நடந்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும். அதற்கேற்பவே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தீர்மானிப்பதால் அவற்றின் விலையும் அதிகரிக்கும். 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் விலை குறைக்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட எண்ணெய் நிறுவனங்கள் முயற்சிக்கும் என்பதால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபெட்ரோல் டீசல் விலை ஒபெக் நாடுகள் கச்சா எண்ணெய்\nதங்கம் விலை வரலாறு காணாத உச்சம் சவரன் ரூ.27,000ஐ நெருங்கியது: 2 நாட்களில் ரூ.552 அதிகரிப்பு\nரூ.27 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கத்தின் விலை : சவரன் ரூ.26,952க்கும் விற்பனை\nகூடுதல் வரியால் பீதி அந்நிய முதலீடு வெளியேற்றம் பங்குச்சந்தைகள் திடீர் சரிவு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 304 அதிகரிப்பு\n‘ஏர் இந்தியா’வை விற்க திட்டம் வகுக்கும் அமைச்சர் குழுவுக்கு தலைவர் அமித்ஷா: குழுவிலிருந்து நிதின் கட்கரி நீக்கம்\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபுளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/47738-india-vs-iran-kabaddi-kabaddi-masters-dubai-final-india-beat-iran-44-26-to-win-title.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-07-19T23:17:01Z", "digest": "sha1:QFAPW43F5K343VTDGF4GD6LBZUOSPWZY", "length": 9252, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஈரானை பந்தாடிய இந்திய கபடி அணி - மாஸ்டர்ஸ் சாம்பியனை வென்று அசத்தல் | India vs Iran Kabaddi, Kabaddi Masters Dubai Final: India beat Iran 44-26 to win title", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nஈரானை பந்தாடிய இந்திய கபடி அணி - மாஸ்டர்ஸ் சாம்பியனை வென்று அசத்தல்\nதுபாயில் நடைபெற்று வந்த மாஸ்டர்ஸ் கபடி போட்டியில் ஈரானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.\nமாஸ்டர்ஸ் கபடி போட்டியில் 6 நாடுகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, அரையிறுதியில் தென்கொரிய அணியை 36-20 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதேபோல், பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஈரான் அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது.\nஇந்தியா - ஈரான் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் அசத்தினர். முதல் பாதியில் இந்திய அணி 18-11 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. முதல் பாதியை காட்டிலும் இரண்டாவது பாதியில் இந்திய வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினார்கள். இதனால், களத்தில் அனல் பறந்து. இரண்டாவது பாதியில் இந்தியா 28 புள்ளிகளும், ஈரான் 15 புள்ளிகளும் பெற்றன. மொத்தத்தில் இந்திய கபடி அணி 44-26 என்ற புள்ளிகள் கணக்கில் ஈரானை வீழ்த்தி மாஸ்டர்ஸ் கபடி சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணியின் அஜய் தாக்கூர் 9 புள்ளிகள் எடுத்து அசத்தினார்.\n‘அம்மா’ மீது நடிகைகள் தொடர் புகார்: மவுனத்தை கலைத்தார் மோகன்லால்\nஅர்ஜென்டினாவின் கனவை தவிடுபொடியாக்கிய இளம் வீரர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தோனி அணியில் இடம்பெறுவார்.. ஆனால்...” - ரிஷப்க்கு முதல் வாய்ப்பு\nஇந்திய அணிக்கு பயிற்சியாளர்கள் தேவை - பிசிசிஐ அறிவிப்பு\nஓய்வை அறிவிக்குமாறு தோனியை கட்டாயப்படுத்துகிறதா பிசிசிஐ\nவெஸ்ட் இண்டீஸ் தொடர்: இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉலகக் கோப்பை தோல்வி.. அணி நிர்வாகத்தை சாடிய யுவராஜ் சிங்..\nதோனியை 7வது வீரராக களமிறக்கியது யாருடைய முடிவு\n“30 நிமிட மோசமான ஆட்டம் கோப்பை கனவை தகர்த்தது” - ரோகித் உருக்கம்\n’டிக்கெட் புக் பண்ணலை’: இறுதிப்போட்டி வரை, இங்கிலாந்தில்தான் இந்திய அணி\n“இந்திய அணியின் போராட்டக் குணத்தை காண முடிந்தது” - பிரதமர் மோடி\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு - சபாநாயகர்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஅத்தி வரதர் வைபவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : மொத்தம் 7 பேர் பலி\n“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு\nவேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘அம்மா’ மீது நடிகைகள் தொடர் புகார்: மவுனத்தை கலைத்தார் மோகன்லால்\nஅர்ஜென்டினாவின் கனவை தவிடுபொடியாக்கிய இளம் வீரர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/dnews/68601/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%0A%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D..!", "date_download": "2019-07-19T23:51:54Z", "digest": "sha1:5QHCTLF4DW7Q6G264T6BYLZZFQW7PTKG", "length": 5811, "nlines": 70, "source_domain": "polimernews.com", "title": "விஜய்யுடன் நடனமாடும் ஷாருக்கான்..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News விஜய்யுடன் நடனமாடும் ஷாருக்கான்..!", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி\nஅதிரவைக்கும் நூதன மோசடி - கார் உரிமையாளர்களே உஷார்\nஎன்.ஐ.ஏ விசாரணை தீவிரம் காவலில் “அன்சாருல்லா” ஆதரவாளர்...\nசினிமா ஹீரோவாக காதலியுடன் சேர்ந்து குழந்தை கடத்தல்..\nசட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியார் படம் திறப்பு\nஇந்தியா - ரஷ்யா இடையே ஒப்பந்தம்\nநிலவில் மனிதன் - பெரும் பாய்ச்சலின் 50ஆம் ஆண்டு\nநடிகர் விஜய்யின் பிகில் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட நடிகர் ஷாருக்கான் ஒப்புக் கொண்டுள்ளார்.\nஅவர் நடித்த ஜீரோ படம் ஆறுமாதங்களுக்கு முன்பு வெளியாகி தோல்வியைத் தழுவியது. இதையடுத்து புதிய படம் ஏதும் ஒப்புக் கொள்ளாமல் இருந்த ஷாருக்கான் புத்தகங்கள் படிக்கவும் நிறைய திரைப்படங்களை பார்க்கவும் தமக்கு ஓய்வு தேவை என அறிவித்திருந்தார்.\nஇந்நிலையில் விஜய் படத்தில் நடிக்க படக்குழுவினர் அணுகிய போது ஷாருக்கான் ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\n\"ஆர்ட்டிக்கிள் 15\" திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரிய மனு தள்ளுபடி\n20 வயதில் உயிரிழந்த இளம் நடிகர்\nநடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்யக் கோரி துணை நடிகர்கள் மனு\nஇயக்குநர் சங்க தலைவர் பதவியை பாரதிராஜா மீண்டும் ஏற்க வலியுறுத்தல்\nநடிகர் விஷால் ரூ.1 கோடி சேவை வரி ஏய்ப்பு செய்ததாக புகார்\nமத நம்பிக்கை காரணமாக நடிப்பை துறந்த பாலிவுட் நடிகை\nநாளை நடிகர் சங்கத் தேர்தலை நடத்துவதற்கான பணிகள் மும்முரம்\nஅட்லீ இயக்கத்தில் விஜய் ந��ிக்கும் புதிய படத்தின் பெயர் ‘பிகில்’\nஅதிரவைக்கும் நூதன மோசடி - கார் உரிமையாளர்களே உஷார்\nஎன்.ஐ.ஏ விசாரணை தீவிரம் காவலில் “அன்சாருல்லா” ஆதரவாளர்...\nசினிமா ஹீரோவாக காதலியுடன் சேர்ந்து குழந்தை கடத்தல்..\nநிலவில் மனிதன் - பெரும் பாய்ச்சலின் 50ஆம் ஆண்டு\n“கள்ளச்சந்தையில் விற்கப்படும் இலவசச் சாம்பல்”\nதாய் வீட்டில் வளர்ந்து வந்த சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/life/career/acupuncturist-653.html", "date_download": "2019-07-19T23:45:51Z", "digest": "sha1:4ROQNTE5XMRPWKZZ56OVCA4WKIRJKH5R", "length": 15678, "nlines": 151, "source_domain": "www.femina.in", "title": "அக்குபஞ்சரிஸ்ட் - Acupuncturist | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nஊசிகளை சரியாக குத்துவதன் மூலம், சிறந்த ஆரோக்கியத்திற்கான வாக்குறுதியைத் தருகிறார் டிக்ஸிட்டா காலா. ஒரு அக்குபஞ்சரிஸ்ட்டாக இருப்பது பற்றி உப்னீத் பன்சாரே உடன் பகிர்ந்து கொள்கிறார் டிக்ஸிட்டா.\nபிரைவேட் பிராக்டீஸ் என்ற ஒரு டிவி ஷோ மூலமாகத்தான் எனக்கு அக்குபஞ்சர் முதன் முதலில் அறிமுகமானது. அதில் ஒரு காட்சியில், ஒரு பெண், தன்னுடைய திருமண முறிவுக்குப் பின்னரும் தான் சந்தோஷமாக இருப்பதாக தெரிவிக்கிறார், ஆனாலும் அவருடைய சோகம் தெளிவாக தெரிகிறது. அப்போது அங்கே உள்ள ஒரு மருத்துவர், அக்குபஞ்சர் தெரபியை முயற்சிக்குமாறு அந்தப் பெண்ணிடம் தெரிவிக்கிறார். தனக்கு உதவி வேண்டாம் என்று அந்த பெண் மறுத்தப் பின்னரும், டாக்டர் சில சிறிய ஊசிகளை பெண்ணின் நெற்றியில் குத்துகிறார். அதற்கு சில நிமிடங்களுக்குப் பின்னர் அந்தப் பெண் கட்டுப்பாடின்ற��� அழுகிறார். மனதில் அடக்கி வைத்திருந்த சோகம் வெளிப்படுவது குறித்து டாக்டர் மகிழ்ச்சியடைகிறார்.\nஅக்குபஞ்சரிஸ்ட் டிக்ஸிட்டா வோரா காலா, 29, இதுபோன்ற உடனடி முடிவுகளை எல்லாம் வாக்குறுதியாக தருவதில்லை. ஆனால் அக்குபஞ்சரின் குணமாக்கும் திறன்களைப் பற்றி உறுதியான நம்பிக்கைக் கொண்டுள்ளார் -அதை அவரே நேரடியாக உணர்ந்தும் இருக்கிறார். 2006 ஆம் ஆண்டில் காமர்ஸில் டிகிரி வாங்கிய, டிக்ஸிட்டா அவருக்கு முன்பு இருந்த ஏராளமான வேலை வாய்ப்புகளில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்தில் இருந்தார். ஆனால் அவருக்கு இருந்த தீவிரமான உடல்நிலைக் குறைபாடுகள் அவருடைய முன்னேற்றத்தைத் தடுத்துக் கொண்டிருந்தன. “அடிக்கடி எனக்கு தீவிரமான டான்சில்ஸ் ஏற்படும், அது தீவிரமான வலியையும் தரும்,” என்று நினைவு கூறுகிறார். “தொடர்ந்து மருந்து எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.” சில நாட்களுக்குப் பின்னர், டிக்ஸிட்டா அக்குப்பஞ்சர் மற்றும் அதன் பலன்களைப் பற்றி படித்து விட்டு, அதை கற்றுக் கொள்ள தீர்மானித்தாராம், பின்பு அதை அவர் மேலேயே முயற்சித்து பார்க்க விரும்பினாராம். மும்பையில் உள்ள டாக்டர். லோஹியா அக்குபஞ்சர் செண்டரில் கற்றுக் கொள்ள தொடங்கினார். “அது எனக்குள் பல அற்புதங்களை உண்டாக்கியது,” என்கிறார். “உடலில் வலி குறைந்து விட்டது, ஆரோக்கியம் கணிசமான அளவு மேம்பட்டது.” ஒரு சில வாரங்களில், டிக்ஸிட்டா தன் குடும்பத்தினரிடமும் அக்குபஞ்சரை முயற்சித்து பார்க்கும் அளவுக்கு நம்பிக்கை பெற்றுவிட்டார். கிட்னி கல்கள், முதுகு மற்றும் மூட்டு வலி, மன உளைச்சல் போன்றவற்றையும் சரியாக்க தன்னால் முடிந்த்து என்கிறார். அடுத்த சில மாதங்களில், டிக்ஸிட்டா தனக்கென ஒரு கிளினிக்கை அமைத்துக் கொண்டார்.\nஎப்படி இது வேறுபட்ட்தாக உள்ளது\nஉலகின் மிகப் பழமையான குணமாக்கும் முறைகளில், அக்குபஞ்சரும் ஒன்று. சருமத்தை ஊசியால் குத்துவது போன்ற பல வகையான நுட்பங்களின் மூலம், உடலின் புள்ளிகளைத் தூண்டிவிடுவது உட்பட பல வழிமுறைகளைக் கொண்டது இது. கூடவே, ஒரு அக்குபஞ்சரிஸ்ட் ஆக மாறுவதற்கு நீங்கள் ஒரு மெடிகல் டிகிரி எதுவும் வைத்திருக்க வேண்டியதில்லை. “யோகா மற்றும் இயற்கை மருத்துவம் போன்ற பிற பயிற்சி திட்டங்களையும் பின்பற்றுவதன் மூலம் இந்த சிகிச்சையை இன��னும் சிறப்பாக தர முடியும்,” என்கிறார் டிக்ஸிட்டா.\nஇவரைப் பொறுத்த வரை, அக்குபஞ்சரின் சிறந்த அம்சங்களில் ஒன்று, இதற்கு பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்பதாகும். ஆனால், மக்கள் வேறு பாரம்பரிய, வழக்கமான சிகிச்சைகளை முயற்சி செய்த பின்னர், அக்குபஞ்சரை ஒரு மாற்று சிகிச்சையாகவே முயற்சிப்பது, இதில் உள்ள ஒரு சவாலாகும். இவரிடம் சிகிச்சைப் பெறுபவர்களில், வயது முதிர்ந்த நோயாளிகள் முதல், ஐந்து வயதான குழந்தைகள் வரை அனைவரும் உள்ளனர். புதியவர்களுக்கு, ஒரு 30 நிமிட சிகிச்சை அமர்வுக்கு `100 முதல் `500 வருமானம் கிடைக்கலாம்.\n● டாக்டர்.லோஹியா அக்குபஞ்சர் செண்டர், சூரத், கோலாப்பூர்\n● இண்டர்நேஷனல் அகாடமி ஆஃப் சயிண்டிஃபிக் அக்குபஞ்சர், மும்பை\n● அகாடமி ஆஃப் அக்குபஞ்சர் சயின்ஸ், ஹைதராபாத்\nஅடுத்த கட்டுரை : குழந்தைப் பிறப்பிற்கு பிறகு ஆபீஸ்\nகுழந்தைகளிடம் உருவாகும் பொறாமையைச் சரி செய்வது எப்படி\nகுழந்தை வளர்ப்பு: பெற்றோர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய செய்திகள்\nகுழந்தை வளர்ப்பு: பெற்றோர் கற்றுக்கொள்ளும் 14 பாடங்கள்\nதொழில் முனைவோராகத் தயாராக இருக்கிறீர்களா\nஇன்டர்ன்ஷிப்புக்கு ஏற்ற ஆடை அலங்காரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parliament.gov.sg/parliamentary-business/glossary/Details/supply-bill/Supply%20Bill", "date_download": "2019-07-19T23:19:55Z", "digest": "sha1:RODOHQD3ZEXZYPHFAFGIWDJRSBMEACRN", "length": 5462, "nlines": 118, "source_domain": "www.parliament.gov.sg", "title": "Glossary | Parliament Of Singapore", "raw_content": "\nஆண்டு வரவு செலவுத் திட்டம் பரிசீலனை செய்யப்பட்டு முடிந்ததுடன் மன்றம் சப்ளை மசோதாவை நிறைவேற்றும். வரும் நிதி ஆண்டில் அரசாங்கம் செலவு செய்யக்கூடிய பணத்திற்கு திரள்நிதி மற்றும் வளர்ச்சி நிதியிலிருந்து கொடுக்கப்படும் தொகையை சட்டம் தன் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும். ஒரு நிதி ஆண்டில் கூடுதல் பணம் தேவைப்பட்டால், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணை சப்ளை மசோதா அல்லது இறுதி சப்ளை மசோதாவை நிறைவேற்றிட அரசாங்கம் நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும்.\n(வரவு செலவுத் திட்டம் மற்றும் துணை மதிப்பீடுகளையும் பார்க்கவும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2019-07-20T00:00:04Z", "digest": "sha1:JKYKMTCB52TUO3MYFKDHTAB5BJLTINHV", "length": 5873, "nlines": 59, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "நீர்க்கடுப்பு ஏற்படுவதன் காரணம் என்ன? | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nநீர்க்கடுப்பு ஏற்படுவதன் காரணம் என்ன\nநீர்க்கடுப்பு ஏற்பட்டால் தாங்க முடியாத வலியை அனுபவிக்க வேண்டிவரும்.\nஅதிகமாக கோடைக்காலத்தில் தான் நீர்க்கடுப்பு ஏற்படுகிறது, உடலுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காததுதான் நீர்க்கடுப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம்.\nகோடைக் காலத்தில் தினமும் குறைந்தது 4 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும். தாகம் அடங்கும்வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.\nதண்ணீர் சரியாகக் குடிக்காவிட்டால், சிறுநீரில் தாதுகள் அதிகமாகச் சேர்ந்து படிகமாகி, சிறுநீரின் அடர்த்தி அதிகரித்துவிடும்.\nஇதனால்தான் சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படுகிறது, கடுக்கிறது. கோடையில் அதிகமாக வியர்ப்பதால் உடலில் சீக்கிரம் நீரிழப்பு ஏற்பட்டுவிடும்.\nநம் உடலில் போதுமான அளவு திரவம் இல்லையென்றால், சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.\nஅப்போது சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படும். குளிர்காய்ச்சல் வரும். சிறார்கள், அலுவலகம் செல்பவர்கள், வெளியிடங்களில் வேலை பார்ப்பவர்கள், நீண்ட பயணம் மேற்கொள்பவர்கள், முதியோர் என யாராக இருந்தாலும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு வந்துவிட்டால், உடனடியாகச் சிறுநீர் கழித்துவிட வேண்டும்.\nநீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்தால், அதன் அடர்த்தி அதிகமாகி, தொற்று ஏற்பட்டு நீர்க்கடுப்புக்கு வழிவகுக்கும்.\nஇவை தவிர மன அழுத்தம், பரபரப்பான வாழ்க்கைமுறை காரணமாகவும் இன்றைய இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் நீர்க்கடுப்பு அடிக்கடி தொல்லை தருவதாக ஒரு மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.\nவலி நிவாரணி மாத்திரைகள், ஆக்சாலிக் அமிலம் கலந்த மருந்துகள், வீரியம் மிகுந்த ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகள் போன்றவை நீர்க்கடுப்பை ஏற்படுத்தும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-07-19T23:29:39Z", "digest": "sha1:WAYEA5NO7O6XAHT57HRBZFURTPKVHLDN", "length": 4823, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழர் தாவரவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► சங்க கால மலர்கள்‎ (1 பகு, 33 பக்.)\n► தமிழர் தாவரவியல் தமிழ் நூல்கள்‎ (4 பக்.)\n\"தமிழர் தாவரவியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2014, 17:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:19_%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-19T23:11:10Z", "digest": "sha1:AOHPZFA7YPO43IWKVNX3IV2J3YPZ3YBA", "length": 6232, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:19 ஆம் நூற்றாண்டுப் போர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:19 ஆம் நூற்றாண்டுப் போர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► ஆங்கிலேய-பர்மியப் போர்கள்‎ (3 பக்.)\n\"19 ஆம் நூற்றாண்டுப் போர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 14 பக்கங்களில் பின்வரும் 14 பக்கங்களும் உள்ளன.\nஇரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர்\nமூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2018, 15:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/bjp-cheifs-are-not-angry-on-tamilnadu-bjp-executives-tamilisai-352085.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-07-19T23:31:11Z", "digest": "sha1:K7LKKSMIYSBRYCSK7QZ4IBLATWTCKLY6", "length": 16339, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோபமா.. எங்க மேலயா.. நோ நோ.. நீங்களா கிளப்பி விடாதீங்க.. தமிழிசை தடால்! | BJP cheifs are not angry on Tamilnadu BJP executives: Tamilisai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அற��வுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n7 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n7 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n8 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n8 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nகோபமா.. எங்க மேலயா.. நோ நோ.. நீங்களா கிளப்பி விடாதீங்க.. தமிழிசை தடால்\nசென்னை: தமிழக பாஜக நிர்வாகிகள் மீது கட்சி மேலிடத்துக்கு கோபமே இல்லை என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nநடந்து முடிந்த 17 வது மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் பாஜக அமோக வெற்றி பெற்றது. ஆனால் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.\nஇதனால் அடுத்த 5 ஆண்டுகள் ஆட்சி செய்யவுள்ள பாஜக தமிழகத்தை சிறப்பாக கவனிக்க திட்டமிட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தை கவனித்தால் மட்டுமே வரும் தேர்தல்களில் கொஞ்சமாவது சோபிக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளது பாஜக மேலிடம்.\nஇதுவரை இப்படி பரிதாபமாக தோற்றதே இல்லையே... காங்கிரஸ் உறவை முறிக்கிறது லாலுவின் ஆர்ஜேடி\nஅதனால்தான் புதிய அரசு பதவி ஏற்பதற்குள்ளேயே தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையை கையில் எடுத்துள்ளது பாஜக அரசு. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க கோதாவரி- காவிரி நதிகளை இணைப்பதே தனது முதல் பணி என தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் தமிழகத்தில் பாஜக படு தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து தமிழக பாஜக நிர்வாகிகள் மீது கட்சி மேலிடம் கடும் அதிருப்தியிலும் கோபத்திலும் இருப்பதாக செய்திகள் வெளியானது. மேலும் தமிழக பாஜக நிர்வாகிகளை மாற்றவும் பாஜக மேலிடம் முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டது.\nஇந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தை ஒருபோதும் புறக்கணிக்கவில்லை. மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிக்கத்து விட்டதாக ஒரு கருத்தை முன்வைத்து இங்கு இருக்கும் அரசியல் கட்சிகள் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார்கள்.\nமேலும் மத்திய பாஜக தலைமை தமிழக பாஜக மீது கோபத்துடன் இருப்பதாக கூறுகிறார்கள். அப்படி எந்தவித கோபமும் இல்லை. தமிழகத்தில் பாஜவிற்கு மட்டும் மல்ல நிறைய கட்சிகளுக்கு எதிர்பார்த்த வாக்கு கிடைக்கவில்லை.\nதமிழகத்திற்கு என்னென்ன திட்டங்கள் தேவை என்பது குறித்து தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும். மத்திய அமைச்சரவையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடம் கிடைக்குமா என்பது குறித்து பிரதமர் மோடி தான் முடிவு செய்வார். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\nபயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\nவீரம்.. தீரம்... தியாகம்.. சட்டசபையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு\nதுப்பாக்கிச் சூடு.. போலீஸ் விதி மீறியது என்றேன்.. முதல்வர் மறுக்கிறார்.. கே.ஆர். ராமசாமி\nஊழல் இல்லாத ஆட்சியா.. ஏன் சார் காமெடி பண்ணறீங்க.. முதல்வருக்கு குஷ்பு கேள்வி\nவேன் மீது ஏறி நின்று சுட்டது யார்.. முதல்வரின் சட்டசபை பேச்சால் புதிய சலசலப்பு\nகல்வியை துறந்த சகோதரர்.. கூலி வேலை செய்த தாய்.. தங்கமங்கை அனுராதாவுக்கு.. தலைவர்கள் வாழ்த்து\nஎல்லாவற்றையும் எதிர்த்தால் தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்கள் எப்படி வரும்.\nசட்டசபை குறிப்பில் இருந்து முதல்வர் எடப்பாடி பேச்சு நீக்கம்\n'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்'.. சட்டசபையில் பாட்டு பாடி பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி\nஅடுத்தாண்டு எப்போ துவங்குது 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுதேர்வு. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு\nஒரு பிரச்சினையும் இல்லை.. புகாரும் இல்லை.. நீட்டாக ஏற்று கொள்ளப்பட்ட தீபலட்சுமி வேட்புமனு..\nசூர்யா பேசியதில் தவறில்லை.. அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு.. 'பிக்பாஸ் கமல்' குறித்து கிண்டல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/howra-express-4-coaches-derailed-nagai-275166.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-19T23:14:31Z", "digest": "sha1:Z2M2RX7EHA4QFMP72YQ6CQGMKIY5UQZJ", "length": 16385, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "தடம்புரண்டது ஹவுரா விரைவு ரயில்: ரயில் நள்ளிரவு 12 மணிக்கு புறப்படும் | Howra express 4 coaches derailed in Nagai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n6 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n7 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n7 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n8 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதடம்புரண்டது ஹவுரா விரைவு ரயில்: ரயில் நள்ளிரவு 12 மணிக்கு புறப்படும்\nகன்னியாகுமரி: கன்னியாகுமரியில் இருந்து இன்று காலை 8 மணிக்கு கொல்கத்தா புறப்பட்டு செல்ல வேண்டிய ஹவுரா விரைவு ரயில் நேற்றிரவு நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து தடம் மாற்றுவதற்கு இயக்கியபோது எதிர்பாராதவிதமாக நான்கு பெட்டிகள் தடம் புரண்டன. ஆகையால் இன்று காலை புறப்பட வேண்டிய ரயிலானது இன்று நள்ளிரவு கொல்கத்தா புறப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது.\nகன்னியாகுமரியில் இருந்து சென்னை மும்பை, டெல்லி, கேரளா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு தினசரி விரைவு மற்றும் பயணிகள் ரயில்கள் இயக்கபடுகின்றன.\nஇதே போன்று வாராந்திர ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வாரம்தோறும் சனிக்கிழமை காலை 8 .10 மணி அளவில் கொல்கத்தாவுக்குஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கபடுகிறது. இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து புறப்படுவதற்காக இந்த ரயில் நேற்று இரவு நாகர்கோவில் ரயில்வே நிலையத்தில் இருந்து தடம் மாற்றி இயக்கப்பட்டபோது எதிர்பாராதவிதமாக நான்கு ரயில்பெட்டிகள் தடம் புரண்டன.\nஇதனால் கன்னியாகுமரியில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. தடம் புரண்ட ரயில் பெட்டிகளை மீட்பு பணிகள் முடிக்க குறைந்தபட்சம் 10 மணி நேரத்திற்கு மேல் ஆகும் என ரயில்வே நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.\nஇதனால் அந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு கொல்கத்தா புறப்பட்டு செல்லும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது.\nநாகர்கோவில் ரயில் நிலையத்தில் உள்ள சிக்னல் குளறுபடிகள் காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என்றும் ரயில்வே நிர்வாகத்தின் கவனக்குறைவால் இதுபோன்ற தொடர் விபத்துகள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாட்பாடிஅருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து.. ரயில் பயண நேரங்கள் மாற்றம்\nதடம் புரண்டது மும்பை- ஹவுரா விரைவு ரயில்... 12 ரயில்கள் தற்காலிகமாக ரத்து\nதிருச்சி அருகே தடம் புரண்ட பல்லவன் ரயில்... 3 மணி நேரம் தாமதம்\nமதுரையில் இருந்து சென்னைவரும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்பெட்டி தடம்புரண்டது- பயணிகள் அவதி\nமத்திய பிரதேசத்தில் சரக்கு ரயில் விபத்து.. 10 பெட்டிகள் தடம் புரண்டன\nமின்சார ரயில் பெட்டிகள் தடம் புரண்டன- சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் 7 மணிநேரம் கடும் பாதிப்பு\nவாஸ்கோட காமா எக்ஸ்பிரஸ் ரயிலின் 13 பெட்டிகள் தடம் புரண்டு கோர விபத்து.. 3 பயணிகள் பலி, பலர் காயம்\nடெல்லியில் ராஜ்தானி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து\nஎழும்பூரில் ரயில் எஞ்சின் தடம் புரண்டு விபத்து - பயணிகளுக்கு காயமில்லை\nடெல்லியில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது\nஉ.பி.யில் சக்திபுஞ்ச் எக்ஸ்பிரஸ் ரயிலின் 7 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து\nநாக்பூர்-மும்பை துரந்தோ எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது: 10 நாட்களில் 4வது விபத்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nderail rail coach தடம் புரண்டது ரயில் பெட்டிகள் ஹவுரா நாகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/DK+Siva+Kumar", "date_download": "2019-07-19T23:49:49Z", "digest": "sha1:563BJEBWQAXZGGFSVFLUQXTAG63KAGBD", "length": 2588, "nlines": 39, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "DK Siva Kumar | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nமும்பையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ஹோட்டல் முன் தர்ணா.. கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் அதிரடி கைது\nமும்பையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டல் முன் பல மணி நேரமாக தர்ணாவில் ஈடுபட்ட கர்நாடக அமைச்சர் டி.கே. சிவக்குமார் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n'கடத்தப் போறாங்க... பாதுகாப்பு கொடுங்க..'- கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் அலறல்.\nமுதல்வர் குமாரசாமியும், காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரும் எங்களை கடத்திச் செல்ல மும்பை வந்திருக்கிறார்கள்.. அவர்களிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள் என்று மும்பை போலீசிடம் கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் அபயக்குரல் எழுப்பியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/category/reviews/page/4/?filter_by=featured", "date_download": "2019-07-19T23:33:26Z", "digest": "sha1:LQN2PLETHSYDGSMXITLE3O56F77DOERL", "length": 5163, "nlines": 88, "source_domain": "www.cinereporters.com", "title": "Tamil Movie Reviews |Tamil Cinema Reviews | Movie Review in Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome விமர்சனம் Page 4\nகாதல்.. கனவுகள்.. வலிகள் – இளமை ததும்பும் ‘ஆலா’\nமகாலட்சுமி - July 2, 2019\nதூறல் நின்னு போச்சு – கிளாசிக் சினிமா\nஎன்.ஜி.கே. மீதான விமர்சனம் ; எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறேன் : சூர்யா டிவிட்\n – மாறுபட்ட விமர்சனங்கள், குழப்பத்தில் ரசிகர்கள்\nகட் அவுட் வச்சதே வேஸ்ட் – ரசிகர்களை ஏமாற்றிய என்.ஜி.கே\nரஜினியை ஊறுகாவாக்கிய ரஞ்சித்: காலா விமர்சனம்\nX வீடியோஸ் – விமர்சனம்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் திரை விமர்சனம்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து விமர்சனம்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,089)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,755)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,198)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,756)\nமரணத்தி���் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,040)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,800)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/05030732/The-Ayushmann-Bharat-Scheme-has-to-be-implemented.vpf", "date_download": "2019-07-19T23:28:42Z", "digest": "sha1:MSBD33NW6RCJNCCEWQMTW5UAML2H6V35", "length": 16279, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Ayushmann Bharat Scheme has to be implemented in order to get medical treatment for the poor; Bharatiya Janata emphasis || ஏழைகள் மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; பாரதீய ஜனதா வலியுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஏழைகள் மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; பாரதீய ஜனதா வலியுறுத்தல் + \"||\" + The Ayushmann Bharat Scheme has to be implemented in order to get medical treatment for the poor; Bharatiya Janata emphasis\nஏழைகள் மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; பாரதீய ஜனதா வலியுறுத்தல்\nஏழைகள் மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.\nபுதுவை மாநில பாரதீய ஜனதா கட்சி துணைத்தலைவர் ஏம்பலம் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nஏழை, எளிய மக்களின் சுகாதார நலனை கருதி ரூ.5 லட்சம் வரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ள ஆயுஷ்மான் பாரத்-பிரதம மந்திரி ஆரோக்கிய யோஜனா என்ற மருத்துவ காப்பீடு திட்டத்தை பிரதமர் மோடி அமல்படுத்தினார். புதுவையிலும் இந்த திட்டத்தினை கவர்னர் கிரண்பெடி தொடங்கி வைத்தார்.\nஆனால் ஆளும் காங்கிரஸ் அரசு இந்த திட்டத்தினை முழுமையாக செயல்படுத்தாமல் தொடக்க விழாவோடு மூடுவிழா நடத்திவிட்டது. இந்த திட்டத்தை முழுமையாக அமல்படுத்தாமல் விட்டதால் புதுவை மாநிலத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள சுமார் 1.03 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.\nபுதுச்சேரி மெடிக்கல் ரிலீவ் சொசைட்டி மூலம் மருத்துவ உதவித்தொகையாக அதிகபட்சம் ரூ.2.50 லட்சம் வழங்கப்பட்டு வந்தது. நிதிச் சுமையால் தற்போது அந்த உதவித்தொகையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. புதுவை அரசின் மருத்துவ உதவித்தொகையை பெறவேண்டுமானால் அரசு பொதுமருத்துவமனை மற்றும் ஜிப்மர் மருத்துவமனைகளில் தடையில்லா சான்றிதழ் பெறவேண்டி உள்ளது.\nஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்தி இருந்தால் ஆண்டு ஒன்றுக்கு ரூ.425 செலுத்தினால் ரூ.5 லட்சம் வரை தனியார் மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை ஏழை, எளிய மக்கள் பெற இயலும். எனவே மத்திய அரசின் மக்கள் நல திட்டங்களை புதுச்சேரி மக்களுக்கு செயல்படுத்தாமல் ஆளும் காங்கிரஸ் அரசு இருந்து வருகிறது.\nஇந்த திட்டத்தை விரைவில் புதுச்சேரி மாநிலத்தில் அமல்படுத்தாவிட்டால் மாநில தலைமையின் அனுமதியை பெற்று பா.ஜ.க. சார்பில் சுகாதாரத்துறை அலுவலகம் முன்பு மக்களை திரட்டி முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.\nஇவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.\n1. காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளையொட்டி பாத யாத்திரை செல்லுங்கள் பா.ஜனதா எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு\nமகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல் ஆகியோரது பிறந்தநாளையொட்டி பாத யாத்திரை செல்லுமாறு பா.ஜனதா எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.\n2. கட்சியை விட்டு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் யாரும் விலக மாட்டார்கள்; எடியூரப்பா பேட்டி\nபா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் யாரும் கட்சியை விட்டு விலக மாட்டார்கள் என்று எடியூரப்பா கூறினார்.\n3. மக்கள் ஆதரவு பா.ஜ.க.வுக்கு கிடைக்கும் என்ற பயந்து மத்திய அரசின் திட்டங்களை இருட்டடிப்பு செய்கிறது; காங்கிரஸ் அரசு மீது சாமிநாதன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு\nமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தினால் மக்கள் ஆதரவு பா.ஜனதாவுக்கு கிடைத்துவிடும் என்று பயந்துபோய் மத்திய அரசின் திட்டங்களை புதுச்சேரி காங்கிரஸ் அரசு இருட்டடிப்பு செய்கிறது என்று பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டினார்.\n4. ஊழலை ஒழிப்பதே எங்கள் லட்சியம்; புதுவையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா கொண்டு வரப்படும், பா.ஜ.க.உறுதி\nநாடு முழுவதும் ஊழலை ஒழிப்பதே பா.ஜ.க.வின் லட்சியம் ஆகும். புதுவை யில் தகவல் தொழில் நுட்ப பூங்கா கொண்டு வரப்படும் என்று பா.ஜ.க. உறுதி அளித்தது.\n5. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால் அ.தி.மு.க. தோல்வியை சந்தித்தது - அமைச்சர் சி.வி.சண்முகம்\nநாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்ததால்தான் அ.தி.மு.க. தோல்வியை சந்தித்தது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n1. பல்லடம் அருகே சோக சம்பவம்: விஷம் குடித்த காதலனை காப்பாற்ற மொபட்டில் ஏற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்த சிறுமி வழியிலேயே இறந்ததால் கதறி அழுத பரிதாபம்\n2. சின்னசேலம் அருகே பயங்கரம், என்.எல்.சி. ஊழியரை அடித்து கொன்ற மனைவி - சாக்கு மூட்டையில் உடலை கட்டி, காரில் கடத்தி எரிக்க முயற்சி\n3. ரூ.60 லட்சம் கேட்டு டாக்டரின் மகள் கடத்தல்: வேலைக்காரப்பெண் உள்பட 2 பேர் கைது\n4. நாகர்கோவில் அருகே இரட்டைக்கொலை : மோதி பார்ப்போம் என சவால் விட்டதால் தீர்த்து கட்டினோம் சரண் அடைந்தவர்கள் வாக்குமூலம்\n5. ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி சென்னையில் மனைவியுடன் அரிசி கடை அதிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-07-19T23:37:41Z", "digest": "sha1:QHWDS3QCXUAX5GFGCSR6H3GZJZGD6RRW", "length": 10557, "nlines": 141, "source_domain": "athavannews.com", "title": "கவிஞர் வைரமுத்து | Athavan News", "raw_content": "\nகிளிநொச்சியில் ரயில் மோதி இரு இளைஞர்கள் உயிரிழப்பு\nமறு அறிவிப்புவரை முடப்பட்டது பேராதனை பல்கலைக்கழகம்\nகிரேக்கத் தலைநகர் ஏதென்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஅனர்த்தத்தின் போது தொடர்புகொள்ள விசேட இலக்கங்கள் அறிவிப்பு\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில் வீடுகள் சேதம் – மூவர் காயம்\nகன்னியா விவகாரம் - தடையை நீக்குமாறு ஜனாதிபதி அதிரடி உத்தரவு\n5ஜி விவகாரம் - குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கும் யாழ். மேயர்\nநீராவியடி விவகாரம் - தேரர் கூறுவது உண்மைக்கு புறம்பானது : ஏற்றுக்கொண்டது தொல்பொருள் திணைக்களம்\nசோபா ஒப்பந்தத்தில் கைச்���ாத்திடப் போவதில்லை - பிரதமர் திட்டவட்டம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம் - நளினியின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்\nதேசத்துரோக வழக்கு - வைகோவிற்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைப்பு\nநேபாளத்தினை அச்சுறுத்தும் இயற்கை அனர்த்தம் - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 அதிகரிப்பு\nபெருமை மற்றும் கவலையை ஒன்றாக சேர்த்து உணர்கிறேன் - தெரேசா மே\nகிரிக்கட் வரலாற்றை உருவாக்கிய இங்கிலாந்து, 44 வருடகால கனவை சுப்பர் ஓவரில் நனவாக்கியது \nமட்டு. பெரியகல்லாறு முருகனின் தீர்த்த உற்சவம்\nமகத்துவம் வாய்ந்த ஆடி மாதத்தின் சிறப்பு\nசந்திர கிரகண தினத்தில் கூற வேண்டிய மந்திரம்\nமொழியின் குரல்வளையைப் பிடிக்கப் பார்க்கிறார்கள்: கவிஞர் வைரமுத்து\nகலாசாரத்தைக் களவாடப் பார்க்கிறவர்கள் மொழியின் குரல்வளையைப் பிடிக்கப் பார்க்கிறார்கள் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். அவர் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்... More\nதமிழ் சினிமாவை சிகரத்தில் வைத்தவர் மகேந்திரன்: வைரமுத்து புகழாரம்\nதமிழ் சினிமாவுக்கு இந்திய அளவில் உயரத்தை தந்தவர் இயக்குநர் மகேந்திரன் என்று கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார். பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் இன்று (செவ்வாய்க்கிழமை) காலமானார். அவரது மறைவை முன்னிட்டு, பல்வேறு தி... More\nஇனத்தின் வரலாற்றுச் சான்றுகளை அழிப்பதும் இனவழிப்பே- தமிழர் மரபுரிமைப் பேரவை\nஜனாதிபதியை சந்திக்காமைக்கான காரணம் – கூட்டமைப்பு விளக்கம்\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன – கஜேந்திரகுமார்\nUPDATE -கினிகத்தேனை அனர்த்தம் – காணாமல்போன நபரின் உடல் கண்டெடுப்பு\nவடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களின் பிரச்சினைகளில் தலையிட மாட்டேன் – மனோ\nகாட்டிலிருந்து வெளியேறி வீட்டிற்குள் தஞ்சம் புகுந்த புலி\n116 மணித்தியாலங்கள் கழிவறையில் இருந்த நபர் – ஏன் தெரியுமா\nபெண் குழந்தைக்கு ‘வேண்டாம்’ என பெயர் வைக்கும் அதிசய கிராமம் – பெண்ணின் சாதனையால் வெளிவந்த உண்மை\nமறு அறிவிப்புவரை முடப்பட்டது பேராதனை பல்கலைக்கழகம்\nஅனர்த்தத்தின் போது தொடர்புகொள்ள விசேட இலக்கங்கள் அறிவிப்பு\nமாத்த��ையில் பாரிய மரம் வீழ்ந்ததில் வீடுகள் சேதம் – மூவர் காயம்\nமுல்லைத்தீவு இயற்கை உரத் தயாரிப்பு – தேசிய ரீதியில் மூன்றாம் இடம்\nஇங்கிலாந்தில் அடுத்த வாரம் வெப்பநிலை உயர்கிறது : வானிலை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/tasmac/", "date_download": "2019-07-19T23:45:27Z", "digest": "sha1:5OWVWOZJXYYYXLK4GIRTAZZ2G3PJDOKS", "length": 6243, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "tasmacChennai Today News | Chennai Today News", "raw_content": "\nடாஸ்மாக் கடைகளில் ஸ்வைப்பிங் மெஷின் வசதி: அமைச்சர் தங்கமணி\n2018-2019ஆண்டின் தமிழக பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள்\nஇன்று தமிழக பட்ஜெட் தாக்கல்: புதிய அறிவிப்புகள் இருக்குமா\nமதுபான விலை உயர்வும், அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வும் அறிவித்த அரசு\n3000 டாஸ்மாக் கடைகள் மூடியும் ரூ.1000 கோடி அதிகரித்த வருமானம்\nசென்னை ஐகோர்ட் தீர்ப்பு சரியா\nநான் நினைத்தால் ஒரே நாளில் ஆட்சி கவிழ்ந்துவிடும். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. மிரட்டல்\nஇன்று முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடல். மூடப்படும் கடைகளின் விபரங்கள்\nஅதிருப்தி அதிமுக தொண்டர்களை சமாதானப்படுத்த சசிகலா அதிரடி திட்டம்\nடாஸ்மாக்கில் ஸ்வைப் மிஷின். ‘குடி’மக்களுக்கு அரசு புதிய வசதி\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nநடிகைகள் யாரும் எடுக்காத ரிஸ்க்கை எடுத்த அமலாபால்\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nJuly 19, 2019 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/blog-post_438.html", "date_download": "2019-07-19T23:12:06Z", "digest": "sha1:ZNHVT2C4NEGT3PNB5C2C7UQV33SZOWRW", "length": 48356, "nlines": 168, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்கள் தடுக்கி விழுந்தாலும் பல அமைச்சர்கள் உள்ளனர், ஆனால் தமிழர்களுக்கு அவ்வாறில்லை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்கள் தடுக்கி விழுந்தாலும் பல அமைச்சர்கள் உள்ளனர், ஆனால் தமிழர்களுக்கு அவ்வாறில்லை\nதமிழ் மக்களின் தற்போதையநிலவரம் தொடராது என்றும் அது வெகு விரைவில் வடக்கு, கிழக்கின் தமிழ் பாராள��மன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகும் நிலைக்கு மாற்றமடையுமென்று தேசிய சகவாழ்வு, நல்லிணக்கம், அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அம்பாறையில் தெரிவித்தார்.\nவடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு எந்த ஓர் அமைச்சரும் இல்லை. அங்குள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தகைமை. வல்லமை, ஆளுமை அனைத்தும் இருந்த போதிலும் அரசியல் தேவைப்பாடு காரணமாக அமைச்சுக்களை ஏற்கவில்லை. அதனால் அபிவிருத்திகள் தமிழ் மக்களை வந்தடையவில்லை. ஆனாலும் தமிழ் மக்களின் இந்நிலை தொடராது. விரைவில் காலம் மாறும். காலம் வெல்லும், காலம் பதில் சொல்லும். அப்போது சகல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களாக பொறுப்பேற்பர். அதுவரைக்கும் இந்த மனோ கணேசன் வடக்கு,கிழக்கு மக்களை விசேடமாக கவனிப்பார் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.\nஅமைச்சர் நேற்று (19) அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு கோளாவில் பிரதேசத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.\nகோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலய நிர்வாகத்தின் அழைப்பின் பெயரில் வருகைதந்த அமைச்சர் ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் ஆலய வளாகத்தில் நடைபெற்ற “வாழும் போதே வாழ்த்துவோம்” எனும் கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், அம்பாறை மாவட்ட மக்களுடன் உரையாடுவதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன். இதனை எனது பாக்கியமாகவும் நினைக்கின்றேன். கிழக்கு மாகாணம் பிரசித்தி பெற்ற இடமாக இருக்கின்றபோதிலும், அம்பாறை மாவட்டம் ஒதுக்கப்பட்ட மாவட்டமாகவே இருக்கின்றது. அம்பாறையை பற்றி அதிகமாக பேசுகின்றோம். ஆனால் அம்மாவட்டத்தைப் பற்றி அக்கறை கொள்வதில்லை. ஒதுக்கப்பட்ட மாவட்டமாக கருதப்படுகின்றது. அதிலும் இங்கு வாழும் தமிழ் மக்கள் அதிகம் ஒதுக்கப்பட்டவர்களாக வாழ்ந்து வருகின்றனர். இதனை அறிந்து தெரிந்த பின்னரே இங்கு வந்துள்ளேன்.\nஜனாதிபதி, தான் வைத்திருந்த அமைச்சுப்பொறுப்புக்களில் பலவற்றை நம்பிக்கையின் அடிப்படையில் எனக்குத் தந்துள்ளார். அவர் நம்பிக்கை பாதுகாக்கப்படும். அவர் நம்பாவிட்டாலும் சகவாழ்வு ஒற்றுமை ஒருமைப்பாடு ஐக்கியம் என்பவற்றை நான் நன்கு அறிந்து வைத்துள்ளேன். வரலாறு அவற்றை எனக்குக் கற���றுக்கொடுத்துள்ளது.\nஒரு நாட்டில் பல இனங்கள் இருக்கலாம், பல மொழிகள் பேசப்படலாம், பல மதங்கள் கடைப்பிடிக்கப்படலாம் . ஆனால் அவற்றுள் சமத்துவம் இருக்க வேண்டும். ஐக்கியம் என்பதற்கு முதல் நிபந்தனை சமத்துவம், இரண்டாவது நிபந்தனை சமத்துவம். மூன்றாவது நிபந்தனையும் சமத்துவம். சமத்துவம் இல்லாவிட்டால் ஐக்கியம் வராது என்றார்.\nஆகவே, நல்லிணக்க அமைச்சர் பதவியை வகித்தால் மட்டும் போதாது. நல்லிணக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்த அமைச்சர் சமத்துவத்தை வலியுறுத்துகின்றார் என்பதை அரசாங்கத்தின் தலைவரான ஜனாதிபதியும் உபதலைவர் என்று சொல்லக்கூடிய பிரதமரும் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே, கைவிடப்பட்ட சமூகம் எங்கு இருக்கின்றதோ அந்த மக்களை தேடிப்பிடித்து அவர்களின் கைகளை தூக்கி விடுவதன் மூலமே உண்மையான சமத்துவத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்த முடியும்.\nஆகவே, ஒதுக்கப்பட்ட அம்பாரை மாவட்ட தமிழ் மக்களை கைதூக்கி விட வேண்டிய கடப்பாடு எனக்குள்ளது என்பதை உணர்ந்து கொண்டுள்ளேன். அது நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்றார்.\nஆகவே இந்த அமைச்சு மக்களுக்காக பயன்படுத்தப்படவேண்டும். பயன்படுத்த வேண்டிய நேர்மையும் துணிச்சலும் அர்ப்பணிப்பும் தூரப்பார்வையும் ஆளுமையும் என்னிடம் உள்ளது என்பதை நம்புகின்றேன்.\nமுஸ்லிம்கள் தடுக்கி விழுந்தாலும் பல அமைச்சர்கள் உள்ளனர். ஆனால், தமிழ் மக்களுக்கு அவ்வாறில்லை. ஆகவே, அவர்கள் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டியது எனது பொறுப்பு. அதற்காக நல்லிணக்க அமைச்சர் இவ்வாறு கூறுகின்றார். தமிழ் மக்களுக்கு சலுகை உரிமை பெற்றுக்கொடுப்பதாக கூறுகின்றார் என ஏனைய சகோதர மக்கள் அச்சமடையத் தேவையில்லை. அப்படித்தான் நான் செய்வேன். அதனைக் கூறுவதற்கும் நான் தயங்கவில்லை. ஏனென்றால், தமிழ் மக்களுக்கு அமைச்சர்கள் இல்லை.\nமொழிப் பிரச்சினை நாட்டில் பல வருடங்களுக்கு முன்னர் இருந்ததை அனைவரும் அறிவோம். 87ஆம் ஆண்டு தமிழ் மொழியும் ஆட்சி மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதுவும் 30 வருடம் கடந்து விட்டது.\nதற்போது நான் இந்த அமைச்சு பொறுப்பை ஏற்றுள்ளேன். இந்த அமைச்சை பொறுப்பேற்றிருப்பது விளையாடுவதற்கு அல்ல. அதேநேரம் என்னுடன் யாரும் விளையாடவும் முடியாது.\nஉன்னுடைய நல்லிணக்கம் கண்டி கலவரம் நடக்கும் சமயம் நன்றாகவே வெளிவந்தது. நல்லிணக்க அமைச்சு உன்னிடம் இருப்பதும் ஒன்று தான் ஞானசாராவிடம் இருப்பதும் ஒன்று தான்\nஇவருக்கு எடுகோல் முஸ்லிம் மக்கள் மட்டும்தான் கிடைத்ததா ஏன் சிங்கள மக்களுக்கும் நிறைய அமைச்சர்கள் இருக்கின்றனர் அவர்களையும் சொல்லலாமே \nமனோ கணேசனுக்கு ஒரு வேண்டுகோள்.\nதமிழ் அரசியல்வாதிகளுக்கு அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்ளச் சொல்லுங்கள்.\nதேவையில்லாத ஈழமும் வட, கிழக்கு இணைப்பும் அவர்களாலேயே நீர்த்துப் போகச் செய்யலாம்.\nமுஸ்லீம் மக்கள் சிந்திக்க வேண்டிய செய்தி சொல்லப்பட்டுள்ளது. அமைச்சர்கள் இருந்தும் முஸ்லீம் மக்களும் இன்னும் சரியான சேவைகளை பெற்றுக்கொள்ளாத நிலையே உள்ளது. அவர்களுக்கு ஒதுக்கப்படும் பணம் பவிக்கப்படாமல் மீண்டும் திறைசேரிக்கு செல்கின்ற நிலைமையும் உள்ளது. அதே நேரம் முஸ்லீம் அமைச்சர்களாலும் எம்பிக்களாலும் தமிழ் மக்களும் அவர்களது பாடசாலைகளும், வைத்தியசாலைகளும், வீதிகளும், குடிநீர் பிரச்சினையும் அபிவிருத்தியில் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அதைத்தான் இஸ்லாமும் வலியுறுத்துகிறது. கவனத்தில் எடுப்பார்களா முஸ்லீம் எம்பிக்களும் அமைச்சர்களும்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க\nபௌத்த பிக்குகளை அவமதித்து கருத்துக்களை வெளியிட்டமைக்காக விளக்கம் கோரி பிரதமர் ரணில் இன்று கடிதம் ஒன்றை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாய...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nகுள்ள மனிதன் சிக்கினான், மிரண்டு போன பொலிஸார் - என்னவெல்லாம் வைத்திருந்தான் தெரியுமா..\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக குள்ள மனிதனரா...\nஜெத்தாவில் இன்று நடைபெறவிருந்த, ஆபாச இசை நிகழ்ச்சியை ரத்துச்செய்த பாடகி - காரணம் என்ன..\nசவூதி அரேபிய��வில் இம்மாதம் நடைபெறவிருந்த பிரபல பாடகி நிக்கி மினாஜின் இசை நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் பெ...\nமதுபானம் பீச்சியடித்ததும் ஓட்டம்பிடித்த மொயின் அலியும், ஆதில் ரசீத்தும் (வீடியோ)\nஉலகக்கிண்ணத்தை இங்கிலாந்து 14.07.2019 சுவீகரித்தது உலகக்கிண்ணம் வழங்கியதன் பிறகு இடம்பெற்ற மதுபான வீச்சிலிருந்து முஸ்லிம் வீரர்களா...\nஹாதி நீதிபதி ஒருவர் பற்றி, ஹிரு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள தகவல் (வீடியோ)\nபாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட முஸ்லிம் சிறுமியொருவரை அக்குரணை காதி நீதிபதியால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபருக்கே பலவந...\nஒரு குழந்தை, பிக்குவின் கதறல் (வீடியோ)\nஒரு குழந்தை, பிக்குவின் கதறல் (வீடியோ)\nஅஸ்­கி­ரிய பீடத்­துக்குள் நுழை­ய, தொப்­பியை கழற்­றிவிட்டு சென்ற உலமாக்கள் பேசியது என்ன...\nமுஸ்­லிம்­க­ளுக்கும் பெரும்­பான்­மை­யி­னத்­த­வ­ருக்கும் இடை­யி­லான கருத்து முரண்­பா­டு­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் இரு­த­ரப்பு மதத்­...\nசஹ்ரான் குழுவுக்கு சாய்ந்தமருதில், வாடகை வீடு கொடுத்தவர்களின் கண்ணீர்\n- Puthithu - சஹ்ரான் குழுவினர் தற்கொலைக் குண்டுகளை வெடிக்க வைத்ததன் மூலம், அவர்களைச் சேர்ந்த 15 பேர் பலியான சாய்ந்தமருது வீடு, இன்னு...\nபடுதோல்வியடைந்த பொதுபல சேனாவின் கூட்டம் - குறைந்தளவு மக்களே வருகை\nஎதிர்பார்த்த சனத்திரளில் 10% வீதமளவில் தான் இன்றைய -07- இனமதவெறி தேர்தல் பிரசார முன்னோடிக் கூட்டத்திற்கு (கொண்டு வரப்பட்டும்) வருகையாம்...\n\"ரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள்\" என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள்\nரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள் என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள் கொழும்பு புறக்கோட்டையில் ரம்புட்டான் விற்க...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/actress-manisha-yadhav/", "date_download": "2019-07-19T23:40:35Z", "digest": "sha1:G2CLEOLXHS5UZBNXWYWIGWEDTFMQHQI5", "length": 7974, "nlines": 108, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actress manisha yadhav", "raw_content": "\nTag: actor natraj, actress manisha yadhav, director milka selvakumar, sandi muni movie, sandi muni movie stills, இயக்குநர் மில்கா செல்வக்குமார், சண்டி முனி திரைப்படம், சண்டி முனி ஸ்டில்ஸ், நடிகர் நட்ராஜ், நடிகை மனிஷா யாதவ்\n‘சண்டி முனி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘சண்டி முனி’ படத்திற்காக முனீஸ்வரன் சிலை முன்பு சாமியாடிய மனிஷா யாதவ்\nசிவம் மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனத்தின்...\nஉமாபதி ராமையா, மனிஷா யாதவ் நடிக்கும் ‘தேவதாஸ்’ திரைப்படம்\nவியு சினிமாஸ் மற்றும் நியு பார்ன் புரொடக்ஷன்ஸ்...\nபெண்ணுக்கும், பேய்க்கும் இடையில் நடக்கும் போர்தான் ‘சண்டி முனி’ திரைப்படம்..\nசிவம் மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்...\nஒரு குப்பைக் கதை – சினிமா விமர்சனம்\nFilm Box Productions சார்பில் தயாரிப்பாளர்கள் என்.அரவிந்தன்...\nஉதயநிதி ஸ்டாலின் வாங்கி வெளியிடும் ‘ஒரு குப்பை கதை’ திரைப்படம்\nஃபிலிம் பாக்ஸ் நிறுவனம் சார்பாக பாகன் பட...\n‘த்ர���ஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா\n‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ திரைப்படத்தின் டிரெயிலர்\n‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\nஇயக்குநர் தங்கர்பச்சானின் மகன் ஹீரோவாக அறிமுகமாகிறார்\nதனா இயக்கத்தில் மணிரத்னம் தயாரிக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படம் துவங்கியது..\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா லஷ்மி நடிக்கும் புதிய திரைப்படம்\nதமன்னா முன்னணி வேடத்தில் நடிக்கும் ‘பெட்ரோமாக்ஸ்’ திரைப்படம்\nவிமல் நடிப்பில் உருவாகும் ‘சோழ நாட்டான்’ திரைப்படம்\n‘அம்மன் தாயி’ படத்தின் டிரெயிலர்\nசாலை பாதுகாப்பை வலியுறுத்தும் ‘பச்சை விளக்கு’ திரைப்படம்..\n“விஜய்யுடன் நடிக்க வேண்டும்…” – நடிகை ஆஷிமா நார்வலின் ஒரே லட்சியம்..\nஐஸ்வர்யா ராஜேஷின் திரை வாழ்க்கையில் சிறப்பானது ‘கனா’ திரைப்படம்…\nதெலுங்கு திரைப்படமான ‘கேர் ஆஃப் காஞ்சரபலேம்’ தமிழில் ரீமேக் ஆகிறது..\nதோழர் வெங்கடேசன் – சினிமா விமர்சனம்\nசந்தானம் நடிக்கும் ‘A1’ படத்தின் டீஸர்\n‘கன்னி ராசி’ படத்தின் டிரெயிலர்..\nகலைஞர் தொலைக்காட்சியில் நடிகர் ஜெகன் வழங்கும் ‘இங்க என்ன சொல்லுது’\nஇயக்குநர் தங்கர்பச்சானின் மகன் ஹீரோவாக அறிமுகமாகிறார்\nதனா இயக்கத்தில் மணிரத்னம் தயாரிக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படம் துவங்கியது..\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா லஷ்மி நடிக்கும் புதிய திரைப்படம்\nதமன்னா முன்னணி வேடத்தில் நடிக்கும் ‘பெட்ரோமாக்ஸ்’ திரைப்படம்\nவிமல் நடிப்பில் உருவாகும் ‘சோழ நாட்டான்’ திரைப்படம்\nசாலை பாதுகாப்பை வலியுறுத்தும் ‘பச்சை விளக்கு’ திரைப்படம்..\n“விஜய்யுடன் நடிக்க வேண்டும்…” – நடிகை ஆஷிமா நார்வலின் ஒரே லட்சியம்..\nஐஸ்வர்யா ராஜேஷின் திரை வாழ்க்கையில் சிறப்பானது ‘கனா’ திரைப்படம்…\nகவிதாலயா நிறுவனம் நடத்திய கே.பாலசந்தரின் 89-வது பிறந்த நாள் விழா\n‘தர்ம பிரபு’ படத்தின் கலக்கலான ஸ்டில்ஸ்\n‘அம்மன் தாயி’ படத்தின் டிரெயிலர்\nசந்தானம் நடிக்கும் ‘A1’ படத்தின் டீஸர்\n‘கன்னி ராசி’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/37482-2.html", "date_download": "2019-07-19T23:11:04Z", "digest": "sha1:SE2JO5KIEFZWBH55ZR56PTT4H36HIJHW", "length": 9816, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "மாநிலங்களவையில் கர்நாடக விவகாரத்தை எழுப்பிய காங்கிரஸ்: கூச்சல் குழப்பத்தால் அவை 2 மணிவரை ஒத்திவைப்பு | மாநிலங்களவையில் கர்நாடக விவகாரத்தை எழுப்பிய காங்கிரஸ்: கூச்சல் குழப்பத்தால் அவை 2 மணிவரை ஒத்திவைப்பு", "raw_content": "\nமாநிலங்களவையில் கர்நாடக விவகாரத்தை எழுப்பிய காங்கிரஸ்: கூச்சல் குழப்பத்தால் அவை 2 மணிவரை ஒத்திவைப்பு\nமாநிலங்களவையில் இன்று கர்நாடக அரசியல் சிக்கல் குறித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். இதனால் கூச்சல் குழப்பம் நீடித்ததால் அவை பிற்பகல் 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.\nகர்நாடகத்தில் ஜேடிஎஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி செய்கிறது. முதல்வர் குமாரசாமி மீது அதிருப்தி அடைந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள், ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் 3 பேர் கடந்த 6-ம் தேதி ராஜினாமா செய்தனர். ஆனால், இந்த ராஜினாமா கடித்ததை சபாநாயகர் ரமேஷ் குமார் ஏற்கவில்லை. 8 எம்எல்ஏக்கள் கடிதம் முறையின்றி இருப்பதால் தன்னால்கடித்ததை ஏற்க முடியாது, 5 எம்எல்ஏக்கள் தன்னை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.\nஇதனால், சபாநாயகர் உத்தரவை எதிர்த்து அதிருப்தி காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் 13 பேரும், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வருகிறது.\nஇந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் இன்று எதிரொலித்தது. கர்நாடக அரசியல் சிக்கல் குறித்து விவாதக்க திமுக எம்.பி. திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. டி.கே. ரங்கராஜன் உள்ளிட்டோர் மனு அளித்திருந்தனர். இதனிடையே காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மா கர்நாடக அரசியல் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என அவையில் கோரிக்கை விடுத்தார்.\nஅப்போது அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி.கள் கோஷம் எழுப்பினர். அவர்களை சமாதானப்படுத்த அவைத் தலைவர் முயன்றார். ஆனால் அவர்கள் விடாமல் கோஷம் எழுப்பினர். கர்நாடக காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபடுவதாக கூறி அவர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனால் கூச்சல் குழப்பம் நீடித்ததால் அவை பிற்பகல் 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.\nகர்நாடக அரசியல் குழப்பம்: சபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மன��; மேலும் 5 எம்எல்ஏக்கள் முடிவு\nசட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிருபிக்க ஆளும் கூட்டணி தீவிர முயற்சி: அதிருப்தி எம்எல்ஏக்களுடன் பேச்சுவார்த்தை\n'சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார்': முதல்வர் குமாரசாமி அறிவிப்பு\nகர்நாடக அணைகளில் நீர்ப்பெருக்கு: காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும்; ராமதாஸ்\nகர்நாடக அரசியல் விவகாரம்: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு சவால் விட சபாநாயகருக்கு அதிகாரம் இருக்கிறதா- தலைமை நீதிபதி கேள்வி\nகர்நாடக அரசியல் குழப்பம்: உச்ச நீதிமன்றம் விதித்த கெடு; ஓடோடி வந்து சபாநாயகரை சந்தித்த அதிருப்தி எம்எல்ஏக்கள்\nமாநிலங்களவையில் கர்நாடக விவகாரத்தை எழுப்பிய காங்கிரஸ்: கூச்சல் குழப்பத்தால் அவை 2 மணிவரை ஒத்திவைப்பு\n''அடுத்த ரஜினி நாமதான்னு நினைச்சேன்’’ - பார்த்திபன் பேச்சு\nகர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுங்கள்: ஆளுநர், சபாநாயகரை சந்திக்கும் பாஜக எம்எல்ஏக்கள்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டி மழையால் பாதிப்பு: நெட்டிசன்கள் விமர்சனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1255303.html", "date_download": "2019-07-19T23:51:43Z", "digest": "sha1:FSYY6SUORZTQR6BTLAQLTD23YGFOVBW2", "length": 10804, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "ஜம்மு காஷ்மீர் – அரசியல் கட்சி பிரமுகர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு..!! – Athirady News ;", "raw_content": "\nஜம்மு காஷ்மீர் – அரசியல் கட்சி பிரமுகர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு..\nஜம்மு காஷ்மீர் – அரசியல் கட்சி பிரமுகர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு..\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தில் வசித்து வருபவர் மொகமது இஸ்மாயில் வானி. தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்தவர்.\nஇந்நிலையில், இன்று மாலை இஸ்மாயில் வானியை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்த திடீர் தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்தார்.\nஅக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்ரீநகர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக தகவல்கள் வெளியாகின.\nமன்னார் மனிதப் புதைகுழியும் கார்பன் அறிக்கையும்\nபாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை அரசாணையில் வெளியிடலாமா – ஸ்டாலின் கடும் கண்டனம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால் பரபரப்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nநபருக்கு 39 ஆண்டுகள் கடூழியச் சிறை – வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி…\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nநபருக்கு 39 ஆண்டுகள் கடூழியச் சிறை – வவுனியா மேல் நீதிமன்றம்…\nகல்முனையில் TNA கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை.\nதீர்வில்லை என்பதை ரணில் தெளிவாகக் கூறினார் – சித்தார்த்தன்…\nகேரள லாட்டரியில் லாரி டிரைவருக்கு ரூ.80 லட்சம் பரிசு..\nகர்நாடக கவர்னர் விதித்த கெடுவுக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க…\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/actor-vivek/", "date_download": "2019-07-19T23:40:34Z", "digest": "sha1:WDZKS4WXJWTFDSEDZPBGIBUJEGPH533P", "length": 8311, "nlines": 91, "source_domain": "www.inandoutcinema.com", "title": "actor vivek Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nவிஜய் 63 படத்தை பற்றிய அதிகார்பூர்வ அறிவிப்பு – விவரம் உள்ளே\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி அன்று வெளியான திரைப்படம் சர்க்கார் ஆகு���். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு ராதாரவி, பழ.கருப்பையா உள்பட பலர், முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரித்துள்ளது. சர்க்கார் படத்திற்கு ஏ.ஆர்.ரஹமான் இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. துப்பாக்கி மற்றும் கத்தி படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் சர்க்கார் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த […]\nஎழுமின் பட இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னை: வையம் மீடியாஸ் சார்ப்பில் வீ.பி.விஜிதயாரித்து இயக்கி உள்ள படம் “எழுமின்”. தற்காப்பு கலைகளை பள்ளி மாணவர்கள் கற்றுகொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இப்படத்தில் விவேக், தேவியானி, பிரேம் மற்றும் 6 சிறுவர்கள் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் தீபிகா, அழகம் பெருமாள், வினித் ஆகியோர் நடித்துள்ளனர். சந்திரசேகர் என்பவர் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவு கோபி. இந்நிலையில், எழுமின் படம் மூலம் பள்ளி மாணவர்களுன்னாக விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் படத்தின் […]\nதனுஷ் மற்றும் விஷாலுடன் நேரடியாக மோதும் நடிகர் விவேக் – விவரம் உள்ளே\nவையம் மீடியாஸ் நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கி இருக்கும் படம் தான் எழுமின் ஆகும். இப்படத்தில் நடிகர் விவேக், தேவயானி, அழகம்பெருமாள், பிரேம் போன்ற நடிகர்களோடு சிறுவர் சிறுமிகளும் இப்படத்தின் பாகமாக இருக்கிறார்கள். அக்டோபர் 18ம் தேதி வெள்ளித்திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் விவேக், இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகர், பின்னணி இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர் ரிஷி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஷ்வரன், கலை இயக்குனர் ராம் சிறுவர்கள் […]\nநடிகர் விவேக் வெளியிட்ட மரகதகாடு படத்தின் முன்னோட்ட காணொளி – காணொளி உள்ளே\n“பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” – விளம்பர தூதர்களாக விவேக், சூரியா, ஜோதியா, கார்த்தி நியமனம்\nசென்னை: தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கும் வகையில் “பிளாஸ்டிக் இல்லா தமிழகம்” என்ற விழிப்புணர்வு ��ிரசாரத்தை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 2019ம் ஆண்டு முதல் பிளாஸ்டி பொருட்களின் உற்பத்தி, விற்பனை, பயன்பாடு தடை செய்யப்படும் என்று கடந்த ஜூன் மாதம் சட்டபேரவை கூட்டத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து முதற்கட்டமாக ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் தரமற்ற […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-19T23:09:41Z", "digest": "sha1:NTKKY4N4TF3TAE7YLZQ3R24EXGUE7AOB", "length": 8397, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மாயமான மனைவி", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nஇறந்த கணவரின் உடலுக்கு உரிமை கோரிய 3 பெண்கள்\nஎன்.எல்.சி ஊழியரை அடித்துக் கொன்ற மனைவி - விசாரணையில் அம்பலம்\nமக்களுக்காக முகிலன் போராடியது தவறா - மனைவி பூங்கொடி கண்ணீருடன் கேள்வி\nதெளிவான மனநிலையில் முகிலன் இல்லை : மனைவி பூங்கொடி\nமனைவியரை தோளில் சுமந்தபடி ஓடும் போட்டி - எடைக்கு நிகரான 'பீர்' பரிசு\nமுகிலன் காணாமல் போனது முதல்.. கண்டுபிடிக்கப்பட்டது வரை..\nகார் விபத்தில் முகிலன் மனைவி லேசான காயம்\n“ஆந்திராவில் முகிலனை போலீசார் அடைத்து வைத்திருக்கலாம் என நினைக்கிறேன்” - மனைவி பூங்கொடி\nமனைவி, 3 குழந்தைகளை கொலைசெய்துவிட்டு கணவர் தற்கொலை - சந்தேகத்தால் விபரீதம்\nமனைவி தலைமறைவால் விரக்தி: ஆக்ரோஷ கவிதைகள் எழுதும் துபாய் மன்னர்\nமனைவியை பிரிந்தவர் திருநங்கையை திருமணம் செய்தது டிக்டாக்கில் அம்பலம்\nஒரே புடவையில் கணவனும் மனைவியும் தூக்கிட்டு தற்கொலை\nகாரிலிருந்து மனைவியை தள்ளிய கணவர் - சிசிடிவி பதிவுகள்\n“கிரிக்கெட் ‘கிட்’டை தொட்டுப் பார்த்து யுவராஜ் அழுதார்” - யுவராஜ் மனைவி உருக்கம்\nமனைவி, குழந்தை கழுத்தை அறுத்து கொன்றவர் தற்கொலை முயற்சி\nஇறந்த கணவரின் உடலுக்கு உரிமை கோரிய 3 பெண்கள்\nஎன்.எல்.சி ஊழியரை அடித்துக் கொன்ற மனைவி - விசாரணையில் அம்பலம்\nமக்களுக்காக முகிலன் போராடியது தவறா - மனைவி பூங்கொடி கண்ணீருடன் கேள்வி\nதெளிவான மனநிலையில் முகிலன் இல்லை : மனைவி பூங்கொடி\nமனைவியரை தோளில் சுமந்தபடி ஓடும் போட்டி - எடைக்கு நிகரான 'பீர்' பரிசு\nமுகிலன் காணாமல் போனது முதல்.. கண்டுபிடிக்கப்பட்டது வரை..\nகார் விபத்தில் முகிலன் மனைவி லேசான காயம்\n“ஆந்திராவில் முகிலனை போலீசார் அடைத்து வைத்திருக்கலாம் என நினைக்கிறேன்” - மனைவி பூங்கொடி\nமனைவி, 3 குழந்தைகளை கொலைசெய்துவிட்டு கணவர் தற்கொலை - சந்தேகத்தால் விபரீதம்\nமனைவி தலைமறைவால் விரக்தி: ஆக்ரோஷ கவிதைகள் எழுதும் துபாய் மன்னர்\nமனைவியை பிரிந்தவர் திருநங்கையை திருமணம் செய்தது டிக்டாக்கில் அம்பலம்\nஒரே புடவையில் கணவனும் மனைவியும் தூக்கிட்டு தற்கொலை\nகாரிலிருந்து மனைவியை தள்ளிய கணவர் - சிசிடிவி பதிவுகள்\n“கிரிக்கெட் ‘கிட்’டை தொட்டுப் பார்த்து யுவராஜ் அழுதார்” - யுவராஜ் மனைவி உருக்கம்\nமனைவி, குழந்தை கழுத்தை அறுத்து கொன்றவர் தற்கொலை முயற்சி\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/37353-.html", "date_download": "2019-07-19T23:13:34Z", "digest": "sha1:ZQ3MNFE2PMVXG3SIXSHK44UIFBGED55W", "length": 9075, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "காந்தி பிறந்த நாளில் பாத யாத்திரை: பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல் | காந்தி பிறந்த நாளில் பாத யாத்திரை: பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்", "raw_content": "\nகாந்தி பிறந்த நாளில் பாத யாத்திரை: பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்\nமகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி அனைத்து பாஜக எம்.பி.க்களும் தங்கள் தொகுதியில் 150 கி.மீ. தொலைவை நிறைவு செய்யும் வகையில் பாத யாத்திரை செல்ல வேண்டும் என்று பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.\nநாடாளுமன்றத்தில் உள்ள நூலக வளாக அரங்கில் பாஜக ���ம்.பி.க்களின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் இன்று நடந்து வருகிறது.\nபிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா, பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களும், பாஜகவின் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.\nஇந்தக் கூட்டத்தில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களுக்கும், மற்ற எம்.பி.க்களுக்கும் பல்வேறு அறிவுறுத்தல்களை மோடி வழங்கினார்.\nஅது குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், \" பாஜகவின், மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் அனைவரும் மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு தங்கள் தொகுதியில் அக்டோபர் 2 முதல் 31-ம் தேதிக்குள் குறைந்தபட்சம் 150 கி.மீ . தொலைவு பாத யாத்திரை செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார்.\nதங்கள் தொகுதியில் பாஜக எங்கெல்லாம் பலவீனமாக இருக்கிறதோ அங்கெல்லாம் பாஜக எம்.பி.க்கள் சென்று வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.\nஎம்.பி.க்கள் பாத யாத்திரை செல்லும்போது, கிராமங்கள் எழுச்சியை நோக்கி இருத்தல் வேண்டும். ஜூரோ பட்ஜெட் விவசாயம், தோட்ட விவசாயத்தை ஊக்கப்படுத்துதல், சுயமாக முன்னேறுதல் ஆகியவற்றை மக்களிடம் வலியுறுத்த வேண்டும்\nமுதல் முறையாக பட்ஜெட்டை வெற்றிகரமாகத் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமனுக்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தேர்தல் அறிக்கையில் நாம் தெரிவித்துள்ளோமோ, அவை அனைத்தும் நம்முடைய திட்டங்களில், செயல்பாடுகளில் தென்படவேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தினார்\" எனத் தெரிவித்தார்.\nஒவ்வொரு துளி நீரையும் சேமிக்க வேண்டும்: மான்கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு அறிவுரை\nஎதிர்க்கட்சிகளுக்கு பதிலாக சொந்த கட்சி எம்.பி.க்களுக்கு அறிவுரை கூறலாம்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் பதிலடி\nவிஐபி கலாச்சாரத்தை விட்டுவிடுங்கள்: எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை\nகாந்தி பிறந்த நாளில் பாத யாத்திரை: பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்\n10 லட்சத்துக்கும் கூடுதலான பணியிடங்களை காலியாக வைத்திருக்கும் மத்திய அரசு; ராமத���ஸ் குற்றச்சாட்டு\nமாநிலங்களவைத் தேர்தல்: வைகோ தாக்கல் செய்த வேட்பு மனு ஏற்பு\n10 சதவீத இட ஒதுக்கீடு சமூக நீதியை அழிக்கும் தொடக்கப்புள்ளி: வைகோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/category/%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-19T23:22:41Z", "digest": "sha1:FJW72RCASNUUYEIJ5RO5C4GCBMQUXKXE", "length": 17055, "nlines": 255, "source_domain": "nanjilnadan.com", "title": "வழுக்குப் பாறை கவிதைகள் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nCategory Archives: வழுக்குப் பாறை கவிதைகள்\nவழுக்குப் பாறையின் வளமான கவிதைகள்\np=40353 சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர், சிறந்த கட்டுரையாளர், சொல் ஆராய்ச்சியாளர், சொற்பொழிவாளர், மரபிலக்கியங்களில் ஆழங்கால் பட்டவர் என்று பன்முகத்தன்மை வாய்ந்த நாஞ்சில் நாடனுக்கு இன்னொரு முகமாக கவிஞர் என்பது திகழ்கிறது என்பதைப் பலர் அறிய வாய்ப்பில்லை. அண்மையில் வெளிவந்த இதுவரை அவர் எழுதிய கவிதைகளின் முழுத்தொகுப்பான ”வழுக்குப் பாறை” யின் முன்னுரையில் அவரே … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged சொல்வனம், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன் கவிதைகள், வளவ துரையன், வழுக்குப் பாறை, naanjilnadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nபித்தப்பூ பங்கயப் பூ நாறும் நயந்து இனித்த சுண்டு அதனில் பதியாத முத்தப்பூ மூச்செறிந்து சொல் களைந்து வாடாது காற்றில் பித்தப் பூவாய் கலந்து அலையும் …………………………………………………………நாஞ்சில்நாடன்\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில்நாடன் கவிதைகள், பித்தப்பூ, வழுக்குப் பாறை, naanjilnadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nசரஞ்சரமாய் பூத்து இலை உதிரக் காத்து மஞ்சட் பாறையாய்த் தெளிந்து சரக்கொன்றை கண்பட்ட தருணம் கொன்றை அணிந்தானை நினைவூட்டிற்று கங்கை ஆற்றைப் புனைந்தானும் அம்புலியின் கீற்றை அணிந்தானும் மேனி நெடுக கீற்றை வரைந்தானும் வல்லரவின் ஆரம் சுமந்தானும் கற்றைவார்ச் சடைமேல் பனி மெளலி கவித்தானும் கயிலையில் மட்டுமே இருக்கக் கட்டுரை இல்லை. நெருஞ்சியும் தும்பையும் அரளியும் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged இறையும் மறையும், நாஞ்சில்���ாடன் கவிதைகள், வழுக்குப் பாறை, naanjilnadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nதமிழினம் வெள்ளூமத்தைப் பூ நிமிர்ந்து சூரியனில் விடாய் அடங்கும் பாதம் பதியாமல் பார்த்துப்போம் சிறுமியரை மஞ்சட் சிறுநெருஞ்சி காதில் அணிந்து போகக் கொஞ்சும் பெரும்பித்தன் சடைமரத் தவமியற்றும் வெள்ளெருக்கு அதன் நீல நிறப் பங்காளி ஏளனமாய் சற்றுச் சிரிக்கும் தங்கரளி வெள்ளரளி செவ்வரளி மாதர் சூடிக் கொடுக்காத தெனினும் சுடர்கொடிகள் பூச்சிமுள்ளின் ஊதா மலர்க்குழலில் … Continue reading →\nபடம் | Posted on 31/03/2015\tby S i Sulthan | Tagged நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கவிதைகள், வழுக்குப் பாறை, naanjilnadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஇல்லை, இல்லை, இல்லவே இல்லை\nகொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇங்கு எவரும் கல்புர்கியும் இல்லை: கெளரிலங்கேஷும் இல்லை\nகாரமுள், உடைமுள், கருவேலமுள், அழிசம் முள் கீறல்கள்\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nநெல்லுச் சோறும் ராகிக் களியும்\n”வாழ்க்கை மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை”\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (7)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (113)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/tag/ramnath%20Kovind", "date_download": "2019-07-20T00:00:04Z", "digest": "sha1:4AXWBWVJ2JPD3NPOBWPKRRWESMB4BRAF", "length": 3587, "nlines": 45, "source_domain": "polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி\nஅதிரவைக்கும் நூதன மோசடி - கார் உரிமையாளர்களே உஷார்\nஎன்.ஐ.ஏ விசாரணை தீவிரம் காவலில் “அன்சாருல்லா” ஆதரவாளர்கள்..\nசினிமா ஹீரோவாக காதலியுடன் சேர்ந்து குழந்தை கடத்தல்..\nசட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியார் படம் திறப்பு\nஇந்தியா - ரஷ்யா இடையே ஒப்பந்தம்\nநிலவில் மனிதன் - பெரும் பாய்ச்சலின் 50ஆம் ஆண்டு\nஅத்திவரதரை தரிசிக்க குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் இன்று காஞ்சிபுரம் வருகிறார்\nகாஞ்சி அத்திவரதரை இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழிபட உள்ளதை அடுத்து கோவிலை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் அத்திவரதர் உ...\nஅதிரவைக்கும் நூதன மோசடி - கார் உரிமையாளர்களே உஷார்\nஎன்.ஐ.ஏ விசாரணை தீவிரம் காவலில் “அன்சாருல்லா” ஆதரவாளர்கள்..\nசினிமா ஹீரோவாக காதலியுடன் சேர்ந்து குழந்தை கடத்தல்..\nநிலவில் மனிதன் - பெரும் பாய்ச்சலின் 50ஆம் ஆண்டு\n“கள்ளச்சந்தையில் விற்கப்படும் இலவசச் சாம்பல்”\nதாய் வீட்டில் வளர்ந்து வந்த சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/ambaalin-magamai-lalithobakyanam-thodar-09/", "date_download": "2019-07-19T23:05:51Z", "digest": "sha1:PFUCHH3UGHUWTW3JJWUO2SCH6OMF7CEE", "length": 11958, "nlines": 170, "source_domain": "swasthiktv.com", "title": "அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 09)", "raw_content": "\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 09)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 09)\nதுர்வாசரின் சாபத்தால் தேவலோகத்தில் பல அபசகுனங்கள் தோன்றின. ஸ்வர்க்கம் களையிழந்தது,இதற்கான காரணத்தை இந்திரன் தனது குருவான பிரகஸ்பதியிடம் வேண்டினான்.\nஅதற்கு அவர், அவன் செய்த பாபங்களே அதற்கு காரணம் என்று கூறினார்.\nஇனி : அதுபற்றி தேவேந்திரன் கேட்ட போது, அவனுக்கு பல்வேறு பாவங்களைப் பற்றியும், அதன் பிராயச்சித்தம் பற்றியும் கூறினார்.\n அனைத்தும் உரைத்தீர். எதனால் எமக்கு இந்த கதி அதற்கு என்ன பிராயச்சித்தம்\nபிரஹஸ்பதி : முன்னொரு சமயம், காஸ்யபருக்கு திதி என்பவள் மூலமாக, தனு என்ற மகனும், ரூபவதி என்ற மகளும் பிறந்தனர், அதில், ரூபவதியை தாதாவு���்கு அளிக்க, அவர்கள் இருவருக்கும் விஸ்வரூபன் என்றொரு மகன் பிறந்தான்.\nஅந்நேரத்தில், அசுரர்கள் சுக்ரனை குருவாக ஏற்க, தேவர்களாகிய நீங்கள் விஸ்வரூபனை குருவாக ஏற்று கொண்டீர்கள்.\nவிஸ்வரூபன் கல்வி, கேள்விகளில் கரை கண்டவர். தேவர்கள், அசுரர்கள் இருவரிடமும் சரிசமமாகவே பழகி வந்தார். ஆனால் அவர் அசுரர்களிடமும் அன்பு கொண்டது கண்ட நீ அவரை சந்தேகித்து அவரை கொன்றாய்.\nஇதனால், நீ பிரம்மஹத்தியினால் பீடிக்கப்பட்டாய். அத்துடன் எந்த காரணமுமின்றி, அநியாயமாக அவரது மகனை கொன்றதால், தாதாவின் சாபத்திற்கும் ஆளானாய் (உன்னை விட்டு லக்ஷ்மி விலகட்டும்)\nஇதனால் ஸ்வர்க்கம் விடுத்து பலகாலம் மேரு குகையில் பதுங்கி இருந்தாய். தலைமையில்லாத தேவர்கள் அனைவரும் நாராயணனிடம் முறையிட்டனர்.\nஅதனைக் கேட்ட பக்தவத்சலன், பிரம்மஹத்தி பாவத்தை மூன்றாக பிரித்து, ஒரு பகுதியை பூமியிடமும், மற்றொன்றை மரங்களிடமும், மீதியை பெண்களிடமும் அளித்தார்,அவர்கள் அடைந்த பாவம், பூமியிடம் களராகவும், மரங்களிடம் பிசினாகவும், பெண்களிடம் ரஜஸாகவும் வெளிப்பட்டது.\nஉலக நலன் கருதி, இந்த பாபத்தினை பிரித்து ஏற்றுக் கொண்ட பூமிக்கு வெட்டிய பள்ளம் தானே தூர்ந்து போகவும், மரங்களுக்கு வெட்டிய பின்னர் தானே வளரவும், பெண்களுக்கு பிள்ளைகள் பெற்று கொள்ளும் சக்தியை அளித்தார்.\nஇதனால் நீ பிரம்மஹத்தியிலிருந்து விடுபட்டு தேவலோகம் திரும்பினாய். பிரம்மனால் சமாதானம் செய்யப்பட்ட தாதா, தனது சாபம் இப்போதைக்கு ஏதும் செய்யாது போகவும், ஆனால் பின்னொரு முறை அது பலிக்கட்டும் என்று உரைத்துச் சென்றார்.\nஎனவே, நீ மீண்டும் அனைத்தும் அடைந்தாய். அதனால் அகந்தை கொண்டாய். அதனை அடக்க சிவபெருமான் துர்வாசரை அனுப்பி மீண்டும் அதே சாபத்தினை உன்னை அடையச் செய்தார்.\nசித்திரை 05 வியாழக்கிழமை|இனிய காலை வணக்கம்\nசித்திரை 06 வெள்ளிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 73)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 72)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 71)\nஆடி 03 வெள்ளிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 73)\nஆடி 02 வியாழன்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆடி 03 வெள்ளிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 73)\nஆடி 02 விய��ழன்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆடி 01 புதன்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆனி 31 செவ்வாய்க்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 72)\nஆனி 30 திங்கள்க்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 71)\nஆனி 29 ஞாயிற்றுக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 70)\nஆனி 28 சனிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 69)\nஆனி 27 வெள்ளிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 68)\nஆனி 26 வியாழக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 67)\nஆனி 25 புதன்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 66)\nஆனி 24 செவ்வாய்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆனி 23 திங்கள்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆனி 21 சனிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆனி 20 வெள்ளிக்கிழமை | இனிய காலை வணக்கம்\nஆனி 19 வியாழக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆனி 18 புதன்கிழமை|இனிய காலை வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-07-19T23:55:20Z", "digest": "sha1:LZD2VKPEDY7HS62IZ2YGQBPYIZQKH7LR", "length": 10751, "nlines": 160, "source_domain": "ta.wikiquote.org", "title": "செனீக்கா - விக்கிமேற்கோள்", "raw_content": "\nசெனீக்கா (Seneca the Younger) (கி.மு. 4 – கி.பி 65) என்பவர் உரோமானிய உறுதிப்பாட்டுவாத மெய்யியலாளர். அரசியலாளர் நாடக ஆசிரியர் ஆவார்.\nபிறர்க்கு நன்மை செய்பவன் தனக்கும் நன்மை தேடிக்கொள்கிறான்.[1]\nமனத்தில் உயர்ந்த எண்ணங்களும் இலட்சியங்களும் இருக்குமானால், ஆன்மா உடம்பில் இருக்கும் பொழுதே ஆண்டவன் சன்னிதானத்தில் இருப்பதாகும்.[2]\nஆட்டு மந்தை போல் நடவாமையே அனைத்திலும் முக்கியமான விஷயம். பிறர்போகும் இடத்தைவிட்டு நாம் போகவேண்டிய இடத்தை அறிவதே கடன்.[3]\nஉன் கடமையைத் தைரியமாய்ச் செய்துவிட்டால் நீ அடையும் பலன் யாது அதைச் செய்ததையே பலனாய் அடைவாய். செயலே பலனாகும்.[4]\nநன்மை செய்தவர்க்கு நன்மை செய்யாதிருப்பது மனித குணத்திற்கு விரோதம். நன்மை செய்தவர்க்குத் தீமை செய்வது பேய்க் குணமாகும்.[5]\nநன்றி செய்தாயா-அதைப்பற்றிப் பேசற்க. நன்றி பெற்றாயா- அதைப்பற்றிப் பேசுக.[5]\nதீயொழுக்கம் நல்லொழுக்கத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டு நாம் அறியாமலே நம்மிடம் குடி புகுந்துவிடும். [6]\nபழி���ாங்குதல் என்பது மனிதப் பண்புக்கு விரோத மானதோர் மொழியாகும்.[7]\nகடவுளிடம் பிரார்த்திக்க வேண்டிய மூன்று வரங்கள்: முதலாவதாக நல்ல மனச்சான்று, இரண்டவாதாக மன ஆரோக்கியம், மூன்றாவதாகத் தேக ஆரோக்கியம்.[8]\n↑ என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 13- 21.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/ஆன்மா. நூல் 44- 46. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/இலட்சியம். நூல் 46- 50. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கடமை. நூல் 63- 66. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ 5.0 5.1 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நன்றியறிதல். நூல் 82- 84. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வஞ்சகம். நூல் 74- 75. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/பழிவாங்குதல். நூல் 75- 76. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வழிபாடு. நூல் 34- 35. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\nஇப்பக்கம் கடைசியாக 10 சூன் 2019, 16:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2281832", "date_download": "2019-07-19T23:28:55Z", "digest": "sha1:PNIJZPCD2ZROGVRW33D3D5VVD6GOWZCI", "length": 19926, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "| ரூ.5.20 கோடியில் கடலுாரில் 10 இடங்களில் பூங்கா 'ரெடி' Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கடலூர் மாவட்டம் பொது செய்தி\nரூ.5.20 கோடியில் கடலுாரில் 10 இடங்களில் பூங்கா 'ரெடி'\nஇதே நாளில் அன்று ஜூலை 20,2019\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு :9மாதத்தில் முடிக்க உத்தரவு ஜூலை 20,2019\nபிரதமருக்கு யோசனை சொல்லுங்க ஜூலை 20,2019\nசிறுபான்மையினரை வரையறுக்க : உதவி கேட்கிறது உச்சநீதிமன்றம் ஜூலை 20,2019\nகடலுார்:கடலுார் நகராட்சி பகுதியில், ம��்திய அரசின் அம்ருத் திட்டத்தின்படி, ரூ. 5 கோடி மதிப்பீட்டில் 10 இடங்களில் பூங்கா உருவாக்கப்படுகிறது.\nமத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் படி, நாடு முழுவதும் உள்ள மாநகராட்சிகளில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பூங்கா அமைக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.கடலுார் முன்னோடிதமிழகத்தில் உள்ள நகராட்சிகளில் முதல் முறையாக கடலுார் பெரு நகராட்சியில், அம்ருத் திட்டத்தில் 10 இடங்களில் பூங்கா அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதற்காக மத்திய அரசு சார்பில், ரூ.5 கோடியே 20 லட்சம் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கியது.சிங்காரவேல் நகர் கடலுார் நகராட்சிக்குட்பட்ட 28 வது வார்டு, சிங்காரவேல் நகரில் ரூ. 47.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.இதில், யோகா தியான மண்டபம், மக்கும் குப்பை மறுசுழற்சி மையம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, கண்காணிப்பு காமிரா, நடை பயிற்சி தளம், மீன் வளர்ப்பு தொட்டி, குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், மழைநீர் சேகரிப்பு ஏற்பாடு, பாதுகாவலர் அறை அமைக்கப்பட்டுள்ளது.பூங்கா நுழைவு வாயிலில், பிரமாண்டமான அலங்கார வளைவு மற்றும் பெயர் பலகை வைத்துள்ளனர்.\nகடலுார் நகராட்சி சிங்காரவேல் நகர் மட்டுமின்றி, சுப்ரமணியம் நகர் (ரூ.65.94 லட்சம்), பத்மாவதி நகர் (ரூ.67.94 லட்சம்), லட்சுமி நகர் ( ரூ.44.42 லட்சம்), காந்தி நகர் (ரூ.30.42 லட்சம்), தீபம் நகர் (ரூ.54 லட்சம்), அண்ணா நகர் (ரூ41.60 லட்சம்), தங்கராஜ் நகர் (ரூ70.30 லட்சம்), சரவணா நகர் (ரூ51 லட்சம்), காமராஜ் நகர் (ரூ.47.10 லட்சம்) உள்ளிட்ட 10 இடங்களில், அம்ருத் திட்டத்தின் படி, நகராட்சி பூங்கா அமைக்கப்பட்டு வருகின்றன.\nபூங்கா அமைக்கும் பணி பெரும்பாலான இடங்களில் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இப்பணிகளை, நகராட்சி நகர் நல அலுவலர் மற்றும் ஆணையர் (பொறுப்பு) அரவிந்த் ஜோதி, நகராட்சி பொறியாளர் ராமகிருஷ்ணன், உதவி பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் உள்ளிட்டோர் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். நகர மக்கள் பயன்பாட்டிற்கு பூங்காவை, விரைவில் திறந்துவிட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.\nமேலும் கடலூர் மாவட்ட செய்திகள் :\n1.சிறப்பு பட்ட கரும்பு அரவை துவக்க விழா\n3. படைவீட்டம்மன் கோவிலில் திருத்தேர் உற்சவம்\n4. கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை\n5. சிறுநீரக கற்களை எள���தில் கரைக்க முடியும்\n1. இளம்பெண்ணின் புகைபடங்களை வலைதளங்களில் பரப்பியவர்\n2. அத்திவரதர் தரிசனத்தில் உயிரிழப்பு\n3.விருத்தாசலம் சப் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் முறைகேடு குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் புகார்\n4. தி சுசான்லி மருத்துவமனையில் வலிகளுக்கு தீர்வு\n5. கோவில் கடையில் இறைச்சி உணவகம்\n» கடலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/37679-2019.html", "date_download": "2019-07-19T23:14:40Z", "digest": "sha1:LTFNLXSXWTY2VNFPYNOCOXKW6GLD5JZD", "length": 8421, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "2019-ம் ஆண்டுக்கான விசிக விருதுகள்: ‘இந்து’ என்.ராமுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது | 2019-ம் ஆண்டுக்கான விசிக விருதுகள்: ‘இந்து’ என்.ராமுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது", "raw_content": "\n2019-ம் ஆண்டுக்கான விசிக விருதுகள்: ‘இந்து’ என்.ராமுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) சார்பில் 2019-ம்ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nவிசிக சார்பில் ஆண்டுதோறும் ‘அம்பேத்கர் சுடர்’, ‘பெரியார் ஒளி’, ‘காமராசர் கதிர்’, ‘காயிதேமில்லத் பிறை’, ‘அயோத்திதாசர் ஆதவன், ‘செம்மொழி ஞாயிறு’ ஆகிய 6 விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், இந்த ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக விசிகதலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில், ‘2019-ம்ஆண்டுக்கான ‘அம்பேத்கர் சுடர்’விருது - ‘தி இந்து’ குழும வெளியீடுகளின் தலைவர் என்.ராம்,‘பெரியார் ஒளி ’ விருது - விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன், ‘காமராசர் கதிர்’ விருது - காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், ‘காயிதேமில்லத் பிறை’ விருது - அறிஞர் செ.திவான், ‘அயோத்திதாசர் ஆதவன்’ விருது -நாகப்பன், ‘செம்மொழி ஞாயிறு’ விருது - தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. விருதுகள் வழங்கும் விழாவரும் 29-ம் தேதி மாலை தேனாம்பேட்டை காமராசர் அரங்கில் நடைபெறும்’ என்���ு தெரிவித்துள்ளார்.\nசூப்பர் ஓவரிலும் டை ஆன 'த்ரில்' ஆட்டம்: முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து: நியூஸிலாந்து தோற்கவில்லை(\nஇங்கிலாந்துக்கு 242 ரன்கள் இலக்கு: பந்துவீச்சில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துமா நியூஸி\nதேவைகளைச் சுருக்கி வாழ்வதே இயல்பு: பழங்குடி மக்களிடம் கற்றதைக் கற்பிக்க முயலும் இளைஞர்\n12 ஆண்டுகள் சாதனையை முறியடித்த வில்லியம்ஸன்\nஐபிஎல் தொடரில் அதானி, டாடா நிறுவனங்கள்: 2020-ல் 10 அணிகளாக உயர்த்த பிசிசிஐக்கு ஆலோசனை\nகிழக்கு இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 7.3 என ரிக்டர் அளவில் பதிவு\n2019-ம் ஆண்டுக்கான விசிக விருதுகள்: ‘இந்து’ என்.ராமுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது\nகோவை, திருப்பூர் உள்ளிட்ட மாநகராட்சி நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை; சென்னையில் ரூ.2,371 கோடியில் நீர்நிலை பாதுகாப்பு பணிகள்: சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nமக்கள் எதிர்ப்பால் எங்கள் மீது பழி போடுகின்றனர்; நீட் தேர்வுக்கு திமுகதான் காரணம்: முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு\nஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வர ராஜஸ்தானிலிருந்து கூடுதல் வேகன் வருகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2019-07-19T23:15:49Z", "digest": "sha1:T3FEMOBKIC4COILDO4UDS2BXKCPVFS6N", "length": 9328, "nlines": 75, "source_domain": "canadauthayan.ca", "title": "போதை மருந்து கடத்தல் குறையுமா? இந்தியாவும், இலங்கையும் இணைந்து புதிய ஒத்துழைப்பு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nதிரு. மார்ஷல் சார்ள்ஸ் கிளிபேட்\n\"உணவு சாம்ராஜ்யத்தின் மன்னர்\" அண்ணாச்சி P. ராஜகோபால்\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\n* இந்தியா உலக நாடுகளின் அகதிகளின் தலைநகர் ஆக முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு * ஆப்கானிஸ்தான்: பல்கலைக்கழகம் அருகே குண்டுவெடிப்பு: 2 பேர் பலி * மறைமுகமாக ஆட்சியை பிடிக்க நினைத்தீர்கள் ஆனால் எதுவும் நடக்கவில்லை : திமுக மீது முதல்வர் பழனிசாமி * அமெரிக்கா இரான் ட்ரோனை சுட்டு வீழ்த்தியது: டொனால்ட் டிரம்ப்\nபோதை மருந்து கடத்தல் குறையுமா இந்தியாவும், இலங்கையும் இணைந்து புதிய ஒத்துழைப்பு\nசட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆள்கடத்தல் நடவடிக்கைகளை ஒழிப்பத���ல் இந்தியாவும், இலங்கையும் இணைந்து புதிய ஒத்துழைப்பு நிகழ்ச்சி திட்டமொன்றை முன்னெடுக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்பு செயலாளர் சன்ஜே மித்ராவிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்ற சந்திப்பின்போது இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.\nபிராந்திய பாதுகாப்பிற்காக சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆள்கடத்தல் நடவடிக்கைகளை ஒழிப்பதில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் ஒத்துழைப்பின் மூலம் இணக்கப்பாடுடன் செயற்படுவது குறித்து இந்த சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅத்துடன், இலங்கை பாதுகாப்பு பிரிவினருக்கு இந்தியா வழங்கும் பயிற்சிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது நன்றிகளை தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறு இலங்கை பாதுகாப்பு பிரிவினருக்கு இந்தியாவினால் வழங்கப்படும் பயிற்சி நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி இதன்போது, இந்திய பாதுகாப்பு செயலாளரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பில் தான் கவனம் செலுத்துவதாக இந்திய பாதுகாப்பு செயலாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.\nபாதுகாப்பு நடவடிக்கைகளில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்தும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇன்றைய தினம் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து இரண்டு நாடுகளின் பாதுகாப்பு செயலாளர்களும் இணைந்து கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.\nஇந்த சந்திப்பின் போது, ஜனாதிபதி செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சத்து ஆகியோரும் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதிரு. மார்ஷல் சார்ள்ஸ் கிளிபேட்\n“உணவு சாம்ராஜ்யத்தின் மன்னர்” அண���ணாச்சி P. ராஜகோபால்\nஅமரர் சுப்ராயம் K .P\nடீசல் – ரெகுலர் 110.60\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarvajan.ambedkar.org/?m=20070731", "date_download": "2019-07-19T22:53:57Z", "digest": "sha1:K7WYW4URG5S3J4QJDRCH2W7WMTH5KC4F", "length": 62943, "nlines": 541, "source_domain": "sarvajan.ambedkar.org", "title": "Analytic Insight Net - FREE Online Tipiṭaka Law Research & Practice University
in
112 CLASSICAL LANGUAGES", "raw_content": "\nஸுத்தபிடக-Part-8-தமிழில் திரபிடக மூன்று தொகுப்புகள்TIPITAKA--8. மஹாஸீஹனாதஸுத்தங்-அசேலகஸ்ஸபவத்து-from FREE ONLINE eNālāndā Research and\n381. ஏவங் மே ஸுதங் – ஏகங் ஸமயங் ப⁴க³வா உருஞ்ஞாயங் [உஜுஞ்ஞாயங் (ஸீ॰ ஸ்யா॰ கங்॰ பீ॰)]\nவிஹரதி கண்ணகத்த²லே மிக³தா³யே. அத² கோ² அசேலோ கஸ்ஸபோ யேன ப⁴க³வா\nதேனுபஸங்கமி; உபஸங்கமித்வா ப⁴க³வதா ஸத்³தி⁴ங் ஸம்மோதி³. ஸம்மோத³னீயங் கத²ங்\nஸாரணீயங் வீதிஸாரெத்வா ஏகமந்தங் அட்டா²ஸி. ஏகமந்தங் டி²தோ கோ² அசேலோ\nகஸ்ஸபோ ப⁴க³வந்தங் ஏதத³வோச – ‘‘ஸுதங் மேதங், போ⁴ கோ³தம – ‘ஸமணோ கோ³தமோ\nஸப்³ப³ங் தபங் க³ரஹதி, ஸப்³ப³ங் தபஸ்ஸிங் லூகா²ஜீவிங் ஏகங்ஸேன உபக்கோஸதி\nஉபவத³தீ’தி. யே தே, போ⁴ கோ³தம, ஏவமாஹங்ஸு – ‘ஸமணோ கோ³தமோ ஸப்³ப³ங் தபங்\nக³ரஹதி, ஸப்³ப³ங் தபஸ்ஸிங் லூகா²ஜீவிங் ஏகங்ஸேன உபக்கோஸதி உபவத³தீ’தி,\nகச்சி தே போ⁴தோ கோ³தமஸ்ஸ வுத்தவாதி³னோ, ந ச ப⁴வந்தங் கோ³தமங் அபூ⁴தேன\nஅப்³பா⁴சிக்க²ந்தி, த⁴ம்மஸ்ஸ சானுத⁴ம்மங் ப்³யாகரொந்தி, ந ச கோசி\nஸஹத⁴ம்மிகோ வாதா³னுவாதோ³ கா³ரய்ஹங் டா²னங் ஆக³ச்ச²தி\nஹி மயங் ப⁴வந்தங் கோ³தம’’ந்தி.\n‘‘யே தே, கஸ்ஸப, ஏவமாஹங்ஸு – ‘ஸமணோ கோ³தமோ ஸப்³ப³ங் தபங் க³ரஹதி, ஸப்³ப³ங்\nதபஸ்ஸிங் லூகா²ஜீவிங் ஏகங்ஸேன உபக்கோஸதி உபவத³தீ’தி, ந மே தே\nவுத்தவாதி³னோ, அப்³பா⁴சிக்க²ந்தி ச பன மங் தே அஸதா அபூ⁴தேன. இதா⁴ஹங்,\nகஸ்ஸப, ஏகச்சங் தபஸ்ஸிங் லூகா²ஜீவிங் பஸ்ஸாமி தி³ப்³பே³ன சக்கு²னா\nவிஸுத்³தே⁴ன அதிக்கந்தமானுஸகேன காயஸ்ஸ பே⁴தா³ பரங் மரணா அபாயங்\nது³க்³க³திங் வினிபாதங் நிரயங் உபபன்னங். இத⁴ பனாஹங், கஸ்ஸப, ஏகச்சங்\nதபஸ்ஸிங் லூகா²ஜீவிங் பஸ்ஸாமி தி³ப்³பே³ன சக்கு²னா விஸுத்³தே⁴ன அதிக்கந்தமானுஸகேன காயஸ்ஸ பே⁴தா³ பரங் மரணா ஸுக³திங் ஸக்³க³ங் லோகங் உபபன்னங்.\n‘‘இதா⁴ஹங், கஸ்ஸப, ஏகச்சங் தபஸ்ஸிங் அப்பது³க்க²விஹாரிங் பஸ்ஸாமி\nதி³ப்³பே³ன சக்கு²னா விஸுத்³தே⁴ன அதிக்கந்தமானுஸகேன காயஸ்ஸ பே⁴தா³ பரங்\nமரணா அபாயங் து³க்³க³திங் வினிபாதங் நிரயங்\nஉபபன்னங். இத⁴ பனாஹங், கஸ்ஸப, ஏகச்சங் தபஸ்ஸிங் அப்பது³க்க²விஹாரிங்\nபஸ்ஸாமி தி³ப்³பே³ன சக்கு²னா விஸுத்³தே⁴ன அதிக்கந்தமானுஸகேன காயஸ்ஸ பே⁴தா³\nபரங் மரணா ஸுக³திங் ஸக்³க³ங் லோகங் உபபன்னங். யோஹங், கஸ்ஸப, இமேஸங்\nதபஸ்ஸீனங் ஏவங் ஆக³திஞ்ச க³திஞ்ச சுதிஞ்ச உபபத்திஞ்ச யதா²பூ⁴தங் பஜானாமி , ஸோஹங் கிங் ஸப்³ப³ங் தபங் க³ரஹிஸ்ஸாமி, ஸப்³ப³ங் வா தபஸ்ஸிங் லூகா²ஜீவிங் ஏகங்ஸேன உபக்கோஸிஸ்ஸாமி உபவதி³ஸ்ஸாமி\n‘‘ஸந்தி, கஸ்ஸப, ஏகே ஸமணப்³ராஹ்மணா பண்டி³தா நிபுணா கதபரப்பவாதா³\nவாலவேதி⁴ரூபா. தே பி⁴ந்த³ந்தா மஞ்ஞே சரந்தி பஞ்ஞாக³தேன தி³ட்டி²க³தானி.\nதேஹிபி மே ஸத்³தி⁴ங் ஏகச்சேஸு டா²னேஸு ஸமேதி, ஏகச்சேஸு டா²னேஸு ந ஸமேதி.\nயங் தே ஏகச்சங் வத³ந்தி ‘ஸாதூ⁴’தி, மயம்பி தங் ஏகச்சங் வதே³ம ‘ஸாதூ⁴’தி.\nயங் தே ஏகச்சங் வத³ந்தி ‘ந ஸாதூ⁴’தி, மயம்பி தங் ஏகச்சங் வதே³ம ‘ந\nஸாதூ⁴’தி. யங் தே ஏகச்சங் வத³ந்தி ‘ஸாதூ⁴’தி, மயங் தங் ஏகச்சங் வதே³ம ‘ந\nஸாதூ⁴’தி. யங் தே ஏகச்சங் வத³ந்தி ‘ந ஸாதூ⁴’தி, மயங் தங் ஏகச்சங் வதே³ம\n‘‘யங் மயங் ஏகச்சங் வதே³ம ‘ஸாதூ⁴’தி, பரேபி தங் ஏகச்சங் வத³ந்தி ‘ஸாதூ⁴’தி. யங் மயங்\nஏகச்சங் வதே³ம ‘ந ஸாதூ⁴’தி, பரேபி தங் ஏகச்சங் வத³ந்தி ‘ந ஸாதூ⁴’தி. யங்\nமயங் ஏகச்சங் வதே³ம ‘ந ஸாதூ⁴’தி, பரே தங் ஏகச்சங் வத³ந்தி ‘ஸாதூ⁴’தி. யங்\nமயங் ஏகச்சங் வதே³ம ‘ஸாதூ⁴’தி, பரே தங் ஏகச்சங் வத³ந்தி ‘ந ஸாதூ⁴’தி.\n‘‘த்யாஹங் உபஸங்கமித்வா ஏவங் வதா³மி – யேஸு நோ, ஆவுஸோ, டா²னேஸு ந ஸமேதி,\nதிட்ட²ந்து தானி டா²னானி. யேஸு டா²னேஸு ஸமேதி, தத்த² விஞ்ஞூ ஸமனுயுஞ்ஜந்தங்\nஸமனுகா³ஹந்தங் ஸமனுபா⁴ஸந்தங் ஸத்தா²ரா வா ஸத்தா²ரங் ஸங்கே⁴ன வா ஸங்க⁴ங் –\n‘யே இமேஸங் ப⁴வதங் த⁴ம்மா அகுஸலா அகுஸலஸங்கா²தா, ஸாவஜ்ஜா ஸாவஜ்ஜஸங்கா²தா,\nஅஸேவிதப்³பா³ அஸேவிதப்³ப³ஸங்கா²தா, ந அலமரியா ந அலமரியஸங்கா²தா, கண்ஹா\nகண்ஹஸங்கா²தா. கோ இமே த⁴ம்மே அனவஸேஸங் பஹாய வத்ததி, ஸமணோ வா கோ³தமோ, பரே வா\n‘‘டா²னங் கோ² பனேதங், கஸ்ஸப, விஜ்ஜதி, யங் விஞ்ஞூ ஸமனுயுஞ்ஜந்தா\nஸமனுகா³ஹந்தா ஸமனுபா⁴ஸந்தா ஏவங் வதெ³ய்யுங் – ‘யே இமேஸங் ப⁴வதங் த⁴ம்மா\nஅகுஸலா அகுஸலஸங்கா²தா, ஸாவஜ்ஜா ஸாவஜ்ஜஸங்கா²தா, அஸேவிதப்³பா³\nஅஸேவிதப்³ப³ஸங்கா²தா, ந அலமரியா ந அலமரியஸங்கா²தா, கண்ஹா கண்ஹஸங்கா²தா . ஸமணோ கோ³தமோ இமே த⁴ம்மே அனவஸேஸங் பஹாய வத்ததி, யங் வா பன பொ⁴ந்தோ பரே க³ணாசரியா’தி. இதிஹ, கஸ்ஸப, விஞ்ஞூ ஸமனுயுஞ்ஜந்தா ஸமனுகா³ஹந்தா ஸமனுபா⁴ஸந்தா அம்ஹேவ தத்த² யேபு⁴ய்யேன பஸங்ஸெய்யுங்.\n‘‘அபரம்பி நோ, கஸ்ஸப, விஞ்ஞூ ஸமனுயுஞ்ஜந்தங் ஸமனுகா³ஹந்தங் ஸமனுபா⁴ஸந்தங்\nஸத்தா²ரா வா ஸத்தா²ரங் ஸங்கே⁴ன வா ஸங்க⁴ங் – ‘யே இமேஸங் ப⁴வதங்\nத⁴ம்மா குஸலா குஸலஸங்கா²தா, அனவஜ்ஜா அனவஜ்ஜஸங்கா²தா, ஸேவிதப்³பா³\nஸேவிதப்³ப³ஸங்கா²தா, அலமரியா அலமரியஸங்கா²தா, ஸுக்கா ஸுக்கஸங்கா²தா. கோ இமே\nத⁴ம்மே அனவஸேஸங் ஸமாதா³ய வத்ததி, ஸமணோ வா கோ³தமோ, பரே வா பன பொ⁴ந்தோ\n388. ‘‘டா²னங் கோ² பனேதங், கஸ்ஸப, விஜ்ஜதி, யங் விஞ்ஞூ ஸமனுயுஞ்ஜந்தா ஸமனுகா³ஹந்தா ஸமனுபா⁴ஸந்தா ஏவங் வதெ³ய்யுங்\n– ‘யே இமேஸங் ப⁴வதங் த⁴ம்மா குஸலா குஸலஸங்கா²தா, அனவஜ்ஜா அனவஜ்ஜஸங்கா²தா,\nஸேவிதப்³பா³ ஸேவிதப்³ப³ஸங்கா²தா, அலமரியா அலமரியஸங்கா²தா, ஸுக்கா\nஸுக்கஸங்கா²தா. ஸமணோ கோ³தமோ இமே த⁴ம்மே அனவஸேஸங் ஸமாதா³ய வத்ததி, யங் வா பன\nபொ⁴ந்தோ பரே க³ணாசரியா’தி. இதிஹ, கஸ்ஸப, விஞ்ஞூ ஸமனுயுஞ்ஜந்தா\nஸமனுகா³ஹந்தா ஸமனுபா⁴ஸந்தா அம்ஹேவ தத்த² யேபு⁴ய்யேன பஸங்ஸெய்யுங்.\n‘‘அபரம்பி நோ, கஸ்ஸப, விஞ்ஞூ ஸமனுயுஞ்ஜந்தங் ஸமனுகா³ஹந்தங் ஸமனுபா⁴ஸந்தங்\nஸத்தா²ரா வா ஸத்தா²ரங் ஸங்கே⁴ன வா ஸங்க⁴ங் – ‘யே இமேஸங் ப⁴வதங் த⁴ம்மா\nஅகுஸலா அகுஸலஸங்கா²தா, ஸாவஜ்ஜா ஸாவஜ்ஜஸங்கா²தா, அஸேவிதப்³பா³\nஅஸேவிதப்³ப³ஸங்கா²தா , ந அலமரியா ந அலமரியஸங்கா²தா,\nகண்ஹா கண்ஹஸங்கா²தா. கோ இமே த⁴ம்மே அனவஸேஸங் பஹாய வத்ததி, கோ³தமஸாவகஸங்கோ⁴\nவா, பரே வா பன பொ⁴ந்தோ க³ணாசரியஸாவகஸங்கா⁴’தி\n‘‘டா²னங் கோ² பனேதங், கஸ்ஸப, விஜ்ஜதி, யங் விஞ்ஞூ ஸமனுயுஞ்ஜந்தா\nஸமனுகா³ஹந்தா ஸமனுபா⁴ஸந்தா ஏவங் வதெ³ய்யுங் – ‘யே இமேஸங் ப⁴வதங் த⁴ம்மா\nஅகுஸலா அகுஸலஸங்கா²தா, ஸாவஜ்ஜா ஸாவஜ்ஜஸங்கா²தா, அஸேவிதப்³பா³\nஅஸேவிதப்³ப³ஸங்கா²தா, ந அலமரியா ந அலமரியஸங்கா²தா, கண்ஹா கண்ஹஸங்கா²தா.\nகோ³தமஸாவகஸங்கோ⁴ இமே த⁴ம்மே அனவஸேஸங் பஹாய வத்ததி, யங் வா பன பொ⁴ந்தோ பரே\nக³ணாசரியஸாவகஸங்கா⁴’தி. இதிஹ, கஸ்ஸப, விஞ்ஞூ ஸமனுயுஞ்ஜந்தா ஸமனுகா³ஹந்தா\nஸமனுபா⁴ஸந்தா அம்ஹேவ தத்த² யேபு⁴ய்யேன பஸங்ஸெய்யுங்.\n391. ‘‘அபரம்பி நோ, கஸ்ஸப, விஞ்ஞூ ஸமனுயுஞ்ஜந்தங் ஸமனுகா³ஹந்தங்\nஸமனுபா⁴ஸந்தங் ஸத்தா²ரா வா ஸத்தா²ரங் ஸங்கே⁴ன வா ஸங்க⁴ங். ‘யே இமேஸங்\nப⁴வதங் த⁴ம்மா குஸலா குஸலஸங்கா²தா, அனவஜ்ஜா அனவஜ்ஜஸங்கா²தா, ஸேவிதப்³பா³\nஸேவிதப்³ப³ஸங்கா²தா, அலமரியா அலமரியஸங்கா²தா, ஸுக்கா ஸுக்கஸங்கா²தா. கோ இமே\nத⁴ம்மே அனவஸேஸங் ஸமாதா³ய வத்ததி, கோ³தமஸாவகஸங்கோ⁴ வா, பரே வா பன பொ⁴ந்தோ\n‘‘டா²னங் கோ² பனேதங், கஸ்ஸப, விஜ்ஜதி, யங் விஞ்ஞூ ஸமனுயுஞ்ஜந்தா\nஸமனுகா³ஹந்தா ஸமனுபா⁴ஸந்தா ஏவங் வதெ³ய்யுங் – ‘யே இமேஸங் ப⁴வதங் த⁴ம்மா\nகுஸலா குஸலஸங்கா²தா, அனவஜ்ஜா அனவஜ்ஜஸங்கா²தா, ஸேவிதப்³பா³\nஸேவிதப்³ப³ஸங்கா²தா, அலமரியா அலமரியஸங்கா²தா, ஸுக்கா ஸுக்கஸங்கா²தா.\nகோ³தமஸாவகஸங்கோ⁴ இமே த⁴ம்மே அனவஸேஸங் ஸமாதா³ய வத்ததி, யங் வா பன பொ⁴ந்தோ\nபரே க³ணாசரியஸாவகஸங்கா⁴’தி. இதிஹ, கஸ்ஸப, விஞ்ஞூ ஸமனுயுஞ்ஜந்தா\nஸமனுகா³ஹந்தா ஸமனுபா⁴ஸந்தா அம்ஹேவ தத்த² யேபு⁴ய்யேன பஸங்ஸெய்யுங்.\n393. ‘‘அத்தி², கஸ்ஸப, மக்³கோ³ அத்தி² படிபதா³, யதா²படிபன்னோ ஸாமங்யேவ ஞஸ்ஸதி ஸாமங் த³க்க²தி [த³க்கி²தி (ஸீ॰)] – ‘ஸமணோவ கோ³தமோ காலவாதீ³\nபூ⁴தவாதீ³ அத்த²வாதீ³ த⁴ம்மவாதீ³ வினயவாதீ³’தி. கதமோ ச, கஸ்ஸப, மக்³கோ³,\nகதமா ச படிபதா³, யதா²படிபன்னோ ஸாமங்யேவ ஞஸ்ஸதி ஸாமங் த³க்க²தி – ‘ஸமணோவ\nகோ³தமோ காலவாதீ³ பூ⁴தவாதீ³ அத்த²வாதீ³ த⁴ம்மவாதீ³ வினயவாதீ³’தி\nஅரியோ அட்ட²ங்கி³கோ மக்³கோ³. ஸெய்யதி²த³ங் – ஸம்மாதி³ட்டி² ஸம்மாஸங்கப்போ\nஸம்மாவாசா ஸம்மாகம்மந்தோ ஸம்மாஆஜீவோ ஸம்மாவாயாமோ ஸம்மாஸதி ஸம்மாஸமாதி⁴.\nஅயங் கோ², கஸ்ஸப, மக்³கோ³, அயங் படிபதா³, யதா²படிபன்னோ ஸாமங்யேவ ஞஸ்ஸதி\nஸாமங் த³க்க²தி ‘ஸமணோவ கோ³தமோ காலவாதீ³ பூ⁴தவாதீ³ அத்த²வாதீ³ த⁴ம்மவாதீ³\n394. ஏவங் வுத்தே, அசேலோ கஸ்ஸபோ ப⁴க³வந்தங் ஏதத³வோச – ‘‘இமேபி கோ², ஆவுஸோ கோ³தம, தபோபக்கமா ஏதேஸங் ஸமணப்³ராஹ்மணானங் ஸாமஞ்ஞஸங்கா²தா ச ப்³ரஹ்மஞ்ஞஸங்கா²தா ச. அசேலகோ\nஹோதி, முத்தாசாரோ, ஹத்தா²பலேக²னோ, ந ஏஹிப⁴த்³த³ந்திகோ, ந\nதிட்ட²ப⁴த்³த³ந்திகோ, நாபி⁴ஹடங், ந உத்³தி³ஸ்ஸகதங், ந நிமந்தனங் ஸாதி³யதி.\nஸோ ந கும்பி⁴முகா² படிக்³க³ண்ஹாதி, ந களோபிமுகா² படிக்³க³ண்ஹாதி, ந\nஏளகமந்தரங், ந த³ண்ட³மந்தரங், ந முஸலமந்தரங், ந த்³வின்னங் பு⁴ஞ்ஜமானானங், ந\nக³ப்³பி⁴னியா, ந பாயமானாய, ந புரிஸந்தரக³தாய, ந ஸங்கித்தீஸு, ந யத்த² ஸா\nஉபட்டி²தோ ஹோதி, ந யத்த² மக்கி²கா ஸண்ட³ஸண்ட³சாரினீ, ந மச்ச²ங், ந மங்ஸங், ந\nஸுரங், ந மேரயங், ந து²ஸோத³கங் பிவதி. ஸோ ஏகாகா³ரிகோ வா ஹோதி ஏகாலோபிகோ,\nத்³வாகா³ரிகோ வா ஹோதி த்³வாலோபிகோ…பே॰… ஸத்தாகா³ரிகோ வா ஹோதி ஸத்தாலோபிகோ ;\nஏகிஸ்ஸாபி த³த்தியா யாபேதி, த்³வீஹிபி த³த்தீஹி யாபேதி… ஸத்தஹிபி த³த்தீஹி\nயாபேதி; ஏகாஹிகம்பி ஆஹாரங் ஆஹாரேதி, த்³வீஹிகம்பி ஆஹாரங் ஆஹாரேதி…\nஸத்தாஹிகம்பி ஆஹா��ங் ஆஹாரேதி. இதி ஏவரூபங் அத்³த⁴மாஸிகம்பி\n‘‘இமேபி கோ², ஆவுஸோ கோ³தம, தபோபக்கமா ஏதேஸங் ஸமணப்³ராஹ்மணானங்\nஸாமஞ்ஞஸங்கா²தா ச ப்³ரஹ்மஞ்ஞஸங்கா²தா ச. ஸாகப⁴க்கோ² வா ஹோதி, ஸாமாகப⁴க்கோ²\nவா ஹோதி, நீவாரப⁴க்கோ² வா ஹோதி, த³த்³து³லப⁴க்கோ² வா ஹோதி, ஹடப⁴க்கோ² வா\nஹோதி, கணப⁴க்கோ² வா ஹோதி, ஆசாமப⁴க்கோ² வா ஹோதி, பிஞ்ஞாகப⁴க்கோ² வா ஹோதி,\nதிணப⁴க்கோ² வா ஹோதி, கோ³மயப⁴க்கோ² வா ஹோதி, வனமூலப²லாஹாரோ யாபேதி\n‘‘இமேபி கோ², ஆவுஸோ கோ³தம, தபோபக்கமா ஏதேஸங் ஸமணப்³ராஹ்மணானங்\nஸாமஞ்ஞஸங்கா²தா ச ப்³ரஹ்மஞ்ஞஸங்கா²தா ச. ஸாணானிபி தா⁴ரேதி, மஸாணானிபி\nதா⁴ரேதி, ச²வது³ஸ்ஸானிபி தா⁴ரேதி, பங்ஸுகூலானிபி தா⁴ரேதி, திரீடானிபி\nதா⁴ரேதி, அஜினம்பி தா⁴ரேதி, அஜினக்கி²பம்பி\nதா⁴ரேதி, குஸசீரம்பி தா⁴ரேதி, வாகசீரம்பி தா⁴ரேதி, ப²லகசீரம்பி தா⁴ரேதி,\nகேஸகம்ப³லம்பி தா⁴ரேதி, வாளகம்ப³லம்பி தா⁴ரேதி, உலூகபக்கி²கம்பி தா⁴ரேதி,\nகேஸமஸ்ஸுலோசகோபி ஹோதி கேஸமஸ்ஸுலோசனானுயோக³மனுயுத்தோ, உப்³ப⁴ட்ட²கோபி [உப்³ப⁴ட்டி²கோபி (க॰)]\nஹோதி ஆஸனபடிக்கி²த்தோ, உக்குடிகோபி ஹோதி உக்குடிகப்பதா⁴னமனுயுத்தோ,\nகண்டகாபஸ்ஸயிகோபி ஹோதி கண்டகாபஸ்ஸயே ஸெய்யங் கப்பேதி, ப²லகஸெய்யம்பி\nகப்பேதி, த²ண்டி³லஸெய்யம்பி கப்பேதி, ஏகபஸ்ஸயிகோபி ஹோதி ரஜோஜல்லத⁴ரோ,\nஅப்³போ⁴காஸிகோபி ஹோதி யதா²ஸந்த²திகோ , வேகடிகோபி ஹோதி விகடபோ⁴ஜனானுயோக³மனுயுத்தோ, அபானகோபி ஹோதி அபானகத்தமனுயுத்தோ, ஸாயததியகம்பி உத³கோரோஹனானுயோக³மனுயுத்தோ விஹரதீ’’தி.\nசேபி, கஸ்ஸப, ஹோதி, முத்தாசாரோ, ஹத்தா²பலேக²னோ…பே॰… இதி ஏவரூபங்\nஅத்³த⁴மாஸிகம்பி பரியாயப⁴த்தபோ⁴ஜனானுயோக³மனுயுத்தோ விஹரதி. தஸ்ஸ சாயங்\nஸீலஸம்பதா³ சித்தஸம்பதா³ பஞ்ஞாஸம்பதா³ அபா⁴விதா ஹோதி அஸச்சி²கதா. அத² கோ²\nஸோ ஆரகாவ ஸாமஞ்ஞா ஆரகாவ ப்³ரஹ்மஞ்ஞா. யதோ கோ², கஸ்ஸப, பி⁴க்கு² அவேரங்\nஅப்³யாபஜ்ஜங் மெத்தசித்தங் பா⁴வேதி, ஆஸவானஞ்ச க²யா அனாஸவங் சேதோவிமுத்திங்\nபஞ்ஞாவிமுத்திங் தி³ட்டே²வ த⁴ம்மே ஸயங் அபி⁴ஞ்ஞா ஸச்சி²கத்வா உபஸம்பஜ்ஜ\nவிஹரதி. அயங் வுச்சதி, கஸ்ஸப, பி⁴க்கு² ஸமணோ இதிபி ப்³ராஹ்மணோ இதிபி.\n‘‘ஸாகப⁴க்கோ² சேபி, கஸ்ஸப, ஹோதி, ஸாமாகப⁴க்கோ²…பே॰…\nவனமூலப²லாஹாரோ யாபேதி பவத்தப²லபோ⁴ஜீ. தஸ்ஸ சாயங் ஸீலஸம்பதா³ சித்தஸம்பதா³\nபஞ்ஞாஸம்பதா³ அபா⁴விதா ஹோதி அஸச்சி²கதா. அத² கோ² ஸோ ஆரகாவ ஸாமஞ்ஞா ஆரகாவ\nப்³ரஹ்மஞ்ஞா. யதோ கோ², கஸ்ஸப, பி⁴��்கு² அவேரங் அப்³யாபஜ்ஜங் மெத்தசித்தங்\nபா⁴வேதி, ஆஸவானஞ்ச க²யா அனாஸவங் சேதோவிமுத்திங் பஞ்ஞாவிமுத்திங் தி³ட்டே²வ\nத⁴ம்மே ஸயங் அபி⁴ஞ்ஞா ஸச்சி²கத்வா உபஸம்பஜ்ஜ விஹரதி. அயங் வுச்சதி, கஸ்ஸப, பி⁴க்கு² ஸமணோ இதிபி ப்³ராஹ்மணோ இதிபி.\n‘‘ஸாணானி சேபி, கஸ்ஸப, தா⁴ரேதி, மஸாணானிபி தா⁴ரேதி…பே॰… ஸாயததியகம்பி உத³கோரோஹனானுயோக³மனுயுத்தோ விஹரதி. தஸ்ஸ சாயங் ஸீலஸம்பதா³ சித்தஸம்பதா³ பஞ்ஞாஸம்பதா³ அபா⁴விதா ஹோதி அஸச்சி²கதா. அத² கோ² ஸோ ஆரகாவ ஸாமஞ்ஞா ஆரகாவ ப்³ரஹ்மஞ்ஞா .\nயதோ கோ², கஸ்ஸப, பி⁴க்கு² அவேரங் அப்³யாபஜ்ஜங் மெத்தசித்தங் பா⁴வேதி,\nஆஸவானஞ்ச க²யா அனாஸவங் சேதோவிமுத்திங் பஞ்ஞாவிமுத்திங் தி³ட்டே²வ த⁴ம்மே\nஸயங் அபி⁴ஞ்ஞா ஸச்சி²கத்வா உபஸம்பஜ்ஜ விஹரதி. அயங் வுச்சதி, கஸ்ஸப,\nபி⁴க்கு² ஸமணோ இதிபி ப்³ராஹ்மணோ இதிபீ’’தி.\nஏவங் வுத்தே, அசேலோ கஸ்ஸபோ ப⁴க³வந்தங் ஏதத³வோச – ‘‘து³க்கரங், போ⁴ கோ³தம,\nஸாமஞ்ஞங் து³க்கரங் ப்³ரஹ்மஞ்ஞ’’ந்தி. ‘‘பகதி கோ² ஏஸா, கஸ்ஸப, லோகஸ்மிங்\n‘து³க்கரங் ஸாமஞ்ஞங் து³க்கரங் ப்³ரஹ்மஞ்ஞ’ந்தி. அசேலகோ சேபி, கஸ்ஸப, ஹோதி,\nமுத்தாசாரோ, ஹத்தா²பலேக²னோ…பே॰… இதி ஏவரூபங் அத்³த⁴மாஸிகம்பி\nபரியாயப⁴த்தபோ⁴ஜனானுயோக³மனுயுத்தோ விஹரதி. இமாய ச, கஸ்ஸப, மத்தாய இமினா\nதபோபக்கமேன ஸாமஞ்ஞங் வா அப⁴விஸ்ஸ ப்³ரஹ்மஞ்ஞங் வா து³க்கரங் ஸுது³க்கரங்,\nநேதங் அப⁴விஸ்ஸ கல்லங் வசனாய – ‘து³க்கரங் ஸாமஞ்ஞங் து³க்கரங்\n‘‘ஸக்கா ச பனேதங் அப⁴விஸ்ஸ\nகாதுங் க³ஹபதினா வா க³ஹபதிபுத்தேன வா அந்தமஸோ கும்ப⁴தா³ஸியாபி – ‘ஹந்தா³ஹங்\nஅசேலகோ ஹோமி, முத்தாசாரோ, ஹத்தா²பலேக²னோ…பே॰… இதி ஏவரூபங் அத்³த⁴மாஸிகம்பி\n‘‘யஸ்மா ச கோ², கஸ்ஸப, அஞ்ஞத்ரேவ இமாய மத்தாய அஞ்ஞத்ர இமினா தபோபக்கமேன ஸாமஞ்ஞங் வா ஹோதி ப்³ரஹ்மஞ்ஞங் வா\nது³க்கரங் ஸுது³க்கரங், தஸ்மா ஏதங் கல்லங் வசனாய – ‘து³க்கரங் ஸாமஞ்ஞங்\nது³க்கரங் ப்³ரஹ்மஞ்ஞ’ந்தி. யதோ கோ², கஸ்ஸப, பி⁴க்கு² அவேரங் அப்³யாபஜ்ஜங்\nமெத்தசித்தங் பா⁴வேதி, ஆஸவானஞ்ச க²யா அனாஸவங் சேதோவிமுத்திங்\nபஞ்ஞாவிமுத்திங் தி³ட்டே²வ த⁴ம்மே ஸயங் அபி⁴ஞ்ஞா ஸச்சி²கத்வா உபஸம்பஜ்ஜ\nவிஹரதி. அயங் வுச்சதி, கஸ்ஸப, பி⁴க்கு² ஸமணோ இதிபி ப்³ராஹ்மணோ இதிபி .\n‘‘ஸாகப⁴க்கோ² சேபி, கஸ்ஸப, ஹோதி, ஸாமாகப⁴க்கோ²…பே॰…\nவனமூலப²லாஹாரோ யாபேதி பவத்தப²லபோ⁴ஜீ. இமாய ச, கஸ்ஸப, மத்தாய இமினா\nதபோபக்கமேன ஸாமஞ்ஞங் வா அப⁴விஸ்ஸ ப்³ரஹ்மஞ்ஞங் வா து³க்கரங் ஸுது³க்கரங்,\nநேதங் அப⁴விஸ்ஸ கல்லங் வசனாய – ‘து³க்கரங் ஸாமஞ்ஞங் து³க்கரங்\n‘‘ஸக்கா ச பனேதங் அப⁴விஸ்ஸ காதுங் க³ஹபதினா வா\nக³ஹபதிபுத்தேன வா அந்தமஸோ கும்ப⁴தா³ஸியாபி – ‘ஹந்தா³ஹங் ஸாகப⁴க்கோ² வா\nஹோமி, ஸாமாகப⁴க்கோ² வா…பே॰… வனமூலப²லாஹாரோ யாபேமி பவத்தப²லபோ⁴ஜீ’தி.\n‘‘யஸ்மா ச கோ², கஸ்ஸப,\nஅஞ்ஞத்ரேவ இமாய மத்தாய அஞ்ஞத்ர இமினா தபோபக்கமேன ஸாமஞ்ஞங் வா ஹோதி\nப்³ரஹ்மஞ்ஞங் வா து³க்கரங் ஸுது³க்கரங், தஸ்மா ஏதங் கல்லங் வசனாய –\n‘து³க்கரங் ஸாமஞ்ஞங் து³க்கரங் ப்³ரஹ்மஞ்ஞ’ந்தி. யதோ கோ², கஸ்ஸப, பி⁴க்கு²\nஅவேரங் அப்³யாபஜ்ஜங் மெத்தசித்தங் பா⁴வேதி, ஆஸவானஞ்ச க²யா அனாஸவங்\nசேதோவிமுத்திங் பஞ்ஞாவிமுத்திங் தி³ட்டே²வ த⁴ம்மே ஸயங் அபி⁴ஞ்ஞா\nஸச்சி²கத்வா உபஸம்பஜ்ஜ விஹரதி. அயங் வுச்சதி, கஸ்ஸப, பி⁴க்கு² ஸமணோ இதிபி\n‘‘ஸாணானி சேபி, கஸ்ஸப, தா⁴ரேதி, மஸாணானிபி தா⁴ரேதி…பே॰… ஸாயததியகம்பி உத³கோரோஹனானுயோக³மனுயுத்தோ விஹரதி. இமாய ச, கஸ்ஸப, மத்தாய இமினா தபோபக்கமேன ஸாமஞ்ஞங் வா அப⁴விஸ்ஸ ப்³ரஹ்மஞ்ஞங் வா து³க்கரங் ஸுது³க்கரங், நேதங் அப⁴விஸ்ஸ கல்லங் வசனாய – ‘து³க்கரங் ஸாமஞ்ஞங் து³க்கரங் ப்³ரஹ்மஞ்ஞ’ந்தி.\n‘‘ஸக்கா ச பனேதங் அப⁴விஸ்ஸ காதுங் க³ஹபதினா வா\nக³ஹபதிபுத்தேன வா அந்தமஸோ கும்ப⁴தா³ஸியாபி – ‘ஹந்தா³ஹங் ஸாணானிபி தா⁴ரேமி,\nமஸாணானிபி தா⁴ரேமி…பே॰… ஸாயததியகம்பி உத³கோரோஹனானுயோக³மனுயுத்தோ\n‘‘யஸ்மா ச கோ², கஸ்ஸப, அஞ்ஞத்ரேவ இமாய மத்தாய அஞ்ஞத்ர\nஇமினா தபோபக்கமேன ஸாமஞ்ஞங் வா ஹோதி ப்³ரஹ்மஞ்ஞங் வா து³க்கரங் ஸுது³க்கரங்,\nதஸ்மா ஏதங் கல்லங் வசனாய – ‘து³க்கரங் ஸாமஞ்ஞங் து³க்கரங்\nப்³ரஹ்மஞ்ஞ’ந்தி. யதோ கோ², கஸ்ஸப, பி⁴க்கு² அவேரங் அப்³யாபஜ்ஜங்\nமெத்தசித்தங் பா⁴வேதி, ஆஸவானஞ்ச க²யா அனாஸவங் சேதோவிமுத்திங்\nபஞ்ஞாவிமுத்திங் தி³ட்டே²வ த⁴ம்மே ஸயங் அபி⁴ஞ்ஞா ஸச்சி²கத்வா உபஸம்பஜ்ஜ\nவிஹரதி. அயங் வுச்சதி, கஸ்ஸப, பி⁴க்கு² ஸமணோ இதிபி ப்³ராஹ்மணோ இதிபீ’’தி.\nவுத்தே, அசேலோ கஸ்ஸபோ ப⁴க³வந்தங் ஏதத³வோச – ‘‘து³ஜ்ஜானோ, போ⁴ கோ³தம, ஸமணோ,\nது³ஜ்ஜானோ ப்³ராஹ்மணோ’’தி. ‘‘பகதி கோ² ஏஸா, கஸ்ஸப, லோகஸ்மிங் ‘து³ஜ்ஜானோ\nஸமணோ து³ஜ்ஜானோ ப்³ராஹ்மணோ’தி. அசேலகோ சேபி, கஸ்ஸப, ஹோதி, முத்தாசாரோ,\nஹத்தா²பலேக²னோ…பே॰… இதி ஏவரூபங் அத்³த⁴மாஸிகம்பி\nபரியாயப⁴த்தபோ⁴ஜனானுயோக³மனுயுத்தோ விஹரதி. இமாய ச, கஸ்ஸப, மத்தாய இமினா\nதபோபக்கமேன ஸமணோ வா அப⁴விஸ்ஸ ப்³ராஹ்மணோ வா து³ஜ்ஜானோ ஸுது³ஜ்ஜானோ, நேதங் அப⁴விஸ்ஸ கல்லங் வசனாய – ‘து³ஜ்ஜானோ ஸமணோ து³ஜ்ஜானோ ப்³ராஹ்மணோ’தி.\n‘‘ஸக்கா ச பனேஸோ அப⁴விஸ்ஸ ஞாதுங் க³ஹபதினா வா\nக³ஹபதிபுத்தேன வா அந்தமஸோ கும்ப⁴தா³ஸியாபி – ‘அயங் அசேலகோ ஹோதி,\nமுத்தாசாரோ, ஹத்தா²பலேக²னோ…பே॰… இதி ஏவரூபங் அத்³த⁴மாஸிகம்பி\n‘‘யஸ்மா ச கோ², கஸ்ஸப, அஞ்ஞத்ரேவ இமாய மத்தாய அஞ்ஞத்ர\nஇமினா தபோபக்கமேன ஸமணோ வா ஹோதி ப்³ராஹ்மணோ வா து³ஜ்ஜானோ ஸுது³ஜ்ஜானோ, தஸ்மா\nஏதங் கல்லங் வசனாய – ‘து³ஜ்ஜானோ ஸமணோ து³ஜ்ஜானோ ப்³ராஹ்மணோ’தி. யதோ கோ² [யதோ ச கோ² (க॰)],\nகஸ்ஸப, பி⁴க்கு² அவேரங் அப்³யாபஜ்ஜங் மெத்தசித்தங் பா⁴வேதி, ஆஸவானஞ்ச க²யா\nஅனாஸவங் சேதோவிமுத்திங் பஞ்ஞாவிமுத்திங் தி³ட்டே²வ த⁴ம்மே ஸயங் அபி⁴ஞ்ஞா ஸச்சி²கத்வா உபஸம்பஜ்ஜ விஹரதி. அயங் வுச்சதி, கஸ்ஸப, பி⁴க்கு² ஸமணோ இதிபி ப்³ராஹ்மணோ இதிபி.\n‘‘ஸாகப⁴க்கோ² சேபி, கஸ்ஸப, ஹோதி ஸாமாகப⁴க்கோ²…பே॰…\nவனமூலப²லாஹாரோ யாபேதி பவத்தப²லபோ⁴ஜீ. இமாய ச, கஸ்ஸப, மத்தாய இமினா\nதபோபக்கமேன ஸமணோ வா அப⁴விஸ்ஸ ப்³ராஹ்மணோ வா து³ஜ்ஜானோ ஸுது³ஜ்ஜானோ, நேதங் அப⁴விஸ்ஸ கல்லங் வசனாய – ‘து³ஜ்ஜானோ ஸமணோ து³ஜ்ஜானோ ப்³ராஹ்மணோ’தி.\n‘‘ஸக்கா ச பனேஸோ அப⁴விஸ்ஸ ஞாதுங் க³ஹபதினா வா\nக³ஹபதிபுத்தேன வா அந்தமஸோ கும்ப⁴தா³ஸியாபி – ‘அயங் ஸாகப⁴க்கோ² வா ஹோதி\nஸாமாகப⁴க்கோ²…பே॰… வனமூலப²லாஹாரோ யாபேதி பவத்தப²லபோ⁴ஜீ’தி.\n‘‘யஸ்மா ச கோ², கஸ்ஸப, அஞ்ஞத்ரேவ இமாய மத்தாய அஞ்ஞத்ர\nஇமினா தபோபக்கமேன ஸமணோ வா ஹோதி ப்³ராஹ்மணோ வா து³ஜ்ஜானோ ஸுது³ஜ்ஜானோ, தஸ்மா\nஏதங் கல்லங் வசனாய – ‘து³ஜ்ஜானோ ஸமணோ து³ஜ்ஜானோ ப்³ராஹ்மணோ’தி. யதோ கோ²,\nகஸ்ஸப, பி⁴க்கு² அவேரங் அப்³யாபஜ்ஜங் மெத்தசித்தங் பா⁴வேதி ,\nஆஸவானஞ்ச க²யா அனாஸவங் சேதோவிமுத்திங் பஞ்ஞாவிமுத்திங் தி³ட்டே²வ த⁴ம்மே\nஸயங் அபி⁴ஞ்ஞா ஸச்சி²கத்வா உபஸம்பஜ்ஜ விஹரதி. அயங் வுச்சதி, கஸ்ஸப,\nபி⁴க்கு² ஸமணோ இதிபி ப்³ராஹ்மணோ இதிபி.\nதா⁴ரேதி, மஸாணானிபி தா⁴ரேதி…பே॰… ஸாயததியகம்பி உத³கோரோஹனானுயோக³மனுயுத்தோ\nவிஹரதி. இமாய ச, கஸ்ஸப, மத்தாய இமினா தபோபக்கமேன ஸமணோ வா அப⁴விஸ்ஸ\nப்³ராஹ்மணோ வா து³ஜ்ஜானோ ஸுது³ஜ்ஜானோ, நேதங் அப⁴விஸ்ஸ கல்லங் வசனாய –\n‘து³ஜ்ஜானோ ஸமணோ து³ஜ்ஜானோ ப்³ராஹ்மணோ’தி.\n‘‘ஸக்கா ச பனேஸோ அப⁴விஸ்ஸ ஞாதுங் க³ஹபதினா வா\nக³ஹபதி���ுத்தேன வா அந்தமஸோ கும்ப⁴தா³ஸியாபி – ‘அயங் ஸாணானிபி தா⁴ரேதி,\nமஸாணானிபி தா⁴ரேதி…பே॰… ஸாயததியகம்பி உத³கோரோஹனானுயோக³மனுயுத்தோ விஹரதீ’தி.\n‘‘யஸ்மா ச கோ², கஸ்ஸப, அஞ்ஞத்ரேவ இமாய மத்தாய அஞ்ஞத்ர இமினா தபோபக்கமேன ஸமணோ வா ஹோதி ப்³ராஹ்மணோ வா து³ஜ்ஜானோ ஸுது³ஜ்ஜானோ, தஸ்மா ஏதங் கல்லங் வசனாய – ‘து³ஜ்ஜானோ\nஸமணோ து³ஜ்ஜானோ ப்³ராஹ்மணோ’தி. யதோ கோ², கஸ்ஸப, பி⁴க்கு² அவேரங்\nஅப்³யாபஜ்ஜங் மெத்தசித்தங் பா⁴வேதி, ஆஸவானஞ்ச க²யா அனாஸவங் சேதோவிமுத்திங்\nபஞ்ஞாவிமுத்திங் தி³ட்டே²வ த⁴ம்மே ஸயங் அபி⁴ஞ்ஞா ஸச்சி²கத்வா உபஸம்பஜ்ஜ\nவிஹரதி. அயங் வுச்சதி, கஸ்ஸப , பி⁴க்கு² ஸமணோ இதிபி ப்³ராஹ்மணோ இதிபீ’’தி.\nஏவங் வுத்தே, அசேலோ கஸ்ஸபோ ப⁴க³வந்தங் ஏதத³வோச – ‘‘கதமா பன ஸா, போ⁴ கோ³தம,\nஸீலஸம்பதா³, கதமா சித்தஸம்பதா³, கதமா பஞ்ஞாஸம்பதா³’’தி\nததா²க³தோ லோகே உப்பஜ்ஜதி அரஹங், ஸம்மாஸம்பு³த்³தோ⁴…பே॰… (யதா² 190-193\nஅனுச்சே²தே³ஸு, ஏவங் வித்தா²ரேதப்³ப³ங்) ப⁴யத³ஸ்ஸாவீ ஸமாதா³ய ஸிக்க²தி\nஸிக்கா²பதே³ஸு, காயகம்மவசீகம்மேன ஸமன்னாக³தோ குஸலேன பரிஸுத்³தா⁴ஜீவோ\nஸீலஸம்பன்னோ இந்த்³ரியேஸு கு³த்தத்³வாரோ ஸதிஸம்பஜஞ்ஞேன ஸமன்னாக³தோ\n‘‘கத²ஞ்ச, கஸ்ஸப, பி⁴க்கு² ஸீலஸம்பன்னோ ஹோதி\nபாணாதிபாதங் பஹாய பாணாதிபாதா படிவிரதோ ஹோதி நிஹிதத³ண்டோ³ நிஹிதஸத்தோ² லஜ்ஜீ\nத³யாபன்னோ, ஸப்³ப³பாணபூ⁴தஹிதானுகம்பீ விஹரதி. இத³ம்பிஸ்ஸ ஹோதி ஸீலஸம்பதா³ய\n…பே॰… (யதா² 194 யாவ 210 அனுச்சே²தே³ஸு)\n‘‘யதா² வா பனேகே பொ⁴ந்தோ ஸமணப்³ராஹ்மணா\nஸத்³தா⁴தெ³ய்யானி போ⁴ஜனானி பு⁴ஞ்ஜித்வா தே ஏவரூபாய திரச்சா²னவிஜ்ஜாய\nமிச்சா²ஜீவேன ஜீவிதங் கப்பெந்தி . ஸெய்யதி²த³ங் –\nஸந்திகம்மங் பணிதி⁴கம்மங்…பே॰… (யதா² 211 அனுச்சே²தே³) ஓஸதீ⁴னங் பதிமொக்கோ²\nஇதி வா இதி, ஏவரூபாய திரச்சா²னவிஜ்ஜாய மிச்சா²ஜீவா படிவிரதோ ஹோதி.\n‘‘ஸ கோ² ஸோ [அயங் கோ² (க॰)],\nகஸ்ஸப, பி⁴க்கு² ஏவங் ஸீலஸம்பன்னோ ந குதோசி ப⁴யங் ஸமனுபஸ்ஸதி, யதி³த³ங்\nஸீலஸங்வரதோ. ஸெய்யதா²பி, கஸ்ஸப, ராஜா க²த்தியோ முத்³தா⁴வஸித்தோ\nநிஹதபச்சாமித்தோ ந குதோசி ப⁴யங் ஸமனுபஸ்ஸதி, யதி³த³ங் பச்சத்தி²கதோ. ஏவமேவ\nகோ², கஸ்ஸப, பி⁴க்கு² ஏவங் ஸீலஸம்பன்னோ ந குதோசி ப⁴யங் ஸமனுபஸ்ஸதி,\nயதி³த³ங் ஸீலஸங்வரதோ. ஸோ இமினா அரியேன ஸீலக்க²ந்தே⁴ன ஸமன்னாக³தோ அஜ்ஜ²த்தங்\nஅனவஜ்ஜஸுக²ங் படிஸங்வேதே³தி. ஏவங் கோ², கஸ்ஸப, பி⁴க்கு² ஸீலஸம்பன்னோ ஹோதி.\nஅயங் கோ², கஸ்ஸப, ஸீலஸம்பதா³…பே॰…\nபட²மங் ஜா²னங் உபஸம்பஜ்ஜ விஹரதி. இத³ம்பிஸ்ஸ ஹோதி சித்தஸம்பதா³ய…பே॰…\nது³தியங் ஜா²னங்…பே॰… ததியங் ஜா²னங்…பே॰… சதுத்த²ங் ஜா²னங் உபஸம்பஜ்ஜ\nவிஹரதி. இத³ம்பிஸ்ஸ ஹோதி சித்தஸம்பதா³ய. அயங் கோ², கஸ்ஸப, சித்தஸம்பதா³.\n‘‘ஸோ ஏவங் ஸமாஹிதே சித்தே…பே॰… ஞாணத³ஸ்ஸனாய சித்தங் அபி⁴னீஹரதி அபி⁴னின்னாமேதி…பே॰…\nஇத³ம்பிஸ்ஸ ஹோதி பஞ்ஞாஸம்பதா³ய…பே॰… நாபரங் இத்த²த்தாயாதி பஜானாதி…பே॰…\nஇத³ம்பிஸ்ஸ ஹோதி பஞ்ஞாஸம்பதா³ய. அயங் கோ², கஸ்ஸப, பஞ்ஞாஸம்பதா³.\n‘‘இமாய ச, கஸ்ஸப, ஸீலஸம்பதா³ய சித்தஸம்பதா³ய பஞ்ஞாஸம்பதா³ய அஞ்ஞா ஸீலஸம்பதா³ சித்தஸம்பதா³ பஞ்ஞாஸம்பதா³ உத்தரிதரா வா பணீததரா வா நத்தி².\n‘‘ஸந்தி, கஸ்ஸப, ஏகே ஸமணப்³ராஹ்மணா ஸீலவாதா³. தே அனேகபரியாயேன ஸீலஸ்ஸ\nவண்ணங் பா⁴ஸந்தி. யாவதா, கஸ்ஸப, அரியங் பரமங் ஸீலங், நாஹங் தத்த² அத்தனோ\nஸமஸமங் ஸமனுபஸ்ஸாமி, குதோ பி⁴ய்யோ அத² கோ² அஹமேவ தத்த² பி⁴ய்யோ, யதி³த³ங் அதி⁴ஸீலங்.\n‘‘ஸந்தி, கஸ்ஸப, ஏகே ஸமணப்³ராஹ்மணா தபோஜிகு³ச்சா²வாதா³. தே அனேகபரியாயேன தபோஜிகு³ச்சா²ய வண்ணங் பா⁴ஸந்தி. யாவதா, கஸ்ஸப, அரியா பரமா தபோஜிகு³ச்சா², நாஹங் தத்த² அத்தனோ ஸமஸமங் ஸமனுபஸ்ஸாமி, குதோ பி⁴ய்யோ அத² கோ² அஹமேவ தத்த² பி⁴ய்யோ, யதி³த³ங் அதி⁴ஜேகு³ச்ச²ங்.\n‘‘ஸந்தி, கஸ்ஸப, ஏகே ஸமணப்³ராஹ்மணா பஞ்ஞாவாதா³. தே\nஅனேகபரியாயேன பஞ்ஞாய வண்ணங் பா⁴ஸந்தி. யாவதா, கஸ்ஸப, அரியா பரமா பஞ்ஞா,\nநாஹங் தத்த² அத்தனோ ஸமஸமங் ஸமனுபஸ்ஸாமி, குதோ பி⁴ய்யோ அத² கோ² அஹமேவ தத்த²\n‘‘ஸந்தி, கஸ்ஸப, ஏகே ஸமணப்³ராஹ்மணா விமுத்திவாதா³. தே\nஅனேகபரியாயேன விமுத்தியா வண்ணங் பா⁴ஸந்தி. யாவதா, கஸ்ஸப, அரியா பரமா\nவிமுத்தி, நாஹங் தத்த² அத்தனோ ஸமஸமங் ஸமனுபஸ்ஸாமி, குதோ பி⁴ய்யோ\nஅஹமேவ தத்த² பி⁴ய்யோ, யதி³த³ங் அதி⁴விமுத்தி.\nகோ² பனேதங், கஸ்ஸப, விஜ்ஜதி, யங் அஞ்ஞதித்தி²யா பரிப்³பா³ஜகா ஏவங்\nவதெ³ய்யுங் – ‘ஸீஹனாத³ங் கோ² ஸமணோ கோ³தமோ நத³தி, தஞ்ச கோ² ஸுஞ்ஞாகா³ரே\nநத³தி, நோ பரிஸாஸூ’தி. தே – ‘மா ஹேவ’ந்திஸ்ஸு வசனீயா. ‘ஸீஹனாத³ஞ்ச ஸமணோ\nகோ³தமோ நத³தி, பரிஸாஸு ச நத³தீ’தி ஏவமஸ்ஸு, கஸ்ஸப, வசனீயா.\n‘‘டா²னங் கோ² பனேதங், கஸ்ஸப, விஜ்ஜதி, யங்\nஅஞ்ஞதித்தி²யா பரிப்³பா³ஜகா ஏவங் வதெ³ய்யுங் – ‘ஸீஹனாத³ஞ்ச ஸமணோ கோ³தமோ\nநத³தி, பரிஸாஸு ச நத³தி, நோ ச கோ² விஸாரதோ³ நத³தீ’தி . தே – ‘மா ஹேவ’ந்திஸ்ஸு வசனீயா. ‘ஸீஹனாத³ஞ்ச ஸமணோ கோ³தமோ நத³தி, பரிஸாஸு ச நத³தி, விஸாரதோ³ ச நத³தீ’’தி ஏவமஸ்ஸு, கஸ்ஸப, வசனீயா.\n‘‘டா²னங் கோ² பனேதங், கஸ்ஸப, விஜ்ஜதி, யங்\nஅஞ்ஞதித்தி²யா பரிப்³பா³ஜகா ஏவங் வதெ³ய்யுங் – ‘ஸீஹனாத³ஞ்ச ஸமணோ கோ³தமோ\nநத³தி, பரிஸாஸு ச நத³தி, விஸாரதோ³ ச நத³தி, நோ ச கோ² நங் பஞ்ஹங்\nபுச்ச²ந்தி…பே॰… பஞ்ஹஞ்ச நங் புச்ச²ந்தி; நோ ச கோ² நேஸங் பஞ்ஹங் புட்டோ²\nப்³யாகரோதி…பே॰… பஞ்ஹஞ்ச நேஸங் புட்டோ² ப்³யாகரோதி; நோ ச கோ² பஞ்ஹஸ்ஸ\nவெய்யாகரணேன சித்தங் ஆராதே⁴தி…பே॰… பஞ்ஹஸ்ஸ ச வெய்யாகரணேன சித்தங்\nஆராதே⁴தி; நோ ச கோ² ஸோதப்³ப³ங் மஞ்ஞந்தி…பே॰… ஸோதப்³ப³ஞ்சஸ்ஸ மஞ்ஞந்தி; நோ ச\nகோ² ஸுத்வா பஸீத³ந்தி…பே॰… ஸுத்வா சஸ்ஸ பஸீத³ந்தி ;\nநோ ச கோ² பஸன்னாகாரங் கரொந்தி…பே॰… பஸன்னாகாரஞ்ச கரொந்தி; நோ ச கோ²\nதத²த்தாய படிபஜ்ஜந்தி…பே॰… தத²த்தாய ச படிபஜ்ஜந்தி; நோ ச கோ² படிபன்னா\nஆராதெ⁴ந்தீ’தி. தே – ‘மா ஹேவ’ந்திஸ்ஸு வசனீயா. ‘ஸீஹனாத³ஞ்ச ஸமணோ கோ³தமோ\nநத³தி, பரிஸாஸு ச நத³தி, விஸாரதோ³ ச நத³தி, பஞ்ஹஞ்ச நங் புச்ச²ந்தி,\nபஞ்ஹஞ்ச நேஸங் புட்டோ² ப்³யாகரோதி, பஞ்ஹஸ்ஸ ச வெய்யாகரணேன சித்தங்\nஆராதே⁴தி, ஸோதப்³ப³ஞ்சஸ்ஸ மஞ்ஞந்தி, ஸுத்வா சஸ்ஸ பஸீத³ந்தி, பஸன்னாகாரஞ்ச\nகரொந்தி, தத²த்தாய ச படிபஜ்ஜந்தி, படிபன்னா ச ஆராதெ⁴ந்தீ’தி ஏவமஸ்ஸு,\n404. ‘‘ஏகமிதா³ஹங், கஸ்ஸப, ஸமயங் ராஜக³ஹே விஹராமி கி³ஜ்ஜ²கூடே பப்³ப³தே. தத்ர மங் அஞ்ஞதரோ தபப்³ரஹ்மசாரீ நிக்³ரோதோ⁴ நாம அதி⁴ஜேகு³ச்சே²\nபஞ்ஹங் அபுச்சி². தஸ்ஸாஹங் அதி⁴ஜேகு³ச்சே² பஞ்ஹங் புட்டோ² ப்³யாகாஸிங்.\nப்³யாகதே ச பன மே அத்தமனோ அஹோஸி பரங் விய மத்தாயா’’தி. ‘‘கோ ஹி, ப⁴ந்தே,\nப⁴க³வதோ த⁴ம்மங் ஸுத்வா ந அத்தமனோ அஸ்ஸ பரங் விய மத்தாய\nப⁴ந்தே, ப⁴க³வதோ த⁴ம்மங் ஸுத்வா அத்தமனோ பரங் விய மத்தாய. அபி⁴க்கந்தங்,\nப⁴ந்தே, அபி⁴க்கந்தங், ப⁴ந்தே. ஸெய்யதா²பி, ப⁴ந்தே, நிக்குஜ்ஜிதங் வா\nஉக்குஜ்ஜெய்ய, படிச்ச²ன்னங் வா விவரெய்ய, மூள்ஹஸ்ஸ வா மக்³க³ங்\nஆசிக்கெ²ய்ய, அந்த⁴காரே வா தேலபஜ்ஜோதங் தா⁴ரெய்ய – ‘சக்கு²மந்தோ ரூபானி\nத³க்க²ந்தீ’தி; ஏவமேவங் ப⁴க³வதா அனேகபரியாயேன த⁴ம்மோ பகாஸிதோ. ஏஸாஹங்,\nப⁴ந்தே, ப⁴க³வந்தங் ஸரணங் க³ச்சா²மி, த⁴ம்மஞ்ச பி⁴க்கு²ஸங்க⁴ஞ்ச.\nலபெ⁴ய்யாஹங், ப⁴ந்தே, ப⁴க³வதோ ஸந்திகே பப்³ப³ஜ்ஜங், லபெ⁴ய்யங்\nகோ², கஸ்ஸப, அஞ்ஞதித்தி²யபுப்³போ³ இமஸ்மிங் த⁴ம்மவினயே ஆகங்க²தி\nபப்³ப³ஜ்ஜங், ஆகங்க²தி உபஸம்பத³ங், ஸோ சத்தாரோ மாஸே பரிவஸதி, சதுன்னங்\n��ாஸானங் அச்சயேன ஆரத்³த⁴சித்தா பி⁴க்கூ² பப்³பா³ஜெந்தி, உபஸம்பாதெ³ந்தி\nபி⁴க்கு²பா⁴வாய. அபி ச மெத்த² புக்³க³லவேமத்ததா விதி³தா’’தி. ‘‘ஸசே,\nப⁴ந்தே, அஞ்ஞதித்தி²யபுப்³பா³ இமஸ்மிங் த⁴ம்மவினயே ஆகங்க²ந்தி பப்³ப³ஜ்ஜங்,\nஆகங்க²ந்தி உபஸம்பத³ங், சத்தாரோ மாஸே பரிவஸந்தி, சதுன்னங் மாஸானங் அச்சயேன\nஆரத்³த⁴சித்தா பி⁴க்கூ² பப்³பா³ஜெந்தி, உபஸம்பாதெ³ந்தி பி⁴க்கு²பா⁴வாய.\nஅஹங் சத்தாரி வஸ்ஸானி பரிவஸிஸ்ஸாமி, சதுன்னங் வஸ்ஸானங் அச்சயேன\nஆரத்³த⁴சித்தா பி⁴க்கூ² பப்³பா³ஜெந்து, உபஸம்பாதெ³ந்து\nஅலத்த² கோ² அசேலோ கஸ்ஸபோ ப⁴க³வதோ ஸந்திகே பப்³ப³ஜ்ஜங் , அலத்த² உபஸம்பத³ங். அசிரூபஸம்பன்னோ\nகோ² பனாயஸ்மா கஸ்ஸபோ ஏகோ வூபகட்டோ² அப்பமத்தோ ஆதாபீ பஹிதத்தோ விஹரந்தோ ந\nசிரஸ்ஸேவ – யஸ்ஸத்தா²ய குலபுத்தா ஸம்மதே³வ அகா³ரஸ்மா அனகா³ரியங்\nபப்³ப³ஜந்தி, தத³னுத்தரங் – ப்³ரஹ்மசரியபரியோஸானங் தி³ட்டே²வ த⁴ம்மே ஸயங்\nஅபி⁴ஞ்ஞா ஸச்சி²கத்வா உபஸம்பஜ்ஜ விஹாஸி. ‘கீ²ணா ஜாதி, வுஸிதங்\nப்³ரஹ்மசரியங், கதங் கரணீயங், நாபரங் இத்த²த்தாயா’தி – அப்³ப⁴ஞ்ஞாஸி.\nஅஞ்ஞதரோ கோ² பனாயஸ்மா கஸ்ஸபோ அரஹதங் அஹோஸீதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/11/blog-post_26.html?showComment=1259423077116", "date_download": "2019-07-19T23:45:02Z", "digest": "sha1:2PEAR3JUCCC7K35EOECQVHIH4RLEEJZX", "length": 60563, "nlines": 672, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: நதியா நதியா நைல் நதியா...", "raw_content": "\nநதியா நதியா நைல் நதியா...\nமுதலில் எனக்கு கிடைத்த மேல்மாகாண தமிழ் சாகித்திய விருதுக்கு அன்போடு நீங்கள் அனைவரும் வழங்கிய வாழ்த்துக்கள், ஆசிகளுக்கு நன்றிகள்....\nஅந்த சாகித்திய விழா, என்னுடன் விருது பெற்றோர் பற்றி கொஞ்சம் விரிவாக ஒரு பதிவு வரும்.. உண்மையில் விரைவாக வரும்..\nஎன் மீதுள்ள மேலிட்ட அன்பினால் பதிவுகள் தந்த அன்பு நண்பன் வந்தியத்தேவன், தம்பிகள் சதீஷ், சந்த்ரு ஆகியோருக்கும் பின்னூட்டங்களில் வாழ்த்திய அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள்..\nஎன்னுடைய வலைப்பதிவுப் பக்கமும் நண்பர்களின் வலையுலகப் பக்கமும் முழுமையாக வந்து ஒரு சில நாட்களாகின்றன. கொஞ்சம் அலுவலகப் பணிகள் அதிகமாக இருந்தாலும், அது தான் காரணம் என்று சொல்லமாட்டேன்..\nஎவ்வளவு தான் ஆணி பிடுங்கல் இருந்தாலும் ஆணிகளில் மாட்டி சிக்கி கிழிந்துவிடாமல் பதிவு போடுவது எனக்கு எப்போதுமே வழக்கமானது.\nஆனால் இம்முறை எனக்கு ஆப்பு வைக்கப்பட்டதும் என் அலுவலக வேலைகளிலேயே சிக்கல்களையும் எரிச்சலையும் ஏற்படுத்திய ஒரு விடயமாக அமைந்தது எனது அலுவலக கணினி எமது பொறியியலாளர் ஒருவரின் அதிமேதாவித்தனத்தால் செயல் இழந்தது தான்..\nநன்றாக வேலை செய்துகொண்டிருந்த எனது கணினியை இடம் மாற்றி அழகுபடுத்த அந்த அன்பர் கடந்த ஞாயிறு மேற்கொண்ட அதி தீவிர முயற்சியில் கணினியின் Power supply unit வெடித்து சிதறியுள்ளது.\nஅதை இதோ செய்கிறேன், இன்றே சரி செய்கிறேன் என்று இழுத்துக் கொண்டே இருக்கும் புண்ணியவானால் அலுவலக நேரத்தில் தனிப்பட்ட வலையுலகப் பயணங்கள் எல்லாம் பாழ்.. அலுவலக,நிகழ்ச்சிப் பணிகளுக்காக மட்டும் எல்லா அறிவிப்பாளருக்குமான பொதுக் கணினியில் கொஞ்ச நேரம் துழாவுவதொடு சரி..\nவீட்டுக்கு வந்தால் எனக்கொரு செல்லக் குட்டி வில்லன் இருக்கிறான்.. அவனோடு சில மணிநேரங்கள் கட்டாயம் விளையாடியே ஆகவேண்டும்.\nஅதன் பின் வந்து கணினிக்கு முன் அமர்ந்தால், எங்கிருந்தாலும் அவனுக்கு செவி முளைத்து வந்துவிடுவான்..\nஅதற்குப் பிறகு கணினியும் நானும் அவன் சொன்னபடி தான்..\nஅவனுக்கு என்னென்ன , யார் யார் தேவையோ அத்தனையும் கணினித் திரையில் வந்தாக வேண்டும்..\nஅது டோரா, மிக்கி மவுஸ், டொம் அன்ட் ஜெர்ரி, பன்டா கரடி தொடக்கம் கமல், சூர்யா, தனது படம் இன்னும் பல விஷயங்கள் வரை போகும்..\nஅவனுக்கு அலுக்கும் வரை அல்லது தூக்கம் வரும் வரை கணினி என் கைகளுக்கு வராது..\nபதிவுகள் பல நாள் போடாததால் பதிவுப் பக்கம் புற்று கட்டிவிடும் என்று சக நண்பர் ஒருவர் வேறு பயமுறுத்தி இருக்கிறார்.\nஇன்று காலை அலுவலகம் வந்தால் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்..\nஎனது மேசையில் எனது அலுவலகக் கணினி பாவனைக்கு தயார் நிலையில் திருத்தப்பட்டு இருக்கிறது..(கொடுத்த வசையும், அனுப்பிய மிகத் தீவிரமான மெமோவும் இவ்வளவு துரிதமாக வேலை செய்துள்ளதா\nபதிவிடப் பல விஷயங்கள் இருக்கின்றன..\nகிரிக்கெட் பக்கம் போய்ப் பதிவிடலாம் என்று பார்த்தால் நடக்கும் போட்டிகள் முடியட்டுமே எனத் தோன்றுகிறது..\nகுழப்படிகாரப் பையன் ஸ்ரீ ஒருமாதிரியாக இலங்கையின் முகத்தில் மட்டுமல்லாமல் என் முகத்திலும் கரி பூசிவிட்டான்..\nஇலங்கை அணி அடிப்படியில் மீண்டும் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பம் மிகப் பிரகாசமாகத் தெரிகிறது.\nமறுபக்கம் பாகிஸ்தானின் புதிய நம்பிக்கை உமர் அக்மல் கன்னி சதம் பெற்றுள்ளார்..\nஉண்மையில் கிரிக்கெட் கூடிப் போச்சுத்தான்..\nஇலங்கைப் பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு ஏற்பாடுகள் மிக மும்முரமாக இடம்பெறுவது மிகுந்த மகிழ்ச்சி..\nநல்ல ஒரு குழு சேர்ந்துள்ளார்கள்.. அவர்களின் நிகழ்ச்சி நிரல், ஏற்பாடு விபரங்கள், இடம், நேரம் இதர விஷயங்களை அறிந்துகொள்ள..\nஇலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு – அறிவிப்பும் நிகழ்ச்சி நிரலும்\nபலபேரும் இதுபற்றி அறிவித்தல் பதிவுகள் போட்டுள்ளார்கள்.. சுபாங்கன் தான் முதலில் பதிவு போட்டவர் என்ற அடிப்படையிலும், ஏற்பாட்டுக் குழுவில் ஒருவர் என்ற அடிப்படையிலும் அவரது சுட்டியைத் தந்துள்ளேன்.\nஎல்லாரும் இது பற்றி அறிவித்தல் பதிவுகள் போடுவது கூறியது கூறலாக அமையும் என்பதால், நான் இப்போதைக்கு இது பற்றி விளம்பரத் தட்டியை என் தளத்தின் மேலே போட்டிருப்பதோடு இப்போதைக்கு விடுகிறேன்.\nமுதலாவது சந்திப்புக்கு பின்னர் புதிய பதிவர்கள் பல்கிப் பெருகியதுபோல, இரண்டாவது பதிவர் சந்திப்புக்குப் பிறகு இன்னும் புதிய பதிவர்கள் பெருகுவார்கள் என நினைக்கிறேன்.\nஇன்றைய நாள்,நாளைய நாள் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் பலர் இருக்கிறார்கள் என்று புரிகிறது..\nஜெனரல் சரத் பொன்சேகாவின் அறிவித்தல் பற்றி மட்டுமல்ல என்று உங்களுக்கும் தெரியும்..\nஎனினும் ஏமாற்றங்களும் எதிர்பார்ப்புக்களும் மட்டுமே வழக்கமாகிப் போன எமது வாழ்க்கையிலே எனக்கு எவ்விதமான நம்பிக்கையும் இல்லை.. அதனால் ஏமாற்றங்களோ, எதிர்பார்ப்புக்களோ இருக்கப்போவதுமில்லை.\nதலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லை என யோசிப்போருக்கு, இன்று எனது காலை நிகழ்ச்சியில் ஒலிபரப்பிய பல இனிமையான பாடல்களில் இன்னும் மனதில் நிற்கும் பூமழை பொழியுது திரைப்படப் பாடல் தான் அது..\nவரிகள், SPB +சித்ராவின் குரல் இனிமை என்பவற்றையும் விட, R.D.பர்மனின் மெட்டும், பாடலின் வரிகளோடு இணைந்து ஒலிக்கும் மிருதங்க,தபேலா தாளக்கட்டுக்களும் மனத்தைக் கொள்ளை கொண்டன.. எனவே தான்..\nநதியா நதியா நைல் நதியா...\nஇதுமட்டுமல்லாமல் நீண்ட தேடலுக்குப் பின்னர் இன்று பாய்மரக்கப்பல் திரைப்படப் பாடலான 'ஈரத் தாமரைப்பூவே' பாடலையும் தேடி என் ஒலிபரப்புக்கு உதவிய தம்பி திஷோவுக்கும் நன்றிகள்..\nat 11/26/2009 01:31:00 PM Labels: இலங்க���, நண்பர்கள், நன்றிகள், பதிவு, மகன், வாழ்த்துக்கள், விருது\nவிருது பெற்றமைக்கு வாழ்த்துகள் அண்ணா\n//ஆனால் இம்முறை எனக்கு ஆப்பு வைக்கப்பட்டதும் என் அலுவலக வேலைகளிலேயே சிக்கல்களையும் எரிச்சலையும் ஏற்படுத்திய ஒரு விடயமாக அமைந்தது எனது அலுவலக கணினி எமது பொறியியலாளர் ஒருவரின் அதிமேதாவித்தனத்தால் செயல் இழந்தது தான்..//\nஅவர் உங்கள் பதிவுகளை எல்லாம் படிப்பாரோ\nவீட்டுக்கு வந்தால் எனக்கொரு செல்லக் குட்டி வில்லன் இருக்கிறான்.. அவனோடு சில மணிநேரங்கள் கட்டாயம் விளையாடியே ஆகவேண்டும்.\nஅதன் பின் வந்து கணினிக்கு முன் அமர்ந்தால், எங்கிருந்தாலும் அவனுக்கு செவி முளைத்து வந்துவிடுவான்.. //\nஅப்பரில அவ்வளவு கண் ; பொடியன் தான் வில்லன் உங்களுக்கு .. ஒரு நாளைக்கு \nஇன்றைய நாள்,நாளைய நாள் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் பலர் இருக்கிறார்கள் என்று புரிகிறது..//\nஅருமையான கலக்கல் மெலோடி பாடல் பகிர்விற்கு மிக்க நன்றி.\nஅழகுபடுத்த கணினியைத் தூக்கி பவர் சப்ளை வெடித்ததுக்கும் பொறியியலாளரின் அதிமேதாவித்தனத்துக்கும் என்ன சம்மந்தம்\nஇன்னொரு முறை வாழ்த்துக்கள் அண்ணா .......\n//குழப்படிகாரப் பையன் ஸ்ரீ ஒரு மாதிரியாக இலங்கையின் முகத்தில் மட்டுமல்லாமல் என் முகத்திலும் கரி பூசிவிட்டான்..//\nஅது சரி நீங்கள் ரொம்ப வெள்ளையாக இருந்தீர்கள் இரண்டு முறை கரி பூசப்பட்ட கருப்பு லோசன் அண்ணாவையும் பார்க்க ஆவலாய் உள்ளேன் ......ஹி..ஹி....\nயோ வொய்ஸ் (யோகா) said...\nமீண்டும் வாழ்த்துக்கள் அண்ணா... இன்னும் பல விருதுகள் பெற பிராத்திக்கின்றேன்.\n//என் மீதுள்ள மேலிட்ட அன்பினால் பதிவுகள் தந்த அன்பு நண்பன் வந்தியத்தேவன், தம்பிகள் சதீஷ், சந்த்ரு ஆகியோருக்கும் பின்னூட்டங்களில் வாழ்த்திய அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள்..//\nஅன்புக்கு நன்றிகள். மீண்டும் வாழ்த்துக்கள். விருது பெற்றதற்க்கு விருந்து வேண்டும். விருந்திலையே விருதும் இருக்கின்றது கவனிக்கவும்.\n//எமது பொறியியலாளர் ஒருவரின் அதிமேதாவித்தனத்தால் செயல் இழந்தது தான்..//\nஅவரைத் திட்டாதீர்கள். அவர்களுக்கு என்ன கஸ்டமோ. ஒரு கணணிப் பொறியியலாளரின் மனம் இன்னொரு கணணிப் பொறியியலாளருக்குத் தான் தெரியும். பெண்ணின் மனம் இன்னொரு பெண்ணிற்க்குத் தெரியும் போது இதுவும் தெரியலாம்.\n//குழப்படிகாரப் பையன் ஸ்ரீ ���ருமாதிரியாக இலங்கையின் முகத்தில் மட்டுமல்லாமல் என் முகத்திலும் கரி பூசிவிட்டான்..//\nஹாஹா ஆனாலும் பொடியன் மைதானத்தில் அவ்வளவு அட்டகாசம் பண்ணவில்லை.\nவொட்டோரியின் சதம் மிஸ் பண்ணியதையும் எழுதியிருக்கலாம்.\nஎந்த எதிர்பார்ப்புகளும் இல்லை. ஆனாலும் நியூட்டனின் 3ஆவது விதியை நான் நம்புகின்றேன்.\nநதியா நதியா பாடல் அந்தக் காலத்தில் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட்.\nநதியாவின் பெரிய சைஸ் படம் கிடைக்கவில்லை. கேட்டிருந்தால் அனுப்பியிருப்பேன்.\nஇரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடத் தொடங்கி அதிலும் 3 விக்கெட் போச்சு. நாளக்கி மேட்ச் முடிஞ்சிரும்னு நினைக்கிறேன்\nவிருதுக்கு வாழ்த்துக்கள். . .\n'ஜெனரல் சரத் பொன்சேகாவின் அறிவித்தல் பற்றி மட்டுமல்ல என்று உங்களுக்கும் தெரியும்..\nஎனினும் ஏமாற்றங்களும் எதிர்பார்ப்புக்களும் மட்டுமே வழக்கமாகிப் போன எமது வாழ்க்கையிலே எனக்கு எவ்விதமான நம்பிக்கையும் இல்லை.. அதனால் ஏமாற்றங்களோ, எதிர்பார்ப்புக்களோ இருக்கப்போவதுமில்லை.\nஏதோ சொல்ல வர்ரீங்க ஆனா சொல்லமாட்டேங்கிறீங்க . . .உங்கள் இல்லாத நம்பிக்கை ஏன் மத்தவங்களுக்கு இருக்கு . . . நம்பி ஏமாறுகிற மக்களுக்கு தெளிவு படுத்தலாமே . . .\nஇன்றைய நாளைய பொழுதுகள் சார்ந்த ஏதாவது பதிவு இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் வந்தேன்.அது பொய்த்துப்போகவில்லை.\nஏனெனில் சக்தியில் இருந்த காலத்தில் சொல்லு தலைவா ....,மற்ற கொடி தொடர்பான ஏனைய பாடல்கள்.....,ராம்கி யின் படபாட்டு ஒன்று புறப்படுவாய் தோழா என்று வரும் உண்மையாகவே நினைவு வரவில்லை ஞாபக சக்தி தொலைந்து விட்டது. . . இவை எல்லாம் கொழும்பு இல் இருந்து ஒலிபரப்ப ஒரு தில் வேணும் என்று வன்னியில் இருந்து ஒரு திரில் உடன் கேட்போம் . ஆனால் இன்று எம் வனப்பினை இழந்தபின் வசந்தம் வந்தால் என்ன வரட்சி வந்தால் என்ன எல்லாமே ஒன்று தான். ஏமாற்றமே வாழ்க்கை எனினும் சின்னதொரு எதிர்பார்ப்பு .................. எந்த ஒரு action இற்கும் ......................\n///முதலாவது சந்திப்புக்கு பின்னர் புதிய பதிவர்கள் பல்கிப் பெருகியதுபோல, இரண்டாவது பதிவர் சந்திப்புக்குப் பிறகு இன்னும் புதிய பதிவர்கள் பெருகுவார்கள் என நினைக்கிறேன்.//\n2007 ஆண்டு யாழ்பாணத்தில நானும் நண்பன் ஒருவனும் மணித்தியாலத்துக்கு 150 ரூபாய் கொடுத்து net cafe ல இருந்து blog செய்தம்.\nகவிதைகள் டிசைன் பண்ணி போட்டம். பிறகு அப்பிடியே விட்டிடன். 1 ஆவது பதிவர் சந்திப்புக்கு கொஞ்ச நாளுக்கு முதல் தான் திருப்ப blog பண்ணினான். இப்ப தொடர்ந்து எழுதுறன் ....\nவிருது பெற்றமைக்கு வாழ்த்துகள் அண்ணா//\n//ஆனால் இம்முறை எனக்கு ஆப்பு வைக்கப்பட்டதும் என் அலுவலக வேலைகளிலேயே சிக்கல்களையும் எரிச்சலையும் ஏற்படுத்திய ஒரு விடயமாக அமைந்தது எனது அலுவலக கணினி எமது பொறியியலாளர் ஒருவரின் அதிமேதாவித்தனத்தால் செயல் இழந்தது தான்..//\nஅவர் உங்கள் பதிவுகளை எல்லாம் படிப்பாரோ\nஹீ ஹீ.. அப்படி எல்லாம் யோசிக்கப் படாது.. ஆனால் வந்தியின் பதிவுகளின் படங்கள் பார்ப்பார்.. ;)\nவீட்டுக்கு வந்தால் எனக்கொரு செல்லக் குட்டி வில்லன் இருக்கிறான்.. அவனோடு சில மணிநேரங்கள் கட்டாயம் விளையாடியே ஆகவேண்டும்.\nஅதன் பின் வந்து கணினிக்கு முன் அமர்ந்தால், எங்கிருந்தாலும் அவனுக்கு செவி முளைத்து வந்துவிடுவான்.. //\nஅப்பரில அவ்வளவு கண் ; பொடியன் தான் வில்லன் உங்களுக்கு .. ஒரு நாளைக்கு \n;) அவன் அப்படி யோசிக்காவிட்டாலும் நீங்கள் எல்லாம் சேர்ந்து செட் பண்ணி பொது வேட்பாளர் ஆக்கிடுவீங்க போலிருக்கே.. ;)\nஇன்றைய நாள்,நாளைய நாள் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் பலர் இருக்கிறார்கள் என்று புரிகிறது..//\nதமிழ் மாணவியும் மாணவனும் கலக்கி இருக்கினம்..\nஅருமையான கலக்கல் மெலோடி பாடல் பகிர்விற்கு மிக்க நன்றி.//\nஅவை எப்போதும் பிடித்தவை ரவி.. வருகைக்கு நன்றி..\nயோ வொய்ஸ் (யோகா) said...\nமீண்டும் வாழ்த்துக்கள் அண்ணா... இன்னும் பல விருதுகள் பெற பிராத்திக்கின்றேன். //\nஆனால் வந்தியின் பதிவுகளின் படங்கள் பார்ப்பார்.. ;)//\nஎன் ரசிகர்களை நான் என்றைக்கும் ஏமாத்துவதில்லை, அதிலும் என் இனத்தைச் (IT) சேர்ந்தவர் என்பதால் அவருக்காகவே இடையிடையே படப்பதிவுகள் வரும்,\nநிறையவே பிந்திப் பின்னூட்டமிடுவதால் மற்றைய விடயங்கள் பழசாகிவிட்டன மற்றவர்களுக்கு என்பதால் என்னத்த சொல்ல....\nஅழகுபடுத்த கணினியைத் தூக்கி பவர் சப்ளை வெடித்ததுக்கும் பொறியியலாளரின் அதிமேதாவித்தனத்துக்கும் என்ன சம்மந்தம்\nநல்ல கதை.. ஒழுங்கா வேலை செய்து கொண்டிருந்த கணினியை இடம் மாற்றி வைக்கப் போகத் தானே இது நடந்தது.. அவனே செய்த படியால் அவனே காரணம் .. :)\nஇன்னொரு முறை வாழ்த்துக்கள் அண்ணா .......//\nஇன்னொரு முறை நன்றி தம்பி..\n//குழப்படிகாரப் பையன் ஸ்ரீ ஒரு மாதிரியாக இல��்கையின் முகத்தில் மட்டுமல்லாமல் என் முகத்திலும் கரி பூசிவிட்டான்..//\nஅது சரி நீங்கள் ரொம்ப வெள்ளையாக இருந்தீர்கள் இரண்டு முறை கரி பூசப்பட்ட கருப்பு லோசன் அண்ணாவையும் பார்க்க ஆவலாய் உள்ளேன் ......ஹி..ஹி....//\n//என் மீதுள்ள மேலிட்ட அன்பினால் பதிவுகள் தந்த அன்பு நண்பன் வந்தியத்தேவன், தம்பிகள் சதீஷ், சந்த்ரு ஆகியோருக்கும் பின்னூட்டங்களில் வாழ்த்திய அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள்..//\nஅன்புக்கு நன்றிகள். மீண்டும் வாழ்த்துக்கள். விருது பெற்றதற்க்கு விருந்து வேண்டும். விருந்திலையே விருதும் இருக்கின்றது கவனிக்கவும்.//\n வைத்தால் போச்சு.. ஆனால் தொடர்ந்து விருந்துகள் மயமாய்க் கிடக்கே..\nஉடனே விருந்து வைத்து மகிழ்விக்க நாங்கள் என்ன வந்தியா\n//எமது பொறியியலாளர் ஒருவரின் அதிமேதாவித்தனத்தால் செயல் இழந்தது தான்..//\nஅவரைத் திட்டாதீர்கள். அவர்களுக்கு என்ன கஸ்டமோ. ஒரு கணணிப் பொறியியலாளரின் மனம் இன்னொரு கணணிப் பொறியியலாளருக்குத் தான் தெரியும். பெண்ணின் மனம் இன்னொரு பெண்ணிற்க்குத் தெரியும் போது இதுவும் தெரியலாம்.//\nபெண் - மனம்- இரக்கம்.. ம்ம் ஏதோ விளங்குது..\n//குழப்படிகாரப் பையன் ஸ்ரீ ஒருமாதிரியாக இலங்கையின் முகத்தில் மட்டுமல்லாமல் என் முகத்திலும் கரி பூசிவிட்டான்..//\nஹாஹா ஆனாலும் பொடியன் மைதானத்தில் அவ்வளவு அட்டகாசம் பண்ணவில்லை. //\nஉண்மை தான்.. இப்படியே தொடர்ந்து நடந்துகொண்டால் நல்ல பையன் ஆகிவிடுவான்..\nவொட்டோரியின் சதம் மிஸ் பண்ணியதையும் எழுதியிருக்கலாம்.//\nஎந்த எதிர்பார்ப்புகளும் இல்லை. ஆனாலும் நியூட்டனின் 3ஆவது விதியை நான் நம்புகின்றேன்..//\nஒரு விதியும் இல்லை.. எல்லாம் தலைவிதி.. தமிழனின் தலை விதி..\nநதியா நதியா பாடல் அந்தக் காலத்தில் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட்.\nநதியாவின் பெரிய சைஸ் படம் கிடைக்கவில்லை. கேட்டிருந்தால் அனுப்பியிருப்பேன்.//\nஆகா. உங்கள் கால ஹீரோயின் இல்லையா\nஅடுத்தமுறை இப்படி யாரையாவது பற்றி எழுதினால் மறக்காமல் கேட்கிறேன்..\nஇரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடத் தொடங்கி அதிலும் 3 விக்கெட் போச்சு. நாளக்கி மேட்ச் முடிஞ்சிரும்னு நினைக்கிறேன்//\nவிருதுக்கு வாழ்த்துக்கள். . . //\n'ஜெனரல் சரத் பொன்சேகாவின் அறிவித்தல் பற்றி மட்டுமல்ல என்று உங்களுக்கும் தெரியும்..\nஎனினும் ஏமாற்றங்களும் எதிர்பார்ப்புக்க��ும் மட்டுமே வழக்கமாகிப் போன எமது வாழ்க்கையிலே எனக்கு எவ்விதமான நம்பிக்கையும் இல்லை.. அதனால் ஏமாற்றங்களோ, எதிர்பார்ப்புக்களோ இருக்கப்போவதுமில்லை.\nஏதோ சொல்ல வர்ரீங்க ஆனா சொல்லமாட்டேங்கிறீங்க . . .உங்கள் இல்லாத நம்பிக்கை ஏன் மத்தவங்களுக்கு இருக்கு . . . நம்பி ஏமாறுகிற மக்களுக்கு தெளிவு படுத்தலாமே . . .//\nஅது அவரவர் நம்பிக்கை.. நான் தெளிந்துள்ளேன் என்று நினைக்கிறன்.\nஆனால் நம்பிக்கை வேறு விருப்பம் வேறு.. புரிந்ததா\nஇன்றைய நாளைய பொழுதுகள் சார்ந்த ஏதாவது பதிவு இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் வந்தேன்.அது பொய்த்துப்போகவில்லை.\nஏனெனில் சக்தியில் இருந்த காலத்தில் சொல்லு தலைவா ....,மற்ற கொடி தொடர்பான ஏனைய பாடல்கள்.....,ராம்கி யின் படபாட்டு ஒன்று புறப்படுவாய் தோழா என்று வரும் உண்மையாகவே நினைவு வரவில்லை ஞாபக சக்தி தொலைந்து விட்டது. . . இவை எல்லாம் கொழும்பு இல் இருந்து ஒலிபரப்ப ஒரு தில் வேணும் என்று வன்னியில் இருந்து ஒரு திரில் உடன் கேட்போம் . ஆனால் இன்று எம் வனப்பினை இழந்தபின் வசந்தம் வந்தால் என்ன வரட்சி வந்தால் என்ன எல்லாமே ஒன்று தான். ஏமாற்றமே வாழ்க்கை எனினும் சின்னதொரு எதிர்பார்ப்பு .................. எந்த ஒரு action இற்கும் ......................//\nநன்றி அர்ச்சனா.. அருமையான ஞாபக சக்தி..\nஆனால் எப்போதும் கிடைக்கும் சுதந்திரத்தின் எல்லை வரை (மீறாமல்) செல்லவேண்டும் என்பதே எனது நோக்கம்.. அதை சரியான வழியில் பயன்படுத்துவதில் இன்றுவரை பின்நிற்கவில்லை.\n///முதலாவது சந்திப்புக்கு பின்னர் புதிய பதிவர்கள் பல்கிப் பெருகியதுபோல, இரண்டாவது பதிவர் சந்திப்புக்குப் பிறகு இன்னும் புதிய பதிவர்கள் பெருகுவார்கள் என நினைக்கிறேன்.//\n2007 ஆண்டு யாழ்பாணத்தில நானும் நண்பன் ஒருவனும் மணித்தியாலத்துக்கு 150 ரூபாய் கொடுத்து net cafe ல இருந்து blog செய்தம்.\nகவிதைகள் டிசைன் பண்ணி போட்டம். பிறகு அப்பிடியே விட்டிடன். 1 ஆவது பதிவர் சந்திப்புக்கு கொஞ்ச நாளுக்கு முதல் தான் திருப்ப blog பண்ணினான். இப்ப தொடர்ந்து எழுதுறன் ....//\nநல்ல விஷயம் வரோ.. பதிவுகளின் மீதான உங்கள் தாகம் தெரிகிறது.. தொடருங்கள்..\nஆனால் வந்தியின் பதிவுகளின் படங்கள் பார்ப்பார்.. ;)//\nஎன் ரசிகர்களை நான் என்றைக்கும் ஏமாத்துவதில்லை, அதிலும் என் இனத்தைச் (IT) சேர்ந்தவர் என்பதால் அவருக்காகவே இடையிடையே படப்பதிவுகள் வர���ம்,//\nவாழ்க வந்தியத்தேவர்.. மஜாவீரர் மன்னிக்க மகாவீரர் வந்தி வாழ்க... ;)\nஇத இதத்தான் உங்ககிட்ட எதிர்பார்க்கிறோம்.. ;)\nநிறையவே பிந்திப் பின்னூட்டமிடுவதால் மற்றைய விடயங்கள் பழசாகிவிட்டன மற்றவர்களுக்கு என்பதால் என்னத்த சொல்ல....//\nவிருது பெற்றமைக்விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்\nநான் தொடர்பில் இருக்க நினைக்க \"ஒரு நண்பனின் அறியாமை வார்த்தைகளில்\" நீங்கள் தொடர்பறுத்து விட்டது கவலைக்கிடமானது. என்றாலும் உங்கள் திறமையையும் உங்களையும் மிகவும் மதிக்கிறேன். பாராட்டுக்கள். கு வாழ்த்துக்கள்.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nகமலும் மாதவியும் பிபாஷாவும் சரத்பாபுவும்\nசாகித்திய விருது & விழா - சாதனை,சந்தோசம் & சங்கடங்...\nநதியா நதியா நைல் நதியா...\nஇலங்கையின் கிரிக்கெட் சுவரும், சாதனைகள் பலவும்..\nஅரசியல் விளையாட்டுக்களும், அரசியலும் விளையாட்டும்\nசரித்திரம் படைக்குமா இலங்கை அணி\nஇலங்கை vs இந்தியா – சகோதரப் பலப்பரீட்சையில் சாதிக்...\nசச்சின் டெண்டுல்கர் - 20\nஇந்திய அணித் தெரிவு சரியா\nபிரபல பதிவருக்கு டும் டும் டும்..\nபாகிஸ்தான் - திருந்தவே மாட்டார்களா\nஆஸ்திரேலியா வெற்றி - இந்தியாவின் தோல்வி- சொல்பவை எ...\nஇருக்கிறம்-அச்சுவலை சந்திப்பு - எனது பார்வை..\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஜோகோகோவிச் மீண்டும் விம்பிள்டன் சம்பியன்.\n\"நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்\" - முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nமுறுக்கு மீசை மூஞ்சி தான் வேண்டும்\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1245643.html", "date_download": "2019-07-19T23:33:02Z", "digest": "sha1:UVHE6FZV4G3OY5W7BRND7ZQ4VGOMUTUZ", "length": 10802, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "சுவிஸ் தூதருடன் திலக் மாரபன முக்கிய சந்திப்��ு!! – Athirady News ;", "raw_content": "\nசுவிஸ் தூதருடன் திலக் மாரபன முக்கிய சந்திப்பு\nசுவிஸ் தூதருடன் திலக் மாரபன முக்கிய சந்திப்பு\nஇலங்கை வெளியுறவு அமைச்சர் திலக் மாரபன மற்றும் இலங்கைக்கான சுவிஸ் தூதர் ஹேன்ஸ்பீட்டர் மோக் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.\nஇருதரப்பு விடயம் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக சுவிஸ் தூதர் ஹேன்ஸ்பீட்டர் மோக் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து டுவிட்டரில், “இதன்போது இலங்கை – சுவிஸ் இருதரப்பு விடயம் மற்றும் பன்முக ஒத்துழைப்பு தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது” என ஹேன்ஸ்பீட்டர் மோக் பதிவிட்டுள்ளார்.\n“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”\nஅரசாங்கத்தை திருப்திப்படுத்துவதாலே போராளிகள் மீதான தற்போதைய கெடுபிடி\nஇரணைமடு விசாரணைக்கு குழுவின் இடைக்கால அறிக்கை ஆளுநரிடம் கையளிப்பு\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால் பரபரப்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nநபருக்கு 39 ஆண்டுகள் கடூழியச் சிறை – வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி…\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nநபருக்கு 39 ஆண்டுகள் கடூழியச் சிறை – வவுனியா மேல் நீதிமன்றம்…\nகல்முனையில் TNA கலந்தாய்வுக் கூ��்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை.\nதீர்வில்லை என்பதை ரணில் தெளிவாகக் கூறினார் – சித்தார்த்தன்…\nகேரள லாட்டரியில் லாரி டிரைவருக்கு ரூ.80 லட்சம் பரிசு..\nகர்நாடக கவர்னர் விதித்த கெடுவுக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க…\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/administrators/", "date_download": "2019-07-19T23:19:39Z", "digest": "sha1:QVENDRY2HRZBBAVZ7XCW5M4M3YU4HTBY", "length": 4041, "nlines": 103, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "administratorsChennai Today News | Chennai Today News", "raw_content": "\nகமல்ஹாசனின் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் பேச்சாளர்கள் அறிவிப்பு\nகமல் கட்சியின் உயர்மட்டக் குழு பொறுப்பாளர்கள் யார் யார் தெரியுமா\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nநடிகைகள் யாரும் எடுக்காத ரிஸ்க்கை எடுத்த அமலாபால்\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nJuly 19, 2019 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/kamal-shankar/", "date_download": "2019-07-19T23:46:06Z", "digest": "sha1:TI2EVBOJXQHC645CBKSKGN3TGNDBDVVG", "length": 2656, "nlines": 60, "source_domain": "www.inandoutcinema.com", "title": "kamal shankar Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஇந்தியன் 2 படத்தை பற்றிய அறிவிப்பு வெளியிடு – மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nதமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக வளம் வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியும், உலகநாயகன் கமல் ஹாசனும் ஆகும். இவர்கள் இருவரும் தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ளனர். இவர்களுக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் மற்றும் ஆதரவுகள் இரண்டும் எழுந்து வருவது அனைவரும் அறிந்ததே. இன்னிலையில் கமல் ஹாசன் தற்போது பிக்பாஸ் ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார் . கூடவே மக்கள் நீதி மையம் கட்சியையும் கவனித்து நிர்வகித்து வருகிறார். பிக்பாஸ் முடிந்ததும் கமல்ஹாசன் தனது அரசியல் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-19T23:09:01Z", "digest": "sha1:2YHI6YAUGGDJDJSM65GBCRF3TWXKOKOF", "length": 6088, "nlines": 84, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – கரிமுகன் முன்னோட்டம்", "raw_content": "\nTag: actor senthil ganesh, actress gayathri, director chella thangiah, karimugan movie, karimugan movie preview, slider, இயக்குநர் செல்லத் தங்கையா, கரிமுகன் திரைப்படம், கரிமுகன் முன்னோட்டம், திரை முன்னோட்டம், நடிகர் செந்தில் கணேஷ், நடிகை காயத்ரி\n‘சின்ன மச்சான்’ பாடல் புகழ் செந்தில் கணேஷ் நாயகனாக நடிக்கும் ‘கரிமுகன்’\nவிஜய் டி.வியின் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில்...\nஇயக்குநர் தங்கர்பச்சானின் மகன் ஹீரோவாக அறிமுகமாகிறார்\nதனா இயக்கத்தில் மணிரத்னம் தயாரிக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படம் துவங்கியது..\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா லஷ்மி நடிக்கும் புதிய திரைப்படம்\nதமன்னா முன்னணி வேடத்தில் நடிக்கும் ‘பெட்ரோமாக்ஸ்’ திரைப்படம்\nவிமல் நடிப்பில் உருவாகும் ‘சோழ நாட்டான்’ திரைப்படம்\n‘அம்மன் தாயி’ படத்தின் டிரெயிலர்\nசாலை பாதுகாப்பை வலியுறுத்தும் ‘பச்சை விளக்கு’ திரைப்படம்..\n“விஜய்யுடன் நடிக்க வேண்டும்…” – நடிகை ஆஷிமா நார்வலின் ஒரே லட்சியம்..\nஐஸ்வர்யா ராஜேஷின் திரை வாழ்க்கையில் சிறப்பானது ‘கனா’ திரைப்படம்…\nதெலுங்கு திரைப்படமான ‘கேர் ஆஃப் காஞ்சரபலேம்’ தமிழில் ரீமேக் ஆகிறது..\nதோழர் வெங்கடேசன் – சினிமா விமர்சனம்\nசந்தானம் நடிக்கும் ‘A1’ படத்தின் டீஸர்\n‘கன்னி ராசி’ படத்தின் டிரெயிலர்..\nகலைஞர் தொலைக்காட்சியில் நடிகர் ஜெகன் வழங்கும் ‘இங்க என்ன சொல்லுது’\nஇயக்குநர் தங்கர்பச்சானின் மகன் ஹீரோவாக அறிமுகமாகிறார்\nதனா இயக்கத்தில் மணிரத்னம் தயாரிக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படம் துவங்கியது..\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா லஷ்மி நடிக்கும் புதிய திரைப்படம்\nதமன்னா முன்னணி வேடத்தில் நடிக்கும் ‘பெட்ரோமாக்ஸ்’ திரைப்படம்\nவிமல் நடிப்பில் உருவாகும் ‘சோழ நாட்டான்’ திரைப்படம்\nசாலை பாதுகாப்பை வலியுறுத்தும் ‘பச்சை விளக்கு’ திரைப்படம்..\n“விஜய்யுடன் நடிக்க வேண்டும்…” – நடிகை ஆஷிமா நார்வலின் ஒரே லட்சியம்..\nஐஸ்வர்யா ராஜேஷின் திரை வாழ்க்கையில் சிறப்பானது ‘கனா’ திரைப்படம்…\nகவிதாலயா நிறுவனம் நடத்திய கே.பாலசந்தரின் 89-வது பிறந்த நாள் விழா\n‘தர்ம பிரபு’ படத்தின் கலக்கலான ஸ்டில்ஸ்\n‘அம்மன் தாயி’ படத்தின் டிரெயிலர்\nசந்தானம் நடிக்கும் ‘A1’ படத்தின் டீஸர்\n‘கன்னி ராசி’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-07-19T23:17:30Z", "digest": "sha1:CBLFA7T3SOBNJBQHFY5WNFYYHBDUO4HH", "length": 8365, "nlines": 110, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை ரித்விகா", "raw_content": "\nTag: actor dinesh, actress anandhi, actress rythvika, director athiyan aathirai, Irandam Ulaga Porin Kadaise Kundu Movie, producer pa.ranjith, இயக்குநர் அதியன் ஆதிரை, இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படம், தயாரிப்பாளர் பா.ரஞ்சித், நடிகர் தினேஷ், நடிகை ஆனந்தி, நடிகை ரித்விகா\nநிஜ திருட்டு என்று சுற்றி வளைத்த கமாண்டோ வீரர்களிடத்தில் சிக்கிய நடிகர் தினேஷ்..\nநடிகர் தினேஷ் நடிக்கும் ‘இரண்டாம் உலகப் போரின்...\n“டிரெயிலரை பார்த்து படத்தை எடை போடாதீர்கள்” – நடிகை சதா வேண்டுகோள்.\nவிஜய் நடித்த ‘தமிழன்’ படத்தை இயக்கிய இயக்குநர் ...\n‘டார்ச் லைட்’ படத்தின் டிரெயிலர்..\nநயன்தாராவை தொடர்ந்து நடிகை சதாவும் தயாரிப்பாளராகிறார்..\nகதாநாயகி நடிகைகளுக்குக் கதை பிடித்திருந்தால்...\nஓநாய்கள் ஜாக்கிரதை – சினிமா விமர்சனம்\nS Bioscope Productions சார்பில் தயாரிப்பாளர் ஜே.பி.ஆர்., தயாரித்து...\nஓநாய்கள் ஜாக்கிரதை படத்தின் டிரெயிலர்\n‘எம்.ஜி.ஆர்.’ படத்தில் எம்.ஆர்.ராதாவாக பாலாசிங், ஜானகியாக ரித்விகா நடிக்கிறார்கள்..\nஎனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது – சினிமா விமர்சனம்\nஎத்தனை ஹீரோக்கள் வந்தாலும் வேறு யாரும் தன்னுடைய...\n‘இருமுகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா\nஇயக்குநர் தங்கர்பச்சானின் மகன் ஹீரோவாக அறிமுகமாகிறார்\nதனா இயக்கத்தில் மணிரத்னம் தயாரிக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படம் துவங்கியது..\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா லஷ்மி நடிக்கும் புதிய திரைப்படம்\nதமன்னா முன்னணி வேடத்தில் நடிக்கும் ‘பெட்ரோமாக்ஸ்’ திரைப்படம்\nவிமல் நடிப்பில் உருவாகும் ‘சோழ நாட்டான்’ திரைப்படம்\n‘அம்மன் தாயி’ படத்தின் டிரெயிலர்\nசாலை பாதுகாப்பை வலியுறுத்தும் ‘பச்சை விளக்கு’ திரைப்படம்..\n“விஜய்யுடன் நடிக்க வேண்டும்…” – நடிகை ஆஷிமா நார்வலின் ஒரே லட்சியம்..\nஐஸ்வர்யா ராஜேஷின் திரை வாழ்க்கையில் சிறப்பானது ‘கனா’ த���ரைப்படம்…\nதெலுங்கு திரைப்படமான ‘கேர் ஆஃப் காஞ்சரபலேம்’ தமிழில் ரீமேக் ஆகிறது..\nதோழர் வெங்கடேசன் – சினிமா விமர்சனம்\nசந்தானம் நடிக்கும் ‘A1’ படத்தின் டீஸர்\n‘கன்னி ராசி’ படத்தின் டிரெயிலர்..\nகலைஞர் தொலைக்காட்சியில் நடிகர் ஜெகன் வழங்கும் ‘இங்க என்ன சொல்லுது’\nஇயக்குநர் தங்கர்பச்சானின் மகன் ஹீரோவாக அறிமுகமாகிறார்\nதனா இயக்கத்தில் மணிரத்னம் தயாரிக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படம் துவங்கியது..\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா லஷ்மி நடிக்கும் புதிய திரைப்படம்\nதமன்னா முன்னணி வேடத்தில் நடிக்கும் ‘பெட்ரோமாக்ஸ்’ திரைப்படம்\nவிமல் நடிப்பில் உருவாகும் ‘சோழ நாட்டான்’ திரைப்படம்\nசாலை பாதுகாப்பை வலியுறுத்தும் ‘பச்சை விளக்கு’ திரைப்படம்..\n“விஜய்யுடன் நடிக்க வேண்டும்…” – நடிகை ஆஷிமா நார்வலின் ஒரே லட்சியம்..\nஐஸ்வர்யா ராஜேஷின் திரை வாழ்க்கையில் சிறப்பானது ‘கனா’ திரைப்படம்…\nகவிதாலயா நிறுவனம் நடத்திய கே.பாலசந்தரின் 89-வது பிறந்த நாள் விழா\n‘தர்ம பிரபு’ படத்தின் கலக்கலான ஸ்டில்ஸ்\n‘அம்மன் தாயி’ படத்தின் டிரெயிலர்\nசந்தானம் நடிக்கும் ‘A1’ படத்தின் டீஸர்\n‘கன்னி ராசி’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaldv.com/tag/mahinda/", "date_download": "2019-07-19T23:04:52Z", "digest": "sha1:YWTFR4EMHPVDLE257S2VEJZH7CJTYVRY", "length": 23561, "nlines": 136, "source_domain": "www.yaldv.com", "title": "mahinda – யாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..", "raw_content": "\nயாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..\nபிரபாகரன் இருந்தபோது, புலிகளுக்கு எதிராக ராஜபக்ச ஒரு வார்த்தையேனும் பயன்படுத்தியது கிடையாது.\nபிரபாகரன் உயிருடன் இருந்த போது, புலிகளுக்கு எதிராக மஹிந்த ராஜபக்ச ஒரு வார்த்தையேனும் பயன்படுத்தியது கிடையாது என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஆனால், இன்று\nஇலங்கையை பாதுகாப்பது எப்படி : மைத்திரிக்கு அறிக்கை வழங்கிய மகிந்த\nMay 4, 2019 May 4, 2019 பரமர் 447 Views laterest news, mahinda, news, news headlines in sri lanka, news in sri lanka, news international, news paper, news sri lanka, news sri lanka today, news today, newspaper, president media, SRILANKA NEWS, todaynews, அட்மிரல் ஜயநாத் கொழம்பகே, இலங்கை, சந்ரா பெர்ணான்டோ, செய்திகள், ஜனாதிபதி ஊடகப் பிரிவு, மகிந்த, முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, முன்னாள் பாதுகாப்பு பணிக்குழுவின் மூத்த அதிகாரி ஜகத் ஜயசூரிய, முன்னாள் பொலிஸ் மாஅதிபர்களான மஹிந்த பாலசூரிய, முன்னாள் விமானப்படை தளபதி ரொஷான் குணதிலக்க, மைத்திரி\tmin read\nஇலங்கையின் தேசிய பாதுகாப்பிற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய அறிக்கையொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த அறிக்கை\nஇணை அனுசரணையில் இருந்து விலக வேண்டும் – மகிந்த ராஜபக்ச\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்டுள்ள,சிறிலங்கா தொடர்பான தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கும் முடிவில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்\nஅரசியல் தீர்வு முயற்சி தோல்வி கண்டதற்கு கூட்டமைப்பே காரணம்-மஹிந்த –\nதமது ஆட்சியின்போது, தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணும் முயற்சி தோல்வி கண்டதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பிரதான காரணம் என்று முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த\nசுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஒரே வேட்பாளர் – மகிந்த\nஅடுத்த அதிபர் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், சிறிலங்கா பொதுஜன முன்னணியும் இணைந்து ஒரே வேட்பாளரை நிறுத்தும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பத்தரமுல்லவில்\nமொட்டு கட்சியிலும் இல்லையாம் – இரண்டும் கெட்டான் நிலையில் மகிந்த\nDecember 18, 2018 December 18, 2018 பரமர் 143 Views basil, basil rajapaksha, daily news, lanka news, mahinda, paper news, sl news, sl political, srilnka political, tamil ceylon news, tamil news, today tamil news, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, சிறிலங்கா பொதுஜன முன்னணி, சுதந்திரக் கட்சி, நாடாளுமன்ற கலைப்பு, பசில் ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, மொட்டு கட்சியிலும் இல்லையாம் - இரண்டும் கெட்டான் நிலையில் மகிந்த\tmin read\nமகிந்த ராஜபக்ச உள்ளிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்னமும் தமது கட்சியில் சேர்த்துக் கொள்ளவில்லை என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் அமைப்பாளர் பசில் ராஜபக்ச\nமொட்டு – கை கூட்டணியில் இழுபறி\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியும், சிறிலங்கா பொதுஜன முன்னணியும் இணைந்து, எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து பேச்சுக்களை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, சிறிலங்கா சு���ந்திரக் கட்சியின்,\nஜனாதிபதி தேர்தலில் வெல்வதற்காகவே மகிந்தவால் உயிராபத்து என்று பொய் கூறினேன்-மைத்திரி\nDecember 3, 2018 December 3, 2018 பரமர் 201 Views mahinda, maithiri news, maithiri told lie, அதிபர் மைத்திரிபால சிறிசேன., சிறிலங்கா, ஜனநாயகம், தேர்தல் மேடையைக் கவருவதற்காக, மகிந்த ராஜபக்ச, ராஜபக்சவினரால் தனது உயிருக்கு ஆபத்து\tmin read\nராஜபக்சவினரால் தனது உயிருக்கு ஆபத்து இருந்தது என்று தேர்தல் மேடையைக் கவருவதற்காக, கூறிய கட்டுக்கதையே என்று கூறியிருக்கிறார் சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன. கொழும்பு ஆங்கில வாரஇதழ்\nபெரும்பான்மை இல்லாமல் அரசாங்கம் எதற்கு\nநாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாமல், ஆளும்கட்சியாக தொடர்வதாக கூறுவதும், அரசாங்க ஆசனங்களை அடாவடித்தனமாக கைப்பற்றியிருப்பதும் தவறானது என்று மகிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவால் ஜனாதிபதி தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் – மகிந்த\nJune 29, 2018 June 29, 2018 பரமர் 198 Views india involve in srilnka president election, mahinda, tamil news, yaldevi news, yalthevi news, yarldevi news, இந்தியா, ஜனாதிபதித் தேர்தலில், ந்தியாவினால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்., பெரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்த முடியும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்\tmin read\nஅடுத்த ஜனாதிபதித் தேர்தலில் இந்தியாவால், பெரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள\nமகாநாயக்கர்களை அரசாங்கம் அவமதிக்கின்றது- மஹிந்த\nJune 25, 2018 பரமர் 163 Views kodapaya, mahinda, tamil new, tamil news, yaldevi news, yaldv news, அரசாங்கம் அவமதிக்கின்றது, கோட்டாபய ராஜபக்ஷ, மகாநாயக்கர்களை, மஹிந்த, மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி\tmin read\nநாட்டில் இன்று பேசப்பட வேண்டிய பிரச்சினைகள் பல உள்ள போதும், மகாநாயக்க தேரர் ஒருவரின் கருத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டு மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியில்\nமகிந்தவுடன் அமெரிக்க தூதுவர் அரசியல் பேசவில்லை – பீரிஸ்\nஇலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புக்கும், இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் அண்மையில் நடந்த சந்திப்பின் போது, அரசியல் விவகாரங்கள் தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை\nகீத் நொயார் கடத்தல்: விசாரணைக்குத் தயார் – மகிந்த\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் அளிப்பதற்கு தாம் எந்த நேரமும் தயாராக உள்ளேன் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஇறுதி 7 அற்றைகள் |Last & 7|\nஇங்கிலாந்தில் மனித அளவில் ஜெலி மீன்\nரஷியாவில், ஓடி ஆட்டம் காட்டிய புலியால் பரபரப்பு July 19, 2019\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் பின் தங்கிய பில்கேட்ஸ் July 19, 2019\nஇரண்டாவது முறையாக இங்கிலாந்திடம் தோற்ற நியூசிலாந்து July 19, 2019\nஒரு கப் ‘டீ’ இன் விலை 13,800 ரூபாவா\nஅட்டகாசம் புரிந்த ரௌடிகள் நையப்புடைப்பு ; யாழ். பிரபல பாடசாலை அதிபரின் மகன் உட்பட இருவர் வைத்தியசாலையில் July 19, 2019\nபாணின் விலை அதிகரிப்பு தீர்மானம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. July 19, 2019\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் 3ஆவது படம்\nJuly 16, 2019 Rammiya Comments Off on சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் 3ஆவது படம் min read\nஇந்திய தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன், இவரது அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில்\nசூர்யாவுக்கு ஆதரவு காட்டிய சீமான் – எதற்காக\nJuly 16, 2019 Rammiya Comments Off on சூர்யாவுக்கு ஆதரவு காட்டிய சீமான் – எதற்காக\n வெளியான தகவல் min read\nபொன்மகள் வரிசையில் அடுத்து ஜோதிகா\nJuly 15, 2019 Rammiya Comments Off on பொன்மகள் வரிசையில் அடுத்து ஜோதிகா\nஅத்துமீறிய பேஸ்புக் ஆப்பு வச்ச அமெரிக்கா\nJuly 14, 2019 பரமர் Comments Off on அத்துமீறிய பேஸ்புக் ஆப்பு வச்ச அமெரிக்கா min read\nவிதிகளை மீறி தனி நபர்களின் தகவல்களை பகிர்ந்ததற்காக பேஸ்புக் நிறுவனத்திற்கு அமெரிக்க வர்த்தக ஆணையம் 10 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற\nயாழில் 5 வயது பிள்ளையை அறையில் பூட்டி வைத்து விட்டு தகாக உறவு – கள்ள காதலனை நையப்புடைத்து வைத்தியசாலையில் சேர்த்த கணவன்\nJuly 5, 2019 பரமர் Comments Off on யாழில் 5 வயது பிள்ளையை அறையில் பூட்டி வைத்து விட்டு தகாக உறவு – கள்ள காதலனை நையப்புடைத்து வைத்தியசாலையில் சேர்த்த கணவன் min read\nJuly 5, 2019 பரமர் Comments Off on லொஸ்லியா விவாகரத்து ஆனவராம் \nயாழில் 23 வயது இளம்பெண் ஹெரோயினுடன் கைது\nJuly 5, 2019 பரமர் Comments Off on யாழில் 23 வயது இளம்பெண் ஹெரோயினுடன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/day/aug-15-2019-tamil-calendar/", "date_download": "2019-07-19T23:50:44Z", "digest": "sha1:WJNKZRMDPRTBR3UMOP5CCY7I6IPOI7UI", "length": 5955, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "ஆடி 30 | ஆடி 30 2019 nalla neram today tamil | good time", "raw_content": "\nவிகாரி வருடம் – ஆடி 30\nஆங்கில தேதி – ஆகஸ்ட் 15\nராகு காலம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nகுளிகை : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nஎமகண்டம் : 6.00 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nதிதி :மாலை 06:11 PM வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை.\nநட்சத்திரம் :காலை 09:09 AM வரை திருவோணம். பின்னர் அவிட்டம்.\nசந்திராஷ்டமம் :பூரம் – உத்திரம்\nஇன்று ராகு காலம் பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரை ஆகும். குளிகை என்பது காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது காலை ஆறு மணி முதல் ஏழு முப்பது வரை ஆகும்.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil/2STEI-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-07-19T23:41:58Z", "digest": "sha1:IVC3INCCDBUDT3QCFEMJ2WHYUGBUIXVA", "length": 49496, "nlines": 212, "source_domain": "getvokal.com", "title": "யாருக்கு நாம் வாக்களிக்க வேண்டும்? கட்சி அல்லது வேட்பாளருக்கு? » Yarukku NAM Vakkalikka Ventum Katchi Allathu Vetbalarukku | Vokal™", "raw_content": "\nயாருக்கு நாம் வாக்களிக்க வேண்டும் கட்சி அல்லது வேட்பாளருக்கு\nஎச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.\nநீங்கள் ஏன் வாக்கு அளித்தீர்கள் \n2019 பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு எண்ணிக்கை எப்போது வெளியிடப்படும்\n2019 பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு எண்ணிக்கையில் எப்போது தெரியும் என்றால் மே 23ஆம் தேதி இரவு தெரியவரும்பதிலை படியுங்கள்\nஇளைங்கர்களின் முதல் vote உரிமை இப்போதைய TN பற்றி\nஎனது நோட்டா பிருது மன்னன் காப்பியமோ அபின் சொல்வார்கள் அதாவது வந்து தேர்தலில் போட்டியிடக் கூடிய எந்த வேட்பாளருக்கும் நீங்க வாக்கு செலுத்துவதற்கு நீங்க விரும்பல அல்லது வந்து உங்க தொகுதியில் போட்டியிட கூபதிலை படியுங்கள்\nவரும் நாடாளுமன்ற தேர்தலில் நான் முதல் முறையாக வ��க்களிக்க போகிறேன் சரியான வேட்பாளரை நான் எவ்வாறு இனம் காண்பது\nஆயுத பஸ் ஸ்டாண்ட் நீங்க போட்டிருக்கிற வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சரியான வேட்பாளருக்கு ஓட்டு கேட்டு இருக்கீங்க போன் போட்டு தன்னுடைய ஒரு முக்கியமான ஒரு சோதனை சிவாய நம சேர்ந்து இந்த இடத்தில் மிக முத்தமபதிலை படியுங்கள்\nயாருக்கு ஓட்டு போடலாம் கேட்டிருக்கீங்க இது ரொம்ப முக்கியமான கேள்விகள் சொல்லலாம் என வந்துட்டு இப்ப நீங்க மக்கள் இங்கு வந்து யாருக்கு ஓட்டு போடுங்கள் அவங்கதான் அடுத்தடுத்து வந்து நம்ம நாட்டுல இருக்கிற இபதிலை படியுங்கள்\nஇனிவரும் தேர்தல்களில் ஓட்டுக்கு பணம் வாங்குவீர்களா\n\"உங்கள் ஓட்டு உங்கள் உரிமை எனது ஓட்டு விற்பனைக்கு அல்ல\" - நான் அப்படித்தான். நீங்கள்\nநாடாளுமன்ற வாக்குகள் எண்ணப்படும் நாள் எது\nஇந்த முறை நாடாளுமன்றம் வாக்குகள் வந்து எனக்கு என்ன பலோபியன் சொல்லி பார்த்திருக்கீங்களா மே மாதம் 23ஆம் தேதி வந்து வாக்குகள் எண்ணப்படும் பண்ணிருக்காங்கபதிலை படியுங்கள்\nஇப்போது நாம் இருக்கும் இந்த தமிழ்நாட்டு ஆட்சியில் முதலில் வரப்போகும் தேர்தலில் யாருக்கு ஓட்டுப் போடுவது நன்று\nவாக்களித்தல் என்பது நம்முடைய அவருடைய கடமை 18 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் அந்த பத்தின வாக்களித்த மக்களுக்கு இந்த நம்பிக்கையை அல்லது பண்ணுவாங்க அவருடைய வந்து பாருங்க உள்ளது என சிஸ்டர் என்ன என்ன சொல்றாங்பதிலை படியுங்கள்\nதேர்தல்களில் என்.ஆர்.ஐ.க்கள்(NRI) மூலம் வாக்கெடுப்புகளை அதிகரிப்பது, இந்தியாவுக்கு நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்களா\nஔவையார் வாக்கு ஒரு கோடி பெறும் .அறிவோமா\nதேர்தலில் வாக்களிக்க சரியான நபரைத் தேர்ந்தெடுப்பதற்கான சிறந்த வழி, குறைந்த அரசியல் அறிவைப் பெற்றிருக்கிறேன் \nவாக்குரிமை தனிநாடு தமிழ்நாடு சரியா தவறா\nவரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க, தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த வாக்காளர்கள் எத்தனை பேர்\nதமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 25 கோடியே 96 லட்சம் அப்டின்னு சொல்லிட்டு தலைமை தேர்தல் அதிகாரி தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி 1960 ஆண் வாக்காளர்களும் 2 கோடியே 98 லட்சத்து 60 ஆயிரத்து 765 பெண் வபதிலை படியுங்கள்\nஎச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்��� வேண்டும்.\nஅதாவது வேட்பாளர்களுக்கு லோக்கல்ல இவ்வளவு தூரம் வந்துட்டு பாமக 2016ல் அனுபவிப்பார்கள் கொங்குநாடு போக முடியல நான் என்ன சொல்லலாம் மொத்த பாருங்க\nஅதாவது வேட்பாளர்களுக்கு லோக்கல்ல இவ்வளவு தூரம் வந்துட்டு பாமக 2016ல் அனுபவிப்பார்கள் கொங்குநாடு போக முடியல நான் என்ன சொல்லலாம் மொத்த பாருங்கAthavathu Vetpalarkalukku Lokkalla Ivvalavu Thooram Vanduttu Paamaka L Anupavipparkal Kongunadu Poka Mudiyala Nan Enna Sollalaam Motha Parunka\nஎச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.\nஉன்னை ரொம்பப் வேட்பாளர் வந்து இங்கு என்னதான் வெட்டாதீங்க பார்த்த வாக்களிக்கலாம் த வேட்பாளர் வந்து அந்த கட்சித் தலைமையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு வந்த வேட்பாளர் வேட்பாளர் தேர்வு செய்ய வாய்ப்பில்லை அப்படி வந்ததுதான் மக்கள் கட்சி எதிர்க்கட்சி என்ற வகையில் தான் வேண்டாமா என்றது மக்கள் முடிவு செய்ய அப்போ மக்கள் வந்து மக்கள்தான் அம்மா அம்மா அம்மா அம்மா மக்கள்தான் முடிவு செய்யும் யார் வேணும் யார் வேண்டாம் என்று மக்கள்தான் முடிவு செய்த வேட்பாளர் பார்த்து வாக்களிக்கும் எதுவுமே தெரியாத பல ஒரு கட்சி அந்தக் காட்சி என்ன சொன்னாலும் அதைப் பார்க்கப் போறதில்லை\nஉன்னை ரொம்பப் வேட்பாளர் வந்து இங்கு என்னதான் வெட்டாதீங்க பார்த்த வாக்களிக்கலாம் த வேட்பாளர் வந்து அந்த கட்சித் தலைமையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு வந்த வேட்பாளர் வேட்பாளர் தேர்வு செய்ய வாய்ப்பில்லை அப்படி வந்ததுதான் மக்கள் கட்சி எதிர்க்கட்சி என்ற வகையில் தான் வேண்டாமா என்றது மக்கள் முடிவு செய்ய அப்போ மக்கள் வந்து மக்கள்தான் அம்மா அம்மா அம்மா அம்மா மக்கள்தான் முடிவு செய்யும் யார் வேணும் யார் வேண்டாம் என்று மக்கள்தான் முடிவு செய்த வேட்பாளர் பார்த்து வாக்களிக்கும் எதுவுமே தெரியாத பல ஒரு கட்சி அந்தக் காட்சி என்ன சொன்னாலும் அதைப் பார்க்கப் போறதில்லைUnnai Rombap Vetpaalar Vandhu Ingu Ennathan Vettathinka Partha Vakkalikkalam The Vetpaalar Vandhu Andha Katchith Thalaimaiyin Solluku Kattuppattu Vandha Vetpaalar Vetpaalar Thervu Seyya Vaybbillai Appadi Vandathuthan Makkal Katchi Ethirkkatchi Endra Vakaiyil Thaan Vendama Enrathu Makkal Mudivu Seyya Appo Makkal Vandhu Makkaldhan Amma Amma Amma Amma Makkaldhan Mudivu Seiyum Yaar Venum Yaar Vendam Endru Makkaldhan Mudivu Seitha Vetpaalar Paarthu Vakkalikum Ethuvume Theriyatha Pala Oru Katchi Andak Kaatchi Enna Chonnalum Athaip Parkkap Porathillai\nஎச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.\nஅதாவது வேட்பாளருக்��ு வாக்களிக்க முடியும்\nஅதாவது வேட்பாளருக்கு வாக்களிக்க முடியும்Athavathu Vetbalarukku Vakkalikka Mudiyum\nஎச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.\nநிச்சயமா ஒவ்வொரு அந்தப் பகுதி என்று வரும்பொழுது வேட்பாளர் பார்க்கணும்\nநிச்சயமா ஒவ்வொரு அந்தப் பகுதி என்று வரும்பொழுது வேட்பாளர் பார்க்கணும்Nichchayama Ovvoru Andhap Pakuthi Endru Varumbozhuthu Vetpaalar Parkkanum\nஎச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.\nஎனக்கு புடிச்சிருக்கு ரெண்டுமே இல்ல நல்ல தத்துவங்களை கொண்டிருக்கும் எந்த கட்சி அந்த கட்சி அந்த தலைவர்களை பாகிஸ்தான் அவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் அவரை நம்பி நமக்களிக்கிறது சரியா இருக்காது அந்த தலைவர் என்று சொல்லுகிற என்ன சொல்றாங்களோ அவங்களுக்கு என்ன தத்துவம் நடப்பார்களா ஒரு பெருங்கூட்டத்தை வச்சிருக்காரு அதற்காக ஒரு நீண்ட பாரம்பரியம் பெரிய கட்சிகளை அளிக்கிறது சரியா இருக்காது\nஎனக்கு புடிச்சிருக்கு ரெண்டுமே இல்ல நல்ல தத்துவங்களை கொண்டிருக்கும் எந்த கட்சி அந்த கட்சி அந்த தலைவர்களை பாகிஸ்தான் அவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் அவரை நம்பி நமக்களிக்கிறது சரியா இருக்காது அந்த தலைவர் என்று சொல்லுகிற என்ன சொல்றாங்களோ அவங்களுக்கு என்ன தத்துவம் நடப்பார்களா ஒரு பெருங்கூட்டத்தை வச்சிருக்காரு அதற்காக ஒரு நீண்ட பாரம்பரியம் பெரிய கட்சிகளை அளிக்கிறது சரியா இருக்காதுEnakku Putichchirukku Rentume Illa Nalla Thaththuvangalai Kondirukkum Endha Katchi Andha Katchi Andha Thalaivarkalai Pakistan Avarkalukkum Thanipatta Muraiyil Avarai Nambi Namakkalikkirathu Sariya Irukkaathu Andha Thalaivar Endru Chollukira Enna Cholrankalo Avangalukku Enna Thathuvam Natapparkala Oru Perunkuttatthai Vachchirukkaru Atharkaka Oru Neenda Parambariyam Periya Katchikalai Alikkirathu Sariya Irukkaathu\nஎச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.\nஆனால் அதற்காக போல்டான கெட்டவன் என்று கேட்டார் எல்லாரும் கண்டிப்பா நேர்மையான ஒழுக்கமான இதுவரைக்கும் பக்கம் என அவர் தன் மாமா வேலை வாங்க வந்த பொதுமக்கள் மீது மக்களுக்கு வேலை செய்ய வேண்டிய ஆட்கள் வாங்க வேண்டியது மக்கள் சிவா கெட்ட பையன் அப்போ என்னோட செல்பி\nஆனால் அதற்காக போல்டான கெட்டவன் என்று கேட்டார் எல்லாரும் கண்டிப்பா நேர்மையான ஒழுக்கமான இதுவரைக்கும் பக்கம் என அவர் தன் மாமா வேலை வாங்க வந்த ப��துமக்கள் மீது மக்களுக்கு வேலை செய்ய வேண்டிய ஆட்கள் வாங்க வேண்டியது மக்கள் சிவா கெட்ட பையன் அப்போ என்னோட செல்பிAanaal Atharkaka Poltana Kettavan Endru Kettar Ellarum Kantippa Nermaiyana Ozhukkamana Ithuvaraikkum Pakkam Ena Our Than Mama Velai Vanga Vandha Pothumakkal Meedhu Makkalukku Velai Seyya Vendiya Aatkal Vanga Vendiyadhu Makkal Shiva Ketta Payan Appo Ennoda Selfie\nஎச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.\nமதுவும் அடுத்து என்ன தவம் ஜாதியினருக்கான நல்லது பண்ண அவர்களுக்கு உண்டு பண்ணுதல் கத்தோலிக்க மதம் பார்க்கிறாங்க ஜாதி பாக்குறாங்க அந்த வேட்பாளர்கள்\nமதுவும் அடுத்து என்ன தவம் ஜாதியினருக்கான நல்லது பண்ண அவர்களுக்கு உண்டு பண்ணுதல் கத்தோலிக்க மதம் பார்க்கிறாங்க ஜாதி பாக்குறாங்க அந்த வேட்பாளர்கள்Mathuvum Aduththu Enna Thavam Jathiyinarukkana Nallathu Panna Avargaluku Undu Pannuthal Catholica Madham Parkkiranka Jathi Pakkuranka Andha Vetpalarkal\nஎச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.\nஎனவே தனி வேட்பாளரை பார்த்து அந்த தொகுதிக்கான நன்மை மட்டும் தான் பண்ண முடியும் அதுவும் ஒரு முப்பது நாற்பது பேருக்கு எடுத்த ஒருத்தர் பேசி பண்ண முடியும் கொடுக்கும் தீர்வு சொல்ல முடியாது ஆனால் அவன் இங்கு வந்து ஒரு இந்தியா முழுமைக்குமான ஒரு அரசியல் கட்சி ஒட்டுமொத்த இந்தியாவும் ஒரு குடையின் கீழ் வரும் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக போராடும் ஒரு தனிக்கலை\nஎனவே தனி வேட்பாளரை பார்த்து அந்த தொகுதிக்கான நன்மை மட்டும் தான் பண்ண முடியும் அதுவும் ஒரு முப்பது நாற்பது பேருக்கு எடுத்த ஒருத்தர் பேசி பண்ண முடியும் கொடுக்கும் தீர்வு சொல்ல முடியாது ஆனால் அவன் இங்கு வந்து ஒரு இந்தியா முழுமைக்குமான ஒரு அரசியல் கட்சி ஒட்டுமொத்த இந்தியாவும் ஒரு குடையின் கீழ் வரும் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக போராடும் ஒரு தனிக்கலைEnave Thani Vetpalarai Paarthu Andha Thokudhikkana Nanmai Mattum Thaan Panna Mudiyum Athuvum Oru Muppathu Narpathu Perukku Edutha Orutthar Pesi Panna Mudiyum Kodukkum Theervu Solla Mudiyaadhu Aanaal Avan Ingu Vandhu Oru India Muzhumaikkumana Oru Arasiyal Katchi Ottumottha Indiyavum Oru Kutaiyin Keezh Varum Odukkappatta Pirpaduththappatta Makkalukkaka Poraadum Oru Tanikkalai\nஎச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.\nஇல்ல வந்து இதுல வந்து வேட்பாளர் பார்க்கத் தேவையில்லை கட்சியும் அதன் தலைமையும் பார்க்கணும் என இந்திய ஆளப்போறான் பிரதமர் தானமும் பார்க்கணும் அவ்வழியே இங்க நம்ம நல்ல வேட்பாளர் கெட்ட வேலை பார்க்கும் பார்க்க முடியாது அதே மாதிரி ஒரு தமிழகத்தில் எடுக்க முடியாமல் ஏமாற்றம் முதல்வர் யார் உருவாக முதல்வர் நல்லவரா முகமது யாருக்கு எப்படி எப்படி எப்படி கேரக்டர் உள்ள ஒரு ஜீவன் தான் பார்ப்பாங்க பார்க்கணும் அதேபோல் பிரதமர் வேட்பாளர் சொல்றத கேக்க போறா இவனது தலைமை கேட்க போறதில்லை\nஇல்ல வந்து இதுல வந்து வேட்பாளர் பார்க்கத் தேவையில்லை கட்சியும் அதன் தலைமையும் பார்க்கணும் என இந்திய ஆளப்போறான் பிரதமர் தானமும் பார்க்கணும் அவ்வழியே இங்க நம்ம நல்ல வேட்பாளர் கெட்ட வேலை பார்க்கும் பார்க்க முடியாது அதே மாதிரி ஒரு தமிழகத்தில் எடுக்க முடியாமல் ஏமாற்றம் முதல்வர் யார் உருவாக முதல்வர் நல்லவரா முகமது யாருக்கு எப்படி எப்படி எப்படி கேரக்டர் உள்ள ஒரு ஜீவன் தான் பார்ப்பாங்க பார்க்கணும் அதேபோல் பிரதமர் வேட்பாளர் சொல்றத கேக்க போறா இவனது தலைமை கேட்க போறதில்லைIlla Vandhu Edhula Vandhu Vetpaalar Parkkath Thevaiyillai Katchiyum Athan Talaimaiyum Parkkanum Ena Indhiya Aalapporan Pirathamar Tanamum Parkkanum Avvazhiye Inga Namma Nalla Vetpaalar Ketta Velai Paarkum Paarka Mudiyaadhu Athe Madhiri Oru Tamilagathil Eduka Mudiyamal Yemarram Muthalvar Yaar Uruvaka Muthalvar Nallavara Mohammed Yaruku Eppadi Eppadi Eppadi Character Ulla Oru Jeevan Thaan Parppanka Parkkanum Athepol Pirathamar Vetpaalar Cholratha Kekka Pora Ivanathu Thalaimai Ketka Porathillai\nஎச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.\nநல்ல சமுதாயத்தை இந்த உலகில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் ஊழல் அற்ற முதலான அரசியல்தான் பண்ணிட்டாங்க இப்பவே இப்பவே நடக்க போற தமிழ்நாட்டை பக்கமும் ஒரு நல்ல பட்டணமா வாக்களிக்குமாறு அரசியல் கட்சிகள் அடுத்த பதிப்பில் ஒரு பேச்சு அவள் கணவனை பற்றி வந்தது கொண்டுவர புதுமையான ஒரு அரசியல் உருவாக்கினார்கள் என்பது தான் என்னுடைய கருத்து\nநல்ல சமுதாயத்தை இந்த உலகில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் ஊழல் அற்ற முதலான அரசியல்தான் பண்ணிட்டாங்க இப்பவே இப்பவே நடக்க போற தமிழ்நாட்டை பக்கமும் ஒரு நல்ல பட்டணமா வாக்களிக்குமாறு அரசியல் கட்சிகள் அடுத்த பதிப்பில் ஒரு பேச்சு அவள் கணவனை பற்றி வந்தது கொண்டுவர புதுமையான ஒரு அரசியல் உருவாக்கினார்கள் என்பது தான் என்னுடைய கருத்துNalla Samuthayaththai Indha Ulagil Ulla Ella Arasiyal Katchigalum Oozhal Atrra Muthalana Arachiyaldan Pannittanka Ippave Ippave Nadakka Pora Tamilnattai Pakkamum Oru Nalla Pattanama Vakkalikkumaru Arasiyal Katchikal Aduththa Pathippil Oru Peychu Aval Kanavanai Patri Vandhadhu Konduvara Puthumaiyana Oru Arasiyal Uruvakkinarkal Enbathu Thaan Ennutaiya Karuthu\nஎச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.\nசாதி பார்த்து ஓட்டு போடக்கூடாது நல்லா இருக்காங்களா\nசாதி பார்த்து ஓட்டு போடக்கூடாது நல்லா இருக்காங்களாSaathi Paarthu Ottu Potakkutathu Nalla Irukkangala\nஎச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.\nஒரு அறிவிப்பாளரைப் பற்றி வேட்பாளருக்கு வாக்களித்து கிடையாது செய்வார் வரும் தலைவர் அச்சுதானந்தன் வாக்களிக்க வேண்டிய சூழ்நிலை மற்றும் 27 என்ன இது வெளிச்சத்துக்கு கிடையாது அந்த காலத்து அரசியல் கட்சியினர் எல்லாமே பணம் செலவிட்டு அரசியல் வந்து அவரை படத்திலிருந்து மாட்டான் வேட்பாளர் பற்றி இல்லை\nஒரு அறிவிப்பாளரைப் பற்றி வேட்பாளருக்கு வாக்களித்து கிடையாது செய்வார் வரும் தலைவர் அச்சுதானந்தன் வாக்களிக்க வேண்டிய சூழ்நிலை மற்றும் 27 என்ன இது வெளிச்சத்துக்கு கிடையாது அந்த காலத்து அரசியல் கட்சியினர் எல்லாமே பணம் செலவிட்டு அரசியல் வந்து அவரை படத்திலிருந்து மாட்டான் வேட்பாளர் பற்றி இல்லைOru Arivippalaraip Patri Vetbalarukku Vakkaliththu Kidaiyathu Seyvar Varum Thalaivar Achchuthanandan Vakkalikka Vendiya Suzhnilai Marrum 27 Enna Idhu Velichchaththukku Kidaiyathu Andha Kalatthu Arasiyal Katchiyinar Ellame Panam Chelavittu Arasiyal Vandhu Avarai Padaththilirundhu Mattan Vetpaalar Patri Illai\nஎச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.\nநிச்சயமா இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் எந்த கட்சி நன்மை தருமா வளர்ச்சியை சுமார் பொருளாதார வளர்ச்சியை தரும் அந்த கட்சிக்கு தான் வாக்களிக்கிறோம் துரதிர்ஷ்டவசமாக அந்த நல்லதுக்கில்ல ஒரு தவறான வேட்பாளர் எல்லாம் அவரை புறக்கணிக்கலாம் இந்த புதிய திட்டத்தின் அடிப்படையில் தான் போல இருக்கு\nநிச்சயமா இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் எந்த கட்சி நன்மை தருமா வளர்ச்சியை சுமார் பொருளாதார வளர்ச்சியை தரும் அந்த கட்சிக்கு தான் வாக்களிக்கிறோம் துரதிர்ஷ்டவசமாக அந்த நல்லதுக்கில்ல ஒரு தவறான வேட்பாளர் எல்லாம் அவரை புறக்கணிக்கலாம் இந்த புதிய திட்டத்தின் அடிப்படையில் தான் போல இருக்குNichchayama Indha Nattukkum Nattu Makkalukkum Endha Katchi Nanmai Tharuma Valarchchiyai Sumar Porulathara Valarchchiyai Tarum Andha Katchikku Thaan Vakkalikkirom Turathirshtavachamaka Andha Nallathukkilla Oru Tavaraana Vetpaalar Ellam Avarai Purakkanikkalam Indha Puthiya Thittaththin Adipadaiyil Thaan Polla Iruku\nஎச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற��றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.\nபல நல்ல மனிதர் இருந்தார் வேட்பாளர் பொது மக்களுக்கு நல்லது\nபல நல்ல மனிதர் இருந்தார் வேட்பாளர் பொது மக்களுக்கு நல்லதுPala Nalla Manithar Irundhaar Vetpaalar Podhu Makkalukku Nallathu\nஎச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.\nஇன்னைக்கு இடம் எங்களுடைய ஒரு சூழ்நிலையை பொருத்து கருத்தரிக்க கார்த்தி நடித்த தமிழ் ஆனா இன்னைக்கு அரசியல் எடுத்து தான் அரசியலுக்கு தான் ஓட்டு போடும் அரசியல் அதுதான் ஏன்னு கேட்டா தனிப்பட்ட மக்களுக்கு ஓட்டு போட்டாலும் கட்டிப் போட்டவர் அரிப்பு நிக்கேல சுயாட்சி அவருக்கான சிகிச்சையை வந்து ஆட்சி அமைக்கப் போவது போல வந்து நல்லா இருக்கானு பார்த்து ஓட்டு போடறது சரியான விஷயம்\nஇன்னைக்கு இடம் எங்களுடைய ஒரு சூழ்நிலையை பொருத்து கருத்தரிக்க கார்த்தி நடித்த தமிழ் ஆனா இன்னைக்கு அரசியல் எடுத்து தான் அரசியலுக்கு தான் ஓட்டு போடும் அரசியல் அதுதான் ஏன்னு கேட்டா தனிப்பட்ட மக்களுக்கு ஓட்டு போட்டாலும் கட்டிப் போட்டவர் அரிப்பு நிக்கேல சுயாட்சி அவருக்கான சிகிச்சையை வந்து ஆட்சி அமைக்கப் போவது போல வந்து நல்லா இருக்கானு பார்த்து ஓட்டு போடறது சரியான விஷயம்Innaikku Idam Engaludaiya Oru Suzhnilaiyai Porutthu Karuththarikka KARTHI Naditha Tamil Aana Innaikku Arasiyal Eduthu Thaan Arasiyalukku Thaan Ottu Podum Arasiyal Athuthan Ennu Ketta Thanipatta Makkalukku Ottu Pottalum Kattip Pottavar Arippu Nikkela Suyaatchi Avarukkana Sikichchaiyai Vandhu Aatchi Amaikkap Povadhu Polla Vandhu Nalla Irukkanu Paarthu Ottu Potarathu Sariyaana Vishayam\nஎச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.\nவேண்டும் என்று சொன்னால் கட்சியை மட்டுமோ அல்லது வேட்பாளர் மட்டுமே பார்த்து வாக்களிப்பது என்பது இந்த ஜனநாயக ரீதியிலான இந்த அரசியலமைப்பு ஏற்பாடுகளும் ஒரு மனிதர் நல்ல மனிதர் என்பதற்காகவே அகற்றிவிட்டால் அவர் மட்டும் தனியாகச் சென்று அங்கு நிச்சயமாக இந்த தேர்தலில் எந்த அரசியல் இயக்கம் மக்களுக்காக பாடுபடுகிறது சிறப்பாக இருக்கும் என்பது மக்கள் எதிர்நோக்கி கூர்ந்து நோக்கி எனது ஆட்சியில் இருந்தவர்கள் எப்படி எல்லாம் செய்து மக்களுடைய நிலங்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறதா என்பதையெல்லாம் ஆராய்ந்து அதன் பிறகு அந்த இயக்கத்தின் சார்ந்தவர்களுக்கு அந்த இயக்கத்தின் மேல் ஈடுபாடு கொண்ட இயக்கத்தின் சார்பில் வேட்பாளரை மட்டும��� தான் தமிழ்நாட்டு அரசியல் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய அரசியலுக்கு சரியானதாக இருக்கும் நபரை ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரை தனிப்பட்ட முறையில் அவர் கொடுத்த ஒரு மக்கள் பிரதிநிதியாக மாறினால் கூட அவரால் இன்று ஈடுகொடுத்து பணியாற்ற முடியுமா என்பது நிச்சயமாக சார்ந்து கட்சியின் சார்பில் எந்த கட்சியும் கட்சியின் கொடியை கருத்தோடு ஒத்த கருத்தோடு அந்த கட்சியினுடைய அரவணைப்போடு தெரிந்து வைத்திருக்க வேண்டும்\nவேண்டும் என்று சொன்னால் கட்சியை மட்டுமோ அல்லது வேட்பாளர் மட்டுமே பார்த்து வாக்களிப்பது என்பது இந்த ஜனநாயக ரீதியிலான இந்த அரசியலமைப்பு ஏற்பாடுகளும் ஒரு மனிதர் நல்ல மனிதர் என்பதற்காகவே அகற்றிவிட்டால் அவர் மட்டும் தனியாகச் சென்று அங்கு நிச்சயமாக இந்த தேர்தலில் எந்த அரசியல் இயக்கம் மக்களுக்காக பாடுபடுகிறது சிறப்பாக இருக்கும் என்பது மக்கள் எதிர்நோக்கி கூர்ந்து நோக்கி எனது ஆட்சியில் இருந்தவர்கள் எப்படி எல்லாம் செய்து மக்களுடைய நிலங்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறதா என்பதையெல்லாம் ஆராய்ந்து அதன் பிறகு அந்த இயக்கத்தின் சார்ந்தவர்களுக்கு அந்த இயக்கத்தின் மேல் ஈடுபாடு கொண்ட இயக்கத்தின் சார்பில் வேட்பாளரை மட்டும் தான் தமிழ்நாட்டு அரசியல் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய அரசியலுக்கு சரியானதாக இருக்கும் நபரை ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரை தனிப்பட்ட முறையில் அவர் கொடுத்த ஒரு மக்கள் பிரதிநிதியாக மாறினால் கூட அவரால் இன்று ஈடுகொடுத்து பணியாற்ற முடியுமா என்பது நிச்சயமாக சார்ந்து கட்சியின் சார்பில் எந்த கட்சியும் கட்சியின் கொடியை கருத்தோடு ஒத்த கருத்தோடு அந்த கட்சியினுடைய அரவணைப்போடு தெரிந்து வைத்திருக்க வேண்டும்Vendum Endru Sonnal Katchiyai Mattumo Allathu Vetpaalar Mattume Paarthu Vakkalippathu Enbathu Indha Jananayaka Rithiyilana Indha Arasiyalamaipu Erpatukalum Oru Manithar Nalla Manithar Enbatharkakave Akarrivittal Our Mattum Taniyakach Sendru Angu Nichchayamaka Indha Therdhalil Endha Arasiyal Iyakkam Makkalukkaka Patupatukirathu Sirappaka Irukum Enbathu Makkal Ethirnokki Kurndu Nokki Enathu Aatchiyil Irundavarkal Eppadi Ellam Seithu Makkaludaiya Nilangal Pathikkappattu Irukiratha Enbathaiyellam Aarayndhu Athan Piragu Andha Iyakkaththin Charndavarkalukku Andha Iyakkaththin Male Eedupadu Konda Iyakkaththin Sarpil Vetpalarai Mattum Thaan Tamilnattu Arasiyal Mattumalla Ottumottha Indhiya Arasiyalukku Sariyanathaka Irukum Naparai Oruvaraith Therndheduththu Avarai Thanipatta Muraiyil Our Koduttha Oru Makkal Pirathinithiyaka Marinal Kooda Avaral Inru Itukotutthu Paniyarra Mudiyuma Enbathu Nichchayamaka Charndhu Katchiyin Sarpil Endha Katchiyum Katchiyin Kodiyai Karutthotu Oththa Karutthotu Andha Katchiyinutaiya Aravanaippotu Terindhu Vaithiruka Vendum\nஎச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்��டுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.\nநான் பாக்கல பாக்கல நம்மளுக்கு வந்துட்டு இருக்கு எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் ஒரு நல்ல மனிதனாக நல்லபடி நமக்கு சொல்லும் செய்தி கூட பேசக்கூடாது அவருடைய திறமை என்ன வந்து நிற்கிறார் என்டுறத எலக்சனுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அவங்க கேட்ட செஞ்சுக் கொடுக்கணும் ஒரு கட்டி அதனுடைய உளவுத்துறை போலீசு துறை உங்க மாதிரி எதுல எல்லாம் இந்த நல்ல நாள் தேர்ந்தெடுப்பது ஒரு போதும்\nநான் பாக்கல பாக்கல நம்மளுக்கு வந்துட்டு இருக்கு எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் ஒரு நல்ல மனிதனாக நல்லபடி நமக்கு சொல்லும் செய்தி கூட பேசக்கூடாது அவருடைய திறமை என்ன வந்து நிற்கிறார் என்டுறத எலக்சனுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அவங்க கேட்ட செஞ்சுக் கொடுக்கணும் ஒரு கட்டி அதனுடைய உளவுத்துறை போலீசு துறை உங்க மாதிரி எதுல எல்லாம் இந்த நல்ல நாள் தேர்ந்தெடுப்பது ஒரு போதும்Nan Pakkala Pakkala Nammalukku Vanduttu Iruku Endha Oru Vishayamaka Irundhalum Oru Nalla Manithanaka Nallapati Namakku Sollum Seithi Kooda Pesakkudathu Avarudaiya Thiramai Enna Vandhu Nirkirar Enturatha Elakchanukku Romba Kashtama Iruku Avanga Ketta Chenjuk Kodukkanum Oru Katti Athanutaiya Ulavuththurai Polichu Thurai Unga Madhiri Ethula Ellam Indha Nalla Naal Therndheduppathu Oru Pothum\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/indians/", "date_download": "2019-07-19T23:50:27Z", "digest": "sha1:LMWXLUAH5EB57ZUBURQHC2YC3SVVHZGP", "length": 75130, "nlines": 629, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Indians | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on திசெம்பர் 22, 2018 | பின்னூட்டமொன்றை இடுக\nஎன் கணக்கில் இந்த வருடத்தின் தலை பத்து இந்தியர்கள் யார் என்பதை பட்டியலிட எண்ணம். அந்தப் பட்டியலை ஞாநி சங்கரன் கொண்டு துவக்குகிறேன்.\nஅவரைப் போன்ற மிதமான குரலில் தீர்க்கமாக பிரச்சினையை அணுகி, சுயசிந்தனையுடன் இயங்குபவர் குறைவு. அதுவும் தொலைக்காட்சியும், சமூக ஊடகங்களும், அரசியல் பிரச்சார கோஷங்களும் ஆக்கிரமித்திருக்கும் தமிழ் வெளியில் தொடர்ச்சியாக தன் குரலை வாதங்களுடன் முன்னிறுத்தி செயலிலும் கூட்டு செயல்பாடுகளிலும் முன்னெடுப்பவர் அதனினும் குறைவு. சினிமா மயக்கம், பதவி ஆசை, பண லட்சியங்கள் என்று சமரசம் செய்து கொள்ளாமல், சொந்த வாழ்விலும் அறவிழுமியங்களை பின்பற்றுபவர் ஓரிருவர் மட்டுமே நான் அறிவேன்.\nஅவர் சென்ற வருடம் மறைந்தார்.\nஆம் ஆத்மி ஆகட்டும்; நோட்டா – 49 ஓ போடு ஆகட்டும் – ஏதா���து சிக்கலான விஷயம் என்றால் தலை பதுங்கும் கூட்டத்தினுள், தன் குரலை தீர்க்கமாக முன்வத்தவர்\nமூத்திர சட்டி தூக்க இன்னொருவரின் உதவி தேவைப்படும் வயதில் திறமையாக தலைமைப் பதவியை செயலாற்ற முடியுமா என்று கருணாநிதியின் முதல் மந்திரி பேராசையை போட்டுடைத்தவர் – ஓ பக்கங்கள்\nஎளிமையானவர்; அழைக்கும் போதெல்லாம் நெருக்கமாக உரையாடியவர்; எசகு பிசகான கேள்வியானாலும் வெளிப்படையாக பதிலுரைத்தவர் – மனிதன் பதில்கள்\nராமசாமியையும் விடவில்லை (அய்யா – EVR)\nஞாநி குறித்த என்னுடைய பதிவுகள்\nஞானியைக் கேளுங்கள் – மரத்தடி\nPosted on ஓகஸ்ட் 24, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nபொதுமையாக்கலுடன் நிறைய பிரச்சினை உண்டு. அதுவே ஒரு பொதுமைப்படுத்தல்தான் என்பதால், அமெரிக்க வாழ் சகாக்கள் குறித்த பொதுக்காரணியாக்கல்:\n“It is lamentable, that to be a good patriot one must become the enemy of the rest of mankind” என்கிறார் வால்டேர். இதையே “தான் உண்டு… தன் வேலை உண்டு என்று இருந்தால் சக இந்தியத் தொழிலாளிகளின் எதிராளியாக மாற்றுவது தேஸி மனப்பான்மை” என்று மொழிபெயர்க்கிறேன்.\nஇருப்பு கொள்ளாமையில் தவிக்கிறார்கள். “அவள் என்ன செய்கிறாள்” என்று அறிவதை இலட்சியமாக வைத்திருக்கிறார்கள். காசு செலவழிப்பதற்கு அஞ்சாதவர்கள், கஞ்சத்தனத்தைக் கைவிட மறுக்கிறார்கள். பதற்றமும் அச்சமும் நடுத்தர வர்க்கத்தின் குறியீடுகளா அல்லது நடுத்தர வயதின் குறியீடா என குழப்பவைக்கிறார்கள். நொடிக்கு நொடி மாறும் விளம்பரம் போல் குவிமையமின்றி அலைபாய்ந்து வேகமாக தாவிக் கொண்டே பறக்கிறார்கள்.\nஹோட்டலுக்கு சென்றால் tip வைக்காமல் வருவது; பாத்ரூமிற்கு சென்றால் சீப்பை எடுத்து இல்லாத சிகைக்கு அலங்காரம் செய்வது; காபி எடுக்க சென்றால் கூடவே ரத கஜ துரக பதாதிகளை அழைப்பது; உங்களோடு தெலுங்கானா குறித்து காரசாரமாகப் பேசிவிட்டு, நீங்கள் பதிலளிக்க ஆரம்பித்தால் ஃபேஸ்புக் பக்கம் சென்று விடுவது…\n என்று சீமான் அமெரிக்கா வரும்போது “மக்கள் முன்னால்” விவாதிப்பார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது Americans, அச்சம், அமெரிக்கர், இந்தியன், இந்தியன் குறியீடுகள், உழைப்பாளி, கலாச்சாரம், குறியீடுகள், தேசி, தேஸி, தொழிலாளி, நடுத்தரவர்க்கம், நம்பிக்கையின்மை, பயம், வேலை, desi, Indians, insecurity, Life, Middle Class, Midlife, Scared\nதேயிலைக் கட்சி: டீ பார்டி அடையாளம்\nPosted on ஜூலை 29, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nஇத்தால��யர்கள் சிலர் அமெரிக்காவில் இருக்கிறார்கள். அமெரிக்கர்களில் சிலர், முன்னாள் இத்தாலிய பிரஜைகளாக இருந்தவர்கள். அமெரிக்காவில் வசிக்கும் இத்தாலியப் பெற்றோருக்கு, பிறந்தவர்கள் அமெரிக்கர்களாகவேக் கருதப் படுகிறார்கள். அதே போல், இந்தியர்களும் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். இந்தியர்களில் சிலர் அமெரிக்கர்களாகவும் மாறிவிடுகிறார்கள். அமெரிக்கர்களில் சிலர் இந்திய வம்சாவழியினருக்குப் பிறக்கிறார்கள்.\nஅமெரிக்க சட்ட்சபையில் கர்ட் கிளாசன் (Curt Clawson) அங்கம் வகிக்கிறார். புகழ்பெற்ற பர்டியூ பல்கலைக்கழகத்தில் பயின்றவர். அதன்பிறகு ஹார்வார்டுக்கு சென்று மேலாண்மையில் மேற்படிப்பு பட்டயம் வாங்கியவர். ”அமெரிக்காவில் அரசாங்கமே வேண்டாம்” என்னும் கொள்கையை முன்வைக்கும் குடியரசுக் கட்சியின் ஒரு பிரிவின் ஆதரவைப் பெற்றவர்.\nகடந்த வியாழன் அன்று கிளாசனுக்கு முன் அமெரிக்க உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த நிஷா பிஸ்வாலும், அமெரிக்க வர்த்தகத் துறையை சேர்ந்த அருண் குமாரும் காங்கிரஸுக்கு (ஹவுஸ் ஆஃப் ரெப்ரசண்டேடிவ்ஸ்) சென்றிருந்தார்கள். ஆசியா மற்றும் பசிஃபிக் துணைக்குழுவின் சார்பாகத் தகவல்களைத் தருவதற்காக நாடாளுமன்ற வெளியுறவு குழு முன் ஆஜர் ஆனார்கள்.\n’இருவரும் அமெரிக்கர்கள்; தனக்காக உழைக்கிறார்கள்; அமெரிக்காவின் நலனை உலகெங்கும் நிலைநிறுத்த பாடுபடுகிறார்கள்’ என்பதை கிளாசன் உணரவில்லை.\n“உங்கள் நாடு எனக்கு ரொம்பப் பிடிக்கும். உங்கள் நாட்டுடன் வர்த்தகம் மேம்பட வேண்டும். உங்கள் நாட்டில் புதியதாக தலைவர் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். அவரை எங்களுடன் ஒத்துழைக்கச் சொல்லுங்கள். உங்கள் பாலிவுட் படங்களின் குத்துப் பாடல்கள் எனக்கு அதி விருப்பம்.”\n– இந்த ரீதியில் இவரின் பேச்சு செல்கிறது.\nஅமெரிக்காவைச் சேர்ந்த நிஷாவும் அருணும் இருக்கையில் நெளிகிறார்கள். டீ கட்சியை சேர்ந்தவரை அவமானமும் செய்யக் கூடாது. அதே சமயம் அவருடைய நாட்டிற்காகத்தான் சேவகம் செய்கிறோம் என்பதையும் ரிபப்ளிகன் கட்சிக்காரருக்கு உணர்த்த வேண்டும். பழுப்பு நிறம் கொண்டவரெல்லாம் இந்தியரல்ல என்பதைச் சொல்ல வேண்டும்.\nPosted on செப்ரெம்பர் 25, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nஅமெரிக்க இந்தியர் சமூகவியல்: தமிழ்ச் சங்கம்\nPosted on ஓகஸ்ட் 13, 2012 | 2 பின்னூட்டங்கள்\nகடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக, அமெரிக்காவின் தமிழ் சங்கங்களையும் வருடாந்திர விழாவையும் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அந்த விதத்தில் என்னுடைய அனுபவங்களின் தொகுப்பாக இந்தத் தொடரைத் துவங்குகிறேன்.\nதமிழ்ச் சங்கங்கள் மூன்று விதமான எண்ணங்களை தற்போது நிறைவேற்றுகிறது.\nஅ) இந்து கோவில், கிறித்தவத் தேவாலயம் என்று பிரிந்திருக்கும் தமிழர்களை ஒரே இடத்தில் திரட்டி, அமெரிக்காவின் லாபியிஸ்ட் சக்தியாக முயல்வது;\nஆ) ஆங்கிலம் மட்டுமே அதிகம் வாசிக்கும் தன்னுடைய குழந்தைகளின் பரத, பாடல் திறமைகளுக்கும் மாறுவேடப் போட்டிகளுக்கும் மேடை அமைத்துத் தருவது\nஇ) புலம் பெயர்ந்த தமிழ் நாட்டினரின் ஈழம் சார்ந்த குற்றவுணர்ச்சிகளுக்கு வடிகால் கொடுப்பது\nபெட்னா நிஜத்தில் ஒரு சத்சங்கம் போல் இயங்குகிறது. சத்சங்கத்தில் சாய் பாபாவோ எவ்று யாராவது தனி மனிதரின் புகைப்படம் இருக்கும். இங்கே தமிழ் மூதறிஞர் என்று மு வரதராசர், பொ. வே. சோமசுந்தரர் போன்ற யாருடைய பெயராவது மினுக்கும். நான்கு நாள் விழாவில் அந்தத் தமிழறிஞர்களைக் குறித்து நான்கே முக்கால் நிமிடம் (285 வினாடிகள்) ஒருவர் பேசுவார்.\nமேடையேறுபவர் அனைவரும் தமிழைப் போற்றிப் புகழுவார்கள். தமிழே போற்றி, தாயே போற்றி, தரணி ஆண்டாய் போற்றி என்று நூற்றியெட்டு துதிகள் நடக்கும். இருபத்தியெட்டு பேர்களாவது இப்படி அருச்சனை செய்தாலும், ஒவ்வொருவருடையதும் தனித்துவமாக இருக்கும். முதலாமவர் ’தமிழ் தேய்கிறது; எனவே தமிழ் வாழ்க’ என்பார்; இரண்டாமவர் ‘அமெரிக்க குழந்தைகள ”ம்ம்மா” என்றழைக்கின்றன; எனவே தமிழ் வாழும்’ என்பார். மூன்றாமவர் ‘வடநாட்டை சேர்ந்த குஷ்பு தமிழில் உரையாடுகிறார்; எனவே தமிழ் வெல்கிறது\nஇத்தகைய நெருக்கடியிலும் இருபத்தியெட்டாவது ஆளாக மேடையேறுபவர் தன்னை துல்லியமாக வித்தியாசப்படுத்தி, “ஆமிர் கான் கூட தமிழ் பேசுகிறார் எங்கும் தமிழ்” என்று முடிப்பார். இத்தகைய தகவல் துணுக்குகளை நான் எங்கும் ஒரு சேர கேட்டதில்லை.\nபெட்னா சத்சங்கத்தில் பொங்கல் கிடைக்கும். சப்பாத்தியும் குருமாவும் உண்டு. பஜனைப் பாடல்கள் போல் அடுக்கு மொழி கவியரங்கமும் அரங்கேறுகிறது. பந்திக்கு சீக்கிரம் போனால் சுவையான சாப்பாடு கிடைக்கலாம். ஐம்பதாயிரம் நூபாய் போட்டு 65 தனித்தனி வண்ணங்களுடன் வாங்கி�� ஆரெம்கேவி ’ஜடாவு பட்டு’ பார்க்கலாம். நடிகை சினேகாவுடனும் நடிகர் விக்ரமுடனும் தோள் மேல் கை போட்டு ஒளிப்படம் எடுக்கலாம். என்னவாக இருந்தாலும், அங்காடித் தெரு அஞ்சலியை அழைந்த்து வந்திருக்கலாம், என்பது என்னுடைய தாழ்மையான தனிப்பட்ட இரண்டணா அபிப்பிராயம்.\nபத்தாவது படிப்புக்கான விடுமுறையில் நான் பத்தரையில் இருந்து பன்னிரெண்டு வரை வெள்ளிக்கிழமைகளில் கபாலி கோவில் செல்வேன். கலகலவென்று இருக்கும். அப்பொழுது இராகு காலம்.\nதுர்கை சன்னிதியில் கூட்டம் களை கட்டும். பெரும்திரளான பெண்கள் பயபக்தியுடன் அம்மனை சுற்றி வருவார்கள். அந்தக் காலங்களில் கபாலீஸ்வரர் கோவில் மாதிரி பெரிய ஆலயங்களில் மட்டுமே துர்கை சன்னிதி இருந்து வந்தது. அந்தக் குறையைப் போக்கும்விதமாக தெருமுக்கு பிள்ளையாருக்கு பக்கவாட்டிலும் துர்கை எழுந்தருள ஆரம்பித்தார். அந்த நிர்வாகத்தினரும் கல்லா கட்ட ஆரம்பித்தனர்.\nஇராகு கால சிறப்பு பூஜை போல் பெட்னாவும் அரங்கேறுகிறது. நான் துர்கையை பயபக்தியுடன் மூன்று சுற்று சுற்றியது போல் அமெரிக்கத் தமிழரும் பெட்னாவை மூன்று நாள் கொண்டாடுகின்றனர்.\nவீட்டை விட்டால் வேலை; வேலை விட்டால் சமையல்; சமையல் விட்டால் முயங்கல் என்று வழக்கப்படுத்திக் கொண்ட வாழ்க்கையில் இருந்து இந்த மூன்று நாள் விடுதலை தருகிறது. தமிழருக்குப் பெரும்பாலும் நட்பு வட்டம் ஒழுங்காய் அமைவதில்லை; மேலே சொன்னதை அடித்து விடவும். அமைத்துக் கொள்வதில்லை என்பதே சரி.\nஎன்னுடைய அலுவலக பாஸ் வாரந்தோறும் மூன்று சீட்டு மங்காத்தா ஆடுவார். தன்னுடைய உற்ற நண்பர்களின் வீட்டில், தங்களுக்குப் பிடித்தமான இசையுடன், உணவுகளுடன், பின்னிரவு வரை சில்லறைக் காசு பந்தயம் கட்டி ஆடுவார். பணம் ஜெயிப்பது குறிக்கோள் அல்ல. எனினும், அந்த வாராந்திர நிகழ்வு ஒரு சடங்கு. எவரின் வீட்டில் எந்த சாப்பாட்டுடன் என்ன விளையாட்டு என்று திட்டமிடுவதே சுகம்.\nஇன்னொரு சகா, மாதந்தோறும் புத்தக சங்கத்திற்காக நூலைப் படித்து அலசி ஆராய்ந்து பேசுவார். அதற்காக ஆறு பேர் ஒன்றுகூடுகிறார்கள்.\nஇந்த மாதிரி எந்தவித ஒன்றுகூடலும் இல்லாத சமூகமாகவே பெரும்பாலான அமெரிக்கத் தமிழர் இருக்கின்றனர். புத்தக வாசிப்பில் ஆர்வம் கிடையாது. நுண்கலைகளை ரசிப்பதை நேர விரயம் என்பர்.\nவருடாந்திர விட���முறையைக் கூட இந்தியாவிற்கு மட்டுமே செலவழிக்கிறோம். இப்படியாக முடங்கிப் போனவர்களுக்கு, இந்த மூன்று நாள்களில் நல்ல பேச்சுத்துணை கிடைக்கிறது.\n‘நீயா நானா’வில் காதல் திருமண விவாதம் குறித்தும், ‘வாகை சூட வா’ வைரமுத்து வரிகளைக் குறித்தும் சிலாகித்து தங்கள் ரசனையைப் பகிர ஆள் அகப்படுகிறார்கள்.\nஆனால், இந்த மாதிரி தனி நபர் பேச்சில் தப்பு இருந்தாலாவது, மற்ற நண்பர்கள் சுதந்திரமாகவும் இயல்பாகவும் தட்டிக் கேட்க முடிகிறது.\nஅதுவே, மேடையில் பேசும் தமிழச்சி தங்கபாண்டியன் போன்றோர் சொல்லும் தகவல் பிழைகளை சுட்டிக் காட்ட முடியாத அடக்குமுறை இருப்பது வருந்தத்தக்கது. இத்தனைக்கும் தமிழச்சி பிறந்த இந்தியாவும் பேச்சுரிமை கொண்ட நாடு. பெட்னா நடக்கும் அமெரிக்காவிலோ கருத்து சுதந்திரம் இன்னும் சிறப்பாகவே இயங்குகிறது. தமிழச்சி போன்றோரின் காந்திய மறுப்பு கருத்துகளோடு மாறுபடுவதை விட்டுவிடலாம்.\nகுறைந்த பட்சம், காந்தியின் வாழ்க்கை வரலாற்றில் காணப்படும் சான்றாதாரங்களை எடுத்து வைக்கக் கூட இடம் தராமல் பெட்னா அமைப்பு இயங்குகிறது.\nஇவ்வளவு இருந்தும், நான் மதிக்கும் நல்லகண்ணு அய்யா போன்றோர் வருவதற்காகவே பெட்னா செல்லலாம் என்று எண்ணியிருந்தேன். அவரைப் போன்றோர் வருவதற்காக நிச்சயம் உழைக்கலாம். பெட்னா சொல்வது முற்போக்கு; செய்வது அக்கிரகாரம். மிக ஆபத்தான முகப்பூச்சு கொண்டு இயங்குகிறார்கள். மேடையில் பெரியார் கோஷம் போடுகிறார்கள். விழா மலரில் சாதி மறுப்பு திருமணங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார்கள். எனினும், செயலூக்கம் துளி கூட இல்லை. சொற்பொழிவு மட்டும் போதும் என்று நினைப்பவர்களை அறியாமல் வியர்வை சிந்துபவர்களை எண்ணினால் பரிதாபம் கலந்த சோகம் எழுகிறது.\nநான் பல ஆண்டுகளாக இங்குள்ள சிறுவர்களுக்கு தமிழ்க் கற்றுத் தருகிறேன். என்னைப் போல் ஒவ்வொரு ஊரிலும் தமிழ் ஆசிரியர்கள் ‘தமிழ் எங்கள் மூச்சு’ என்று பந்தா காட்டாமல் இயங்குகிறார்கள். பரத நாட்டியத்தில் தற்கால வரலாறுகளை தமிழ்ப்பண் கொண்டு அரங்கேற்றுதல், பாரதி பாடல்களைக் கொண்டு இசை நாடகமாக்குதல், பரபரப்பு செய்யத் தெரியாத படைப்பாளிகளை வாசகர் வட்டத்தில் உரையாடச் செய்தல் என்று பல நல்ல விஷயங்கள் பெட்னா போர்வை இல்லாமலேயே சிறப்பாக நடந்து வருகின்றன.\nபெட்னா அழைக்கும் பலரால் தானாகவே அமெரிக்கா வந்து செல்லும் பண பலமும் புகழும் உண்டு. ”பாவண்ணன், பெருமாள் முருகன், அழகிய பெரியவன் போன்ற இலக்கியவாதிகள் வருவதில்லையே, நாங்களே காசு கொடுத்து பெட்னா மூலமாக வ்ரவழைக்கலாமா” என்னும் கேள்விகளுக்கு இது வரை பெட்னா தரப்பில் மௌனம் மட்டுமே பதிலாக இருக்கிறது.\nநாஞ்சில் நாடன் வந்தபோதும் கூட, “இவ்வளவு தூரம் வந்துட்டீங்க… அப்படியே ஃபெட்னாவிற்கும் எட்டிப் பார்த்திருங்க உங்களை இரண்டாயிரம் தமிழர்களுக்கு அறிமுகம் செய்கிறோம். எங்களுக்கும் இன்னொரு பேச்சாளர் கிடைச்சா மாதிரி ஆச்சு உங்களை இரண்டாயிரம் தமிழர்களுக்கு அறிமுகம் செய்கிறோம். எங்களுக்கும் இன்னொரு பேச்சாளர் கிடைச்சா மாதிரி ஆச்சு” என்பது போன்ற வரவேற்புகள் சகஜம்.\nபுகழ்பெற்ற கலெக்டரை அழைப்பதை விட அமரிக்கையான குடத்துள் விளக்குகளை கூப்பிடலாம். முதியவர்களை அழைப்பதில் தவறேதுமில்லைதான்; எனினும் மனுஷ்யபுத்திரன் போன்ற இளமையான ஆளுமைகளை பேசச் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.\nவருடந்தோறும் விழாவின் மூலமாக ஒன்றேகாலில் இருந்து ஒன்றரை கோடி ரூபாய்தான் புரளும் நிர்வாகத்தில் தமிழகத்தின் முக்கியமான இளமையான சிந்தனாவாதி ஆளுமைகளையும் அழைத்து வருவார்கள் என்று நினைப்பது அநியாயம்\nகுறிச்சொல்லிடப்பட்டது America, அமெரிக்கா, அமைப்பு, அயல்நாடு, என்.ஆர்.ஐ., கனடா, குழந்தை, கூட்டம், சங்கம், சமூகம், சிறுவர், தமிழர், தோழர், நட்பு, நண்பர், பெட்னா, மகன், மகள், வட்டம், வெளிநாடு, Citizens, desi, FETNA, Foreign, Indians, Kids, NRI, Sangam, Tamils, USA, World\nமுந்தைய ட்வீட்ஸ்: கச்சேரி – பட்டுத்துவம்\nரிக்சாவை மனிதத்தின் இழிவாக பார்ப்பது ஒடுக்கிசம்; ஜனநெரிசலில் சுற்றுலா வாகனமாக்குவது கேப்பிடலிசம்; கால்வலிக்கு ப்ராகடிகலிசம். #நியுயார்க்\nநியு யார்க் லைசன்ஸ் ப்ளேட்டை வைத்துக் கொண்டு ஜெர்சிக்காரி மாதிரி ஓட்டுபவர்களை சென்னைக்கார அய்யர் வகையறா எனலாம். #பழம்\nநியு யார்க் போனால் ஓக் ட்ரீ ரோடு போக விழைவது அந்தக் காலம். இந்த வாட்டி ‘அக்குபை வால் ஸ்ட்ரீட்’ பார்க்க ஆசை. #MicCheck\nLike a Rockனு Ford வேணா டுமீல் விடலாம்; ஆனா, பொண்ணுங்களுக்கு அந்த இரும்புத் தூண் அடைமொழிய டெஸ்டிங்குக்காவது கொடுக்கணும்\nசூரியன் உதிக்காத பனிப் பொழியும் பகலில், காய்ந்த மஞ்சத் துண்டுகளுடன் பக்கத்து வீட்டு ரிப்/ஸ்டே��் வாசத்துடன் பொங்கலோ பொங்கல்.\nகுறிச்சொல்லிடப்பட்டது 140, America, அமெரிக்கா, இந்தியா, என்.ஆர்.ஐ., டிவிட்டர், ட்விட், ட்விட்டர், ட்வீட்ஸ், தேசி, நகரம், நியு யார்க், வாழ்க்கை, Cities, desi, India, Indians, Metro, New York, NRI, NYC, Tweets, Twits, Twitter, USA, West\nஅகவை – உடல்நலமும் தேடல்வயமும்\nPosted on ஜனவரி 18, 2011 | பின்னூட்டமொன்றை இடுக\nவயோதிகத்தை சொல்வதற்கு வயது பயன்படும்.\nவிருது கிடைத்தால் ‘எத்தனை காக்கா பிடித்தீர்கள்’ கேட்போம். ஐ-பாட் பழுதடைந்துவிட்டால், ‘எத்தனை ஆண்டுகள் பழையது’ கேட்போம். ஐ-பாட் பழுதடைந்துவிட்டால், ‘எத்தனை ஆண்டுகள் பழையது’ வினவுவோம். புத்தகத்தின் பக்க எண்ணிக்கை போல், ட்விட்டரின் ஃபாலோயர்ஸ் தொகை போல், சீக்காளிக்கு முடிந்துவிட்ட ஆண்டுத்தொகை, மன அமைதியைத் தருகிறது.\n“இன்னாருக்கு மேலுக்கு முடியவில்லை” என்று சொல்லிப் பாருங்கள். மூத்திரக்குழியில் இருந்து விலகிவிட்ட சிறுநீரை அவசர அவசரமாக மீண்டும் குறி பார்த்து அடிக்கும் வேகத்துடன் அடுத்த கேள்வி வந்து விழும்.\nகேள்வியை சாமர்த்தியமாக் திசை திருப்ப முயற்சிக்கலாம். பலனில்லை…\n“எங்கப்பாவிற்கு எழுபத்திரண்டாகிறது. தினசரி காலங்கார்த்தாலே ஆறரை மணிக்கு நாகேஸ்வரா பார்க்கில் வாக்கிங். அதுவே மாமனாருக்கு அறுப்பதிஏழுதான். வாயு பிரிவதற்காக நாட்டு மருந்து போட்டுக் கொள்கிறார். ப்ரெஷருக்கு பத்து மணிக்கொண்ணு; சாயங்காலம் ஆறு மணிக்கொண்ணு முழுங்கறார். அதனாலதான் கேட்கிறேன். எவ்வளவு ஆகுது\nவிட மாட்டார். அதுவரைக்கும் எப்பொழுது பிறந்தநாள், எத்தனாவது பிராயத்தில் அமெரிக்க பிரயாணம் எதுவும் எழாது. டெமோ கொடுக்கும்போது சங்கடப்படுத்தும் சாஃப்ட்வேர் போல், நமது சங்கடத்தை சொன்னவுடன் மட்டுமே ஒப்பிடுவதற்காகவோ, ஆற்றுபடுத்துவதற்காகவோ விடாக்கண்ட வினாத் தொடரும்.\nசம்பந்தப்பட்டவரின் அகவை, அறுபதைத் தாண்டிவிட்டால் லைஃப் எக்ஸ்பெக்டன்சி அளவுகோலைத் தொட்டு விட்ட திருப்தி கிடைத்து விடுகிறது.\nஉண்மையை சொல்லும்போதெல்லாம் நம்மை நல்லவர்களாக உணரச்செய்யுமளவுக்குக் கொடூரமானதாக உள்ளது இந்த வாழ்க்கை.\n– ஜெயமோகன், வாழ்வினிலே ஒரு முறை\nஇயக்குநர் கே பாலச்சந்தருக்கு விழா மேடை ஏறுவதற்கு உதவி தேவையா ‘விக்கியைத் தேடு; பிறந்த வருடம் கண்டுபிடி ‘விக்கியைத் தேடு; பிறந்த வருடம் கண்டுபிடி\nஎனக்கு மட்டுமல்ல… தமிழருக்கே உரித்��ானதுமல்ல… “Oh, well he lived a long life.” சொல்லி முத்தாய்ப்பு வைப்பதற்கான விருப்பம்.\nகுறிச்சொல்லிடப்பட்டது age, அகவை, அனுபவம், இளசு, உரையாடல், பிராயம், முதியவர், வயசு, வயது, வாழ்க்கை, Conversations, Indians, Life, Old, Youth\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nசுத்தி இடங்கொண்ட போதே இனிய பேரின்பம் ஒளிரும் உயர்ந்து - தூய்மை, தருமதீபிகை 353\nவாழ்க்கையைப் பற்றி மகிழ்ச்சியான, வெற்றிகரமான, நம்பிக்கையுள்ளவர்களுக்கு என்ன தெரியும்\n - அநுசாஸனபர்வம் பகுதி – 151\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.mukapuvajal.com/", "date_download": "2019-07-19T23:26:30Z", "digest": "sha1:HSZ6O4HAYZ2QNIIW6VRGWWN47EDC6KR5", "length": 8826, "nlines": 158, "source_domain": "www.mukapuvajal.com", "title": "Mukapuvajal", "raw_content": "\nமுகப்புவயலோன் தீர்த்த திருவிழா சமுத்திரத்திலே அடியார்கள் படைசூழ மிகவும் சிறப்பான முறையிலே இடம்பெற்றது. காலை உற்சவம் மதிய அன்னதானத்துடன் நிறைவுபெற மாலை உற்சவம் கொடியிறக்கம் சண்டேஸ்வரா் உற்சவம் சிவாச்சாரியர் வணக்கத்துடன் இனிதே நிறைவு பெற்றது.\nமுகப்புவயலிலே இருந்து அருளாச�� புரிகின்ற சிவசுப்பிரமணியரின் தேர்த்திருவழாவானது சிறப்பாக நடைபெற்றுள்ளது இதன் பதிவுகள்\nஎம்பெருமான் ஆலயத்தில் இடம் பெற்ற எட்டாம் திருவிழாவானது மிகவும் சிறப்பாக இடம் பெற்றது எம் பெருமான் திருவெண்காட்டு விநாயகர் ஆலயத்தில் வேட்டை திருவிழாவில் பங்குகற்றிய காட்சிகள்\nமுகப்புவயலோன் வருடாந்த மகோற்சவத்தின் ஏழாம் திருவிழா உபயகார அடியார்களினால் சிறப்பான முறையிலே ஒழுங்கமைக்கப்பட்டதுடன் வழமை போல அன்னதானமும் வழங்கப்பட்டது.\nமுகப்புவயலோன் ஆறாம் திருவிழா சிறப்பான முறையிலே இடம் பெற்றதுடன் உபயகார அடியார்களினால் வழமை போல சிறப்பாக மதிய அன்னதானமும் ஐயனார் பொங்கலும் ஒழுங்கமைக்கப்பட்டது\nமகோற்ச ஐந்தாம் நாள் திருவிழாவானது உபயகார அடியார்களால் வழமை போல சிறப்பாக மதிய அன்னதான நிகழ்வுடன் ஒழுங்கமைத்து சிறப்பிக்கபட்டது.\nநான்காம் திருவிழா பதிவுகள் முகப்புவயலோன் மகோற்சவத்தின் நான்காம் நாள் திருவிழா வெகு சிறப்பாக இடம் பெற்றதுடன் மதியநேர அன்னதான நிகழ்வும் உபயகார அடியார்களினால் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டு வழங்கப்பட்டது\nமண்டைதீவு முகப்புவயல் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமான் மெய்யடியார்களே . மண்டைதீவு கிராமத்தில் முக...\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் சங்காபிஷேகம்\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இடம் பெற்ற சங்காபிஷேகத்தின் பதிவுகள்\nகந்தபுராண - யுத்தகாண்டம் - சுருக்கம்\nசூரபத்மனின் வரலாறு: படைத்தல் கடவுளாகிய பிரம்மதேவன்னுக்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தார்கள். இவர்களுள் தக்கன் சிவனை நோ...\nhttp://www.sivasiva.dk/ நாளுமொரு நற்சிந்தனை 01 ஜீவன் பிரிந்து போகும்போது எந்தச் சரீரத்தை நினைத்துக் கொண்டிருந்ததோ அந்தச் சர...\nபஞ்சாட்சரம் (திருவைந்தெழுத்து), சடாட்சரம் (திரு ஆறெழுத்து) போன்ற மந்திர எழுத்துக்களை ஐங்கோண, அறுகோணச் சக்கரங்கள் கட்டங்களுக்குள் அமைய அடை...\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் பிரதிஷ்டா கும்பாவிஷேகம்\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் ஆலயத்தில் 05/06/2019 நடைபெற்ற பிரதிஷ்டா கும்பாவிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2018/12/Pothu-Tamil-Model-Test-4.html", "date_download": "2019-07-19T22:49:29Z", "digest": "sha1:GEY4DH2UJJDIHJANRE3LLJRLNJAIDWM5", "length": 6577, "nlines": 104, "source_domain": "www.tnpscportal.in", "title": "பொதுத்தமிழ் - மாதிரித்தேர்வு - 4", "raw_content": "\n Test Batch பொதுத்தமிழ் ×\nHome Online Tests பொதுத்தமிழ் மாதிரித்தேர்வு பொதுத்தமிழ் - மாதிரித்தேர்வு - 4\nபொதுத்தமிழ் - மாதிரித்தேர்வு - 4\nநாரதர் வருகிறார் - கருத்தாவாகு பெயர்\nதிருவள்ளுவரைப் படித்துப்பார் - உவமையாகு பெயர்\nநான் சமையல் கற்றேன் - காரியவாகு பெயர்\nயாழ்கேட்டு மகிழ்ந்தாள் - தானியாகு பெயர்\nசெய்யுளின் எல்லா அடிகளையும் முன்பின்னாக மாற்றிப் பொருள் கொண்டாலும் பொருளும் ஓசையும் சிதையாமல் வருவது\n1. பாடு எனக் கூறியவுடன் பாடுபவர் - (a) ஆசுக்கவி\n2. செவிக்கினிய ஓசைநலம் சிறக்க பாடுபவர் - (b) வித்தாரக்கவி\n3. சொல்லணி அமைத்து சுவை வளம் செழிக்க பாடுபவர் - (c) மதுரகவி\n4. தொடர்நிலைச் செய்யுளும், தூய காப்பியங்களும் இயற்றுபவர் - (d) சித்திரகவி\nபாரசீகக் கவிஞர் உமர்கய்யாம் வாழ்ந்த காலம்\n1. நாத்தொலைவில்லை - (a) கடுஞ்சினம்\n2. வெஃகல் - (b) சொல் சோர்வின்மை\n3. வெகுளல் - (c) மாயத்தோற்றம்\n4. பொல்லாக் காட்சி - (d) பெரு விருப்பம்\nஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - கணியன் பூங்குன்றன்\nமீதூண் விரும்பேல் - ஔவையார்\nகாலை மாலை உலாவி நிதம் - கவிமணி\nபசிப்பிணி என்னும் பாவி - மணிமேகலை\nபாரதியார் யாருடைய சாயலில் வசன கவிதை எழுதினார்\nஅடக்கி ஒழுவதற்கு யாரும் இல்லை, அதனால் தான் வீழ்ச்சி நேர்ந்தது என்றவர்\n12 ஆம் வகுப்பு (ப)\nபொதுத்தமிழ் - ஆறாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு -1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2015/02/09/puthiya-jananayagam-february-2015/", "date_download": "2019-07-19T23:53:41Z", "digest": "sha1:DH4OPGCNQEKIF5YUXQ2X6X7XNB6VF4VK", "length": 23550, "nlines": 231, "source_domain": "www.vinavu.com", "title": "புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2015 மின்னிதழ் (PDF) டவுன்லோட் ! - வினவு", "raw_content": "\nபீகார் : காவிக் கும்பலால் மூன்றுபேர் அடித்துக்கொலை \nஅமெரிக்கா – பிரான்ஸ் முறுகல் நிலைக்கு காரணம் என்ன \nவிசாரணை இழுத்தடிப்புக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்ட முசுலீம் இளைஞர் \nபாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nமுசாஃபர் நகர் கலவர குற்றவாளிகள் அனைவரும் விடுதலை \nபோகோ ஹராமுக்கு எதிராக களமிறங்கும் நைஜீரியாவின் வீரமங்கைகள்\nபிரிட்டிஷ் ஆட்சியினால் உயிர் பெற்ற ஆரியர்கள் \nதேசிய கல்விக் கொள்கை -2019 ஐ நிராகரிப்போம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஅத்தி வரதர் – பற்ற வைத்தது யார் \nபாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்\nஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்\nகேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : இராமாயணக் குறிப்புகள் | தந்தை பெரியார்\nகுழந்தைகளால் மகிழ்ச்சிக்காக காத்திருக்க இயலாது \nஉங்கள் கண்ணீர் இல்லாமலே உலகில் மட்டுமீறிய ஈரம் இருக்கிறதே …\nஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் \nவீரனின் வெற்றியும் விளையாட்டின் தோல்வியும் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nநீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் செய்தி – படங்கள் – காணொளி\nசத்யபாமா பல்கலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போராட்டம் \nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஇளம் பாசிஸ்டுகளோடு பல்கலைகழகத்தில் சித்தாந்த விவாதத்துக்கான வாய்ப்பு \nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nபள்ளி மாணவர்கள் இளம் பாசிஸ்டு அமைப்புகளில் சேர்வது கட்டாயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை\nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை\nகனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை\nமுகப்பு புதிய ஜனநாயகம் புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2015 மின்னிதழ் (PDF) டவுன்லோட் \nபுதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2015 மின்னிதழ் (PDF) டவுன்லோட் \nபுதிய ஜனநாயகம் பிப்ரவரி 2015 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்\nஇந்த இதழில் வெளியான கட்டுரைகள்\n1. போலீசின் தனியுரிமைகளையும் அதிகாரங்களையும் ரத்து செய்\n2. தலையங்கம் : பார்ப்பான் வைத்ததுதான் சட்டம்\n3. டி.சி.எஸ் நிறுவன ஆட்குறைப்பு : சுதந்திர சந்தையின் தேர்க்காலில் பலியான கனவுகள்\nஆட்குறைப்பு, உழைப்புச் சுரண்டல் அதிகரிப்பு, ஊதியவெட்டு ஆகிய மூன்றும் ஒரே நேரத்தில் ஐ.டி ஊழியர்கள் மீது ஏவப்படுவதன் பின்னணி என்ன\n4. ஐ.டி. நிறுவனங்கள் : இந்திய ‘வல்லரசின்’ வியர்வைக் கூடங்கள்\nதனது ஊழியர்களை வக்கிரமாகச் சுரண்டுவதிலும், மனதளவில் சாகடித்து நடைப்பிணங்களாக மாற்றுவதிலும் ஐ.டி நிறுவனங்களை விஞ்ச வேறு எவரும் கிடையாது.\n5. உதயமானது ஐ.டி துறை ஊழியர் சங்கம்\n6. மோடி அரசின் அவசரச் சட்டங்கள் : கார்ப்பரேட் நிறுவனங்களின் பகற்கொள்ளைக்கான ஏற்பாடுகள்\nதனியார் முதலீட்டை ஈர்ப்படு என்ற பெயரில் நாட்டின் வளங்களும் பொதுச்சொத்துக்களும் கார்ப்பரேட் முதலாளிகளின் தடையற்ற கொள்ளைக்கு திறந்து விடப்படுகின்றன.\n7. ஆரிய – பார்ப்பன எதிர்ப்புப் போரின் தளப்பிரதேசமாகத் தமிழ்நாட்டைக் கட்டியமைப்போம்\n– தமிழகமெங்கும் புரட்சிக அமைப்புகளின் பிரச்சார இயக்கம்\n8. – பத்திரிகை செய்தி : திவாலாகிப் போன அரசியல் – சமூகக் கட்டமைவைத் தகர்த்தெறிவோம்\n9. இலங்கைத் தேர்தல் : இனவாதிகள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்\nஇலங்கை அதிபர் தேர்தலில், போர்க்குற்றவ��ளி இராஜபக்சேக்களின் வீழ்ச்சியோடு ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள், ஈழத்தமிழருக்கும் சிங்களவருக்கும் இஸ்லாமியருக்கும் சில உண்மைகளைச் சொல்லுகின்றன.\n10. திருச்செங்கோடு பெண்களை இழிவுபடுத்துவது எது மாதொருபாகம் கூறும் மரபா ஆணாதிக்க – கவுண்டர் சாதிப் பண்பாடா\nமாதொருபாகன் நாவலுக்கான எதிர்ப்பு கொங்கு வேளாளக் கவுண்டர் சாதி உணர்விலிருந்து பிறந்து, ஆர்.எஸ்.எஸ் துணையுடன் திருச்சங்கோடு இந்துக்களின் ‘மான’ப் பிரச்சினையாக மாற்றப்பட்டது.\n11. பா.ஜ.க – அகாலிதளக் கூட்டணியின் அருவருப்பான அதிகார போதை\nபஞ்சாபைக் கவ்வியிருக்கும் போதை மருந்து பிரச்சினையை பா.ஜ.கவும், அகாலிதளமும் தமது சுயநல அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்த எடுத்த முயற்சிகள், அவர்களின் முகங்களில் சேற்றைப் பூசி விட்டன.\n12. கிரானைட் கொள்ளை : கிராம்பபுறங்களின் மீது நடத்தப்படும் போர்\nகிரானைட் கொள்ளையால் கிராமப்புற மக்கள் சந்தித்துள்ள பாதிப்புகளும், அவலங்களும்; இயற்கை நாசப்படுத்தப்பட்டிருப்பதும் மீள் உருவாக்கம் செய்ய முடியாத பேரழிவாக எழுந்து நிற்கின்றன.\n13. டாடா நிறுவனத்தின் முகத்திலறைந்த அறைகூவல்\nபுதிய ஜனநாயகம் பிப்ரவரி 2015 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்\nகோப்பின் அளவு 4 .8 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.\nஉங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபணமதிப்பழிப்பு மரணங்கள் : பதில் சொல்ல முடியாது என்கிறது பிரதமர் அலுவலகம் \nஐசிஐசிஐ வங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி\nமதுரை : கிரானைட் கொள்ளை கிரிமினல்களுக்கு ஆதரவாக பாஜக தாமரை யாத்திரை \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபீகார் : காவிக் கும்பலால் மூன்றுபேர் அடித்துக்கொலை \nவீரனின் வெற்றியும் விளையாட்டின் தோல்வியும் \nமுசாஃபர் நகர் கலவர குற்றவாளிகள் அனைவரும் விடுதலை \nஅமெரிக்கா – பிரான்ஸ் முறுகல் நிலைக்கு காரணம் என்ன \nபோகோ ஹராமுக்கு எதிராக களமிறங்கும் நைஜீரியாவின் வீரமங்கைகள்\nநூல�� அறிமுகம் : இராமாயணக் குறிப்புகள் | தந்தை பெரியார்\nஇலங்கையில் 50% மின் கட்டண உயர்வு \nசிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளி முதலாளியின் பயங்கரவாதம் \nயூ டூ புரூஸ் வில்லிஸ்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinthaiulagam.com/30498/", "date_download": "2019-07-19T23:17:09Z", "digest": "sha1:VUN73MVQ2JRL3AVSMUKBISGBJBBWOEXP", "length": 8592, "nlines": 67, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "டிக் டாக் பதிவிட எடுக்கப்பட்ட வீடியோ : ஆனால் நடந்த விபரீதம்!! -", "raw_content": "\nடிக் டாக் பதிவிட எடுக்கப்பட்ட வீடியோ : ஆனால் நடந்த விபரீதம்\nதமிழகத்தில் பெண்ணொருவர் டிக்-டாக் செயலி மூலம் விஷம் அருந்துவது போன்ற வீடியோவை வெளியிட்டு பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வங்காரம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி மகள் அனிதா (வயது 24) என்பரே இச்சம்பவத்திற்கு பலியாகியுள்ளார்.\nபெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் சீராநத்தம் கிராமத்தை சேர்ந்த பழனி வேலு என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது மோனிஷா என்ற மகளும், அனீஷ் என்ற மகனும் உள்ளனர்.\nதனது குடும்பத்தை பொறுப்புடன் நடத்திவந்த அனித்தா, செல்போனில் டிக் டாக் ஆப்பினை பதிவிறக்கம் செய்து அதற்கு அடிமையாகி உள்ளார்.\nஇதன்போது குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் சாப்பாடு கூட தயார் செய்து கொடுக்காமல் டிக்-டாக் வீடியோவில் நடனமாடுவது, பாடல் பாடுவது, மேக்அப் செய்து தன்னை அழகாக காட்டுவது போன்றவைகளை பதிவிட்டு லைக்குகளை அள்ளி வந்துள்ளார் அனிதா.\nஇதனை தொடர்ந்து வெளிநாட்டில் இருக்கும் கணவரிடம் உறவினர்கள் அனிதாவின் செயல்பாடு குறித்து புகார் தெரிவித்தனர். அவரும் அனிதாவை போனில் கண்டித்தார்.\nஇதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த மகன் மோனிஷா கீழே விழுந்து காயம் அடைந்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாமல் அனிதா இருந்துள்ளார்.\nதகவல் அறிந்து ஆத்திரமடைந்த கணவர் பழனிவேலு, அனிதாவை போனில் கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த அனிதா தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார்.\nஅதனை தனது கடைசி விருப்பமாக டிக்-டாக் செயலியில் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித��த அவர், பின்னர் தண்ணீரை குடிப்பது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nஇறுதியாக ஒரு சில விநாடிகளில் அவரது கண்கள் மயக்க நிலையை ஏற்பட்டு மயக்கம் அடைந்ததுள்ளார். இதனை கண்ட அவரை அக்கம்பக்கத்தினர் அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.\nமேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அனிதா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார்.\nகுறித்த சம்பவம் தொடர்பாக குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் மேலும் தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், தாயும் தற்கொலை செய்து கொண்டதால் அவரது இரண்டு குழந்தைகளும் ஆதரவற்ற நிலையில் தவித்து வருகிறார்கள்.\nஉங்க கையில் இந்த ரேகை இருக்கா அப்போ நீங்கள் செல்லும் இடமெல்லாம் செல்வம் உங்களுக்காக...\nமே மாத ராசிபலன்கள் : 12 ராசிகளுக்கும் தனித்தனியாக\nதமிழ் புத்தாண்டு பலன்கள் 2019 : 12 ராசிகளுக்கும்\nஅதிசார குருபெயர்ச்சி 2019 : 12 ராசிகளுக்குமான பலன்கள்\nமார்ச் மாத பலன்கள் : யாருக்கு அதிர்ஷ்டம் தெரியுமா\nபிக்பாஸில் தர்ஷனிடம் மறைமுக காதலை கூறிய லொஸ்லியா : இதெல்லாம் கொஞ்சம் ஓவர்\nபிக்பாஸில் கட்டிப்பிடிக்குறான்… தடவுறான் : என்ன நடக்குதுடா வெளுத்து வாங்கிய பிரபல நடிகர்\nரசிகர்களை கவர்ந்த முக்கிய பட வாய்ப்பை தவறவிட்ட அமலா பால்\n விதியை மீறியதால் பிக்பாஸ் கொடுத்த தண்டனை\n2 வது திருமணத்திற்கு தயாரான அமலா பால் : காதலர் பற்றி மனம் திறந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-07-19T23:43:59Z", "digest": "sha1:AMGDK3IBDQ2CTXQ4BCKTTZWTBEISGBBP", "length": 9958, "nlines": 77, "source_domain": "canadauthayan.ca", "title": "தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் பரிதாப சாவு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nதிரு. மார்ஷல் சார்ள்ஸ் கிளிபேட்\n\"உணவு சாம்ராஜ்யத்தின் மன்னர்\" அண்ணாச்சி P. ராஜகோபால்\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\n* இந்தியா உலக நாடுகளின் அகதிகளின் தலைநகர் ஆக முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு * ஆப்கானிஸ்தான்: பல்கலைக்கழகம் அருகே குண்டுவெடிப்பு: 2 பேர் பலி * மறைமுகமாக ஆட்சியை பிடிக்க நினைத்தீர்கள் ஆனால் எதுவும் நடக்கவில்லை : திமுக மீது முதல்வர் பழனிசாமி * அமெரிக்கா இரான�� ட்ரோனை சுட்டு வீழ்த்தியது: டொனால்ட் டிரம்ப்\nதீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் பரிதாப சாவு\nகனடாவில் சிரியாவை சேர்ந்த அகதி குடும்பம் வசித்து வந்த வீட்டில் தீப்பிடித்ததில் குழந்தைகள் 7 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.\nசிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அரசுப்படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான இந்த போரில் அப்பாவி மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகிறார்கள். இதனால் லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் தேடி பிற நாடுகளுக்கு அகதிகளாக செல்கிறார்கள்.\nஅந்த வகையில் சிரியாவை சேர்ந்த இப்ராஹிம்-கவ்தார் பாருஹ் என்ற தம்பதி தங்களின் குழந்தைகளான அகமது (வயது 15), ரோலா (12) முகமது (9) ஓலா (8) ஹாலா (3) ராணா (2) ஆகியோருடன் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கனடாவில் தஞ்சம் புகுந்தனர்.\nநோவா ஸ்கொடியா மாகாணத்தின் எல்ம்ஸ்டாலோ நகரில் வசித்து வந்த இந்த தம்பதி, அகதிகளுக்குரிய தொண்டுபணிகளை மேற்கொள்ள 2018-ம் ஆண்டில் அம்மாகாணத்தின் தலைநகரான ஹலிபாக்சில் உள்ள ஸ்பிரைபைல்ட் பகுதிக்கு இடம் பெயர்ந்தனர்.\nஅங்கு 2 மாடிகளை கொண்ட ஒரு வீட்டில் தங்களின் குழந்தைகளுடன் அவர்கள் வசித்து வந்தனர்.\nகடந்த நவம்பர் மாதம் அந்த தம்பதிக்கு மேலும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. கணவன்-மனைவி இருவரும் 7 குழந்தைகளையும் அன்பும், அரவணைப்பும் செலுத்தி வளர்த்து வந்தனர்.\nஇந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அந்த தம்பதி தங்களின் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் நள்ளிரவில் வீட்டின் கீழ் தளத்தில் திடீரென தீப்பிடித்தது.\nமளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ மேல்தளத்துக்கும் பரவியது. சற்று நேரத்தில் வீடு முழுவதுமாக தீப்பற்றி எரிந்தது. வீட்டில் இருந்த அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் தீ எரிவதை அவர்கள் உணரவில்லை.\nஇதற்கிடையில் வீட்டில் தீப்பற்றி எரிவதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.\nஆனால் அதற்குள் குழந்தைகள் 7 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர். இப்ராஹிம் மற்றும் கவ்தார் பாருஹ் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர்.\nஅவர்களில் இப்ராஹிமின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஉள்நாட்டு போரில் இருந்து தப்பி வாழ்வாதாரம் தேடி வந்த அகதி தம்பதி, தீவிபத்தில் ஒரே நேரத்தில் 7 குழந்தைகளையும் பறிகொடுத்தது அங்கு வாழும் சக அகதிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nதிரு. மார்ஷல் சார்ள்ஸ் கிளிபேட்\n“உணவு சாம்ராஜ்யத்தின் மன்னர்” அண்ணாச்சி P. ராஜகோபால்\nஅமரர் சுப்ராயம் K .P\nடீசல் – ரெகுலர் 110.60\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeevakumaran.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2019-07-19T23:51:22Z", "digest": "sha1:IUXNTYTAIFQ47YGAVNUGJ57SUU4NQA4F", "length": 19119, "nlines": 97, "source_domain": "jeevakumaran.com", "title": "யாவும் கற்பனை அல்ல…. | Jeevakumaran", "raw_content": "\nஎல்லோரும் சொல்வது போல முதல் நூல் என்பது ஒரு பிரசவவலி என்றோ… வயிற்றினுள் பெரிய பட்டாம் பூச்சி பறக்கும் உணர்வு என்றோ சொல்லும் அனுபவம் எனக்கு இருந்ததாக ஞாபகம் இல்லை.\nஅதற்கு காரணம் என் முதல் புத்தகம் வெளிவந்தது எனது 50 வயதில்.\nஎனவே வயதும் அதனுடன் இணைந்த வாழ்வனுபவமும் இணைந்து அந்த பெரிய பட்டாம் பூச்சியை எனது வயிற்றினுள் இருந்து வெளியேற்றியிருக்கலாம்.\nமேலாக ஒரு பதிப்பாளரைத்தேடி அவர் எனது புத்தகத்தை வெளியிடவேண்டும் என்ற நிலையில் இருந்து விலகி…முதல் நூலை வெளியிடும் பல எழுத்தாளர்கள் போல எனது முதலில் அந்த நூலை வெளியிடும் நிலைதான் இருந்தது.\n2008ல் இலங்கையில் போர் நிகழ்ந்து கொண்டிருந்த காலம் ஆகையால் இந்தியாவில் உள்ள ஒரு பதிப்பகம் மூலம் அதனைக் கொண்டு வருவதில் பல செயல்முறைக் கஷ்டங்களை தவிர்க்கலாம் என முடிவெடுத்திருந்தேன்.\nஒரு நூலின் உள்ளடக்கம் கணதியாக இருந்தாலும் அதன் தோற்றம் தாள்களின் தராதரம் உள்அமைப்பு மிகத்தரமானதாக இருக்க வேண்டும் என விரும்பினேன். எனவே ஜனராஞ்சமான புத்தக வெளியீட்டார்களை நெருங்காமல் என்னுடைய எண்ணங்களை புரிந்து கொள்ளக் கூடியவர்களைத் தேடினேன். அவ்வகையில் என்னைப் போல இலங்கைப் பின்னணியுடன் அவுஸ்திரேலியாவில் புலம் பெயர்ந்து கொண்டு சென்னையில் பதிப்பகத்தை நடாத்திக் கொண்டிருந்த மித்ரா பதிப்பகத்தையும் அதன் நிறுவனர் எஸ்.பொ.வை���ும் நாடினேன்.\nஇலங்கை இலக்கிய உலகில் என்னைப் பெரிதாக அறிந்திராத திரு.எஸ்.பொ. என்னை வியப்புடன் பார்த்தார்.\nஅன்று பின்னேரம் அவர் மதுரை செல்ல ஆயத்தமாய் இருந்தார்.\n“இந்த புத்தகத்திற்கு நீங்கள் முன்னுரை எழுதித் தரவேண்டும்”, என்று கேட்பதற்குப் பதிலாக, ” இந்தக் கதைகளைப் படித்துப் பாருங்கள். அதன் பின்பு உங்களுக்கு முன்னுரை எழுதத் தோன்றின் எழுதித் தாருங்கள்”, என்றேன்.\n“சரி”, என்று ஒரு புன்முறுவலுடன் அந்த தொகுப்பை தனது பயணத்தின் பொழுது எடுத்துச் சென்றார்.\nமூன்றாம் நாள் அவர் பயணத்தால் வந்து தொலைபேசி எடுத்தார்.\n“காலை 7 மணிக்கு வாருங்கள் காலை உணவை பதிப்பகத்தில் என்னுடன் வைத்துக் கொள்ளலாம்”; என்றார்.\n முன்னுரை தயாராகப் போகின்றது என்று முடிவாயிற்று.\nகதைகளை பக்கம் பக்கமாக என்னுடன் விமர்சித்தார்.\nஅன்று பகல் மித்ரா பதிப்பகத்துக்கு வந்த திரு. செங்கையாழினிடம் எனது வெள்ளம் என்ற சிறுகதையை எடுத்துக் கொடுத்தார்.\nஅவரும் மிகவும் பாராட்டியபோது எனது புத்தகம் வெளிவந்தது போல மகிழ்ந்தேன்.\nதிரு. செங்கையாழியனை வாழ்வில் முதல் முதல் சந்தித்ததும் அன்றுதான்.\nஅவர் மறைந்த பொழுது ஒரு முற்றத்து நெடிய உயர்ந்த ஒற்றைப் பனை இந்த வடலியை வாழ்த்தியதை அன்றதான் உணர்ந்து கொண்டேன் என எனது நினைவை அவர் அஞ்சலி மலரில் பகிர்ந்து கொண்டேன்.\nதிரு. ‘நிலக்கிளி’ பாலமனோகரன்இ திரு. எஸ். பொ.இ விரிவுரையாளர் திரு. கந்தையா சிறிகணேசன்இ திருமதி ரேணுகா தனஸ்கந்தா ஆகியோரின் முன்னுரைஇ அணிந்துரைஇ மதிப்புரைஇ வாழ்ந்துரையுடன் அது தயாரானது.\nசிறுகதைகள் – கவிதைகள் – பிறப்பு முதல் இறப்பு வரையிலான “காலங்களும் கருத்தோட்டங்களும்” என்ற உரைவீச்சு நடை என மூன்றும் இணைந்த அந்;த நூலின் தொகுப்பு வேலைகள் ஆரம்பமான பொழுது அந்த அச்சகத்தில் பணியாற்றிய ஊழியர்களுடன் டென்மார்க்கில் இருந்து மின்னஞ்சல் வழியாக இணைந்து பிழை திருத்தம் மற்றும் வடிவமைப்பில் இணைந்து பணியாற்றினேன்.\nஅது மிக மிகச் சுவையான அனுபவம்.\nஇரு பகுதியும் தமிழில் தான் கதைத்தாலும்… அதனைப் புரிந்து கொள்ளும் விதமும்… பல தபபான விளக்கங்களும்…. சரியானதைப் பிழையாக்கி மீண்டும் பிழையாக்கிய அனுபவங்கள் மறக்க முடியாது.\nஇறுதிப் பதிப்புக்கு முதல்நாள் பகல் ஒரிடத்தில் “பேராசிரியரின் கண் முன்னே ���ந்தச் சிறுவன் கோணிப்பையுடன் தோன்றினான்” என்பதை “பேராசிரியரின் கண் முன்னே ; கோணிப்பையுடன் நின்றிருந்த அந்தச் சிறுவன் ஒரு பனையளவு உயரத்திற்கு உயர்ந்து சென்றான்”; எனத் திருத்தி விட்டு அடைப்புக் குறியினுள் (இப்படி மாற்றினால் நல்லாய் இருக்கும்) என எழுதி அனுப்பியிருந்தேன். அதன் அர்த்தம் எஸ.பொ. ஒரு தரம் பார்த்து அதனை அங்கீகரிக்கட்டும் என்று.\nஅன்று இரவு இறுதிப் பதிப்பிற்கு போவதற்று முதல் முதல் புத்தகமும் எனக்கு வந்திருந்தது.\nநடுநிசியைத் தாண்டி ஏதாவது பிழைகள் இருக்கா எனத் தேடிக் கொண்டிருந்தேன்.\n“பேராசிரியரின் கண் முன்னே ; கோணிப்பையுடன் நின்றிருந்த அந்தச் சிறுவன் ஒரு பனையளவு உயரத்திற்கு உயர்ந்து சென்றான்”; (இப்படி மாற்றினால் நல்லாய் இருக்கும்) என இருந்தது.\nஇப்படி மாற்றினால் நல்லாய் இருக்கும் என்பதை தட்டச்சுக்கு பொறுப்பானவர் நீக்கவில்லை.\nஏமாற்றம் – கோபம் இரண்டையும் தாண்டி நான் சிரிக்கத் தொடங்கினேன்.\nபின்பு இதர பிழைகளும் திருத்தப்பட்டு இரண்டு நாள் பிந்தி புத்தகம் அச்சாகியது.\nமுதல் புத்தகத்தின் முதல் பிரதியை கொரியரில் அனுப்பவா என பதிப்பாளர்கள் கேட்டனர்.\nநான் 300 புத்தகத்தையும் முழுதாக அனுப்புங்கள் என்று சொன்னேன்.\nஅவர்களுக்கு வியப்பாய் இருந்திருக்கலாம் – தன் முதல் புத்தகத்தை கையில் எடுத்துத் தடவி தடவிப் பார்த்து தன் குடும்பம் சுற்றம் எல்லாம் காட்டி மகிழும் உலகத்தில் இப்படி ஒரு எழுத்தாளச் சன்னியாசி இருப்பாரா என்ற வியப்பாய் இருக்கலாம்.\nஇன்று வரை என்ன விருதுகள் கிடைத்தாலும் எத்தனை விருதுகள் கிடைத்தாலும் எழுத்துலகில் ஒரு சன்னியாசியாக இருக்கவே பிரியப்படுகின்றேன்.\nஇதிலிருந்து நான் தப்ப முடியவில்லை.\nஎனது 50 வயதை ஒட்டி சுமார் 50-75 நண்பர்களுடன் ஒழுங்கு செய்யப்பட்ட கோடைகாலச் சம்மர் கிறில் மாலையில் (இறைச்சி வாட்டி உண்ணும் விழா) எனது நூலை திரு. ‘நிலக்கிளி’ பாலமனோகரன் அறிமுகம் செய்து வைத்தார்.\nஎனது தயார் அதனைப் பெற்றுக் கொண்டார்.\nஅதனையடுத்து புத்தக வெளியீடு பெரிதளவில் ஒழுங்கி செய்யப்பட்டது.\nஇந்தற்குரிய ஒழுங்குகள் செய்யப்பட்டுக் கொண்டிருந்த பொழுது டென்டார்க்கில் வானம்.டிகே என்ற இணையத்தளத்தில் சித்திரங்களுக்கு கவிதை எழுதிக் கொண்டிருந்த இளையோர்கள் வர்ண நிறத்pல் தங்கள��� கவிதைகளை ஒரு புத்தகமாக்க எனது உதவியை நாடினார்கள்.\nஎனது வழிநடத்தின் மூலம் மித்ரா பதிப்பகத்தினரைக் கொண்டு “மெல்லத் தமிழ் இனித் துளிர்க்கும்” என்ற 100 வீத வர்ண நிறத்தாள்களில் வித்தியாசமான ஓர் அளவில் அது வெளியாகியது.\nபுலம் பெயர் தமிழரின் இளைய சந்ததியின் கவிதைத் தொகுப்பு என்ற பெருமையை அது பெற்றது.\nஉருவத்திலும் உள்ளடக்கத்திலும் அது மிகவும் கணதியான நூலாக கணிக்கப்பட்டு பல இடங்களில் அதற்கான விமர்சனம் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇலண்டனில் இருந்து நூல்தேட்டம் திரு. என். செல்வராஜாஇ தீபம் தொலைக்காட்சியில் இருந்து திரு. திருமதி. சாம் பிரதீபன்இ மற்றும் திருமதி. சிவகாமி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.\nஎனது முதல் நூல் வெளியீட்டுடன் அடுத்த தலைமுறையினரையும் என் கையுடன் கை கோர்த்து அவர்களை முன்னால் கொண்டு வந்து நிறுத்தியதை இன்றும் என்னுள் நினைத்து மகிழ்வுறுகின்றேன்.\n“மெல்லத் தமிழ் இனித் துளிர்க்கும்” என்பது “யாவும் கற்பனை அல்ல”.\nஇந்த வாக்கியம் என் முதல் கதைப்புத்தக விழாவில் இயல்பாகவே அமைந்தது.\nஇது என் இறுதிக் கதைப்புத்கம் வரை தொடர வேண்டும் என்பது என் பிரார்த்தனை.\nPrevious: நானும் என் எழுத்துகளும் – வீரகேசரியில் இருவாரங்கள் தொடராக வெளிவந்த கட்டுரை\nNext: ஆகஸ்ட் 11ம் ஏழுவருட அடர்மௌனமும்\nDr.siva til நோ மோ(ர்) (F)பீலிங்ஸ் – வி. ஜீவகுமாரன்.\nSmitha773 til ஞாயிறு 26-04-2015 இலங்கை வீரகேசரி வாரமலரில் வெளியான நேர்காணல்\nகார்த்திக் til போராட்டம் – சிறுகதை\nV.Thamizhmaraiyan til இன்ரசிற்றி ரிக்கற்றின் விலை 1500 (சிறுகதை)\n’இப்படிக்கு அன்புள்ள அம்மா’ 7. maj 2019\nஇலைமறைதாய் – வி. ஜீவகுமாரன் 7. marts 2019\nஇலையுதிர்காலம் 2. november 2018\nகோடை – திருமதி. கலாநிதி ஜீவகுமாரன் 11. september 2018\nதாய் – தந்தை – மகள் : வி. ஜீவகுமாரன் 8. august 2018\nநோ மோ(ர்) (F)பீலிங்ஸ் – வி. ஜீவகுமாரன். 2. august 2018\n22-07-2018 ஞாயிறு தினக்குரலுக்கு எழுத்தாளர் ஜீவகுமாரன் நேர்காணல் 22. juli 2018\nஉவமானம் + உவமேயம் = திரு. அ.முத்துலிங்கம் + 60 6. april 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1245653.html", "date_download": "2019-07-19T23:08:01Z", "digest": "sha1:BG7Q2HWGEILZ2UA7SI34LKPECZE5XUIP", "length": 12231, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "அம்புலன்ஸ் வண்டிகளை கையளிக்கும் நிகழ்வு இன்று கைதடியில்!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nஅம்புலன்ஸ் வண்டிகளை கையளிக்கும் நிகழ்வு இன்று கைதடியில்\nஅம்புலன்ஸ் வண்டிகளை கையளிக்கும் நிகழ்வு இன்று கைதடியில்\nசுகாதார மற்றும் சுதேச அமைச்சினால் வடமாகாணத்தில் பின்தாங்கிய நிலையில் இருந்த சுகாதார சேவை வைத்தியசாலைகளுக்கான 17 அம்புலன்ஸ் வண்டிகளை கையளிக்கும் நிகழ்வு இன்று கைதடியில் அமைந்துள்ள வடமாகாண முன்னாள் முதலமைச்சர் அலுவகத்தில் நடைபெற்றது..\nஇவ் நிகழ்வுக்கு வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் இராகவன் கலந்து கொண்டு இவ் அம்புலன்ஸ் வண்டிகளை உரிய சுகாதார வைத்திசாலை வைத்தியர்களிடம் கையளிக்கப்பட்டன.\nஇதில் மாவட்டங்களுக்காக யாழ்ப்பாணம் 08 வண்டிகளும்,கிளிநொச்சி 03 வண்டிகளும்,மூல்லைத்தீவு 02வண்டிகளும்,மன்னார் 03 வண்டிகளும்,வவுனியா 01 வண்டிகளும் ஆதார,பிரதேச,மாவட்ட ஆகிய வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்;டன..\nஇவ் நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்,சாள்ஸ் நிர்மலநாதன் வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களப்பணிப்பாளர் வைத்தியர் கலாநிதி ஆர்.கேதீஸ்வரன்,மற்றும் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் நந்தகுமார்,மற்றும் அமைச்சின் உயர்அதிகாரிகள்,வைத்தியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nவாகன விபத்துக்கான தவறுகளுக்காக அபராதம் அறவிடும் சட்டத்தை திருத்துவதற்கு சிபாரிசு\nஒரு இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற அதிபர் கைது\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால் பரபரப்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nநபருக்கு 39 ஆண்டுகள் கடூழியச் சிறை – வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி…\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இ��்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nநபருக்கு 39 ஆண்டுகள் கடூழியச் சிறை – வவுனியா மேல் நீதிமன்றம்…\nகல்முனையில் TNA கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை.\nதீர்வில்லை என்பதை ரணில் தெளிவாகக் கூறினார் – சித்தார்த்தன்…\nகேரள லாட்டரியில் லாரி டிரைவருக்கு ரூ.80 லட்சம் பரிசு..\nகர்நாடக கவர்னர் விதித்த கெடுவுக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க…\nதமிழ் மக்களின் பிரதிநிதிகள் வந்தகாலம் முதல் துரோகம் –…\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/76754808?referer=tagFreshFeed", "date_download": "2019-07-19T23:50:41Z", "digest": "sha1:5DAT3R2VK2K3UHKUCD2OIGYVNLSXKBG4", "length": 3327, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "V.Siva goundar - Author on ShareChat - ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/google-detects-nearly-9500-malicious-websites-every-day.html", "date_download": "2019-07-19T23:32:59Z", "digest": "sha1:2XZMS3ROZTTDNDBO6A4GSVQILORLKYMQ", "length": 16324, "nlines": 244, "source_domain": "tamil.gizbot.com", "title": "Google detects nearly 9,500 malicious websites every day | Google detects nearly 9,500 malicious websites every day - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகான�� க்ளிக் செய்யவும்.\nஜீலை 30: அட்டகாசமான சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n13 hrs ago உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\n13 hrs ago இன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்து ரூ.20 லட்சம் வென்ற முத்தையா.\n13 hrs ago அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகையோடு 56ஜிபி டேட்டா வழங்கிய வோடபோன்: 50% தள்ளுபடி.\n15 hrs ago ஜீலை 30: அட்டகாசமான சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nNews பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதினமும் 9,500 வெப்சைட்டுகளை அழிக்கும் கூகுள்\nஇன்றைய உலகில் இன்டர்நெட் என்றாலே எல்லோரின் மனங்களிலும் முதலில் வருவது கூகுளின் சேவையாகும். கூகுளின் தேடுதல் கருவி மூலம் தினமும் ஏராளமான தகவல்களைப் பெறமுடிகிறது. அதுபோல் இந்த கூகுளுக்குள் தினமும் ஏராளமான வெப்சைட்டுகளும் வருகின்றன.\nஅந்த வெப்சைட்டுகளில் பயனுள்ளவையும் உண்டு. அதே நேரத்தில் விரும்பத்தகாத மற்றும் சர்ச்சைக்குரிய வெப்சைட்டுகளும் உண்டு. இவற்றை கூகுள் எப்போதுமே ஆராய்ந்து வருகிறது. மேலும் தேவையில்லாத வெப்சைட்டுகளைக் களைவதில் கூகுள் முழு முனைப்புடனும் இருக்கிறது.\nஅந்த வகையில் ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 9,500 தேவையில்லாத புதிய வெப்சைட்டுகளைக் கண்டுபிடிப்பதாக தனது ஆன்டி-மால்வேர் இனிசியேட்டிவில் கூகுள் தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் இணையதளத்தை பயன்படுத்துவோர் இந்த வெப்சைட்டுகளைப் பற்றி கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கையும் செய்கிறது.\nஉலக அளவில் 600 மில்லியனுக்கும் அதிகமானோர் க்ரோ்ம, பயர்பாக்ஸ், சபாரி போன்ற பல ப்ராவ்சர்கள் மூலம் இணையதளத்தைப் பயன்படுத்துகின்றனர் என்று கூகுள் கூறுகிறது. அவர்கள் இணையதளத்தைப் பயன்படுத்தும் போது ஏதாவது தேவையில்லாத வெப்சைட்டுக்குள் நுழைந்தால் உடனே திரையில் எச்சரிக்கை வாக்கியங்களை வெளியிடுவதாக கூகுள் கூறுகிறது. அதன் மூலம் பயனாளர்கள் பத்திரமாக இருக்க முடியும் என்று கூகுள் நம்புகிறது.\nஅதிலும் குறிப்பாக இ-காமர்ஸ் வெப்சைட்டுகள் தேவையில்லாத சிக்கல்களுக்குள் மக்களை மாட்டிவிடுகிறது. அதன் மூலம் ஏராளமான சைபர் குற்றங்களும் ஏற்படுகின்றன. ஆனால் இவற்றைத் தவிர்க்க கண்ணும் கருத்துமாக இருப்பதாக கூகுள் தெரிவித்திருக்கிறது. மக்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.\nஉள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nவெறும் 35 டாலர் மதிப்புடைய கணினி பயன்படுத்தி நாசாவின் இரகசிய தகவல்கள் திருட்டு\nஇன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்து ரூ.20 லட்சம் வென்ற முத்தையா.\nவட இந்தியாவில் முதல் ஷோரூமை திறக்கும் நெக்ஸ்ட்கோ ஃபோரேஸ் நிறுவனம்\nஅன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகையோடு 56ஜிபி டேட்டா வழங்கிய வோடபோன்: 50% தள்ளுபடி.\nபாஸ்தாவால் உருவாக்கப்பட்ட கணினி: இளைஞர் அட்டகாசம்.\nஜீலை 30: அட்டகாசமான சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசெல்போன், கணினிக்கு தமிழ் எழுத்துக்களை உருவாக்கியவர் மரணம்.\nஸ்மார்ட் டிவி ஹேக்:ஆபாசதளத்தில் தம்பதியின் பாலியல் வீடியோ: மக்களே உஷார்.\nகுவாண்டம் கணினியில் நேரத்தை பின்னோக்கி செலுத்திய இயற்பியலாளர்கள்..\nதமிழக மாணவர்களின் தரமான கண்டுபிடிப்பு: பெட்ரோல் பிரச்சனைக்கு அருமையான தீர்வு.\nமேக் கம்ப்யூட்டர்களில் ஏற்படும் ஷட் டவுன் கோளாறை சரி செய்ய ஏழு டிப்ஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் எக்கோ 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகண்ணீர் விட்டு கதறும் செக்ஸ் ரோபோட்கள்: இதுக்குமா இந்த நிலைமை.\nவியக்கவைக்கும் விலையில் டிசிஎல் 55-இன்ச் 4கே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nஇஸ்ரோவுக்கு பெருமை சேர்க்கும் தமிழ் மண். சேலத்தில் அதிசயம்: விஞ்���ானிகள் மகிழ்ச்சி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/unit/tnpsc-tamil-current-affairs-november-21-2018/?id=46265", "date_download": "2019-07-20T00:01:33Z", "digest": "sha1:RSR646U7CGMORL5RUQWS4PQFEJ62EPPE", "length": 16855, "nlines": 311, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Tamil Current Affairs November 21, 2018", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nதலைப்பு: இந்திய வெளியுறவுக் கொள்கைகள், பொது நிர்வாகம்\nரஷியன் இக்லா-S ஏவுகணை அமைப்பு\nஇந்திய இராணுவம் ஆனது, ரஷ்யாவின் இக்லா-S ஏவுகணை அமைப்பினை மனிதன் பயன்படுத்தக்கூடிய -சிறிய விமான பாதுகாப்பு அமைப்புகளுக்காக (MANPADS) பல பில்லியன் டாலர் ஒப்பந்தத்திற்கு தேர்வு செய்தது.\nIGLA-S ஏவுகணை முறை பற்றி:\nஇது ரஷ்ய MANPADS (மான்-போர்ட்டபிள் ஏர்-டெஃப்ட் சிஸ்டம்) தொழில்நுட்பத்தின் சமீபத்திய மாடல் ஆகும். இந்தியாவுக்கு முந்தைய SA-18 ஏவுகணைகள் வழங்கப்பட்டதன் மூலம் இது சிறந்த செயல்திறனை வழங்குகிறது.\nதந்திரோபாய விமானம், ஹெலிகாப்டர்கள், ஆளில்லாத வான்வழி வாகனம் (UAV கள்), குரூஸ் ஏவுகணை, இயற்கை (பின்னணி) ஒழுங்கீனம் மற்றும் எதிர்வினைகள் ஆகியவற்றின் மூலம் குறுகிய தொலைவில் காணக்கூடிய ஏவுகணை இலக்குகளுக்கு எதிராக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்திய ராணுவத்தின் தேவைப்படி, 6km உயரம், 3km உயரமும், அனைத்து காலநிலை திறன் கொண்டது. Igla-S ஏவுகணை அமைப்பானது ஏற்கனவே இருக்கும் இக்லா சேவையை மாற்றியமைக்க உதவுகிறது.\nதலைப்பு: அறிவியல் மற்றும் உடல்நலம் பற்றிய புத��ய கண்டுபிடிப்புகள், மாநிலங்களின் விவரங்கள்\nஇமயமலை பகுதிகளில் இருந்து இந்திய கொம்பு தவளைகளில் புதிய இனங்கள்\nவடகிழக்கு இந்தியாவின் இமயமலைப் பகுதிகளில் இருந்து நான்கு கொம்புகள் கொண்ட இந்திய தவளைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nகொம்புகொண்ட தவளைகள் என்றால் என்ன\nசில வகை உயிரினங்களின் கண் இமைகள் மீது மாட்டுக் கொம்பு போன்ற திட்டவட்டமான கொம்புகள் அமைந்திருப்பது காரணமாக அதன் பெயர் ஹோர்ன்ட் தவளைகள் என அழைக்கப்படுகின்றன.\nஅவைகள் மேகாலயா மற்றும் அருணாச்சலப் பிரதேசங்களின் காடுகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇமயமலை பழுப்புடைய தவளை (மெக்பிரைஸ் ஹிமாலயனா)(Megophrys himalayana), கரோ வெள்ளையுடனான கொம்புடைய தவளை (மெக்பிரைஸ் ஓரியோகிரிப்டா Megophrys oreocrypta); மஞ்சள் வெள்ளைப்புழுக்கப்படும் கொம்புடைய தவளை (மெக்பிரைஸ் ஃப்ளாவிபுன்க்டாடா – Megophrys flavipunctata) மற்றும் ஜெயண்ட் ஹிமாலயன் கொம்பு தவளை (மெக்பிரைஸ் பெரிபோயா – Megophrys periosa) ஆகிய பெயர்கள் விஞ்ஞானிகள் பெயரிட்டனர்.\nஇந்த தவளைகள் அளவு மாறுபடுகின்றன – மஞ்சள் நிறத்தில் காணப்படும் வெள்ளைப் பொறித்த கொம்புகள் கொண்ட தவளைகள் 5.7-7.5 செ.மீ. மிகவும் சிறியதாகவும் ராட்சத இமயமலை 7.1 முதல் 11.2 செமீ வரையிலான தவளை நீண்டததாகவும் வடகிழக்கு இந்தியாவில் காணப்படும் 15 பழுப்புடைய தவளை வகைகளில் மிகப் பெரியதாகவும் உள்ளது.\nதலைப்பு: இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள், பொது நிர்வாகம், சமீபத்திய செய்திகள்\n‘வஜிரா ப்ரஹார்’ என்பது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் ஒரு மாதிரி இந்திய-அமெரிக்க சிறப்புப் படைகளின் கூட்டுப் பயிற்சியாகும்.\nஇந்த பயிற்சிக்கான 2018 ஆம் ஆண்டு பதிப்பில் மகாஜன் துறையில் துப்பாக்கிச்சூடு ரேஞ்ச் (எம்.எஃப்.ஆர்), ராஜஸ்தானில் பிகானர் இடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.\nசிறப்புப் படைகளுக்கு இடையே உள்ள தந்திரோபாயங்களின் பரஸ்பர பரிமாற்றத்தை மேம்படுத்துவதன் மூலமும் இரு நாடுகளுக்கு இடையேயான இராணுவ உறவுகளை மேம்படுத்துவதே இந்த பயிற்சி நோக்கமாகும்.\nஇரு படைகளுக்கு இடையே உள்ள சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதோடு, எதிர்-கிளர்ச்சி மற்றும் எதிர்-பயங்கரவாத சூழலில் நடவடிக்கைகளை நடத்துவதன் மூலம் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்வதன் மூலம் கூட்டு மூலோபாயங்களை உருவாக்குவதே கூட்டுப் பயி��்சியின் குறிக்கோள் ஆகும்.\nதலைப்பு: மாநிலங்களின் விவரம், சர்வதேச நிகழ்வுகள்\nசர்வதேச திரைப்பட விழாவின் 49 வது பதிப்பு\n1952 இல் நிறுவப்பட்ட சர்வதேச திரைப்பட விழா (ஐ.எஃப்.ஐ.எஃப்), ஆசியாவின் மிக முக்கியமான திரைப்பட விழாவில் ஒன்றாகும்.\nஇந்தியாவின் 49 வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறவிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/04/blog-post_1.html", "date_download": "2019-07-19T22:48:08Z", "digest": "sha1:YDOJ4NFBFJL7HJ7ZY5LV5LXQBOFBNVKX", "length": 25683, "nlines": 256, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: கணவரை இழந்தவள் வெட்டப்பட்ட மரம் போன்றவள் ஆனால் அம் மரம் பட்டு போகவில்லை. - நெடுந்தீவு முகிலன்", "raw_content": "\nகணவரை இழந்தவள் வெட்டப்பட்ட மரம் போன்றவள் ஆனால் அம் மரம் பட்டு போகவில்லை. - நெடுந்தீவு முகிலன்\nதிருமணத்துக்கு முன்னும் பின்னும் பெண்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்ப்படுகின்றன. இதற்கு காரணம் அவர்கள் வாழும் சமுதாயத்தின் மரபும் சூழலுமாகும். இவ் இரு காரணங்களால்தான் விதவை நிலையும் பரத்தமையும் நாட்டின் பிரச்சனைகளுள் தீர்க்க வியலாதனவாக நிலவுகின்றன. கணவனை இழந்த பெண்ணுக்கு சமுதாயம் வலியுறுத்தும் வேறு பட்ட வாழ்வே வாழ்கை நெறியாக அமைந்து விடுகிறது. இவள் மங்கலமான வாழ்வை மட்டுமே இழக்கிறாள். ஆனால் கடந்த கால இனிமையான வாழ்வை இழக்காது தவிக்கிறாள். உரிமை வேட்கையுடைய சமுதாயத்தில் மெல்ல மெல்லவாவது விதவையின் வாழ்வும் மலரத் தொடங்க வேண்டும்.\nஒருத்திக்கு ஒருத்தன் என்னும் உயரிய குறிக்கோளை இளமை காலங்களில் பெண்களின் மனதில் பதியுமாறு முன்னோர் கற்ப்பித்தனர்.. கணவன் இறந்தால் தூய வெண்ணிற ஆடையினை அணிதலும் பூ பொட்டு அணிகலன்களை அணியாது தவிர்த்தலும் தலை முடியினை மழித்துவிடுதலும் உணவு முறையில் மாறுதல் ஏற்ப்படுத்தி கொள்ளதலும் அன்றைய சமுதாயத்தில் விதவைக்கு வழக்கமாக இருந்தது.\nவிதவை வாழ்வுக்குரிய காரணம் விதியின் பெயராலும் மரவு வழி வந்த சடங்குகளாலும் நிலவும் கொடுமை எனப்படுகின்றது. இவர்களின் வாழ்க்கை துயரம் நிறைந்துள்ளது \"விதியை ஏற்றி வந்த பல்லவனும் சம்பிரதாயங்களை ஏற்றி வந்த குதிரை வண்டியும் முட்டி மோதி கொண்டதில் தாலிப்பாலம் தகர்ந்து விட்டது வாழ்க்கைச் சந்தையில் பூ வாங்க போய் நார் கூட வாங்க முடியாமல் துயர ஊர் தி��ும்பிய துர்ப்பாக்கிய சாலிகள்\" என்றாகி விட்டது இவர்களின் வாழ்கை விதியின் மேல் கொண்ட சம்பிரதாய மரபு போன்றவையால்தான் விதவையர் வாழ்வில் துயரம் மேலோங்கியுள்ளது. என்று கூறலாம்.\nஇவர்கள் வாழ்வில் எத்தகைய துயர நிலை நிலவுகிறது என்பதினை புதுக் கவிஞர்கள் பலரும் பாடியுள்ளார்கள். அன்றைக்கு பிருந்தாவனத்தில் ஆயிரக்கணக்கான கோபியர்கள் கண்ணணோடு மகிழ்சியாக இருந்த அந்த நிலை முற்றிலும் மாறி ஏழை விதவையர் அடுத்த வேளை உணவை எண்ணி ஆதரவற்றவர்களாக அனாதைகளாக ஆசிரமங்களில் சரண்புகுகின்றனர். பக்தியை மறந்து வயிற்றுப் பிழைப்புக்காக பயனை செய்கிறார்கள் என்கிறார். இரா.கதைப்பித்தன் வெள்ளாடை தரித்து மனதில் உள்ள ஆசைகளையும் விரட்டிய இவ்விதவை நட்சத்திரங்களுக்கு இரவு இல்லால் போய்விட்டது. இவர்கள் வாழ்வில் வசந்தத்தை இனி எதிர்நோக்க முடியாத பட்ட மரங்கள். கூவ முடியாத குயில்கள் மற்றவர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கம் கோபம் என்பதனை வெளிப்படுத்த தெரியாதவர்கள். தங்கள் ஆடையின் மூலமாகவே விதவைகள் என்பதனை சொல்லாமல் சொல்லி கொள்வார்கள். இவர்கள் வாழ்வின் வெறுமையிலேயே முடிப்பார்கள். கணவன் வாழ்ந்த காலத்தைப் போலவே மடிந்த பிறகும். அவன் நினைவாகவே வாழ வேன்டும் என்பது மரபான கருத்து.\nகடந்த காலத்தில் மஞ்சளில் குளித்து மஞ்சத்தில் மகிழ்ந்து போன்ற பல்வேறு இன்ப நிகழ்சிகள் இப்போது முடிந்து விட்டது. இவர்கள் சமுதாயமெனும் வீணையில் அறுந்துபட்ட நரம்புகள். மங்கலகரமான பொட்டடினை இழந்தவர்கள். உயிரெழுத்து போன்ற தலைவனை இழந்து விட்ட மெய் எழுத்து போன்றவர்கள். புகை வண்டிக்கு பொறி (இங்சின்) எவ்வாறு இன்றியமையாததோ அதுபோல ஒரு பெண்ணின் வாழ்க்ககையில் கணவன் முக்கியமானவன் . விதவையர் அத்தகைய பொறியினை இழந்த விட்ட இணைப்புபெட்டிகள். கணவனை இழந்து விட்ட சோக இழப்பினால் நைத்துருகும் நெஞ்சினர். முகவரியினை காணாமல் தொலைத்துவிட்டு முனகுகின்ற மடல்கள் குவிந்திருக்கம் கொடி மரத்தை ஒத்தவர்கள். இருள் வாழ்விலேயே வாழ்வை நடத்தும் வெள்ளாடை வெளிச்சங்கள் . பெண் இழ வயதிலே விதவையானால் அது துன்பம் மிக்க கொடுமையானதாகும். இவள் வாழ்ந்து பெறாத இன்பத்தை எண்ணி எண்ணி ஏங்கி கண்ணீர் வடிப்பாள். ஆசைகளை இதய தீயில் நாழும் எரிப்பாள். அவள் பருவ மழையில் அழிந்து விட்ட பயிர��. பாட முடியாத ஊமைக்குயில். இனியாரும் படிக்கவியலாத பாடநூல் என பலவேறு முகாரிகள் சமுதாயத்தில் மீட்டப்பட்டுகொண்டிருக்கிறது. கவிஞர்கள் பெண்ணை பூவிற்கு ஒப்பிடவது வழக்கம். அனைத்து பூக்களையும் ஒன்றாக கருதாமல் விதவை பூ என்று ஒன்று இல்லாது இருப்பதை உணராதது ஏனோ....\nசமுதாயத்தில் தாலி இழந்த விதவை பூக்களுக்கு சோகமே துணையாக அமைந்து விடுகின்றது. விதவைச் சமுதாயம் \"தாலி அறுத்தவள்\" என ஒதுக்கி வைத்திருப்பதனை இன்றைய நடமுறை வாழ்க்கையிலும் காணலாம். எந்த விதமான மங்கல நிகழ்ச்சிகழுக்கும் அவளின் தலையீடு இல்லாமலே இருக்கும். அவளுடைய இல்லத்தில் நடைபெறும் அத்தகு நிகழ்ச்சிகளிலும் அவள் கலந்து கொள்ள அனுமதிப்பதில்லை ...நற்க்காரியங்களுக்கு செல்கையில் எதிரே வந்தால் தீநிமித்தமாக கருதப்படுவாள். கணவனை இழந்த ஒருத்தி தொடர்ந்து அழுவதும் தாலி அறுக்கும் சமயத்தில் மகளிர் அவளது பொட்டினை அழிப்பதும் கைவழயல்களை நெருக்குவதும் வழக்கம். அத்தோடு சேர்ந்து அவள் புறக்கணிக்கப்படுதலும் உரிமைகள் மறுக்கப்படுவதும் தொடர ஆரம்பிக்கிறது. இத்தகு பெண்கள் மனதளவில் மாறிவிட்டால் வாழ்வில் ஒளிமயமான எதிர்காலம் உருவாகும்..\nவிதவை என்பவள் வெட்டப்பட்ட மரம் போன்றவள் ஆனால் அம் மரம் பட்டு போகவில்லை... எனவே அம் மரம் மீண்டும் தழைப்பதற்கு வழி உண்டு. வெள்ளை உடை என்பது ஒருவரின் தூய்மையை குறிப்பதாகும். துயரத்தின் அடையாள சின்னமன்று. எனவே வெள்ளை உடையில் உள்ள பெண் மக்களை வண்ண உடையில் குடியமர்த்தலாம். ஒரு மறு மலர்சி உருவாகி அதன் வழி விதவையர் வாழ்வில் ஒரு நற்காலம் உருவாக வேண்டும். அத்தகைய மறுமலர்சி காலம் வரும் வரை அவர்கள் நெற்றியில் பொட்டினை காணமுடியாது. \" ஒரு புரட்சி திரு நாளில் ஓடும் குருதியில் இருந்து குங்குமம் திரட்டிக்கொண்டு வந்து விதவை நெற்றியில் வெற்றி திலகம் இடும் வரை நான் அழிக்கப்பட்ட திலகம்தான் ஆனால் என் அடிச்சுவடகள் அழிவதில்லை\" என்ற செல்வ கணபதியின் கவிதை திறம்பட சொல்கிறது.\nஇன்று பெரும்பாலும் வாலிபர்கள் திருமணமாகாத மங்கையர்களையே மணம்முடிக்க நினைக்கிறார்கள் அவ்வாறு இருக்கையில் விதவையை மணந்து வாழ்வழிப்பது என்பதை இயலாத காரியம் என்ற கருத்தினை \"கன்னியின் மடியிலேயே கைவைக்கம் கரங்களா... வெள்ளை நெற்றிக்கு வெள்ளிச் சிமிழ் திறப்போம்\" என்று மதுமாலிகா அழகாக சொல்லியுள்ளார். எனவே இம் மன நிலையை உவந்து மாற்றிக்கொண்டு விதவையர்கும் வாழ்வு தரும் வலிமையை இளைஞர்கள் பெருக்கிக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை நூல்களாக மட்டும் தொகுக்கப்படாமல் நிஐமான தாலிகயிறாகவும் மாற வேண்டும்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபெண் வரலாறு: தேவதாசிகள் சமூக சேவகிகள் - பிருந்தா\nபெண்கள் விவகார அமைச்சர், வெண்கலக்கடையில் புகுந்த ய...\nமணற்குன்று பெண் - ச.மதுசுதன்\nபார்ப்பன உளவியல் கட்டமைக்கும் பெண்ணடிமை - விடுதலை ...\nபெண்களும் சமூகமும் - லரீனா அப்துல் ஹக்\nகற்பு எனப்படுவது யாதெனில்…….ஒரு நோக்கு - ஆருத்ரா\nவடக்கில் அதிகரித்துவரும் தற்கொலை முயற்சிகள்\nகாதல் – காதல் முறிவு: பழமைவாதமும் நுகர்வுப் பண்பாட...\nமுதலாளித்துவம் ஒரு பேய்க்கதை – அருந்ததி ராய் தமிழா...\nகடவுளிடம் சில கேள்விகள் கவிதைத் தொகுதி பற்றிய இரசன...\nபேசியே ஆகவேண்டிய விஷயங்கள் - நிகோலஸ் டி கிறிஸ்டாப்...\nஇருண்டிய யாழ்ப்பாணத்தின் ஒரு பாகம் - சீவல் தொழில் ...\nதமிழ் சினிமாவின் வன்கொடுமை - அரவிந்தன்\nபெண் பெருமையும் தியாகராஜரும் - ரேணுகா சூர்யநாராயணன...\nதங்கம்: திருமணத்துக்கான தகுதிகளில் ஒன்றா \nசாமத்திய சடங்கு: கடும் விமர்சனங்கள் வைக்கும் கனேடி...\nதமிழ் சூழலில் வல்லுறவுச் சம்பவங்கள் - சாலையூரான்\nநவீன பெண் கவிஞைகளும் பெண்ணியமும். - நவஜோதி ஜோகரட்...\nஒரு தோழியின் கதை சிறுவர் இலக்கியம் தமிழகம் புத்தகம...\nபிணத்திற்கு தெரியுமா சுடுகாட்டுப் பிரிவினை\nஉ���ர் அதிகாரியினால் பாலியல் வன்முறையினை எதிர் கொண்ட...\nகாலையில் கருக்கலைப்பு நிகழ்ந்த பெண் மாலையில் பூசாவ...\nவேதனையை மீறி மலர்ந்த சாதனை - சரோஜ் நாராயணசுவாமி\nஎளிதாக வெல்லலாம் மார்பகப் புற்றுநோயை\nவிளிம்புநிலைப்பாடும் தலைக்கீழாக்கமும் - ஜூலியா கிற...\nபச்சைக் கண் பூதம் - நிர்மலா கொற்றவை\nஉயரப் பறந்து தீர்த்த பெண்குருவி - ஆதி வள்ளியப்பன்\n2013ம் ஆண்டு கற்சிலைமடு பாடசாலை ஒன்றில் இடம் பெற்ற...\nபேசுகிறேன், அதனால்தான் வாழ்கிறேன் - அருந்ததி ராய்\nஎனது எழுத்துக்கள் பற்றிச் சில வார்த்தைகள் - இராஜேஸ...\nஅந்த மூன்று நாட்கள் - கேஷாயினி எட்மண்ட்\n\" மாதவிடாய் \" ஆவணப்படம்\nலேடீஸ் நைட் என்னும் விபரீத வலை\nஒரு ரூபாய்க்கு ஒரு நாப்கின்…\nகணவரை இழந்தவள் வெட்டப்பட்ட மரம் போன்றவள் ஆனால் அம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2015/11/blog-post_24.html", "date_download": "2019-07-19T23:19:15Z", "digest": "sha1:XZ3YTSHSUJPUN2P2LWPHYZZXZQVOLAPW", "length": 20888, "nlines": 241, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: ஒரு பாட்டியின் புலம்பல் - உமா சங்கரி", "raw_content": "\nஒரு பாட்டியின் புலம்பல் - உமா சங்கரி\nசமீபத்தில் ஒரு குழந்தைக்கு முடியிறக்கிக் காதுகுத்தும் விழாவில் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. குழந்தைக்கு ஒரு வயது. வேற்றுமையே இல்லாமல் வந்திருந்த ஐம்பது உறவினர்களிடையே அந்தக் குழந்தை பொக்கை வாயில் முளைத்திருந்த ஒன்றிரண்டு பற்களுடன் நிறைய சிரித்துக்கொண்டு, இல்லை, இளித்துக்கொண்டு trapeze artist போல் தாவிக்கொண்டிருந்தது. டான்ஸ் ஆடு என்றால் உடனே ஆடும், பாட்டுப் பாடு என்றால் உடனே ம்ம்ம்... என்று இழுக்கும், தாத்தாவை மிரட்டு என்றால் மிரட்டும். குழந்தைக்கு வேற்று முகமே இல்லையே என்று எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.\nநாவிதர் வந்தவுடன் குழந்தையைத் தாய்மாமன் மடியில் உட்காரவைத்து முடியிறக்க ஆரம்பித்தார். அவ்வளவுதான். குழந்தை அழ ஆரம்பித்தது. சில நொடியில் கதற ஆரம்பித்தது. பிறகு கத்திக்கதறித் தீர்த்துவிட்டது. நடுவில் நிறுத்தவும் முடியவில்லை. முடியிறக்கத்தைப் பாதியில் நிறுத்தவும் முடியாதே கதறக்கதற, ஒருவர் கைகளைப் பிடித்துக்கொள்ளவும், இன்னொருவர் கால்களைப் பிடித்துக்கொள்ளவும், இன்னொருவர் தலையைப் பிடித்துக்கொள்வதுமாக ஒருபாடாக அந்த நிகழ்ச்சி ஒரு மணி நேரத்தில் முடிந்தது. எனக்குக் கோபமும் வேதனையும் தாங்கவில்லை. இந்தக் குழந்தைகளை மரபு, குடும்ப வழக்கம் என்று இவ்வளவு கொடுமைப்படுத்துகிறோமே என்று மிகவும் வருத்தமாக இருந்தது.\nபிறகு, காது குத்தும் வேலை. நல்ல வேளை, ஷாட்கன் முறையில் சில நொடியில் அதைச் செய்துவிட்டார்கள். குழந்தை தப்பித்துக் கொண்டது. பெற்றோர்களும் தப்பித்துக்கொண்டார்கள். பின்பு கோயிலுக்குப் போனோம். குழந்தையின் பெயருக்கு அர்ச்சனைசெய்து ஒரு பெரிய மாலையை அதன் கழுத்தில் போட்டார்கள். அது மறுபடியும் பயந்துபோய் ‘வீல்’ என்றது. அன்று முழுவதும் அந்தக் குழந்தை யாரிடமும் போகவில்லை, அம்மாவிடமே ஒட்டிக்கொண்டு இருந்தது.\nவந்தவர்களில் பலர் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட போது பெரும்பான்மையான குழந்தைகள் இப்படித்தான் பயந்து போய்க் கதறி அழுகிறார்கள் என்று தெரியவந்தது. முப்பது வருடங்கள் முன்பு என் குழந்தைகளுக்கு மூன்று வயதில் முடியிறக்கினோம். அசையாமல் இருக்க வேண்டும் என்று அவர்களிடம் சொன்னதைப் புரிந்துகொண்டு முடியிறக்கிக் கொண்டார்கள். நாம் சொன்னதைப் புரிந்துகொள்ளும், கேட்கும் வயசு. இரண்டாவது குழந்தைக்கு முடியிறக்கும்போது அவள் அப்பா முதலில் மொட்டை அடித்துக்கொண்டார். அவளுக்கு அது ஒரு விளையாட்டாக இருந்ததுபோலும், அவர் மடியில் உட்கார்ந்துகொண்டு தானும் மொட்டை அடித்துக்கொண்டாள். முதல் பெண் சிறிது சிணுங்கினாலும் அழாமல் முடியிறக்கிக்கொண்டாள். இவையெல்லாம் ஞாபகம் வந்தன.\nஎதற்காகப் பிறந்த முடியைக் களைகிறோம் என்று சிறிது ஆராய்ச்சி செய்ய கணினியில் கூகிள் குருவைத் திறந்தேன். முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீனர்கள் எனப் பல சமூகத்தினரிடம் இந்த மரபு இருக்கிறது. ஆனால் ஒரு சமூகம்போல் இன்னொரு சமூகத்தில் இந்த வழக்கம் இல்லை. சிலர் நாற்பது நாட்களில், சிலர் நாலு மாதத்தில், சிலர் ஆண் குழந்தைகளுக்கு மட்டும், சிலர் எப்போது விருப்பமோ / முடியுமோ அப்போது எனப் பல முறைகளில் கடைப்பிடிக்கிறார்கள். ஆனால் இதற்கு அறிவியல் முறையில் எந்த அடிப்படையும் இல்லை என்று எழுதியிருந்தார்கள். பிறக்கும்போது இருந்த முடியெல்லாம் நான்கு மாதங்களில் உதிர்ந்துவிடுமாம். அந்த நேரத்தில் புதிய மயிர்க்கால்கள் உருவாகி புதிய முடிகள் உற்பத்தியாகுமாம். எவ்வளவு அடர்த்தியான முடி என்பது நம்முடைய மரபணுவ��ப் பொறுத்திருக்குமாம்.\nமொட்டை அடித்துக்கொள்வதற்கு இன்னொரு காரணம் உண்டு. முடியை, நம்மை அழகுபடுத்தும் ஒன்றாக எண்ணுகிறோம். தெய்வத்துக்கு முன்னே முடியிறக்கும்போது நம் அழகையும் அதனால் வரும் அகங்காரத்தையும் கர்வத்தையும் துறக்கிறோம் என்ற காரணமும் உண்டு. மேலும் நரபலி கொடுக்கும் முறையில் சிரச்சேதம் செய்துகொள்ளாமல் மயிரை மாத்திரம் கொடுத்துவிடுவது என்ற மரபும் காரணமாக இருக்கலாம். ஆனால் அறியாத குழந்தைகள்மேல் அதைச் சுமத்துவானேன் என் உறவினர் பெண்மணி ஒருவர், தன் பையனிடம், “நான் உனக்கு மொட்டை அடிப்பதாக வேண்டிக்கொண்டிருக்கிறேன்” என்று சொன்னபோது அந்தப் பையன் - அவனுக்குப் பத்து வயதிருக்கும் - சொன்னானாம், ‘‘நீ வேண்டிக்கிட்ருந்தா நீ போய் மொட்டை அடிச்சுக்கோ, நான் எதுக்கு மொட்டை அடிச்சுக்கணும் என் உறவினர் பெண்மணி ஒருவர், தன் பையனிடம், “நான் உனக்கு மொட்டை அடிப்பதாக வேண்டிக்கொண்டிருக்கிறேன்” என்று சொன்னபோது அந்தப் பையன் - அவனுக்குப் பத்து வயதிருக்கும் - சொன்னானாம், ‘‘நீ வேண்டிக்கிட்ருந்தா நீ போய் மொட்டை அடிச்சுக்கோ, நான் எதுக்கு மொட்டை அடிச்சுக்கணும்\nமரபு, பழக்கவழக்கமெல்லாம் முட்டாள்தனம் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் எவ்வளவோ மாறுதல்களைப் பார்க்கும் நாம் சில நம்பிக்கைகளை மதம், மரபு என்றபெயரில், குடும்பவழக்கம் என்ற பெயரில், பயத்தாலோ அறியாமையாலோ யோசிக்காமலே அறியாக் குழந்தைகள்மேல் சுமத்துகிறோம் என்று தோன்றுகிறது.\nமதங்களில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. எறும்புபோல் மணலை விட்டுவிட்டு சர்க்கரையை மட்டும் எடுத்துக் கொள்ளும் புத்தியையும் பகுத்தறிவையும் பயன்படுத்த வேண்டும் என்று தோன்றுகிறது. இதற்குக் கேள்வி கேட்கும், வித்தியாசமாகச் சிந்திக்கும் சுதந்திரம் வேண்டும். நாம் எழுதினால், பேசினால் பிறர் புண்படுவாரோ, பெரிய கலவரம் ஆகிவிடுமோ, அடித்துக் கொன்று விடுவாரோ என்று பயந்தால் எப்படிச் சமூகம் தன்னைத் தானே திருத்திக் கொள்ளும் எப்படித் திருத்திக் கொள்ள முடியும்\n(உமா சங்கரி, சமூக ஆய்வாளர். எழுத்தாளர் தி. ஜானகிராமனின் மகள்.)\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம���. இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபெண்களுக்கு எதிரான வன்முறை கலந்துரையாடல்\nமாதவிலக்கு குறித்து சபரிமலை தேவசம் போர்டு தலைவர் ச...\nபார்வை: பெண்கள் பாதுகாப்பே நாடடின் முனனேற்றம் - தன...\nஒரு பாட்டியின் புலம்பல் - உமா சங்கரி\nமாற்றுத் திறனாளிகள் பற்றிய ஒரு சிறந்த காணொளி\n - லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்டி...\nபெண்கள் பாதுகாப்பே நாட்டின் முன்னேற்றம்\nபெண்நோக்கு - சொல்லாத கதை - சே. பிருந்தா\n'இனி எனது முறை' - கீதா சுகுமாரன்\nஸ்வப்பநேஸ்வரி நடத்திய 'தமிழ்மாது' - பொ. ராஜா\nஅஞ்சலி: மனோரமா (1937 - 2015) : 'ஆச்சி' என்ற அபூர்வ...\nஎம்மா வாட்சனுக்கு நன்றி தெரிவித்த யூசப்சாய் மலாலா\nநாமெல்லோருமே பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும் - சீம...\nசிறப்புப் பகுதி - பெண் மெய்: கட்டுரை தமிழில் பெண்ண...\nபசு, தாய்மை, இந்து தேசியம் - பெருந்தேவி\nசுதந்திரத்தின் விலை: உடல் - உடை - அரசியல் - ஸர்...\nஉண்மைகள் - புனைவுகள்- எஸ்.வி. ஷாலினி\n“தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம்” 3000 ஆண...\nபெண் நூலகம்: தோட்டாக்களைத் துளைத்த இதயம்\nநான் ஏன் விருதினை திருப்பித் தருகிறேன்\nதிருமணம் ஆகாமல் குழந்தை பெற்ற பெண்ணின் அனுபவங்கள்\nகுற்றம் கடிதல் - திரை விமர்சனம்\nமார்பகத்தால் உயிழக்கும் பல்லாயிரக்கணக்கான பெண்களுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/authorindex.aspx?ai=7", "date_download": "2019-07-19T23:03:55Z", "digest": "sha1:3VO5PR2LU4WK6PFEIHBCNR2M2EN3TDH2", "length": 8930, "nlines": 48, "source_domain": "tamilonline.com", "title": "Thendral", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | மேலோர் வாழ்வில்\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | வாசகர்கடிதம் | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி | நூல் அறிமுகம் | குறுநாடகம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nகதிரவன் எழில்மன்னன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு... மேலும்...\nஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு ... மேலும்...\nஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை... மேலும்...\nஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை அறிமுகப்படுத்தினாள். மேலும்...\nஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு... மேலும்...\nஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை... மேலும்...\nஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை... மேலும்...\nஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை... மேலும்...\nஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக்கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை... மேலும்...\nஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-07-20T00:00:17Z", "digest": "sha1:KEDRGNNZDIFFFCO22UQRT7CQ7TZKMMHE", "length": 3433, "nlines": 62, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "காலிஃப்ளவர் ஸ்டூ குருமா | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகாலிஃப்ளவர் (வேக வைத்தது) – 1 கப்\nவெங்காய விழுது – 1 கப்\nதக்காளி சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்\nஇஞ்சி பூண்டு விழுது – சிறிதளவு\nடால்டா – 50 கிராம்\nசீரகம் – 1 டீஸ்பூன்\nதேங்காய் விழுது – 1 கரண்டி\nடால்டாவைச் சுட வைத்து பெருஞ்சீரகம் தாளித்து, இஞ்சி பூண்டு விழுது போட்டு வாசனை வரும் வரை வதக்கவும். இதில் அரைத்த வெங்காய விழுதைப் போட்டு பச்சை வாசனை போக கிளறி காலிஃப்ளவர், தக்காளி சாஸ், உப்பு போட்டு கொதிக்க விடவும். கடைசியாக, அரைத்த தேங்காய் விழுதைப் போட்டு நன்கு கிளறி கருவேப்பிலை, மல்லித்தழை போட்டு இறக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/lingothbavar-mantra-tamil/", "date_download": "2019-07-19T23:14:16Z", "digest": "sha1:7MTEFR34N7M5RXORBTJ3CT3RXOENP2SY", "length": 9757, "nlines": 107, "source_domain": "dheivegam.com", "title": "லிங்கோத்பவர் மந்திரம் | Lingothbavar mantra in Tamil", "raw_content": "\nHome மந்திரம் உங்களிடம் பிறர் கொண்டிருக்கும் பகைமை தீர இம்மந்திரம் துதியுங்கள்\nஉங்களிடம் பிறர் கொண்டிருக்கும் பகைமை தீர இம்மந்திரம் துதியுங்கள்\nஆணவம், கன்மம், மாயை ஆகிய இந்த மூன்று குணங்களும் பெரும்பாலான மனிதர்களிடம் இருக்கின்றன. இந்த குணங்கள் இருக்கும் காரணத்தினால் தான் ஒருவர் மற்றவருடன் இணக்கமாக செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மேற்கூறிய மூன்று குணங்களையும் பொசுக்கும் தெய்வமாக சிவபெருமான் இருக்கிறார். அத்தகைய சிவபெருமான் உலகெங்கிலும் லிங்க வடிவில் லிங்கோத்பவர் எனும் பெயர் கொண்டு பக்தர்களுக்கு க���ட்சி தருகிறார். அந்த லிங்கோத்பவர் மந்திரம் துதிப்பதால் ஏற்படும் மேலும் பல நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nபிரம்ம முராரி ஸுரார்சித லிங்கம்\nநிர்மல பாஷித சோபித லிங்கம்\nஜன்மஜது க்க நிநாசக லிங்கம்\nதத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்\nஇந்த லிங்கோத்பவர் மந்திரத்தை தினமும் காலையில் துதிப்பது மிகுந்த நன்மைகளை உண்டாக்கும். திங்கட்கிழமைகள், மாத சிவராத்திரி, பிரதோஷம், பௌர்ணமி ஆகிய தினங்களில் சிவபூஜையின் போது, சிவலிங்கத்திற்கோ அல்லது சிவபெருமான் படத்திற்கோ நாகலிங்க மலர்களைச் சமர்பித்தோ அல்லது அர்ச்சனை செய்தவாறு இம்மந்திரத்தை அன்றாட வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கி மனஅமைதி உண்டாகும். எத்தகைய பகைவர்களையும் வெற்றி கொள்ளலாம். பிறருடன் ஏற்பட்ட சண்டைகள், கருத்துவேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.\nநான்முகப் பிரம்மனாலும், முரனை அழித்த முராரியாம் விஷ்ணுவாலும், எல்லாத் தேவர்களாலும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம், குற்றமற்ற மிகுந்த ஒளியுடன் ஜொலிக்கும் லிங்கம், பிறப்பு – இறப்பினால் ஏற்படும் துன்பங்களை நீக்கும் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை அடியேன் வணங்குகிறேன் என்பதே இந்த லிங்கோத்பவர் மந்திரத்தின் பொதுவான பொருளாகும். இந்த மந்திரத்தை தினமும் துதிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும்.\nதரித்திரம் நீங்கி செல்வம் சேர மந்திரம்\nஇது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஉங்களுக்கு வீண் விரயங்கள் ஏற்படுவதை தடுத்து செல்வ சேமிப்பை அதிகரிக்கும் மந்திரம்\nஉங்களுக்கு வீடு, வாகனம், மிகுந்த செல்வம் தரும் ஆற்றல் மிக்க மந்திரம் இதோ\nநீங்கள் விரும்பிய அனைத்தையும் பெற உதவும் குரு மூல மந்திரம் இதோ\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/this-week-rasi-palan-sep-10-16/", "date_download": "2019-07-19T23:27:49Z", "digest": "sha1:QREOYWXLGOOPZTEW4LNH5I4T3HI7E2MN", "length": 55291, "nlines": 314, "source_domain": "dheivegam.com", "title": "இந்த வார ராசி பலன் : செப்டம்பர் 10 to 16 - 2018 | Vaara Palan", "raw_content": "\nHome ஜோதிடம் வார பலன் இந்த வார ராசி பலன் – செப்டம்பர் 10 முதல் 16 வரை\nஇந்த வார ராசி பலன் – செப்டம்பர் 10 முதல் 16 வரை\n பணவரவும் அதற்கேற்ற செலவுகளும் சமமாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியுமான சூழ்நிலையே காணப்படும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமணத்துக்கு வரன் தேடும் முயற்சிகளில் பொறுமை அவசியம். இருக்கும் வீட்டை மாற்றும் முயற்சியில் இப்போது ஈடுபடவேண்டாம். பிள்ளைகள் வழியில் பெருமைப்படத் தக்க செய்தி கிடைக்கும்.\nவேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு இந்த வாரம் சில சலுகைகள் கிடைக்கும். உற்சாகமாகக் காணப்படுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் இப்போது வேண்டாம். கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு மகிழ்ச்சியான வாரம். தேவையான பணம் கிடைக்கும்.\nமாணவ மாணவியருக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உயர் படிப்பு படிக்க விரும்புபவர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு ஓரளவு நிம்மதி தரும் வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்கள் தங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 3\nஅசுவினி: 12, 16; பரணி: 13; கார்த்திகை: 10, 14\nபரிகாரம்:: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nவாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால் பெருந்துயரிடும்பையில் பிறந்து,\nகூடினேன் கூடியிளையவர்தம்மோடு அவர் தரும் கலவியேகருதி\nஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால் உணர்வெனும் பெரும் பதம் திரிந்து\nநாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா வென்னும் நாமம்\n பண வரவுக்குக் குறைவில்லை. தேவையற்ற செலவுகள் ஏற்படாது. சிறிது சேமிக்கவும் முடியும். திருமண வயதில் உள்ளவர்கள் வரன் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். நல்ல வரன் அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உடனே சரியாகிவிடும்,\nஅலுவலகத்தில் இதுவரை இருந்த பணி நெருக்கடி இப்போது சற்று குறையும். அதனால் மனதில் உற்சாகம் ஏற்படும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும்.\nவியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்ற நினைத்தால் அதற்கான முயற்சிகளில் இந்த வாரம�� ஈடுபடலாம்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும். சக கலைஞர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி இணக்கமான சூழ்நிலை நிலவும்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை உடனுக்குடன் புரிந்துகொள்வதால் ஆசிரியர்களின் பாராட்டுகள் கிடைக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான சூழ்நிலை நிலவும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4, 6\nகார்த்திகை: 10, 14; ரோகிணி: 10, 11, 15; மிருகசீரிடம்: 11, 12, 16\nபரிகாரம்:: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nசுற்றமொடு பற்றவை துயக்கற அறுத்துக்\nகுற்றமில் குணங்களொடு கூடும்அடி யார்கள்\nமற்றவரை வானவர்தம் வானுலக மேற்றக்\nகற்றவ னிருப்பது கருப்பறிய லூரே.\n பண வசதி நல்லபடியே இருக்கும். அநாவசிய செலவுகள் ஏற்படுவதற்கில்லை. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளை அல்லது பெண்ணின் திருமண விஷயத்தில் இந்த வாரம் ஈடுபடவேண்டாம். வாரத்தின் பிற்பகுதியில் கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும்.\nவேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிப்பதால் உடல் அசதியும் மனதில் சோர்வும் உண்டாகும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு சோர்ந்த மனதுக்கு ஆறுதலாக இருக்கும்.\nவியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். கடையை விரிவு படுத்துவதற்கான எண்ணம் இருந்தால் இந்த வாரம் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.\nகலைத்துறையினர் தங்கள் தொழிலில் உற்சாகத்துடன் செயல்படுவர். பண வரவு சுமாராகவே இருக்கும். சக கலைஞர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.\nமாணவ மாணவியர்க்கு நினைவாற்றல் அதிகரிக்கும். படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி படிப்பீர்கள். ஆசிரியரின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் கொடுக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலையே நிலவும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 5\nமிருகசீரிடம்: 11, 12, 16; திருவாதிரை: 12, 13; புனர்பூசம்: 13, 14\nபரிகாரம்:: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஇறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்,\nமறையாய் மறைப்பொருளாய் வானாய் – பிறைவாய்ந்த\nவெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்,\n பணவசதி சுமாராகத்தான் இருக்கும். சிறு சிறு ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படவும் அதன் காரணமாக மருத்துவச் செலவுகள் செய்யவும் நேரும். குடும்பத்தில் சற்று நிம்மதி இல்லாத நிலை காணப்படும். வழக்குகளைப் பொறுத்தவரை உங்களுக்குச் சாதகமான நிலையே இருக்கும். சகோதரர்கள் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.\nஅலுவலகத்தில் உங்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஊதிய உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. சக பணியாளர்கள் உங்களிடம் மரியாதையாக நடந்துகொள்வார்கள்.\nவியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். கடன் கொடுப்பது மற்றும் வாங்குவது இரண்டையும் இந்த வாரம் தவிர்க்கவும்.\nகலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் கிடைக்காது. பொறுமையுடன் அடுத்தடுத்து முயற்சிகளை மேற்கொள்வது நல்லது.\nமாணவ மாணவியர்க்கு நண்பர்களின் குறுக்கீடுகளால் படிப்பில் ஆர்வம் குறையும். பொழுதுபோக்குகளைத் தவிர்த்துவிட்டு படிப்பில் முழு கவனம் செலுத்தவும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு ஓரளவு மனநிறைவு தரும் வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 7\nபரிகாரம்:: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஅஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி\nஅஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி\nஅஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைகண்டு; அயலான் ஊரில்\nஅஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்து காப்பான்\nதினம் தோறும் நல்லநேரம் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யவும்\n எதிர்பார்த்ததை விட கூடுதலான பணவரவு இருக்கும். ஆனால், தேவையற்ற செலவுகளும் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உடல் நலம் சீராகும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். நீண்டகாலமாக தொடர்பில் இல்லாமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.\nஅலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. இதுவரை எதிர்பார்த்த சலுகைகள் இப்போது கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. சிலருக்கு இட மாறுதலுக்கான உத்தரவு வரக்கூடும்.\nவியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது. வியாபாரம் அபிவிருத்தி அடைய கூடுதலான முயற்சியும் உழைப்பும் தேவை\nகலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகளும் அதனால் தாராளமான பணவரவும் கிடைக்கும். சக கலைஞர்கள் இணக்கமாகப் பழகுவார்கள்.\nமாணவ மாணவியருக்கு படிப்பில் கூடுதல் ஆர்வம் உண்டாகும். பாடங்களை நன்றாகப் புரிந்துகொள்ளும் திறன் அதிகரிக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகளால் சற்று சிரமப்பட வேண்டி இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4, 6\nமகம்: 12, 16; பூரம்: 13; உத்திரம்: 10, 14\nபரிகாரம்:: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nசொற்றுணை வேதியன் சோதி வானவன்\nபொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்\nகற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்\nநற்றுணை யாவது நமச்சி வாயவே\n பண வரவு ஓரளவுக்கே இருக்கும். சிலருக்கு ஆரோக்கியக் குறைவும் அதனால் மருத்துவச் செலவும் ஏற்படும். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்ட சகோதரர்களும் உறவினர்களும் உங்களைப் புரிந்துகொண்டு அன்பு பாராட்டுவார்கள். ஒரு சிலருக்கு புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.\nஅலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சலுகைகள் எதையும் இந்த வாரம் எதிர்பார்ப்பதற்கு இல்லை. சக ஊழியர்களுடன் எச்சரிக்கையாகப் பழகவும்.\nவியாபாரத்தில் விற்பனை மந்தமாகத்தான் இருக்கும், எதிர்பார்த்ததை விட லாபம் குறைவாகவே கிடைக்கும். கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதற்கில்லை. ஏற்கெனவே பெற்ற வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவும்.\nமாணவ மாணவியர் படிப்பில் கவனம் செலுத்தி படிப்பீர்கள��. அதனால் போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறவும் முடியும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் அதிகரிப்பதால் மன அமைதி குறையும். வேலைக்குச் சென்று வரும் பெண்கள் அலுவலகத்தில் மற்றவர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1, 3\nபரிகாரம்:: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nவிண்கடந்த சோதியாய்விளங்கு ஞான மூர்த்தியாய்\nபண்கடந்த தேசமேவு பாவநாச நாதனே\nஎண்கடந்த யோகினோடி ரந்துசென்று மாணியாய்\nமண் கடந்த வண்ணம் நின்னை யார்மதிக்க வல்லரே.\n வருமானம் திருப்திகரமாக இருக்கும். செலவுகளும் அவசியமான செலவுகளா கவே இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காகக் கொஞ்சம் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும்.\nஅலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். ஆனால், பதவி உயர்வோ சலுகை உயர்வோ எதிர்பார்க்க முடியாது.\nவியாபாரத்தில் விற்பனை இருந்தாலும்கூட அதற்கேற்ற லாபம் கிடைக்காது. எனவே பொறுமையை விடாமல் வியாபாரத்தில் கவனமாக இருப்பது நல்லது.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்கள் கடினமாக முயற்சி செய்தால் மட்டுமே வாய்ப்புகளைப் பெற முடியும். வருமானம்கூட ஓரளவுக்குத்தான் இருக்கும்.\nமாணவ மாணவியர் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். நண்பர்களுடன் வெளியில் செல்லும்போது உணவு மற்றும் தண்ணீர் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு போதிய அளவு பண வசதி கிடைப்பதால் மனநிறைவு உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்கள் தங்கள் பணிகளில் எச்சரிக்கையாக இருப்பதுடன், சக பணியாளர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1, 2\nபரிகாரம்:: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nநாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச\nசாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு\nவாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று\nஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே\nபெண் குழந்த��� பெயர்கள் பலவற்றை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.\n பண வரவுக்குக் குறைவில்லை. உடல் ஆரோக்கியம் சீராகும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை பலமுறை யோசித்து எடுப்பதால் பாதிப்புகளைத் தவிர்க்கலாம். உறவினர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அதனால் மனநிம்மதி சற்று குறையக்கூடும். வாரப்பிற்பகுதியில் செலவுகள் அதிகரிப்பதால் கையிருப்பு கரையும்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் என்பதால் நேரம் காலம் பார்க்காமல் உழைக்கவேண்டி இருக்கும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளை முடிக்க உதவி செய்வார்கள்.\nவியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். லாபமும் குறைவாகவே கிடைக்கும் என்பதால் மனதில் சஞ்சலம் ஏற்படும். புதிய முடிவுகள் எதுவும் இப்போது எடுக்க வேண்டாம்.\nகலைத்துறையினருக்கு கடுமையான முயற்சிகளுக்குப் பிறகே வாய்ப்புகள் கிடைக்கும். பொறுமையுடன் இருப்பது அவசியம்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை உடனுக்குடன் புரிந்துகொண்டு படிப்பதால் ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு போதிய அளவு பணம் கிடைப்பதால் சிரமம் எதுவும் இருக்காது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு வழக்கமான நிலையே நீடிக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5, 6\nபரிகாரம்:: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nநின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை,\n பண வரவு சுமாராகத்தான் இருக்கும். பிள்ளை அல்லது பெண்ணின் திருமணம் விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடலாம். கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும்.. வழக்குகளில் பிற்போக்கான சூழ்நிலையே காணப்படும். கொடுத்த கடனை திரும்பப் பெறுவதில் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.\nஅலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு இடமாறுதல் கிடைப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது.\nவியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். லாபமும் எதிர்பார்த்ததை விட அதிகமாகக் கிடைக்கும். கடையை விரிவுபடுத்தும் எண்ணம் தற்போது வேண்டாம்.\nகலைத்துறையினருக்கு எதிர்பார்த்ததை விடவும் வாய்ப்புகள் கூடுதலாகக் கிடைக்கும். வருமானமும் எதிர்பார்த்ததைவிட அதிகமாகக் கிடைக்கும்.\nமாணவ மாணவியர்க்கு அடிக்கடி மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு படிப்பில் கவனம் செலுத்தமுடியாத நிலை ஏற்படும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சலுகைகள் கிடைப்பதால் மகிழ்ச்சியும் உற்சாகமும் உண்டாகும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 4\nமூலம்: 12, 16; பூராடம்: 13; உத்திராடம்: 10, 14\nபரிகாரம்:: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nசீர் ஆர் கழலே தொழுவீர்\nவார் ஆர் முலை மங்கையொடும் உடன் ஆகி,\nஏர் ஆர் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்\nகார் ஆர் கடல்நஞ்சு அமுதுஉண்ட கருத்தே.\n பொருளாதார நிலைமை திருப்திகரமாகஇருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் செலவுகள் அதிகரிக்கும். சிறிய அளவில் உடல்நலன் பாதிக்கப்பட்டு சரியாகும்.சிலருக்கு வெளி மாநிலங்களில் இருக்கும் புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.\nவேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.\nவியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடி இருக்கும். கடையை விரிவுபடுத்தவோ அல்லது வேறு இடத்துக்கு மாற்றவோ நினைத்திருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு புது வாய்ப்புகள் கிடைக்காது என்பதுடன், கிடைத்த வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளமுடியாது.\nமாணவ மாணவியர் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். பழைய நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு தேவையான பணம் கிடைக்கும் என்பதால் பிரச்னை இருக்காது. அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளும் அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்:5, 9\nஉத்திராடம்: 10, 14; திருவோணம்: 10, 11, 15; அவிட்டம்: 11, 12, 16\nபரிகாரம்:: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமன்னானவன் உலகிற்கொரு மழையானவன் பிழையில்\nபொன்னானவன் ���ுதலானவன் பொழில்சூழ்புள மங்கை\nஎன்னானவன் இசையானவன் இளஞாயிறின் சோதி\n பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படாது என்பதால் நிம்மதியாக இருப்பீர்கள். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் ஏற்படும். உடல் நலனில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு உடனுக்குடன் சரியாகி விடும்.\nவேலைக்குச் செல்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலையே காணப்படுகிறது. வேறு வேலைக்கு அல்லது வேறு இடத்துக்கு மாற நினைப்பர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். சாதகமாக முடியும்.\nவியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. பணம் கடன் கொடுப்பது, வாங்குவது இரண்டையும் தவிர்ப்பது நல்லது.\nகலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் திருப்திகரமாகவே இருக்கும். சக கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை நன்றாகப் புரிந்துகொண்டு படிப்பீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகள் உங்களை உற்சாகப்படுத்தும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனநிம்மதி தரும் வாரம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்:4, 7\nஅவிட்டம்: 11, 12, 16; சதயம்: 12, 13; பூரட்டாதி: 13, 14\nபரிகாரம்:: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நன்மை தரும்.\nபாராருல கும்பனி மால்வரையும் கடலும்சுட ருமிவை யுண்டும், எனக்\nகாரா தென நின்றவ னெம்பெருமான் அலைநீருல குக்கரசாகிய,அப்\nபேரானைமுனிந்தமுனிக்கரையன் பிறரில்லை நுனக்கெனு மெல்லையினான்,\nநீரார்ப்பே ரான்நெடு மாலவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே.\n பொருளாதார வசதி சுமாராகத்தான் இருக்கும். அதே நேரம் தேவையற்ற செலவு களும் ஏற்படாது. உறவினர்களுடன் பேசும்போது கவனமாக இருக்கவும். வீண் மனவருத் தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பம் தொடர்பான எந்த ஒரு முடிவையும் ஒருமுறைக் குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரும்.\nஅலுவலகத்தில் நீண்டநாள்களாக எதிர்பார்த்த சலுகை இப்போது கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளதால், தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க நேரும்.\nவியாபாரத்தில் விற்பனை நல்லபடியாக இருப்பதுடன், எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.\nகலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதுடன் வருமானமும் கூடுதலாகக் கிடைக்கும். கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்காக ஒரு சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.\nமாணவ மாணவியர் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். சக நண்பர்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் நண்பர்களுடன் பழகுவதில் எச்சரிக்கை தேவை.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்ப நிர்வாகத்தில் சிறிது சிரமங்கள் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4, 5\nபூரட்டாதி: 13, 14; உத்திரட்டாதி: 10, 14, 15; ரேவதி: 11, 15, 16\nபரிகாரம்:: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nவிழிக்குத் துணை திருமென் மலர்ப் பாதங்கள்\nமொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்\nபழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும்\nவழிக்குத் துணை வடி வேலும் செங்கோடன் மயூரமுமே\nஆண் குழந்தை பெயர்கள் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nதினம் பலன், வார பலன், முகூர்த்த நாட்கள், யோகங்கள், காலண்டர் குறிப்புகள், தத்துவங்கள் என பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.\nஇந்த வார ராசி பலன் – ஜூலை 15 முதல் 21 வரை\nஇந்த வார ராசிபலன் – ஜூலை 08 முதல் 14 வரை | ஜோதிடம்\nஇந்த வார ராசி பலன் – ஜூலை 01 முதல் 07 வரை\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/dnews/69957/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%0A%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D,-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%0A%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%90.%0A%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-07-20T00:33:43Z", "digest": "sha1:2TAVYF2K2LJIZYM5VEBFDX3HRK6CQ2IO", "length": 7664, "nlines": 69, "source_domain": "polimernews.com", "title": "உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆனந்த்குரோவர், இந்திரா ஜெ���்சிங் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆனந்த்குரோவர், இந்திரா ஜெய்சிங் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி\nஅதிரவைக்கும் நூதன மோசடி - கார் உரிமையாளர்களே உஷார்\nஎன்.ஐ.ஏ விசாரணை தீவிரம் காவலில் “அன்சாருல்லா” ஆதரவாளர்...\nசினிமா ஹீரோவாக காதலியுடன் சேர்ந்து குழந்தை கடத்தல்..\nசட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியார் படம் திறப்பு\nஇந்தியா - ரஷ்யா இடையே ஒப்பந்தம்\nநிலவில் மனிதன் - பெரும் பாய்ச்சலின் 50ஆம் ஆண்டு\nஉச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆனந்த்குரோவர், இந்திரா ஜெய்சிங் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை\nஎன்.ஜி.ஓ. அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் பணம் பெற்றதில் மோசடி நடந்ததாக எழுந்த புகாரின் பேரில், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் தம்பதியின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.\nஉச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களாக இருப்பவர்கள் ஆனந்த் குரோவர் மற்றும் அவரது மனைவி இந்திரா ஜெய்சிங், இவர்கள் இருவரும் “லாயர்ஸ் கலெக்டிவ்” என்ற என்.ஜி.ஓ. அமைப்பை நடத்தி வருகிறார்கள். இந்த என்.ஜி.ஓ. அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் வரும் பணத்தை வக்கீல் தம்பதிகள் இருவரும் முறைகேடாக பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்தன.\nகடந்த 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை அவர்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெறாமல் வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ. அதிகாரிகள், ஆனந்த் குரோவர், இந்திரா ஜெய்சிங் ஆகியோருக்கு சொந்தமான வீடுகளிலும், அலுவலகங்களிலும்,\nடெல்லி, மும்பையில் உள்ள அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றது.\nஇந்திய வணிக கப்பல்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் கடற்படை முடிவு\nவெள்ளத்தால் கிடைத்த மேடான இடங்களில் தஞ்சமடைந்து உயிரை காத்துக்கொள்ளும் விலங்குகள்\nமழை மற்றும் வெள்ளப்பாதிப்புகளுக்கு பலி எண்ணிக்கை 78ஆக உயர்வு\nகுல்பூஷன் ஜாதவ்வை பாக். உடனடியாக விடுதலை செய்ய இந்தியா வலியுறுத்தல்\nபேருந்துக்குள் இளம் பெண் நடனமாடும் வீடியோவால் ஓட்டுனருக்கு நேர்ந்த சோகம்..\nதாவூத் இப்ராகிமின் தம்பி மகன் டெல்லியில் கைது\nகனமழையில் உயிர்தப்பிய புலி வீட்டில் தஞ்சம்\nகையில் மது, துப்பாக்கியுடன் நடனமாடிய பாஜக எம்.எல்.ஏ மீது அதிரடி நடவடிக்கை\nஅதிரவைக்கும் நூதன மோசடி - கார் உரிமையாளர்களே உஷார்\nஎன்.ஐ.ஏ விசாரணை தீவிரம் காவலில் “அன்சாருல்லா” ஆதரவாளர்...\nசினிமா ஹீரோவாக காதலியுடன் சேர்ந்து குழந்தை கடத்தல்..\nநிலவில் மனிதன் - பெரும் பாய்ச்சலின் 50ஆம் ஆண்டு\n“கள்ளச்சந்தையில் விற்கப்படும் இலவசச் சாம்பல்”\nதாய் வீட்டில் வளர்ந்து வந்த சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2019-07-19T23:34:53Z", "digest": "sha1:74FFVZSPIDZ5AGGWO3GBAVOXQMSTS5HM", "length": 12397, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராஜ்சிவா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுணைவி நிர்மலா சிவலிங்கம் மகள் யாழினி, மகன் கௌசிகன்\nராஜ்சிவா செருமனியில் வசிக்கும் ஈழத்து எழுத்தாளர். இவர் இயற்பியல், வானியல், அறிவியல் சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவற்றை பல்வேறு தளங்களிலும் எழுதிக் கொண்டிருக்கிறார்[1]. பல இணைய இதழ்களின் ஆசிரியராகவும் இருக்கிறார்.[சான்று தேவை]\nஇவரது இயற்பெயர் இரா. சிவலிங்கம். அப்பா இராஜரட்ணம். அம்மா மனோன்மணி. இலங்கையில் திருகோணமலையில் பிறந்து, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் கல்வி கற்று, தற்போது வாறண்டோர்வ் ஜெர்மனியில் வசித்து வருகிறார்.\nஎப்போது அழியும் இந்த உலகம்\nஇந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன \nவிண்வெளியில் கருந்துளை (Blackhole in Space) – பகுதி 2\nநிகழ்வு எல்லை (Event Horizon) – பகுதி 3\nநட்சத்திரம் ஒன்றின் இறப்பு (Death of-a Star) – பகுதி 4\nதிரிஷாவும் திவ்யாவும் (Blackhole Information) – பகுதி 5\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – பகுதி 6\n2012-இல் உலக அழிவும், 'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்\nஒரு விமான விபத்தும், ஒரு கடத்தல் நாடகமும் - MH370\nபெல்மேஷ் முகங்கள் – விடுவிக்கப்படாத மர்மம் (Belmez Faces)\nமிக்கி மௌஸும் நீரும் – நீரின் விந்தைத்தண்மைகள் (Micky and Water)\nஉறக்கத்தில் கொல்லும் ஒரு அரக்கன் – ஸ்லீப் அப்னியா (Sleep Apnea)\nசிருஷ்டியின் இரகசியமும், ஸ்ட்ரிங் தியரியும்\nஇறந்த பின்னும் நாம் உயிர் வாழ்கிறோமா\nபெருவெடிப்பின் பெரும் இரகசியமும், கடவுள் துகளும்\n'நேரம்' (காலம்) என்பதை நாம் சரியாகப் ப��ரிந்து கொண்டிருக்கிறோமா\n'வண்ணத்துப் பூச்சி விளைவு' (Butterfly Effect)\nஅணுத்துகள்களின் இரட்டை நிலையும், ஷ்ரோடிங்கரின் பூனைச் சிந்தனையும்[5]\nநவீன இயற்பியலும், தேவி பாகவதமும்\nகாலப் பயணத்தில் பாட்டனைக் கொல்வது சாத்தியமா\n'ஒன்கலோ' என்னும் மனித இனத்தையே அழிக்கப் போகும் புதைகுழி[7]\nநிலவுக்குப் போன கதை நிஜமா\nகள்வர்களின் காலம் அறிவியல் தொழில்நுட்பத்தின் மோசடிகளும் ரகசியங்களும்\nசுயபால் விரும்பிகளும், அவர்களின் மாற்றுக் கருத்தாளர்களும்\nலண்டன் ஒலிம்பிக் போட்டிகளும், பதில் தெரியாக் கேள்விகளும்\nஅணு உலை - அறிந்தவையும், அறியாதவையும்[9]\n↑ \"ராஜ்சிவா\". உயிர்மை பதிப்பகம்.\n - ராஜ்சிவா\". அண்டமும் குவாண்டமும்.\n↑ \"நேரம் காலம் என்பவற்றை நாம் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறோமா - ராஜ்சிவா\". உயிர்மை இதழ்.\n↑ \"அணுத்துகள்களின் இரட்டை நிலையும் ஷ்ரோடிங்கரின் பூனைச் சிந்தனையும் - ராஜ்சிவா\". உயிர்மை இதழ்.\n↑ \"காலப் பயணத்தில் பாட்டனைக் கொல்வது சாத்தியமா\n↑ \"‘ஒன்கலோ’ என்னும் மனித இனத்தையே அழிக்கப் போகும் புதைகுழி -ராஜ்சிவா\". உயிர்மை இதழ்.\n↑ \"உலகையே முட்டாளாக்கிய ஒருவன் ஹிட்லர் கொல்லப்பட்டது உண்மையா -ராஜ்சிவா\". உயிர்மை இதழ்.\n↑ \"அணு உலை - அறிந்தவையும், அறியாதவையும் - ராஜ்சிவா\".\n\"தினகரன் நாளிதழில் - பூமியுடன் ஒப்பிடுகையில் பிரபஞ்சம் அமைதியாக காணப்படுவது ஏன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 04:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tirunelveli.nic.in/ta/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-07-19T23:46:36Z", "digest": "sha1:WSOMAP7AS5FHF3D6PB5YI55F6ETY2O45", "length": 29494, "nlines": 263, "source_domain": "tirunelveli.nic.in", "title": "வேளாண்மைத்துறை | திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடுஅரசு | India", "raw_content": "\nதிருநெல்வேலி மாவட்டம் Tirunelveli District\nசேவைகள் மற்றும் கட்டண விபரம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமுதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்\nஊரக கட்டிடங்கள் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம்\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள்\nஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை\nஆதி திராவிடா் ம���்றும் பழங்குடியினா் நலத்திட்டங்கள்\nஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பள்ளிகள் விபரம்\nஆதிதிராவிடா் நல விடுதிகளின் விபரம்\nதமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம்\nதமிழ்நாடு மகளிா் நல சமூக பொருளாதார முன்னேற்ற நிறுவனம்\nமாவட்ட வழங்கல் (ம) விற்பனைச் சங்கம்\nதமிழ்நாடு நகா்புற வாழ்வாதார இயக்கம்\nதீன் தயாள் உபாத்யாய – கிராமின் கௌசல்யா யோஜனா\nமாவட்ட புள்ளி விபர கையேடு\nதிருநெல்வேலி மாவட்டம் வேளாண்மைத் தொழிலை முதன்மையாக கொண்ட மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் (ஜுன் – செப்டம்பர்) கார் மற்றும் பிசானம் ஆகிய இரு பருவங்களாக (நவம்பர்-பிப்ரவரி ) வட கிழக்கு பருவமழைக்காலம் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. வட்டாரத்திற்கு வட்டாரம் மாறுபட்ட பயர் சாகுபடி முறை உள்ளது. பிரதான பயிராக நெல்லும். அடுத்தபடியாக பயறுவகைப் பயிர்களும் சாகுபடி செய்யப்படுகிறது. தாமிரபரணி ஆற்றுப் பாசனப் பகுதிகளான மானுர்ர். பாளையங்கோட்டை. தென்காசி. செங்கோட்டை . அம்பாசமுத்திரம். சேரன்மகாதேவி. சிவகிரி. நாங்குநேரி ஆகிய பகுதிகளில் நெல் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மொத்த சாகுபடி பரப்பில் நன்செய் நெல்சாகுபடி முக்கிய பங்கு வகிக்கிறது. மானாவாரி பகுதிகளில் நீர் ஆதாரம் இருக்கும் பகுதிகளிலும கூட நெற்பயர் விவசாயிகளால் சாகுபடி செய்யப்படுகிறது. மானாவாரி மற்றும் புன்செய் பகுதிகளில் மாற்றுப் பயிர் சாகுபடி முறை மொத்த சாகுபடிமுறையில் குறைந்த அளவிலேயே உள்ளது.\nஇம்மாவட்டத்தில் மக்காசோளம், பயறு, நிலக்கடலை, எள், தென்னை, வாழை, மிளகாய் ஆகிய பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சங்கரன்கோவில் தாலுகாவில் உள்ள சில பகுதிகள் பருத்தி சாகுபடிக்கு ஏற்ற மண் வகையுடையதாக இருப்பதால் இப்பகுதியில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் மண்வளம், மண்ணின் தன்மை தட்பவெப்பநிலை, பாசனவசதி ஆகிய காரணிகளும் ஒருபகுதியின் சாகுபடி முறையினை நிர்ணயிக்கின்றன. மானாவாரி சாகுபடி வடகிழக்கு பருவமழை பருவத்தி்ல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மானாவாரி சாகுபடியில் பயறு மற்றும் சிறுதானிய பயிர்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.\nதிருநெல்வேலி மாவட்ட பயிர்சாகுபடி பரப்பு.\n1. நெல் இறவை ஜுன்- செப்டம்பர் 23000\nநெல் இறவை அக்டோபர் – பிப்ரவரி 60000\n2. சோளம் இறவை டிசம்பர் – ஜ��வரி 1000\nசோளம் மானாவாரி செப்டம்பர் – நவம்பர் 1600\nசோளம் மானாவாரி ஏப்ரல் – ஜுன் 1500\nகம்பு இறவை ஏப்ரல் – ஜுன் 1000\nகம்பு மானாவாரி செப்டம்பர் – நவம்பர் 1000\nராகி இறவை ஜுன் – அக்டோபர் 400\nமக்காச்சோளம் மானாவாரி செப்டம்பர் – நவம்பர் 10000\nகுறுதானியங்கள் மானாவாரி செப்டம்பர் – நவம்பர் 1000\nஉளுந்து,பச்சைபயறு,தட்டைபயறு இறவை ஜுன் – ஜுலை 3000\nஉளுந்து,பச்சைபயறு,தட்டைபயறு மானாவாரி செப்டம்பர் – அக்டோபர் 30000\nஉளுந்து,பச்சைபயறு,தட்டைபயறு நெல்தரிசு மார்ச் – ஏப்ரல் 3000\nநிலக்கடலை இறவை டிசம்பர் – பிப்ரவரி 2000\nநிலக்கடலை மானாவாரி செப்டம்பர் – நவம்பர்,ஏப்ரல் – ஜுன் 200\nசூரியகாந்தி மானாவாரி நவம்பர் – ஜனவரி 100\nஎள் மானாவாரி நவம்பர் – பிப்ரவரி 1200\n5. பருத்தி மானாவாரி செப்டம்பர் – பிப்ரவரி 3500\nபருத்தி இறவை செப்டம்பர் – பிப்ரவரி 1000\nகரும்பு இறவை ஜனவரி – டிசம்பர் 3000\nமிளகாய் இறவை மார்ச் – ஜுலை 600\nமாவட்ட அளவிலான தொழில்நுட்ப பிரிவு\nவேளாண்மை துணை இயக்குநர் (மத்தியதிட்டம்)\nவேளாண்மை துணை இயக்குநர் (மாநிலதிட்டம்)\nவேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு)\nவேளாண்மை அலுவலர் (தரக்கட்டுப்பாடு, தகவல் & பயிற்சி)\nவேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்)\nவேளாண்மை அலுவலர் (உழவர் பயிற்சி நிலையம்)\nவேளாண்மை அலுவலர் (மண் பரிசோதனை நிலையம்), வேளாண்மை அலுவலர் (பூச்சி மருந்து ஆய்வகம்)\nவேளாண்மை அலுவலர் (உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம்) , வேளாண்மை அலுவலர் (உயிர் உர உற்பத்தி மையம்)\nமாவட்ட ஆட்சியரக வேளாண்மை பிரிவு\nவேளாண்மை துணை இயக்குநர் (பிபிஎம் – மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்)\nவட்டாரம் அளவிலான தொழில்நுட்ப பிரிவு\nதுணை வேளாண்மை அலுவலர் (உதவி வேளாண்மை விரிவாக்க மையம்)\nமாவட்ட தொழில்நுட்ப அலுவலர்களின பணிகள்\nவேளாண்மை இயக்குநரிடமிருந்து பெறப்படும் மத்திய, மாநில மற்றும் பகுதி – II அரசுத் திட்டங்களின் செயல் மற்றும் நிதி இலக்குகளை வட்டாரங்களுக்குப் பகிர்ந்தளித்தல்.\nமத்திய, மாநில மற்றும் பகுதி -II கீழ் மானியத் திட்டங்களுக்கு பெறப்படும் நிதி ஒதுக்கீட்டினை வட்டாரங்களுக்குப் பகிர்ந்தளித்தல்\nவட்டார அளவிலான அலுவலர்களுக்கு தொழில்நுட்ப செய்திகள் பரவலாக்குதல் மற்றும் பயிற்சி அளித்தல்.\nவேளாண்மை உதவி இயக்குநர்களால் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை மேற்பார்���ையிடல்.\nவட்டார தொழில்நுட்ப அலுவலர்களின் பணிகள்\nவட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் மத்திய, மாநில மற்றும் பகுதி – II ன் கீழ் ஒதுக்கீடு செய்யப்படும் திட்டப்பணிகளை செயல்படுத்துதல்.\nஅனுசரணை ஆராய்ச்சித்திடல்கள், செயல் விளக்கத் திடல்கள் அமைத்து கூராய்வு செய்து அறிக்கை அளித்தல்.\nவருவாய் மற்றும் புள்ளியியல்துறை அலுவலர்களுடன் இணைந்து பயிர்சாகுபடி பரப்பு ஒத்திசைவு செய்தல்.\nவிவசாயிகள் மற்றும் பண்ணைமகளிருக்கு தொழில்நுட்ப செய்திகள் பரவலாக்குதல் மற்றும் பயிற்சிஅளித்தல். .\nவருவாய் மற்றும் புள்ளியியல் துறையினருடன் இணைந்து பொது பயிர் மதிப்பீட்டாய்வு, காப்பீட்டுத் திட்ட பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்ளுதல்.\nவிவசாயிகளுக்குத் தேவையான விதைகள், நுண்ணுரங்கள், உயிர் உரங்கள், உயிர் பூஞ்சாண மருந்துகள், உயிர் பூச்சி கொல்லிகளை கொள்முதல் செய்து விநியோகம் செய்தல்.\nஉரம் மற்றும் பூச்சி மருந்துகளின் தரத்தினை கண்காணித்தல்.\nபூச்சி மற்றும் நோய் கண்காணிப்பு திடல்கள் அமைத்து அதனடிப்படையில் பரிந்துரை வழங்குதல், அல்லது பூச்சி நோய் தாக்குதலின் தீவிரத்தை தவிர்த்திட நடவடிக்கை மேற்கொள்ளுதல்.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் அரசுப் பண்ணைகளும், ஆராய்ச்சி நிலையங்களும்\nஅரசு விதைப் பண்ணை – கரையிருப்பு\nதிருநெல்வேலி தாலுகா கரையிருப்பு கிராமத்தில் 1957 ஆம் ஆண்டு 83.59 ஏக்கர் பரப்பில் தரமான விதைகளை உற்பத்தி செய்யும் நோக்கோடு அரசுவிதைப் பண்ணை உருவாக்கப்பட்டது. இப்பண்ணையில் தற்பொழுது சுமார் 76 ஏக்கர் பரப்பில் நெல், பயறு, பசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு ஆதாரம் மற்றும் சான்று பெற்ற விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இப்பண்ணை கோடகன் கால்வாய் மூலம் தண்ணீர் பெறப்படும் கரையிருப்பு கட்டளை குளம் மூலம் பாசனம் பெறுகிறது.\n1991 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 1 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இப்பண்ணை தென்காசியிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வடகரை என்னும் கிராமத்தில் 3.91 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. தரமான தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.\nசெங்கோட்டையில் 1958 ஆம் வருடம் ஆகஸ்ட் திங்கள் 5 ஆம் நாள் செங்கோட்டையில் தென்னை நாற்றுப் பண்ணை 1.95 ஏக்கர் பரப்பில் ஆரம்பிக்கப்பட்டது.இப்ப���்ணையில் தரமான நெட்டை மற்றும் நெட்டை X குட்டை இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.\n1937ஆம் ஆண்டு அம்பாசமுத்திரத்தில் நெல் ஆராய்ச்சிநிலையம் துவங்கப்பட்டது. உள்ளுர் நெல் இரகங்களை தனிவழித் தேர்வு மற்றும் கலப்பினமுறை மூலம் திறன் உயர்த்துதல். உயர் விளைச்சல் தரும் புதுஇரகங்களை உருவாக்குதல். உரப் பயன்பாட்டுத்திறன் மற்றும் பூச்சி நோய் எதிர்ப்புத்திறன் குறித்த செயல் விளக்கத்திடல்கள் அமைத்து வயல் வெளி பிரச்சனைக்கு தீர்வுகாணல். இந்நிலையத்தில் 20ஏக்கர் பரப்பில் இருபோக நெல் சாகுபடியும், நஞ்சை தரிசில் பயறு வகை பயிர்களும் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையம் பல்வேறு தட்பவெப்ப நிலைகளுக்கு உகந்த பூச்சி நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பு சக்தியுடைய உயர்விளைச்சல் இரகங்களை உருவாக்கியுள்ளது. மேலும் இவ்வாராய்ச்சி நிலையத்தில் விதை நேர்த்தி, உயர் விளைச்சல் இரகங்களுக்கு நடவு வயல் பராமரிப்பு, தற்பொழுது சாகுபடியிலுள்ள நெல் இரகங்களுக்கு உர பரிந்துரை, உயிர் உரங்கள் மூலம் மண் வள மேம்பாடு, பல்வேறு தட்ப வெப்ப நிலைகளில் பூச்சிநோய் தாக்குதல் முன்னறிவிப்பு மற்றும் பயிர்பாதுகாப்பு ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையத்தியிருந்து வெளியிடப்பட்ட அம்பை16, அம்பை18 மற்றும் அம்பை19 ஆகிய இரகங்கள் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் பிரதான இரகங்களாக பயிரிடப்பட்டு வருகிறது.\nசான்று பெற்ற விதைகள், உயிர் உரங்கள் மற்றும் உயிரியல் பூச்சிகொல்லி மருந்து விற்பனை செய்யக்கூடிய வேளாண்மை விரிவாக்க மையங்கள்\n1. திருநெல்வேலி திருநெல்வேலி டவுண்\n© உள்ளடக்கம் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்திற்குரியது , ஆக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nஇறுதியாக மாற்றிய தேதி: Jul 19, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vasanthamfm.lk/2018/12/23/death/", "date_download": "2019-07-19T22:59:27Z", "digest": "sha1:3ZUMX2SC5ELMO5ECHDPR55XZK5O5DXC2", "length": 5826, "nlines": 59, "source_domain": "www.vasanthamfm.lk", "title": "இறந்த மகனின் சடலத்துடன் வசிக்கும் பெற்றோர் : அதிர்ச்சி சம்பவம் - Vasantham FM | The Official Website of Vasantham FM", "raw_content": "\nVasantham FM | The Official Website of Vasantham FM Posts Entertainment இறந்த மகனின் சடலத்துடன் வசிக்கும் பெற்றோர் : அதிர்ச்சி சம்பவம்\nஇறந்த மகனின் சடலத்துடன் வசிக்கும் பெற்��ோர் : அதிர்ச்சி சம்பவம்\nதென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் கடந்த இரு வாரத்திற்கும் முன் கொல்லப்பட்ட இளைஞரின் சடலத்தை அவரது பெற்றோர் அடக்கம் செய்ய மறுத்து வீட்டிலேயே வைத்துள்ள சம்பவ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவெனிசுலா நாட்டில் வசித்து வந்த தம்பதியர் அங்குள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக கொலம்பியா நாட்டிற்குக் குடிபெயர்ந்தனர். அவர்களின் மகன் அலெக்சிஸ்( 20)ஆவார். கடந்த சில ஆண்டுகளாக கொலம்பியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.\nசில நாட்களுக்கு முன்பு அலெக்சிஸ் மற்றும் அவரது நண்பர் இருவரும் மது அருந்திக் கொண்டிருந்தனர்.அப்போது அந்தப் பகுதியில் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் திடீரென்று அலெக்சிஸை சுட்டுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.\nடிசம்பர் 10 ஆம் தேதி நடந்த இச்சம்பவத்திற்குப் பிறகு மகனின் சடலத்தைப் புதைக்காமல் தினமும் தன் மகன் வருவான் என அவரது பெற்றோர் பிராத்தனை செய்து வருகின்றனர்.\nஅப்பெட்டி உரிய முறையில் பாதுகாத்து வருவதால் துர்நாற்றம் வீசாது எனவும் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவை இல்லை என்று அலெக்சிஸ்ன் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.\nஉலகில் நீளமான மலைப்பாம்பைப் பிடித்த முதியவர் : குவியும் பாராட்டுக்கள்\nசிலந்தி தன் வலையில் ஏன் சிக்குவதில்லை\nJuly 11, 2019இவ்வளவு நல்ல படம் கொடுத்தும் சோகத்தில் ஜோதிகா\nJuly 11, 2019உடல் எடை அதிகரித்து ஆளே மாறிப்போன ஸ்ருதிஹாசன், என்ன இப்படி ஆகிட்டாங்க, இதை பாருங்க\nJuly 8, 2019அமலா பால்-VJ ரம்யா லிப் லாக்.. ஆடை படத்தில் சர்ச்சை காட்சி\nJuly 8, 2019பிரபல நடிகருடன் நயன்தாரா லேட்டஸ்ட் லுக்கை பார்த்து அசந்து போன இளம் நடிகை\nJuly 8, 2019சிரிக்காமல் பாருங்கள்: நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனின் வைரல் வீடியோ\nJuly 4, 2019கொழு கொழுவென்று இருந்த அர்ஜூன் ரெட்டி ஹீரோயின் ஷாலினி பாண்டேவா இப்படி மாறிவிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/peerazhagi/137845", "date_download": "2019-07-20T00:03:16Z", "digest": "sha1:UULDAYEYIYHMEW63MLJWYRF64AZDTAUE", "length": 5359, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Peerazhagi - 15-04-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டின் ரகசியத்தை அப்படியே சொல்கின்றார் வனிதா- சிறப்பு பேட்டி இதோ\nகாதுக்குள் கேட்ட அசரீரி: காதலியை 30 முறை கத்தியால் தாக்கி கொடூரமாக கொன்ற கனேடியர்\nவெட���த்தது போராட்டம்.. பிக்பாஸ் பிரபலத்தின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு\nயாழில் ரௌடிகள் வளைத்துப் பிடித்த பொதுமக்கள் சிக்கினார் பிரபல பாடசாலை அதிபரின் மகனும்\nமுன்னாள் மனைவியை அவமானப்படுத்த கணவன் செய்த அசிங்கமான செயல்\nவல்லரசுக்கு சவால் விடுத்த ஈரான் உடன் பதிலடி கொடுத்த வல்லரசு\nகிரிக்கெட் கிட்டை எரித்துவிட்டு வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்: குமுறும் பிரபல வீரர்\nசரவண பவன் அண்ணாச்சியின் இரண்டாவது மனைவி யார் இவர் வந்த கதையைக் கேட்டால் நிச்சயம் முகம்சுழிப்பீங்க\nபிக்பாஸ் தர்ஷனை நான் காதலிக்கிறேன்: ஓப்பனாக பேட்டி கொடுத்த நடிகை\nவெடித்தது போராட்டம்.. பிக்பாஸ் பிரபலத்தின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு\nபெற்றோர்களை இவர்கள் அழைத்துச் செல்வது எங்கே.. கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத தருணம்.. கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத தருணம்\nதர்ஷனிடம் மோகன் செய்த முகம்சுழிக்கும் காரியம்... இந்த வார எலிமினேஷன் இவரா\nபிரசவம் ஆன ஐந்தே நாளில் சமீரா ரெட்டியின் செயல் ரசிகர்களை இம்பிரஷ் செய்த லுக்\nபிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் 17வது போட்டியாளர் இவர்தானா- பிரபலத்தின் பதிவால் எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்\nபெண்ணால் சரிந்த அண்ணாச்சி ஊழியர்களுக்கு செய்த சலுகைகள் இவ்வளவா\nபியூட்டி பார்லரில் இளம்பெண் செய்த விபரீத செயல்.. என் மகள் அப்படிப்பட்டவள் இல்லை.. சாலை மறியலில் ஈடுபட்ட பெற்றோர்..\nவெளியானது பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் பட்டியல்.. ஒரு நாளைக்கு எவ்வளவு தெரியுமா\nபிக்பாஸ் தர்ஷனை நான் காதலிக்கிறேன்: ஓப்பனாக பேட்டி கொடுத்த நடிகை\nஅது இருந்தால் தான் படம் நடிப்பேன் பூஜா ஹெக்டே போடும் கண்டிஷன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் TRP-யில் நெருங்க முடியாத உச்சம் தொட்ட ரிவி சேனல்.. எவ்வளவு வித்தியாசம் பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaldv.com/58-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-07-19T23:39:20Z", "digest": "sha1:UF7YCW7PR2D2SW7K7YFRMMAA3BQ7N32M", "length": 9233, "nlines": 81, "source_domain": "www.yaldv.com", "title": "58 வயதிலும் கெத்து காட்டும் மோகன்லாலின் உடற்கட்டு; பிரமிப்பில் ரசிகர்கள். – யாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..", "raw_content": "\nயாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..\n58 வயதிலும் கெத்து காட்டும் மோகன்லாலின் உடற்கட்டு; பிரமிப்பில் ரசிகர்கள்.\nMarch 24, 2019 உத்த மன் 124 Views ஜிம் வொர்க் அவுட், ஜில்லா, மலையாள சினிமா, மோகன்லால்\tmin read\nமலையாள சினிமா உலகின் முன்னணி நடிகரான மோகன்லால் தமிழிலும் விஜய்யின் ஜில்லா உள்பட சில படங்களில் நடித்துள்ளார். மேலும் இவரது நடிப்பில் அடுத்ததாக லூஷிஃபர் படம் ரிலீஸாகவுள்ளது.\nமிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இதுவரை மட்டும் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடிப்பில் டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது.\nஇந்நிலையில் மோகன்லால் தனது ஜிம் வொர்க் அவுட் போட்டோக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்து, 58 வயதை கடந்த போதிலும் இப்படியொரு உடற்கட்டா என ரசிகர்கள் ஷாக்காகி வருகின்றனர்.\n← Previous இலங்கையில் வெளிநாட்டு நீதிபதிகள் மூலம் போர்க்குற்ற விசாரணை – கூட்டமைப்பு வலியுறுத்தல்\n110 கோடி பெறுதியான ஹெரோயினுடன் சிக்கிய நடமாடும் போதைப்பொருள் வியாபாரக் கப்பல் Next →\nஇறுதி 7 அற்றைகள் |Last & 7|\nஇங்கிலாந்தில் மனித அளவில் ஜெலி மீன்\nரஷியாவில், ஓடி ஆட்டம் காட்டிய புலியால் பரபரப்பு July 19, 2019\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் பின் தங்கிய பில்கேட்ஸ் July 19, 2019\nஇரண்டாவது முறையாக இங்கிலாந்திடம் தோற்ற நியூசிலாந்து July 19, 2019\nஒரு கப் ‘டீ’ இன் விலை 13,800 ரூபாவா\nஅட்டகாசம் புரிந்த ரௌடிகள் நையப்புடைப்பு ; யாழ். பிரபல பாடசாலை அதிபரின் மகன் உட்பட இருவர் வைத்தியசாலையில் July 19, 2019\nபாணின் விலை அதிகரிப்பு தீர்மானம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. July 19, 2019\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் 3ஆவது படம்\nJuly 16, 2019 Rammiya Comments Off on சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் 3ஆவது படம் min read\nஇந்திய தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன், இவரது அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில்\nசூர்யாவுக்கு ஆதரவு காட்டிய சீமான் – எதற்காக\nJuly 16, 2019 Rammiya Comments Off on சூர்யாவுக்கு ஆதரவு காட்டிய சீமான் – எதற்காக\n வெளியான தகவல் min read\nபொன்மகள் வரிசையில் அடுத்து ஜோதிகா\nJuly 15, 2019 Rammiya Comments Off on பொன்மகள் வரிசையில் அடுத்து ஜோதிகா\nஅத்துமீறிய பேஸ்புக் ஆப்பு வச்ச அமெரிக்கா\nJuly 14, 2019 பரமர் Comments Off on அத்துமீறிய பேஸ்புக் ஆப்பு வச்ச அமெரிக்கா min read\nவிதிகளை மீறி தனி நபர்களின் தகவல்களை பகிர்ந்ததற்காக பேஸ்புக் நிறுவனத்திற்கு அமெரிக்க வர்த்தக ஆணையம் 10 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற\nயாழில் 5 வயது பிள்ளையை அறையில் பூட்டி வைத்து விட்டு தகாக உறவு – கள்ள காதலனை நையப்புடைத்து வைத்தியசாலையில் சேர்த்த கணவன்\nJuly 5, 2019 பரமர் Comments Off on யாழில் 5 வயது பிள்ளையை அறையில் பூட்டி வைத்து விட்டு தகாக உறவு – கள்ள காதலனை நையப்புடைத்து வைத்தியசாலையில் சேர்த்த கணவன் min read\nJuly 5, 2019 பரமர் Comments Off on லொஸ்லியா விவாகரத்து ஆனவராம் \nயாழில் 23 வயது இளம்பெண் ஹெரோயினுடன் கைது\nJuly 5, 2019 பரமர் Comments Off on யாழில் 23 வயது இளம்பெண் ஹெரோயினுடன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/2004/07/", "date_download": "2019-07-19T23:17:39Z", "digest": "sha1:4UNUNDOF2IMCIAWB5TSTFPXGEBBX7QBE", "length": 79191, "nlines": 670, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "ஜூலை | 2004 | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on ஜூலை 29, 2004 | 5 பின்னூட்டங்கள்\nநேற்றைய என்.பி.ஆரின் பங்குச்சந்தை குறித்த நிகழ்ச்சியில் இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து திரும்புவதை அலசும் தொகுப்பு இடம் பெற்றது. நிகழ்ச்சியில் இருந்து:\n* பதினேழு வருடம் கழித்துத் திரும்பிய Gartner-இன் பார்த்தா ஐயங்காருடன் ஒரு மினி பேட்டி.\n* அமெரிக்காவில் கிடைக்கும் அந்தரங்கச் சுதந்திரத்தை இழந்தாலும், வயதான அப்பா-அம்மாவின் அருகாமை.\n* இந்தியாவில் தொழில் தொடங்குவோருக்கான முதலீடு அதிகரித்துள்ளது.\n* அமெரிக்காவை விட 30-60% கம்மியாக கிடைத்தாலும் ராஜபோக வாழ்வு.\n* தாத்தா பாட்டியின் பரிவு பேத்திகளுக்குக் கிடைத்தாலும், தினமும் சந்திக்க விரும்பும் பெற்றோர்.\n* சட்டையைப் பிடித்து சங்கோஜமில்லாமல் கேள்வி கேட்கும் திறந்த மேலாண்மைக் கொள்கைகளை பயிற்சி கொடுப்பதில் உள்ள சங்கடங்கள். (இன்னுமா\n* எதற்காக தினமும் வேலைக்கு வருகிறார்கள் எப்படி ஆசை காட்டி தக்கவைத்துக் கொள்வது எப்படி ஆசை காட்டி தக்கவைத்துக் கொள்வது அடுத்தவன் அஞ்சு பைசா ஜாஸ்தி கொடுத்தால் தாவி விடுவார்களா\nநிகழ்ச்சியை கேட்டவுடன் சபலபுத்தி ஆட்கொண்டது. பெங்களூர் திரும்பி, சென்னையின் கூப்பிடு தூரத்தில் சொந்தங்��ளை வைத்துக் கொண்டு, லிடோ வில் புது தமிழ்ப்படமும், ரெக்ஸில் ஆங்கிலப் படமும் பார்த்துக் கொண்டு ஜாலியாக இருக்கத் திரும்பலாமா என்று நப்பாசை. இக்கரைக்கு அக்கரை பச்சை… என்ன சொல்றீங்க 😉\nநிகழ்ச்சியை கேட்க | தொடர்புள்ள சுட்டி\nவால்டேரை குறித்து ஏழாம் வகுப்பு சரித்திரப் புத்தகத்தில் படித்தது உண்டு. அதன் பிறகு ‘சின்ன ராசாவே சித்தெறும்பு என்னக் கடிச்சுதா’ என்ற சத்யராஜின் ‘வால்டேர் வெற்றிவேல்’, அவருக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம் என்று குழம்ப வைத்தார். அமெரிக்காவில் ஒளிபரப்பாகும் A&E-இல் ஒருவரின் வரலாற்றை ஒரு மணி நேரத்தில் அடக்கும் வரை பொறுமையில்லாமல், வால்டேரை குறித்துத் தேடியபோது ஐயான் டேவிட்ஸன் கிடைத்தார்.\nசிந்தனையாளர் வால்டேரின் (வால்டேர் எத்தனை வால்டேரடா) சிறை வாழக்கையையும், அவரின் படைப்புகளையும் அலசும் புதிய புத்தகத்தின் டைம்ஸ் மதிப்புரையில் இருந்து:\n* மனித உரிமையை ஏளனம் செய்தவர் 180 டிகிரி அபவுட் டர்ன் அடித்து மனித உரிமைக்காகப் போராடிய கதையை சொல்லும் புத்தகம்.\n* சகிப்புத்தன்மையற்ற, மூடநம்பிக்கைகள் நிரம்பிய கிறித்துவர்; பணக்கார மெய்யியலாளர் — நிதித்துறையில் நிகழ்த்திய சாகசங்களை ராபின்ஸன் அடுக்குகிறார்.\n)-இன் ஆதரவாளராக எவ்வாறு விளங்கினார் என்பதை விவரிக்கிறது.\n* முப்பதாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இறந்த லிஸ்பன் பூகம்பம், அதனால் உதித்த கண்மூடித்தனமான கடவுள் நம்பிக்கை குறித்த கிண்டல், போரில் தோற்றதற்காக சுட்டு தண்டிக்கப்பட்ட உற்ற நண்பனின் பிரிவு, ஆகியவற்றை உள்ளடக்கி எழுதப்பட்ட Candide-இன் விமர்சனம்.\n* பாரிஸில் சட்டம் படித்த சரிதையில் ஆரம்பித்து, பண்ணைத் தொழிலாளிகள் வரி கொடுத்து அல்லல்படுவது என்று வால்டேரின் அஞ்ஞாதவாசம் அல்லாத வாழ்க்கையையும் புத்தகம் தொட்டுச் செல்கிறது.\n* ப்ரொடெஸ்டண்ட்களுக்கு எதிரான காலகட்டம் அது. ரோமன்-கத்தோலிக்க சேவைக்கு செல்லாவிட்டால் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட காலத்தில் Protestant கத்தோலிக்கர்களுக்காக வால்டேர் தீவிரமாகப் போராடியுள்ளார். ழான் கலஸ் (Jean Calas) தன்னுடைய மகனை பிரிவு மாறியதற்காக கொலை செய்ததாக குற்றம் சாட்டப்படுகிறார். சாட்சி எதுவும் இல்லாமல், விசாரணை கண்துடைப்பு முடிந்தபிறகு, கையையும், கால்களையும் சிதைக்க உத்தரவிடப்படுகிறது. தவறான தீர்ப்பு��்கு மன்னிப்பும், நஷ்டஈடும் வால்டேர் வாங்கித் தந்திருக்கிறார்.\n* பாண்டிச்சேரியை ஆங்கிலேயரிடம் இழந்துவிட்ட ஃப்ரெஞ்சு படைத் தலைவரின் மேல் தேசத்துரோகமும், அரசு சொத்துக்களைக் களவாடியதாகவும் பழிபோடப் படுகிறது. இவரை காப்பாற்ற முடியாவிட்டாலும், அந்த தீர்ப்பின் அநியாயங்களை மக்களிடம் விதைத்திருக்கிறார்.\n* வால்டேர் சில சமயம் கோழையாகவும், பல சமயம் சீர்திருத்தவாதியாகவும் மாறி மாறி காட்சியளித்தது; பதவிக்கு அடிபணிந்து போய் பதவியில் இருப்பவர்களின் செயல்பாடுகளை எதிர்த்தது; கடவுள் நம்பிக்கையில்லாமல், ஆன்மிகப் பற்று வைத்திருந்தது; சிந்தனையாளராகவும், வர்த்தகப்புலியாகவும் ஒருங்கே ஒன்றையொன்று குழப்பாமல் செயல்பட்டது; பெரும்பணக்காரர்களின் செலவை கண்டித்தாலும், அவர்களைத் துறந்து விட இயலாதது; என்று வால்டேருக்குள் இருக்கும் சாதாரண மனிதனைக் கண்டெடுக்கிறார் ராபின்ஸன்.\nஇந்தியாவில் இருந்து எழுத்தாளர்கள் நாடு கடத்தப் படுவதில்லை. சல்மான் ருஷ்டி போன்ற சிலர் மீண்டும் தாய்நாட்டைத் தொடுவதற்கு தடைகள் இருந்திருக்கலாம். புகழேந்தி போன்ற சிலர், மன்னன் மகளுடன் சீதனமாக ஒட்டக்கூத்தருக்கு விலை போயிருக்கலாம். அப்பர் போன்ற சிலர் கஷ்டப்பட்டிருக்கலாம். ஆனால், நாட்டை விட்டு துரத்தப்பட்டவர்கள் உண்டா\nபுத்தகம் இன்னும் வாங்கவில்லை. வால்டேர் குறித்த வேறு முக்கிய புத்தகங்கள் இருந்தால் சொல்லுங்கள்.\nPosted on ஜூலை 29, 2004 | பின்னூட்டமொன்றை இடுக\nPosted on ஜூலை 29, 2004 | 5 பின்னூட்டங்கள்\n1. “இரண்டு கோடி, மூன்று கோடி சம்பளம் வாங்கிவிட்டு அதிலிருந்து நூறு பேருக்கு இஸ்திரி பெட்டி, நான்கு பேருக்கு சைக்கிள் ரிக்ஷா வாங்கிக் கொடுப்பது சமூகப்பணி அல்ல.”\n– தொல். திருமாவளவன் (ஜூ.வி.)\n2. “என்னைப் பிரித்துப் பார்க்காதீர்கள். நானும் ஒரு கம்யூனிஸ்ட்தான்”.\n– தமிழக கம்யூ. தலைவர்களை நோக்கி கலைஞர் (தினகரன்)\n3. “நடிகர்கள் அரசியலுக்கு வந்தால்தான் அரசியலைச் சுத்தப்படுத்த முடியும். எம்ஜி.ஆர், என்.டி.ஆர் போன்ற நடிகர்கள் ஆண்டபோதுதான் நாடு சுத்தமாக இருந்தது”.\n4. “நான் ஒட்டகத்தினுடைய முதுகை நிமிர்த்தலாம் என்று போனேன். ஒட்டகத்தினுடைய முதுகு நிமிரவில்லை. அவர் ஒரு கொக்கினுடைய கழுத்தைச் சரி செய்யலாம் என்று போனார். அதுவும் சரி செய்யப்படவில்லை.”\n– பெரியார் த���டல் விழாவில் தன்னையும், கி.வீரமணியையும் பற்றி கலைஞர் (முரசொலி).\n5. “பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் தாழ்த்தப்பட்டோ ர் வீட்டுக்குச் சென்று கஞ்சி குடித்தால் வேறுபாடுகள் எல்லாம் சரியாகிவிடும்”\n6. “சிலர் என்னை உற்சாகமான பேர்வழி என்பது எனக்குப் பிடிக்கவில்லை. எனக்கும் சோர்வு, எரிச்சல் எல்லாம் வரும்”.\n7. “ஒரு டாக்டருக்கு ஸ்டெதஸ்கோப் எவ்வளவு அவசியமோ, அதே மாதிரி அரசியல்வாதிக்கு பதவியும் அவசியம்”.\n– ‘புதிய தமிழகம்’ கிருஷ்ணசாமி (தமிழன் எக்ஸ்பிரஸ்)\n8. “எனக்குத் துணை பிரதமர் பதவி கொடுத்தாலும் கூட மீண்டும் பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டேன்”.\n9. “நான் அதிகம் சினிமா பார்க்கிறதில்லை”\n– மணி ரத்னம் (குமுதம்)\n10. “திராவிடக் கட்சிகளால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படாது. தலித் அமைப்புகளின் பிரதிநிதிகள் அமைச்சரானால் மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும்”\n– தொல். திருமாவளவன் (மாலைமலர்)\nநன்றி: இந்தியா டுடே – தமிழ்\nதென்றல் – ஜூலை 2004\nPosted on ஜூலை 29, 2004 | பின்னூட்டமொன்றை இடுக\nஇந்தியாவில் இருந்து வரும் பல இதழ்களை மிஞ்சும் தயாரிப்புடன் செறிவான பொருளடக்கத்தையும் தாங்கிய இதழ் தென்றல். ஏற்கனவே வ.ராமசாமி குறித்த பரியின் குறிப்பை பார்த்தேன். மேலும் பெரியண்ணன் சந்திரசேகரன் எழுதும் பூம்புகார் பக்கம், மதுரபாரதியார் தொகுத்த கேடிஸ்ரீயின் புஷ்வனம் தம்பதியரின் பேட்டி, வாஞ்சிநாதனின் புதிர் பக்கங்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர் குமரப்பாவை குறித்த மதுசூதனின் பதிவு, அரசரத்தினம் ராஜாஜியை சந்தித்தது, quotable quotes ஆகியவை மிகவும் பயன் தரும் இதழாக்குகிறது.\nஎதைப் படித்தாலும், அதில் opportunities for improvement காணும் reviewer புத்தியினால் தோன்றிய சில:\n* குறுக்கெழுத்துப் புதிருக்கான விடை, இந்த இதழிலேயே கொடுத்தது எனக்கு தெரியாதவற்றை சீக்கிரம் சரிபார்க்க உதவினாலும், அடுத்த மாதம் வரை காத்திருக்க வைக்கலாமே\n* அவுட்சோர்ஸிங் குறித்த தமிழ் வார்த்தை எனக்குத் தெரியாவிட்டால் பரவாயில்லை. ஆனால், ஆசிரியர் அசோகன் கூடவா, அப்படியே ஆங்கிலத்தைக் கையாளவேண்டும் (பத்ரியோ, வெங்கட்டோ ஒரு நல்ல பதத்தைக் கையாள்வார்களே (பத்ரியோ, வெங்கட்டோ ஒரு நல்ல பதத்தைக் கையாள்வார்களே என்ன அது\n* எனக்கு மிகவும் பிடித்த ‘மாயா பஜார்’ பகுதியில், முட்டைகோஸ் சாதம் ச��ய்ய சொல்லிக் கொடுத்திருந்தார்கள். முட்டைகோஸை எப்போது போடுவது என்று மட்டும் செய்முறையில் எழுதவேயில்லை. முட்டைகோஸே இல்லாமல் ‘முட்டைகோஸ் சாதம்’\n* மாத இதழில் சினிமா செய்திகள் வரும்போது ஆறிவிடலாம். ‘நிழல்’ போல சினிமா ஆய்வு கட்டுரைகளை இடலாமே சமகால சினிமா அல்லது ஹாலிவுட் படங்களின் அலசல் என்று கொடுத்தால் மேலும் சுவைக்குமே\n* A-44, B(C) 02, என்று பக்க எண் கொடுப்பது பதிப்பாளர்களுக்கு வசதியாக இருக்கலாம். வாசகன் எனக்கு\n* ஜூலை மாத ராசி பலன் எழுதியவர் யார்\n* நிகழ்வுகள் என்பதை மொத்தமாக ஒரே இடத்தில் சேர்த்துப் போடாமல் ஆங்காங்கே, கதை கட்டுரைகளுக்கு இடையே வெளியிட்டிருந்தால் வாசகரின் ஆர்வத்தைப் படிக்கத் தூண்டுவதாக இருக்கும்.\n* ஏன் கர்னாடிக்.காம் கூட இணைந்து வழங்கும் ஜுலை மாத நிகழ்வுகள், ஆங்கிலத்தில் வழங்கப் பட்டிருக்கிறது Events ஒவ்வொன்றும் தமிழ் மாற்றுவது முடியாத பட்சத்தில், important dates, தமிழ் மன்ற அமைப்பு நிகழ்த்தும் கலைவிழாக்களையாவது முழுக்கத் தமிழில் தந்திருக்கலாமே\n1. அந்தக் காலத்து ‘கண்ணதாசன்’, ‘தீபம்’ போன்றும், தற்போது வெளிவருகிற ‘மூவேந்தர் முரசு’, ‘சிங்கைச் சுடர்’, ‘கண்ணியம்’ போன்ற இதழ்கள் போன்றும் ‘தென்றல்’ இதழ் மனதை நிறைவு செய்தது.\n– பாவலர் கருமலைப் பழம்நீ (வாசகர் பக்கம்)\n2. தை மாதம், 1964ம் ஆண்டு. ….. இலங்கைத் தமிழர் பிரச்சினையப் பற்றி கேட்டார். அப்போது எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையில் தமிழர்கள் சிங்கள அதிகாரத்துக்கு எதிராக சாத்வீகப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள். ராஜாஜி சொன்னார். “இலங்கைத் தமிழர்கள் தொடர்ந்து போராடி தமது உரிமைகளைப் பெறவேண்டும். போராட்டத்தைத் தளர்த்தினார்களோ அவர்கள் இனரீதியாக அழிந்துவிடுவார்கள்.”\n– அ. இ. அரசரத்தினம் (நைஜீரியாவில் மதுபானம் மலிவு)\n3. ‘அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான்’ மற்றும் ‘ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வள்ரும்’ குறித்த புஷ்வனத்தாரின் எளிய, insightful விளக்கங்கள்.\n4. மணி மு. மணிவண்ணனின் புழைக்கடப் பக்க சிதறல்கள்:\nவெங்கட் சாமிநாதன் “தங்கள் எதிர்கால முன்னேற்றத்துக்கு ஒரு சதத்துக்கும் பிரயோசனப்படாத தமிழ் அறிவில் மாணவர்கள் காட்டும் உற்சாகம் தனக்கு வியப்பைத் தருகிறது” என்றார்.\n(இது குறித்த அவ்ரின் பதிவுகள் முக்கியமானவை. மைக்கேல��� மூர் படம், செம்மொழி அறிவிப்பு என்று கடைசிப் பக்கத்தில் புரட்ட ஆரம்பிக்கும் என் போன்றோருக்கு சரியான தீனிப் பக்கம்).\nஅமெரிக்காவில் இதழ் பெற சந்தாதாரர் ஆகலாம். உங்களின் கதை, கட்டுரைகளை அனுப்பலாம்.\nPosted on ஜூலை 28, 2004 | 4 பின்னூட்டங்கள்\n: தேர்தல் நடத்தலாம். தேர்வு வைக்கலாம். கருத்துக் கணிப்பு கொடுக்கலாம். ஸ்பார்க்லிட் கொடுப்பது போல் ஒரு கேள்வியோடு நிறுத்திக் கொள்ளாமல், மேலும் ஒன்பது வினாக்கள் தொடுக்கலாம்.\n2. LHS Bat Quiz: வௌவால்களை குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியும் (சப்-டெக்ஸ்ட் எல்லாம் இல்லாமல்தான் கேள்வி கேட்கிறார்கள் 🙂 [என்னுடைய ஸ்கோர்: Batter than Average (சப்-டெக்ஸ்ட் எல்லாம் இல்லாமல்தான் கேள்வி கேட்கிறார்கள் 🙂 [என்னுடைய ஸ்கோர்: Batter than Average\n3. Snowboard Alley: ரொம்ப வேலை செய்துவிட்டீர்களா ஐந்து நிமிடத்துக்காவது சம்மரில் பனிச்சறுக்கு விளையாட வாங்க\n: இளவரசியார் போட்ட படமும் இருக்கிறது.\n5. TechTales::Tech Room: சோகக்கதை சொல்கிறார்கள்; கடிக்கிறார்கள்.\n6. The Room: ருத்ரன் சொல்வதைப் போல் உளவியல் ரீதியாக கணிக்கிறார்கள். அதற்கும், இதற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியாவிட்டாலும், சுவாரசியமான அலசல்கள். குப்பைத்தொட்டி குறித்த குறியீடு, வெகு அற்புதம். அவசியம் ஒரு தடவை ரூமுக்குப் போய்ப் பாருங்க.\n7. GPS Drawing Information: இணையத்தில் ஊர் சுற்றியும், உங்களுக்கு நேரம் நிறைய இருந்தால் அல்லது புதுக்காதலியுடன் ஊர் சுற்ற விரும்பினால், செய்து பார்க்க வேண்டிய பயனுள்ள பொழுதுபோக்கு.\n8. Virtual Presents: வாழ்த்து அட்டை கொடுப்பதெல்லாம் பழைய டெக்னிக். இப்பொழுது உங்களுக்கு என்ன வேணுமோ, அதை அனுப்பி வைப்பதுதான் ஃபாஷன். கார் வேணுமா\n9. Defiance: Why it happens and what to do about it: பத்ரி இப்பொழுது எழுதியிருக்கும் மேட்டருடன் சம்பந்தமுடையது. நான் அடிக்கடி படித்து அசைபோடும் அட்வைஸ்.\nPosted on ஜூலை 28, 2004 | 7 பின்னூட்டங்கள்\nசத்தியமாய் கதை எழுதும் முயற்சிதான்.\nஎனக்கு வரும் கனவுகள் பல உடனடியாக மறந்துபோகும். எனவே, பகிர்ந்து கொள்ளுதல் என்னும் பேச்சுக்கே இடமில்லை. நான் சொல்லப்போகும் கனவு இப்படி மறந்து போகாத பகலில் நிகழ்ந்த ஒன்று.\nகனவை குறித்து விவரிப்பதற்கு முன், இடஞ்சுட்டி விடுதல் உங்களுக்குப் பொறுத்தமாக இருக்கலாம். முந்தைய நாள் இரவு ஒன்றரை மணி வரை ஸ்னேஹாவுடன் டூயட். பதிவானதற்கு அடுத்த நாள், நான் கண்ட கனவு இது. இதைப் போன்ற ந��கழ்வுகளை என்னுடைய திரைப்படங்களில் திணிக்க இயலாது. பஸ்ஸில் தூங்கிக் கொள்ளலாம் என்னும் நம்பிக்கையில், காலை ஐந்து மணிக்கே எழுந்துவிட்ட அவுட்டோ ர் ஷூட்டிங் இருகின்ற சினிமா நாள்.\nஎன்னுடைய கனவுகளில் ஸ்னேஹாவோ, சிம்ரனோ வருவது கிடையாது. கனவுக்கண்ணன்கள் என்றும் யாரும் வந்து போவதில்லை. பல சமயம் கனவே வராது. நான் கனவு காணும் சக்தியை இழந்துவிட்டேனோ என்று கூட அச்சமாய் இருக்கும். நான் காணும் கனவுகள் எனக்கு எப்போதும் பலித்ததே கிடையாது. விழித்திருந்தால், நான் கனவுகள் காண்பதில்லை. திட்டம் போடுவதிலும், அதை நிறைவேற்றுவதற்கு உரியோரைத் தேர்ந்தெடுப்பதிலுமே என் நேரம் சென்று விடுகிறது.\nதுர்சொப்பனங்கள் அவ்வப்போது எட்டி பார்ப்பதுண்டு. என்னுடைய படத்திற்கான க்யூவில் நான் நிற்பதாகவும், தடியடி வாங்குவதாகவும்; ஆஸ்கார் விருதினைப் பெறச் செல்லும்போது படிக்கட்டில் வேட்டி தடுக்கி விழுவதாகவும்; பல்லாயிரக்கணக்கான முதலைகளுக்கு நடுவே, நானும் வாய் திறந்து, கண்மூடி, மிருகக்காட்சி சாலையில் வசிப்பதாகவும்; விமானத்தில் தனியே பறக்கும்போது, விமானி இல்லாததைக் கண்டு பயந்துபோய், கதவைத் திறந்து, மேகத்தில் தொத்திக் கொள்வதாகவும்; வீட்டு சாவி இல்லாத இரவில், ஆள் அரவமற்ற தெருவில், ஆடை கிழிந்து, அலங்கோலமாக ஓடும்போது, திடீர் சூரியன் உதிப்பதாகவும் என்று நிறைய.\nஆனால், அவற்றை சொல்லி, உங்களின் சுபதினைத்தை நாசமாக்க நான் விரும்பவில்லை. கெட்ட சொப்பனம் கண்டால், எழுந்து, தண்ணீர் குடித்து விட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவேன். நல்லது கண்டால் தூங்கக் கூடாது, கெட்டது கண்டால் தூங்கிப் போக வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. முழித்திருந்தால் வேலை செய்யவேண்டும். அவ்வளவே.\nஎன் கனவை குறித்து சொல்லிவிடுகிறேன். இந்தக் கனவு சூரியன் இருக்கும் பகல்வேளையில்தான் ஆரம்பிக்கிறது. நானும் என்னுடைய நண்பரும், கம்பிகள் போட்ட தியேட்டர் வாசலில் நிற்கிறோம். என் தோற்றத்தைப் பிறர் காணக்கூடாது என்பதற்காக, ‘சத்யா’வின் தாடியும், ‘ஆளவந்தானின்’ மொட்டையும் கொண்டு காணப்படுகிறேன். கூட இருக்கும் நண்பர், பார்ப்பதற்கு ‘பாய்ஸ்’ சித்தார்த் மாதிரி இருந்தார். எங்களுக்குப் படத்திற்கான டிக்கெட் கிடைத்துவிட்டது. நாங்கள் இருவரும் பார்க்கப் ��ோகும் படத்தை குறித்தோ, கடந்து செல்லும் இளைஞர்களை குறித்தோ, கம்பிக்கு வெளியே இருக்கும் கூட்டத்தை குறித்தோ பேசிக் கொண்டிருக்கலாம்.\nயாருக்கும் என்னை அடையாளம் தெரியாத அந்த அதிகாலை ஏழு மணி காட்சியில், ஒருவன் மட்டும் என்னைப் பார்த்து விடுகிறான். ‘நீங்க கமல்தானே’ என்னும் அவனின் மகிழ்ச்சியான கண்டுபிடிப்பு எனக்கு சந்தேஷம் தருகிறது. முகத்தில், தோற்றத்தில் இவ்வளவு மாற்றம் செய்தாலும், என்னை அடையாளம் கொண்டு விசாரிக்கும் அவனுக்கு ‘ஆம்’ என்கிறேன்.\nஎனக்கு வழக்கமான பயம் வருகிறது. என்னுடைய நடிப்பு, திரை ஆளுமை, இயக்குநர் பாணிகள், சினிமா என்று பாராட்டிப் பேசும் மற்றொரு ரசிகன் வந்துவிட்டானே என்ற பயம். இரண்டு நிமிடம் பேசி, கை குலுக்கி, போட்டோ பிடித்துக் கொண்டு, முகத்தைக் கிள்ளி, சினிமா டிக்கெட்டின் பின் கையெழுத்து வாங்கி, நாலு தடவை நன்றி சொல்லி, தானும் பிரபலத்தை சந்தித்த கதையை நண்பர்களிடம் பிரஸ்தாபிக்கப் போகும் இன்னொரு ஜீவனோ என்னும் பயம்.\nஆனால், நான் ஏற்கனவே சொன்னேனே, இது நல்ல கனவு. இவன் என்னுடைய ‘தீராநதி’ படைப்பை விசாரிக்கிறான். ஞானக்கூத்தன் கவிதையை அலசுகிறான். தொழில்நுட்பத்தை விட்டுவிட்டு இலக்கியம் பேசுகிறான். என்னுடைய கவிதைப் புத்தகம் எப்போது வெளிவருகிறது என்று ஆர்வமாய் கேட்கிறான். இது போன்ற ஆழ் அலசல்கள் வலையுலகில் கிடைப்பதை விவரிக்கிறான். இண்டர்நெட்டில் தமிழ் எவ்வாறு கையாளப்படுகிறது என்பது முதல் எங்கு கோலோச்சுகிறது என்பது வரை அலசுகிறான். என்னை சந்திக்க வருபவர்களிடம் இருந்து, மாறுபட்டு, என்னைப் பேசவிட்டு வேடிக்கை பார்க்காமல், சிறந்த படம், சிறந்த ஹீரோயின் என்று லிஸ்ட் கேட்காமல், நிருபரைப் போல் அந்தரங்கக் குடைசல்கள் இல்லாமல், வெற்றுப் புளகாங்கிதங்களில் சிரிப்பை நிரப்பாமல், என்னுடைய நல்ல ரசிகன் ஒருவனைப் பார்த்த சந்தோஷத்தில் மிதந்து கொண்டுதான் இருந்தேன்.\nகடைசியாக, தான் சார்ந்திருக்கும் இணைய இலக்கிய குழுவில் என்னை உறுப்பினராகும்படி வலியுறுத்தி என்னுடைய மின்னஞ்சல் முகவரியைத் திருடும்வரை அந்தக் கனவு நல்ல கனவுதான்.\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n« ஜூன் ஆக »\n’நியூஸிலாந்து ஹெரால்ட்’ என்கிற நாளேடு கேள்வி கேட்டது: ”ஓவர்-த்ரோ (ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பௌண்டரிக்கு ஓடிய பந்து)… twitter.com/i/web/status/1… 4 days ago\nRT @kandanmuruganin: அதிக பவுண்டரிகள் அடித்து பந்தை அதிக முறை மைதானத்தை விட்டு வெளியே அனுப்பிய இங்கிலாந்து அணியை வெற்றி பெற்றதாக அறிவிக்கு… 4 days ago\nRT @HRajaBJP: உண்மை சகோதரி. எந்த மொழியை படிக்க வேண்டும் என்பதையும் படிப்பவர் முடிவு செய்ய வேண்டும். உங்கள் குடும்பமல்ல. https://t.co/Zq58Fr… 4 days ago\nRT @tskrishnan: கவிராயரைக் கொண்டு ஒரு காவியம் எழுதச் சொல்லி அதற்குத் தன் பெயரைப் போட்டுக்கொண்டார்.கவிராயரையும் மதம் மாற்றி, தனக்கும் வீரமா… 5 days ago\nசென்னை ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள பாதராயணரின் “பிரம்ம சூத்திரம்” நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை (2013) வாங்கினேன் nmuthumohan.wordpress.com/2013/12/04/%E0… 1 week ago\nRT @Iam_SuMu: அன்புமணி 2014 மக்களவை தேர்தலிலும் நின்றார்,2016 சட்டசபை தேர்தலிலும் நின்றார்,2019 மக்களை தேர்தலிலும் நின்றார்,இப்ப 2019 மாநில… 1 week ago\nசுத்தி இடங்கொண்ட போதே இனிய பேரின்பம் ஒளிரும் உயர்ந்து - தூய்மை, தருமதீபிகை 353\nவாழ்க்கையைப் பற்றி மகிழ்ச்சியான, வெற்றிகரமான, நம்பிக்கையுள்ளவர்களுக்கு என்ன தெரியும்\n - அநுசாஸனபர்வம் பகுதி – 151\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2262328", "date_download": "2019-07-19T23:29:37Z", "digest": "sha1:Y4PJFEWSGAQ5LRVFK5HDFP2FXR7A667V", "length": 19571, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "சொல்கிறார்கள்| Dinamalar", "raw_content": "\nபம்பையில் கொட்டுது கனமழை ஐயப்ப பக்தர்களுக்கு ...\nபாகிஸ்தானுக்கு நஷ்டம் ரூ.800 கோடி\nசிறுமி கொலை:10 ஆண்டு சிறை\nசபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு வெங்கையா கண்டிப்பு\n'பிக்பாஸில்' கமல் பிசி : அமைச்சர் கிண்டல்\nதூத்துக்குடியில் பலத்த காற்று விமானம் மதுரையில் ...\nநில மோசடி குற்றவாளிகள் பட்டியலில் சமாஜ்வாதி எம்.பி., ...\nசட்டசபை கேள்வி நேரம் இன்று ரத்து\nசோன்பத்ரா கலவரம் 5 அதிகாரிகள் 'சஸ்பெண்ட்'\n: 'என்கவுன்டர் ' ஸ்பெஷலிஸ்ட் ...\nஇன்றைய குழந்தைகளுக்கு அவசியமான பயிற்சி\nகோடை பயிற்சி குறித்து கூறும், 'மான்டிசொரி' முறையில் குழந்தைகளை பயிற்றுவிக்கும் விஜயா: கோடை விடுமுறை வந்துவிட்டாலே, பயிற்சி வகுப்புகளுக்கு பணத்தை கொட்டி பெற்றோர், குழந்தைகளை, 'பிசி' ஆக்கி விடுவர். உண்மையில், இவை அளிக்க முடியாத பயிற்சி, இன்று மிகவும் தேவையாக இருக்கிறது.ஷூ மற்றும் துணி வைக்கும் அலமாரியை, குழந்தைகளையே சுத்தம் செய்ய கூறினால், காசு கொடுத்து வாங்கி, பயன்படுத்தாமலேயே வைத்துள்ளதை உணர்ந்து, அனாவசிய செலவை தவிர்க்கும் பழக்கம், அவர்களுக்கு வரும். ரங்கோலி, மெஹந்தி மற்றும் படம் வரையவும், குட்டி குட்டி கைவினை பொருட்கள் செய்யவும், வீட்டில் உள்ளவர்களே கற்று கொடுத்து, ஊக்கப்படுத்தலாம்.அம்மா, அப்பா, குழந்தைகள், தாத்தா, பாட்டி என்று அனைவரும், வட்ட வடிவில் உட்கார்ந்து, மனம் விட்டு பேசலாம். அப்படி இல்லைெயனில், குழந்தையின் நண்பர்களை, இந்த கொண்டாட்டத்தில் இணைத்துக் கொள்ளலாம். இப்படி மனம் விட்டு பேசி, சிரிப்பதால், குழந்தையின் மனதை அழுத்தும், தேவையற்ற விஷயங்கள் நீங்கும்.மாலையில், குழந்தைகள் உட்பட குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து, துவைத்த துணிகளை மடிப்பதால், குழுவாக வேலை செய்யும் எண்ணம், அவர்களிடம் ஏற்படும். இரண்டு குழந்தைகள் இருந்தால், பெரிய குழந்தையிடம், தம்பி அல்லது தங்கையை பார்த்து கொள்ள சொல்வதால், அவர்கள் இடையிலான பிணைப்பு, அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.பாட்டி, தாத்தா இருந்தால், மனதை பண்படுத்தும் நீதிக் கதை, ஸ்லோகம் கற்றுத் தரச் சொல்��லாம். அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் எனில், ஆளுக்கொரு உணவை சமைத்து, மொட்டை மாடியில் போட்டிகளை நடத்தி, குழந்தைகளை ஊக்கப்படுத்தி மகிழலாம். தோட்ட வேலை, வீடு சுத்தம், வாங்கி வந்த காய்கறிகளை பிரித்து வைப்பது, தோல் உரித்து தருவது, கீரை ஆய்வது என, செய்ய சொல்லலாம்.இன்றைய குழந்தைகளின் பிரச்னையே, வீட்டு பெரியவர்களிடம் அன்பு காட்ட தெரியாமல் வளர்வது தான். தாத்தா, பாட்டியின் தேவைகளை கவனித்து கொள்வது, தண்ணீர், மாத்திரை எடுத்துக் கொடுப்பது, 'பாத்ரூம்' அழைத்து செல்வது என, சிறு சிறு உதவிகளை செய்ய பழக்கலாம்.குழந்தைகளுடன் நேரத்தை செலவழிப்பதாக, அம்மா, அப்பா இருவரும், ஒரு வாரத்திற்கு விடுமுறை எடுத்து, அவர்களுடன் இருந்து, அடுத்த வாரம், 'அம்போ' என, விட்டுச் செல்வதை தவிர்க்கலாம். அதற்கு பதிலாக, ஒரு வாரம் அம்மாவும், அடுத்த வாரம் அப்பாவும் விடுமுறை எடுத்து, குழந்தையுடன் நேரத்தை செலவிட்டு, வார இறுதி விடுமுறையில், இருவருமாக சேர்ந்து அவர்களுடன் இருக்கலாம்.\nசொல்கிறார்கள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளி���ாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vasanthamfm.lk/2019/07/08/nayanthara-3/", "date_download": "2019-07-19T23:18:43Z", "digest": "sha1:5KJSCK4NVKEHPFTJMUHGGCHBMY76JNJ5", "length": 5062, "nlines": 59, "source_domain": "www.vasanthamfm.lk", "title": "பிரபல நடிகருடன் நயன்தாரா! லேட்டஸ்ட் லுக்கை பார்த்து அசந்து போன இளம் நடிகை - Vasantham FM | The Official Website of Vasantham FM", "raw_content": "\n லேட்டஸ்ட் லுக்கை பார்த்து அசந்து போன இளம் நடிகை\n லேட்டஸ்ட் லுக்கை பார்த்து அசந்து போன இளம் நடிகை\nவிஜய்யுடன் மீண்டும் இணைந்து பிகில் படத்தில் நடித்துள்ள நயன்தாரா அடுத்ததாக ரஜினியுடன் தர்பார் படத்திலும் நடித்துள்ளார். விரைவில் தெலுங்கில் வெளியாக இருக்கும் சயீரா நரசிம்ம ரெட்டி படத்திலும் நடித்திருக்கும் அவர் மலையாளத்தில் தற்போது நிவின் பாலியுடன் லவ் ஆக்‌ஷன் டிராமா படத்தின் நடித்துள்ளார்.\nஅதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகியுள்ளது. இவ்வருடத்தின் ஓணம் பண்டிகை ஸ்பெஷலாக படம் வெளியாகவுள்ளது. இருவரும் மலையாளத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு சூழ்ந்துள்ளது. இதனை நடிகை மஞ்சிமா மோகனு���் லைக் செய்துள்ளார்.\nசிரிக்காமல் பாருங்கள்: நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனின் வைரல் வீடியோ\nஅமலா பால்-VJ ரம்யா லிப் லாக்.. ஆடை படத்தில் சர்ச்சை காட்சி\nJuly 11, 2019இவ்வளவு நல்ல படம் கொடுத்தும் சோகத்தில் ஜோதிகா\nJuly 11, 2019உடல் எடை அதிகரித்து ஆளே மாறிப்போன ஸ்ருதிஹாசன், என்ன இப்படி ஆகிட்டாங்க, இதை பாருங்க\nJuly 8, 2019அமலா பால்-VJ ரம்யா லிப் லாக்.. ஆடை படத்தில் சர்ச்சை காட்சி\nJuly 8, 2019சிரிக்காமல் பாருங்கள்: நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனின் வைரல் வீடியோ\nJuly 4, 2019கொழு கொழுவென்று இருந்த அர்ஜூன் ரெட்டி ஹீரோயின் ஷாலினி பாண்டேவா இப்படி மாறிவிட்டார்\nJuly 4, 2019இந்த படம் எனக்கு செட் ஆகுமா இயக்குனரிடம் விஜய்யே கேட்ட கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2011/09/youtubespecial.html", "date_download": "2019-07-20T00:03:07Z", "digest": "sha1:I5MX7JHWNWCBGUMQ5G6XBFXAUB6J77QM", "length": 8522, "nlines": 192, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: கிரிக்கெட்YouTubeSpecial:ஆகச்சிறந்த சில காணொளிகள்", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nசச்சின் வீடியோ, அப்ரிதி கேட்ச், ஜடேஜா கேட்ச்லாம் செம கிளாசிக். பகிர்வுக்கு நன்றி தல\nபோர் .. ஆமாம் போர்\nஎ ன்னுடைய பாகிஸ்தான் சக அலுவலருக்கு வயது 50 போல இருக்கும், ஆனாலும் இளைஞர் போல துடிதுடிப்பானவர். அவ்வப்போது பேசிக்கொள்வோம். இன்று அவரை த...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nUSA- Dish network வைத்திருக்கும் மக்களுக்கு எச்சரி...\nசோனா - SPB சரண்- நடந்தது என்ன\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=23258", "date_download": "2019-07-20T00:06:38Z", "digest": "sha1:MYBIMAIHU7XQWJF2BAXG54U5GIAWY2JU", "length": 5954, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "திருவண்ணாமலையில் நடராஜ பெருமானை தலையில் சுமந்து கிரிவலம் வந்த அடியார்கள் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக சிந்தனை\nதிருவண்ணாமலையில் நடராஜ பெருமானை தலையில் சுமந்து கிரிவலம் வந்த அடியார்கள்\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நேற்று நடராஜ பெருமானையும், திருமுறைகளையும் தலையில் சுமந்து கொண்டு சிவன் அடியார்கள் கிரிவலம் சென்றனர். இந்து கோயில்களை சுத்தம் செய்யும் இறைபணி சங்கம் மற்றும் அறக்கட்டளை சார்பில் 9ம் ஆண்டு கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி திருவண்ணாமலையில் நேற்று காலை நடந்தது. பா.சீனிவாசன் தலைமை தாங்கினார். தி.சரவணன் முன்னிலை வகித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள பெரிய நந்தி முன்பிருந்து திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க கிரிவலம் புறப்பட்டனர். இதில் நூற்றுக்கணக்கான சிவன் அடியார்கள் கலந்து கொண்டனர். அப்போது, நடராஜ பெருமானையும் பன்னிரு திருமுறை நூல்களையும் தலையில் சுமந்து 14 கிலோ மீட்டர் தூரம் மலையை அவர்கள் வலம் வந்தனர்.\nவரதராஜப் பெருமாள் உணர்த்தும் தத்துவம்\nகுருசேவையால் ராம தரிசனம் பெற்ற சபரி\nமுக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபுளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2010/04/blog-post_07.html", "date_download": "2019-07-19T23:47:03Z", "digest": "sha1:Z2UYDICDFFJ5CUN5XB3JAWIJY3DKUB7C", "length": 53107, "nlines": 576, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): கழுத்தறுத்த ஏர்டெல் கஸ்டமர் கேர்...", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகழுத்தறுத்த ஏர்டெல் கஸ்டமர் கேர்...\nஒரு நிறுவனம் வளரும் முன் அது எல்லோருடையடைய நம்பக தன்மையையும் சம்பாதிக்க அது என்னவெல்லாம் செய்யும்... அதுவே அந்த நிறுவனம் வளர்ந்து விட்டு நல்ல நிலைக்கு போய் விட்டால்... அவ்வளவுதான்... அவர்கள் செய்யும் அலப்பறை தாங்க முடியாது... அந்த வகையில் இந்தியாவின் நம்பர் ஒன் நிறுவனம் என்று பெயர் எடுத்த எர்டெல் நிறுவனமும் ஒன்று...\nசரி அவர்கள் நெட்ஒர்க் பொறுத்தவரை இதுவரை எந்த தப்பையும் சொல்ல முடியாது... கொஞ்சம் காசு அதிகம்தான்.. ஆனால் எந்த பிரச்சனையும் இதுவரை நான் கண்டதில்லை... ஆரம்ப காலத்தில் ரோமிங்கில் அதாவது தமிழ்நாட்டின் உட் பகுதியில் ஒரு சில இடங்களில் நெட் ஒர்க் பிரச்சனை இருந்தாலும் அது பின்பு சரி செய்யபட்டது....\nஇப்போது தடையற்ற நெட் ஒர்க் ஏர்டெல் என்று தன்னை பிரகனபடுத்திகொண்டு இருக்கின்றது....சரி அது தடையில்லாமல் எல்லோருக்கும் தனது சேவையை செயல் படுத்துகின்றாதா என்றால் அது இல்லை என்று சொல்லலாம்....\nபோன மாதம் புது வீட்டுக்கு போக போவதால் என் ஏரியாவில் நெட் ஒர்க் கனெக்ஷன் இருக்கின்றாதா என்று கேட்டட போது முதலில் ரிக்வெஸ்ட் கொடுங்கள் கிழித்து விடுகின்றோம் என்று சொன்னார்கள்.... சேன்ஜ்ஆப் அட்ரஸ் ரிக்வெஸ்ட் கொடுத்தேன்....\nமுதல்ல எல்லா அமவுன்டைடியும் கட்டு.. அப்பதான் சொல்லுவேன் என்று சொன்னார்கள்...சரி என்று கட்டி தொலைத்தேன்....போன மாதம் 17 புதன் அன்று கொடுத்தேன்... அதாவது ஒர்கிங் டேசில் 3 நாளில் எதாவது ஒரு நாளில் கனெக்ஷன் கொடுத்து விடுவோம் என்று சூளுரைத்தார்கள்...அதாவது 20ம் தேதி கொடுக்க வேண்டும்... அப்போதும் கொடுக்கவில்லை.. நடுவில் ஞாயிறு விடுமுறை... திங்கள் கேட்டு கொண்டு இருப்பதாக சொன்னார்கள்...லைன் அவைலபிளிட்டி பார்த்துக்கொண்டு இருப்பதாக சொன்னார்கள்....\nஒவ்வோறு நாளும் தோ வந்து விடுவார்கள் அதோ வந்து விடுவார்கள் வீட்டை விட்டு வெளியே போகாமல் காத்துக்கொண்டு இருந்ததுதான் மிச்சம்.... ஒரு கட்டத்தில் வெறுத்து போய் கொடுக்க முடியுமா முடியாதா என்று கேட்ட போது பூனைக்குட்டி வெளியே வந்தது... சார் அந்த இடத்தில் லைன் இல்லை என்று எங்கள் டெக்னிக்கல் டீம் இப்போதுததான் சொல்லியது என்று சொன்னார்கள்...\nஅதாவது ஒரு இடத்தில் லைன் இருக்கின்றது இல்லை என்று சொல்ல அவர்களுக்கு பத்து நாட்கள் எடுத்துக்கொண்டார்கள்.. இல்லை என்று சொல்ல பத்து நாட்கள் எடுத்துக்கொண்ட டெக்னிக்கல் டீம் ஏர்டெல் டீம்தான் போல் இருக்கின்றது.... சரி இதையாவது விட்டு தொலைவோம்....\nநான் சொன்னேன் இணையத்தில் தொடர்ந்து எழுதி வருகின்றேன்... நேரம் கிடைக்கும் போது எழுதுவதால் அதன் பயன் எனக்கு ரொம்ப முக்கியம் என்று எவ்வளவோ சொல்லி விட்டேன்....\nஅதைவிட காமெடி ஆன்தவேயில் எங்கள் டீம் இருக்கின்றது என்று சொன்னார்கள்.... தினமும் லேண்ட் லைன் கஸ்டமர் கேருக்கு என் செல்லில் இருந்து பேசி 30 ரூபாய் வரை தண்டம் அழுதேன்... நான் சொன்னேன் கடந்மத 13ம் தேதி சட்டமன்ற திறப்புக்கு சோனியா, மன்மோகன் வருகையால் சென்னையிர் டிராபிக்... அந்த நாளை தவிர மற்ற எந்த நாளிலும் இதுவரை சென்யில் டிராடிபின் ஜாம் ஏற்படவில்லை... அன்த வேயில் இருந்தால் இந்நேரம்20 முறை என் எரியாவுக்கு வந்து செல்லாம் என்று சொன்னேன்....பதில் இல்லை\nஎனது மொபைல் ஏர்டெல் என் மனைவியுடையதும் அதுவே...நெட்ஒர்க் என் புது வீட்டில் உள்ளே எடுக்கவில்லை... அந்த ஏரியாவில் எல்லோருடைய வீடுகளி்லும் இதுதான் நிலமை.. எல்லோரும் ஏர்செல் வைத்து இருக்கின்றார்கள்...\nநம்பரை அடிகடி எல்லோரையும் போல் மாற்றும் நபர் நான் அல்ல... இந்த நம்பரை இன்கம்மிங்க்கு 50 கொடுத்து பயன்படுத்துவதில் இருந்து வைத்து இருக்கின்றேன்... பல வருடங்கள் கழித்து நம்பர் கேட்கும் நண்பர்கள் கூட அதே எண் எனும் போது ஆச்சர்ய பட்டு போய் இருக்கின்றார்கள்...\nநான் தெனவெட்டாக சொல்லி இருக்கின்றேன்... ஏர்டெல் எனும் கம்பெனி இழுத்து மடும் போது இந்த நம்பரும் மாறும் என்று... ஆனால் அந்த அலட்சியத்தின் பலனை அனுவித்துக்கொண்டு இருக்கின்றேன்...\nவீட்டில் நெட் ஒர்க் இல்லை வெளியே இருக்கின்றத என்று சொன்ன போது கம்ளெயின்ட் நம்பர் ஒன்று கொடுத்தார்கள் பத்து நாளைக்கு மிகாமல் டைம் கேட்டார்கள்...கிழி்த்து விடுவது போல்.. நானும் பொறுமை காத்தேன்...எல்லாக்காலுக்கும் வெளியே வந்து பேசி நானும் என் மனைவியும் ரன்னிங் ரேஸ் நடத்திக்கொண்டு இருக்கின்றோம்....நடுவில் கஸ்டமர் கேருக்கு போன் செய்த போது சார் உங்களுக்கு மார்ச் 30ம் தேதி டைம் கொடுத்து இருக்காங்க... அதுக்குள்ள ஏன் அவசரபடுறிங்க.. என்று சொன்னார்கள்...நானும் பொறுத்க்துகொண்டேன்....\nநேற்று போன் செய்தேன்.... எங்கள் டெக்னிக்கல் டீம் நல்லா அலசி ஆராய்ச்சி பண்ணதுல உங்க ஏரியாவுல எந்த நெட் ஒர்க் பிரச்சனையும் இல்லை என்று சொன்னதாக சொல்ல.... அ��்த நாதாரி டெக்னிக்கல் டீமை என் வீட்டுக்கு வந்து செக் செய்ய சொல்லு... அப்படி நெட் ஒர்க் இருந்து நான் சொன்னது பொய்யின்னா என்னோட 9000 ரூபாய் மொபைலை கண்ணகி போல் தரையில் அடித்து உடைக்கின்றேன்..என்று கூட சொன்னேன்...\nசந்தோஷ்குமார் என்று ஒரு நண்பர் பேசினார் கோடு விழுந்த ரிக்கார்ட் போல் சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிக்கொண்டு இருந்தார்... இவ்வளவு கோபமாக பேசினால் லைனை கட் செய்து விடுவேன் என்று சொன்னார்....ஏன்டா உன்னை என்ன மடியில போட்டு தலே லோ பாடிகிட்டா பேச முடியும்.... அப்புறம் எதுக்கு கஸ்டம்ர் கேருக்கு வேலைக்கு வந்த\nஅப்புறம் எதுக்கு கஸ்டமர் கேர்...\nஒரு கஸ்டமர் உங்க நெட் ஒர்க்ல பிராப்ளம்னு சொல்லி இருக்கின்றேன்.. அதுக்கு என்ன தீர்வுன்னு இதுவரை சொல்ல முடியலை... இல்லை என்றால் நாங்கள் நெட் ஒர்க் கொடுக்க முடியவில்லை என்று ஒத்துக்கொள்ளவேண்டும்.. அதை விடுத்து இன்னும் அதே பிரச்சனையில் நான் தவித்து கொண்டு இருக்க...எங்கள் டெக்னிக்கல் டீம் நன்றாக இருப்பதாக சொல்கின்றது என்றால்... அப்போது நான் தப்பாக சொல்லிகின்றேனா எனக்கு வேறு வேலை வெட்டி இல்லையா எனக்கு வேறு வேலை வெட்டி இல்லையா கஸ்டமர் கேருடன் நான் மாரடிக்க எனக்கு என்ன தலையெழுத்து....\nஅதை விட கொடுமை சில பேர் பதில் சொல்ல தெரியவில்லை என்றால் அவ்வளவுதான்.. சட்டென லைளை கட் செய்து விட்டு போய் விடுவார்கள்... அப்புறம் தமிழில் தகவலை பெற ஒன்றை அழுத்தி, இரண்டை அழுத்தி நாளை அழுத்தி எட்டை அழுத்தி போதும்டா சாமி என்று இருக்கும்.....\nகஸ்டம்ர் கேர் என்று ஒன்று சிறப்பாக செயல்படுவதாக எனக்கு ஒன்றும் தெரியவில்லை.... இந்த பத்து வருடங்களில் கஸ்டமர் கேரால் நாங்கள் பட்ட அவஸ்த்தைகள் கொஞ்சம் நஞ்சமல்ல...\nஏர்டெல்லில் நன்றாக உற்று பாருங்கள்... கடைசி நாளுக்கு உங்க போஸ்ட் பெய்ட் கனக்ஷனுக்கோ லேன்ட் லைனுக்கு பணம் கட்ட போனால் சில சேவைஅ மையத்தில் கம்யூட்டர் ஒர்க் ஆகாது என்று சொல்லுவார்கள்... இதனால் கிரடிட் மற்றும் டெபிட்டில் மறுநாள் பைனோடு பணம் கட்ட நேரிடும்... அதிலும் காசு பார்பதாக பணம் கட்ட வந்த பொது சனம் புலம்பியபடி சென்றது....\nசில சேவை மையத்தில் பணம் கொடுத்தால் வாங்க மாட்டார்கள்.... செக் அல்லது கிரடிட் கார்டில்தான் பே செய்ய வேண்டும்...எழை தொழிலாளிக்கு சேவை வழ்கி விட்டு பணமாக வாங்க மாட்டோம் என்று சொல்லும் நிறுவளம் இதுதான் என்று நினைக்கின்றேன்...\nநான் மறைமலைநகர், செங்கல்பட்டில் எல்லாம் நெட் ஒர்க் கிடைக்கவில்லை என்று சொல்லவில்லை, போரூர் பாய்கடை பஸ்டாப்பில் இருந்து ஒரு கிலோமீட்டரில் தான் ஏன் நெட் ஒர்க் இல்லை என்று கேட்கின்றேன்.. அதை என் சரிபடுத்தவில்லை என்று கேட்கின்றேன்...இனி இந்தியாவின் நம்பர் ஒன் நெட்ஒர்க் என்று விளம்பர படுத்தாமல் இருங்கள்... நானும் என் மனைவியும் புது வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்து பேசுகின்றோம்... நீங்கள் நம்பர் ஒன் நெட் ஒர்க் இல்லை....\nஅதை விட எக்ஸ்பிரஸ் யுவர்செல்ப் என்று வாசகத்தை படிக்கும் போது எனக்கு சிரிப்பு சிரிப்பாக வருகின்றது...\nஒரு கம்பெனி வளர்பதும் முதலிடத்தில் தக்க வைப்பதும் சாதாரண விஷயம் இல்லை... ஆனால் சம்பளம் வாங்கி கொண்டு மாட்டை மேய்தோமா கோலை போட்டோமா என்ற நிலையில் ஏர்டெல் கஸ்டமர் கேர் இருக்கின்றது....\nஇதுவரை நான் ஏர்டெல் நிறுவனத்தின் நெட்ஒர்க்கில் பயன் பெற்று வந்தேன்.. எந்த பிரச்சனையும் இல்லை....ஆனால் பிரச்சனை எனும் போது.. அதை சரி செய்யவும் காது கொடுத்து கேட்கவும் யாரும் இல்லை.... அவர்களுக்கு வேண்டுமானால் அது ஒரு சாதாரான விஷயம் ஆனால் என்னை போன்றவர்களுக்கு அது வாழ்க்கை... ஒரு போன் கால் மிஸ் ஆனாலும் எனக்கு என் வாய்ப்பு என்னை விட்டு போய்விடும்... எல்லோருக்கும் இந்த நம்பர்தான்... என்ன செய்வது என்று தெரியவில்லை...\nநெட் கனெக்ஷனுக்கு 10 நாட்கள் வெயிட்பண்ணி இல்லை என்றார்கள்... அதை முதலிலேயே சொல்லி தொலைத்தால் என்ன நாம் அடுத்த வேலை பார்க்க போவோம் இல்லையா\nடிராய் ஒரே நம்பரை எல்லா இணைப்புக்கும் பயன்படுத்தலாம் என்று அறிவிப்பு கொடுத்தால்தான் இவங்க கொட்டம் எல்லாம் அடங்கும்...\n(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன\nமிகவும் வேதனைக்குரிய நிகழ்வுகள்தான் . இத்தனை நாட்களாக நம் எல்லோரையும் முட்டாள்களாக நடத்தி இருக்கிறார்கள் என்று எண்ணும்பொழுது மிகவும் வேதனையாக உள்ளது .\nநான் இப்போ ஏர்செல்லுக்கு மாறிட்டேன்...\nஇவங்க கஸ்டமர் கேர் பரவாயில்ல... கொஞ்சமாவது கேர் எடுத்து பண்றாங்க...\nதேச நலனைக் கருத்தி்ல் கொண்டு\nஇந்த பாழும் airtel, aircel, idea, etc...இதை எல்லாம் துரத்துக.\nBSNL - சண்டையிட்டாவது சரி செய்யமுடியுமே\nமற்றவைகளில் எல்லாமெ Agencyதான��� customer care உட்பட என்பது\nஅவர்களின் தில்லாலங்கடிகளுக்கு பதிவல்ல,, பதிப்பகங்கள் தேவை becuase\n\\\\டிராய் ஒரே நம்பரை எல்லா இணைப்புக்கும் பயன்படுத்தலாம் என்று அறிவிப்பு கொடுத்தால்தான் இவங்க கொட்டம் எல்லாம் அடங்கும்...//\nட்ராய் இதற்கு அனுமதி கொடுத்துவிட்டது தலைவரே .. கொஞ்சம் விசாரிச்சு பாருங்க .\nதலைவா... உங்களுக்கு ஒரு புது கதை தெரியுமா AirTel-ல கஸ்டமர் கேர் மக்களிடம் பேச, மூன்று நிமிடத்துக்கு 60 பைசா. மூணு நிமிஷம் என்பது, உங்கள் அழைப்பு கஸ்டமர் கேர் மக்களுக்கு திருப்பி விடப்பட்டதுமே இந்த கணக்கு தொடங்கி விடும். ஆனால், மூன்று நிமிடத்துக்கு முன்னால் உங்கள் அழைப்பு திருப்பி விடப்படாது (எனக்கு நேர்ந்த அனுபவத்தில், குறைந்த பட்சம் 3 நிமிடம் 20 வினாடிகளில் மட்டுமே அழைப்பு ஏற்கப்பட்டது). இதன் பின்னால் நீங்கள் 5 நிமிடம் கண்டிப்பாக பேசுவீர்கள். இடையில் கஸ்டமர் கேர் எக்சிகிடிவ் ஒரு 5 நிமிடம் உங்களை காத்திருக்க சொல்லுவார் (அவர் உங்களை பற்றிய தகவல்களை தேடி எடுக்க அவ்வளவு நேரம் ஆகுமாம்). ஆக 13 நிமிடங்கள். 4 அழைப்புகளுக்கான நேரம். மொத்தமாக இரண்டு ரூபாயும், நாற்பது காசுகளும் திருடுகிறார்கள்... ஒரு கஸ்டமருக்கு ஒரு நாளைக்கு இவ்வளவு என்றால் யோசிச்சு பாருங்க மக்களே...\nகவலைய விடுங்க. கொஞ்ச நாள் பொருத்து கொள்ளுங்கள். MNP (Mobile Number Portability) என்ற பயன்பாடு நடைமுறைக்கு வரும்போது எல்லோரும் அடங்கிவிடுவர். அதனை தாமதப்படுத்துவதே இவர்களை போன்ற Mobile operators தான்.அதே நம்பர் ஆனால் வேறு mobile operator\nநானும் என் பங்குக்கு உன் வயத்தெரிச்ச்லை கொஞ்சம் கொட்டிக்கறேன்.\nமூணு வருஷமா Tmobile இணைப்பு வச்சிருந்தேன், சில மாதங்களுக்கு முன் கம்பெனியில் AT & T க்கு மாறச் சொன்னார்கள் (நிர்வாக வசதிக்காக), டி மொபைலின் சர்வீஸ், நெட்வொர்க் எல்லாம் நல்லாத்தான் இருந்தது. இருப்பினும் கம்பெனியில் சொன்னதுக்காக A T & T க்கு மாறினேன்.\nரெண்டு வருஷ காண்ட்ராக்டுக்கு புது போன் குடுத்தாங்க, நம்பர் மாறாது, சர்வீஸ் ப்ரொவைடர் மட்டும் மாறியது. அதுக்கு ஆன நேரம் ரெண்டு மணி நேரம் மட்டுமே. அந்த இரண்டு மணியிலும் கூட பழைய போனில் இன்கமிங்க் வந்து கொண்டிருந்தது.\nரெண்டு மணி நேரம் கழித்து A T & T கஸ்டமர் கேரிலிருந்து கூப்பிட்டு Switch over successful ஆ முடிந்தது, உங்களுக்கு ஏதும் பிரச்சனை / கேள்விகள் இருக்கான்னு கேட்டாங்க. - இது Customer service.\nNumber Portability இந்தியாவிலும் அறிமுகம் செய்யப் பட்டால் இவனுங்க கொட்டம் அடங்கும்.\n//டிராய் ஒரே நம்பரை எல்லா இணைப்புக்கும் பயன்படுத்தலாம் என்று அறிவிப்பு கொடுத்தால்தான் இவங்க கொட்டம் எல்லாம் அடங்கும்...//\nடிராய் ஒரே நம்பரை எல்லா இணைப்புக்கும் பயன்படுத்தலாம் என்று அறிவித்து பல காலங்கள் ஓடிவிட்டன.\nடிராய் அமைப்பை சேர்ந்தவர்கள் எந்த செட் தோசைக்கும் கெட்டி சட்னிக்கும் ஆசைப்பட்டு இந்த சேவையை காலம் கடத்தி வருகிறதோ\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(30•04•2010)\n(KATALIN VARGA)18+ உலகசினிமா ரோமானியா.. கற்பழிப்பி...\nகனவுகளை நசுக்கும் கனரக வாகன ஓட்டுனர்கள்...\nஇமயமும் சிகரமும் ரெட்டச்சுழி (விமர்சனம்)\nசாண்ட்விச் அண்டு நான்வெஜ் 18+(22•04•2010)\nவித்யாசமான ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங்...\n( BIRTHDAY GIRL) 15+ மணப்பெண்ணின் அநியாயம்...\n(முதல் மரியாதை) சிவாஜிக்கும் பாராதிராஜாவுக்கும் ஒர...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(17•04•2010)\nமுதல்வருக்கோ அல்லது ஸ்டாலின் அவர்களுக்கோ ஒரு கடித...\nசென்னையின் புதிய மால் ஸ்கை வாக்கும் ,பீவிஆரின் 7 ப...\nபதிவர் சந்திப்பு மற்றும் கேணி இலக்கிய சந்திப்பு......\nசாண்ட்வெஜ் அன்டு நான் வெஜ் 18+(10/04/2010)\nகழுத்தறுத்த ஏர்டெல் கஸ்டமர் கேர்...\n(FAIR GAME)15++சிண்டி கிராப்போடு ஒரு துரத்தல் பயணம...\n(MONSTER)15+புறக்கணிக்கபட்ட பெண்ணின் உண்மை கதை......\nபிரபல பதிவரின் அரசியல் முகம்.......\n(பையா)கார்த்தி, தமன்னாவோடு ஒரு கார் பயணம்....\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (133) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_world/thamizhar_history/thamizhar_history_3.html", "date_download": "2019-07-19T22:41:04Z", "digest": "sha1:Y7WGIGMCATHBURB7J7U37ELK2WCNGUQX", "length": 17372, "nlines": 207, "source_domain": "www.tamilsurangam.in", "title": "தமிழர் வரலாறு - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - மரபினர், ஆட்சி, தொகை, மக்கள், சிபி, சிந்து, வெளி, இருந்த", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்கள�� ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ் உலகம் » தமிழர் வரலாறு » தமிழர் வரலாறு\nதமிழர் வரலாறு - தமிழ்நாட்டுத் தகவல்கள்\nஎகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம்.\nஇரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது.\nகாந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம். கங்கைவெளி - சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி - சம்பரன் ஆட்சி.\nதிருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.\nவேத கால முடிவு. சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.\nமுக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில் மூழ்கியது. இரும்பின் உபயோகம். கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.\nமகாபாரத கதை வசிஸ்டரால் அமைக்கப் பட்டது.\nமோசஸ் 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார்.\nஓமரின் இல்லயாய்டு, ஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன் சண்டை.\nஉலக மக்கள் தொகை 50 மில்லியன்.\nவடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது.\nஅரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும் இந்தியா வருகை.\nதமிழர் வரலாறு - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - மரபினர், ஆட்சி, தொகை, மக்கள், சிபி, சிந்து, வெளி, இருந்த\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழர் வரலாறு தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழக சிறப்பம்சங்கள் தமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள் தமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள் தமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழக ஏரிகள் தமிழக மலைகள் தமிழக அருவிகள் தமிழக கோட்டைகள் தமிழக கடற்கரைகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழர் வாழும் நாடுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\n௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2019-07-19T22:48:42Z", "digest": "sha1:2UH3BBOFUSEMZKBF5JD77QIZRYGKHSTX", "length": 87702, "nlines": 762, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "தமிழ் | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nதமிழ் விக்கிப்பீடியாவும் இயல் விருதும்: கேள்விகளும் சச்சரவுகளும்\nPosted on பிப்ரவரி 1, 2016 | பின்னூட்டமொன்றை இடுக\nகனடா தமிழ் இலக்கியத் தோ���்டம் வருடா வருடம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது (இயல் விருது) இம்முறை தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தை தொடங்கி வெற்றிகரமாக இயக்கிவரும் திரு இ.மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 17வது இயல் விருது ஆகும்.\nஇலங்கையில் வண்ணார்பண்ணை என்னுமிடத்தில் பிறந்த திரு மயூரநாதன் . கட்டடக்கலையில் முதுநிலை பட்டம் பெற்றபின்னர் கொழும்பில் 17 ஆண்டுகள் பணியாற்றினார். 1993-ல் துபாய்க்குப் புலம்பெயர்ந்தவர் தமிழ் அறிவியல் துறையில் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். 2001ம் ஆண்டு ஆங்கிலத்தில் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டபோது, அதன் பின்னணியில் உள்ள தொழில்நுட்பம் கொடுக்கும் ஆற்றலையும், அறிவு உருவாக்கத்தில் அதன் மகத்தான பங்களிப்பையும் உணர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவை 2003ம் ஆண்டிலேயே தொடங்கினார். முதல் 12 மாதங்கள் தனியாளாக அதன் அடிப்படை வசதிகளைச் செய்து வலுவான தளமாக அமைப்பதற்கு உழைத்தார். பின்னர் சிறிது சிறிதாக இணையத்தளத்தை விரிவாக்கி திறமையான பங்களிப்பாளர்களை இணைத்து மிகச் சிறப்பாக இயங்கும் ஒரு கூட்டுக்குழுமமாக அதை நிறுவினார்.\nதமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்திருப்பவர்கள் ஏறத்தாழ நூறு பேர்தான் எனினும், இன்று 88,000 பேருக்கும் அதிகமானவர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளனர். கலைக்களஞ்சியத்தில் ஏற்றப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை 83,000. இதில் 80 வீதம் கட்டுரைகளை ஒதுக்கிவிட்டாலும்கூட 16,600 தரமான கட்டுரைகள் என்பது 24 தொகுதிகள் அடங்கிய அச்சுக் கலைக்களஞ்சியத்திற்கு சமமானது. இம்மாபெரும் படைப்பில் மயூரநாதன் மட்டுமே முதல் கட்டுரையிலிருந்து இன்றுவரை 4200-க்கும் மேற்பட்ட தரமான கட்டுரைகளைத் தொடங்கி உருவாக்கியுள்ளார். இவற்றை அச்சிட்டால், குறைந்தது 500 பக்கங்கள் கொண்ட எட்டு நூல்களாக அமையும்.\nஇன்று தமிழ் விக்கிப்பீடியா மாதந்தோறும் 3.5 மில்லியன் பார்வையாளர்களை எட்டும் பிரபல தளமாகவுள்ளது. உலகப் பன்மொழி திட்டத்தில் இன்று 291 மொழிகளில் விக்கிப்பீடியாக்கள் இயங்குகின்றன. இதில் தமிழ் மொழியின் இடம் 61. இந்திய மொழிகளில் உள்ள விக்கிப்பீடியாவை அலசியதில், எண்ணிக்கை அடிப்படையில் தமிழ் இரண்டாவதாக வந்தாலும், தரத்தின் அடிப்படையில் பல வகைளில் தமிழ் விக்கிப்பீடியா முதலாவதாக நிற்கின்றது\nசிஜு ஆலெக்ஸ் Shiju Alex 2010 இல் செய்த தர ஒப்பீடு\nநன்றி: தமிழ் விக்கிப்பீடியா குறித்த தரவுகள்\nதமிழ் விக்கிப்பிடியா தொடர்பாக எப்போதும் இருக்கும் கேள்விகள்\nஉங்களைப் பற்றி விக்கிப்பிடியாவில் நீங்கள் தகவல் சேர்த்ததுண்டா\nஉங்களையும் உங்கள் நிறுவனத்தையும் (நீங்கள் எழுதிய புத்தகம், விற்கும் பொருள் போன்றவை) தவிர வேறு எதாவது விக்கிப்பிடியாவில் எழுதியதுண்டா\nஸ, ஹ, ஜ, ஷ, ஸ்ரீ, க்ஷ போன்ற எழுத்துக்களை நீக்கி கர்ண கடூரமாக்கும் முறை பற்றி உங்கள் எண்ணம் என்ன (தொடர்புள்ள இடுகை: விக்கிப்பீடியா:கிரந்த எழுத்துப் பயன்பாடு) – கவனிக்க… எனக்கு பஜ்ஜி சொஜ்ஜி பிடிக்கும்\n85 பேர் சேர்ந்து 78.7% பக்கங்களைத் தொகுக்கும் முயற்சியில் அந்தக் கூட்டமைப்பிற்குத்தானே விருது போக வேண்டும்\nபலரும் வலைப்பதிவு, ட்விட்டர் ஓடை, ஃபேஸ்புக் பக்கம், புத்தக வெளியீடு, அச்சு நூல், ஊடக வேலை என்று பிழைப்பையோ பெருமையோ நாடும்போது, எது தன்னலமற்ற விக்கிப்பிடியாவை நாட வைக்கிறது\nபள்ளிகளிலும் கல்லூரிகளிலும் விக்கிப்பிடியாவை குறிப்புதவிக்கு பயன்படுத்தக்கூடாது என்பதை சொல்லியே வளர்க்கிறார்கள். இவ்விதச் சூழலில் விக்கிப்பிடியாவின் பயன்பாட்டையும் மதிப்பையும் எப்படி தக்க வைப்பது\nநீங்கள் எழுதிய ஒன்றை இன்னொருவர் உடனடியாக மாற்றுவார்; உங்களின் ஆக்கத்தை மற்றொருவர் அழிப்பார்; பஞ்சாயத்தில் வரும் தீர்ப்பே இறுதி முடிவு என்னும் சூழலில் தொடர்ந்து இயங்குவதற்கான உந்துசக்தி எங்கிருந்து வருகிறது\nலாபநோக்கற்ற அமைப்புகள் தொடர்ந்து நீடித்திருப்பது ஆச்சரியகரமானது. நன்கொடைகள் மூலமாகவே காலாகாலத்திற்கும் தமிழ் விக்கிப்பீடியா இயங்குமா\nதமிழ் வாசிக்கத் தெரியாத (ஆனால், கேட்க/பார்க்க மட்டுமே தெரிந்த) தலைமுறை இப்போது உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் தமிழ் விக்கியின் வருங்கால முக்கியத்துவம் எப்படி இருக்கும்\nவிக்கிப்பிடியாவின் நம்பகத்தன்மையை எவ்வாறு நம்புவது காந்திக்கு இரு பக்கம் என்று நிரூபிப்பதற்காக, மஹாத்மாவின் மீது வீசப்படும் சேறுகளுக்கு இடம் தந்து நடுநிலை வகிப்பதாலா காந்திக்கு இரு பக்கம் என்று நிரூபிப்பதற்காக, மஹாத்மாவின் மீது வீசப்படும் சேறுகளுக்கு இடம் தந்து நடுநிலை வகிப்பதாலா அல்லது மதவெறியைத் தூண்டும் அமைப்பிற்கும் பக்கம் ஒதுக்கி அவர்களின் தூஷணை வெளிப்பாட்டிற்கு தளம் அமைத்து இயங்குவதாலா\nடிசம்பர் 2003ல் முதன் முதலாக துவங்கியவுடன் எழுதப்பட்ட பக்கங்கள்:\n1 2 தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல் ,\n2 2 தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல் ,\n3 1 இந்து சமயம்\nபத்து பக்கங்களுக்குள் கை வைத்தவர்களின் எண்ணிக்கை: 11,381 (80% பேர் சேர்ந்து இரண்டு சதவிகிதத்திற்கும் கீழான பக்கங்களில் கை வைத்திருக்கிறார்கள்)\nடாப் 10 விக்கிப்பிடியர்களை இங்கேக் காணலாம்.\nஆங்கில் விக்கியில் கீழ்க்கண்ட பக்கங்கள் மிக அதிகமாக மறுபடியும் மறுபடியும் திருத்தி சண்டைக்குள்ளாகி எடிட் செய்யப்பட்டிருக்கிறது:\nஇன்றைய தேதியில் 61ஆம் இடத்தில் தமிழ் இருக்கிறது:\nஆங்கிலத்தில் இருந்து ஸ்பானிஷ் மொழிக்கு விக்கி ஆக்கங்களை உருவாக்கியதைக் குறித்த விழியத்தை இங்கே பார்க்கலாம் (தொடர்புள்ள பதிவு: Duolingo creator: ‘I wanted to create a way to learn languages for free’ | Education | The Guardian)\nஇன்றைய நிலையில் தலை பத்து விக்கி மொழிகள்:\nமொத்த விக்கியில் இந்த மொழியின் பங்கு\nமொத்த வருகையாளர்களின் இந்த மொழியின் பங்கு\nசெய்திகள் வாசிப்பது விக்கி http://ta.wikinews.org/\nPosted on ஓகஸ்ட் 2, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\n’வெளியே விரியும்; வீட்டிற்குள்ளே சுருங்கும்’\nமகளின் தமிழ்ப் புத்தகத்தில் கொடுத்திருந்த விடுகதைக்கு விடை தேடிக் கொண்டிருந்தோம். அவளும் அறிவியல்பூர்வமாக யோசித்து ‘தோல்’ என்றாள். குளிர்காலத்தில் தோல் தசைகள் சுருங்கும். கோடை சூரியன் காய்ச்ச ஆரம்பித்த பின் சிவப்பாகி நீளும்.\nஎனக்கு சரியான விடை அது இல்லை. அடுத்ததாக என் மனைவி விடை தெரியும் என்றாள். ‘மில்கி வே’, புவி. நமது சூரிய மண்டலத்தைப் பொருத்தவரை, இந்தப் பேரண்டம் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது. ரொம்ப நோவா பார்க்கிறாளோ என்று சந்தேகம் வந்துவிட்டது.\nஇப்படியே நிறைய பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.\n– பலூன். வெளியில் போனால் பறக்கிறது.\n– முட்டை. வயிற்றுக்குள் குட்டி; வெளியில் வந்தால் குஞ்சு; கொஞ்ச நாளிலேயே முழு வளர்ச்சி\n– புத்தகம். கிணற்றுத் தவளையாக இல்லத்திற்குள்ளே முடங்கினால் சிந்தனை சுருங்கும்; உலகைப் பார்க்க கிளம்பினால் மனம் விரிவடையும்.\nஎதுவும் திருப்தியில்லை. நான் கவிஞன் இல்லை. விஞ்ஞானி. விடை ஒன்றுதான் இருக்க முடியும்.\nகடைசியாக துப்பு கொடுக்க ஆர��்பித்தேன். “மழை.”\nமகள் உடனடியாக விடை சொன்னாள். “அம்ப்ரெல்லா.”\n“மழையில் இருந்து தப்பிக்க ஷீல்ட் மாதிரி உபயோகிக்கிறோம். எனவே, அதன் பெயர், ‘மழைக் கேடயம்’.\nகுறிச்சொல்லிடப்பட்டது குடை, தமிழ், தாய்மொழி, பழமொழி, பேச்சு, மொழி, வாழ்க்கை, Chats, Conversation, desi, English, proverbs, Speak, Talks, Tamil, Umbrella\nநியு இங்கிலாந்து தமிழ் இலக்கிய சங்கம்: எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் வாசகர் சந்திப்பு\nPosted on ஜூலை 12, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nஎழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் தன்னுடைய வாசகர்களை நியு இங்கிலாந்து பகுதியில் சந்திக்கிறார்.\nஅவரைக் குறித்த பின்புலம் + அறிமுகம்: http://www.sramakrishnan.com/\nஇடம்: Madras Grille, செம்ஸ்ஃபோர்டு\nநாள்: வியாழன், ஜூலை 12, 2012\nநேரம்: ஆறு மணி மாலை\nபாஸ்டன் பக்கம் இருக்கும் நண்பர்களுக்கும் தமிழ் நூல்வாசிகளுக்கும் தெரியப்படுத்தவும்.\nகுறிச்சொல்லிடப்பட்டது இலக்கியம், இலங்கை, ஈழம், எழுத்தாளர், எஸ் ராமகிருஷ்ணன், எஸ்ரா, கட்டுரை, கதை, சங்கம், சந்திப்பு, தமிழர், தமிழ், நாவல், நியு இங்கிலாந்து, பத்தி, பாஸ்டன், புனைவு, மாசசூஸெட்ஸ், ராம்கிருஷ்ணன், வாசகர், வாசிப்பு\nதென்றல் மாத இதழ்: மே 2012: ஆர். பொன்னம்மாள் – அரவிந்த்\nPosted on மே 13, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nநன்றி: எழுத்தாளர் பகுதி: அமெரிக்காவில் வெளியாகும் தென்றல் பத்திரிகை\nதமிழ்ப் படைப்பிலக்கிய உலகில் வரலாறு, சமூகம், நகைச்சுவை போன்றவற்றைப் போலவே ஆன்மீகத்திற்கும் மிக முக்கிய இடமுண்டு. ஆறுமுக நாவலர் தொடங்கி வேதநாயக சாஸ்திரியார், ரா. கணபதி, பரணீதரன், மணியன், லக்ஷ்மி சுப்ரமணியம் எனப் பலர் இதன் வளர்ச்சிக்குப் பங்காற்றியுள்ளனர். இவர்கள் வரிசையில் மூன்று தலைமுறைகளாக எழுதி வருபவர் ஆர். பொன்னம்மாள். இவர், மே 21, 1937 அன்று சென்னை, திருவல்லிக்கேணியில் ராமசுப்ரமண்யம்-லக்ஷ்மி அம்மாள் தம்பதியினருக்கு மகளாகத் தோன்றினார். பள்ளிப்படிப்பு சென்னையில். ஏழு வயதில் தந்தையை இழந்தார். அதன் பின் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே இவரால் கற்க முடிந்தது. குடும்பம் கல்லிடைக் குறிச்சிக்குக் குடி பெயர்ந்தது. சிறுவயதில் படித்த அம்புலிமாமா, ஜில்ஜில், டமாரம், பாப்பா மலர், பாலர் மலர், கல்கண்டு போன்ற பத்திரிகைகள் இவரது வாசிப்பார்வத்தைத் தூண்டின. வளர வளர கல்கி, தேவன், பி.எஸ். ராமையா, எஸ்.வி.வி., எல்லார்வி, லக்ஷ்மி போன்றோர் எழுதிய நூல்கள் படிக்கக் கிடைத்தன. அவை இவ��து அறிவை விசாலமாக்கியதுடன் எழுதும் ஆர்வத்தையும் தூண்டின.\nதனது வீட்டைச் சுற்றி வசித்த குழந்தைகளுக்கு தினமும் கதைகள் சொல்வது வழக்கமானது. ‘தமிழ்நாடு’ இதழ் அறிவித்த சிறுகதைப் போட்டிக்கு சிநேகிதி ருக்மிணியின் தூண்டுதலால் ஒரு சிறுகதையை எழுதி அனுப்பினார். ஆசிரியரின் பாராட்டுதலுடன் ‘இரட்டைப் பரிசு’ என்ற அச்சிறுகதை பிரசுரமானது. தொடர்ந்து தமிழ்நாடு இதழிலேயே ‘அன்பு மனம்’, ‘வழிகாட்டி’, ‘இன்ப ரகசியம்’, ‘விதி சிரித்தது’, ‘கண் திறந்தது’, ‘சந்தேகப் பேய்’ போன்ற பல சிறுகதைகள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. 1958ல் எஸ்.எம்.சுப்ரமண்யத்துடன் திருமணம் நிகழ்ந்தது. குடும்பப் பொறுப்பு மிகுந்ததால் தொடர்ந்து எழுத இயலவில்லை என்றாலும் புத்தக வாசிப்பும் நேசிப்பும் தொடர்ந்தது. கணவர் ஒரு பத்திரிகை ஆர்வலராக இருந்ததால் பத்திரிகைகள், நாளிதழ்கள் வாசிக்கக் கிடைத்தன. கணவரின் உறுதுணையுடன் ஜோதிடம் மற்றும் சம்ஸ்கிருதத்தை நன்கு கற்றுத் தேர்ந்தார்.\n1976ல் தினமணி நாளிதழ், குழந்தை எழுத்தாளர் சங்கப் போட்டி ஒன்றை அறிவித்தது. குடும்பச் சூழலால் அதுவரை எழுதாமலிருந்த பொன்னம்மாள் தனது குழந்தைகளின் தூண்டுதலால் ‘கடவுளின் கருணை’ என்ற சிறுகதையை எழுதி அனுப்பினார். அது பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் பரிசும் கிடைத்தது. தொடர்ந்து சில சிறுகதைகளயும் வானொலி நாடகங்களையும் எழுதிய போதும் முழுமையாக எழுத்தில் ஈடுபட இயலவில்லை. சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் மீண்டும் எழுத ஆரம்பித்தார். 1983ல் இவர் எழுதிய ‘கருணை விழிகள்’ என்ற நாவல் தங்கப் பதக்கம் பெற்றது. அது பின்னர் கோகுலத்தில் தொடராக வெளிவந்து சிறுவர்களின் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து தீவிரமாக எழுத ஆரம்பித்தார்.\nஇவரது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘கடவுளின் கருணை’யை பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டு ஊக்குவித்தது. இவர் எழுதிய ஆயிரம் பக்கங்களுக்கு மேல் உள்ள ‘பாண்டுரங்க மகிமை’யை பிரபல கிரி டிரேடிங் நிறுவனம் வெளியிட்டது. தொடர்ந்து எழுதுமாறு அதன் உரிமையாளர் கிரி ஊக்குவிக்கவே பல நூல்களையும், ‘காமகோடி’ இதழுக்காகப் பல்வேறு, கதை, கட்டுரை, வரலாற்றுச் சம்பவங்களையும் எழுத ஆரம்பித்தார். குறிப்பாக இவர் குழந்தைகளுக்காக எழுதியிருக்கும் ‘கருணை விழிகள்’, ‘பறவைகள் பலவிதம்’, ���பொன்மனம்’, ‘திருக்குறள் கதைகள்’, ‘பாட்டி சொன்ன கதைகள்’ (மூன்று பாகங்கள்) போன்ற 50க்கும் மேற்பட்ட நூல்கள் குறிப்பிடத்தக்கன. ‘ஸ்ரீமத் பாண்டுரங்க விஜயம்’, ‘சிவலீலை’, ‘நாராயணீயம்’, ‘தேவி திருவிளையாடல்’, ‘கருட புராணம்’, ‘நாலாயிர திவ்ய பிரபந்த விளக்கம்’, ‘பரமாச்சர்யாள் பாதையிலே’, ‘குரு ரத்னங்கள்’, ‘சத்ய சாயி வரலாறு’, ‘மகாபாரதக் கதைகள்’ போன்ற ஆன்மீக நூல்கள் பல பதிப்புகள் கண்டவையாகும். குறிப்பிடத்தக்க வகையில் சில நாடகங்களையும் பொன்னம்மாள் எழுதியிருக்கிறார். அவற்றில் சிலவற்றுக்குப் பரிசும் கிடைத்துள்ளது. குழந்தை இலக்கியம், ஆன்மீகம், நாவல், சிறுகதை, வாழ்க்கை வரலாறு என 90 நூல்கள் வரை எழுதியிருக்கும் பொன்னம்மாளின் படைப்புகளை வானதி பதிப்பகம், நியூ ஹொரைஸன் மீடியாவின் தவம் பதிப்பகம் போன்றவை தொடர்ந்து வெளியிட்டு ஊக்குவித்து வருகின்றன. இவரது நூல்களுக்கு தமிழக அரசுப் பரிசு, மத்திய அரசின் சிறந்த நூல் விருது, குழந்தை எழுத்தாளர்கள் சங்கப் பரிசு, ஏவிஎம்மின் தங்கப் பரிசு, ஸ்டேட் பாங்க் பரிசு, பபாசி விருது, குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா விருது போன்றவை கிடைத்துள்ளன.\n“இன்றைக்கு டிவி மற்றும் பெரியவர்களின் ஒத்துழைப்பின்மை குழந்தை இலக்கியத்தை நசிய வைத்திருக்கிறது. குழந்தைகளும் சீரியல் பார்ப்பதற்கு ஃபோர்ஸ் செய்யப்படுகிறார்கள். இதனால் ஏற்படும் விளைவு குழந்தைகள் தங்களின் உலகத்தை இழக்கிறார்கள். முன்பு பெரியவர்கள் குழந்தைகளை ஒதுக்கும்போதோ, ஒதுங்கும்போதோ – புத்தகம் தோழன் ஆனது. புத்திசாலித்தனம் வளர்ந்தது. ஆனால், இன்று டிவி வீட்டுக்குள் வந்துவிட்டபின் நிலைமை மாறிப்போய் விட்டது” என்று கூறும் பொன்னம்மாள், “சிறுவர் இலக்கியத்தில் அழ. வள்ளியப்பாவுக்குப் பிறகு பெரிய வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. அறிவியல் சமாசாரங்களை ஈ.எஸ். ஹரிஹரன் எளிய முறையில் கதைகள் மூலமாக சொல்கிறார். தாவரங்கள், மிருகங்கள் குறித்த வாண்டுமாமாவின் புத்தகங்கள் குறிப்பிடத்தக்கனவாய் இருக்கின்றன. மா.கோதண்டராமன் எழுதிய அறிவியல் கட்டுரைகள் ஆழமாகவும் சுவையாகவும் சிறுவர்களுக்கு ஏற்ற முறையில் இருக்கும். பூவண்ணன் நடைமுறைக்கு ஏற்ப புனைகதைகள் படைக்கிறார். சௌந்தர் எழுதும் குழந்தைகளுக்கான படைப்புகளும் அவசியம் சிறுவர்களின் புத்���க அலமாரியில் இருக்கவேண்டும். ஆனால் இன்று குழந்தை இலக்கிய வளர்ச்சி மிகவும் பின்தங்கியே இருக்கிறது” என்று வருந்துகிறார்.\nஇன்றைய சிறார் இதழ்கள் குறித்து, “குழந்தைகளே எழுதும் புதிர்கள், ஓவியங்கள் அவர்களின் திறமையை வெளிப்படுத்துகிறது. தமிழார்வத்தையும் வளர்க்கிறது. குழந்தைகளுக்கு மட்டும் நடத்தப்படும் சிறுகதைப் போட்டி, அறிவியல் போட்டி போன்றவையும் வரவேற்கத்தக்கன. சாதனை புரிந்தவர்கள், ரோல் மாடல்கள், பல்துறை விற்பனர்கள், உடல் ஊனமுற்றவர்கள் என பலரின் வாழ்க்கை குறிப்புகளும், சரிதைகளும் குழந்தைகளுக்கு ஊக்கம் கொடுக்கிறது. தூண்டுகோலாக அமைகிறது.” என்கிறார். “குழந்தைகள் ஈரமண். அனைத்து ஊடகங்களும் பத்து சதவீதமாவது முழுக்க முழுக்க வயதுவாரியாகக் குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும். பொறுமை, முன்னேற்றம், தன்னம்பிக்கை, அன்பு, பணிவு, சேமித்தல், ஆடம்பரம் தவிர்த்தல், நேரம் விரயமின்மை, காலங்கள் மாற்றம், கனவு, நம்பிக்கை போன்றவற்றை விதைத்து வருங்காலத்திற்குத் தயார் செய்ய வேண்டும்” எனச் சொல்லும் பொன்னம்மாளின் வேண்டுகோள் அவசியம் ஊடகங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.\nஇன்றும் இளைய தலைமுறையினருக்கு இணையாக எழுத்துப் பணியை மேற்கொண்டு வருகிறார் ஆர். பொன்னம்மாள். எழுத்தாளர், கட்டுரையாளர், விமர்சகர் பாஸ்டன் பாலாஜி இவரது மகன்.\nகுறிச்சொல்லிடப்பட்டது Arvind, அமெரிக்கா, ஆக்கம், இதழ், இலக்கியம், எழுத்தாளர், குழந்தை, சிறார், சிறுவர், தமிழ், தென்றல், நூல், பத்திரிகை, புனைவு, பொன்னம்மாள், விற்பனை, Bio, Books, Children, Kids, Life, Literature, Magazine, Magz, R Ponnammal, Tamil language, Tamil Nadu, Thendral, Thenral\nPosted on பிப்ரவரி 4, 2012 | 2 பின்னூட்டங்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது Answer, Authors, உரை, எண்ணம், எழுத்தாளர், எழுத்து, எஸ் ராமகிருஷ்ணன், எஸ்ரா, கட்டுரை, கதை, கேள்வி, தமிழ், பதில், புனைவு, பேச்சு, வாசிப்பு, விழியம், வீடியோ, EssRaa, Interview, Iyal, Notables, Q&A, Question, S Ramakrishnan, S Ramkumar, SR, Tamil, Thinkers, Videos, Writers, Youtube\nகுத்துங்கம்மா குத்து: தமிழ் பேட்டை ராப், துள்ளல் கும்மாளம் & சாவு மேளம்\nPosted on ஜனவரி 9, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\n1. விகடன் விருதுகள் – 2010\n2. விகடன் அவார்ட்ஸ் 2008\n8. டாப்டென் – 2005\n9. பிடித்த 10 படங்கள்\nசிறந்த இயக்குநர்: வெற்றிமாறன் – ஆடுகளம்\nசினிமா (திரைப்படம்): ஆடுகளம் – ஃபைவ் ஸ்டார் ஃபிலிம்ஸ்\nகதாநாயகர் (நடிகர்): விக்ரம் – தெய்வத் திருமகள்\nகதாநாயகி (நடிகை): ��ஞ்சலி – எங்கேயும் எப்போதும்\nதுணை கதாபாத்திரம் (குணச்சித்திர) நடிகர்: இளவரசு – முத்துக்கு முத்தாக\nவில்லி, குணச்சித்திர நடிகை: உமா ரியாஸ் – மௌன குரு\nகாமெடி, நகைச்சுவை நடிகர்: சந்தானம் – வேலாயுதம், தெய்வத் திருமகள்\nஜோக்ஸ், நகைச்சுவை நடிகை: கோவை சரளா – காஞ்சனா\nவில்லன்: ஜாக்கி ஷெராஃப் – ஆரண்ய காண்டம்\nமுதற்பட புதுமுக நடிகர்: விஜய் சேதுபதி – தென்மேற்கு பருவக்காற்று\nகன்னி புதுமுக நடிகை: இனியா – வாகை சூட வா\nபேபி ஸ்டார் (குழந்தை நட்சத்திரம்): சாரா – தெய்வத் திருமகள்\nபாடல், மியூசிக், இசையமைப்பாளர்: ஜி வி பிரகாஷ்குமார் – ஆடுகளம், மயக்கம் என்ன\nகேமிராமேன் (ஒளிப்பதிவாளர்): வேல்ராஜ் – எங்கேயும் எப்போதும், ஆடுகளம்\nஎடிட்டிங் (படத்தொகுப்பு): கிஷோர் – ஆடுகளம்\nச்டோரி, மூலக்கதை, கதை: வெற்றிமாறன் – ஆடுகளம்\nஸ்க்ரீன்ப்ளே, திரைக்கதை: தியாகராஜன் குமாரராஜா – ஆரண்ய காண்டம்\nடயலாக், வசனம்: சமுத்திரக்கனி – போராளி\nஃபைட் சீக்வன்ஸ் (சண்டைப் பயிற்சி): அனல் அரசு – ரௌத்திரம்\nடான்ஸ், பாடல் ஆட்டம், குத்துப் பாடல், நடன இயக்குநர்: ராஜு சுந்தரம் – ’வள்ளியே சக்கரவள்ளியே’: எங்கேயும் காதல்\nகலை (ஆர்ட் டைரக்‌ஷன்): ராஜீவன் – 7ஆம் அறிவு\nஒப்பனை (மேக்கப்): ஆ கோதண்டபாணி – பானு – ஏழாம் அறிவு\nஆடை வடிவமைப்பு, உடை (ட்ரெஸ், காஸ்ட்யூம்ஸ்): ஸ்வேதா – கோ\nபாடலாசிரியர் (சாங் ரைட்டர், கவிஞர்): அறிவுமதி – ’விழியும் விழியும்’: சதுரங்கம்\nபின்னணிப் பாடகர்கள் (சிங்கர்): எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ்பிபி சரண் – ’ஐயையோ நெஞ்சு அலையுதடி’: ஆடு களம்\nபாடகி: சைந்தவி – ’பிறை தேடும் இரவிலே’: மயக்கம் என்ன\nதயாரிப்பு (ப்ரொடக்‌ஷ்ன்ஸ், டிஸ்ட்ரிப்யூஷன்): ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் – ஏ ஆர் முருகதாஸ் புரொடக்சன்ஸ்: எங்கேயும் எப்போதும்\nஇலக்கியம், கதை, புனைவு, ஆக்கம், எழுத்தாளர்\nநாவல் (நெடுங்கதை): ஆண்பால் பெண்பால் – தமிழ்மகன்\nசிறுகதைத் தொகுப்பு (ஷார்ட் ஸ்டோரி): காண்டாமிருகம் – ஜீ முருகன்\nபுதுக் கவிதை (பொயம், கவிஞர், பா, தளை, பாடல்): சபரிநாதன்: களம் – காலம் – ஆட்டம்\nகட்டுரைத் தொகுப்பு (பத்தி, கருத்து, சிந்தனை): அனுபவங்களின் நிழல் பாதை: ரெங்கையா முருகன் – வி ஹரி சரவணன்\nமொழிபெயர்ப்பு (ட்ரான்ஸ்லேஷன், மொழியாக்கம்): சிறைபட்ட கற்பனை – க பூர்ணசந்திரன்\nபுத்தகம், வெளியீடு, ஓவியம், கலை, சிற்பம், புகைப்படம், நிழற்படம், ஒளிப் படம்: வாளோர் ஆடும் அமலை – ட்ராட்ஸ்கி மருது – தடாகம் பதிப்பகம்\nசிறு பத்திரிகை (சிற்றிதழ்) : மணல் வீடு – மு. ஹரிகிருஷ்ணன்\nவிளையாட்டு வீரர் (க்ரிக்கெட், ஸ்போர்ட்ஸ்): ரவிச்சந்திரன் அஷ்வின்\nவீராங்கனை: நீச்சல் – ஜெயவீணா\nபயிற்சியாளர்: (ட்ரெயினிங்) நீச்சல் – கிரீஷ்\nடிவி சேனல்: தொலைக்காட்சி மிடையம்: புதிய தலைமுறை\nடிவி நிகழ்ச்சி: (ப்ரொகிராம்): பெரிதினும் பெரிது கேள் – விஜய் டிவி\nநெடுந்தொடர் (சீரியல்): திருமதி செல்வம் – சன் டி.வி.\nதொகுப்பாளர் (ஹோஸ்ட், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்): சிவகார்த்திகேயன் – ஜோடி நம்பர் #1 சீஸன் 5 (விஜய் டிவி)\nதொகுப்பாளினி (பெண்): திவ்யதர்ஷினி: ஹோம் ஸ்வீட் ஹோம் – விசய் தொலைக்காட்சி\nபண்பலைத் தொகுப்பாளர்: மா கா பா ஆனந்த் – ரேடியோ மிர்ச்சி, சென்னை\nஎப்.எம். தொகுப்பாளினி: ரேடியோ: ஹலோ எப்.எம்., மதுரை\nவிளம்பரம் – அட்வர்டைஸ்மெண்ட்: ஏர்டெல்: ஒவ்வொரு ஃப்ரெண்டும் தேவை மச்சான்\nமோட்டார் பைக் – டூ வீலர்: ஹோண்டா சி பி ஆர் 250 ஆர்\nகார்: நாற்சக்கர வாகனம்: மகிழுந்து: மாருதி சூஸூகி – மாருதி ஸ்விஃப்ட் நியூ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் ப��ச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n’நியூஸிலாந்து ஹெரால்ட்’ என்கிற நாளேடு கேள்வி கேட்டது: ”ஓவர்-த்ரோ (ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பௌண்டரிக்கு ஓடிய பந்து)… twitter.com/i/web/status/1… 4 days ago\nRT @kandanmuruganin: அதிக பவுண்டரிகள் அடித்து பந்தை அதிக முறை மைதானத்தை விட்டு வெளியே அனுப்பிய இங்கிலாந்து அணியை வெற்றி பெற்றதாக அறிவிக்கு… 4 days ago\nRT @HRajaBJP: உண்மை சகோதரி. எந்த மொழியை படிக்க வேண்டும் என்பதையும் படிப்பவர் முடிவு செய்ய வேண்டும். உங்கள் குடும்பமல்ல. https://t.co/Zq58Fr… 4 days ago\nRT @tskrishnan: கவிராயரைக் கொண்டு ஒரு காவியம் எழுதச் சொல்லி அதற்குத் தன் பெயரைப் போட்டுக்கொண்டார்.கவிராயரையும் மதம் மாற்றி, தனக்கும் வீரமா… 5 days ago\nசென்னை ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள பாதராயணரின் “பிரம்ம சூத்திரம்” நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை (2013) வாங்கினேன் nmuthumohan.wordpress.com/2013/12/04/%E0… 1 week ago\nRT @Iam_SuMu: அன்புமணி 2014 மக்களவை தேர்தலிலும் நின்றார்,2016 சட்டசபை தேர்தலிலும் நின்றார்,2019 மக்களை தேர்தலிலும் நின்றார்,இப்ப 2019 மாநில… 1 week ago\nசுத்தி இடங்கொண்ட போதே இனிய பேரின்பம் ஒளிரும் உயர்ந்து - தூய்மை, தருமதீபிகை 353\nவாழ்க்கையைப் பற்றி மகிழ்ச்சியான, வெற்றிகரமான, நம்பிக்கையுள்ளவர்களுக்கு என்ன தெரியும்\n - அநுசாஸனபர்வம் பகுதி – 151\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/new-maruti-vitara-brezza-facelift-launch-2019-india-017055.html", "date_download": "2019-07-19T23:19:17Z", "digest": "sha1:HQ6HVP5D4JDTGYU2OCPRXIGQV6ZBE3BH", "length": 20458, "nlines": 278, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய டீசல் எஞ்சினுடன் வரும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி! - Tamil DriveSpark", "raw_content": "\nஉலகமே ஆராய்ந்து கொண்டிருந்த மர்மத்திற்கு விடை கிடைத்தது... எதிரிகள் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கிம்\n7 hrs ago இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\n8 hrs ago போலீஸாரின் செயலால் கடுப்பாகிய வாகன ஓட்டிகள்: வைரலாகும் புகைப்படம்...\n10 hrs ago கட்டுமஸ்தானான தோற்றத்தில் மெருகேறி வரும் புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி\n10 hrs ago மாணவர்கள், கிராம மக்களின் பாராட்டு மழையில் தமிழக அரசு... இந்த அதிரடி அறிவிப்புதான் இதற்கு காரணம்...\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nNews பீகாரில் 8 குழந்தைகள் மின��னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய டீசல் எஞ்சினுடன் வரும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி\nபுதிய டீசல் எஞ்சினுடன் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி கார் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nஎஸ்யூவி மார்க்கெட்டில் மிக அதிகம் விற்பனையாகும் கார் மாடல் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா. சராசரியாக மாதத்திற்கு 12,000 பிரெஸ்ஸா கார்கள் விற்பனையாகின்றன. இந்தநிலையில், டாடா நெக்ஸான் மற்றும் அண்மையில் விற்பனைக்கு வந்த புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி ஆகிய கார்களால் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.\nஇந்த நெருக்கடியை தவிர்த்து, வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய க்ரில் அமைப்பு, பம்பர்களுடன் மாற்றங்கள் செய்யப்பட இருக்கிறது.\nஅத்துடன், எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் பானட்டில் ஏர்ஸ்கூப் உள்ளிட்ட புதிய அம்சங்களும் இடம்பெற இருக்கின்றன. உட்புறத்தில் புதிய சீட் அப்ஹோல்ஸ்ட்ரி மற்றும் ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் கொடுக்கப்பட இருக்கிறது.\nMOST READ:அடிபட்ட புலியாக சீறும் யமஹா.... அவமானத்தை துடைக்க இந்தியாவில் செய்யப்போகும் பிரம்மாண்டம் இதுதான்...\nஇவற்றை தவிர்த்து, புதிய டீசல் எஞ்சினுடன் வர இருக்கிறது மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார். தற்போது ஃபியட் நிறுவனத்திடமிருந்து பெறப்படும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்க��றது.\nஇந்த நிலையில், மாருதி நிறுவனம் சொந்தமாக உருவாக்கியிருக்கும் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் புதிய விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் பொருத்தப்பட இருக்கிறது. இந்த புதிய டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 95 பிஎச்பி பவரையும், 225 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது.\nபுதிய மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட இருக்கிறது. மேலும், ஏஎம்டி எனப்படும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் வர இருக்கிறது.\nMOST READ:பைக் சாவியை பறிக்கும் அதிகாரம் போலீசாருக்கு உள்ளதா தகவல் அறியும் உரிமை சட்டம் சொல்வது இதுதான்\nமாருதி விட்டாரா பிரெஸ்ஸா காரின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருக்கிறது. மேலும், இந்த எஞ்சின் லிட்டருக்கு 24.29 கிமீ மைலேஜ் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. நடைமுறையிலும் இது சிறந்த எரிபொருள் சிக்கனத்தை தரும் மாடலாக உள்ளது.\nஇந்தநிலையில், புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் சற்று கூடுதல் சக்திவாய்ந்ததாக இருப்பதுடன், இதே அளவுக்கு மைலேஜை வழங்கும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால், வாடிக்கையாளர்களின் ஆதரவு மேலும் பெருகும் என்று மாருதி சுஸுகி கருதுகிறது.\nஇந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nமாருதி எர்டிகா க்ராஸ் காரின் கான்செப்ட் மாடல் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்\nபோலீஸாரின் செயலால் கடுப்பாகிய வாகன ஓட்டிகள்: வைரலாகும் புகைப்படம்...\nஎலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் இதுதான்... மாருதி சுஸுகி அதிகாரி பேட்டி\nகட்டுமஸ்தானான தோற்றத்தில் மெருகேறி வரும் புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி\nஇந்தியர்களுக்கு பிடித்த கார் எலெக்ட்ரிக் ரூபத்தில் களமிறங்குகிறது மாருதியின் அதிர வைக்கும் திட்டம்\nமாணவர்கள், கிராம மக்களின் பாராட்டு மழையில் தமிழக அரசு... இந்த அதிரடி அறிவிப்புதான் இதற்கு காரணம்...\nமாருதி விட்டாரா எஸ்யூவி இந்தியாவில் சோதனை ஓட்டம்\nதிடீரென இரு மாடல் பைக்குகளின் விலையை உயர்த்திய ஹீரோ... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nவிரைவில் களமிறங்கும் மாருதியின் புதிய 6 சீட்டர் கார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்\nபோராடி பெற்ற ஜாவா பைக்கிற்கு ஆர்டிஓ பதிவு மறுப்பு: வேதனையில் உரிமையாளர்...\nமாருதி எர்டிகா க்ராஸ் 6 சீட்டர் மாடல் அறிமுக தேதி விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மாருதி சுஸுகி #maruti suzuki\nரூ. 80 லட்சம் மதிப்புள்ள மஸ்டாங் காருக்கு நேர்ந்த கொடூரம்... பணத்திற்காக நடத்தப்பட்ட வேட்டையா\nகியா கார்னிவல் வருகை எதிரொலி... சொகுசு எம்பிவி காரை களமிறக்கும் டொயோட்டா\nநோ பார்க்கிங் — ரூ. 10 ஆயிரம் அபராதத்திலிருந்து தப்பித்த மேயர்... ரூ.100 மட்டும் பெற காரணம் என்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/music/xbox-720-about-to-get-dvr-update.html", "date_download": "2019-07-19T23:09:11Z", "digest": "sha1:S5XDPPRTZSA2PFK63RAMXVYMPP7VBWDV", "length": 15319, "nlines": 244, "source_domain": "tamil.gizbot.com", "title": "Xbox 720 about to get DVR update | எக்ஸ்பாக்ஸ் வழங்கும் புதிய வீடியோ கேம் சாதனம்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜீலை 30: அட்டகாசமான சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n12 hrs ago உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\n12 hrs ago இன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்து ரூ.20 லட்சம் வென்ற முத்தையா.\n13 hrs ago அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகையோடு 56ஜிபி டேட்டா வழங்கிய வோடபோன்: 50% தள்ளுபடி.\n14 hrs ago ஜீலை 30: அட்டகாசமான சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nNews பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎக்ஸ்பாக்ஸ் வழங்கும் புதிய வீடியோ கேம் சாதனம்\nஎக்ஸ்பாக்ஸ் நிறுவனம் வீடியோ கேம் பிரியர்களுக்கு மிகவும் அதிநவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய புதிய விளையாட்டு சாதனத்தை அறிமுகப்படுத்துகிறது. உலக அளவில் எக்பாக்ஸின் புதிய வீடியோ கேம் சாதனங்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது.\nஇப்போது வரவிருக்கும் எக்ஸ்பாக்ஸின் புதிய சாதனம் படம் பார்ப்பதற்கும் வீடியோ கேம் விளையாடுவதற்கும் மிக அற்புதமாக இருக்கும். எக்பாக்ஸ் டிவிஆர் என்று அழைக்கப்படும் இந்த புதிய டிவைசின் பெயர் எக்ஸ்பாக்ஸ் 720 ஆகும்.\nஎக்ஸ்பாக்ஸ் 720ன் மிக முக்கிய சிறப்பு அதன் மீடியா ரிக்கார்டிங் வசதியாகும். இதன் மூலம் விளையாடிக் கொண்டிருக்கும் போதே டிவி நிகழ்ச்சிகளை பதிவு செய்ய முடியும்.\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தவிர படங்கள் மற்றும் பாடல்களையும் ரிக்கார்ட் செய்யலாம். மேலும் இந்த டிவைஸில் ப்ளே ஆகும் டிவிடியில் உள்ள வீடியோ தகவ்லகளையும் ரிக்கார்ட் செய்ய முடியும்.\nஇந்த புதிய எக்ஸ்பாக்ஸ் 720 2 ஜிபியு எஎம்டி ரேடியோன் மற்றும் 6 கோர் சிபியு கொண்டு வருகிறது. இதன் விலை குறைவாக இருப்பதால் இது ஸ்லீக்கர் ப்ரோபைலைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வாரம் நடைபெற இருக்கும் இசிஎஸ்ஸில் புதிய சாதனத்தை மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்த இருக்கிறது என்ற செய்தியும் வருகிறது. இந்த புதிய எக்ஸ்பாக்ஸ் 360 டேஸ்போர்டு டிவிஆர் ரிக்கார்டர் அப்ளிகேசன் கொண்டு வரும் என்று தெரிகிறது.\nஉள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\n2018ன் சிறந்த 10 மொபைல் கேம்கள்.\nஇன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்து ரூ.20 லட்சம் வென்ற முத்தையா.\n2018ல் சக்கை போடு போட்ட வீடியோ கேம்கள்.\nஅன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகையோடு 56ஜிபி டேட்டா வழங்கிய வோடபோன்: 50% தள்ளுபடி.\nஸ்மார்ட் போன் கேம்களில் தெறிக்க விடும் இந்தியா.\nஜீலை 30: அட்டகாசமான சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபேஸ்புக் மெசஞ்சர் வீடியோ சாட்டிங் ஏஆர் கேம்ஸ் அறிமுகம்.\nஸ்மார்ட் டிவி ஹேக்:ஆபாசதளத்தில் தம்பதியின் பாலியல் வீடியோ: மக்களே உஷார்.\nதெறிக்க விடும் கார்ரேஸ் கேம்: டாப் 10 பட்டியல்.\nதமிழக மாணவர்களின் தரமான கண்டுபிடிப்பு: பெட்ரோல் பிரச்சனைக்கு அருமையான தீர்வு.\nசாகுறதுக்குள்ள 'நிச்சயம்' விளையாட வேண்டிய டாப் 10 வீடியோ கேம்ஸ்.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் எக்கோ 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகுறிப்பிட்ட ஐபோன்களின் விற்பனை திடீர் நிறுத்தம்: ஏன் தெரியுமா\nவியக்கவைக்கும் விலையில் டிசிஎல் 55-இன்ச் 4கே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nஇன்று: ரூ.15,000 பட்ஜெட்டில் களமிறங்கும் விவோ இசெட்1 ப்ரோ.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/14804-controversial-video-viral--social-media-cv-shanmugam-complaints-police.html", "date_download": "2019-07-19T23:07:51Z", "digest": "sha1:5A4AJX5OSECV652UWZ2QVKAPFMF3QPJR", "length": 9465, "nlines": 69, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "சமூக வலைதளங்களில் அவதூறாக வீடியோ - போலீஸ் கமிஷனரிடம் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார் | Controversial video viral on social media, admk minister CV shanmugam complaints in police - The Subeditor Tamil", "raw_content": "\nசமூக வலைதளங்களில் அவதூறாக வீடியோ - போலீஸ் கமிஷனரிடம் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார்\nசமூக வலைதளங்களில் நேற்று முதல் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதில், சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் நல்ல போதையில் சொகுசு காரை தாறுமாறாக ஓட்டி வந்த பணக்கார வீட்டு இளைஞர் ஒருவர் ஆட்டோ மற்றும் மின் கம்பத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தி விட, அங்கு விரைந்த போலீசார் அந்த இளைஞரை மடக்கிய போது நடந்த சம்பவம் தான் வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது.\nகொழு, கொழுவென்ற உடல் வாகுடன், நல்ல போதையில் இருந்த அந்த பணக்கார வீட்டு இளைஞன் போலீசாருடன் ஏகத்துக்கும் ரகளையில் ஈடுபட்டு, சகட்டுமேனிக்கு தாக்கவும் செய்கிறார். ஒரு கட்டத்தில், பெரிய இடத்து வம்பு நமக்கேன் என்று போலீசாரும் அந்த இளைஞரை சமாதானப்படுத்த முயல்கின்றனர். ஆனாலும் போதையில் ரவுசு காட்டும் அந்த இளைஞரை போலீசாரால் வேடிக்கை பார்க்க மட்டுமே முடிகிறது. கடைசியில் ஒரு வழியாக அந்த இளைஞரை சமாதானப் படுத்தி போலீசார் அழைத்துச் செல்லும் காட்சி அந்த வீடியோவில் உள்ளது.\nஅந்த வீடியோவில் உள்ள நபர் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மகன் தான் எனக் குறிப்பிட்டு யாரோ விஷமி ஒருவர் விதண்டாவாதமாக சமூக வலைதளங்களில் பதிவிட வில்லங்கமாகி விட்டது. அது மட்டுமின்றி அந்த வீடியோ இன்னும் படு ஸ்பீடாக வைரலாகி விட்டது.\nகடைசியில் அந்த வீடியோவில் ரவுசு காட்டிய இளைஞர் மதுரையைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவரின் மகன் என்பதும், அவருடைய பெயர் நவீன் என்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞரை பிடித்துச் சென்ற நீலாங்கரை போலீசார் நன்கு நையப் புடைத்து கவனித்ததில் கையில் மாவுக்கட்டு போடுமளவுக்கு சென்றுள்ளது. கையில் கட்டுடன் அந்த இளைஞர் நவீனின் புகைப்படத்தையும் வெளியிட்டு, அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மகன் அல்ல இவர் என்று கூற வேண்டிய நிலைக்கு போலீசார் தள்ளப்பட்டனர்.\nஇந்நிலையில் தான், குடிபோதையில் கார் ஓட்டி வந்து தகராறு செய்த இளைஞரை தனது மகன் என தவறான வீடியோக்களை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம், அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளார்.\nசமூக வலைதளங்களில் தவறான தகவல் வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் சி.வி.சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅவங்க 37 பேர்... நான் ஒத்தை ஆள்... மக்களவையில் கெத்து காட்டிய ரவீந்திரநாத் குமார்\nகாலையிலேயே இந்தியளவில் டிரெண்டான ’வானில் இருள்’ ஹேஷ்டேக்\nஎங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS\nகுமாரசாமி அரசு மேலும் 2 நாள் தப்பித்தது; வாக்கெடுப்பு 22-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nவேலூர் மக்களவை தேர்தல்; இழுபறிக்குப் பின் கதிர் ஆனந்த், ஏ.சி.சண்முகம் வேட்புமனுக்கள் ஏற்பு\nஆளுநர் கெடு முடிந்தது; கர்நாடக சட்டசபையில் வாக்கெடுப்பு தாமதம்..\nபிரியங்கா காந்தி திடீர் தர்ணா; கைது செய்த உ.பி. போலீஸ்\nபாஜக தலைவர்களின் சொத்துக்களை பாருங்க... மாயாவதி கடும் கோபம்\nமாயாவதி சகோதரருடைய ரூ.400 கோடி சொத்து முடக்கம்; வருமானவரித் துறை அதிரடி\nவேலூர் தொகுதி தேர்தல்: அதிமுக பொறுப்பாளர்கள்\nபள்ளிகளில் வருகைப்பதிவு கருவிகளில் இந்தி திணிப்பு; வைகோ கடும் கண்டனம்\nமசாலா தோசை, தரையில் படுக்கை: கெஸ்ட் ஹவுசாக மாறிய கர்நாடக சட்டப்பேரவை\n'இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தணும்' கர்நாடக ஆளுநர் கறார்.\nகேலக்ஸி ஏ80ரெசிபிTasty RecipesRuchi CornerKarnatakaகர்நாடகாசபை ஒத்திவைப்புகிரிக்கெட்VelloreadmkDmkதிமுகtrust votebjpபாஜகdmkவைகோgovernmentஸ்டாலின்BJPCWC\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/09/12070408/No-change-in-petrol-diesel-price.vpf", "date_download": "2019-07-19T23:35:47Z", "digest": "sha1:UTDNA4CXF2IBRZJKMTLMSEOV5T6UPDUX", "length": 10885, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "No change in petrol, diesel price || பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை + \"||\" + No change in petrol, diesel price\nபெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை\nகடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது.\nபதிவு: செப்டம்பர் 12, 2018 07:04 AM\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தினந்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் லிட்டருக்கு ஒற்றை இலக்க பைசா அளவில் 2 பைசா, 5 பைசா என்ற அளவில் உயர்த்தப்பட்டு வந்தது. அதே அளவு அவ்வப்போது குறைக்கப்பட்டும் வந்தது.\nஆனால் சமீப காலமாக அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை உயர்வு இரட்டை இலக்க பைசாக்களில் 25 பைசா, 40 பைசா என்ற அளவில் தினந்தோறும் உயர்ந்து வருகிறது. இவற்றின் விலையை ஓரளவு குறைப்பதற்கு வசதியாக, மத்திய அரசு உற்பத்தி வரியை குறைக்க முடியாது என திட்டவட்டமாக கூறி விட்டது. மாநில அரசுகளும் மதிப்பு கூட்டு வரியை குறைக்க முன்வரவில்லை.\nஇப்படி பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து சாதாரண மக்களையும், வாகன ஓட்டிகளையும் வதைத்து வருகிற நிலையில், இது தொடர்பாகவோ, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றியோ பிரதமர் நரேந்திர மோடியும் சரி, பிற மத்திய மந்திரிகளும் சரி வாய் திறக்காமல் மவுனம் காத்து வருவது எதிர்க்கட்சிகளின் சாடலுக்கு வழி வகுத்து உள்ளது.\nகடந்த சில நாட்களாக தினந்தோறும் விலை ஏற்றத்தை சந்தித்து புதிய உச்சத்தை எட்டிய பெட்ரோல், டீசல் விலை இன்று எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.05 காசுகளும், டீசல் ஒரு லிட்டர் ரூ.77.13 க்கும் விற்பனையாகிறது.\n1. 10, 11 மற்றும் 12-ம் வக���ப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n1. பஸ்சுக்குள் குத்தாட்டம் போட்ட இளம் பெண் ; ஆ... என வேடிக்கை பார்த்த டிரைவர் சஸ்பெண்ட்\n2. ரூ.3000 ஆயிரம் காணவில்லை; கணவரை துளைத்த மனைவி : ஆத்திரத்தில் மூக்கை கடித்து குதறிய கணவர்\n3. ஜோத்பூரில் மான் குட்டிக்கு பாலூட்டிய பெண்ணிற்கு குவியும் பாராட்டுக்கள்...\n4. தாவூத் இப்ராகிமின் உறவினர் மும்பையில் கைது\n5. வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் 8,189 இந்தியர்கள் கைதிகளாக உள்ளனர் - மத்திய அரசு தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kayalconnection.com/?p=64674", "date_download": "2019-07-19T23:50:23Z", "digest": "sha1:7UQGN7BTUMMA5SDY72EKGCCP4Z6ZP2XK", "length": 9809, "nlines": 49, "source_domain": "www.kayalconnection.com", "title": "காயல் வாவு கல்லூரியில் 71ஆவது சுதந்திர தினவிழா 64674", "raw_content": "\nநம்மைப் பற்றி நம்மைச் சுற்றி\nபொற்புடைய வணிகர் மற்றும் பொதுப்பணியாற்றியவர்\nகாயல் வாவு கல்லூரியில் 71ஆவது சுதந்திர தினவிழா\nகாயல்பட்டணம், வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 71 ஆவதுசுதந்திர தின விழா 15.08.17 செவ்வாய்கிழமை காலை 9.00 மணியளவில் கொண்டாடப்பட்டது.\nமூன்றாம் ஆண்டு வணிகச் செயலாற்றியல் துறை மாணவி M.N. ஆஷிகா சபானா கிராத் ஓத, தமிழ்த்தாய்வாழ்த்துடன் ஆரம்பமானது. இவ்விழாவில் மாணவப் பேரவைத் தலைவர் மூன்றாமாண்டு ஆங்கில இலக்கியமாணவி S.M.B. ஆதம் மஹ்சூமா வரவேற்புரை வழங்கினார்.\nசிறப்பு விருந்தினரும் எம் கல்லூரியின் நிர்வாக உறுப்பினருமான ஹாஜ்ஜா வாவு S.A.R. ஆசியா ஃபர்த்தோஸ்மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மாணவியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.\nகொடிப்பாடல் பாடிய பின்னர் கல்லூரி முதல்வர் முனைவர் J. எல்லோரா M.Com., M.Phil., Ph.D. உறுதிமொழிகூற, அதனை அனைவரும் வழிமொழிந்தனர்.\nஇவ்விழாவில் கல்லூரி நிறுவனர் தலைவர் அல்ஹ���ஜ் வாவு S செய்யது அப்துர் ரஹ்மான், துணைச்செயலர்ஹாஜி ஹாபிஸ் வாவு S.A.R. அஹமது இஸ்ஹாக் ஆலிம் M.A., Azhari (Egypt), இயக்குநர் முனைவர் திருமதிமெர்சி ஹென்றி M.A., Ph.D. முதல்வர் முனைவர் J. எல்லோரா M.Com., M.Phil., Ph.D. கல்லூரி நிர்வாகஉறுப்பினர்கள், உதவிப் பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.\nசிறப்பு விருந்தினரும் கல்லூரி நிர்வாக உறுப்பினருமான ஹாஜ்ஜா வாவு S.A.R. ஆசியா ஃபர்த்தோஸ்விடுதலைப்போரில் ஈடுபட்ட இஸ்லாமியர்களின் விடுதலை உணர்வையும், தியாகத்தினைப் பற்றியும்கூறியதோடு, இன்றைய சமுதாயத்தினர் நாட்டுக்குத் தேவையான ஒருமைப்பாட்டுணர்வு, அன்பு, இரக்கம், பெரியோர்க்குக் கீழ்ப்படிதல், விடுதலை வீரர்களின் மன உறுதி ஆகியவற்றை கடைப்பிடித்தொழுக வேண்டும்எனவும் சிறப்புரையாற்றினார்.\nஅதனைத் தொடர்ந்து, விடுதலை உணர்வை ஊட்டும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்லூரிமாணவப் பேரவைச் செயலர் மூன்றாமாண்டு பொருளியல் மாணவி M. பிரியா நன்றியுரை கூற, மூன்றாமாண்டு ஆங்கில இலக்கிய மாணவி S. செய்யது அஹமது பாத்திமா துஆ ஓத, நாட்டுப்பண்ணுடன்விழா நிறைவடைந்தது.\nநிலைப்படம் மற்றும் தகவல் : கல்லூரி நிர்வாகம்\nநேயர்களின் கருத்துக்களை முழுமையாக வெளியிடவோ, தணிக்கை செய்யவோ, நிராகரிக்கவோ kayalconnection நிர்வாகத்திற்கு முழு உரிமையுண்டு. வெளியாகும் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்களை பதிவு செய்ய Ctrl+G கீ களை மாற்றி, மாற்றி அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B2%E0%AF%82%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-19T23:38:23Z", "digest": "sha1:6Q3RQBKLVA3PZB4MADNLUF7HXF3FRHNP", "length": 8556, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "லூமன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 11\nபகுதி இரண்டு : அலையுலகு – 3 ஐராவதீகக் காட்டினுள்ளே யானைக் கூட்டங்களும் காட்டெருமை மந்தைகளும் நுழைவதில்லை. புதர் குலையாது பாயும் மான்கணங்களும் இலை அசையாது செல்லும் புலிகளும் அன்றி அங்கு விலங்குகள் இல்லை. எனவே கால் வழி என ஏதுமின்றி ஐந்து திசைகளையும் நிறைத்த பசுமை பெருகி விரிந்த அலைவெளியென கிடந்தது அது. தழைந்த பெருங்கிளைகளில் ஒன்றில் இருந்து பிறிதுக்கு கால் வைத்து அர்ஜுனன் அக்காட்டுக்குள் சென்றான். காமம் கொண்டு கண்ணயர்ந்த பெண்ணின் தோளிலிழியும் பட்டு …\nTags: அர்ஜு��ன், உலூபி, ஐராவதம், ஐராவதீகம், தட்சிணன், நாசிகன், பிரஜாபதி, புச்சன், பூஜாதன், லூமன், வாமன்\nதிராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி\nஅண்ணா ஹசாரே- அரசியல் ஆய்வுகள்\nஷோபா சக்தியின் Box கதைப் புத்தகம் - கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 4\n'வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 63\nடார்த்தீனியம் - பதட்டமும் விடுபடலும்\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\nஅனோஜனும் கந்தராசாவும் – கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-19\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/7681.html", "date_download": "2019-07-19T23:19:56Z", "digest": "sha1:A3PIKX5RT4FKMCRYJG7QSCG6JAFC7VG2", "length": 11387, "nlines": 174, "source_domain": "www.yarldeepam.com", "title": "விடுதலைப் புலிகள் மறைத்து வைத்த தங்கத்தை தேடிச் அதிசொகுசு காரில் பயணித்த நால்வர் கைது!! - Yarldeepam News", "raw_content": "\nவிடுதலைப் புலிகள் மறைத்து வைத்த தங்கத்தை தேடிச் அதிசொகுசு காரில் பயணித்த நால்வர் கைது\nஇறுதி யுத்த காலத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் விடுதலைப் புலிகளால் நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள தங்கத்தை தேடி எடுப்பதற்காக, சென்ற நான்கு பேர் ஸ்கானர் இயந்திரத்துடன், கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவவுனியா, நொச்சிமோட்டைப் பிரதேசத்தில் வைத்து, இன்று (15) காலை காவற்துறையின் விசேட அதிரடிப் படையினரால் இவர்களை கைது செய்யப்பட்டதாக வவுனியா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nகாவற்துறை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல் ஒன்றின் படி மேற்கொண்ட திடீர் வீதித் தடை சோதனையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த ஸ்கானர் இயந்திரம் சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியானது என்றும் காவற்துறையினர் தெரிவித்தனர். கம்பஹா மற்றும் எம்பிலிபிட்டிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் இயந்திரமும் வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதுடன், வவுனியா காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nஇலங்கையர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் – ஒன்றாக பிறந்து ஒன்றாக இறந்த…\nவெளியேறினார் அமைச்சர் மனோ கணேசன்\nயாழில் ரடிகளை வளைத்துப் பிடித்த பொதுமக்கள் சிக்கினார் பிரபல பாடசாலை அதிபரின் மகனும்\nநீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகளில் ஒருவர் பலி: மற்றொருவரை தேடும் பணியில்…\nயாழ்ப்பாணத்தில் இருந்து நான்கு நகரங்களுக்கு நேரடி விமான சேவை\nநாட்டு மக்களுக்கு ஒரு முக்கிய தகவல்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இம்முறை தேர்த்திருவிழா நடைபெறாதா\nலண்டன் செல்லும் கனவுடன் சென்ற யாழ் இளைஞர்களுக்கு விமான நிலையத்திற்கு அண்மையில்…\nவெளிநாட்டிலிருந்து விடுமுறையில் இலங்கை சென்ற தமிழ் இளைஞனிற்கு ஏற்பட்ட சோகம்\n5ஜி அலைவரிசை தொடர்பில் எந்த ஒப்பந்தமும் இல்லை – யாழ்.மாநகர மேயர்\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஇலங்கையர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் – ஒன்றாக பிறந்து ஒன்றாக இறந்த சகோதரிகள்\nவெளியேறினார் அமைச்சர் மனோ கணேசன்\nயாழில் ரடிகளை வளைத்துப் பிடித்த பொதுமக்கள் சிக்கினார் பிரபல பாடசாலை அதிபரின் மகனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t149641-cibil-score", "date_download": "2019-07-19T22:47:38Z", "digest": "sha1:W7H3VXC34OMWY6ZE6DPFCECJCAGUKHPU", "length": 20037, "nlines": 141, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வேலன்:-உங்கள் சிபில் ஸ்கோரினை அறிந்துகொள்ள -Cibil Score.", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பெண்ணின் முகத்தில் அறைந்த யானை\n» குண்டக்க மண்டக்க கேள்விகள்.\n» சிவனின் உடலில் இருந்து தோன்றிய வீரபத்திரர்\n» ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்\n» நான் தாதா இல்லை தாத்தா - ரவுடி வரிச்சியூர் செல்வம் பேட்டி\n» பிரபல இளம் ஜோதிடருடன் ஸ்டாலின் மனைவி ஆலோசனை\n» சச்சின் டெண்டுல்கருக்கு ஹால் ஆஃப் பேம் கவுரவம் வழங்கியது ஐசிசி\n» கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு\n» டென்வர் விமான நிலையம் - இது நல்லா இருக்கே\n» சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு\n» கிரகண ஒளியில் தில்லை நடராஜர் திருக்கோயில்\n» நட்பே துணை இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு\n» தனுஷ் தயாரிக்க விரும்பிய படம்\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:47 am\n» இரவில் துளசி டீ குடிக்கலாம்\n» ‛தங்கத்தாலி இனி கனவாகிவிடுமே'; லோக்சபாவில் தமிழச்சி கவலை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:30 am\n» விண்டோஸ் டிப்ஸ் சில…………..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:26 am\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» இஞ்சின் வேகம் இளமையின் வேகம் என் பின்னாலே தொடராதே....\n» சிரிக்காமல் படிக்க வேண்டுமாம்...\n» மனிதனை போன்ற அளவுடைய மிகப்பெரிய ஜெல்லி மீன்\n» ரஷியாவில் மின் கசிவால் 3 அணு உலைகள் செயலிழப்பு\n» காஞ்சி அத்தி வரதர் சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு\n» மாயா��தி சகோதரரின் ரூ.400 கோடி 'பினாமி' சொத்துக்கள் பறிமுதல்\n» `நீட்'டுடன் சேர்த்து `நெக்ஸ்ட்' தேர்வா - கனிமொழி கடும் எதிர்ப்பு\n» சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க அறிவுறுத்தக்கூடாது: வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்\n» ஏசி இருக்கா.. கார் இருக்கா.. ஐடி கட்றீங்களா.. ஆமாப்பா ஆமா.. அப்ப இனி ரேஷன் ரைஸ் கிடையாது\n» வேலூர் தொகுதியில் வேட்புமனுதாக்கல் நிறைவு - அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி என மும்முனைப் போட்டி\n» தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார்\n» அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் \n» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV\n» 119 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு வாழ்த்துக்கள்.\n» கோபம் மனதில் இருக்ககூடாது...\n» அன்பு----உலகை இயக்கும் ஒற்றை மந்திரச் சொல் ....\n» இன்றைய கோபுர தரிசனம்\n» இனிய நண்பர் ரமேஷ்குமார் அவர்களின் பிறந்த தினத்தில், அவரை வாழ்த்துவோம்\n» ஜப்பானில் அனிமேஷன் ஸ்டுடியோ ஒன்றில் திடீர் தீ விபத்து: 13 பேர் உயிரிழப்பு...\n» தீர்க்கசுமங்கலியாய் இருக்கும் பாக்கியம் பெற இந்த கோவிலுக்குப்போங்க \n» 47 முதல் 56 வயது வரையிலான பா.ஜனதா எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\n» அயோத்தியாப்பட்டணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய, விடிய சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கில் வராத ரூ.92 ஆயிரம் பறிமுதல்\n» அத்திவரதர் புகைப்படங்கள் மற்றும் வீடியோ \n» அம்மாவைத் தேடிய குழந்தை\nவேலன்:-உங்கள் சிபில் ஸ்கோரினை அறிந்துகொள்ள -Cibil Score.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: கணினி தகவல்கள் :: கணினி | மென்பொருள் பாடங்கள்\nவேலன்:-உங்கள் சிபில் ஸ்கோரினை அறிந்துகொள்ள -Cibil Score.\nவங்கியில் நாம் வரவு செலவு செய்கையில் நமது பணபரிமாற்றம் பாயிண்ட்டுகளாக சேரும்.அவ்வாறு சேரும் பாயிண்டுக்கள் பின்னர் சிபில் ஸ்கோராக கணக்கிடப்படும். நமது சிபில் ஸ்கோர் சுமார் 700 மேல்இருந்தால் நீங்கள் எந்த வங்கியில் இருந்தும் சுலபமாக கடனை பெறலாம். சிபில் ஸ்கோர் இருந்து வங்கியில் கடன் மறுக்கப்படுமானால் நீங்கள் வங்கியின் மேல் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டுசெல்லலாம். அந்த சிபில் ஸ்கோரினை கணக்கிட இந்த இணையதளம் உதவுகின்றது. இந்த ���ணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். இங்கு சென்றதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் பான்கார்ட்டில் உள்ளவாறு உங்கள் விவரங்களை உள்ளீடுங்கள். உங்கள் ;இமெயில் முகவரி மற்றும் உங்கள் செல்பேசி எண்ணை குறிப்பிடுங்கள். உங்கள் மாத வருமானம் மற்றும் ஆண்டுவருமானம் பற்றி குறிப்பிடுங்கள்.இறுதியாக ஓ.கே.தாருங்கள்.உங்களுக்கு கீழ்க்ண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உங்கள ;போனுக்கு வந்த ஓடிபி எண்ணை இதில் குறிப்பிடுவும்.\nஇப்போது விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்கள் இமெயில்முகவரிக்கு வந்த எண்ணை இதில் உள்ளீடுங்கள்.பின்னர் சப்மிட் கிளிக் செய்திடுங்கள்.\nசில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்கள் சிபில் ஸ்கோரானது கிடைக்கும்.\nவங்கியில் உங்கள் பண பரிவர்த்தனை பொறுத்து உங்கள் சிபில் ஸ்கோரானது நிர்ணயிக்கப்படும். உங்கள் சிபில் ஸ்கோரினை காப்பி செய்து பின்னர் வங்கியில் கொடுத்து நீங்கள் கடன்தொகை பெறலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: கணினி தகவல்கள் :: கணினி | மென்பொருள் பாடங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்க��்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/howisthis/1232467.html", "date_download": "2019-07-19T22:43:55Z", "digest": "sha1:XG37AQH53F6NMOJLHLURVGLW4GQK4KVZ", "length": 33235, "nlines": 251, "source_domain": "www.athirady.com", "title": "மறைக்கபட்ட அல்லது மறந்துவிட்ட “சுவிற்சர்லாந்து தமிழர்களின்” வரலாறும், வரலாற்று கதாநாயர்களும்..! (படங்கள் & வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nமறைக்கபட்ட அல்லது மறந்துவிட்ட “சுவிற்சர்லாந்து தமிழர்களின்” வரலாறும், வரலாற்று கதாநாயர்களும்..\nமறைக்கபட்ட அல்லது மறந்துவிட்ட “சுவிற்சர்லாந்து தமிழர்களின்” வரலாறும், வரலாற்று கதாநாயர்களும்..\nமறைக்கபட்ட அல்லது மறந்துவிட்ட சுவிற்சர்லாந்து தமிழர்களின் வரலாறும் வரலாற்று கதாநாயர்களும்…\n1983, 1984 களிலேயே பல தமிழர் சுவிற்சர்லாந்தில் தஞ்சம் அடைந்திருந்தனர்.\nகனரோன் பேர்ணிலேயே பெரும்பாண்மையான தமிழர்கள் தமது தஞ்சக்கோரிக்கையை பதிவு செய்திருந்தனர். இத்தஞ்சப் படையெடுப்பு இந்நாட்டு பிரஜைகளுக்கு ஓர் அதிர���ச்சியையும், ஆத்திரத்தினையும் கொடுத்திருந்தது.\nஎமது நிறம் மொழி அனைத்தையும் இவர்கள் எம்மை ஓர் வேற்று கிரகவாதிகள் போல் பார்த்தார்கள். இதன் வெளிப்பாடாக இனவாதக் கருத்துக்களும் வெறுப்பு நடவடிக்ககைளையும் பொதுவெளியில்\n“உங்கள் நாட்டுக்கு திரும்பிப் போங்கள்” என உமிழ்நீரால் துப்பிய சம்பவங்கள் பல நடந்தேறியது.\nஆனால் இச்சந்தப்பர்த்தில் உயர்ந்தபட்ச மனிதாபிமான பண்புடையோர்\nபலர் தமிழருக்கு உதவும் வகையிலும் ஆதரவுதர தஞ்சம் அடைந்த\nதமிழர்களை தேடி வந்தனர். அதேபோல் பின்வரும் கட்சிகளும்\nதஞ்சம் அடைந்த தமிழரின் இருப்புக்கு ஆதரவாக பல போராட்டங்களை செய்தனர்.\nபல உதவி நிறுவனங்களும் தமிழர்களின் இருப்புக்கான பல போராட்டங்களில் இணைத்துக் கொண்டனர். இந்தவகையில் பின்வரும் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றின.\nஇவை மட்டுமல்லாது ஒவ்வொரு கிராம நகரங்களில் இருந்த\nகத்தோலிக்க கிறுஸ்தவ தேவலாயங்களும் தமது ஆதரவினையும்\nஒத்துழைப்புக்களையம் தமிழர்களிற்கு வழங்கி இருந்தனர்.\nஇவ்வகையில் இலங்கையில் ஆயுதப்போராட்டம் ஆண்டிற்குஆண்டு\nவலுபெற்று வளர்ந்து வந்தது. அதேற்கேற்ப தளத்திலிருந்த அனைத்து\nவிடுதலை இயக்கங்களிற்கான கிளைகளும் தஞ்சம் அடைந்த\nதமிழர்களினால் உருவாக்கபட்டது. தளத்தில் அவ்இயக்கங்கள்\nஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தில் வேலை செய்யாத போதும் இந்நாட்டில் செயற்பட தொடங்கிய அனைத்து இயக்க அமைப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தஞ்சம் அடைந்த\nதமிழர்களை திருப்பி அனுப்புவதற்கு எதிராக போராட வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் பரஸ்பர புரிந்துணர்வு அனைத்து இயக்க அமைப்பாளரிடமும் காணப்பட்டது மட்டுமல்லாது எல்லோரும் ஒன்றிணைந்து பல ஆர்பட்டங்கள் உண்ணவிரத போராட்டங்களை\nஇவற்றில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (PLOTE) சுவிற்சர்லாந்து கிளை இந்நாட்டு பல அமைப்புக்களுடனும் கட்சிகளுடனும் தனது\nதொடர்புகளை வலுப்படுத்தி கொண்டிருந்தது. இவ்வகையில் இந்நாட்டு மக்களிற்கான “தமிழர்கள் ஏன் தஞ்சம் அடைந்தோம் இலங்கையில் எவ்வாறு திட்டமிட்ட இன ஓடுக்குமுறை நடைபெறுகின்றன இலங்கையில் எவ்வாறு திட்டமிட்ட இன ஓடுக்குமுறை நடைபெறுகின்றன” என்பதனை பாடசாலைகள் பல்கலைக்கழங்கள் தேவாலயங்களில் இயக்க பாரபட்சமற்று பல தகவல்களும், விளக்கங்களும் வழங்கப்பட்டது.\nஇவ்வரலாற்றில் இன்றைய தமிழர்களின் இருப்பிற்காக தமது\nவாழ்கையை அர்பணித்தவர் தான் டாக்டர்சூபரும் அவர் மனைவியுமான கைடி (Dr. Peter Zuber, Heidi Zuber)\n1984 களில் சுவிற்சர்லாந்து அரசு 300 தமிழ்அகதிகளை திருப்பி\nஅனுப்புவதற்கு நடவடிக்கைகளை எடுத்தது. டாக்டர்சூபர் 300 அகதிகளையும் தனக்கு தெரிந்த குடும்பங்களுடன் தொடர்பு கொண்டு பொலிசாரின் கண்களிற்கு புலப்படுத்தாது ஒளித்து வைக்கபட்டனர். அதன்பின்னர் அப்போது இருந்த நீதித்துறை அமைச்சராக இருந்த எலிசபத்கொப் 300 தமிழர்களின் திருப்பி அனுப்பும் விடயத்தினை மறுபரிசீலனை செய்வதற்கு உடன்பட்டார்.\nஅக்காலப்பகுதியில் பல தமிழர்கள் பேர்ண் புகையிரத நிலையத்திலேயே நீண்டநேரத்தினை செலவளித்தனர். இவ்விடயத்ததை வைத்து\nதமிழர்கள் மீது வெறுப்பினை உண்டாக்கும் வகையில் சுவிற்சர்லாந்து தொலைக்காட்சியினால் ஒர்நேரடி நிகழ்ச்சி ஓழுங்கு\nஇந்த தகவலையும் நிகழ்ச்சியின் கபடநோக்கத்தினையும் டாக்டர்சூபர் எமக்கு அறிவித்திருந்தார். அந்த நிகழ்ச்சியின் பெயர் “இன்று பிற்பகலில் தமிழர்கள் பேர்ண் புகையிரதநிலையத்தில்”. அன்று சற்றுபலமாக\nஇருந்த சுவிற்சர்லாந்து தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (PLOTE) நிர்வாககுழு உறுப்பினர்கள் புகையிரத நிலைத்திற்குள் தமிழர்கள்\nசெல்லாது தடுத்திருந்தனர். அவ்வகையில் அந்த நிகழ்ச்சியில்\nபடுதோல்வி அடைந்து, இறுதியாக “இன்று தமிழர்கள் இன்று\nபிற்பகல் புகையிரத நிலையத்தில் இல்லை” என்று முடித்திருந்தது.\nஅதேபோன்று பேர்ண் பத்திரிகையில் (Berner Zeitung) வேலை செய்த ஓர்நிருபர் எம்முடன் நல்ல தொடர்பில் இருந்திருந்தார். அவர் சுவிற்சர்லாந்திலிருந்து திருப்பி அனுப்புவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு அக்காலகட்டத்தில் இலங்கையின் வெளிநாட்டு\nஅமைச்சராக இருந்த ஹமீத் வந்திருந்தார். வந்த அமைச்சர் எங்கு\nஎப்பொழுது Hotel இல் இருந்து வெளியில் வருகின்றார் என்ற செய்திகளும் எமக்கு தெரிவிக்கபட்டிருந்தது. இந்தகவலை நாம்\nதஞ்சம் அடைந்திருந்த தமிழர் விடுதிகளிற்கு அறிவித்து 60 பேரை திரட்டி இருந்தோம். Hotel Bellevue Bern இலே அமைச்சர் தங்கியிருந்தார். அவர் விடுதியை விட்டு வெளியில் வரும்போது 60 தமிழர்கள் கண்டன அட்டைகளுடனும் வாயைமூடிய வண்ணம் பாதைஓரத்தில் காத்திருந்தோம். இதன்போது 20 க்குமேற்பட்�� பத்திரிகை நிருபர்களும் தொலைக்காட்சியும் சமுகம் அளித்திருந்தனர். இப்போராட்டம் திடீரென ஏற்பாடு செய்ததினால் எவ்வித அனுமதியும்\nபெறப்படவில்லை. எமது கண்டனங்களையும் இலங்கைஅரசின்\nபேர்ண் பொலிசார் எமது போரட்டத்தினை தடுக்க எம்மை\nபலோத்காரமாக இழுத்து பெரிய பொலிஸ் வாகனத்தில் அடைத்து நாய்களை போல் இழுத்து அடைத்து சென்றனர். நாம் போரட்டத்திற்கு\nமுன்னதாகவே பல நிறுவனங்களிற்கு அறிவித்து சென்றதினால்\nஒருசில மணித்தியாலங்களிற்கு பின்னர் எம்மை விடுதலை செய்தனர். ஆனால் அடுத்தநாள் அனைத்து சுவிற்சர்லாந்து தொலைக்காட்சியிலம் பத்திரிகைகளிலும் தலைப்பு செய்தி ஆனது.\nஇதேபோன்று பலஆர்பட்ட ஊர்வங்கள் சுவிற்சர்லாந்து மக்களின் கவனத்தினையும் அனுதாபத்தினையும் பெறும் வகையில் நடைபெற்றது. ஆக்காலப் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட பலதமிழர் போரட்டங்களில் (SAP, PDA, POCH) கலந்து கொண்டு எமது போராட்டங்களிற்கு வலுசேர்த்தனர். நடைபெற்ற போராட்டங்கள் தனியே திருப்பி அனுப்புவதற்கு எதிராக மட்டும் இருக்கவில்லை மாறாக இலங்கை அரசின் இனஓடுக்குமுறையை அம்பலப்படுத்துவதாகவும் சுவிற்சர்லாந்து அரசின் அகதி கொள்கைக்கு எதிராகவும் அமைந்திருந்தது.\nஇதேகால கட்டங்களில் இனவாதமும் மேலோங்கி இருந்தது. இதனால் இனவாதத்திற்கும் எதிராக அதிதீவிர இடதுசாரிகளின் போராட்டங்களிலும் கலந்து போராடினோம். அந்தவகையில் 1987 ளில் பல தீவிர இடதுசாரிகள் சட்டத்திபற்கு முரணாக தமது வசிப்பிடங்களை தமது விருப்பத்திற்கு இணங்க பழைய வாகனங்களில் அமைத்து கொண்டிருந்தனர். அவர்களின் போராட்டம் மக்களின் சுயாதீனமான வாழ்வுக்கான போராட்டமாக அமைந்திருந்தது. இவர்களை அகற்றும் வகையில் பேர்ண் பொலிசாரின் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது. இதனை தடுக்குமுகமாக முற்போக்கு சக்திகளால் பாரிய போராட்டம் ஒர்புரட்சியாக..\nZaffaraya என்ற பெயரில் வெடித்தது. இப்போரட்டத்திலும் எம்மை இணைத்து கொண்டோம். இப்போராட்டத்தில் ஏற்பட்ட தொடர்புகளினால் தற்பொழுது அமைந்திருக்கும் Reithalle Bern இல் அக்கால கட்டத்தில் பலகூட்டங்கள் சந்திப்புக்களை அங்கேயே நடாத்தி\nவந்தோம். நிக்கரகாவுவா மற்றும் தென்ஆபிரிக்கா பாலஸ்தீனம் ஆகியநாடுகளில் ஈடுபட்ட பல போரட்ட சக்திகளுடனான சந்திப்புக்களிலும்\nகலந்து கொண்டோம���. அங்கு அமைக்கப்ட்டிருந்த உணவுவிடுதியில்\nதமிழ்உணவும் முக்கியமானது. அதற்கு பிற்பட்ட காலப்பகுதியில் அங்கு அமைக்கபட்ட திரையரங்கில் ஒருசில தமிழ் திரைப்படங்களையும் திரையிட்டோம்.\nஆனால் சாதரணமாக தமிழர்கள் இதனை “கட்டுக்காய் பார்க்” என்பர் அல்லது தூள்காரார் என்பார்கள். ஆனால் உள்ளே இருந்த அதிதீவிர\nஇடதுசாரிகள் பெரும்பாண்மையினரால் ஏற்றகொண்ட இந்த அமைப்பு முறையினர் முற்றாக எதிhத்தனர். ஆனாலும் அகதிகளை திருப்பி\nஅனுப்புதல் மற்றும் வலதுதீவிரவாதிகளின் இனவாத வன்முறைக்கு பதில் கொடுப்பவார்களாக இருந்தனர். பெரும்பாலும் இவ்விடத்திற்கு வர பல தமிழர்கள் பயந்தனர். ஆனால் பேர்ண் பொலிசாரினால் மேற்கொள்ளபட்ட கடுமையான தாக்குதலின் போது நான் அவர்களிடம் கூடியிருந்த ஞாபகங்கள் பசுமையாகவும் விளிப்பாகவும் உள்ளது.\nஇனவாதத்தின் உச்சக்கட்டத்தில் தமிழர்கள் உதவிப் பணத்தினை தவறாக பயன்படுத்துவதாக கூறி தூண்மாநகரசபை தமிழருக்கான தனியான நாணயத்தினை தமிழ்அகதிகளிற்கு விநியோகித்திருந்தனர். இது அப்பட்டமான இரண்டாம்தர பிரசைகளாக இனங்கானுவதற்கான நடவடிக்கை. இவ்வகையில் தென்ஆபிரிக்காவில் இனவெறி அரசினால் நடைமுறைப்படுத்தபட்ட Apartheidக்கு ஒப்பனாது என பலர் விமர்சித்து இருந்தனர். இவ்விடயத்ததை எடுத்துகாட்டி இப்புதிய நாணயத்தினை சுவிற்சர்லாந்து பாராளுமன்றத்தில் துக்கிஎறிந்த\n80,90 களில் நடைபெற்ற பல வரலாறுகள் பதிவு செய்யப்படாதினால்\nதற்பொழுது மேடைகளில் புத்திஜீவிகளாவும் வரலாற்று\nநாயர்களாகவும், கலைஞர்களாக பவணிவரும் பலருக்கு இந்த வரலாறுகள் தெரியாது போயுள்ளது. இவ்வகையில் அன்றைய பல புத்திஜீவிகள் இன்றைய தமிழர் இருப்புக்கு காரணமானவர்கள் தம்மை பற்றிய பதிவுகள் அற்று காணாமல் போயுள்ளனர் அல்லது காலம் அடைந்துள்ளனர்.\nஆதலால் அன்றைய காலப்பகுதியில் ஆரம்பிக்கபட்ட தமிழ் கல்விக்கூடங்கள் கலைநிகழ்வுகள் மற்றும் வானொலிகள் பத்திரிகைகள் சஞ்சிகைகள் இவற்றில் பங்கெடுத்த வரலாற்று நாயகர்கள் பற்றி குறிப்புக்களை பதிவு செய்யலாம் என நினைத்துள்ளேன். யாரவது சுவிற்சர்லாந்து தமிழ்மக்களின் வரலாற்றினை தொகுப்பார்கள் தானே என்று நீண்டகாலம் காத்து இருந்து விட்டேன்.\nஅன்றைய காலப்பகுதியில் எவ்வித செயற்பாடும் அற்று தமது\nவாழ்கையை பார்த���து கொண்டிருந்த இன்றைய சிலபிரமுகர்கள்\nஉச்சக்கட்ட வெற்றிகர ஆயுதபோராட்டம் நடைபெற்ற போது அடித்து பிடித்து LTTE, TELO, PLOT, EPRLF, EROS என தம்மை அடையாளப்படுத்தி கொண்டனர்.\nஆனால் வரலாற்றில் பலரின் தன்னலமற்ற செயற்பாடுகள்\nமறைக்கப்பட்டு விடக்கூடாது என்ற ஆர்வத்தினால் சில சம்பவங்களை பதிவிட்டுள்ளேன். இதை வாசித்த வரலாற்று கதாநாயகர்கள் என்னுடன் தொடர்பு கொண்டால் பல சம்பவங்களை நாம் இரண்டாவது, மூன்றாவது சுவிற்சர்லாந்து சந்ததிக்கு விட்டு செல்லாம்.\nகேரளாவுக்கு 15-ந்தேதி பிரதமர் மோடி, அமித்ஷா வருகை..\nபபுக் புயல் தாக்குதல் – தாய்லாந்தில் 3 பேர் பலி, 34 ஆயிரம் பேர் வெளியேற்றம்..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால் பரபரப்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nநபருக்கு 39 ஆண்டுகள் கடூழியச் சிறை – வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு\nகல்முனையில் TNA கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை.\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி…\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nநபருக்கு 39 ஆண்டுகள் கடூழியச் சிறை – வவுனியா மேல் நீதிமன்றம்…\nகல்முனையில் TNA கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை.\nதீர்வில்லை என்பதை ரணில் தெளிவாகக் கூறினார் – சித்தார்த்தன்…\nகேரள லாட்டரியில் லாரி டிரைவருக்கு ரூ.80 லட்சம் பரிசு..\nகர்நாடக கவர்னர் விதித்த கெடுவுக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க…\nதமிழ் மக்களின் பிரதிநிதிகள் வந்தகாலம் முதல் துரோகம் –…\nவவுனியா விபுலாநந்தா கல்லூரியில் புலமைப்பரீட்சை மாணவர்களுக்காக…\nஉயிருக்கு போராடும் பச்��ிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=2162", "date_download": "2019-07-19T22:40:06Z", "digest": "sha1:CZVPFNALREAWFC3IXI7MX7PWKGGSLXCH", "length": 17820, "nlines": 127, "source_domain": "www.lankaone.com", "title": "வேடந்தாங்கலுக்கு இந்த ஆ", "raw_content": "\nவேடந்தாங்கலுக்கு இந்த ஆண்டு 22 ஆயிரம் பறவைகளே வருகை - ஜூன் 1-ந்தேதி சரணாலயத்தை மூட முடிவு\nஇந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு வரும் வெளிநாட்டு பறவைகள் ஏமாற்றம் அடைந்தன. இதுவரை 22 ஆயிரம் பறவைகளே வந்து சென்றுள்ளன. ஜூன் 1-ந்தேதி சரணாலயத்தை மூட வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.\nசென்னையை அடுத்த காஞ்சீபுரம் மாவட்டத்தில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது. தமிழகத்திலேயே பெரிய சரணாலயமான இங்கு ஆண்டு தோறும் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கும் அக்டோபர் மாதம் முதல் வெளிநாட்டு பறவைகள் வரத்தொடங்கும்.\nஆஸ்திரேலியா, சைபீரியா, பர்மா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 26 வகையான பறவைகள் இங்கு வந்து செல்லும்.\nஅந்தவகையில் ஒவ்வொரு ஆண்டும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு வந்து செல்வது உண்டு. வடகிழக்கு பருவமழை பெய்யும் காலத்தில் இங்கு வருவதால் இங்கேயே கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொறித்து, அதற்கு பறக்க கற்றுக்கொடுத்து அதன்பிறகு தனது சொந்த நாட்டுக்கு புதிய குடும்பத்தோடு இந்த பறவைகள் பறந்து செல்லும்.\nவழக்கம்போலவே இந்த ஆண்டும் ஆகஸ்டு மாதம் தொடக்கத்திலேயே வெளிநாட்டு பறவைகள் வேடந்தாங்கலுக்கு வரத்தொடங்கின. கணிசமான பறவைகள் வருகை தந்ததையொட்டி கடந்த செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் திறக்கப்பட்டது. ஆனால் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு பொய்த்து போனதால் ஏரியில் போதிய அளவு நீர் இல்லை.\nவேடந்தாங்கலை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏரிகுளங்களும் நீரின்றி வறண்டு போனது. இதனால் கடும் சிரமத்துக்கு மத்தியில் மழையை எதிர்பார்த்து காத்திருந்த வெளிநாட்டு பறவைகளுக்க��� இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.\nடிசம்பர் மாதத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் வெளிநாட்டு பறவைகள் ஜனவரி மாதம் முதல் சொந்த நாட்டுக்கு திரும்ப தொடங்கின.\nஒவ்வொரு ஆண்டும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் இங்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை கணக்கிடப்படுவது வழக்கம். அந்தவகையில் கடந்த ஆண்டு வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, ஒவ்வொரு ஆண்டும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு வந்து சென்றுள்ளன.\nஆனால் இந்த ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பின் போது எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. அதாவது கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடந்த போது மொத்தம் 22 ஆயிரம் பறவைகளே அங்கு தங்கி இருந்தன.\nஇதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-\nஇந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக வேடந்தாங்கல் ஏரியிலும், அதனை சுற்றியுள்ள ஏரிகுளங்களிலும் போதிய அளவு நீர் இல்லை. இதனால் வெளிநாட்டு பறவைகள் ஏமாற்றம் அடைந்தன. பொறுத்து பார்த்த அந்த பறவைகளும் வேறு வழியில்லாமல் ஜனவரி மாதம் முதலே சொந்த நாடுகளுக்கு திரும்பி சென்றுவிட்டன.\nஇந்த ஆண்டு ஒரு லட்சம் பார்வையாளர்கள் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு வந்து சென்றுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் கூழைக்கடா பறவைகள் ஆயிரம் எண்ணிக்கையிலேயே அங்கு உள்ளன. மற்ற வகையான பறவைகள் எதுவும் அங்கு இல்லை. இதனால் பார்வையாளர்கள் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.\nஎனவே ஜூன் 1-ந்தேதியுடன் பறவைகள் சரணாலயத்தை மூட திட்டமிட்டுள்ளோம். இனி அக்டோபர் மாதம் பருவமழை பெய்ய தொடங்கும்போது தான் வெளிநாட்டு பறவைகள் வரத்தொடங்கும். சுமார் 5 ஆயிரம் பறவைகள் வந்த உடன் பறவைகள் சரணாலயம் திறக்கப்படும்.\nபேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை......Read More\nவேன் மீது தாக்குதல் நடத்திய டிபெண்டர்...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில் வீடுகள்...\nமாத்தறை, ஊறுபொக்க, பெங்கமுவ பிரதேசத்தில் பலத்த காற்றின் காரணமாக பாரிய ஆல......Read More\nகந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்துக்கான...\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த......Read More\nதமிழ�� தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக்...\nஅம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி பிரமுகர்களுடனான......Read More\nஎதிரியை விடுதலை செய்ய வேண்டும் – களுத்துறை...\nகளுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித்......Read More\nபேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை......Read More\nவேன் மீது தாக்குதல் நடத்திய...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில்...\nமாத்தறை, ஊறுபொக்க, பெங்கமுவ பிரதேசத்தில் பலத்த காற்றின் காரணமாக பாரிய ஆல......Read More\nஎதிரியை விடுதலை செய்ய வேண்டும் –...\nகளுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித்......Read More\nஹட்டன் பன்மூர் தோட்டத்தில் 16...\nஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்மூர் தோட்டத்தில் வெள்ளம் காரணமாக 16......Read More\nவட மாகாணத்தில் மிருகப் பலியிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை......Read More\nமுல்லைத்தீவில் வீட்டுத்திட்டம் வழங்கும் விடயத்தில் முன்னாள் அமைச்சர்......Read More\nநுவரெலியா, அக்கரப்பத்தனை – டொரிங்டனில் வெள்ளத்தில் அள்ளுண்டு சென்ற......Read More\nகூட்டமைப்பின் தரகு அரசியல் போக்கே...\nஇலகுவாக ஓர் இரவில் தீர்க்கப்பட கூடிய பிரச்சினைகளுக்கு கூட தீர்வு கண்டு......Read More\nமரம் முறிந்து வீழ்ந்ததில் பயணத்தில்...\nஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வூட்டன் நகர பகுதியில்......Read More\nதிருமதி கீதபொன்கலன் பொன்ராசா திரேசம்மா\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/page/6/", "date_download": "2019-07-19T23:17:57Z", "digest": "sha1:YJXOPR4DATO4R77TYLYBB3EGO5BJMCN7", "length": 8328, "nlines": 110, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் உதயநிதி ஸ்டாலின்", "raw_content": "\nTag: actor udhayanidhi stalin, gethu movie, red giant movies, கெத்து திரைப்படம், நடிகர் உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ்\n‘கெத்து’ படத்திற்கும் வழக்கம்போல வரி விலக்கு இல்லையாம்..\nதமிழ்ச் சினிமாவில் அரசியல் எந்த அளவுக்கு ஊடுறுவி...\nகெத்து – சினிமா விமர்சனம்\nஉதயநிதி ஸ்டாலின் சீரியஸாக ஆக்சன் காட்டியிருக்கும்...\n‘கெத்து’ படத்தின் கெத்தான டிரெயிலர்\nஉதயநிதி ஸ்டாலின்-ஹன்ஸிகா நடிக்கும் புதிய படத்தின் துவக்க விழா..\nஅஹ்மத் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்-ஹன்ஸிகா நடிக்கும் புதிய படம்..\nரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பில்...\n“வாலு’ படத்திற்காக நடிகர் விஜய் பண உதவி செய்யவில்லை..” – டி.ராஜேந்தர் பேட்டி..\nஅப்பாடா என்று பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்...\nஉதயநிதி ஸ்டாலின்-எமி ஜாக்சன் நடிக்கும் ‘கெத்து’ படத்தின் ஸ்டிலஸ்\nநண்பேன்டா – சினிமா விமர்சனம்\nஉதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 3-வது படம் இது. இயக்குநர்...\n‘நண்பேன்டா’ படத்திற்கு வரிவிலக்கு இல்லை – வழக்கு தொடர்ந்தார் உதயநிதி ஸ்டாலின்..\n‘நண்பேன்டா’ படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு...\n‘நண்பேன்டா’ படத்திற்கு வரிவிலக்கு இல்லை – கோர்ட்டில் வழக்கு தொடர உதயநிதி ஸ்டாலின் முடிவு..\nமுன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக்...\nஇயக்குநர் தங்கர்பச்சானின் மகன் ஹீரோவாக அறிமுகமாகிறார்\nதனா இயக்கத்தில் மணிரத்னம் தயாரிக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படம் துவங்கியது..\nகார்த்திக் சுப்பராஜ் இய���்கத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா லஷ்மி நடிக்கும் புதிய திரைப்படம்\nதமன்னா முன்னணி வேடத்தில் நடிக்கும் ‘பெட்ரோமாக்ஸ்’ திரைப்படம்\nவிமல் நடிப்பில் உருவாகும் ‘சோழ நாட்டான்’ திரைப்படம்\n‘அம்மன் தாயி’ படத்தின் டிரெயிலர்\nசாலை பாதுகாப்பை வலியுறுத்தும் ‘பச்சை விளக்கு’ திரைப்படம்..\n“விஜய்யுடன் நடிக்க வேண்டும்…” – நடிகை ஆஷிமா நார்வலின் ஒரே லட்சியம்..\nஐஸ்வர்யா ராஜேஷின் திரை வாழ்க்கையில் சிறப்பானது ‘கனா’ திரைப்படம்…\nதெலுங்கு திரைப்படமான ‘கேர் ஆஃப் காஞ்சரபலேம்’ தமிழில் ரீமேக் ஆகிறது..\nதோழர் வெங்கடேசன் – சினிமா விமர்சனம்\nசந்தானம் நடிக்கும் ‘A1’ படத்தின் டீஸர்\n‘கன்னி ராசி’ படத்தின் டிரெயிலர்..\nகலைஞர் தொலைக்காட்சியில் நடிகர் ஜெகன் வழங்கும் ‘இங்க என்ன சொல்லுது’\nஇயக்குநர் தங்கர்பச்சானின் மகன் ஹீரோவாக அறிமுகமாகிறார்\nதனா இயக்கத்தில் மணிரத்னம் தயாரிக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படம் துவங்கியது..\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா லஷ்மி நடிக்கும் புதிய திரைப்படம்\nதமன்னா முன்னணி வேடத்தில் நடிக்கும் ‘பெட்ரோமாக்ஸ்’ திரைப்படம்\nவிமல் நடிப்பில் உருவாகும் ‘சோழ நாட்டான்’ திரைப்படம்\nசாலை பாதுகாப்பை வலியுறுத்தும் ‘பச்சை விளக்கு’ திரைப்படம்..\n“விஜய்யுடன் நடிக்க வேண்டும்…” – நடிகை ஆஷிமா நார்வலின் ஒரே லட்சியம்..\nஐஸ்வர்யா ராஜேஷின் திரை வாழ்க்கையில் சிறப்பானது ‘கனா’ திரைப்படம்…\nகவிதாலயா நிறுவனம் நடத்திய கே.பாலசந்தரின் 89-வது பிறந்த நாள் விழா\n‘தர்ம பிரபு’ படத்தின் கலக்கலான ஸ்டில்ஸ்\n‘அம்மன் தாயி’ படத்தின் டிரெயிலர்\nசந்தானம் நடிக்கும் ‘A1’ படத்தின் டீஸர்\n‘கன்னி ராசி’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2018/04/", "date_download": "2019-07-19T23:17:55Z", "digest": "sha1:U43ELZJXS66FF4BX7HU4JLRFWHYK32WP", "length": 19154, "nlines": 271, "source_domain": "nanjilnadan.com", "title": "ஏப்ரல் | 2018 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nமண்தினி ஞாலத்து மக்கள் யாவர்க்கும் ஒரு துகள் உறுதி ஆதார் அட்டை இருந்தாலும் இல்லாமற் போனாலும். ..நாஞ்சில் நாடன்\n��டத்தொகுப்பு | பின்னூட்டமொன்றை இடுக\n”புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து” தம்பி கவிஞர் மகுடேசுவரன் இதற்க்கு இப்படி உரை எழுதுகிறார்- “தனக்காக கண்ணீர் விடுமளவுக்கு ஒருவன் வீரமரணம் அடைந்தால், அந்த சாவு யாசித்தாவது பெற்றுக்கொள்ளக் கூடிய பெருமையுடையது” நன்றாக நினைவில் கொள்ள வேண்டும், வள்ளுவர் போற்றும் சாவு, தனது தலைவன் அடித்துப் பதுக்கிய ஆயிரக்கணக்கான … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged காமதேனு இதழ், நாஞ்சில் நாடன், பாடுக பாட்டே, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஅசரீரி (நாஞ்சில் நாடன்) சாவகம், புட்பகம், இமய வரம்பு எல்லாம் கடந்த எம் தாதையர் முது சொம் வேலி இல்லை, காவல் இல்லை பயிர்கள் இல்லை, விளைச்சலும் இல்லை நெருஞ்சி, அருகு, எருக்கு, குருக்கு கள்ளி, காரை, பாதாள மூலி பல்கிப் படர்ந்தன நாகம் ஊர்ந்தது, சேரை விரைந்தது அரணை, ஓணான், எலிகள் ஓடின அவயான் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged அசரீரி, உயிர் எழுத்து, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன் கவிதைகள், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\np=51599 சென்னை மாநகரில் பப்பாசி நடத்தும் 41 -வது புத்தகக் கண்காட்சிக்குப் போயிருந்தேன். 1989-ல், பம்பாயில் இருந்து கோயம்புத்தூருக்கு நான் வந்த பிறகு, கடந்த 28 ஆண்டுகளில் இருபது முறைக்கும் குறையாமல் போயிருப்பேன். எப்போதும் ஓர் எழுத்தாளன் என்ற தகுதியில் அவர்கள் அழைத்து அல்ல. அதற்குள்ளும் ஒரு அரசியல் செயல்படுவது அறிவோம். ஆனால் ஒரு வாசகன் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged கம்பலை, சொல்வனம், நாஞ்சில் நாடன், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nவிஜயா வாசகர் வட்டம் முப்பெரும் விழா\nவிஜயா வாசகர் வட்டம் நடத்தும் உலகப் புத்தக திருநாள், விருதுகள் வழங்கும் விழா, மற்றும் வேலா வெளியீட்டகம் அறிமுக விழா.\nபடத்தொகுப்பு | Tagged விஜயா பதிப்பகம்\t| பின்னூட்டமொன்றை இடுக\n’ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும்’ கடல்போல் திரண்டுநின்று எலிப்பகை ஆரவாரம் செய்தாலும் என்ன நடந்துவிடும் ஒரு நாகம் சீற்றத்துடன் எழுந்து நின்றால் போதாதா ஒரு நாகம் சீற்றத்துடன் எழுந்து நின்றால் போதாதா இவை எல்லாம் நம் இலக்கியங்கள் பேசும் வீரத்தின் சில துளிகள்… இன்று தேய்ந்த வீரத்தின் கவடாக இதையே மாறுபடப் பொருள்கொள்ள வேண்டி இருக்கிறது. கோடிக்கணக்��ான வாக்காள பெருமக்கள் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged காமதேனு இதழ், நாஞ்சில் நாடன், பாடுக பாட்டே, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\n‘சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே, நில்லென்று கூறி, நிறுத்தி வழி போனாரே’ என்கிறாள் ஒரு தலைவி. இன்று அந்த சிக்கல்கள் இல்லை. முகநூல் உண்டு, வாட்ஸ்- அப் உண்டு, இருபால் நண்பர்கள் இருக்கிறார்கள். தொலைக்காட்சி சேனல்கள் உண்டு, அவற்றில் இரவு 10 மணிக்குமேல் ‘ஒன்று போதும்; நின்று பேசும்’ என்று ஊக்க மாத்திரைகள் விற்கும் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged காமதேனு இதழ், நாஞ்சில் நாடன், பாடுக பாட்டே, naanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஇல்லை, இல்லை, இல்லவே இல்லை\nகொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇங்கு எவரும் கல்புர்கியும் இல்லை: கெளரிலங்கேஷும் இல்லை\nகாரமுள், உடைமுள், கருவேலமுள், அழிசம் முள் கீறல்கள்\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nநெல்லுச் சோறும் ராகிக் களியும்\n”வாழ்க்கை மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை”\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (7)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (113)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/37000-3-75.html", "date_download": "2019-07-19T23:34:12Z", "digest": "sha1:3ALCH5YFUDS57IMU4GMSUD75VC6SDVV7", "length": 10139, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "பல்வேறு வழக்குகளால் அரசுக்கு ரூ.3.75 லட்சம் கோடி வருவாய் தேக்கம்: மத்திய அரசு தகவல் | பல்வேறு வழக்குகளால் அரசுக்கு ரூ.3.75 லட்சம் கோடி வருவாய் தேக்கம்: மத்திய அரசு தகவல்", "raw_content": "\nபல்வேறு வழக்குகளால் அரசுக்கு ரூ.3.75 லட்சம் கோடி வருவாய் தேக்கம்: மத்திய அரசு தகவல்\nசேவைத்துறை, சுங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிலுவையில் உள்ள வழக்குகளால், மத்திய அரசுக்கு ரூ.3.75 லட்சம் கோடி வராமல் தேங்கிக்கிடப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.\nஅரசுக்கு வரவேண்டிய வரிவருவாய் ரூ.3.75 கோடி வழக்குகளால் தேக்கமடைந்துள்ள நிலையில் அதை முடிவுக்கு கொண்டுவர பட்ஜெட்டில் \" நமது அரசின் சட்டப்பிரச்சினை தீ்ர்வுத் திட்டம், 2019\" என்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த திட்டத்தின் கீழ், சட்டப்பிரச்சினையில் இருக்கும் நிறுவனங்கள், முதலீட்டாளர்களுக்கு வட்டியும், அபராதமும் தள்ளுபடி செய்யப்பட்டு, முழுமையாக வரியை தாமாக வந்து செலுத்தும் திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ் வரியை தாமாக முன் வந்து செலுத்தும் நிறுவனங்கள், தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது.\nமேலும், 40 சதவீதம் முதல் 70 சதவீதம்வரை வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்திருக்கும் நிறுவனங்கள், தனிநபர்கள் ஆகியோருக்கு தனியாக திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. இந்த திட்டத்தின் கீழ் சேவைவரி, சுங்கவரி மற்றும் உற்பத்தி வரி ஆகியவற்றில் பிரச்சினை, சட்டச்சிக்கல் இருப்பவர்கள் இதில் சேர்ந்து பயன் பெறலாம்.\nபட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், \" ஜிஎஸ்டி அறிமுகம் செய்து 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், ஜிஎஸ்டி அறிமுகத்துக்கு முன், ஏராளமான வரிவசூல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவற்றின் மதிப்பு ரூ3.75லட்சம் கோடி. இந்த வழக்குகளை முடிவுக்கு கொண்டுவந்து, தொழிலை சுமூகமாக நடத்த வர்த்தகர்களுக்கும், நிறுவனங்களுக்கும் அரசு வாய்ப்பளிக்கிறது.\nஇதற்காக சட்டச்சிக்கல் தீர்வு திட்டம் என்று மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதில் வர்த்தகர்கள், நிறுவனங்கள் பங்கேற்று, அரசுடன் இருக்கும் சட்டப்பிரச்சினைகள், வழக்குகளை தீர்த்துக்கொள்ளாம்.இவ்வாறு தீர்க்க முன்வருபவர்களுக்கு அபராதம���, வட்டி தள்ளுபடி செய்யப்படும், வரி மட்டுமே செலுத்தினால் போதுமானது, சட்டநடவடிக்கை ஏதும் பாயாது\" எனத் தெரிவித்தார்.\nஎஸ்சி, எஸ்டி மாணவர் பட்டப்படிப்பு உதவித்தொகைக்கான நிதியை உயர்த்தக் கோரி விசிக தலைவர்கள் நிதி அமைச்சர் நிர்மலாவிடம் மனு\nமத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்: வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை; பெட்ரோல், டீசல், தங்கம் மீது கூடுதல் வரி; ஜிஎஸ்டியை எளிமையாக்க திட்டம்; வீட்டுக் கடன் வட்டியில் கூடுதல் வரிச்சலுகை\nநள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்கிறது\nபெட்ரோல், டீசலுக்கு வரி உயர்வு; தங்கம் விலை உயர்கிறது: பட்ஜெட்டில் அறிவிப்பு\nவீட்டுக் கடன் பெற்றவர்களுக்கு கூடுதலாக ரூ.1.50 லட்சம் வருமானவரி சலுகை: பட்ஜெட்டில் அறிவிப்பு\nஊடகம், காப்பீடு, விமானப் போக்குவரத் துறையில் அந்நிய நேரடி முதலீடு விதிமுறைகள் தளர்த்தப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்பு\nபல்வேறு வழக்குகளால் அரசுக்கு ரூ.3.75 லட்சம் கோடி வருவாய் தேக்கம்: மத்திய அரசு தகவல்\nசுதந்திர இந்தியாவில் தலித் மக்களின் நலனுக்காக மிக மிகக் குறைவான தொகையை ஒதுக்கிய பட்ஜெட்: திருமாவளவன் விமர்சனம்\nநெட்டிசன் நோட்ஸ்: ராட்சசி - சாட்டை\nஎன்னை துன்புறுத்த வழக்கு தொடுக்கும் பாஜக, ஆர்எஸ்எஸ்: ராகுல் விமர்சனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2010/11/blog-post_14.html", "date_download": "2019-07-19T22:42:16Z", "digest": "sha1:E3RCQ3E26DXWVC5ARKA5NGAR3BRO3EJE", "length": 28312, "nlines": 285, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: ஆங் சாங் சூச்சி விடுதலை (வீடியோ இணைப்புடன்)", "raw_content": "\nஆங் சாங் சூச்சி விடுதலை (வீடியோ இணைப்புடன்)\nஜனநாயகத்திற்கு ஆதரவான பர்மிய தலைவரான ஆங் சாங் சூச்சி வீட்டு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.\nரங்கூனில் இருக்கின்ற அவரது இல்லத்தில் இருந்து ஆங் சாங் சூச்சி வெளியே வந்த போது ஆயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் ஆரவாரித்தனர்.\nகடந்த ஏழாண்டு காலமாக இவர் இந்த வீட்டில் சிறை வைக்கப்பட்டிருந்தார்.\nஆங் சான் சூச்சி விடுதலை\nஅவரது இல்லத்தை சுற்றியிருந்த பாதுகாப்பு தடைகளை பாதுகாப்பு அதிகாரிகள் அகற்றினர். ஆதரவாளர் எண்ணிக்கை அதிகமானதை தொடர்ந்து ஏராளமான அதிரடி பொலிஸார் அவ்விடத்தை விட்டு வெளியேறினர்.\nஅமைதிக்கான நோபல் பரிசை வென்றவரான 65 வயதான ஆங் சாங் சூச்சி கடந்த 21 ஆண்டு காலத்தில், 15 ஆண்டு கால பகுதி தடுத்தே வைக்கப்பட்டிருந்தார்.\nஇவர், முன்னரே, அதாவது கடந்த வருடமே விடுவிக்கப்படவேண்டியவராக இருந்தார். ஆனால் அமெரிக்கர் ஒருவர் வாவியைக் கடந்து நீந்திச் சென்று சூச்சியின் வீட்டுக்குச் சென்ற சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, அவர் சூச்சியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் எனக்கூறி, இறுதியாக மீண்டும் தடுத்துவைக்கப்பட்டார்.\nகடந்த ஞாயிறன்று இராணுவ ஆட்சியாளர்களின் ஆதரவுபெற்ற கட்சியே, இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்றது. ஆனால் இந்தத் தேர்தல் முறைகேடுகள் மிக்கது என பரவலாக கண்டிக்கப்பட்டது.\nசனிக்கிழமை காலை முதலே, சூச்சியின் விடுதலைச் செய்தியைக் கேட்பதற்காக, அவரது வீட்டுக்கருகிலும் இதுவரை தடைசெய்யப்பட்ட நிலையிலுள்ள என்.எல்.டீ என்ற ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சியின் தலைமையகத்துக்கு அருகிலும் மக்கள் கூட்டம் உணர்வுபூர்வமாக காத்திருந்தது..\nஅனேகமானவர்கள் 'நாம் ஆங்சாங் சூச்சிக்கு தோள்கொடுப்போம்’ என்ற பொருள்படும் டீசர்ட்டுகளுடன் காணப்பட்டனர்.\nஆங் சான் சூச்சியின் ஆதரவாளர்கள்\nமாலை நேரமளவில், சூச்சியின் வாவிக் கரையோரத்து வீட்டுக்குச் செல்லும் பாதையை மறித்து போடப்பட்டிருந்த பாதுகாப்புத் தடைக்கு எதிர்ப்புறமாக இருந்த நூற்றுக்கணக்கான மக்களுக்கும் ஆயுதந் தரித்திருந்த கலகத்தடுப்புப் பொலிசாருக்கும் இடையில் வாக்குவாதங்களும் தள்ளு முள்ளுகளும் இடம்பெற்றன.\nஅதனைத்தொடர்ந்து, அந்த மக்கள் கூட்டத்தில் பலர் நடு வீதியிலேயே அமர்ந்துவிட்டனர்.\nபின்னர், மாலை ஐந்து மணியளவில் நிலைமை இன்னும் மோசமடைந்த போது பாதுகாப்புப் படையினர் தடைகளை அகற்றத்தொடங்குவதாக செய்திகள் வர ஆரம்பித்தன.\nஇறுதியாக,அதிகாரிகளின் கார்கள் வீட்டு வளாகத்துக்குள் நுழைவதைக் காணமுடிந்தது.பின்னர், விடுதலை உத்தரவு சூச்சியிடம் வாசிக்கப்பட்டதாக சிவில் உடையில் வந்த அதிகாரிகள் அறிவித்தனர்.\nஉடனடியாக நூற்றுக்கணக்கணக்கான மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் சூச்சியை வாழ்த்துவதற்காக அவரது வீட்டை நோக்கி ஒடிச்சென்றனர்.\nஅதனையடுத்து, பாரம்பரிய உடையுடன் ஆங்சாங் சூச்சி, அவரது வீட்டுவளாக வாயிலில் உள்ள பீடத்திலிருந்து மக்கள் முன்னில���யில் தோன்றினார்.மக்கள் கூட்டம் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தது.தேசிய கீதத்தைப் பாடி மக்கள் கௌரவத்தை செலுத்தினார்கள்.\n1947ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட, பர்மாவின் சுதந்திர போராட்ட வீரராக சித்தரிக்கப்படும் ஜெனரல் ஆங் சானின் மகளாக 1945 ஆம் ஆண்டில் பிறந்தார் சூச்சி.\n1960களில் பர்மாவிலிருந்து வெளியேறிப்பின் பிரிட்டனில் கல்வி பயின்ற இவர், 1988 ஆம் ஆண்டில் தனது தாயாரின் உடல்நலனைக்கருத்தில் கொண்டு நாடுதிரும்பினார்.\nசூச்சியின் விடுதலை கோரி நடந்த போராட்டம்\nஇக்காலத்தில், சர்வாதிகார ஆட்சிநடத்திய ஊன ந வின் இற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டபோதே 89 இல், பர்மிய ஜூன்டா ஆட்சியாளர்களால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இராணுவ சட்டத்துக்குள்ளாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டார்.\n1990 ஆம் ஆண்டில் சூச்சியின் ஜனநாயக ஆதரவு முன்னணிக்கட்சி வெற்றிபெற்றபோதும் இராணுவத்தினர் அந்த முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை.\n1991 ஆம் ஆண்டில் நோபல் பரிசை வென்ற ஆங்சாங் சூச்சி, 1995 ஆம் ஆண்டில் வீட்டுக்காவலிலிருந்து விடுவிக்கப்பட்ட போதிலும் அவரது நடமாடும் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.\n2000 ஆம் ஆண்டில் மீண்டும் வீட்டுக் காவலுக்குள்ளானார் சூச்சி.\nஇறுதியாக இந்த மாதத்தில் நடைபெற்ற தேர்தலை, சூச்சியின் என்.எல்.டி கட்சி நிராகரித்த நிலையில், அந்தக்கட்சி தடைசெய்யப்பட்டது.\nதற்போது சூச்சியின் நீண்ட வீட்டுக் காவலும் ஒருவாராக முடிவுக்கு வந்துவிட்டது. பர்மாவின் அடுத்த அரசியல் களம் எவ்வாறு அமையப்போகிறது.\nசூச்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை முழு உலகும் மிக உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றது\nஇதற்கிடையில் எதிர்வரும் டிசம்பர் 10 அன்று நோர்வேயில் நடைபெறவிருக்கும் வருடாந்த நோபல் பரிசளிப்பு விழாவில் கலந்துகொள்ள சூச்சி அழைக்கப்பட்டுள்ளார். 1991ஆம் ஆண்டு அவருக்கான நோபல் பரிசினை பெற்றுக்கொள்ள மியான்மார் அரசு அவரை அனுமதிக்கவில்லை. சூச்சியின் இரு புதல்வர்களே அதனை அவர் சார்பில் பெற்றுக்கொண்டனர். நோபல் கமிட்டியின் தலைவர் ஜக்லான்ட் இன் அழைப்பை மியான்மார் அரசு இன்னமும் அனுமதிக்கவில்லை. நோர்வேயின் வெளிவிவகார அமைச்சும் சூச்சியை இம்முறை நோர்வே அழைக்க முயன்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஆங் சான் சூ கீ - விக்கிபீடியா��ில் இருந்து.\nபிறப்பு சூன் 19 1945 (அகவை 65)\nஅறியப்படுவது சனநாயகத்துக்கான தேசிய அமைப்பின் தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்.\nதொழில் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டவர்\nஆங் சான் சூ கீ (Aung San Suu Kyi, பிறப்பு: ஜூன் 19, 1945 மக்களாட்சி-ஆதரவாளர், மியான்மாரில் மக்களாட்சிக்கான தேசிய அமைப்பின் தலைவரும் ஆவார். மக்களாட்சியை நாட்டில் ஏற்படுத்த அறவழிப் போராட்டத்தை நடத்தி வரும் இவர் தனது 21 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 15 ஆண்டுகள் வீட்டுக்காவலில் கழித்தார். கடைசியாக 1990 ஆம் ஆண்டில் இருந்து 2010 நவம்பர் 13 ஆம் நாள் இராணுவ ஆட்சியாளர்களால் விடுவிக்கப்படும் வரை வீட்டுக்காவலில் இருந்து வந்துள்ளார்.\nஇவரது தந்தை ஆங் சான் அன்றைய பிரித்தானிய ஆட்சியின் கீழ் பிரதம அமைச்சராக இருந்தவர். 1947 இல் இவர் படுகொலை செய்யப்பட்டார். சூ கீ 1990 இல் ராஃப்டோ பரிசு, சாகரோவ் பரிசு, மற்றும் நோபல் பரிசு (1991) ஆகியவற்றைப் பெற்றார். 1992 இல் இந்திய அரசின் ஜவகர்லால் நேரு அமைதிப் பரிசைப் பெற்றார். 1990இல் மியான்மாரில் இடம்பெற்ற பொதுத் தேர்தல்களில் இவரது கட்சி பெரும்பான்மையான இடங்களைப் பெற்றுக் கொண்டது. ஆனாலும் இவர் சிறையில் அடைக்கப்பட்டதால் நாட்டின் பிரதமராக முடியவில்லை.\n1945 ஆனி 19 இல் பிறந்த ஆங்சான் சூகிக்கு இரண்டு வயது இருக்கையில் 1947 ஆடி 19 இல் அவரது தந்தை ஜெனரல் ஆங் சான் (Aung San) படுகொலை செய்யப்பட்டார். பின் 1948 தை 04ம் திகதி பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடமிருந்து பர்மா (அப்போது மியன்மார், பர்மா என்றே அழைக்கப்பட்டது) விடுதலையாகிறது. தனது கல்வியை இந்தியாவைத் தொடர்ந்து பிரித்தானியாவிலும் பின் அமெரிக்காவிலும் நிறைவு செய்த ஆங்சான் சூயி 1972 தை 01இல் பிரித்தானியரான மைக்கேல் என்பவருடன் திருமண பந்தத்தில் இணைந்தார். 1988இல் தாயாரின் உடல்நிலை பாதிப்படைந்ததைத் தொடர்ந்து மியன்மாருக்குத் திரும்பிய அவர், 1988 புரட்டாதி 24இல் உருவாக்கப்பட்ட NDL (National League for Democracy) இன் பொதுச்செயலாளராக பதவியேற்றார். 1988 மார்கழி 27 இல் தாயார் மரணமடைய, 1989 தை 02 இல் நடைபெற்ற தாயாரின் இறுதிக்கிரியைகளை அடுத்து மியன்மார் அரசியல் களத்தில் ஆங்சான் சூகி தீவிரமாகக் களமிறங்கி இராணுவ அடக்குமுறைக்கெதிராகப் போராடினார். அதைத் தொடர்ந்து 1989 ஆடி 20இல் அவர் இராணுவ அரசால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். 1990 வைகாசி 27 இல் நடைபெ��்ற தேர்தலில் அவரது கட்சி 82% பெரும்பான்மையைப் பெற்றிருந்த போதிலும் இராணுவ ஆட்சியாளர்கள் அவரது கட்சியினை ஆட்சி பீடத்தில் ஏறவிடாது தடுத்ததுடன், ஆங்றான் சூகி அவர்கள் வெளிநாட்டுக்காரரை (பிரித்தானியர்) மணம் செய்து கொண்டதால் அவருக்கு அரசியலில் ஈடுபட அருகதை இல்லை என்றும் அறிவித்து விட்டனர். 1991 இல் சமாதானத்திற்கான நோபல் பரிசினையும் அவர் ஆங்சான் சூகி பெற்றுக்கொண்டார்.\nநன்றி . பிபிசி, விக்கிபீடியா\nLabels: அறிவித்தல், கட்டுரை, செய்திகள்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\n29வது பெண்கள் சந்திப்பு - நிகழ்ச்சி நிரல்\nதிருமணம் vs லிவிங் டு கெதர் - ஜெயந்தி\nஇன்பம் ஆணுக்கு தண்டனை பெண்ணுக்கு - மாலதி மைத்ரி\nசு.வேணுகோபாலின் ஒரு துளி துயரம்: விரியும் கடல் - ...\nபூவரசி விடுதலை செய்யப்பட வேண்டும் - ஆதிரை\nபெண்ணியம் - ஒரு பார்வை\nஒரு அபலையின் அகிம்சைப் போராட்டம்\nஎன‌க்கு நிறைய‌ க‌ண்க‌ள் உண்டு\nபொம்பளை வண்டி.. - எம்.ஏ.சுசீலா\n\"அன்புள்ள டாக்டர் மார்க்ஸ்\" - கொற்றவை\nமணிவிழாக் காணும் கோகிலா மகேந்திரன்\nலெச்சுமி : 14 ஆணிகள் ஏற்றப்பட்டட உடலுடன்... - வெறோ...\nபிழைப்புக்காக வேலை செய்யவேண்டிய நிலையில் ஒருபோதும்...\nமொழி ஆணால் உருவாக்கப்பட்டது…- வீ.அ.மணிமொழி\nவேளச்சேரி டைம்ஸ் : ஜெனியின் யாத்திராகமம் - சந்தனமு...\nஆங் சாங் சூச்சி விடுதலை (வீடியோ இணைப்புடன்)\nதபால்காரரின் பயம் - கவிதா முரளிதரன்\nபணத்துக்காகச் செல்வோர் பிணமாகத் திரும்பும் அவலம்\nவாடகைத் தாய்மார்கள் - ரவிக்குமார்\nஅம்பையின் \"க��ட்டில் ஒரு மான்\" உணர்த்தும் நியாயங்கள...\n ரிசானா நபீக் எந்த நேரத்திலும் கொல்லப்பட...\nதர்மினியின் \"சாவுகளால் பிரபலமான ஊர்\" வெளிவந்துவிட்...\nஇஞ்சித் தேத்தண்ணியும் குருட்டுப் பட்சியும்....\n'கள்ள உறவு' காதலின் ஜனநாயகம் - ரவிக்குமார்\nமின்வெளி - குட்டி ரேவதி\nமறுமணம், காதல் - பெரியார்\nபின்னோக்கி நீளும் கனவின் தடம்...\nநோக்கியா 100 மில்லியன் வெறிக்கு தொழிலாளி அம்பிகா ந...\nஇந்தியப் பெண்கள் எய்ட்ஸ் ஆராய்ச்சிக்கு சோதனை எலிகள...\nபெண்ணியம்.கொம் முதல் வருட நிறைவில்...\nஅருந்ததி ராயின் வீடு முற்றுகை... (வீடியோ இணைக்கப்ப...\nபதினெட்டுப் பெண்களின் தன்வரலாற்றுக் கதைகளாலான ஓர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/125116/", "date_download": "2019-07-19T23:19:15Z", "digest": "sha1:IYBY2DP2BGE5IBB5THCJRXCONFHSOLAL", "length": 11662, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "அடிப்படைவாத முஸ்லிம்களுக்கு, புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும்…. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅடிப்படைவாத முஸ்லிம்களுக்கு, புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும்….\nமுஸ்லிம் சமூகத்திற்குள் அடிப்படைவாத கொள்கைகளுடன் செயற்படுபவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nமுஸ்லிம் சமூகத்திற்குள் உள்ள அடிப்படைவாதிகளை அடையாளம் காண்பதற்கான உதவிகளை வழங்க, அந்த மார்க்கத்திலுள்ள சமயத் தலைவர்கள் முன்வர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇந்த நிலையில், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய தலைவர் ஒருவர், நாட்டிற்கு எதிர்காலத்தில் அத்தியாவசியம் என மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். தற்போதுள்ள அரசாங்கம் எதிர்வரும் நான்கு மாத காலத்திற்கு மாத்திரமே இந்த நாட்டில் செயற்படும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான தலைவர் ஒருவரை, தாம் எதிர்வரும் தேர்லில் களமிறக்கவுள்ளதாகவும், அதற்காக காத்திருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஅரசாங்கம் இந்த தாக்குதல் சம்பவத்தை, கீழ் மட்டத்திலுள்ளவர்கள் மீது சுமத்தி, தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என்பதை காண முடிகின்றது எனச் சுட்டிக்காட்டிய மக��ந்த ராஜபக்ஸ, ஒரு சில முஸ்லிம்களினால் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்தினால், நாட்டிலுள்ள முழு முஸ்லிம் சமூகத்திற்கும் பாரிய பிரச்சினையொன்று ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். #முஸ்லிம்சமூகம் #அடிப்படைவாதம் #மஹிந்தராஜபக்ஸ #தேசியபாதுகாப்பு\nTagsஇஸ்லாமிய அடிப்படைவாதம் தேசிய பாதுகாப்பு மஹிந்த ராஜபக்ஸ முஸ்லிம் சமூகம்\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசாதனைகள் படைத்த தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎனது காவல்துறை வேலையை தாருங்கள்\n19வது அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டாம்…\nசஹரானுடன் தேநீர் அருந்தியவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை…\nசாதனைகள் படைத்த தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு July 19, 2019\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை July 19, 2019\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு July 19, 2019\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை July 19, 2019\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும் July 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபைய���ல் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/vijay-63rd-movie/", "date_download": "2019-07-19T23:37:34Z", "digest": "sha1:LBIBSZWVMTQY3H4M3GTJGEBSS657CGXR", "length": 6300, "nlines": 87, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – vijay 63rd movie", "raw_content": "\nTag: actor vijay, actress nayanthara, ags entertainment, director atlee, producer kalpathy s.agoram, slider, vijay 63rd movie, இயக்குநர் அட்லீ, ஏஜிஎஸ் எண்ட்டெர்டெயின்மெண்ட், தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம், நடிகர் விஜய், நடிகை நயன்தாரா\nவிஜய்-நயன்தாரா-அட்லீ கூட்டணியில் புதிய திரைப்படம் துவங்கியது..\nநடிகர் விஜய்யின் 63-வது படம் இன்று சென்னையில்...\nAGS தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய்க்கு ஜோடி நயன்தாராவாம்..\n‘தனி ஒருவன்’, ‘கவன்’ உள்ளிட்ட பல பிரம்மாண்ட வெற்றி...\nஇயக்குநர் தங்கர்பச்சானின் மகன் ஹீரோவாக அறிமுகமாகிறார்\nதனா இயக்கத்தில் மணிரத்னம் தயாரிக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படம் துவங்கியது..\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா லஷ்மி நடிக்கும் புதிய திரைப்படம்\nதமன்னா முன்னணி வேடத்தில் நடிக்கும் ‘பெட்ரோமாக்ஸ்’ திரைப்படம்\nவிமல் நடிப்பில் உருவாகும் ‘சோழ நாட்டான்’ திரைப்படம்\n‘அம்மன் தாயி’ படத்தின் டிரெயிலர்\nசாலை பாதுகாப்பை வலியுறுத்தும் ‘பச்சை விளக்கு’ திரைப்படம்..\n“விஜய்யுடன் நடிக்க வேண்டும்…” – நடிகை ஆஷிமா நார்வலின் ஒரே லட்சியம்..\nஐஸ்வர்யா ராஜேஷின் திரை வாழ்க்கையில் சிறப்பானது ‘கனா’ திரைப்படம்…\nதெலுங்கு திரைப்படமான ‘கேர் ஆஃப் காஞ்சரபலேம்’ தமிழில் ரீமேக் ஆகிறது..\nதோழர் வெங்கடேசன் – சினிமா விமர்சனம்\nசந்தானம் நடிக்கும் ‘A1’ படத்தின் டீஸர்\n‘கன்னி ராசி’ படத்தின் டிரெயிலர்..\nகலைஞர் தொலைக்காட்சியில் நடிகர் ஜெகன் வழங்கும் ‘இங்க என்ன சொல்லுது’\nஇயக்குநர் தங்கர்பச்சானின் மகன் ஹீரோவாக அறிமுகமாகிறார்\nதனா இயக்கத்தில் மணிரத்னம் தயாரிக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படம் துவங்கியது..\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா லஷ்மி நடிக்கும் புதிய திரைப்படம்\nதமன்னா முன்னணி வேடத்தில் நடிக்கும் ‘பெட்ரோமாக்ஸ்’ திரைப்படம்\nவிமல் நடிப்பில் உருவாகும் ‘சோழ நாட்டான்’ திரைப்படம்\nசாலை பாதுகாப்பை வலியுறுத்தும் ‘பச்சை விளக்கு’ திரைப்படம்..\n“விஜய்யுடன் நடிக்க வேண்டும்…” – நடிகை ஆஷிமா நார்வலின் ஒரே லட்சியம்..\nஐஸ்வர்யா ராஜேஷின் திரை வாழ்க்கையில் சிறப்பானது ‘கனா’ திரைப்படம்…\nகவிதாலயா நிறுவனம் நடத்திய கே.பாலசந்தரின் 89-வது பிறந்த நாள் விழா\n‘தர்ம பிரபு’ படத்தின் கலக்கலான ஸ்டில்ஸ்\n‘அம்மன் தாயி’ படத்தின் டிரெயிலர்\nசந்தானம் நடிக்கும் ‘A1’ படத்தின் டீஸர்\n‘கன்னி ராசி’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaldv.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-07-19T22:45:12Z", "digest": "sha1:I67E6RK6Q3R2FSAY56BLLZGIASTSYXE5", "length": 10693, "nlines": 81, "source_domain": "www.yaldv.com", "title": "‘கடன் வாங்கிக்கொண்டு ஓடிப்போனவன்’ என கூறுவது ஏன்”-விஜய் மல்லையா கேள்வி – யாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..", "raw_content": "\nயாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..\n‘கடன் வாங்கிக்கொண்டு ஓடிப்போனவன்’ என கூறுவது ஏன்”-விஜய் மல்லையா கேள்வி\nலண்டன்: பிரதமர் மோடியே எனது கடனுக்காக அதிக சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறிய நிலையில், கடன் வாங்கிவிட்டு ஓடிப்போனவன் என பாஜக கூறுவது ஏன் என விஜய் மல்லையா கேள்வி எழுப்பியுள்ளார்.\nகிங்க் பிஷர் மதுபான நிறுவன நிறுவனர் விஜய் மல்லையா பொதுத்துறை வங்கிகளிடம் சுமார் ரூ.9000 கோடி அளவுக்கு கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்தின் லண்டனுக்கு தப்பி ஓடிவிட்டார்,\nதற்போது லண்டனில் வசித்து வரும் விஜய் மல்லையா, பாரதிய ஜனதா கட்சியினர் தன்னை கடன் வாங்கிக்கொண்டு ஓடிப்போனவன் என சொல்வதை கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “நான் வாங்கிய ரூ.9000 கோடி கடனுக்காக, இரண்டு மடங்காக அதாவது 14 ஆயிரம் கோடி மதிப்புள்ள என்னுடைய சொத்துக்களை இந்திய அதிகாரிகள் பறிமுதல் செய்துவிட்டார்கள்.\nஇதனை பிரதமர் நரேந்திர மோடியே ஒரு நேர்காணலில் சொல்லி இருக்கிறார். அப்படி இருக்கும் போது என்னை பாஜகவின் செய்தி தொடர்பாளர், ‘கடன் வாங்கிக்கொண்டு ஓடிப்போனவன்’ என கூறுவது ஏன்” என தொழ���லதிபர் விஜய் மல்லையா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தான் 1992ம் ஆண்டில் இருந்து லண்டன் குடியுரிமை பெற்றவன் என்றும் விஜய் மல்லையா கூறியுள்ளார்.\n← Previous எவ்வாறான ஆண்களை பெண்கள் விரும்புகிறார்கள்\nஇலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை – நீதி அமைச்சர் Next →\nஇறுதி 7 அற்றைகள் |Last & 7|\nஇங்கிலாந்தில் மனித அளவில் ஜெலி மீன்\nரஷியாவில், ஓடி ஆட்டம் காட்டிய புலியால் பரபரப்பு July 19, 2019\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் பின் தங்கிய பில்கேட்ஸ் July 19, 2019\nஇரண்டாவது முறையாக இங்கிலாந்திடம் தோற்ற நியூசிலாந்து July 19, 2019\nஒரு கப் ‘டீ’ இன் விலை 13,800 ரூபாவா\nஅட்டகாசம் புரிந்த ரௌடிகள் நையப்புடைப்பு ; யாழ். பிரபல பாடசாலை அதிபரின் மகன் உட்பட இருவர் வைத்தியசாலையில் July 19, 2019\nபாணின் விலை அதிகரிப்பு தீர்மானம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. July 19, 2019\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் 3ஆவது படம்\nJuly 16, 2019 Rammiya Comments Off on சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் 3ஆவது படம் min read\nஇந்திய தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன், இவரது அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில்\nசூர்யாவுக்கு ஆதரவு காட்டிய சீமான் – எதற்காக\nJuly 16, 2019 Rammiya Comments Off on சூர்யாவுக்கு ஆதரவு காட்டிய சீமான் – எதற்காக\n வெளியான தகவல் min read\nபொன்மகள் வரிசையில் அடுத்து ஜோதிகா\nJuly 15, 2019 Rammiya Comments Off on பொன்மகள் வரிசையில் அடுத்து ஜோதிகா\nஅத்துமீறிய பேஸ்புக் ஆப்பு வச்ச அமெரிக்கா\nJuly 14, 2019 பரமர் Comments Off on அத்துமீறிய பேஸ்புக் ஆப்பு வச்ச அமெரிக்கா min read\nவிதிகளை மீறி தனி நபர்களின் தகவல்களை பகிர்ந்ததற்காக பேஸ்புக் நிறுவனத்திற்கு அமெரிக்க வர்த்தக ஆணையம் 10 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற\nயாழில் 5 வயது பிள்ளையை அறையில் பூட்டி வைத்து விட்டு தகாக உறவு – கள்ள காதலனை நையப்புடைத்து வைத்தியசாலையில் சேர்த்த கணவன்\nJuly 5, 2019 பரமர் Comments Off on யாழில் 5 வயது பிள்ளையை அறையில் பூட்டி வைத்து விட்டு தகாக உறவு – கள்ள காதலனை நையப்புடைத்து வைத்தியசாலையில் சேர்த்த கணவன் min read\nJuly 5, 2019 பரமர் Comments Off on லொஸ்லியா விவாகரத்து ஆனவராம் \nயாழில் 23 வயது இளம்பெண் ஹெரோயினுடன் கைது\nJuly 5, 2019 பரமர் Comments Off on ��ாழில் 23 வயது இளம்பெண் ஹெரோயினுடன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://farmersgrid.com/post/tamil/daily-weather-report-1-2-3-4-5-6-7-8", "date_download": "2019-07-19T23:02:49Z", "digest": "sha1:MSF4UKSBKCI75LPYHACJDNWBWZFL5HFN", "length": 2184, "nlines": 43, "source_domain": "farmersgrid.com", "title": "தினசரி வானிலை அறிக்கை", "raw_content": "\n11.03.2017 க்கு உகந்த நாள்\nஅடுத்த 24 மணி நேரத்தில் லூதியானாவில்,அதன் அருகில் உள்ள பகுதிகள் வானிலை மேகமூட்டமாக மழை / இடியுடன் கூடிய மழை சாத்தியம் .\nபின்வரும் விவரங்கள் இன்று பதிவு செய்யப்பட்டுள்ளன\nPAU அக்ரோமட் அவதான நிலையத்தில்:\nகுறைந்தபட்ச வெப்பநிலை (0730 மணி) 11.0 o சி\nஅதிகபட்ச வெப்பநிலை (1430 மணி) 22.6 o சி\nகாலை சார்பு ஈரப்பதம் (0730 மணி) 88%\nமாலை சார்பு ஈரப்பதம் (1430hr) 47%\nஆவியாதல் (0830 இன்று முடிவடைகிறது) 1.6 மிமீ\nமழைப்பொழிவு (0830 இன்று முடிவடைகிறது) 1.6 மிமீ\nநாள் நீளம் 11 Hr 48 நிமிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/09025644/Singaparammal-templeWoman-dies-after-abortion.vpf", "date_download": "2019-07-19T23:28:08Z", "digest": "sha1:UQI5SMFI5FCTHTINWK6GWD2IY3VROCPO", "length": 11289, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Singaparammal temple Woman dies after abortion || சிங்கபெருமாள் கோவிலில்கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்புடாக்டரிடம் போலீசார் விசாரணை", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசிங்கபெருமாள் கோவிலில்கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்புடாக்டரிடம் போலீசார் விசாரணை + \"||\" + Singaparammal temple Woman dies after abortion\nசிங்கபெருமாள் கோவிலில்கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்புடாக்டரிடம் போலீசார் விசாரணை\nசிங்கபெருமாள் கோவிலில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் தனியார் ஆஸ்பத்திரி டாக்டரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகாஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே உள்ள திம்மாவரம் வி.ஜி.என். நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ரேவதி (வயது 28). இவர் ஏற்கனவே சிசேரியன் முறையில் குழந்தை பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 3-வதாக ரேவதி கர்ப்பம் அடைந்தார். ரேவதி தனது உடலை பரிசோதனை செய்வதற்காக சிங்கபெருமாள் கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கணவருடன் சென்றார்.\nதனியார் ஆஸ்பத்திரியை சேர்ந்த டாக்டர் ரேவதியை பரிசோதித்து விட்டு 3-வதாக சிசேரியன் மூலம் குழந்தை பெற்றால் அவரது உயிருக்கு ஆபத்து என்றும், அதனால் அவரது கர்ப்பத்தை கலைத்து விடுங்கள். அதுவே நல்லது என்றும் டாக்டர் கூறியுள்ளார்.\nஇதனை நம்பி ரமேஷ் தனது மனைவியின் கருவை கலைப்பதற்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ரேவதிக்கு டாக்டர் கருக்கலைப்பு செய்தார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்றுள்ளார். உடனே டாக்டர் ரேவதியின் கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்\nஇதையடுத்து ரேவதியை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஅங்கு பரிசோதித்த டாக்டர் கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.\nஇது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் ஆஸ்பத்திரி டாக்டரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n1. பல்லடம் அருகே சோக சம்பவம்: விஷம் குடித்த காதலனை காப்பாற்ற மொபட்டில் ஏற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்த சிறுமி வழியிலேயே இறந்ததால் கதறி அழுத பரிதாபம்\n2. சின்னசேலம் அருகே பயங்கரம், என்.எல்.சி. ஊழியரை அடித்து கொன்ற மனைவி - சாக்கு மூட்டையில் உடலை கட்டி, காரில் கடத்தி எரிக்க முயற்சி\n3. ரூ.60 லட்சம் கேட்டு டாக்டரின் மகள் கடத்தல்: வேலைக்காரப்பெண் உள்பட 2 பேர் கைது\n4. நாகர்கோவில் அருகே இரட்டைக்கொலை : மோதி பார்ப்போம் என சவால் விட்டதால் தீர்த்து கட்டினோம் சரண் அடைந்தவர்கள் வாக்குமூலம்\n5. ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி சென்னையில் மனைவியுடன் அரிசி கடை அதிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1244250.html", "date_download": "2019-07-19T23:50:11Z", "digest": "sha1:OELS7PJS23S4X2QRKF2HD2RQF4VF6LUX", "length": 12705, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "கும்பகோணத்தில் பள்���ி செல்லாததை தாய் கண்டித்ததால் மாணவர்கள் தற்கொலை முயற்சி..!! – Athirady News ;", "raw_content": "\nகும்பகோணத்தில் பள்ளி செல்லாததை தாய் கண்டித்ததால் மாணவர்கள் தற்கொலை முயற்சி..\nகும்பகோணத்தில் பள்ளி செல்லாததை தாய் கண்டித்ததால் மாணவர்கள் தற்கொலை முயற்சி..\nகும்பகோணம் மேலக்காவிரி வடக்கு குடியானத் தெருவை சேர்ந்தவர் கருப்பையா (வயது 40) டிரைவர். இவரது மனைவி சீத்தாலட்சுமி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.\nஅப்பகுதியில் உள்ள பள்ளியில் மூத்த மகன் ஆகாஷ் 8-ம் வகுப்பும், ஹரீஸ் 6-ம் வகுப்பும், ரித்தீஸ் 3-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். அண்ணன்-தம்பியான ஆகாஷ், ஹரீஸ் அடிக்கடி பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளனர். இதனை பெற்றோர் கண்டிப்பது வழக்கம்.\nஇதேபோல் இன்றும் சகோதரர்கள் இருவரும் பள்ளிக்கு செல்லவில்லையாம். ஆனால் 3-வது மகன் ரீத்தீஸ் பள்ளிக்கு சென்று விட்டார். மற்ற இருவரும் பள்ளிக்கு செல்லாததால் ஆத்திரம் அடைந்த தாய் சீத்தாலட்சுமி மகன்கள் 2 பேரையும் கடுமையாக திட்டி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஆகாஷ், ஹரீஸ் ஆகிய 2 பேரும் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டதாக கூறப்படுகிறது.\nஅவர்கள் இருவரும் வாயில் நுரை தள்ளியவாறு மயங்கி விழுந்ததை கண்ட தாய் சீத்தாலட்சுமி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து இருவரையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த இருவரும் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஇதுபற்றி கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகனடாவை அச்சுறுத்திய சைக்கோ கொலையாளிக்கு 8 ஆயுள் தண்டனை..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால் பரபரப்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nநபருக்கு 39 ஆண்டுகள் கடூழியச் சிறை – வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி…\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nநபருக்கு 39 ஆண்டுகள் கடூழியச் சிறை – வவுனியா மேல் நீதிமன்றம்…\nகல்முனையில் TNA கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை.\nதீர்வில்லை என்பதை ரணில் தெளிவாகக் கூறினார் – சித்தார்த்தன்…\nகேரள லாட்டரியில் லாரி டிரைவருக்கு ரூ.80 லட்சம் பரிசு..\nகர்நாடக கவர்னர் விதித்த கெடுவுக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க…\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Video_Index.asp?idv=10015&cat=49", "date_download": "2019-07-20T00:05:12Z", "digest": "sha1:LNJBO7HYFYBAUEKVL6DHECZYW3TNHVIK", "length": 9461, "nlines": 175, "source_domain": "www.dinakaran.com", "title": "கர்நாடகாவில் வகுப்பறைக்குள் ஆசிரியர்கள் இடையே மோதல் !! மாணவர்கள் அதிர்ச்சி|#CCTV Footage- Dinakaran Videos", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nசன் நியூஸ்செய்திகள்சன் செய்தி நேரலை தேர்தல் 2016\nபொழுதுபோக்குஇன்றைய ராசி பலன் குட்டீஸ் சுட்டீஸ் கொஞ்சம் நடிங்க பாஸ் சொல்லுங்கண்ணே சொல்லுங்க ஆலய வழிபாடு ஸ்பெஷல் மூலிகை மருத்துவம்\nகர்நாடகாவில் வகுப்பறைக்குள் ஆசிரியர்கள் இடையே மோதல் \nசேலம் 8 வழி சாலை வெட்டப்பட்ட மரத்திற்கு பதிலாக மரக்கன்றுகள் நடுவதற்கு போலீஸ் எதிர்ப்பு\nதமிழகத்தில் பருவும் டெங்கு, பன்றி காய்ச்சல் 32 மாவட்டங���களில் நோய்தடுப்பு நடவடிக்கை தீவிரம்\nதகுதிநீக்க 18 MLA தொகுதிகளில் போராட முடிவு | 18 தொகுதிகளில் 2 மாதங்களுக்கு உண்ணாவிரதம்\nசெய்தி வாசிக்கும் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன\nபாலியல் புகாரில் சிக்கிய சாமியார் சதுர்வேதி எங்கே\nசபரிமலைக்கு செல்ல 539 இளம்பெண்கள் முன்பதிவு | பாதுகாப்பு ஏற்பாடுகளில் கேரள அரசு தீவிரம்\nஆந்திர மாநிலத்தில் விநோத கிராமம் | பெண்கள் நைட்டி அணிந்தால் 2000 ரூ அபராதம்\nநம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த குமாரசாமிக்கு உத்தரவிட்ட ஆளுநரின் 2வது கெடுவும் நிராகரிப்பு: திங்கட்கிழமை மீண்டும் விவாதம்; சபாநாயகர் அறிவிப்பால் பரபரப்பு\nமக்கள் ஆதரவு திமுகவுக்கு தான்: மு.க.ஸ்டாலின் விளக்கம்\nதமிழக அரசு பள்ளிகளின் வருகைப்பதிவு கருவிகளில் இந்தி திணிப்பு: வைகோ கடும் கண்டனம்\nஆந்திராவில் 3 பேரை நரபலி கொடுத்து ரத்த அபிஷேகம் செய்த 2 கொலையாளிகள் கைது: திடுக்கிடும் தகவல்கள்\nமுல்லைப் பெரியாறு வாகன நிறுத்துமிடம் விவகாரம் 2 வாரம் அவகாசம் கேட்டு கேரளா மனு\nபெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பயங்கரம் 3 லாரி, 3 பஸ்கள் அடுத்தடுத்து மோதி பஸ் டிரைவர் உள்பட 2 பேர் பலி: 16 பேர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/11497-chennai-atm-money-worth-rs-1-18-cr-looted-in-the-out-skirts.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-19T22:41:27Z", "digest": "sha1:SGSN3M7H4DBWAYYNVFJFCIVM3HWU7CME", "length": 7982, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னையில் ஏடிஎம் இயந்திரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட வங்கிப் பணம் ரூ.1.18 கோடி திருட்டு | Chennai: ATM money worth Rs.1.18 cr looted in the out skirts", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nசென்னையில் ஏடிஎம் இயந்திரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட வங்கிப் பணம் ரூ.1.18 கோடி திருட்டு\nதிருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அருகே வங்கி ஏ.டி.எம்-க்கு பணம் நிரப்ப சென்ற போது 1. 18 கோடி ரூபாயை வாகன ஓட்டுநர் கொள்ளையடித்து சென்றார்.\nவேலப்பன்சாவடி பகுதியில் பேங்க் ஆப் பரோடாவிற்கு பணம் நிரப்ப சதீஷ், பாபு ஆகிய டெக்னீஷியன்கள், பாதுகாவலர் ஜோயல் முல்லா மற்றும் ஓட்டுநர் இசக்கிமுத்து ஆகியோர் வந்துள்ளனர்.\nடெக்னீஷியன்கள் பணம் நிரப்ப சென்ற போது, பாதுகாவலரை திசை திருப்பிவிட்டு, இசக்கிமுத்து 1.18 கோடி பணத்தை திருடி கொண்டு, தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.\nஒரு நிமிடத்தில் 19 உடைகள் மாற்றி உலகச் சாதனை: மலேசிய 'மேஜிக் மங்கைகள்’ புதிய முயற்சி\nமுதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்: அப்போலோ மருத்துவமனை தகவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழகத்தில் அதிகரிக்கும் போக்சோ வ‌ழக்கு‌கள்\n“உலகக் கோப்பையில் நான் சரியாக விளையாடவில்லை” - மனம் திறந்த கேதார் ஜாதவ்\nகுற்றத்திற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை - நீதிபதிகள்\n“தோனிக்கு உடனே ஓய்வு பெறும் திட்டமில்லை” - தோனியின் நீண்ட நாள் நண்பர்\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு - சபாநாயகர்\nகொத்தடிமைகளாக கொடுமை அனுபவித்த குடும்பம் : காப்பாற்றிய அதிகாரிகள்\nஎன்.ஐ.ஏ. கைது செய்த 16 பேர் 8 நாள் காவலில் விசாரிக்க அனுமதி\nசுதந்திர தின உரை - மக்கள் கருத்து தெரிவிக்க பிரதமர் மோடி அழைப்பு\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம் அறிவிப்பு\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு - சபாநாயகர்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஅத்தி வரதர் வைபவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : மொத்தம் 7 பேர் பலி\n“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு\nவேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒரு நிமிடத்தில் 19 உடைகள் மாற்றி உலகச் சாதனை: மலேசிய 'மேஜிக் மங்கைகள்’ புதிய முயற்சி\nமுதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்: அப்போ��ோ மருத்துவமனை தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/58529-vijay-shankar-s-exciting-game-in-3rd-t20-against-nz.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-19T23:04:31Z", "digest": "sha1:K4LWFAJQEEZO4ID2QCEB7ZQWOPJX62EE", "length": 9704, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விஜய் சங்கர் அபாரம் ! வெற்றி பெறுமா இந்தியா ? | Vijay shankar's exciting game in 3rd T20 against NZ", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nஇந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி ஹாமில்டனில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால் நியூசிலாந்து வீரர்கள் அடித்து ஆடினார். அந்த அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன் எடுத்த. இந்திய தரப்பில் குல்தீப் 2 விக்கெட்டும் கலீல் அகமது, புவனேஷ்வர்குமார் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.\nஇதையடுத்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காராக களமிறங்கிய ஷிகர் தவான் முதல் ஓவரிலே 5 ரன்களுக்கு ஆவுட்டானார். அதற்குபிறகு வந்த தமிழக வீரர் விஜய் சங்கர் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விஜய் சங்கரும் ரோகித் சர்மாவும் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை நாலாப் புறமும் சிதறடித்தனர்.\nஇதில் சிறப்பாக விளையாடிய விஜய் சங்கர் 28 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர்கள் விளாசி 43 ரன்கள் எடுத்தார். விஜய் சங்கர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதனால் ரோகித் சர்மா நிதானமாக விளையாடினார். குறிப்பாக சோதி வீசிய 8வது ஓவரில் விஜய் சங்கர் இரண்டு சிக்சர்கள் விளாசியது மிகவும் சிறப்பான ஒன்றாக அமைந்தது. விஜய் சங்கரும் ரோகித் சர்மாவும் இரண்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்து 75 ரன்கள் விளாசினார்கள். விஜய் சங்கரின் இந்த ஆட்டம் இந்தியாவை வெற்றி இலக்கை நோக்கி செல்ல முக்கியமானதாக அமைந்துள்ளது.\nதற்போது நிலவர��்படி இந்திய அணி 14 ஓவரின் முடிவில் 141 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.\nதிருப்பூர் வந்தார் பிரதமர் மோடி\nவண்ணாரப்பேட்டை வரை மெட்ரோ ரயில் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெஸ்ட் இண்டீஸ் தொடர்: இந்திய அணி 21இல் அறிவிப்பு\nஇங்கி. கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸை கவுரவப்படுத்த நியூசிலாந்து முடிவு\nவங்கிகள் தேசியமயமாகி 50 ஆண்டுகள் நிறைவு\nவெளிநாட்டு சிறைகளில் 8,189 இந்தியர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் தொடர்: இந்திய அணி தேர்வு தள்ளி வைப்பு\nஉலகக் கோப்பை வென்ற இங். பயிற்சியாளரை நியமித்தது ஹைதராபாத் அணி\nஉலகக் கோப்பை சூப்பர் ஓவரை பார்த்து கொண்டே உயிரிழந்த நீஷம் ‘கோச்’\nகுல்பூஷண் ஜாதவ் விவகாரம்: சர்வதேச நீதிமன்ற உத்தரவுக்கு பாக்., பிரதமர் வரவேற்பு\nஇந்திய அணியின் பயிற்சியாளர் ஆகிறாரா ஜெயவர்த்தனே\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு - சபாநாயகர்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஅத்தி வரதர் வைபவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : மொத்தம் 7 பேர் பலி\n“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு\nவேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருப்பூர் வந்தார் பிரதமர் மோடி\nவண்ணாரப்பேட்டை வரை மெட்ரோ ரயில் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sinthikkavum.com/2011/01/blog-post_1958.html", "date_download": "2019-07-19T22:50:48Z", "digest": "sha1:6UL3K55BHYB7IBDD6PFICZPOMXD4WOES", "length": 33611, "nlines": 117, "source_domain": "www.sinthikkavum.com", "title": "சிந்திக்கவும்: நடிகன் கமல் ஹாசனுக்கு ஒரு செருப்படி.", "raw_content": "\nஅநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக, நாம் தமிழர்.\nநடிகன் கமல் ஹாசனுக்கு ஒரு செருப்படி.\nஅடிக்கடி அய்யா பெரியாரின் முதுகில் பதுங்கிக் கொண்டு தன் பூணுலை மறைத்து கொள்ளும் இவரை பரமக்குடி பையன் என்றும், பெரியாரின் பிள்ளை என்றும் கூறி வந்த முற்போக்கு சிந்தனையாளர்கள் இந்த மன்மதன் அம்பு இராம பக்தர்களின்(ஹிந்துத்துவா) கைகளிலிருந்து இராவண (திராவிடர்) திசை நோக்கி குறிவைக்கப்படுகிற அம்புகளில் ஒன்று என்பதை உணர்ந்து திருந்துதல் நல்லது.\nகவிஞர், அறிவுஜீவி, நாத்திகர் எனப் பெரும்பகுதித் தமிழர்களுக்கு அறிமுகமானவர், நவராத்திரித் தமிழனை (சிவாஜியை ) தசாவதாரத்தால் முறியடிக்கவும் முயன்று பார்த்தவர் கமல். இந்த மன்மத அம்புவின் வாயிலாக தமிழர்களை, தமிழர்கள் இன உணர்வை, தாய்த் தமிழை இழிவு செய்வதில் உயிரே படம் டைரக்டர் மணிரத்னம், எழுத்தாளர் சுஜாதா,சிங்கள இனவெறியர்களையும் தாண்ட முயற்சி செய்திருக்கிறார்.\n\"தமிழ் சாகுமாம்... தமிழ் தெருப் பொறுக்குமாம்.' வீடிழந்து, நாடிழந்து, அக்காள் தங்கைகளின் வாழ்விழந்து... அகதிகளாய் இடப்பெயர்வுற்று... கொத்துக் கொத்தாய் தம் சொந்தங்களை மொத்தமாய்ப் பலியெடுத்த கொடுமைகளுக்கு இன்னும் அழுதே முடிக்காத அவர்கள் வாழும், பிழைக்கும் இடத்திற்கே போய்.. பனையேறி விழுந்தவரை மாடு மிதித்ததைப் போல... வாடகை வண்டி ஓட்டுகிறவராக ஓர் ஈழத் தமிழரை.. தங்களிடம்.. பாத்திரம்.. பிச்சைக் கேட்பவராக.. கதாபாத்திரமாக்கி.. ஒரு செருப்பாக அன்று.. இரு செருப்பாகவும் என்று கெஞ்ச வைத்து..இறுதியில் அந்த எங்கள் ஈழத் தமிழரை செருப்பால் அடிக்கவும் ஆசைப்பட்டு ஏதோவோர் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள முயன்றிருக்கிறீர்களே கமல்\nஉலகநாடுகளில் போய்.. பாருங்கள். அங்குள்ள கோயில்களில் கழுத்துகள் நிறைய, கைகள் நிறைய தங்க நகைகளாய்த் தொங்க விட்டு உங்களவர்களை (பிராமணர்களை)அர்ச்சகர்களாக அவர்களைப் பார்த்து, பாதுகாத்து மகிழ்வதை.உங்கள் பிராமண வர்க்கத்தை தங்கள் பிள்ளைகளுக்கான பரதநாட்டிய பயிற்சிக்காவும், அரங்கேற்றத்திற்காகவும் இலட்சம் இலட்சமாய்க் கொட்டிக் கொடுத்து அழைத்து, வரவேற்று, சுற்றிக் காட்டி, கண்கலங்க வழியனுப்பி வைத்து நெகிழ்வதை.உங்கள் பிராமண வர்க்கத்தை தங்கள் பிள்ளைகளுக்கான பரதநாட்டிய பயிற்சிக்காவும், அரங்கேற்றத்திற்காகவும் இலட்சம் இலட்சமாய்க் கொட்டிக் கொடுத்து அழைத்து, வரவேற்று, சுற்றிக் காட்டி, கண்கலங்க வழியனுப்பி வைத்து நெகிழ்வதை இந்தப் படம் எடுக்கப்போன இடங்களில் கூட... நீங்கள் பெரிய்ய நடிகர் என்பதற்காக உங்களுக்காக தங்கள் நேரத்தை வீணாக்கி தாங்கள் சம்பாதித்த பணத்தை வீணாக்கி, எவ்��ளவோ உதவியிருப்பார்களே\nஅத்தகைய பண்பாடு மிக்க எங்கள் ஈழத்தமிழ் உறவுகளுக்கு நீங்கள் காட்டுகிற நன்றி இதுதானா கமல் செருப்புதானா கமல் ஈழத் தமிழ் என்றால் எங்களுக்கெல்லாம் கண்ணீர்த் தமிழ் குருதித் தமிழ் இசைப்பிரியா என்கிற ஊடகத் தமிழ்த்தங்கை உச்சரித்த வலிசுமந்த தமிழ் ஆனால்.. உங்களுக்கு மட்டும் எப்படி கமல்... அது எப்போதும் நகைச்சுவைத் தமிழாக மட்டுமே மாறிவிடுகிறது ஆனால்.. உங்களுக்கு மட்டும் எப்படி கமல்... அது எப்போதும் நகைச்சுவைத் தமிழாக மட்டுமே மாறிவிடுகிறது பேசி நடிக்கத் தமிழ் வேண்டும். தாங்கள் நடித்த படத்திற்குக் கோடிகோடியாய்... குவிக்க.. தமிழனின் பணம் வேண்டும்.\nஆனால் \"அவன் தமிழ் சாக வேவண்டும் அவன் தமிழ் தெருப் பொறுக்க வேண்டும்.''\nதெருப் பொறுக்குதல் கேவலமன்று.. கமல். அது தெருவைத் தூய்மை செய்தல்\nதோட்டி என்பவர் தூய்மையின் தாய்.. தெருவை மட்டும் தூய்மை செய்தவர்கள் இல்லை.. நாங்கள் உலகையே தூய்மை செய்தவர்கள்.. \"யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று உலகையே பெருக்கியவர்கள் நாங்கள். எங்களைப் பார்த்து செருப்பைத் தூக்கிக் காட்டிய கமல் அவர்களே.. உங்களை தமிழ்தான் காப்பாற்றியது. பசி நீக்கியது. நீங்கள் வாழ்கிற வீடு, நீங்கள் போகிற மகிழ்வுந்து, நீங்கள் உடுத்துகிற உடை அனைத்திலும்.. உங்கள் பிள்ளைகள் படிக்கிற படிப்பில்.. புன்னகையில் எல்லாம் எல்லாம்... கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட எங்கள் ஈழத் தமிழ் உறவுகளின் சதைப் பிசிறுகள்... இரத்தக் கவுச்சிகள் அப்பிக் கிடக்கின்றன. அப்பிக் கிடக்கின்றன.\nமோந்து பாருங்கள். எங்கள் இரத்த வாடையை மோந்து பாருங்கள் மோந்தாலும்.. எங்கள் இரத்த வாடையை மீறி உங்கள் படத்தில் வருகிற கை பேசியின் மேல் வருகிற மூத்திர வாடைதானே உங்களுக்கு அதிகமாய் வரும். கமல்.. நகைச்சுவை என்பது கேட்கும்போது சிரிக்க வைப்பது நினைக்கும்போது அழ வைப்பது ஆனால் உங்கள் நகைச்சுவை செருப்பால் அடித்து எங்களைச் சிரிக்கச் சொல்கிறதே இதில் வேறு... வீரம்.. அகிம்சைக்கான வியாக்யானங்கள்\nஅன்பான கமல்.. கைநாட்டு மரபிலிருந்து எங்களைக் கையெழுத்து மரபிற்கு அய்யாவும் அண்ணலும் கரையேற்றி விட்டார்கள். இனியும் உங்கள் சூழ்ச்சி செருப்புகளை அரியணையில் வைத்து ஆளவிட்டு அழகு பார்க்க மாட்டோம். சீதையைப் பார்த்து \"உயிரே போகுதே' பாட மாட்ட��ம். சூர்ப்பநகையின் மூக்கறுபட்ட வன்மம் அள்ளித்தான் \"உயிரே போகுதே' பாடுவோம். ஆம்.. கமல் தாங்கள் சொல்லியபடி.. எம் தமிழ் தெரு பொறுக்கும் எவன் தெருவில் எவன் வந்து வாழ்வது என்று தெரு பொறுக்கும்\nஅப்புறம் எவன் நாட்டை எவன் ஆள்வது என்ற விழிப்பில் நாடும் பொறுக்கும். அதற்கு வருவான் வருவான் வருவான் \"தலைவன் வருவான்' கமல் நீங்கள் பிறந்த பிராமண இனத்திற்கு நீங்கள் உண்மையாக இருக்கிறீர்கள் கமல்' கமல் நீங்கள் பிறந்த பிராமண இனத்திற்கு நீங்கள் உண்மையாக இருக்கிறீர்கள் கமல் நாங்கள் பிறந்த இனத்திற்கு நாங்கள் உண்மையாக இருக்க வேவண்டாமா\nநாம் நம் இனத்துக்கு உண்மையாக இருக்கிறோம் . அவர் அவர் இனத்துக்கு உண்மையாக இருக்கிறார் . ஆனால் அவ்வப்போது புரட்சியாளர் போல வேடமிடுவது கேலிகூத்து\nநன்றாக சொன்னீர்கள் அறிவுமதி , பெரியாரின் வார்த்தைகளின்படி பாம்பை விட்டு பார்ப்பனனை அடித்திருக்க வேண்டும , ஆரியனின் ஆட்டம் எல்லா பக்களிங்களிலும் கொடிகட்டி பறக்கிறது ., திராவிடனின் துணை கொண்டு.தமிழினத்திற்கு ஒரு உண்மையான தமிழ் தலைவன் வரும்வரை ஆடட்டும்,\nஆரியனின் ஆட்டம் எல்லா பக்களிங்களிலும் கொடிகட்டி பறக்கிறது ., திராவிடனின் துணை கொண்டு.தமிழினத்திற்கு ஒரு உண்மையான தமிழ் தலைவன் வரும்வரை அனைத்து தமிழ் நடிகர்ள்லும் நம் தமிழ்ர் இயக்கத்தில் இனைந்தல் வேண்டும்.இல்யைஎன் அவர்கள் படங்கள் புறக்கனிக்கவும்\nஉங்கள் தளத்தில் இணைப்பு கொடுக்க\nஇந்த தளத்திற்கான இணைப்பை உங்கள் தளத்தில் கொடுக்க கீழே இருக்கும் code-ஐ copy செய்து உங்கள் தளத்தில் paste செய்யவும்.\nகேரளாவை ஆளும் மாபியா கும்பல் திடுக்கிடும் தகவல்: உயர்நீதிமன்றம் நீதிபதி அறிவிப்பு.\nஅண்ணா வழியில், நடிகர்கள் ஆசியில் தமிழக கட்சிகள்\nஒரு தீமை சட்டபூர்வமாக அரங்கேறுகிறது\nநித்யானந்தாவின் காம லீலைகளை மறைக்க சன் டிவி மீது புகார்\nநித்யானந்தா அமெரிக்க கிளப்புகளில் பெண்களுடன் நிர்வாண நடனம்.\nஆண்மையை பெருக்கும் அதிசய \"வயாகரா\"\nஉண்ணாவிரதம் நடத்தும் போலிகளும், நிஜங்களும்\nஇந்திய அரசு பயங்கரவாதம் (55)\nசிந்திக்கவும் காப்புரிமை செய்யப்பட்டது2008-2016. Powered by Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/glossary/mathematics_3.html", "date_download": "2019-07-19T23:00:36Z", "digest": "sha1:QNFTS5X4UURW3IM5JRPDJWI3DGDK4GIO", "length": 32423, "nlines": 550, "source_domain": "www.tamilsurangam.in", "title": "Mathematics - கணிதம் - Technical Glossary - கலைச் சொற்கள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள்\nதமிழ்க் கவிஞர்கள்\t இசைக் கருவிகள்\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » கலைச்சொற்கள் » கணிதம்\nmain planets பிரதான கோள்கள், முத��்மைக் கோள்கள்\nmajor axis பேரச்சு, நெட்டச்சு\nmatrix notation அணிக் குறியீடு\nmaximum value மீப்பெரு மதிப்பு\nmeteoric crater விண்கல் பள்ளம்\nmeteoric theory விண்வெளிக் கற்கள் கொள்கை\nmeteorology வானிலை அறிவியல், வானிலையியல்\nmeterorites எகற்கள், விண்வீழ் கொள்ளிகள்\nminor axis குட்டச்சு, குற்றச்சு, குட்டாயம்\nmoment of a couple சுழலிணைத் திருப்புத்திறன்\nmoment of inertia சடத்துவத் திருப்புத் திறன்\nmorning star விடுவெள்ளி, காலை விண்மீன்\nmu factor மியூ காரணி\nmultigapful number பல இலக்க இடை நிரப்பி எண்\nnecessary or sufficient conditions தேவையான, பாதுமான கட்டுப்பாடுகள்\nneutral equilibrium நடுநிலைச் சமநிலை\nneutron star நியூட்ரான் விண்மீன்\nnext cycle அடுத்த படலம்\nnine points circle ஒன்பது புள்ளி வட்டம்\nnorth star வடதுருவ மீன்\nnumber of poles துருவ எண்ணிக்கை\nnumbers congruent to mudulo மதிப்புக்குட்பட்ட சர்வ சம எண்கள்\nnumerical value பெறுமானம், எண்மதிப்பு\nodd function ஒற்றைச் சார்பு\nodd permutation ஒற்றை வாசைமாற்றம்\nopen interval திறந்த இடைவெளி\nopposite angle எதிர்க் கோணம்\nordinate (double) (இரட்டைக்) குத்தாயம்\northogonal circle குத்து வட்டம், செங்குத்து வட்டம்\noval shape நீள்வட்ட வடுவம்\nparabolic catenary பரவளையச் சங்கிலியம்\nparaboloid பரவளைவுரு, நீள்வளைய பரவளைவுரு\npartial derivative பகுதி வகைக்கெழு\nparticular case குறிப்பிட்ட வகை\npedal triangle பாத முக்கோணம்\npencil of lines நர்காட்டுக் கற்றை\nperiod time காலவட்ட நேரம்\nperiodic turn சுற்றுக்கால அளவு\nperpendicular bisector செங்குத்தான இருசமவெட்டு\nperpendicular distance செங்குத்துத் தூரம்\nplace value chart இடமதிப்பு வரைபடம்\npoint at infinity கந்தழிப் புள்ளி\npoint of congruence சந்திப்பு மையம்\npolar circle தன்னிசை வட்டம்\npolar coordinates காணதூர ஆய எண், பாலார் துணை எண்கள், கோண தூரக் கூறுகள்\npolar equation பாலார் சமன்பாடு, இசைச் சமன்பாடு\npolar line இசைக் கோடு\npolar of a point புள்ளியின் இசைக்கோடு, புள்ளியின் துணைக்கோடு\npolar primal இசை முதலுரு\npolar triangle இசை முக்கோணம்\npole கோட்டுன் துணைப்புள்ளி, ஆதி\npositive value மிகை மதிப்பு\nprime number வகுபடா எண், பகா எண்\nprincipal axis தலையாய அச்சு\nprinciple of duality இருமைத் தத்துவம்\nproperties of numbers எண்களின் இயல்புகள்\nproportional plus integral நேர்விகிதமும் தொகுப்பும்\npulsating star ஊசல் நட்சத்திரம்\npure geometry தொகு வடிவ கணிதம்\nquadratic complex இருபடிக் கோட்டுக்கதிர்\nquadratic congruence இருபடிக் கோட்டு ஒடுக்கம்\nquadratic equation இருபடிச் சமன்பாடு\nquadratic function இருபடிச் சார்பு\nquadratic surface இருபடிப் பரப்பு\nquantum jump குவாண்ட்டம் தாவுதல்\nquarter sphere கால்வட்டக் கோளம்\nqueing theory வாசைக் கொள்கை\nradial expansion ஆரைத் திசை நீட்டல்\nradial symmetry ஆரை சமச்சீர்மை\nradical point சமத்தொடு புள்ளி\nradius of inversion தன்மாற்றி வட்ட ஆரம���\nrainbow bridge வானவில் பாலம்\nrake angle வெட்டுக் கோணம்\nratio arms விகிதக் கரங்கள, விகிதப் புயங்கள்\nrational number விகிதமுறு எண்\nreal value அசல் மதிப்பு\nreciprocal cone தலைகீழ்க் கூம்பு\nrectangle நீள் சதுரம், செவ்வகம்\nrectangular hyperbola செவ்வக அதிபரவளைவு\nregular figure ஒழுங்கு உருவம்\nregular hexagon ஒழுங்கான அறுகோணம்\nrelative velocity சார்புத் திசைவேகம்\nrepresentation குறிப்பு, குறியீட்டு முறை\nresidues method மீதித் தேற்றமுறை\nreverse order எதிர்முறை, எதிர்ச்சீர்\nright circular cone நேர் வட்டக் கூம்பு\nrigid body இறுக்கப் பொருள்\nroman numerals உரோமானிய எண் உரு\nrotating axis சுழல் அச்சு\nrotating elliptical orbit சுற்றும் முட்டை வடிவப்பாதை, சுற்றும் நீள் வட்டப்பாதை\nsecant (sec) வெட்டுக்கோடு, சீக்கண்ட்\nsection plane தளவெட்டு முகம்\nsegment of a straight line ஒரு நேர்கோட்டுத்துண்டு\nselfconjugate triangle தன்னிச்சை முக்கோணம்\nsemivertical angle அரை உச்சிக்கோணம்\nshortest distance மீச்சிறு தொலைவு\nsimple form எளிய வடிவம்\nsimultaneous equations ஒருங்கமைச் சமன்பாடுகள்\nsingular matrix பூச்சியக்கோவை அணி\nskew symmetrix எதிர்ச் சீரணி\nsliding friction வழுக்கு உராய்வு\nslope சாய்வு விகிதம், வாட்டம்\nsolid angle திண்மக் கோணம்\nsolid cone திண்மக் கூம்பு\nsolid geometry கனவடுவ கணிதம்\nsolid hemisphere அரைக்கோளத் திண்மம்\nsolid matter கடினப் பொருள், திண்மப் பொருள்\nspecial case சிறப்பு வகை\nspecial homology சிறப்பு அமைப்பொற்றுமை\nspindle shape கதிர் வடிவம்\nsquare root இருபடி மூலம், வர்க்க மூலம்\nstandard form திட்டமான வடிவம்\nstatic friction நிலையியல் உராய்வு\nstellar structure விண்மீன்கூட்ட அமைப்பு\nsubgroup உட்குலம், கீழ்த்தொகுதி, உட்தொகுதி\nsubmultiple கீழ் மடங்கு, பின்னமடங்கு\nsuper dense star மிகு அடர்த்தி நட்சத்திரம்\nsupplementary angle மிகைநிரப்புக் கோணம்\nsurface of a cone கூம்பின் பரப்பு\nsymmetrical சம அமைப்போடு, ஒத்த பாமானமாக சீர்மைப்பட்ட\nsymmetrical folds சமச்சீர் மடுப்புகள், சீர்மை மடுப்புகள்\nsystem of forces விசைத் தொகுதி\ntangent (tan) தொடுகோடு டான்ஜெண்ட்\ntangent cone தொடு கூம்பு\ntheory of relativity சார்புக் கோட்பாடு\nthree dimensional pictures மும்மை அளவைப்படம், முப்பாமானப்படம், கனபரிமானப்படம்\nthree dimensions முப்பாமானம், கனபாமானம்\ntranspose of matrix நிரல்நிறை மாற்று அணி\ntransverse common tangent குறுக்குப்பொதுத் தொடுகோடு\ntransverse mapping வழிப்போக்கு முறையில் படம் வரைதல்\ntransverse survey குறுக்குமுறை அளவீடு\ntriangle law of forces விசைகளின் முக்கோண விதி\ntriangle of error வழுமுக்கோணம்\ntriangular face முக்கோணப் பக்கம்\nuniform catenary ஒருசீர்ச் சங்கிலியம்\nunit vector அலகு வெக்ட்டார்\nunstable equilibrium உறுதியில்லாச் சமநிலை\nupper bound மேல் வரம்பு\nvariation வேறுபாடு, அம்ச வேறுபாடு\nvenus வெள்ளிக்கோள், வெள்ளி மண்டலம், ���ீனஸ்\nvertex of an angle காணமுனை, காணஉச்சி\nvertical component செங்குத்துக் கூறு\nvertical line செங்குத்தான கோடு, செங்குத்துக்கோடு\nweighted arithmetic mean சிறப்புக் கூட்டுச் சராசா\nz parameters z சுட்டளவுகள்\nzero பூஜ்யம், சூன்யம், சுன்னம்\nzero error தொடக்கப் பிழை\nzero space பூச்சிய வெளி\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\n௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/issue-93/", "date_download": "2019-07-19T22:43:26Z", "digest": "sha1:ZJZEU3CFFBECSESR727GAXBXIZG55KLL", "length": 58933, "nlines": 157, "source_domain": "solvanam.com", "title": "இதழ்-93 – சொல்வனம்", "raw_content": "\nஆசிரியர் குழு அக்டோபர் 15, 2013\nஃபாத்வா மீறுதல்: இந்திய இஸ்லாமியர்களில் புகைப்பட பெண்கள்\nஆசிரியர் குழு அக்டோபர் 15, 2013\n”இஸ்லாமில் புகைப்படம் எடுப்பது பாவச்செயலாகும். முஸ்லீம் சட்டப்படி குற்றமாகும். புகைப்படம் எடுப்பதற்கு எதிராக ஹதீதுகளில் எச்சரிக்கை இருக்கின்றது” என தாரூல் உலூம் பத்வா விதித்திருந்தது. இதை மீறி இஸ்லாமியப் பெண்களுக்கு புகைப்படக் கலையைக் கற்றுக்கொடுப்பதில் “ஃபாத்வா மீறுதல்: இந்திய இஸ்லாமியர்களில் புகைப்பட பெண்கள்”\nவெங்கட் சாமிநாதன் அக்டோபர் 15, 2013\n அழகு பற்றி, அலங்காரங்கள் பற்றி பேசுகிறார்கள். அலங்காரங்கள் அழகுக்காகவும் தான். ஓவியமும் சிற்பமும் அழகானவை தான். அலங்காரங்கள் ஏதுமற்ற புத்தர் சிலையும் நடராஜரும் அழகானவை மட்டுமல்ல. அதை மீறி படைப்பாகவும் உயர்வு பெறுகின்றன. படைப்பு எது. அலங்காரம் எது அழகு எது எப்போது அழகு படைப்பாக ஒரு சிருஷ்டியாக உயர்கிறது என்றும் சர்சிக்கிறார்கள். எதுவும் ஒரு பொருள் பற்றி என்று திட்டமிட்டுப் பேசுவதில்லை. பேச்சு அன்றாட வாழ்க்கையின் எது பற்றியும் பேசத் தொடங்கினால், சூழல் அடைந்து வரும் சீரழிவு பற்றிப் பேச்சு செல்வது நிர்ப்பந்தமாகிறது. அச்சூழல் ஒவியர்களாக அவர்களைப் பாதிக்கும் சூழல் அது.\nநார்வே பயணம் – 2\nரா. கிரிதரன் அக்டோபர் 15, 2013\nஐரோப்பாவின் ஒவ்வொரு ஊருக்குச் செல்லும்போது சரித்திரத்தின் நிழல் எந்தளவு நீண்டுள்ளது எனத் தெரிகிறது. கால்களுக்குக் கீழே நகரும் பூமித்தட்டுகள் போல ஒவ்வொரு மனித வளர்ச்சி யுகமும் பலவற்றை நினைவில் வைத்திருக்கும் அதே நேரத்தில் சிலதை மறக்க முயல்கிறது. ஆனால் மீண்டும் மீண்டும் நகரங்கள் புத்துயிர்ப்பு பெற்று எழும்போது, நமது ஞாபகங்கள் நம்மை ஏமாற்றுகின்றன என்றே தோன்றுகிறது. கண்ணுக்குள்ளே இருக்கும் குருட்டுப்புள்ளியைப் போல சில காட்சிகளை நம் நினைவு ஓரங்கட்டிவிடுகிறது போலும்.\nஆசிரியர் குழு அக்டோபர் 15, 2013\nஇது ரஷ்யாவில் மட்டும் நடக்கும் கொடுமை இல்லை. அங்கு கட்டாய ராணுவப் பணி என்பது இருப்பதால் இளைஞர்கள் இரண்டு வருடமாவது ராணுவத்தில் சிக்கிக் கொள்ளும் பயங்கரம் இருக்கிறது. மாறாக அமெரிக்க ராணுவமோ மக்கள் தாமாக விரும்பிச் சேரும் வகைப் படை. இதில் சேர்பவர்கள் அனேகமாக கீழ் மத்திய நிலை குடும்பத்து இளைஞர்கள், விவசாய நிலப்பகுதிகளிலிருந்தும், சிற்றூர்களிலிருந்தும், மத நம்பிக்கைகள் அதிகமாக உள்ள சமூகஙகளிலிருந்தும் வருபவர்கள். அனேகமாக உயர்நிலைப் பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்தவர்கள். நகர்ப்புறங்களில் இருந்து சேர்பவர்கள் சிறுபான்மை இனத்தவராகவோ, வறுமைக் கோட்டுக்கு அருகில் உள்ள குடும்பத்தினராகவோ, மத நம்பிக்கை அதிகம் உள்ளவராகவோ இருக்கிறார்கள். அமெரிக்க ராணுவத்தில் சில வருடங்கள் பணி புரந்தால் குடியுரிமை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சேரும் குடியேற்றக் குடும்பத்தினரும் இதில் உண்டு. இதனாலோ என்னவோ அமெரிக்க ராணுவத்தில் மோசமான வன்முறை அத்தனை அதிகம் இல்லை, என்றாலும் இங்கும் பெண்கள்,சிறுபான்மையினர் மீது அடக்கு முறை அல்லது பால் வன்முறை ஆகியன செலுத்தப்படுகின்றன. உலகில் பல ராணுவங்களிலும் இந்த வகைக் கொடுமை நுழைவு நிலைப் பயிற்சியாளர்கள் மீது பாய்கிறது என்றே தெரிகிறது.\n'டிசம்பர் பத்து' – ஜ்யார்ஜ் சாண்டர்ஸ்\nஆர்.அஜய் அக்டோபர் 15, 2013\nஅவரின் மற்றப் படைப்புக்களை படித்து விட்டு ஸாண்டர்ஸ் பாணி என்று இரண்டு விஷயங்களைச் சொல்லலாம். ஒன்று சமகாலத்திய அரசியல்/சமூகப் போக்குக்களைக் கூர்ந்து கவனித்து அவற்றைப் பற்றிய அவதானிப்புக்களைத் தன் கதைகளின் கருப்பொருட்களாக (themes) பெரும்பாலும் வைத்துள்ளது. இன்னொன்று இந்தக் கருப்பொருட்களை குறியீடுகளாகக் கொண்ட கதைகளாக மாற்றி, ஒரு புதிய உலகை உருவாக்கும் அவருடைய அசாதாரணமான கற்பனைத் திறன்.\nஉஷா வை. அக்டோபர் 15, 2013\nஸியாட்டில் இருக்கும் வாஷிங்டன் மாநிலம் 4000 வருடங்களுக்கு முன்பே அமெரிக்காவின் பழங்குடி இந்தியர்கள் வாழ்ந்த இடம். அதனால் இன்னும் பல ஊர்களின் பெயர்கள். ஸமாமிஷ், இஸ்ஸாகுவா, ஏனும் க்ளா, ஸ்னோக்வால்மீ, புய்யால்லுப், ட்யூலலிப் என்பதுபோல் அவர்களின் மொழியிலேயே இருக்கும். ஸ்னோக்வால்மீ என்ற இடத்தில் நீர்வீழ்ச்சியைப் பார்த்துவிட்டுத் திரும்புகையில் ஒரு ஹோட்டலுக்குள். போனால் நம்ம தமிழ் மாமாவும் மாமியும் அவியல், தோசை, தயிர்சாதம் என்று மெனு கொடுக்கிறார்கள்.\nகே.ஜே.அசோக்குமார் அக்டோபர் 15, 2013\nதிண்ணையும், திண்ணையின் முனையில் நிறுத்தப்பட்டிருந்த‌ முன்பைவிட அதிகம் ஆங்காங்கே உடைந்திருந்த சாயம் போன‌ தடுப்பு தட்டியை அன்னிச்சையாக‌ கவனிக்க‌ இந்த வீட்டைப் பற்றிய நினைவுகள் மன‌தில் அலைமோதின‌‌. அம்மா வெத்தலை மென்றப‌டி காலை நீட்டி இந்த‌ திண்ணையின் முனையில் அமர்ந்திருப்பாள். பள்ளிகூடம் விட்டதும் ஓடிவந்து அம்மாவின் கால்களில் சாய்ந்துகொண்டு இடுப்பை பிடித்துக் கொள்வான். வந்துட்டான், இவன் ஒருத்தன் ஹஹ என்றுவிட்டு சற்று தூக்கிய வெத்தலை மென்ற வாயுடன் சிரித்தபடி அவனுக்கே கேட்டு அலுத்துப்போன‌ அவனின் சிறுவயது பராகிரமங்களில் ஒன்றை பேசிக்கொண்டிருக்கும் பக்கத்துவீட்டு பெண்ணிடம் சொல்லாமல் அவளால் இருக்க முடியாது.\nஅதில் ஒரு பெருமையும் அலாதி அன்பும் இருப்பது தெரியும் பக்கத்துவீட்டு பெண்மணி ஒவ்வொருமுறையும் புதிதாக கேட்பதுபோல ஆர்வத்துடன் கேட்டுகொள்வாள். மூன்று மகன்கள் மேல் அதீத கற்பனைகள் அவளுக்கு. ஆனால் எப்போதும் கம்னாட்டி, கழிச்சாலபோறவனே என்று திட்டிக்கொண்டே தான் இருப்பாள்\nஆறுமுகம் முருகேசன் அக்டோபர் 15, 2013\nஇழுத்து அடைக்கப்பட்ட ஜன்னலுக்கு உள்ளே\nஆறு பேர் ருசிக்கிறார்கள் – காஃபி\nபதிப்புக் குழு அக்டோபர் 15, 2013\nகாப்பி என்றாலே என் நினைவில் வருவது சிறுவயதில் என் பாட்டி வீட்டில் பார்த்ததுதான். பீபெரிக்கொட்டையை வாங்கி வைத்துக்கொண்டு, வாரம் ஒரு முறை காப்பிக்கொட்டையை வறுத்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் நிரப்பி வைத்துக்கொள்வாள். மதியம் சரியாய் 2 30 மணிக்கு அதில் ஒரு கையளவு எடுத்து ஒரு காப்பிக்கொட்டை அறைக்கும் யந்திரத்தில் போட்டுப் சக்கரம் போன்ற ஒரு கைப்��ிடியை சுற்றி அதைப் பொடி செய்வாள். நாங்கள் அதைச் செய்யப் போட்டி போடுவோம்.\nஇரு கவிதைகள் – லாவண்யா\nலாவண்யா அக்டோபர் 15, 2013\nஅ.முத்துலிங்கத்தின் மகாராஜாவின் ரயில் வண்டி\nகணேஷ் வெங்கட் அக்டோபர் 15, 2013\nஅனுபவங்களின் சேகரத்துக்குப் பிறகே அது இலக்கியம் ஆகிறது . இலங்கைத் தமிழர்களின் கூட்டு அனுபவம் தமிழ் இலக்கியத்திற்கு சமகாலப் போர் அவலங்கள், புலம் பெயர் வாழ்க்கையின் நிர்ப்பந்தங்கள், அனுசரிப்புகளையும் பற்றிய புது முன்னோக்கிலான படைப்புகள் வந்தடையக் காரணமானது. உலகமயமாக்கலும் சர்வதேச கண்ணோட்டத்தில் கதைகள் புனையப்பட இன்னொரு காரணம்.\nஇந்தியக் கவிதைகள் – தெலுங்கு, மராத்தி\nதி. இரா. மீனா அக்டோபர் 15, 2013\nநேரம் சரியாக… – 1\nரவி நடராஜன் அக்டோபர் 15, 2013\nஅன்று நாள் முழுவதும் 7 நொடிப் பேச்சுதான். இதை, விஜய் டிவியில் ‘நொடிப் பேச்சு, எங்கள் உயிர் மூச்சு’ என்று சீரியலாகக் கூட போட்டு விடலாம் முழு கட்டமைப்பையும் மாற்றினால் கூட, 3 நொடிகள்தான் குறைக்க முடியும் என்று ஒரு கணினி நிரலர் (programmer முழு கட்டமைப்பையும் மாற்றினால் கூட, 3 நொடிகள்தான் குறைக்க முடியும் என்று ஒரு கணினி நிரலர் (programmer) சொல்ல, மற்றொருவர், என்னால் கட்டமைப்பை மாற்றாமல் 5 நொடிகள் குறைக்க முடியும் – ஆனால், அதற்கு 4 வாரங்கள் தேவை என்றார்.\nரிச்சர்ட் நிக்சன் பிரைஷுட்ஸ் ராக்\nகை டாவென்போர்ட் அக்டோபர் 15, 2013\n-லிமுஸீன் டிராகன் மாளிகையில் நின்றது. ரிச்சர்ட் நிக்சன் வெளியேறினார். வீரக் குடிகளின் தொண்டர்ப் படைக் காவலர்கள் உருவமைதியுடன் நிமிர்ந்து நின்றார்கள். உள்ளே முற்றத்தின் சுவர் மீதிருந்த நான்கு உயரமான சுவரொட்டிகள் ரிச்சர்ட் நிக்ஸனின் கண்ணைப் பறித்தன.\n– அது மார்க்ஸ், சுட்டிக்காட்டிக் கொண்டே அவர் கூறினார்.\n– மார்க்ஸ், மார்ஷல் ஏ ஒப்பித்தார்.\n– அது லெனின், அப்புறம் அது ஸ்டாலின்.\n-துல்லியமாகச் சொன்னீர்கள், மார்ஷல் ஏ பதிலளித்தார்.\nரிச்சர்ட் நிக்சன் இரண்டாவது சுவரொட்டிக்குத் திரும்பிச் சென்று, கையுறை அணிந்த கையால் சுட்டிக் காட்டினார்.\n– எங்கல்ஸ், மார்ஷல் ஏ கூறினார், கண்களில் கவலையும், மிகுதியான பணிவும் கலந்த பார்வையுடன்.\n-அமெரிக்காவில் எங்கல்ஸின் படங்களை அதிகமாகப் பார்க்க முடியாது, ரிச்சர்ட் நிக்சன் விளக்கினார்..\nமஹாபாரதம் கும்பகோணப் பதிப்பு – முன்பதிவுத் திட்ட��்\nஆசிரியர் குழு அக்டோபர் 15, 2013\nஅவர்கள் அனைவரும், (கோக்கப்பட்ட) நூல் அறுந்த ரத்னங்கள் போலவும் சிறகுகள் வெட்டப்பட்ட பக்ஷிகள் போலவும் மகிழ்ச்சியற்ற மனமுள்ளவரானார்கள். புகழத்தக்க செய்கைகளை உடைய அந்த அர்ஜுனனால் விடுபட்ட அந்த வனமானது, குபேரனால் விடுபட்ட சைத்ரரதமென்னும் உத்யான வனம் போலாயிற்று. ஜனமேஜயரே ஆண்மையிற் சிறந்தவர்களான அந்தப் பாண்டவர்கள் அந்த அர்ஜுனனை விட்டுப் பிரிந்ததனால் ஸந்தோஷத்தை அடையாதவர்களாவே காம்யக வனத்தில் அப்பொழுது வஸித்து வந்தனர். பரதர்களுள் சிறந்தவரே ஆண்மையிற் சிறந்தவர்களான அந்தப் பாண்டவர்கள் அந்த அர்ஜுனனை விட்டுப் பிரிந்ததனால் ஸந்தோஷத்தை அடையாதவர்களாவே காம்யக வனத்தில் அப்பொழுது வஸித்து வந்தனர். பரதர்களுள் சிறந்தவரே பிராம்மணர்களுக்காகப் பராக்கிரமம் செலுத்துபவர்களும் மஹாரதர்களும் புருஷ ஸ்ரேஷ்டர்களும் பகைவரை அடக்குகிறவர்களுமான (பாண்டவர்கள் கானகத்தில்) மிக அலைந்து சுத்தமான பாணங்களால் யாகத்துக்குத் தக்கவையான பலவித மிருகங்களைக் கொன்று வனத்தில் கிடைப்பதான (அந்த) ஆகாரத்தைக் கொண்டுவந்து நாள்தோறும் பிராம்மணர்களுக்குக் கொடுத்தார்கள்.\nஇயற்கை வேளாண்மைக் களஞ்சியம் – ஆர். எஸ். நாராயணன்\nஆர்.எஸ்.நாராயணன் அக்டோபர் 15, 2013\nநம்மாழ்வாரை நான் சந்தித்தபோது எனக்கு தாடி இல்லை. நான் வேட்டியும் அணிவது இல்லை. அரசு அலுவலர் பாணியில் பேண்ட், ஷர்ட், கிராப்புத் தலை வைத்திருந்த என்னோடு நம்மாழ்வார் நட்பு பாராட்டினார். அவர் கலந்துகொள்ளும் கூட்டங்களிலும் நடத்தும் மாநாடுகளிலும் என்னை முதல் பேச்சாளராகப் பேச அனுமதித்தார். அவர் ஏன் சிகை வளர்க்கிறார், தாடி வைத்துள்ளார் என்று எனக்குத் தெரியாது.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் ���கவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராம���ாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா ���ாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோ���ர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/14941-telangana-police-enters-to-big-boss-house-to-enquire-vanitha-vijaya-kumar-on-abduction-case.html", "date_download": "2019-07-19T23:12:21Z", "digest": "sha1:YWVNLDWBUWXDYSQ24EX5M64DBEKYXXZU", "length": 8384, "nlines": 64, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "நடிகை வனிதா விஜயகுமார் கைது..? 'பிக்பாஸ்' வீட்டில் போலீஸ் நுழைந்தது | Telangana police enters to big boss house to enquire Vanitha Vijaya Kumar on abduction case - The Subeditor Tamil", "raw_content": "\nநடிகை வனிதா விஜயகுமார் கைது.. 'பிக்பாஸ்' வீட்டில் போலீஸ் நுழைந்தது\nபிக்பாஸ் 3 எபிசோட் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்க, ஆள் கடத்தல் வழக்கில் வனிதா விஜயக்குமாரை கைது பெய்ய தெலுங்கானா போலீசார் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் -3 நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.சென்னை அடுத்த செம்பரம்பாக்கம் அருகே பிரம்மாண்ட வீடு போன்ற செட் அமைத்து அந்த வீட்டிற்குள்ளேயே பிரபல நடிகர், நடிகைள் தங்கி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.தினமும் கலகலப்பாகவும்,விறுவிறுப்பாகவும், சஸ்பென்ஸாகவும் செல்லும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ரசிப்பதற்கென்றே லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.\nஇந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார் நடித்து வருவதால் பிக் பாஸ் வீட்டில் தங்கியுள்ளார்.இந்நிலையில் ஆள் கடத்தல் வழக்கு தொடர்பாக வனிதா விஜயகுமாரை தேடி தெலுங்கானா போலீசார் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஐதராபாத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரை வனிதா, 2-வது திருமணம் செய்திருந்தார். இவ���்களுக்கு ஜோவிதா என்ற மகளும் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து விட்டனர். மகள் ஜோ விதா, தந்தை ஆனந்த்ராஜ் உடன் தெலங்கானாவிலேயே வசித்து வந்துள்ளார்.\nகடந்த பிப்ரவரி மாதம் ஆனந்தராஜுடம் தகராறு செய்து மகள் ஜோவிதாவை சென்னைக்கு அழைத்து வந்து விட்டாராம் வனிதா. இதனால் ஆனந்த் ராஜ் கொடுத்த புகாரின் பேரில் தெலுங்கானா போலீசார் வனிதா மீது ஆள் கடத்தல் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணைக்காகவே தெலுங்கானா போலீசார் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளதாகவும், இந்த வழக்கில் வனிதா கைது செய்யப்படலாம் என்று கூறப்படுவதால் பரபரப்பு தொற்றியுள்ளது.\n பல தலைமுறைகளின் மனதை கொள்ளை கொண்ட கவிஞர் கண்ணதாசன்\nதிருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு - தென்காசியில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை\nசத்து நிறைந்த பச்சை பயறு இட்லி ரெசிபி\nஎங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS\nஉச்சநீதிமன்றத் தீர்ப்பு தமிழில் வெளியானது\nசந்திரயான்-2 விண்கலம் 22ல் விண்ணில் ஏவப்படும்; இஸ்ரோ அறிவிப்பு\nஅயோத்தி வழக்கில் மத்தியஸ்தர் குழுவுக்கு ஆக.1 வரை அவகாசம்; சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nமும்பை குண்டுவெடிப்பு தீவிரவாதி சிறையிலடைப்பு; பாகிஸ்தான் திடீர் நடவடிக்கை\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு\nஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனங்கள் ரத்து; புதிய திட்டம் தயார்\nட்விட்டரில் பிரியங்கா காந்தி வெளியிட்ட திருமண படம்\nபீகார், அசாமில் வெள்ளம்; 50 லட்சம் மக்கள் பாதிப்பு\nதனி விமானத்தில் தப்ப முயன்ற காங்.எம்எல்ஏ... மோசடி வழக்கில் கைது செய்த போலீஸ் ..\nசந்திரயான்-2 விண்கலத்தில் திடீர் கோளாறு ; மீண்டும் விண்ணில் பாய்வது எப்போது\nகேலக்ஸி ஏ80ரெசிபிTasty RecipesRuchi CornerKarnatakaகர்நாடகாசபை ஒத்திவைப்புகிரிக்கெட்VelloreadmkDmkதிமுகtrust votebjpபாஜகdmkவைகோgovernmentஸ்டாலின்BJPCWC\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-19T22:46:59Z", "digest": "sha1:4ZNLUNCNZXT6Q4FMESNS22QMBEGOSYJQ", "length": 8709, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "தாலகர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 52\n[ 6 ] அடுமனை வாழ்க்கை சொல்லற்றதாக இருந்தது. அங்கே ஒற்றைச��சொல் ஆணைகள் இருந்தன. பின்னர் அவையும் மறைந்தன. நாள்முழுக்க சொற்களில்லாமலேயே சென்றது. கைகளும் கால்களும் விரைந்துகொண்டிருந்தபோது உள்ளம் சொற்களை கொப்பளித்துக்கொண்டிருந்தது. செயலும் சொல்லும் இரு தனி ஓட்டங்களாக சென்றன. எப்போதாவது சொற்பெருக்கு செயலை நிறுத்தச்செய்தது. மெல்ல சொற்கள் தயங்கலாயின. ஒரு சொல்லில் சித்தம் நின்று அதுவே குயிலோசை என மாறாது நெடுநேரம் ஒலித்துக்கொண்டிருப்பதை செயலின் நடுவே உணர்ந்து மீளமுடிந்தது. பின்னர் அதுவும் நின்றது. செயல் ஓய்ந்து …\nTags: அர்ஜுனன், கபிலன், கர்தமர், காலகர், சகதேவன், சரஸ்வதி, சலபர், சாங்கியம், சுயம்புவமனு, தருமன், தாலகர், திரிவக்ரர், தேவாகுதி, நகுலன், பிரம்மன், பீமன், வைசேடிகம்\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' - 9\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 38\n‘உயிர் விளையாட்டு’- கிருஷ்ணன் சங்கரன்\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\nஅனோஜனும் கந்தராசாவும் – கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-19\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/Election2019/2019/03/28163821/1234460/LS-Polls-Kallakurichi-police-case-filed-against-Udhayanidhi.vpf", "date_download": "2019-07-19T23:42:40Z", "digest": "sha1:6FEMIQ6Z7SGTCD5I54BABWCSZFICPZFX", "length": 7030, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: LS Polls Kallakurichi police case filed against Udhayanidhi Stalin", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதேர்தல் நடத்தை விதியை மீறியதாக உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு\nகள்ளக்குறிச்சியில் தேர்தல் நடத்தை விதியை மீறியதாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். #LokSabhaElections2019 #UdhayanidhiStalin\nபாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலை முன்னிட்டு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.\nஅவ்வகையில் கடந்த 23-ந்தேதி கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் தி.மு.க. வேட்பாளர் கௌதம் சிகாமணியை ஆதரித்து உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.\nதேர்தல் பிரசாரத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக 3 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்று புகார் கூறப்பட்டது.\nஇதையடுத்து தேர்தல் பறக்குப்படை அலுவலர் முகிலன் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் 143,341,188 ஆகிய பிரிவுகளின் கீழ் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். #LokSabhaElections2019 #UdhayanidhiStalin\nபாராளுமன்ற தேர்தல் | திமுக | உதயநிதி ஸ்டாலின்\nவேலூர் தொகுதி தேர்தல்- ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனு பரிசீலனை நிறுத்தி வைப்பு\nவேலூர் தேர்தல்- அதிமுக பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்\nவேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் சொத்து மதிப்பு\nவேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல்\nவேலூர் தொகுதியில் நாளை மனுதாக்கல் நிறைவு - தேர்தல் பார்வையாளர்கள் 3 பேர் வருகை\nவேலூர் தொகுதி தேர்தல்- ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனு பரிசீலனை நிறுத்தி வைப்பு\nவேலூர் தேர்தல்- அதிமுக பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்\nஎனது மகனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினர்- துரைமுருகன் கண்ணீர் மல்க பேச்சு\nவேலூர் தொகுதியில் வேட்புமனுதாக்கல் நிறைவு - அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி என மும்முனைப் போட்டி\nவேலூர் தொகுதி துணை வாக்காளர் பட்டியல் 22-ந் தேதி வெளியீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mukapuvajal.com/2011/07/", "date_download": "2019-07-19T23:43:53Z", "digest": "sha1:5FM53IBFRXYN52RAVKOWYWR7Y52FPU6U", "length": 104339, "nlines": 406, "source_domain": "www.mukapuvajal.com", "title": "July 2011 - Mukapuvajal", "raw_content": "\nஅருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்\nஅருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்\nதிருக் காவடி சுமக்கும் தொண்டருடன்\nதிருக் காவடி சுமக்கும் தொண்டருடன்\nதினம் சூட்டிடும் ஞான மலர்களுடன்\nஒரு புல்லாய் முளைத்து தடுமாறும்\nஅருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம்\nஅருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம்\nவரும் காற்றில் அணையாச் சுடர்போலும்\nஅருள் கந்தன் தருவான் எதிர்காலம்\nஆடும் மயிலே என் மேனி - அதில்\nஅழகிய தோகை என் உள்ளம்\nஆடும் மயிலே என் மேனி - அதில்\nஅழகிய தோகை என் உள்ளம்\nநான் உள்ளம் என்னும் தோகையினால்\nகந்தன் உறவு கண்டேன் ஆகையினால்\nஎத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு\nஎத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு\nஅத்தனை பாடலுக்கும் பெரும் பக்திச் சுவையிருக்கு\nசித்தம் இனித்திட வேலனை நினைத்திடுவோம்\nபக்திக்கருள் தரும் பாலமுருகனைப் பாடிப் பணிந்திடுவோம்\nபிள்ளைத்தமிழ் பாடக் குமரன் உள்ளம் களித்தாடும்\nபுள்ளி மயிலோடு வடிவேல் துள்ளி விளையாடும்\nவள்ளி தெய்வானை சூழ்ந்திருக்கத் திருக்காட்சி அளித்திடுவான்\nவள்ளலைப் போலக் கருணை எல்லாம் அள்ளி வழங்கிடுவான்\nஎத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு\nஅத்தனை பாடலுக்கும் பெரும் பக்திச் சுவையிருக்கு\nசித்தம் இனித்திட வேலனை நினைத்திடுவோம்\nபக்திக்கருள் தரும் பாலமுருகனைப் பாடிப் பணிந்திடுவோம்\nஊட்டும் தமிழோடு முருகனைப் போற்றிப் புகழ்பாடு\nசந்தநடைத்தமிழ் திருப்புகழ்தனில் கந்தனவன் வருவான்\nசிந்தை குளிர்ந்திட சந்தன முருகன் நல்லருளைத் தருவான்\nஎத்த��ை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு\nஅத்தனை பாடலுக்கும் பெரும் பக்திச் சுவையிருக்கு\nசித்தம் இனித்திட வேலனை நினைத்திடுவோம்\nபக்திக்கருள் தரும் பாலமுருகனைப் பாடிப் பணிந்திடுவோம்\nஎத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு\nமுருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு\nமுருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு\nஉடல் பற்றிய பிணி ஆறுமே\nவாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற\nகுமரனைக் கும்பிட்டுக் கொண்டாடு வோருக்கு\nஅவர் குடும்பம் தழைத் தோங்குமே\nசூர சமர வேலாயுதன் பக்கத் துணை கொண்டால்\nஅறுமுகனை வேண்டி ஆராதனை செய்தால்\nஅன்பு பெருகி அருள் புரிவான்\nஅந்தக் கருணை உருவான குருபரன்\nகந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்கு\nசிவ மைந்தன் அருளாலே மெய்யறிவுண்டாகி\nஅழகென்ற சொல்லுக்கு முருகா - உந்தன்\nஅருளன்றி உலகிலே பொருளேது முருகா (அழகென்ற)\nசுடராக வந்த வேல் முருகா - கொடுஞ்\nசூரரைப் போரிலே வென்ற வேல் முருகா\nகனிக்காக மனம் நொந்த முருகா - முக்\nகனியான தமிழ் தந்த செல்வமே முருகா (அழகென்ற)\nஆண்டியாய் நின்ற வேல் முருகா - உன்னை\nஅண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா\nபழம் நீ அப்பனே முருகா - ஞானப்\nபழம் உன்னை அல்லாது பழம் ஏது முருகா (அழகென்ற)\nகுன்றாறும் குடி கொண்ட முருகா - பக்தர்\nகுறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா\nசக்தி உமை பாலனே முருகா - மனித\nசக்திக்கே எட்டாத தத்துவமே முருகா (அழகென்ற)\nபிரணவப் பொருள் கண்ட திரு முருகா - பரம்\nபொருளுக்கு குருவான தேசிகா முருகா\nஹரஹரா ஷண்முகா முருகா - என்று\nபாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா (அழகென்ற)\nஅன்பிற்கு எல்லையோ முருகா - உந்தன்\nஅருளுக்கு எல்லை தான் இல்லையே முருகா\nகண்கண்ட தெய்வமே முருகா - எந்தன்\nகலியுக வரதனே அருள் தாரும் முருகா (அழகென்ற)\nகந்தபுராண - யுத்தகாண்டம் - சுருக்கம்\nபடைத்தல் கடவுளாகிய பிரம்மதேவன்னுக்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தார்கள். இவர்களுள் தக்கன் சிவனை நோக்கித் கடுந்தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றிருந்த போதிலும் இறுதியில் சிவனால் தோற்றுவிக்கப் பெற்ற வீரபத்திரக் கடவுளால் கொல்லப்பட்டார். காசிபனும் கடுந்தவம் புரிந்து சிவனிடம் இருந்து மேலான சக்தியைப் பெற்றான். ஒருநாள் அசுரர்களின் குருவாகிய சுக்கிரனால் (நவக்கிரகங்களுள் வெள்ளியாக கணிக்கப்படு���வர்) ஏவப்பட்ட மாயை என்னும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமை எல்லாவற்றையும் இழந்தான்.\nஇதனைத் தொடர்ந்து காசிபனும் மாயை என்னும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனித தலையுடன் கூடிய சூரனும், இரண்டாம் சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்க முகத்துடன் கூடிய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகத்துடன் கூடிய தாரகனும், நான்காம் சாமத்தில் ஆட்டின் உருவத்தில் இருவரும் இணைந்து ஆட்டுத் தலையுடன் கூடிய அசமுகி என்னும் அசுரப் பெண்ணும் பிறந்தனர். மாயை காரணமாக தோன்றிய இந்நால்வரும் ஆணவ மிகுதியால் அகங்கார மமகாரம் (செருக்கு) கொண்டு காணப்பட்டனர்.\nஇவர்களுள் சூரபதுமன் சர்வலோகங்களையும் அரசாளும் சர்வ வல்லமைகளையும் பெறவேண்டும் என்ற பேராசையினால் சுக்கிராச்சாரியாரிடம் உபதேசம் பெற்று சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து; 108 யுகம் உயிர்வாழவும் 1008 அண்டம் அரசாளும் வரத்தையும், இந்திரஞாலம் எனும் தேரையும், சிவன் சக்தி அன்றி வேறு ஒரு சக்தியாலும் அழிக்க முடியாது எனும் வரத்தையும் பெற்றான். இவ்வரத்தினைப் பெற்ற சூரன் முதலானோர் தம்மைப் போல் பலரை உருவாக்கி அண்ட சராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு வந்தனர்.\nஅவன் பதுமகோமளை என்னும் பெண்ணை மணந்து வீரமகேந்திரபுரியை இராசதானியாக்கி இந்திரன் மகன் சயந்தன் முதலான தேவர்களையும் சிறையிலிட்டு சொல்லொணா துன்பங்களைக் கொடுத்து அதர்ம வழியில் ஆட்சி செய்தான்.\nஅசுரர்களின் இக்கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். இறைவனும் அவர்கள்மேல் திருவுளம் கொண்டார்.\nதேவர்களை அந்த துன்பத்தில் இருந்து காப்பாற்றும் நோக்குடன் சிவன் தனது நெற்றிக் கண்ணை திறக்க (சிவபெருமானுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகிய ஐந்து முகங்கள் உண்டு. இவை தவிர ஞானிகளுக்கு மட்டுமே தெரியக்கூடிய \"அதோமுகம்\" (மனம்) என்ற ஆறாவது முகமும் உண்டு) அவைகளிலிருந்து ஆறு தீப்பொறிகள் வெளிப்பட்டன. அவற்றை வாயுபகவான் ஏந்திச் சென்று; வண்ண மீனினம் துள்ளி விளையாடும் தண்மலர் நிரம்பிய சரவணப்பொய்கையில் தாமரை மலர்களின் மீது சேர்த்தான்.\nஅந்த தீப்பொறிகள் ஆறும்; உலகின் பொன்னெல்லாம் உருக்கி வார்த்ததென ஆறு குழந்தைகளாக தோன்றின. அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் சீராட்டி பாலூட்டி வளர்த்து வரும் வேளை; அகிலலோக நாயகி பார்வதி தன் மைந்தர்கள் அறுவரையும் ஒன்றாக அன்புடன் கட்டியணைத்திட அவையாவும் ஒரு திருமேனியாக வடிவங்கொண்டு ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய ஒரு திரு முருகனாக தோன்றினன் உலகமுய்ய.\nஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய திருவுருவை பெற்றமையால் \"ஆறுமுக சுவாமி\" எனப் பெயர் பெற்றார்.\nஇந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீர்யம், வைராக்கியம், புகழ் என்னும் ஆறு குணங்களையும் குறிக்கின்றன.\nபிரணவ சொரூபியான முருகப் பெருமானிடம் காக்கும் கடவுளான முகுந்தன், அழிக்கும் கடவுளான ருத்ரன், படைக்கும் தெய்வமான கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடக்கம். ஆறுமுகன் சிவாக்னியில் தோன்றியவன். அதனால் \"ஆறு முகமே சிவம்; சிவமே ஆறுமுகம்\" எனப்படுகிறது.\nமுருகப்பெருமான் அசுரர்களான சூர பத்மாதியரை அழிக்கப் போர் புரிந்த திருவிளையாடலையே நாம் கந்தசஷ்டி விழாவாகக் கொண்டாடுகிறோம். சூரபத்மனின் ஒரு பாதி \"நான்' என்கிற அகங்காரம்; மற்றொரு பாதி \"எனது\" என்கிற மமகாரமாகவும் அமையப் பெற்றவன்.\nவீரவாகுதேவர் முதலான இலச்சத்து ஒன்பதுமர் தோன்றல்:\nசிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் புறப்படும்போது அருகில் இருந்த பார்வதி தேவி வெட்பம் தாங்கொணாது பாய்ந்து விலகி ஓடலானார். அப்போது பார்வதிதேவியின் பாதச்சிலம்புகளில் இருந்த நவரத்தினங்கள் சிதறி விழுந்தன. அந்த நவமணிகள் மீது இறைவனின் பார்வை பட்டதும் அவைகள் நவசக்திகளாக தோன்றினர். அந்த நவசக்திகளின் வயிற்றில் வீரபாகுதேவர் முதலிய இலட்சத்து ஒன்பது வீரர்கள் தோன்றினார்கள். இவர்கள் பின்பு முருகனுக்கு படைவீரர்களாக ஆனார்கள்.\nஅம்மையும் தன்னைப்போன்ற ஒரு சக்தியை உருவாக்கி அதனை; தனது சக்திகள் யாவும் கொண்ட ஓர் வீரவேலாக உருமாற்றினார். அம்மையப்பன் வெற்றி தரும் வேலை முருகனிடம் தந்தார். ஈசனும்; தன் அம்சமாகிய பதினொரு உருத்ரர்களைப் படைக்கலமாக்கி முருகனிடம் தந்தார்.\nதந்தையிடம் இருந்து பாசுபதம் அஸ்திரம் பெறுதல்:\nமன்னி ஆற்றங்கரையில் சிவபிரானுக்கு ஆலயம் எழுப்பச் சொல்லித் தேவதச்சனைப் பணிக்கிறார் முருகப் பெருமான். ஈசனும் முருகனுக்கு மு��்னே தோன்றி பாசுபதம் என்னும் அஸ்திரம் அளிக்கின்றார். பின்னர் அந்த ஆற்றங்கரையான திருச்செந்தூர் நோக்கி மொத்தப் படையும் கிளம்புகிறது.\nமுருகன் அம்மையப்பர் ஆசியுடனும், தன் படைகளோடும், திருச்செந்தூர் வந்து தங்கினார்.\nபராசர முனிவரின் ஆறு புதல்வர்கள், முருகனைச் செந்தூரில் கண்டு, வீழ்ந்து வணங்குகிறார்கள். முருகன் புதிதாகக் கட்டப்பட்ட ஆலயத்தில் அமர்ந்து, தேவ குருவான வியாழனிடம், சூரபத்மனின் முழுக் கதையையும் சொல்லுமாறு கேட்கின்றார். அதன் பின்னரே வீரபாகுதேவரை மட்டும் சூரபதுமன் ஆட்சிசெய்யும் வீர மகேந்திர புரத்துக்குத் தூது அனுப்ப முடிவாகிறது.\nமுருகப் பெருமான் வீரபாகுதேவைரை சூரனிடம் தூதனுப்பிச் சிறை வைத்த தேவர்களை விடுவித்திடுமாறு செய்தி அனுப்பினார். தூதின் போது, வீரபாகு சிறைப்பட்ட அமரர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, சூரனிடம் தூது உரைக்கிறான். ஆனால் அசுரனின் ஆணவத்தால் தூது முறிகிறது. சூரன் வீரவாகுதேவரை கைது செய்யுமாறு கட்டளையிடுகின்றான். அந்த கைகலப்பில் சூரனின் வீரர்களான சதமுகன், வச்சிரவாகு ஆகிய இருவரும் வீரபாகுவால் கொல்லப்படுகிறார்கள்.\nதிருச்செந்தூரிலே ஆறுமுகக்கடவுள் திருமால், பிரமன், இந்திரன் முதலிய தேவர்கள் போற்ற சிங்காசனத்தில் எழுந்தருளி வீற்றிருக்கும் போது வீரபாகுதேவர் திருச்செந்தூர் திரும்பி வந்து; முருகனிடம் தூது நிகழ்வுகளை முன் வைக்கிறான்.\nமுருகனும் இனி தாமதிக்கலாகாது என்று செந்தூரில் இருந்து இலங்கை சென்று அங்கிருந்து சூரனின் இராசதானியாகிய வீரமகேந்திரபுரி செல்ல தீர்மானிக்கின்றார்.\nகந்தப்பெருமான் வீரபாகு தேவரை நோக்கி \"பாவங்களை அளவில்லாமல் புரிந்து கொண்டிருக்கும் சூரபத்மன் முதலான அசுரர்களை அழித்து, தேவர்கள் துன்பம் நீங்கி, உலகம் நலம் பெறுவதற்காக இப்பொழுதே படையெடுத்து வீரமகேந்திரபுரிக்குச் செல்லவேண்டும்.\"நம் தேரைக் கொண்டுவா\" என்று கட்டளையிட்டார்.\nதங்கள் துயரம் எல்லாம் நீங்கியது என்று கருதிய தேவர்கள் கந்தப்பெருமானின் கழலிணைகளை வணங்கித் துதித்தனர். முருகவேளின் கட்டளைப்படி வீரவாகு தேவர் மனோவேகத் தேருடன் பாகனையும் அழைத்து வந்தார். சிங்காசனத்தில் இருந்து இறங்கிய எம்பெருமான், \" நாம் சூரபன்மனை அழிக்க வீரமகேந்திரபுரி செல்கிறோம். நீங்களும் அவர���ரது வாகனங்களில் புறப்பட்டு வாருங்கள்\" என்று தேவர்களுக்கு உத்தரவிட்டார்.\nபிரம்ம தேவர் அன்னப்பறவை மீதும், திருமால் கருடன் மீதும், இந்திரனும், வீரபாகு தேவரும் லட்சத்து எண்மரான தெய்வ வீரர்களும் மற்றைய தேவர்களும் தத்தம் வாகனங்கள் மீதும் ஏறிக் கந்தவேளைச் சூழ்ந்து சென்றார்கள்.\nநினைத்த மாத்திரத்திலேயே எல்லாப் புவனங்களையும் அழிக்கும் ஆற்றல் பெற்ற படைத்தலைவர்கள் நூற்றியெட்டுப் பேரும் தொடர்ந்தார்கள். அதனை அடுத்து இரண்டாயிரம் வெள்ளம் பூதப்படைகளும் ஆரவாரத்துடன் புறப்பட்டன. வானவர்கள் பூ மழை பொழிந்தார்கள்.\nபேரிகை, காளம், கரடிகை பல வாத்தியங்கள் முழங்கின. முருகப்பெருமானுடன் சென்ற பூதப்படைகளின் பேரொலி எங்கும் ஒலித்தது. அவர்கள் சென்றபோது ஏற்பட்ட புழுதி சூரிய சந்திரர்களுடைய ஒளியையும் மறைத்துவிட்டதாம். கடலில் பூத சேனைகள் இறங்கினார்கள். அவர்களுக்கு கடலே கணுக்கால் அளவுதான் இருந்தது. கடலில் இருந்து பெரிய பெரிய மீன்களும் திமிங்கிலங்களும் சிறு புழுக்கள் போன்று இருந்தன. பூதப்படை இறங்கி கலக்கியதால் அது சேறானது. அந்த சேறு உலர்ந்தபின் புழுதியாகி எங்கும் பறந்தது.\nவீரமகேந்திரபுரி (சூரனின் இராசதானி) தென்கடலில் இருந்த ஒரு தீவு (தற்பொழுது அது நீரில் மூழ்கி உள்ளது). அதற்கு வடக்கே உள்ள தீவு இலங்கை. இலங்கை வழியாகப் எம்பெருமான் வீரமகேந்திரபுரியை நோக்கிச் சென்றபோது; பிரமன், திருமால், இந்திரன் ஆகிய மூவரும் சுவாமியை வணங்கி, \"மகா பாவியாக உள்ள சூரபன்மன் இருக்கும் மகேந்திரபுரி தங்கள் திருப்பாதம் பதியத் தகுதி பெற்றதல்ல. அந்நகருக்கு அடுத்த எல்லையாகிய இங்கேயே தங்கியிருந்து போர்செய்வதற்குப் பாசறை அமைத்துக் கொள்ளலாம்\" என்று வேண்டிக்கொண்டார்கள். சுவாமி அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்கள்.\nதேவதச்சனை அழைத்து \"உடனே விரைந்து இங்கு ஒரு பாசறை ஏற்படுத்து\" என்று எம்பெருமான் ஆணையிட்டார். தேவதச்சன் உடனே மாடகூடங்களும் மண்டபங்களும் சோலைகளும், வாவிகளும் கொண்ட பாசறை ஒன்றை மனத்தால் நிர்மாணம் செய்து அப்படியே அதை ஸ்தூல வடிவிலும் கட்டினான். அந்தப் பாசறைக்கு \"ஏமகூடம்\" என்று பெயர் வைத்தார்கள்.\nஎம்பெருமானின் தேர் கீழே இறங்கியது. சுவாமி ஏமகூடத்தின் வீதிகளில் பூத சேனைகளை நிறுத்தினார். இலச்சத்தொன்பது வீரர்களோ���ும், தேவர்களோடும் திருக்கோயிலினுள் சென்று அமர்ந்தார் முருகப் பெருமான். அந்த ஏமகூடமே கதிர்காமம் என்பது ஐதீகம்.\n[கதிர்காமம் என்றால் ஒளிமயமான விருப்பத்தை எல்லாம் நிறைவேற்றித் தருவது என்று பொருள். அங்கே சுவாமி ஒளிமயமாக விளங்குகிறார். எனவே அவரை நேரே தரிசிக்கக் கூடாதென்று திரை போடப்பட்டுள்ளது. அங்கே உள்ள கற்பூர தீப ஒளியைத் தரிசனம் செய்யவேண்டும்.]\nகதிகாமத்தில் இருந்துதான் போர் துவங்குகிறது. பானுகோபன் என்னும் சூரனின் மகன், நன்னீர்க் கடலில் முருகன் சேனையை ஆழ்த்த, அதை முருகன் முறியடிக்கிறார்.\nசூர பதுமை தேடிச் செல்லல்:\nஅம்மையப்பனிடம் வேல் வாங்கிய முருகன், தேரேறித் தெற்கு நோக்கிச் செல்கிறான். விந்தியமலை அடிவாரத்து மாயாபுரத்தை, சூரனின் தம்பி தாராகாசுரன் (ஆனை முகம் கொண்டவன்) ஆண்டு வருகிறான். அவன் கிரெளஞ்சம் என்னும் பெரிய மலையாய் உருமாறி வழிமறிக்க, வீரபாகுத் தேவர் அவனுடன் போர் புரிகிறார். ஆனால், தாரகன்; வீரபாகுதேவரையும், முருகனின் சேனையையும், மாயையால் மலைக்குள் அழுத்தி விடுகிறான்.\nஅப்போது முருகனின் கூர் வேல் மலையைப் பிளக்க, தாருகன் அழிகிறான். அனைவரும் மலைச்சிறையில் இருந்து விடுபடுகின்றனர். சூரபத்மன் இந்தச் சேய்தி கேட்டு துடிதுடித்தான். ஆத்திரத்தால் அவன் தம்பி சிங்கமுகாசுரன் போரிடப் புறப்பட்டான்.\nசிங்கமுகனும் பல தந்திரங்களை உபயோகித்து போர் செய்யலானான். சிங்கனின் ஒவ்வொருதலை விழவும் அதற்குப் பதிலாக வேறு தலை உருவாகும் வரம் பெற்றவன். ஆயிரம் தலைகள் விழுந்தாலும் அவை அழிக்க முடியாது. அதனால் முருகனின் வேல் சிங்கனின் நெஞ்சில் பாய்ந்தது, சிங்கமுகன் இறந்தான்.\nதாரகனையும் அவனுக்குத் துணை நின்ற கிரௌஞ்சத்தையும் பிளந்து அழித்துப் பின், சிங்கமுகனையும் அழித்து சூரனின் சேனை அழிந்த போதும் சூரபதுமனின் ஆணவம் அழிய இல்லை. அதனால் அவனின் மகன் பானூகோபன் முருகனை அழிக்க தனக்கு அனுமதி தரும்படி வேண்டி போருக்குச் செல்கின்றான். மாயயால வித்தைகள் செய்து போசெய்யும் வல்லமை படைத்தவன் சூரனின் மகன் பானுகோபன். அவனும் முருகவேளின் வேலுக்கு பலியாகின்றான்\nதன் சொந்தபந்தங்களையும், துணை நின்ற படைச் சேனைகளையும் இழந்து செய்வதறியாது நின்ற சூரனின் ஆணவம் அப்போதும் அடங்கவில்லை. தானே போருக்கு செல்வதாக முடிவு செ���்து முருகப் பெரூமான் முன் தோன்றி சமாரியாக அம்புக்கணை தொடுத்தான். அவையாவும் முருகவேளின் கடைக்கண் பார்வையால் அழிந்தன. சூரன் தனதுமாயயாலங்களினால் பலவாறாக தோன்றி போர்செய்தான். அப்போது முருகன் சூரனை நோக்கி இப்போதும் நீ உயிர்வாளலாம் தெவர்களை சிறையில் இருந்து விடுவித்து விடு என்று அறிவுறுத்தினார். அப்போதும் அவனின் ஆணவம் அடங்கவில்லை. அதனால் போர்செய்யவே விருப்புக் கொண்டவனாய் போர் செயலானான்.\nமுருகன் சூரனின் ஆணவத்தை அடக்கும் பொருட்டு தன் திருப்பெரு வடிவம் (விஸ்வரூபம்) காட்டியும், எல்லாம் வல்ல பரம்பொருள் தாமே என பரமேசுர வடிவம் காட்டியும், சிவனும் அவன் மகனும் மணியும் ஒலியும் போல ஒருவரே என்றுணர்த்தியும், தன் தன்மை மாறாது போர் செயலானான்.\nவீரமகேந்திரபுரத்தில் பலப்பல மாயங்கள் செய்து போர் புரிகிறான் சூரன். கடலாய், இருளாய் மாறி மாறிச் செய்யும் போர் எதுவும் உதவாமல் போனதினால், உதவிசெய்ய இருந்த உற்றமும் சுற்றமும் அழிந்து உறவும் அற்றுப் போனதினால் சூரனும் மயங்கித் தத்தளித்தான். தன்னுடன் போர் செய்ய வந்தது இறைவனே என அறிந்தும், அடிபணிய ஆணவம் விடவில்லை.\nமுருகப் பெருமான் எய்திய வேலானது அவன் சென்ற இடமெல்லாம் துரத்திச் சென்றது கடைசியாக நடுக்கடலடியில் மாமரமாய் மாறுவேடத்தில் நிற்க நீரினுள் சென்று மாமரத்தை இருகூறாக்கி சூரபத்மனின் ஆணவத்தை அழித்தது.\nஆணவம் அழியப் பெற்ற சூரன் தம் தவறை உணர்ந்து; தன்னை மன்னித்து, தன்னை ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடிமுருகனை வேண்டி நிற்க; அவன்மேல் இரக்கம் கொண்டு; பிளவுபட்ட மாமர பாதிகள் இரண்டையும் முருகன் தன் அருளால் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி, மயிலை வாகனமாகவும் சேவலைக் கொடியிலும் தன்னுடன் பிணைத்துக் கொண்டார்.\nகந்த புராணக் கதையைச் \"சங்கரன் மகன் சட்டியில் மாவறுத்தான்\" என்ற சொற்றொடர் மூலம் நகைச் சுவையாக பயன் கூறுவார்கள். சங்கரன் புதல்வராகிய முருகப் பெருமான் சஷ்டித் திதியிலே மாமரமாக வந்த சூரனை இரண்டாக அரிந்தார் என்பது இதன் பொருள்.\nமுருகனின் ஆணைப்படி, வருணன் வீர மகேந்திரபுரியைக் கடலுக்கு அடியில் மூழ்கடிக்க, போர் முடிகிறது.\nவெற்றி வீரத் திருமகனாய், முருகப் பெருமான் திருச்செந்தூர் திரும்புகின்றான். சூரனுடன் முருகப் பெருமான் போர் புரிந்து அவனது ஆணவத்தினை அடக்கி ஆட்கொண்ட நாளே இறுதி நாளாகிய சஷ்டி எனப்படும். சஷ்டி என்பது திதியாகும். இவர்கள் இருவருக்கும் இடையில் போர் நடந்த இடம் முருகப் பெரமான் குடிகொண்டுள்ள ஆறுபடை வீடுகளில் ஒன்றாகியதும், கடலும், கடல் சார்ந்த பிரதேசமாகிய நெய்தல் நிலமாகிய திருச்செந்தூர் என்னும் தலமென கூறுவாருமுளர்.\nசூரனை அழித்த மனக்கேதம் தீர, செந்தூரில் போருக்கு முன்னரே கட்டப்பட்ட ஈசனின் ஆலயத்தில், கைகளில் ஜபமாலையோடு, சிவ பூசை செய்கிறான் முருகன். இந்தக் கோலமே நாம் இன்றும் திருச்செந்தூர் கருவறையில் காண்பது. கைகளில் ஜப மாலையுடன் செந்தூர் மூலத்தானத்து முதல்வன் நிற்க, சற்று எட்டிப் பார்த்தால், கருவறைக்குள் சிவலிங்கமும் தெரியும்.\nஇங்கே முருகப் பெருமான் அபயம்/வரம் தரும் கோலத்தில் இல்லாமல், ஜபம் செய்யும் கோலத்தில் உள்ளான். கையில் வேல் கிடையாது. அலங்காரத்துக்காக மட்டும் வேலையோ/யோக தண்டத்தையோ தோள் மீது சார்த்தி வைத்திருப்பார்கள்; பின் கரம் சத்திப்படை ஏந்தி, இன்னொரு கரம் ஜபமாலை தாங்கி நிற்க, தியானத்தில் முழந்தாளில் கைவைத்து, ஈசனை மலர்களால் அர்ச்சிக்கும் இன்னொரு கரம்.\nமுருகனுக்கு இடப்பக்கத்தில் உலகீசர் (ஜகன்னாதர்) என்னும் சிவலிங்கம் அவருக்கே முதல் பூசைகள் செய்யப்படுகின்றன\nமூலவரின் காலடியில் இரு மருங்கிலும் அவரைப் போலவே சின்னஞ் சிறு சிலைகள் வெள்ளியில் ஒன்று; தங்கத்தில் ஒன்று வெள்ளியில் ஒன்று; தங்கத்தில் ஒன்று திருவெளி (ஸ்ரீவேளி/சீவேளி என்று திரிந்து விட்டது). கருவறையைக் காலையிலும் மாலையிலும் வெளி-வலம் வரும் மூர்த்திகளாக அவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.\nஆலயத்தில் சிறு சிவப்புக் குன்று-செம்பாறைகளை குடைந்தே கருவறை அமைந்துள்ளது அதனால்தான் செந்து+இல்=செந்தில் என பெயர் ஆனது. பின்னாளில் பிரகாரங்கள் (வீதிகள்) என்று பெருகிப் பாறைக் குன்றுகள் மறைந்தாலும், இன்றும் இந்தச் செந்திலில் உள்ளவனே மூலத்தானத்து முதல்வன்.\nகிழக்கே கடலைப் பார்த்த திருமுகம். ஒருமுகம். சிரிமுகம். பாலமுகம். சிறு பாலகன் ஆதலால், அதே உயரம் தான் ஆளுயரம். இல்லை தலைமுடி மாலை சூடி, மணி முடி தரித்து, வங்கார மார்பில் அணிப் பதக்கமும் தரித்து, வெற்றிப் பீடத்தில் ஏறி நிற்கும் காட்சி\nசூரசம்ஹாரம் நடைபெறும் தினத்தில் திருச்செந்தூர் ஆலயக் கடல் நீரானது சம்ஹாரம��� நடைபெறுவதற்கு வசதியாக செந்தில் ஆண்டவனின் அருள் கருணையால் உள் முகமாகச் சென்று சூரசம்ஹாரம் முடிந்து செந்தில் ஆண்டவர் இருப்பிடம் திரும்பும் போது கடலானது பழைய நிலைக்கு வருவதை காண முடிவதுடன் கருவறையில் உள்ள மூலவரின் முகத்தில் சூரசம்ஹார களைப்பினால் ஏற்பட்ட வியர்வைத் துளிகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது.\nமுருகப் பெருமான் சூரபத்மனோடும் அவனது படையினருடனும். பத்து தினங்கள் நடந்த போரில் அசுரர்களை வென்று சூரபத்மனை மயிலாகவும், சேவலாகவும் மாற்றினார். மயில் முருகனுக்கு வாகனம் ஆகியது. சேவல் முருகனின் வெற்றிக்கொடி ஆகியது.\nசூரசங்காரங்கள் முடிந்த பின்னர், அமரேந்திரன் (இந்திரன்) தேவயானையை முருகப் பெருமானிடமே ஒப்படைக்க விழைகிறான். முருகனும் சரவணப் பொய்கையில் முன்னர் தாம் அருளிய வாக்கின் படியே, தேவானை அம்மையைப் திருப்பரங்குன்றில் மணக்கிறார். பின்னர், அவ்வண்ணமே வள்ளி அம்மையையும், திருத்தணிகையில் மணம் புரிகிறார்.\nவெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க\nசெவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க\nவாழ்க சீர் அடியார் எல்லாம்\nஇறைவன் எங்கும் வியாபித்திருக்கும் பொழுது ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா\nஇறைவன் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றார் என்பதிலே எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது. சூரியனுடைய ஒளிக்கதிர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்திருந்தாலும் வெய்யிலிலே ஒரு கடதாசியையோ அல்லது பஞ்சினையோ வைத்தால் அது நன்றாகக் காயுமேயன்றி தீப்பற்றமாட்டாது. ஆனால் அதே வெய்யிலிலே ஒரு சூரியகாந்தக் கண்ணாடியின் கீழ் வைக்கப்படும் கடதாசியோ அல்லது பஞ்சோ தீப்பற்றி எரியும். அதாவது எங்கும் பரந்துள்ள சூரிய ஒளிக்கதிர்களை சூரியகாந்தக் கண்ணாடியானது சேர்த்து ஒன்றாக்கி அனுப்புவது போல எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளஇறையருளானது மந்திர யந்திர சக்திகளினாலே சேர்த்து ஒன்றாக திரட்டி ஆலயங்களிலே வைக்கப்பட்டுள்ளதென்றும்எனவே ஆலயங்களிலே சென்றுவணங்கும் பொழுது நாம் செய்த ஊழ்வினைகள் யாவும் வெதும்பி அவற்றின் வேகம் குறைந்து போய்விடுமென்றும் வாரியார் சுவாமிகள் குறிப்பிடுகின்றார்.\nபஞ்சபூதங்களுமே இறைவன் தான் என்று கூறுவதன் பொருள் யாது\nபாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி\nநீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்���ி\nதீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி\nவளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி\nவெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி\nநிலம் ----- (சப்தம்,பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் 5 குணங்கள் கொண்டது)\nநீர் ----- (சப்தம், பரிசம், ரூபம், ரசம் என்னும் 4 குணங்கள் கொண்டது)\nதீ ----- (சப்தம்இ பரிசம், ரூபம் என்னும் 3 குணங்கள் கொண்டது)\nகாற்று ----- (சப்தம், பரிசம் என்னும் 2 குணங்கள் கொண்டது)\nஆகாயம் ----- (சப்தம் என்னும் ஒரே குணம் கொண்டது)\nகடவுள் எங்கும் நிறைந்தவர், எல்லாம் வல்லவர், எல்லாம் அறிபவர் என்பதால் அவர் எங்குமே வியாபித்திருக்கும் பொழுது உருவ வழிபாடு எதற்காக\nஇறைவன் உருவம் இல்லாதவராயினும் நாம் அவரை நினைப்பதற்காகவும் வணங்குவதற்காகவும் உருவவடிவங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது. யோகிகள், ஞானிகளல்லாத சாதாரண மனிதர்கள் மத்தியிலே அவர்கள் மனங்களில் இறைவனை நிறுத்துவதற்கு உருவவழிபாடு இன்றியமையாததாகும். இப்படியான உருவங்கள் இறைவனின் தன்மைகளைக் குறிப்பவையாக அமைவதால் ஆரம்பத்தில் இறைவனைப்பற்றி அறிந்து கொள்ள உருவவழிபாடு முக்கியமானதாகின்றது.\n\"இறைவன் ஒருவனே\" என்று சொல்லப்படும் பொழுது வெவ்வேறு உருவங்களில் சொல்லப்படுவது எவ்வாறு\nஆம். இறைவன் ஒருவரே தான். அவர் வடிவம் முதலியவற்றிற்கு அப்பாற்பட்ட வராயினும், சத்தியினாலே பல்வேறு தொழில்களைச் செய்வதால் அவர் செய்யும் திருத்தொழில்களைப் பொறுத்து வெவ்வேறு பெயர் கொண்டு வெவ்வேறு உருவங்களில் வழிபடுகின்றோம். இதனை வாரியார் சுவாமிகள் மிக அழகாக தங்கம் ஒன்று தானென்றாலும் அது வெவ்வேறு வடிவங்களில் அணிகலன்களாகச் செய்யப்படும் பொழுது வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றதென்று கூறி விளங்கவைப்பார். கோவிலினுள்ளே எத்தனை பரிவார மூர்த்திகள் இருந்தாலும் பரம்பொருள் ஒன்றே என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆலய நுளைவாயில்களிலேயே துவார பாலகர்கள் தங்களது சுட்டு விரல்களைக் காட்டி (ஒன்று என்ற பாவனையாக) நிற்கின்றார்கள்.\nஅவ்வாறாயின் சிவலிங்கம் எந்த உருவமாகவும் (கை,கால் போன்ற உறுப்புகள் கொண்டில்லாமையினால்) புரிந்து கொள்ள முடியவில்லையே\nசிவலிங்கம் என்பது அருவுருவத் திருமேனியென்று சொல்லப்படுகின்றது. அதாவது கால் கைகளுடன் கூடிய உருவமாகவும் இல்லாமல் உருவமே இலையென்று சொல்லுகின்றவாறும் இல்லாமல் இரண்டுமே கலந்து அருவுருவத் திருமேனியாகக் காட்சியளிக்கின்றது. லிங்கம் என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு தமிழில் அடையாளம் என்று பொருள்படும். எனவே சிவனை அடையாளப்படுத்துவதால் சிவலிங்கம் என்று கொள்ளப்படுகின்றது. சிற்ப சாத்திர முறைப்படி சிவலிங்கம் மூன்று பகுதிகளைக் கொண்டதென்றும் அதாவது:-\nஅடிப்பாகம் ----- பிரம்ம பாகம் ---- பிரம்ம லிங்கம் ----ஆத்ம சோதி\nநடுப்பாகம் ----- விஷ்ணு பாகம் ----- விஷ்ணு லிங்கம் -----அருட்சோதி\nமேல்பாகம் ---- சிவன் பாகம் ----- சிவலிங்கம் ----- சிவசோதி\nஎன்றும் சொல்லப்படுகின்றது. எனவே சிவலிங்கத்தை வணங்கினால் மும்மூர்த்திகளையும் வணங்கிய அருள் கிடைக்கும்.\nஉருவமாக அமைக்கப்பட்டிருக்கின்ற இறைவனை விக்கிரகம் என்று கூறுவதேன்\nவிக்கிரகம் = வி + கிரகம் (வி = மேலான, கிரகம் = உறைவிடம்) அதாவது மேலான உறைவிடம் என்னும் பொழுது இறைவன் சிறப்பாக உறையுமிடமென்று பொருள்படும்.\nஇவ்வாறு அமைகின்ற விக்கிரகங்கள் கல்லிலே செதுக்கப் பட்டவையாகவும் வேறு சில தாம்பர விக்கிரகமாகவும் அமையக் காரணமென்ன\nஅதாவது இறைவன் ஒளி மயமானவன். கல்லை ஒன்றுடனொன்று உரசும்பொழுது ஒளி (நெருப்பு) உண்டாவதைக் காணலாம். எனவே தான் அப்படிப்பட்ட கல்லிலே இறைவனது திருவுருவங்கள் செதுக்கப்பட்டு கும்பாபிசேகத்தின் பொழுது கோவில்களிலே பிரதிட்டை செய்யப்படுகிறது.\n\"சொல்லுக் கடங்கான்காண் சொல்லறிந்து நின்றவன்காண்\nகல்லுள் ளிருந்த கனலொளிபோ னின்றவன்காண்\".\nஅடுத்து உற்சவ மூர்த்திகள் தாம்பர(தாமிர) விக்கிரகங்களாக அமைவதன் காரணமென்னவென்றால், உலோகம் மின்சாரத்தைக் கடத்த வல்லது. எனவே மூலத்தானத்திலிருக்கும் அருள் மின்சாரத்தை வீதியிலே செலுத்தவல்லது தாம்பர மூர்த்திதா னென்று வாரியார் சுவாமிகள் குறிப்பிடுகின்றார்.\nசிற்பியினாலே கல்லிலே வடிக்கப்படும் பொழுதோ அல்லது கோவிலில் பிரதிட்டை செய்யப்பட முன்னரோ ஆச்சாரமற்ற இடங்களில் இந்த விக்கிரகங்களை வைப்பது தவறா\nகும்பாபிசேகம் நடைபெறும் வரையில் இவ்விக்கிரகங்கள் சாதாரண கல்லாகக் கணிக்கப்படுவதால் தான் அவ்வாறு வைக்கப்படுகின்றது. கும்பாபிசேகத்தையொட்டி இந்த விக்கிரகங்களை சலாதிவாசம் (தண்ணீரில் வைப்பது) தான்யாதிவாசம் (தானியத்தினுள் வைப்பது) செய்து மந்திரங்களாலே யந்திரங்களை எழுதி விக்கிர���த்தின் அடியிலே வைத்து யாகங்கள் செய்து சோதியை வளர்த்து அந்த சோதியைக் கும்பத்துக்குக் கொண்டுபோய் பின்னர் கும்பத்திலேயிருந்து பிம்பத்துக்குக் கொண்டு போவதாகிய கும்பாபிசேக நிகழ்வின் பின்னர் தான் இவ்விக்கிரகங்கள் தெய்வசக்தி பெற்றுவிடுவதால் இறைவன் வாழுமிடமாகக் கருதப்படுகின்றது.\nபுதிதாகக் கட்டப்பட்ட கோவிலுக்கு செய்யப்படுகின்ற கும்பாபிசேகத்தைவிட வேறெந்தச் சந்தர்ப்பங்களிலே கோவில்களில் கும்பாபிசேகம் இடம்பெறுகின்றது\nபுதியதாகக் கட்டப்பட்ட கோவிலுக்குச் செய்யப்பட்ட கும்பாபிசேகத்தின் பொழுது சாத்தப்பட்ட அட்டபந்தனமானது (மருந்து சாத்துதல்) ஆகக்கூடியது பன்னிரணடு வருடங்கள் வரைதான் பழுதடையாமல் இருக்கும். இவ்வாறு சாத்தப்படுகின்ற அட்ட பந்தனம் பழுதடையும் பொழுது வாலத்தாபனம் செய்யப்பட்டு கும்பாபிசேகம் செய்ய ப்படும். சில சந்தா;ப்பங்களில் அட்டபந்தனக் கலவை பிழையான அளவுகளில் கலக் கப்பட்டாலோ அல்லது நன்கு இடிக்கப்படாவிட்டாலோ பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னரே பழுதடைய ஆரம்பித்துவிடும். இப்படியான சந்தர்ப்பங்களிலேயும் கும்பா பிசேகம் செய்யப்படும். அதைவிட கோவில் களிலே ஏதாவது பாரிய திருத்த வேலைகள் இடம்பெற்றாலும் கும்பாபிசேகம் செய்வது வழக்கம்.\nஅட்டபந்தனம் என்பது ஆசனமும் மூர்த்தியும் நன்றாக ஒன்றி இணையும்படியாகச் சாத்தப்படும் ஒரு சேர்வையாகும்.\nகொம்பரக்கு ----- 1 பங்கு\nகுங்குலியம் ----- 3 பங்கு\nகாவிக்கல் ----- 3 பங்கு\nவெண்மெழுகு ----- 3 பங்கு\nவெண்ணெய் ----- 3 பங்கு\nசெம்பஞ்சு ----- 3 பங்கு\nபோன்ற எட்டு விதமான பொருட்களாகும்.\nகோவில்களிலுள்ள விக்கிரகங்களிற் சில பார்ப்பதற்குப் பயங்கரமாகத் தோற்றமளிப்பதன் காரணமென்ன\nஇறைவன் எம்மால் அறியப்பட முடியாதவாறு ஊர், பேர், உருவம் குணம்குறிகள் இல்லாதவராக இருந்தாலும் ஆன்மாக்களின் மீது கொண்ட அன்பினால் உருவங்களாகக் காட்சியளிக்கின்றார். இறைவனது திருவுருவங்கள் சாதாரணமாகக் கருணை வடிவானவையே. இருப்பினும் தவறிழைக்கின்ற தீயவர்களை நல்வழிப்படுத்துவதற்காக எடுக்கப்படும் தோற்றங்கள் தான் சற்று பயங்கரமாகத் தோற்றமளிக்கின்றன.\nஇறைவன் கருணை உள்ளங்கொண்டவரெனும் பொழுது சிவபெருமான் தனது காலுக்கடியில் ஒருவரை மிதிப்பது போன்ற நிலை எதற்காக\nஇறைவன் எப்பொழுதுமே கருணையுள்ளங் கொண்டவர்தான்;. இருப்பினும் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதனையே அவர் கொண்ட உக்கிர தோற்றங்கள் வெளிப்படுத்துகின்றன. சிவபெருமானின் காலுக்கடியிலே இருப்பவரின் பெயர் முயல கன் என்பதாகும். சிவபெருமானிடத்திலே கோபங்கொண்ட தாருகா வனத்து ரிசிகள் வேள்வியொன்றை நிகழ்த்தி, அதன் மூலமாக முயலகனையும் பாம்புகள் மிருகங் களையும் தோற்றுவித்து சிவபெருமானைத் தாக்கி அழிக்கும் வண்ணம் ஏவினார்கள். இதையுணர்ந்த சிவபெருமான் தன்மீது ஏவப்பட்ட மிருகங்களில் மானையும் மழுவையும் தனது இரு கரங்களிலும் தாங்கிக் கொண்டாரென்றும் பாம்புகளைத் தனக்கு அணிகலன்களாக்கிக் கொண்டாரென்றும், சிங்கத்தையும் யானையையும் கொன்று அவற்றின் தோல்களை தனது ஆடைகளாக்கிக் கொண்டாரென்றும் முயலகனை தனது காலின் கீழ் வைத்துக் கொண்டாரென்றும் ஆகம விளக்கம் கூறுகின்றது.\nசில கோவில்களிலே கர்ப்பக்கிரகத்தின் புறச்சுவர்களில் விக்கிரகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றதே\nஆம். கர்ப்பக்கிரகத்தின் புறச்சுவர்களிலே அமைக்கப்பட்டிருக்கின்ற விக்கிரகங்களிலே தெற்கு நோக்கியிருப்பவர் தட்சிணாமூர்த்தியாகும். இவரை யோக தட்சிணாமூர்த்தி, வீணா தட்சிணாமூரத்தி, ஞான தட்சிணாமூரத்தி, வியாக்கியான தட்சிணாமூரத்தி என்று நான்கு வகையாகக் கூறப்பட்டாலும் பெரும்பாலும் கோவில்களில் வியாக்கியான தட்சிணாமூரத்தியையே காணக் கூடியதாகவுள்ளது.அடுத்து சிவாலயங்களின் பின்புறச் சுவரிலே இருப்பவர் \"இலிங் கோற்பவர்\". திருமாலும் பிரம்மனும் சிவபெருமானின் அடிமுடி தேடிச் சென்றதனைக் கூறுகின்ற வடிவம்தான் இலிங்கோற்பவ மூர்த்தியாகும். அடுத்து வடக்குப் புறச்சுவரிலே பிரம்மன், துர்க்கை போன்றவர்களுக்கு இடமுண்டு.\nஇலிங்கோற்பவ மூர்த்தியை குறிப்பிடும் பொழுதுதான் ஞாபகத்துக்கு வருகின்றது அதாவது மானிடர்களுக்கே \"நான்\" என்ற அகம்பாவம் இருக்கக் கூடாதென்று கூறுகின்ற எமது சமயத்தில் தெய்வங்களாகிய திருமாலும் பிரம்மாவும் தங்களிலே யார் பெரியவரென்று கொண்ட அகம்பாவம் சரியா னதா \nஅகம்பாவம் இருக்கக் கூடாதென்பதை வலியுறுத்தவே இறைவன் இவ்வாறான திருவிளையாடலை நிகழ்த்தினார். அதாவது செல்வத்துக்கு அதிகாரி திருமால் கல்விக்கு அதிகாரி பிரம்மன் எனவே செல்வத்தினாலேயோ அல்லது கல்வியினாலேயோ இறை ��னைக்காண முடியாது உண்மையான பக்தியினால் தான் இறைவனைக் காணமுடியுமென்பதை உணா;த்துவதற்காகவே இறைவன் இந்த திருவிளையாடலை நிகழ்த்தினார்.\nதண்டேசுவரர் சந்நிதானத்தை வணங்கும் முறை பற்றியும் வெவ்வேறு கருத்து உண்டா\nஅதாவது கையிலே தட்டி வணங்குவது பற்றி இரு வேறு கருத்துக்கள் கூறுவார்கள்.\n1) சண்டேசுவர் இறைவனை தியானித்தபடியே நிட்டையிலே இருப்பாரென்றும், அவ்வாறு இருப்பரை நமது கைகளிலே தட்டி விழிக்க வைத்து வணங்குவதாகக் கூறுவார்கள்.\n2) ஆலயத்தின் உடமைகள் யாவற்றுக்கும் பொறுப்பானவர் சண்டேசுவரர் தானென்றும் அதனாலே ஆலயத்தின் உடமைகளெதனையும் நாம் எடுத்துச் செல்ல வில்லை என்ற பாவனையாகவே எமது கைகளை ஒன்றுடனொன்று தடவி (காலப் போக்கில் கையில் தட்டுவதாகிவிட்டதாகவும்) வணங்குவதாகவும் கூறுவார்கள். எப்படி வணங்கினாலும் சண்டேசுவரர் கருவறைக்கு மிக அண்மையாக கருவறையை நோக்கி இறைவனையே தியானித்துக் கொண்டிருப்பதால் சண்டேசுவரர் சந்நிதானத்துக்கும் கருவறைக்கும் இடையிலே சென்று இடையூறு செய்யாது போனவழியிலேயே திரும்ப வேண்டுமென்று கூறப்படுகிறது.\nஇறை வழிபாட்டுக்கும் நவக்கிரக வழிபாட்டுக்கும் சம்பந்தமுண்டா\nகோவிற் கிரியைகளில் சிலசந்தர்ப்பங்களில் நவக்கிரகபூசை முக்கிய இடம்பெறுவதாகவும் புராணங்கள் செவ்வாயை முருகனாகவும், புதனை நாராயணனாகவும் இவ்வாறே ஏனைய கிரகங்களையும் தனித்தனித் தெய்வங்களுடன் தொடர்புபடுத்திக் கூறுவதோடு பெருந்தெய்வங்களே நவக்கிரகவழிபாடு நிகழ்த்தியதாகவும் புராணங்களை மேற்கோள் காட்டிப் பேராசிரியர் கைலாசநாதக் குருக்கள் அவர்கள் கூறியுள்ளார்கள்.\nசூரியன் ---சூடான சர்க்கரைப் பொங்கல்\nசந்திரன் --- குளிர்ந்த பால் பாயாசம்\nராகு ---- உளுந்து சாதம்\nதீபாராதனைகள் பல்வேறு தீபங்களாலும், உபசாரங்கள் வெவ்வேறு பொருட்களினாலும்(உதாரணமாக சாமரம், குடை)செய்யப்படுவது பற்றி கூறுவீர்களா\nஇதன் விளக்கம் மிகவும் பரந்துபட்டதொன்றாகும். இருப்பினும் மிக சுருக்கமாகப் பார்ப்போம்.\nஐந்து அடுக்குள்ள அலங்காரதீபம் ஐந்து கலைகளையும் குறிக்கின்றது.\nமூன்று அடுக்கள்ள தீபம் மூன்று தத்துவங்களையும் குறிக்கின்றது.\nநாகதீபம் புத்திர விருத்தியின் பொருட்டும்\nபுருசதீபம் சகல சித்தியின் பொருட்டும்\nநட்சத்திரதீபம் மல நிவாரணத்தின் பொருட்டும்\nகும்பதீபமும் அதனுடனிருக்கும் ஐந்து தட்டைகளும் முறையே மலநிவாரணத்தின் பொருட்டும், ஈசானம் முதலிய ஐந்து குணங்கள் பதிதற் பொருட்டும்\nகற்பூர ஆராத்தியானது ஆன்மா இறைவனுடன் இரண்டறக் கலந்து பேரின்பப் பெருவாழ்வை அடையும் குறிப்பை உணர்த்துவதாக செய்யப்படுகின்றது. அதாவது கற்பூரம் வெண்மை நிறம் கொண்டது. அக்கினி பற்றிக் கொண்டதும் அதன் வடிவாகி முற்றுங் கரைந்து ஒளியிலே சங்கமமாவது போல ஆன்மாவும் ( வெண்மை நிறமான )சாத்வீக குணம் பொருந்தி ஞானாக்கினியாகிய இறையருளில் முற்றாக தன்வடிவிழந்து இறைவ னுடன் இரண்டறக் கலக்கின்ற தத்துவத்தை உணரத்த்தும் பொருட்டும் செய்ய ப்படுகின்றது.\nமற்றும் கண்ணாடி முதல் ஆலவட்டம் வரை காட்டி ஆராதனை செய்யப்படுவது\nகண்ணாடியிலே சிவசக்தியும் அதன் ஒளியில் சிவனும் இருப்பதால் அதைக்கொண்டு ஆராதித்தால் சிவலோக பதவி கிட்டும்.\nகுடையிலே சூரிய மண்டலமும் அதனுடைய காம்பிலே சூரியனும் இருப்பதால் இதனால் ஆராதனை செய்வதனால் மிகுந்த பலத்தையும் அடையமுடியும்.\nசாமரையிலே வாயுவும் அதன் காம்பிலே கார்க்கோடனும் இருப்பதால் மலநீக்கம் பெற்று திருவருள் கிட்டுமென்று கூறப்படுகிறது.\nவிசிறியிலே சூரியனும் அதன் காம்பிலே பதுமன் என்ற பாம்பும் இருப்பதால் இதுகொண்டு ஆராதனை செய்வதனால் சகல போகங்களும் கிடைக்கும்.\nஆலவட்டத்தினாலே ஆராதனை செய்வதனால் தர்க்காயுளும் சகல சுகபோகங்களும் கிடைக்குமென்றும் கூறப்படுகின்றது.\nநாம் விநாயகரை வணங்கும் பொழுது எமது தலையிலே குட்டி வணங்குவதன் காரணம் என்ன\nஎந்த ஓரு வேலையைச் செய்யத் தொடங்கும் பொழுதும் முதலில் விநாயகர் வணக்கம் செய்யப்படுவது முக்கியமாகும். கரங்களை முட்டியாகப் பிடித்து மூன்று முறை தலையிலே குட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தலையில் குட்டிக்கொள்ளும் பொழுது மத்தகத்திலிருக்கும் அமிர்தமானது சுரந்து சுழுமுனாநாடி (தண்டுவடம்) வழியாக மூலாதாரத்தில் ஒளிரூபமாகவிருக்கும் விநாயகரைச் சென்றடைந்து அபிசேக மாகின்ற பொழுது அவரின் அருள் கிடைக்குமென்ற வெளிப்பாடாகவே செய்யப்படுகின்றது. அத்தோடு முனனொரு காலத்தில் காக்கை உருவெடுத்து விநாயகப் பெருமான் அகத்தியரின் கமண்டலத்தினைக் கவிழ்த்து அதிலிருந்த நீரைக் காவிரி நதியாக ஓடவைத்த பொழுது நிட்டையிலிருந்த அகத���திய முனிவரானவர் கோபங் கொண்டு காக்கையினை விரட்டினார். அப்பொழுது காக்கையானது ஒரு சிறுவனாக வடிவம் கொண்டு ஓடியபொழுது முனிவரும் அச்சிறுவனைத் துரத்திச் சென்று அவனது தலையில் குட்டினார். தலையில் குட்டு வாங்கியதும் சிறுவனாக நின்ற விநாயகப் பெருமான் தனது திருச் சொரூபத்தினை அகத்தியருக்குக் காண்பித்தார். உடனே விநாயகப் பெருமானை வணங்கிய அகத்திய முனிவரானவர் தான் செய்த தவறை உணர்ந்து தனது இரண்டு கைகளினாலும் தனது தலையிலே குட்டி தோப்புக்கரணம் செய்து தன்னை மன்னித்தருளுமாறு விநாயகரை வேண்டியதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. இதன் பாவனையாகவே நாமும் தலையிலே குட்டி தோப்புக்கரணமிட்டு விநாயகரை வணங்குகின்றோம். விநாயகரை வணங்கி ஆரம்பிக்கின்ற வேலைகள் யாவும் தடையின்றி நிறைவுபெறும் என்பதனால்தான் கோவிற்கிரிகைள் உட்பட எல்லாச்சந்தர்ப்பங்களிலும் விநாயகர் வழிபாடு முதலிடத்தை வகிக்கின்றது.\nமுதலிலே குட்டி வணங்கிய பின்னரும் திரும்பத் திரும்ப ஒவ்வொரு தீபாராதனைக்கும் குட்டி வணங்க வேண்டுமா\nவழிபாடு ஆரம்பிக்கும் பொழுது ஒரு தடவை (தலையிலே மூன்று முறை) குட்டி வணங்குதல் போதுமானதாகும். அதாவது எந்த ஆலயங்களுக்குச் சென்றாலும் முதலிலே நாங்கள் வணங்க வேண்டியது விநாயகரையே. எனவே தான் முதலிலே ஒரு தடவை குட்டி வணங்குதல் போதுமானதென்று கூறப்படுகின்றது.\nஆலயங்களில் திரையிடப் பட்டிருக்கும்பொழுது வழிபாடு செய்யலாமா\nஇறைவனுக்கு அபிசேகம் முடிவடைந்து அலங்காரம் செய்யும் பொழுதும், திருவமுது செயயும் பொழுதும் வணங்கலாகாது.\nஆலயங்களில் எங்கே எவ்வாறு விழுந்து வணங்கல் வேண்டும்\nஆலயங்களிலே விழுந்து வணங்கும் பொழுது எப்பொழுதும் பலிபீடம் கொடிமரத்துக்கு அப்பால் வடதிசை நோக்கி தலையும் தென்திசை நோக்கி காலும் இருக்கும்படியாக ஆண்கள் அட்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்து வணங்கலாம்.\nஅப்படியாயின் பரிவார மூர்த்திகளை எவ்வாறு விழுந்து வணங்குவது\nபரிவார மூர்த்திகளை விழுந்து வணங்குவதென்றால் மற்றத் தெய்வங்களின் பக்கம் கால்கள் நீட்டப்படாதவாறு பாh;த்துக்கொள்ள வேண்டும். இதனைக் கருத்திற் கொண்டுதான் சில ஆலயங்களின் உட்பிரகாரத்தில் அங்கப்பிரதட்சணம் செய்தல் தவிர்க்கப்பட்டுள்ளது.\nஅப்படியாயின் பலிபீடம், கொடிம���த்துக்கு அப்பால் மட்டும் விழுந்து வணங்குதல் போதுமானதா\nஆம். ஆலயத்தின் பலிபீடத்தை வணங்கி, எம்மிடத்திலுள்ள அகங்காரம் மற்றும் தீய எண்ணங்களையெல்லாம் அங்கே பலியிட்டு தூய மனதோடு இறைவனை வணங்க வேண்டுமென்ற பாவனையாகத்தான் நாம் இந்த அட்டாங்கநமஸ்காரம், பஞ்சாங்க நமஸ்காரம் போன்றவற்றை செய்கின்றோம்.\nஉட்பிரகாரத்தைச் சுற்றிவரும் பொழுது மேலும் கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன\nசுற்றிவரும் பொழுது சந்நிதானத்தின் புறச்சுவர்களில் தலையை முட்டிவணங்குவது , சூடம் ஏற்றுவது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.\nஇது போன்று வேறு எவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும்\nநல்ல கேள்வி. நிறைய விடயங்கள் இருக்கின்றன. புலம்பெயர் நாடுகளில் எல்லாவற்றையும் சரிவரச் செய்வதென்பது முடியாதகாரியம். இருப்பினும் எம்மால் செய்யக்கூடியவற்றைக் கவனத்தில் கொள்ளுதல் அவசியம். முக்கியமாக புலம்பெயர் நாடுகளிலுள்ள ஆலயங்களில் பரிவார மூர்த்திகளுக்குரிய சந்நிதானங்கள் மிகவும் சிறிய அளவிலேயே அமைக்கப்படுவதால் அங்கே எழுந்தருளியிருக்கின்ற விக்கிரகங்களும் வெளியே நிற்பவர்களின் கைக்கெட்டிய தூரங்களில் தான் அமைகின்றன. எவ்வளவுதான் கைக்கெட்டிய தூரத்திலிருந்தாலும் கைகளினாலே இறைவனைத் தொட்டு வணங்குவதோ அல்லது நாம் கொண்டு சென்ற மலர்களை இறைவனுக்கு நாமாகவே சாத்துவதோ செய்யத்தக்கதன்று. அத்தோடு இவ்வாறான சந்நிதானங்களினுள்ளே வைக்கப்பட்டிருக்கும் விபூதி மடலினுளிருந்து நாமாகவே விபூதி எடுப்பது, உத்தரணியிலிருந்து தீர்த்தம் எடுப்பது போன்றவைகளும் தவிர்க்கப்பட வேண்டும். (வெளியே வைக்கப்பட்டிருக்கும் விபூதிமடலையோ உத்தரணியையோ இங்கே குறிப்பிடவில்லை இதிலிருந்து விபூதியோ தீர்த்தமோ வேண்டியவற்றை பக்தர்கள் தாமாகவே எடுத்துக் கொள்ளலாம்). அடுத்து வாகனங்களின் பட்டடைகள் மீது உட்காருவது, வாகனக்கொம்புகள் (திருவாடு தண்டு) வாகனத்துடன் இணைத்துக் கட்டப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களில் (சுவாமி எழுந்தருளுவதற்காக) வாகனக் கொம்புகளைக் கடந்து செல்வது, அவற்றின் மேல் உட்காருவது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.\nஅடுத்து ஆலய வழிபாட்டுடன் தொடர்பற்றதாக இருப்பினும் இங்கே ஒரு விடயத்தை குறிப்பிட விரும்புகின்றேன். புலம்பெயர் நாடுகளில் திருமணமண்டபங்கள் இல்லாத ��லயங்களிலே ஆலயத்தின் உட்பிரகாரத்திலே திருமணங்கள் நடைபெறுகின்றன. இப்படியான சந்தர்ப்பங்களிலே நாங்கள் இருப்பது ஆலயத்தினுள்ளே என்பதனை மறந்து விடக்கூடாது.\nஆலயங்களில் வீண்வார்தை பேசக்கூடாது என்பது பற்றி உங்கள் கருத்தென்ன\nஉண்மைதான் ஆலயங்களிலே ”பரம் பொருளின் பெரும் புகழைப் பாடிப் பணிதலன்றிப் பிறவார்த்தை யாதொன்றும் பேசற்க” என்று தான் கூறுவார்கள். இங்கே பிறவார்த்தை அல்லது வீண்வார்த்தை என்பது பக்தர்களுக்கு இடையூறு ஏற்படும்படியாக நாங்கள் பேசுவதையே வலியுறுத்தி நிற்கின்றது. எனவே நாங்கள் ஏதாவது பேசவேண்டுமென்றால் பக்கத்திலே நின்று வணங்குகின்றவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் சற்று அப்பால் சென்று மெதுவாகப் பேசிக் கொள்ளலாம். அதிலும் பூசை நடைபெறும் பொழுதும் வேதபாராயணங்கள் ஓதப்படும்பொழுதும் அமைதி காக்கப்படவேண்டும்.\nஅர்ச்சனைப் பொருட்களோ அல்லது படையல்செய்யும் பொருட்களோ எவ்வாறு கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படவேண்டும்\nகோவில்களிலே மடைப்பள்ளியிலிருந்து (சிவாச்சாரியார்கள்) நைவேத்தியம் எடுத்துச் செல்லும் பொழுது பார்த்தால் புரிந்துகொள்ள முடியும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அப்பொருள்களை அவர்கள் தங்கள் வயிற்றுக்கு மேலாகவோ அல்லது தோள்களுக்கு மேலாகவோ தான் தூக்கிச் செல்வார்கள். அதே போன்று இறைவனுக்கு நிவேதனப்பொருட்கள் எடுத்துச் செல்லப்படும் பொழுதும் அவ்வாறே எடுத்துச் செல்லப்பட வேண்டும்.\nஇறைவனுக்குரிய நிவேதனங்கள் எவையென்று கூறமுடியுமாசிவன் ------ வெண் பொங்கல், வடை, வெறும்சாதம்.\nபார்வதி ------ சர்க்கரைப் பொங்கல், உழுந்து வடை.\nவிநாயகர் ------ மோதகம், அவல், சர்க்கரைப் பொங்கல், கொண்டைக்கடலை, அப்பம் முக்கனிகள் போன்றவையாகும்.\nமுருகன் ------ வடை, சர்க்கரைப் பொங்கல், வேகவைத்துத் தாளித்த கடலைப்பருப்பு, தினைமாவு.\nபெருமாள் ------ லட்டு, வெண்பொங்கல், புளியோதரை.\nபூசை நேரங்களில் தீபாராதனை காண்பதற்காக ஒருவரையொருவர் முட்டிமோதி ஓடிச்சென்று வழிபாடு செய்வது சரியாகுமா\nஇது சரியா அல்லது பிழையா என்பது முக்கியமல்ல. நாம் தீபாராதனை காண்பதற்காக அவசரமாகச் செல்லும்பொழுது வயதானவர்கள் மீதோ அல்லது ஒரு சுகவீனமானவர் மீதோ மோதி அவர்களின் உடலிலோ உள்ளத்திலோ வலியினை ஏற்படுத்திவிட்டு தீபாராதனை காண்பதில் பயனேதுமில்லை. இது தான் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும். அதுமட்டுமல்ல பரிவார மூர்த்திகளுக்கு பூசை நடைபெறும் பொழுது சிலசமயங்களில் பக்தர்கள் முன்னே ஓடிச்சென்று சந்நிதானத்தின் வாயிலையே முற்றுகையிடுவதால் பூசை செய்யும் சிவாச்சாரியார்களே உள்ளே\nமண்டைதீவு முகப்புவயல் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமான் மெய்யடியார்களே . மண்டைதீவு கிராமத்தில் முக...\nஎத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு\nமுருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு\nகந்தபுராண - யுத்தகாண்டம் - சுருக்கம்\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் சங்காபிஷேகம்\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இடம் பெற்ற சங்காபிஷேகத்தின் பதிவுகள்\nகந்தபுராண - யுத்தகாண்டம் - சுருக்கம்\nசூரபத்மனின் வரலாறு: படைத்தல் கடவுளாகிய பிரம்மதேவன்னுக்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தார்கள். இவர்களுள் தக்கன் சிவனை நோ...\nhttp://www.sivasiva.dk/ நாளுமொரு நற்சிந்தனை 01 ஜீவன் பிரிந்து போகும்போது எந்தச் சரீரத்தை நினைத்துக் கொண்டிருந்ததோ அந்தச் சர...\nபஞ்சாட்சரம் (திருவைந்தெழுத்து), சடாட்சரம் (திரு ஆறெழுத்து) போன்ற மந்திர எழுத்துக்களை ஐங்கோண, அறுகோணச் சக்கரங்கள் கட்டங்களுக்குள் அமைய அடை...\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் பிரதிஷ்டா கும்பாவிஷேகம்\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் ஆலயத்தில் 05/06/2019 நடைபெற்ற பிரதிஷ்டா கும்பாவிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindu.forumta.net/t1475-topic", "date_download": "2019-07-19T22:59:22Z", "digest": "sha1:JLZXHIZWH2CGS4FQ2PFLFXMEKW23SQCB", "length": 20290, "nlines": 126, "source_domain": "hindu.forumta.net", "title": "அடியேன் தேடிக்கண்டுக்கொண்டேனே", "raw_content": "\n» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்\n» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.\n» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்\n» வெற்றி மாபெரும் வெற்றி\n» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு\n» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்\n» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER\n» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்\n» சிவ வழிபாடு புத்தகம்\n» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்\n» ஆரிய திராவிட மாயை\n» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\n» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்\n» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன\n» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து\n» தோட்டுக்காரி அம்மன் கதை\nஇந்து சமயம் :: மகான்கள் :: ஆன்மிக சிந்தனைகள்\nஎன்ன எழுத்து சித்தர் பாலகுமாரனின் தலைப்பு போல் இருக்கின்றதோ அதே தான். நான் பார்த்து தேடி (மன்னிக்கவும் என்னை தேட வைத்து) கண்டு கொண்ட(ஆட்கொள்ளப்பட்ட) ஒரு அம்பிகையைபற்றி தான் இந்த பதிவு .\nஇந்து மதம் மிக புராதானமானது. பழமையும் பெருமையும் அதன் இரு தூண்கள். பல வழிகளில் இந்து மதத்தின் தொன்மையை சற்றே பார்க்கும் போது மனம் பிரம்மிக்க தான் செய்கிறது . என்னை பொறுத்த வரை அதற்கு உண்மையான காரணம் எது என்று எண்ணினால் அது பெண் வழிபாடாக இருக்கலாம். ஆக பெண்மையை, அதன் புனிதத்தை போற்றும் வகையில் நாம் ஒவ்வொரு கோவிலிலும் அம்பிகையை (நாச்சியாரை ) வெவ்வேறு வடிவங்களில் போற்றி வணங்குகிறோம். ஆக அன்னையின் ஆயிரம் வடிவங்களில்(என் சித்தம் முழுதும் உள்ள வடிவங்களில்) இரண்டு வடிவம் உள்ள கோவிலை பற்றி பார்போமா \nதிருவாரூர்.......... மாவட்டம் என்று வடிவம் எடுத்துள்ள இடம்.. இங்கு மணிமுத்தாறு நதியும் கமலாலயக் குளமும் வளம் சேர்க்க அங்கு நடுநாயகமாய் இரண்டு அம்பிகைகள்.\nதிருவாரூர் என்றதும் நினைவிற்கு உடனே வருவது ஆழித்தேரும் தியாகேசரும் தான். பின்ன மால் வழிபட்ட மூர்த்தம் அன்றோ \nசிவபிரானே ஆலால சுந்தரரிடம் பொன்னை பத்திரமாக எடுக்க சொன்ன கமலாலய குளமும் உள்ள புண்ணிய பூமி அன்றோ\nகோவிலின் குளத்தின் நடுவுலயே ஒரு கோவில் (நடுவாங்கோவில் ) உள்ள பூமி.\nஇந்த பூமிலே ஒரு பெண்ணாக பிறந்தவள் இறைவனை அடைய இரண்டு வழிகள் உண்டு\nநல்லறமாக இல்லறம் நடத்தி இறைவனை அடைவது\n· யோக வடிவில் துறவறம் மேற்கொண்டு இறைவனை அடைதல்\nசற்றே வேத காலத்தில் பார்த்தால் பெண்களை மேலே சொன்ன இரண்டு வடிவில் சொல்லி இருக்கிறார்கள் ஸத்தியோவோது மற்றும் பிரஹ்மாவாதினி தான் மேலே சொன்ன இரு வகை பெண்கள்.\nசரி இந்த கதை ஏன் இங்கு எதற்கு என்று எண்ணுவது புரிகிறது\nஇந்த கோவிலில் இரண்டு அம்பிகைகள் இருவரும் இந்த இரண்டு வகை பெண்களின் வடிவம்\nஇந்த கோவிலில் எத்துனை முக்கியம் தியகராஜரோ அத்துனை ஏன் அதற்கும் மேல் முக்கியம் உள்ளவள் அன்னை கமலாம்பிகை.மேலே சொன்ன பெண்களில் இந்த அன்னை யோக வடிவம் கொன்டவள். ஆம் யோகத்திற்க்கே உள்ள அன்னை இவள். இந்த அன்னை வித்யாச வடிவம் கொன்டவள். இவள் பிறை சூடி கங்கை அணிந்து நந்தி வாகனம் கொண்டு தனிக்கோவிலில் கொடிமரம் கொண்டு இருப்பவள். இவளின் வடிவம் பார்போமா\nகிழக்கு(வடகிழக்கு) நோக்கி எழுந்தருளும் நம் அன்னை நான்கு கரத்தினள். மேல் கரங்களில் ஒன்றில் பாசக்கயறு மற்றொன்று அக்ஷயமாலை. கீழ் கரத்தினில் வலது கரம் தாமரையை தாங்க இடது கரமோ தாங்கு கரமாய் அம்மையின் இடையை பற்றி கொள்கிறது. ஆனால் அலங்காரத்தில் மேல் கரங்கள் தெரியாது.\nகமலம்பிகையின் திருவடிகள் வியப்புறு வண்ணம் உள்ளன. ஒரு கால் மீது மற்றொரு கால் இட்டு யோகாசனத்தில்(த்யானத்தில் யோக வடிவில்) இருக்கிறாள். இந்த கோலத்துக்கே “சிவயோகம்” அல்லது சிவராஜயோகம் அல்லது வீரராஜயோகம் என்று பெயர். அதாவது சின்னஞ்சிறு பெண் போலவும் அதே நேரத்தில் அண்ட பகிரண்டமும் கரைக்கண்ட ஞான உச்சமும் கொன்டவள்.\nஇந்த அன்னையும் லலிதையின் வடிவமாகவே எனக்கு தோன்றுகிறது. ஏன் எனில் அன்னையின் பெயரில் உள்ள க கலைமகளையும் ம மலைமகளையும் ல அலைமகளையும் குறிப்பிடுவது மட்டும் அல்லாமல் சரஸ்வதி தேவி அக்ஷமாலை தாங்குபவள். உமையவள் பாசத்தையும் லக்ஷ்மி தாமரையும் தாங்குபவள் ஆனால் இங்கு அன்னையோ மூன்றையும் வைத்து இருக்கிறாள். ஆக அவள் மூன்று அன்னையையும் உள்ளடக்கிய ஒரே வடிவமாய் இருக்கிறாள் அன்னை.\nபிறையும் கங்கையும் சூடியவள்(ஆமாம் யோகிகளின் திருமுடி குளிர்ந்து இருக்கும் பிரகாசமாகவும் இருக்கும்). நந்தி வாகனம் கொன்டவள்\n(சிவாம்சமும் பொருந்தியவள் பின்னே லலிதை என்றும் காமேஸ்வரனை உள்ளிலே கொன்டவள் தானே). தனி மண்டபத்தில் சங்க,பதும நிதி வாயிலை காக்க ஆட்சி புரிகின்றாள்.\nஉற்சவர் மனோன்மணி. (மனோன்மணி அன்னையை பற்றி பின் ஒரு தனி பதிவு போடுகிறேன் ). அத்துணை சிறப்பு இந்த பெயருக்கு. சுருக்கமாக மனங்களை தட்டி எழுப்புபவள்.\nசரி யோக வடிவை தரிசித்தோம். செல்வோமா இல்லற வடிவை பார்க்க\nஇரண்டாம் பிரகாரத்தில் இருக்கிறாள் இந்த அன்னை. நீலோத்பலாம்பிகை. தூயத் தமிழில் அல்லியங்பூங்கோதை. பெயரில் இருந்தே கையில் அல்லி(குவளை) ஏந்தியவள் என்று புரியும் ஆம் சரி தான். கருங்குவளையை ஏந்தியவள் வலது கரத்தில். இடது கரமோ ஆனந்தத்தின் பிறப்பிடம், உத்வேகத்தின் தேன்கிண்ணம். ஆம் சேடி பெண் ஒருத்தி முருகனை கையில் தூக்க அவனது பிஞ்சு விரலை பற்றி ���ருக்கிறது அன்னையின் கரம்.\nஆம் அன்னையின் முகத்தில் ஆயிரம் கோடி சூர்ய ஒளி. பின்னே இருக்காதா உலகத்துக்கே நாயகி ஆனாலும் தன் பிள்ளையை கையோடு வைத்த ஆனந்தம்.\nஆக இதன் உள்ளார்ந்த விளக்கம் தான் என்ன இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிரும் அன்னை பராசக்தியின் பிள்ளை அன்றோ இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிரும் அன்னை பராசக்தியின் பிள்ளை அன்றோ மகனே நான் இருக்கிறேன் உன்னை கை பிடிக்க கரம் பற்றி நான் காப்பேன் என்று அவள் புன்சிரிப்பு காட்டுகிறது. அன்னை வரப்ரசாதி. இவளுக்கு தனி சிவ மூர்த்தம் இல்லை.\nஅன்னை கமலம்பிகயோ யோக நெறிக்கு வழிக்காட்ட இவளோ இல்லற நல்லறத்துக்கு வழி வகுக்கிறாள். ஆக இருவர் நோக்கமும் ஒன்றே ஒன்று தான் .. ஜீவ உஜ்ஜீவனம். ஆம் என் மக்களாகிய நீங்கள் நன்றாக வாழ வேண்டும். நான் இருக்கிறேன் அஞ்சாதே..\nபல கோவில்களில் அன்னை கட்டிய வலம்பித முத்திரையுடன்இருப்பதே இதை சொல்ல தான் ஆனால் இங்கோ அன்னை ஒரு படி மேலே வந்து சொல்லுகிறாள்...\nஅன்னைக்கு வணக்கங்கள்.. ஏதேனும் சொல், பொருள், இலக்கண பிழை இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்..\nஆன்மிகம் சம்பந்த பட்ட பதிவு ஆனதால் ஏதேனும் தவறு இருந்தால் வாசிப்பவர்கள் தனி மடலிலோ பின்னூட்டத்திலோ பிழையை சுட்டி காட்ட வேண்டுகிறேன்.....\nவாழ்த்துக்கள் கண்ணன் , மிக அழகாக இருக்கிறது உங்களின் கட்டுரை.\nஉங்களால் இன்று நாங்களும் அன்னையை கண்டுகொண்டோம் , நன்றி\n.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ....\n.... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது ....\n.... எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ....\n.... உன்னுடையதை எதை இழந்தாய்\n.... எதற்காக நீ அழுகிறாய்\n.... எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு\n.... எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு\n.... எதை நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது ....\n.... எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது ....\n.... எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது ....\nஇந்து சமயம் :: மகான்கள் :: ஆன்மிக சிந்தனைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--இந்துக் கடவுள்கள்| |--இந்து தெய்வங்களின் வரலாறு| |--ஆலயங்கள்| | |--சிவாலயங்கள்| | | |--மந்திரங்கள்| |--பக்திப் பாடல்கள்| |--செய்திகள்| |--இந்து சமயச் செய்திகள்| |--கட்டுரைகள்| |--பக்தி கதைகள்| |--மகான்கள்| |--யோகம் மற்றும் தியானம்| |--மகான்களின் வாழ்க்கை| |--பொன்மொழிகள்| |--சித்தர்கள்| |--ஆன்மிக சிந்தனைகள்| |--சமயம் தொடர்பானவைகள்| |--காணொளிகள், புகைப்படங்கள்| |--சொற்பொழிவுகள் ,பிரசங்கங்கள்| |--இந்து சமய இலக்கியங்கள்,நூல்கள்| |--இந்து மதம் இலவச மின் நூல்கள்| |--ஜோதிடம்| |--இலவச ஜாதககணிப்பு - தமிழ்ஹிந்து| |--The Hindu Religion| |--Yoga| |--Meditation| |--Temples| |--WORLD NEWS| |--பிற கட்டுரைகள் |--புத்த மதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollyinfos.com/category/featured/", "date_download": "2019-07-19T23:49:15Z", "digest": "sha1:LUFHXASP7XXQ3KQIZOXJXX444URH7EO7", "length": 13259, "nlines": 154, "source_domain": "www.kollyinfos.com", "title": "Featured Archives - Kollyinfos", "raw_content": "\nசிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\n‘சாஹோ’ படத்தின் ‘காதல் சைக்கோ’ பாடல் மூலம் ஒட்டுமொத்த தேசத்தையும் கவர்ந்த அனிருத் ரவிச்சந்தர்\nமீண்டும் ஜோடியாக நடிக்கும் ஜெய் – அதுல்யா ரவி\nஎல்லாத்தையும் மயி*னு தூக்கி போட்டுட்டு.. மேடையில் ஆவேசமாக பேசிய Suriya | Sivakumar |…\nசிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\nகனா, NNOR வெற்றிகளைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், தனது தந்தையின் பிறந்த நாளன்றுதனது மூன்றாவது தயாரிப்பான “வாழ்” திரைப்படத்தின்பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். அருவி வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் அருண் பிரபுபுருஷோத்தமன் எழுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாழ்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான சில மணிநேரத்திலேயே சமூக வலை தளங்களில் அதிகமாக பகிரப்பட்டது. ப்ரஸ்ட் லுக்கில் ஒரு மாபெரும் இயற்கை சூழ் குகையின்ஒளி வீச்சில் படத்தின் கதாநாயகனின் நிழல் நின்றுகொண்டிருப்பது போல இருந்தது குறிப்பிடதக்கது. படத்தின் தலைப்பை வெளியிட்ட இரண்டு வாரமே ஆன இவ்வேளையில் வாழ் படகுழுவினர் திடீரென சமூகவலைதளங்களில் படபிடிப்பு நிறைவு என்று குறிப்பிட்டு படம்தொடர்ப்பான சில புகைப்படங்களையும் தகவல்களையும் வெளியிட்டுள்ளது. படக்குழுவினர் 2018 தொடக்கத்திலிருந்து இத்திரைப்படத்தில் பணி புரிந்து வருகின்றனர். 2019 ஜனவரியில் தொடங்கி ஜூலை வரை 75 நாட்கள் நூற்றிக்கும் மேற்ப்பட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். படப்பிடிப்பு முடிந்ததும் படக்குழு இப்போது முழு முனைப்புடன் போஸ்ட்ப்ரொடக்ஸன்ஸ் மற்றும் இறுதி கட்ட பணிகளில் ஈடுபட்டுவருகிறது. பெரிய மலைத்தொடர்கள், பெரும் குகைகள���, ஆர்ப்பரிக்கும்ஆற்றுப்பாதைகள், துப்பாக்கி ஏந்திய வெளி நாட்டு ராணுவவீரர்கள் என வெவ்வேறு சூழல்களில் படக்குழுவினர்படப்பிடிப்பு நடத்தும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில்வெளியாகியுள்ளது. ‘அருவி’யைப் போலவே, முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும்இப்படத்திற்காக, படக்குழு இதுவரை சினிமா கேமராவில்பதிவாகாத பல இடங்களுக்கு சென்று படப்பிடிப்புநடத்தியுள்ளதாக கூறப்படுக்கிறது. ‘வாழ்’ திரைப்படத்திற்கான ஒளிப்பதிவை ஷெல்லியும், படதொகுப்பை ரேமண்ட் டெர்ரிக் க்ராஸ்டாவும், இசையைப்ரதீப்குமாரும், கலை இயக்கத்தை ஶ்ரீராமனும்செய்கிறார்கள். முன்னதாக 2018ல், இப்படத்தின் இசைக் கோர்வைசேகரிப்புக்காகவும், இசைப் பதிவிற்காகவும் படக்குழுடல்லாஸ், சின்சினாட்டி, இஸ்தான்புல் என உலகின் பலநகரங்களுக்குச் சென்றது குறிப்பிடதக்கது. வெவ்வேறுநாட்டினைச் சேர்ந்த பல இசை கலைஞர்களின் பங்களிப்பு இப்பட்டத்தில்ட்டிபதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தில் பல பாடல்கள் இருப்பதாகவும் கூடுதல் தகவல். ‘வாழ்’ திரைப்படத்தின் நடிகர்கள் யார், படத்தின் இசைவெளியீடு எப்போது என்னும் தகவல்கள் வரும் வாரங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\n‘சாஹோ’ படத்தின் ‘காதல் சைக்கோ’ பாடல் மூலம் ஒட்டுமொத்த தேசத்தையும் கவர்ந்த அனிருத் ரவிச்சந்தர்\nஅனிருத் ரவிச்சந்தர் தனது இசை மூலம் மட்டுமல்லாமல், அவரது குரலாலும் ரசிகர்கள் கூட்டத்தை கவர்வதில் மிகவும் சிறப்பானவர். இது ஒரு தனித்துவமான சாராம்சமாக பாராட்டப்பட்டது, அவரது இசையில் வெளியாகி பல ஆண்டுகளுக்கு பிறகும்...\nஎல்லாத்தையும் மயி*னு தூக்கி போட்டுட்டு.. மேடையில் ஆவேசமாக பேசிய Suriya | Sivakumar | Karthi | Agaram\nமீண்டும் ஜோடியாக நடிக்கும் ஜெய் – அதுல்யா ரவி\nஒரு திரை ஜோடி தங்கள் அபரிமிதமான கெமிஸ்ட்ரியின் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும்போது, அதே ஜோடியை மீண்டும் மீண்டும் திரையில் ஜோடியாக நடிக்க வைக்க அணுகுவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ஜெய்...\nமுழு நீள நகைச்சுவை திரைப்படத்தில் நடிக்கும் அஞ்சலி\nநடிகை அஞ்சலியின் புத்துணர்ச்சியூட்டும் தோற்றமும், திகில் முதல் நாடக அடிப்படையிலான திரைப்படங்கள் வரை பன்முகப்படுத்தப்பட்ட கதைகளில் அவர் நடிப்பதும் தொடர்ந்து அவரை தலைப்பு ச���ய்திகளிலேயே வைத்திருக்கின்றன. கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில் பலூன் இயக்குனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.mukapuvajal.com/2014/07/blog-post.html", "date_download": "2019-07-19T22:59:12Z", "digest": "sha1:KLOGKJ7O2A3MS6GMVXD46LVUUZAVI6TA", "length": 13066, "nlines": 140, "source_domain": "www.mukapuvajal.com", "title": "ஆடிக் கார்த்திகை - Mukapuvajal", "raw_content": "\nHome விரதம் ஆடிக் கார்த்திகை\nஞானத்தின் வடிவான முருகப் பெருமான், ஞானப் பழத்துக்காக அம்மா, அப்பாவான பார்வதி பரமேஸ்வரனிடம் சண்டை போட்டுக் கொண்டு திருப்பழநிக்குன்றத்தில் நின்றது புராணக் கதை.\nஅதுமுதல் குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாக இந்துக்கள் வழிபட்டு வருகிறார்கள். தடைகள், தோஷங்கள், கவலைகள் நீங்கி தெய்வத் திருவருள் பெறுவதற்கு விரதங்கள் பெரிதும் துணைபுரிகின்றன. முறையாக விரதங்கள் மேற்கொள்வதால் நமது உடலும், உள்ளமும் தூய்மையாகி மனம் அமைதியும் சந்தோஷமும் அடைகிறது. அந்த வகையில் ஆடிக் கிருத்திகை விரதம் மிகவும் பிரசித்தி பெற்றது.\nஎன்று கந்த புராணம் சிறப்பித்துக் கூறுகிறது. வாரம், திதி, நட்சத்திரம் என்று இந்த மூன்றிலும் முருகனுக்கு விரதங்கள் உண்டு. வாரம் என்பது வாரத்தின் நாட்களை குறிக்கும். இதில் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்த நாள். திதிகளில் சஷ்டி திதி முக்கிய விரதமாகும். நட்சத்திரத்தில் ‘கார்த்திகை’ அல்லது ‘கிருத்திகை’ முருகனின் நட்சத்திரம் ஆகும். மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திரம் வந்தாலும், ஆடி மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரம் விசேஷமானது.\nசிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து வந்த தீப்பொறிகள் சரவணப் பொய்கையில் 6 குழந்தைகளாக மாற, அந்த குழந்தைகளை சீராட்டி, பாராட்டி வளர்க்கும் பொறுப்பு 6 கார்த்திகை பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது.\nசூரபத்மனை அழித்து தேவர்களையும், மக்களையும் காப்பதற்காக அவதாரம் எடுத்த ஆறுமுகனை வளர்த்தவர்கள் கார்த்திகை பெண்கள். அவர்களை போற்றும் வகையிலேயே கிருத்திகை விரத திருநாள் கொண்டாடப்படுகிறது. உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். எல்லா முருகன் கோயில்களிலும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, திருவீதி உலா என விமரிசையாக பல விழாக்கள், உற்சவங்கள் நடைபெறும்.\nகாவடிப் பிரியனான கந்தனுக்கு அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மச்சக்காவடி, சேவல் காவடி, தீர்த்தக் காவடி என பல்வேறு விதமாக காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியும், சிறப்பு பூஜைகள், பிராத்தனைகள் நடத்தியும் ஆனந்த பரவசம் அடைகின்றனர். கோயில்களிலும், வீடுகளிலும் பொங்கலிட்டு அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து கந்த புராணம் பாராயணம் செய்து வணங்குகின்றனர். கந்த சஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி போன்ற பக்தி பாமாலைகளை பக்தி சிரத்தையுடன் பாடி விரதத்தை முடிக்கின்றனர்.\nஅறுபடை வீடுகளில் திருத்தணியில் இவ்விழா மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மலைகளில் சிறந்த மலையாக திருத்தணிகை மலையை கந்த புராணம்\nபோற்றிப் புகழ்கிறது. திருத்தணி முருகனை இருந்த இடத்தில் இருந்தே மான சீகமாக வழிபட்டாலும், ‘திருத்தணிகை’ என்ற பெயரை சொன்னாலும் நம்\nதீவினைகள் நீங்கும் என்பது அருளாளர்கள் வாக்கு. முருகப் பெருமான் இத்தலத்தில் ஞானசக்தியாகிய வேலை தாங்கி நிற்கிறார். முருகனின் 16 வகையான\nதிருக்கோலங்களில் இங்கு ‘ஞான சக்திதரர்’ என்னும் திருக்கோலத்தில் அருள்புரிகிறார்.\nஜோதிட சாஸ்திரத்தின்படி முருகப் பெருமான் செவ்வாயின் அம்சம். ஆகையால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத் தடை, செவ்வாய் தோஷ தடை, கர்மபுத்திர தோஷம், குரு, செவ்வாய் திசை நடப்பவர்கள் ஆடி கிருத்திகை நாளன்று முருகப் பெருமானை பக்தியுடன் மனமுருக பிரார்த்தித்தால் சகல தோஷ, தடைகளும் தடங்கல்களும் நீங்கி வளமான வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆடிக் கிருத்திகை விரதம் இருந்து முருகப் பெருமானின் திருவருள் பெறுவோம்.\nமண்டைதீவு முகப்புவயல் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமான் மெய்யடியார்களே . மண்டைதீவு கிராமத்தில் முக...\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் சங்காபிஷேகம்\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இடம் பெற்ற சங்காபிஷேகத்தின் பதிவுகள்\nகந்தபுராண - யுத்தகாண்டம் - சுருக்கம்\nசூரபத்மனின் வரலாறு: படைத்தல் கடவுளாகிய பிரம்மதேவன்னுக்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தார்கள். இவர்களுள் தக்கன் சிவனை ந��...\nhttp://www.sivasiva.dk/ நாளுமொரு நற்சிந்தனை 01 ஜீவன் பிரிந்து போகும்போது எந்தச் சரீரத்தை நினைத்துக் கொண்டிருந்ததோ அந்தச் சர...\nபஞ்சாட்சரம் (திருவைந்தெழுத்து), சடாட்சரம் (திரு ஆறெழுத்து) போன்ற மந்திர எழுத்துக்களை ஐங்கோண, அறுகோணச் சக்கரங்கள் கட்டங்களுக்குள் அமைய அடை...\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் பிரதிஷ்டா கும்பாவிஷேகம்\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் ஆலயத்தில் 05/06/2019 நடைபெற்ற பிரதிஷ்டா கும்பாவிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeevakumaran.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%A4/", "date_download": "2019-07-19T22:45:37Z", "digest": "sha1:Z6LTLDMC42YQ7TAQXIFEXJ5T3WOIARNH", "length": 30567, "nlines": 91, "source_domain": "jeevakumaran.com", "title": "கலாநிதி. கலாமணியின் பூதத்தம்பி – இசைநாடகத்தின் விமர்சனம் | Jeevakumaran", "raw_content": "\nகலாநிதி. கலாமணியின் பூதத்தம்பி – இசைநாடகத்தின் விமர்சனம்\nசூழ்ச்சியால் வெட்டுண்ட பூதத்தம்பியின் தலையைநிமிர்த்தி வைத்திருக்கின்றது இந்த இசைநாடகம்\nகோயில் திருவிழாக்களுக்கு ஓலைப்பாயையும் எடுத்துச் சென்று, இவ்வாறான இசை நாடகங்களை கண்விழித்து விடிய விடிய பார்த்தது ஒரு காலம்.\nகாலம் சென்ற நடிகமணி திரு. வைரமுத்துவின் அரிச்சந்திர மயான காண்டம் இசைநாடகத்திற்கு பின்பு சுமார் 60 தடவைகளில் மேடையேற்றப்பட்ட பூதத்தம்பி இசை நாடகத்தை ஒளி-ஒலி வடிவில் பார்க்கும் சந்தர்ப்பம் இன்று கிடைத்தது.\nஇந்த பூதத்தம்பி இசைநாடகம் 2 மணிநேரம் 10 நிமிடங்களில் 25 காட்சிகளாக விரிந்து செல்கின்றது.\nஇசைநாடகத்திற்குரிய ஆர்மோனிய இசையுடனும் மிருதங்க ஒலியுடனும் “கருணை செய்வாய் கஜராஜ முகா”என இறைவணக்கத்துடனும் தொடங்கும் இந்த இசை நாடகத்தின் முதல் ஓரிரு நிமிடத்தினுள் கதை நடைபெறும் களத்தை மிகவும் அழகாகவும் சாதுரியமாகவும் அறிமுகப்படுத்தி விடுகிறார்கள்.\nஉலகெங்கும் எம் தமிழர்கள் பரந்து வாழும் இந்நாளில் பூதத்தம்பியின் வரலாறே தெரியாத ஒரு புதிய தலைமுறையினருக்கு “தில்லையில் நடம் செய்யும் ஈசா –எங்கள்நல்லூரிலே சட்டநாதா”எனத் தொடங்கும் இந்த கள அறிமுகம் மிக முக்கியமானது.\nமேடையில் தனியொருவராய் தோன்றும் பூதத்தம்பியைத் (கலாநிதி கலாமணி) தொடர்ந்து அவரின் மனைவி அழகவல்லி (கலைமணி தை.ஜஸ்ரின்) மகன் சோதிநாதன், மைத்துனர் கைலாயபிள்ளை என்போரின் வருகை பாத்திர அறிமுகத்தை இயல்பாகவே நடாத்தி மேடையின் முழுப்பரப்பும் நடிகர்களால் நிறைகின்றது.\nஅரங்கை முழுவதுமாகப் பாவிக்க வேண்டும் என்பது அரங்க நாடகநெறியாள்கையில் அரிச்சுவடிப் பாடம். அதனை இந்த இசை நாடகத்தின் அனைத்துக் காட்சிகளிலும் காணலாம். தனியொருவராய் பூதத்தம்பி தோன்றும் காட்சியில் என்றாலும் சரி… அதி கூடியது ஆறு பேர் தோன்றும் நகரவீதியுலாக் காட்சியில் என்றாலும் சரி இதனைக் காணலாம். குறிப்பாக நகரஉலா காட்சியில் அரசனுடன் காவலாளிகளை வெளியே செல்ல விடாமல் மந்திரிகள் இருவரும் பாடிக் கொண்டு இருக்கும் பொழுது இந்த காவலாளிகள் மேடையின் இருபுறத்தில் நிறுத்தி வைத்திருப்பது அந்தக் காட்சிக்கு அரங்க நிறைவைக் கொடுக்கின்றது.\nஅவ்வாறே காட்சிகள் மாற மாற பாடல்களும் பின்னணி இசையும் பார்வையாளர்களை நாடகத்தினுள் முற்றாக சங்கமிக்க வைக்கின்றது.\nகலாமணியின் தலையில் கட்டியிருக்கும் தலைப்பாகை போல்,நவரசங்களை அனைத்துக் கலைஞர்களும் கையாண்ட முறை பூதத்தம்பி இசைநாடகத்திற்கு ஒரு மகுடம்.\nகுறிப்பாக பண்பட்ட நடிகர்களின் குரல் வளமும் நடிப்பும் பாடல்களும் தாளமும் ஜதியும் அங்கிங்கு அசையவிடாது பல இடங்களில் கட்டிப் போடுகின்றது. இறுதிக்காட்சிகளில் கூட எதிர்வினையாற்றிய கதைமாந்தர்களான அட்மிரலும் அந்திராசியும் இன்னும் ஒரிரு பாடல்கள் பாட மாட்டார்களா என்று இருந்தது. நாடகத்தின் நீளம் கருதி அதனைத் தவிர்த்திருக்கலாம் என மனம் சமரசம் செய்து கொண்டது.\nகுறிப்பாக, நகர்வலம் வரும் காட்சியில் பூதத்தம்பி,அட்மிரல்,அந்திராசி மூவரின் கம்பீரமும் நடிப்பும் பாட்டும் அதனை வெளிப்படுத்தும் வகையும் மூவருக்கும் ஒரு பலப்பரீட்சை போல் அமைந்தது எனலாம். பொதுவாக இறுதிக் காட்சிகளில் தான் இந்த நிகழ்வுகள் நடைபெறும். இது ஒரு சாதாரண காட்சி. 25 காட்சிகள் கொண்ட நாடகத்தல் 5வது காட்சியாக வருகிறது. மொத்த இசைநாடகத்தின் உச்சக்கட்டம் எனச் சொல்லலாம். இந்தக் காட்சியில் அனைத்து நடிகர்களின் வெளிப்பாடானது தொடர்ந்த 20 காட்சிகளையும் கவர்ந்திழுத்து வைத்திருந்தது என்றால் அது மிகையில்லை.\nகீழே வசனவடிவில் இது இணைக்கப்பட்டிருந்தாலும் இசை வடிவில் நடிப்புடன் இணைத்துப் பார்க்கும் போது ஒவ்வொரு வசனமும்…சொல்லும்…சொல்லில் உள்ள எழுத்துக்கள��ம் அழுத்தி உச்சரிக்கப்படும் விதம் மிகச் சிறப்பு.\nஅட்மிரல் (இசைமணி ஜெயகாந்தன்):“நல்ல மனது கொண்ட மந்திரிமாரே இத்தெரு எங்கே செல்கிறது இத்தெரு செல்லும் ஊரெது என்பதைதிட்டமாகவே எனக்குரையும்” என அட்மிரல் (இசைமணி ஜெயகாந்தன்) கேட்பதும்…\nபூதத்தம்பி (கலாநிதி கலாமணி):“சொல்லுமென உரைத்த மணிமுடி மன்னாஇத்தெரு செல்வது செட்டித்தெருநீண்டு…இத்தெரு செல்வது செட்டித்தெரு”எனப் பதில் அளிப்பதும்,\nமீண்டும் அட்மிரல் (இசைமணி ஜெயகாந்தன்)“அத்தெரு கடந்து இத்தெரு வந்தோம்இத்தெரு செல்லும் ஊரெது”என மீண்டும் மீண்டும் கேட்பதும்,\nபூதத்தம்பி (கலாநிதி கலாமணி):“சந்தன குங்கும கெந்தம் ஜவ்வாதுடன் நல்மணி தரளம் பவளம் முத்துஅத்தனையும் விற்று செல்வம் கொழிக்கும் வணிகர் வாழுமிடம் இது மன்னா\nஅந்திராசி (கலைத்தேவன் தைரியநாதன்):“தொன்று திரண்டிடு இன்று இலங்கிடுசீர்பெறு யாழ் நகரேஇன்று கண்ட நல் இனிய காட்சிகள் சிந்தை கவர்ந்திடுதே”எனச் சொல்வதும்,\n“நல்லைநகர் தனில் தொல்லைகள் இதுவரை\nதோன்றியதில்லையதே”என நல்லூரின் அமைதியைப் பற்றி உரைப்பதும்…. தொடர்ந்து மந்திரியாரை அவர் வீட்டுக்கு விருந்துண்ண அழைப்பதும்…அப்பொழுது சகுனப்பிழையாக பல்லி சொல்வதும்…அன்றிலிருந்து நல்லூரின் களையிழக்க ஆரம்பிக்கும் கதையின் மாற்றத்திற்கான காட்சியாகக் கூட இந்த ஐந்தாவது காட்சியைச் சொல்லலாம்.\nஇந்தக் காட்சியில் தொடங்கி இன்றுவரை பிற பெண்களில் மீது கொள்ளும் காமம், அவமானம், தனி மனித வாழ்வில் ஏற்படும் தோல்விகளை பொது வாழ்விலும் தொழில் வாழ்விலும் அரசியலிலும் திருப்பி விடும் பாங்கும்,இறுதியாக அன்று கொல்லும் அரசநீதி பூதத்தந்தியின் உயிரை காவு கொள்வதும்…நின்று கொல்லும் தெய்வநீதியால் மந்திரியை யானை அடித்துக் கொல்வதும்…புயலில் சிக்கும் கப்பலில் இயற்கை அட்மிரல்; உயிரை எடுப்பதும்.. எவ்விடத்திலும் சோடை போகாமல் இந்த இசை நாடகம் வீறுநடை போட்டுச் சென்றமைக்கு ர்யவள ழகக.\nதமிழரின் வாழ்வுடன் இணைந்த சாதகம் பார்த்தல், சகுனப் பிழை பார்த்தல் போன்றவற்றை இணைத்திருப்பது மிகவும் இயல்பானதாகவும் ரசிக்கும் வண்ணமாயும் இருந்தது. “மொட்டைத் தலையுடன் ஒற்றைப் பிராமணன் முன்னிதோ வாறானே”என்ற பாடல் பூதத்தம்பியின் மனக்கிலேசத்தை மிகச் சிறப்பாக வெளிக்கொணர்கிறது.\nஇந்த பூதத்தம்பியின் சரித்திரம் தெரிந்த ஒருவர் இந்த இசைநாடகத்தினைப் பார்க்கும் பொழுது, மிகப் புத்திசாதுரியமாக இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப சில விடயங்களை அடக்கி வாசித்திருப்பதையும் அதனைக் காட்சிப்படுத்தியிருப்பதையும் கவனிக்கலாம்.\nமந்திரியான அந்திராசியின் ;சாதியை இந்த நாடகத்தில் எங்கும் சுட்டிக் காட்டாமல் நகர்த்தியிருக்கின்றார்கள். பெண்கள் மீது பலவீனம் கொண்ட ஒரு மந்திரியின் செயல்பாடுகள் இன்று அந்த சாதியினைச் சார்ந்தவர்களுக்கு ஒரு அவப்பெயரைத் தந்து விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்திருக்கின்றார்கள். பாராட்டுகள்.\nஇதுவரை முதன்மந்திரியாகக் காட்டப்பட்டு வந்த அந்திராசியின் இயற்கைக் குணத்தை ஆரம்பத்தில் இருந்து எந்த இடத்திலும் சொல்லாமல்,முதல் தடவையாக பூதத்தம்பியின் வீட்டில் விருந்துண்டு விட்டு களவாக அழகவல்லியை எட்டிப் பார்ப்பதில் வெளிப்படுத்துவது மிகச் சிறப்பு.\nமிக அமைதியான தாயாக,மனைவியாக தன்னை வெளிப்படுத்திய அழகவல்லி முதன்மந்திரியின்ஈனச்செயல் கண்டு பொங்கி எழுவதில் ஆரம்பித்து பின்பு சோகம்,கவலை போன்றவற்றை வெளிப்படுத்தும் இடங்களில் மிகத் திறம்பட நடித்திருக்கின்றார்.\nஎவ்வளவு செல்வம் இருந்தாலும் சாதாரணமாக குடும்ப பெண்களுக்கு உள்ள “உத்தியோகம் புருஷ லட்சணம்”என்ற மனோபாவம் தான் முதல் காட்சியில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணமாய் இருந்தது என்பதை உற்று நோக்கும் நாடக ரசிகர்கள் விளங்கிக் கொள்வார்கள். இறுதிக் காட்சியில் “பூலோக மந்திரி தொழிலெனக்கே வந்த புதுமையை நினைந்தழுவேனோ”என பூதத்தம்பி அழும் பொழுது நெஞ்சம் வலிக்கின்றது. நேரடியாக ரசிகர்களுக்குச் சொல்லாமல் இவ்வாறான சிறு சிறு செய்திகளினூடாக நாடகத்தை நகர்த்தி இருப்பதை பாராட்டியே ஆக வேண்டும்.\nஅவ்வாறே அன்று தொடக்கம் இன்றுவரை நமக்கு நாமே எதிரி…நமக்கு நாமே துரோகம் இழைக்கின்றோம் என்பதை சரித்திரக் கதையாக இருந்தாலும் இரண்டு தமிழ் கதாபாத்திரத்தினூடு காட்டுவது மிகச் சிறப்பு. இதில் அட்மிரல் அப்பாவி. அவன் அரச அதிகாரி அவ்வளவுதான். பெண்ணாசை,பதவியாசை,சூழ்ச்சியால் ஒருவரை ஒருவர் எவ்வாறு அழிக்கின்றார்கள் என்பதையும் இறுதியில் அவர்களே அழிவினைச் சந்திக்கின்றார்கள் என்பதை தேய்ந்து போய்க் கொண்டிருக���கும் ஒரு கலை வடிவத்தினூடு எந்த விதத் திணிப்பும் இன்றி; காட்டியிருப்பது மிகச் சிறப்பு.\nஎந்தவொரு கலைவடிவத்திற்கும் கண்பட்டு விடுவது போல தெரிந்தோ தெரியாமலோ சிறு தவறுகள் நடந்து விடுவதுண்டு.\nஅவ்வகையில் மிகவும் சிறியளவிலான தவறு என்று என் கண்களை உறுத்தியது பூதத்தம்பியின் வீட்டிடமும் அரசமாளிகையின் அரங்க அமைப்பும் (பின் காட்சித் திரை) ஒன்றாக இருந்தன. காட்டுக் காட்சியில் இரு திரைச்சேலையை இணைத்தது போல ஒரேயொரு சிறைக்காட்சிக்கு பயன்படுத்திய வீட்டு திரைச்சேலையையும் பின்னணியில் தோட்டக்காட்சியையும் இணைத்து பல தடவைகள் இடம் பெற்ற வீட்டுக் காட்சிக்கு பயன்படுத்தியிருக்கலாம்.\nஅடுத்து பெரிதும் நெருடிய விடயம் – பூதத்தம்பியின் மகன் சோதிநாதனாக வரும் சிறுவனின் முகத்தில் எந்தவொரு பாவனையும் இன்றி பல காட்சிகளில் வந்து போகின்றார். அரிச்சந்திர மயானகாண்டத்தில் வரும் லோகிதாசனைப் போன்று சிறிய பாடல்கள் கொடுத்து அந்தச் சிறுவனையும் நடிக்க வைத்திருந்தால் நாடகம் இன்னும் சிறப்பாக இருந்திருக்க வாய்ப்புண்டு. இதனை எதிர்காலத்தில் கவனிப்பது நன்று.\nஇந்த இசைநாடகத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் என்றால் அனைவரும் பண்பட்ட மேடை நடிகர்கள். பல மேடை கண்டவர்கள். அனைவருக்கும் பாடும் திறன் இருந்தது முக்கிய காரணம்.\nஅதிலும் நாடகத்தை தன் தோள்களில் சுமந்து சென்று கதையின் கதாநாயகன் பாத்திரத்தை ஏற்று நடித்த பேராசிரியர் கலாநிதி. கலாமணியைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். அவருக்கு தன் நவசரத் திறமையை வெளிப்படுத்தும் வகையில் பாத்திரப்படைப்பு அமைந்ததும் அதனை அவர் பயன்படுத்திய விதத்தையும் இந்த விமர்சனத்தை தாண்டி பார்ப்பவர்கள் அனைவரும் புரிந்து கொள்வார்கள். மறைந்த அண்ணாவியார் ஒருவரின் மகன் என்பதனை நிருபித்திருக்கின்றார். பாராட்டுகள்\nமொத்தத்தில் ஆண்டுக்கொரு முறை திருவைகையாற்றில் நடைபெறும் இசைவிழா போன்று இந்த நாடகம் நகர்ந்த 2 மணி 10 நிமிடங்களும் ஒரு இசை விழாவே.\nநாடகம் முடிந்த பின்பும் கலாவித்தகர் திரு. றொபேட்டின் ஆர்மோனிய வாத்தியமும் லயவேந்தன் முருகையாவின் மிருதங்கமும் அன்று முழுக்க காதில் கேட்டுக் கொண்டே இருந்தன.\nகையில் வைத்து வாசிக்கும் ஒரு சிறுகதைக்கோ…அல்லது நாவலுக்கோ ஒரு வாசகன் தன் கற்பனையில��� வடிவம் கொடுப்பது போல இந்த இசைநாடகத்தைப் பார்க்கும் பொழுதும் அதன் பாத்திரங்களும் களமும் அவரவர்களுக்குரிய விதத்தில் அவரவருக்குள் ஒரு கற்பனை உலகைத் தோற்றுவிக்கின்றது. இன்னும் விளக்கமாகச் சொன்னால் ‘ஒரு சிங்கம் – 3’பார்வையாளனுக்கு அவனது கற்பனைக்கு அங்கு இடமில்லை. இங்கு அது இருக்கிறது.\nஇந்த இசை நாடகத்தில் அனைவரின் இசையும் இனியது. மழையாகப் பொழிந்தது. அருவியாக கண்களில் கண்ணீராக ஓட வைத்தது. காட்டாறாக அனைத்து உணர்வுகளையும் தகர்த்து பார்வையாளரை கட்டிப் போட்டு வைத்திருந்தது. ஆம் பல இசைகளின்…ஜதிகளின்…தாளக்கட்டுகளின் சங்கமமே இந்த இசை நாடகம். இவ்வாறான இசை நாடகங்கள் எதிர்காலத்தில் பல அரங்கேற்றம் செய்யப்பட வேண்டும்.\nஎதிர்காலம் என்னும் பொழுது பெரியதொரு கேள்வி என் மனதில் எழுகின்றது.\nகுறும்படங்களும்…அவற்றின் விரைவான ஓட்டங்களும் நகர்வுகளும்…சின்னத் திரையும் பெரிய திரையும் கலை உலகத்தை ஆக்கிரமித்திருக்கும் இன்றைய உலகில் இந்த இசை நாடகங்களின் எதிர்காலம் தான் என்ன\nமுகநூல்களில் இடப்படும் ஸ்டேட்மென்றுகளுக்கு கவிதைப் போட்டியில் பரிசும் பாராட்டும் பட்டமும் கொடுக்கப்படும் இந்த அவசர உலகில்,இந்தக் கலையை அழிந்து போகாமல் பாதுகாக்க பல்கலைக்கழங்கள் மட்டத்தில் சரி…. தமிழ் அரசியல் அரசாட்சி புரியும் மாகாண பிரதேச சபை மட்டங்களில் சரி உரிய நடவடிக்கை எடுப்பார்களா\nவிடை தெரியாத கேள்விகளுக்கு பதில் இன்று கிடைக்காவிட்டாலும் நாளைய விடியல்கள் பதிலைத் தரும் என்று எதிர்பார்ப்புகளுடன்…..\nபி.கு.: இந்த இசை நாடகத்தை கீழேயுள்ள இணைய இணைப்பில் கண்டு ரசிக்கலாம்.\nPrevious: கோமதி – குறுநாவல்\nNext: குதிரைவாகனம் பற்றி நூல் அறிமுகமும் ஒர பார்வையும்\nDr.siva til நோ மோ(ர்) (F)பீலிங்ஸ் – வி. ஜீவகுமாரன்.\nSmitha773 til ஞாயிறு 26-04-2015 இலங்கை வீரகேசரி வாரமலரில் வெளியான நேர்காணல்\nகார்த்திக் til போராட்டம் – சிறுகதை\nV.Thamizhmaraiyan til இன்ரசிற்றி ரிக்கற்றின் விலை 1500 (சிறுகதை)\n’இப்படிக்கு அன்புள்ள அம்மா’ 7. maj 2019\nஇலைமறைதாய் – வி. ஜீவகுமாரன் 7. marts 2019\nஇலையுதிர்காலம் 2. november 2018\nகோடை – திருமதி. கலாநிதி ஜீவகுமாரன் 11. september 2018\nதாய் – தந்தை – மகள் : வி. ஜீவகுமாரன் 8. august 2018\nநோ மோ(ர்) (F)பீலிங்ஸ் – வி. ஜீவகுமாரன். 2. august 2018\n22-07-2018 ஞாயிறு தினக்குரலுக்கு எழுத்தாளர் ஜீவகுமாரன் நேர்காணல் 22. juli 2018\nஉவமானம��� + உவமேயம் = திரு. அ.முத்துலிங்கம் + 60 6. april 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2017/08/15/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2019-07-19T23:09:48Z", "digest": "sha1:3WQLE6ZNRX274WT7426BAEMDXCZTAKLR", "length": 73085, "nlines": 85, "source_domain": "solvanam.com", "title": "எண்பதுகளின் சீனா – சொல்வனம்", "raw_content": "\nநிகில் சாவல் ஆகஸ்ட் 15, 2017\n(நிகில் சாவல் எழுதிய லாங் எய்ட்டீஸ் என்ற கட்டுரையின் தழுவல்.)\nசீனாவிலுள்ள அறிவுஜீவிகளிடம் நீங்கள் இன்று பேச்சுக்கொடுத்தால், 80களின் நினைவலைகளில் அவர்கள் மூழ்கிப்போவதைக் காணலாம். “எங்களது எண்பதுகள் உங்களது அறுபதுகளைப் போன்றது” என்று ஒருவர் கட்டாயம் சொல்லக்கூடும். ஒரு பெரிய அரசியம் மாற்றம் நிகழும் வேளையில், அது அடக்கப்பட்டு, நாடு மீண்டும் பின்னோக்கிச் சென்ற தருணம் அது.\nசீனாவின் ஒரு புதிய தலைமுறை தாங்கள் “80களுக்குப் பின்வந்த தலைமுறை” என்று அதை ஒரு அளவுகோலாக வைத்துச் சொல்லிக்கொள்கிறது. மேற்கில் 60களின் நினைவுகள் ஒரு மந்தமான, மகிழ்ச்சியான நினைவுகளைத் தூண்டுவது போல் அல்லாமல், சீனாவின் 80களின் நினைவுகள் வலிகள் நிறைந்தவை. இன்று அந்த நாட்டின் நிலைமைக்கான ஆதார வேர்களை அந்த ஆண்டுகளில் கண்டெடுக்க முடியும். ஒருபுறம் ஜனநாயகத்திற்கு ஆதரவான மக்கள் இயக்கம், மறுபுறம் சந்தைப் பொருளாதாரத்தின் ஆரம்ப நிலை என்று இருந்த அந்த நிலை எப்படிப்பட்ட மாற்றங்களை இன்று சந்தித்திருக்கிறது\nஜனநாயக இயக்கம் கொடூரமாக நசுக்கப்பட்டுவிட்டது, பொருளாதாரம் வேகமாக முன்னேற்றமடைந்துவருகிறது. 1989களில் கிழக்கு யூரோப்பில் ஏற்பட்ட புரட்சி அலைகள் கம்யூனிசத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை மலரச்செய்தது மட்டுமல்லாமல், அந்நாடுகளைச் சந்தைப் பொருளாதாரத்தை நோக்கி இட்டுச்சென்றது. மேற்கில் இணைந்து வெற்றியடைந்த இவை இரண்டும், சீனாவைப் பொருத்தவரை வேறு வேறு பாதையில் சென்றுவிட்டன.\n80களின் ஏற்பட்ட இந்த எழுச்சி எத்தகையது என்பதை, சீனாவின் அதிகாரபூர்வ செய்திக் கோப்புகள் அந்த ஆண்டுகளில் ஏற்பட்ட நிகழ்வுகளைப் பற்றி ஒன்றுமே சொல்லாமல் விட்டதில் இருந்தே நாம் புரிந்துகொள்ள முடியும். அண்மையில் பீஜிங் காபிடல் அருங்காட்சியகத்தில் பண்டைக் காலத்தில் இருந்து தற்போதைய காலகட்டம் வரை டினாமென் சதுக்கம் அடைந்த மாற்றங்களைப் பற்றிய கண்காட்சி ஒன்��ு நடைபெற்றது. அதில் ஒவ்வொரு வருடத்தைப் பற்றியும் ஒரு புகைப்படம் இடம்பெற்றது.\n1950களில் நகரத்தின் நுழைவாயிலில் ஒல்லியான மாவோவின் தோற்றமும், விவசாயப் புரட்சியின் போது, நாட்டின் விவசாயம் 300, 400, 500 சதவிகிதம் உயர்ந்த போது, நடைபெற்ற அணிவகுப்புகளும், கலாச்சாரப் புரட்சியின் அடையாளங்களும் அதில் காணப்படுகின்றன. மாவோவின் உருவமும் மாற்றமடைந்து, பருமனான தலை வழுக்கை விழுந்தவராக அவர் பல படங்களில் காட்சியளிக்கிறார். 80களை நெருங்கும்போது உங்கள் இதயம் துடிப்பதை நீங்கள் உணர முடியும். ஆனால், 1989ல் நீங்கள் பார்ப்பது ஒரு சிறிய புகைப்படம்தான். சீனக் குடியரசின் 40ஆவது ஆண்டைக் குறிக்கும் வகையில் அடுக்கப்பட்ட ரோஜாக்களின் படமே நீங்கள் காண்பது. அதன் பின்னணியில் சதுக்கம் வெறுமையாகக் காட்சியளிக்கிறது.\n1989ம் ஆண்டு, ஜூன் 3, 4ம் தேதிகளில் சீன பொலிட்பீரோவின் மத்தியக் கமிட்டியின் ஆணைப்படி மக்கள் விடுதலை ராணுவம் டினாமென் சதுக்கத்தில் நுழைந்தது. அங்கு ஜனநாயகத்திற்கு ஆதரவாகத் திரண்டிருந்த ஆயிரக்கணக்கானவர்களை ‘அப்புறப் படுத்தியது’. ராணுவத்தின் இந்தக் கொடுமையான நடவடிக்கை, பத்து வருடங்களுக்கு முன் டெங் சியோபிங்கினால் அறிமுகப்படுத்த நாட்டின் ‘திறந்த கதவுக்’ கொள்கைக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது.\nஜார்ஷ் புஷ் இந்த நடவடிக்கையைக் கண்டித்தது மட்டுமல்லாமல், சீனாவுக்கான அமெரிக்க தூதரை விலக்கிக்கொள்ளப்போவதாகவும் மிரட்டினார், இத்தாலியின் கம்யூனிஸ்ட் கட்சி, சீனாவிலிருந்த தங்கள் தோழர்களிடம் படுகொலைகள் கம்யூனிச இயக்கத்தால் அங்கீகரிக்கப்படுவதில்லை என்று அறிவுரை கூறினார்கள்; பிரஞ்சு அதிபர் மிட்டாரெண்ட், தங்கள் இளைஞர்களைச் சுட்டுக்கொல்லும் நாடுகளுக்கு எதிர்காலமே இல்லை என்று கூறினார். ஆனால், ஓய்விலிருந்து மீண்டுவந்து மாணவர்களை நசுக்கிய டெங் இதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளவில்லை. “இந்தச் சிறிய சலசலப்பு நம்மை ஒன்றும் செய்துவிடாது” என்று இரண்டு நாட்களுக்குப் பிறகு நடைபெற்ற பொலிட்பீரோ கூட்டத்தில் அவர் முழங்கினார். “நாம் யாரையும் துன்புறுத்த விரும்பவில்லை, நம்முடைய வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். நம் நாட்டு உள்விவகாரங்களில் தலையிட விரும்பவர்கள் வெறுங்கையுடன் தான் திரும்பவேண்டியிருக்கும்” என்று���் அறிவித்தார் அவர்.\nஆனால் அவர் அப்போது இருந்த நிலைமை அவ்வளவு சிலாக்கியமானதாக இல்லை என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும். 1989ம் ஆண்டு, அந்த தசாப்தத்தின் ஆரம்பத்தில் அவர் கொண்டுவந்த சீர்திருத்த முறைகள் பலனளிக்க மறுத்தன. மாவோவின் ஆட்சியில் நகர்ப்புறப் பணியாளர்களை ஆதரிப்பதற்காக, கிராமப்புறத்திலிருந்த விவசாயிகள் கொடுமைப்படுத்தப்பட்டனர். 1956லிருந்து 1958வரை ஒரு கடுமையான பஞ்சத்தினால் அவர்கள் அவதிக்குள்ளாயினர். டெங் இந்த நிலைமையை மாற்றியமைக்க முன்வந்தார். ஊரகக் குழுக்கள் கலைக்கப்பட்டன, நிலங்கள் குடும்பங்களுக்குச் சமமாக விநியோகிக்கப்பட்டன. இதனால் விவசாய உற்பத்தி அதிகரித்தது மட்டுமல்லாமல், விவசாயிகள் அதிக விலைக்கு தங்கள் விளைச்சலை விற்பனை செய்யவும் அனுமதிக்கப்பட்டனர். இதைத்தவிர சீனாவின் கிராமப்புறங்கள் மற்ற ஒரு வகையிலும் செழுமையடைந்துவந்தது. அந்தப் பகுதிகளில் தொடங்கப்பட்ட சிமெண்ட், உரம், இரும்பு, விவசாய உபகரணங்கள் ஆகியவற்றுக்கான தொழிற்சாலைகள் மத்தியக் குறுக்கீடு இல்லாமல் செயல்பட அனுமதிக்கப்பட்டன. இப்படி தொழில் மற்றும் விவசாய உற்பத்தி அதிகரித்ததால், கிராமப்புறச் சீனர்களின் செல்வ வளம் உயர்ந்தது. இதன் காரணமாக நகரம் மற்றும் கிராமப்புறங்களிடையே செல்வ வளத்தில் இருந்த வேறுபாடு குறையத்துவங்கியது.\nஇந்தச் சீர்திருத்தங்களை டெங் மிகுந்த ஆர்வத்தோடு மேற்கொண்டார் என்று சொல்லலாம். எது சரியாக வேலை செய்கிறதோ அதை முன்னெடுத்துச்செல்வது என்பது அவருடைய சித்தாந்தமாக இருந்தது. சீனப்புரட்சிக் காலத்திலிருந்து பல களங்களைக் கண்டவராக அவர் இருந்தாலும், மாவோவின் ஆத்திரத்தையும் சம்பாதித்துக்கொண்டதால் சில காலம் ஜியாங்ஷேயில் அவர் வசிக்க வேண்டியிருந்தது. அவருடைய மகன் செம்படையினரால் தள்ளப்பட்டுப் படுகாயமுற்று, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இது அவரை ஓரளவு பயமுறுத்தியது என்றே கூறவேண்டும். பின்னால் அவர் ஒரு வயதான அதிபராக ஜிம்மி கார்ட்டரின் அமெரிக்காவிற்குச் சென்ற போதும், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குச் சென்ற போதும், அவற்றின் வளமையால் ஈர்க்கப்பட்டார். இதன் காரணமாக செல்வவளத்தை அதிகரிக்கவேண்டும், அதற்கான செயல்முறை நிபுணத்துவத்தைப் பெறவேண்டும் என்பதே அவரது கனவாக இருந்தது.\nபூன�� கறுப்பாக இருந்தாலும் சரி, வெள்ளையாக இருந்தாலும் சரி, அது எலியைப் பிடித்தால் போதும் என்பது அவரது கொள்கை. (1961ம் ஆண்டு அவரது யதார்த்தமான விவசாயக் கொள்கையைப் பிரகடனப்படுத்தியபோது அவர் உதிர்த்த பொன்மொழி இது). கம்யூனிச சித்தாந்ததிற்கு நேரெதிரான கொள்கையாக இது தோன்றினாலும், இந்தச் சீர்திருத்தங்கள் ஜனநாயகத்தை எந்த வகையிலும் உள்ளே நுழையவிடப்போவதில்லை என்ற மறைமுகமான உறுதியை அவர் கட்சிக்கு அளித்திருந்தார். வளர்ச்சியை அளிக்கும் சீர்திருத்தங்கள், கட்சியின் அதிகாரத்தை உயர்த்தி, மேலும் சீர்திருத்தங்களை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பை அதற்கு அளித்தது.\nகிராமப்புறங்களைக் குறிவைத்துச் செய்யப்பட்ட ஆரம்ப கால சீர்திருத்தங்கள் வளர்ச்சியை உயர்த்தினாலும், அவை போதுமானதாக இல்லை. 1985ல் அரசு சீர்திருத்தங்களை நகர்ப்புறங்களின் பக்கம் திருப்பியது . முதலில் அது அரசுத் துறை நிறுவனங்களிலிருந்து துவங்கியது. அதுவரை அரசுத்துறை நிறுவனங்கள் மத்தியத் திட்டம் ஒன்றின் அடிப்படையில் செயல்பட்டு, அதன் உற்பத்திகளை அரசுக்கே குறிப்பிட்ட விலையில் விற்றுவந்தன. இது மாற்றப்பட்டு, உள்ளூர் மேலாளர்களின் பொறுப்பில் இந்நிறுவனங்கள் விடப்பட்டன. உற்பத்தியையும் அரசு தீர்மானிக்காமல், அவர்கள் தீர்மானித்து அதனால் கிடைக்கும் லாபங்களை அந்த நிறுவனங்களே பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். இதன் காரணமாக அரசுத் துறை நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களைப் போலச் செயல்பட ஆரம்பித்தன. இதன் காரணமாக இந்த மேலாளர்களும் தொழில்முனைவோர்களும் கட்சிக்கு இணையாக வளர ஆரம்பித்தார்கள்.\nஊழல் முன்னெப்போதும் இருந்திராத வரையில் எல்லாத் துறைகளுக்கும் விரிவடைந்தது. கட்டுப்படுத்தப்பட்ட விலையில் பொருட்களை வாங்கி சந்தை விலைக்குப் பலர் விற்க ஆரம்பித்தனர். கிராமப்புற சீர்திருத்தங்களைப் போல வறியவர்களின் வருமானத்தை அதிகரிக்காமல், நகர்ப்புறச் சீர்திருத்தங்கள் ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்தன. கம்யூனிசக் கட்சியைப் பொருத்தவரை, பணியாளர்களின் ஏழ்மைதான் நாட்டின் சொத்தாகக் கருதப்பட்டது. 1980களுக்கு முன், சீனத் தொழிற்சாலைகள் உள்நாட்டுத் தேவைகளுக்காக மட்டுமே உற்பத்தி செய்தன, ஆனால் 80களின் பிற்பகுதியில் இந்த நிலை மாறத்தொடங்கியது. சிறப்புப் பொருளா��ார மண்டலங்கள் சீனாவின் தென்பகுதியில் தோன்ற ஆரம்பித்தன, வரிச்சலுகைகளும் மூதலீட்டுக்கான ஊக்கங்களும் வழங்கப்பட்ட இந்த இடங்கள் உலகச்சந்தைகளுக்கான பொருட்களைத் தயாரிக்கத் தொடங்கின. வளர்ந்த நாடுகளின் பணியாளர் செலவை விட பல மடங்கு குறைவான சீனப் பணியாளர் செலவால், இந்தப் பொருட்கள் மிகக் குறைந்த விலையில் விற்கப்பட்டு உலகச்சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் துவங்கின. ஆனால், அதிகரித்து வந்த பணவீக்கம் நாட்டை பல வகைகளிலும் பாதித்தது. டினாமன் சதுக்க நிகழ்வுக்கான ஒரு காரணமாகவும் அது இருந்தது.\nஅந்தக் காலகட்டத்தில், கிட்டத்தட்ட எல்லோரும் ஆத்திரமடைந்திருந்தார்கள். மனித உரிமைகளைப் பற்றியும் ஜனநாயகத்தைப் பற்றியும் மாணவர்கள் குரலெழுப்பினார்கள்; பொருளாதார நிபுணர்கள் ஊழலையும் பொருளாதாரச் சீர்கேட்டையும் பற்றிக் கவலை கொண்டிருந்தார்கள்; வளர்ந்துவந்த ஏற்றத்தாழ்வுகளால் பணியாளர்கள் ஏமாற்றமடைந்திருந்தார்கள். கிராமப்புற சீர்திருத்தங்களால் பயனடைந்திருந்த விவசாயிகள் மட்டும் விதிவிலக்காக, அமைதியைக் கடைப்பிடித்தனர்.\nகட்சியின் பொதுச்செயலாளரும் சீர்திருத்தங்களை ஆதரித்தவருமான ஹூ யௌபாங் 1987ல் எழுந்த மாணவர் எழுச்சிக்கு உடந்தையாக இருந்ததாகக் காரணம் கூறி கட்டம் கட்டப்பட்டார்; இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவர் இறந்துவிட்டார், 1989ம் ஆண்டு ஏப்ரல் 22ம் நாள் டினாமென் சதுக்கத்தில் அதிகாரபூர்வர்மற்ற அவரது இறுதி ஊர்வலத்தை அனுசரிக்க 50000 மாணவர்கள் திரண்டனர். அவர்களது கோரிக்கைகளின் அடையாளமாக அவர்கள் ஹூவைக் கருதினர். அதிகாரபூர்வமான துக்கத்தை அனுசரிக்கக் கோரிக்கை ஒன்றை அவர்கள் வைத்தனர். அவர்களது கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டது. போக்கிடம் இல்லாமால் அங்கேயே அவர்கள் தங்க முடிவுசெய்தனர்.\nபோலந்தில் ஏற்பட்ட சாலிடாரிட்டி இயக்கம் போல, 1989 போராட்டக் குழுவினர் அரசுக்கு எதிராக கருத்தாக்கங்களை, கம்யூனிஸ்ட் கட்சி மறந்து போன ஜனநாயக முறை பிரதிநிதித்துவம், பேச்சுரிமை, அதிகாரவர்க்கத்தின் தனியுரிமைகளை ஒழிப்பது போன்றவற்றை, எழுப்பினர். இந்த இயக்கத்தின் ஒரு பகுதியினர் கட்சியை எதிர்க்காமல் ஜனநாயகத்தை நோக்கி முன்னேற விரும்பினர், மற்றொரு பகுதியினர் கட்சியையே ஆட்சியிலிருந்து நீக்க விரும்பினர். இரண்டு குழுக்களிலும் பொருளாதார சீர்திருத்தங்களை விரைவுபடுத்த விரும்புபவர்கள் இருந்தனர். ஒட்டுமொத்தமாக அவர்கள் அனைவரும் ஜனநாயகத்தை விரும்பினர்.\nஆனால், அந்த இயக்கத்தில் பங்கேற்றிருந்த வாங் ஹூய் பின்னாளில் கூறியது போல், அந்த இயக்கம் பல முரண்களைக் கொண்டிருந்தது. மாணவர்கள் இயக்கம் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது கொடுத்த அழுத்தத்தை முதலாளித்துவ வர்க்கம் பயன்படுத்திக்கொண்டது. பொருளாதாரத்தை மேலும் தனியார்மயமாக்க அதுவே தக்க தருணம் என்று உணர்ந்து அதற்கான முயற்சிகளை எடுக்கத்துவங்கியது. புதிய தாராளமயவாதிகள் என்று அழைக்கப்பட்ட இவர்கள், இடதுசாரிகளின் சமத்துவ சித்தாந்தத்தை நிந்தித்தனர். அவர்கள் விரும்பிய ஜனநாயகம், முதலாளிகளுக்கு அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடும் அதிகாரம் அளிப்பதாக இருந்தது. இயக்கத்தில் ஏற்பட்ட ஆகப்பெரிய முரண், நகருக்கும் கிராமத்திற்கும் இடையில் இருந்தது. “விவசாயமே பொருளாதாரத்தின் அடிப்படையாக இருந்தது, பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லையென்றால், விவசாயிகள் மாணவர்களுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் குதித்திருப்பார்கள். ஆனால் கிராமப்புறங்கள் பாதிப்படையாமல் இருந்தன” என்றார் டெங்.\nஆயினும் இந்தப் புரட்சியை அடக்கியது அதன் உள்ளிருந்த முரண்களல்ல, முரட்டுத்தனமான ராணுவ நடவடிக்கைதான். சீனாவின் சந்தைச் சீர்திருத்தங்களையும், அதிகரித்து வரும் பன்னாட்டு நல்லுறவுகளையும் பாதிப்பதற்குப் பதிலாக, இந்த கொடுமையான வன்முறை, அதைத் தூண்டிவிட்டதில் கட்சி ஆற்றிய பங்கிற்கு அங்கீகாரத்தை அளித்தது. சீனாவின் வளர்ந்துவரும் சந்தைப் பொருளாதாரத்திற்கு எதிராக இந்தப் போராட்டம் பார்க்கப்பட்டது. நிலைத்தன்மை எல்லாவற்றிலும் உயர்ந்தது என்று டெங் குறிப்பிட்டிருந்தார். அந்த நிலைத்தன்மையை அசைத்துப்பார்க்கும் எதனையும் சீனர்களும் சரி, வெளியிலிருந்தவர்களும் சரி, விரும்பவில்லை. அதனால், பொருளாதார தாரளமயமாக்கல் வாதிகளுக்கும் ஜனநாயகவாதிகளுக்குமான கூட்டணி முறிந்தது. 1991ல் சீனக் கம்யூனிசக் கட்சியின் 72000 உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அவர்கள் போராட்டக்காரர்களின் அனுதாபிகளாகக் கருதப்பட்டனர்.\nபொருளாதாரச் சீர்திருத்தங்களின் திசையும் 1989க்குப் பின் மாற்றமடைந்தது. கைவிடப்பட்ட கிராமப்புறச் சீர்திருத்தங்களுக்குப் பதிலாக, உலகமயமாக்கலின் சாதகங்களை அறிந்த, கடற்கரை நகர்களிலிருந்து வந்த, தொழில்நுட்ப நிபுணர்கள் ஆட்சியில் முக்கியத்துவம் பெற்றனர். அதனால் நகரங்களின் பக்கம் அவர்கள் பார்வை திரும்பியது. அன்னிய முதலீடுகள் தொழில் வளர்ச்சியை ஆதரிக்கும் நகர்களான ஷாங்காய் போன்றவற்றை குறிவைத்து வரத்தொடங்கின.\nஅரசுத்துறை நிறுவனங்களை நடத்துவதில் அரசு அதிக கவனம் செலுத்தாததால், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருந்தது. அதற்கான ஒரு தீர்வாக இந்த அன்னிய முதலீடுகள் இருந்தன. இந்தப் புதிய கட்சி-முதலாளித்துவ கூட்டணி முறையின் கீழ், சீனாவின் பொருளாதார வளர்ச்சி அபரிதமாக இருந்தது, அதன் ஜிடிபி குறியீடுகள் புதிய உச்சங்களைத் தொட்டன. சந்தைப் பாதுகாப்பில்லாத இடங்களில் சீனத்தொழிற்சாலைகள் தங்கள் பொருட்களைக் கொண்டு குவித்தன. நகரங்களில் பொருளாதார வளர்ச்சியோடு சுற்றுச்சூழல் சீர்கேடுகளும் வளர்ந்தன. தனது இளைஞர்களைக் கொன்ற அரசு வளர்ச்சியடையாது என்ற மிட்டரெண்டின் வாக்குப் பொய்யானது.\nசீனக்கலைஞர்களால் சித்தரிக்கப்படும் சீனா, மேற்கத்திய ஊடகங்களால் வர்ணிக்கப்படும் சீனாவிற்கு முற்றிலும் மாறானது. சீனக் கலைஞர்கள் தொழில்வளர்ச்சியின் தேக்கம், நுகரும்தன்மை அதிகரிப்பு, அரசியல் மந்தத்தன்மை ஆகியவற்றைப் பற்றியே கவலைப்படுகின்றனர். உலகின் முதன்மைப் பொருளாதாரமாக விளங்கக்கூடிய சீனாவில் இன்னும் தன்னம்பிக்கையின்மை அதிகம் தென்படுகிறது. இது சீனாவின் ஒரு பகுதியினர் இடையே நிலவும் அதீதமான நம்பிக்கைக்கு எதிர்வினையாக இருக்கலாம் அல்லது தற்போது சீனா தேர்ந்தெடுத்திருக்கின்ற பாதை நீண்டகால நோக்கில் நிலைக்காது என்ற புரிதல் கம்யூனிச இயக்கத்தினருக்கும் அறிவுஜீவிகளுக்கும் ஏற்பட்டதன் விளைவாகவும் இருக்கலாம்.\nஇதைப் பற்றி விவரமாக அறிய, நாம் நிழலுலகுக்குச் செல்லவேண்டும். ஆயிரக்கணக்கான பணியாளர்கள் வேலை இழத்தல், நகர்ப்புறங்களில் குடியேறியவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுதல், அவர்கள் குடியிருந்த வீடுகள் நீர் நிரம்பிய அணைகளாக மாறுதல், குடியானவர்களின் மனுக்கள் நீதிமன்றங்களால் நிராகரிக்கப்படுதல் என்று புதிய சீனாவின் பல நுணுக்கமான பிரச்சனைகளை திரைப்படக் கலைஞர்கள் தொட்டுச்செ��்கிறார்கள். ஆனால், இந்தத் திரைப்படங்கள் சென்சாருக்குக்கூட வருவதில்லை.\nசீனாவின் ‘கலாச்சாரப் புரட்சி’ இப்போதெல்லாம் எந்த ஒரு மக்கள் இயக்கத்தையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக டினாமென் சதுக்கக் கொடூரத்தைக் கூட இது குறிக்கிறது. மாவோவின் காலகட்டத்தை மீண்டும் எழுப்பச் செய்யும் முயற்சிகள் டெங்கின் காலகட்டத்தைப் பற்றிய நினைவலைகளை எழுப்புகின்றன. டினாமென்னிலும் மற்ற நகரங்களிலும் என்ன நடைபெற்றது என்பது பற்றிய நினைவுகள் இப்போது மௌனமாகிவிட்டன, ஆனாலும் முற்றிலும் அகற்றப்படவில்லை. நகரின் சுவர்களுக்கு வெளியே, புறநகர்ப்பகுதிகளில், தொழிற்சாலைகளில் போராட்டங்கள் எழுகின்றன. ஆனால் இவை அடக்கப்படுகின்றன, மக்களின் குறைகள் கண்டுகொள்ளப்படுவதில்லை. மக்களைத் திருப்பி அனுப்பும்போது, அவர்கள் நின்று போராடத்துணிந்துவிட்டால் என்ன செய்வது என்பதே கட்சியின் அச்சமாக இருக்கிறது.\nமூலக் கட்டுரையைக் காண இங்கே செல்க: http://bit.ly/2wwC0sS\nPrevious Previous post: மத்தியஸ் எனார் : வரலாற்றின் நிழலுலகில் பயணிக்கும் நில்லாத் தொடர்வண்டி\nNext Next post: எங்களை ஊசியால் குத்தினீர்களானால்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு ��னுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செ��்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தி���நாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்ல��்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/jobs/bhel-recruitment-2016-17-90-engineer-posts-265570.html", "date_download": "2019-07-19T23:38:40Z", "digest": "sha1:QMHGMXKNZNJJL2MJXNB77UEUQTJZUTXF", "length": 15804, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெல் நிறுவனத்தில் 2016-2017ம் ஆண்டுக்கான வேலை வாய்ப்பு: 90 கான்டிராக்ட் பொறியாளர்கள் பணியிடங்கள் | BHEL Recruitment 2016-17 For 90 Engineer Posts - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n7 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n7 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n8 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n8 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெல் நிறுவனத்தில் 2016-2017ம் ஆண்டுக்கான வேலை வாய்ப்பு: 90 கான்டிராக்ட் பொறியாளர்கள் பணியிடங்கள்\nடெல்லி: இந்திய அரசின் கீழ் செயல்படும் பாரத் மிகுமின்நிலையத்தில் (BHEL)90 காண்டிராக்ட் பொறியாளர்கள் பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனின் வெளியிடப்பட்டுள்ளன. நவம்பர் 4, 2016 வரை விண்ணப்பிக்கலாம்.\nபதவியின் பெயர் : காண்டிராக்ட் இன்ஜினியர்\nகல்வித்த���ுதி : பி.இ., பி.டெக்.,\nபணியிடங்கள் : இந்தியா முழுவதும் பெல் நிறுவனங்கள்\nசம்பளம்: மாதம் ரூ. 18,000\nகடைசி தேதி : 4 நவம்பர், 2016\nமொத்த பணியிடங்கள் : 90\nவயது வரம்பு : நவம்பர் 1, 2016 அன்று வரை 25 வயது\n : விண்ணப்பிக்கும் நபர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து பி.இ., பிடெக்., சிவில் இன்ஜினியர், கம்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல் இன்ஜினியர், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் டெலி கம்யூனிகேசன், கம்யூனிகேசன் இன்ஜினியரிங், டெலிகம்யூனிகேசன் இன்ஜினியரிங் படிப்பு படித்திருக்க வேண்டும்.\nதேர்வு முறை : விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேரடி இன்டர்வியூ மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.\n : தகுதியானவர்கள் பெல் நிறுவனத்தின் இணையதளம் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு https: j//goo.gl/6olOfK இணையதளத்திற்கு விசிட் செய்யவும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமாதம் ரூ. 30 ஆயிரம் சம்பாதிக்கலாம்.. வேலையில்லா பட்டதாரிகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் சூப்பர் ஐடியா\nசீனா, ஆசிய பசிபிக் பகுதி நாடுகளை விட இந்தியாவில் வேலையின்மை விகிதம் குறைவு.. மத்திய அரசு\n'6491 குரூப் 4 பணியிடங்கள்' 10ம் வகுப்பு படித்தால் ரூ.62 ஆயிரம் வரை ஊதியம்.. டிஎன்பிஎஸ்சி\nதமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் மட்டும்... ஐசிஎப் அதிரடி\nவேலைக்குப் பஞ்சமே இல்லைங்க.. ஆனால் தொழில் தெரிந்தவர்களைத்தான் காணோம்.. தவிக்கும் தமிழகம்\nதமிழக வேலை தமிழருக்கே என்ற நிலையை திமுக உருவாக்கும்- ஸ்டாலின் உறுதி\nதமிழகத்தில் டிரெண்டானது போல் கர்நாடகத்தில் டிரெண்டான #KarnatakaJobsForKannadigas\nஇந்திய ராணுவத்தில் முதல்முறையாக பெண் சிப்பாய் படை... ஆர்வம் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்\nஒரே வருடத்தில் ஒரு கோடி பேருக்கு வேலை காலி.. அதிர வைக்கும் புள்ளி விவரம்\nவேற வழி தெரியலை சார்.. என்ன பண்ண சொல்றீங்க.. துப்புரவு பணிக்கு அப்ளை செய்த என்ஜீனியர் குமுறல்\nமறுபடியும் ஏமாத்தாதீங்க.. ரயில்வே வேலை அறிவிப்பு குறித்து ப. சிதம்பரம் சுருக் கருத்து\nவேலை கொடுக்கும் ஆலைகளுக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை.. கமல்ஹாசன் விளக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thirunelveli/lovers-attempt-suicide-near-thirunelveli-355098.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-19T23:24:20Z", "digest": "sha1:7NPDBT7RPI2QFKUO2BT6N25Z2HVD6OXH", "length": 18384, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "என் சங்கீதாவா இப்படி.. நம்பவே முடியலயே.. மரிய புஷ்பம் எடுத்த சோக முடிவு! | Lovers attempt suicide near Thirunelveli - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருநெல்வேலி செய்தி\n6 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n7 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n7 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n8 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன் சங்கீதாவா இப்படி.. நம்பவே முடியலயே.. மரிய புஷ்பம் எடுத்த சோக முடிவு\nKovai Cottages: டிக்-டாக் காதலால் வந்த வினை | உல்லாசமாக இருக்கவே தனி காட்டேஜ்- வீடியோ\nநெல்லை: டிக்-டாக்கில் ஆடி.. பாடி.. பழகின சங்கீதாவா இப்படி என்று மரிய புஷ்பம் அதிர்ச்சியானார். அதனால்தான் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டார்.\nபாளையங்கோட்டை இலந்தைகுளம் பகுதியை சேர்ந்தவர் மரியபுஷ்ப ராஜ். 22 வயசாகிறது. ஆட்டோ ஓட்டுகிறார். இவர் அடிக்கடி டிக்-டாக் ஆப்பை பயன்படுத்தி உள்ளார். அப்போதுதான் மதுரையை சேர்ந்த சங்கீதா என்பவர் பழக்கமானார். சங்கீதாவுக்கு 20 வயசு\nமரியபுஷ்பத்துக்கு சங்கீத��வை ரொம்ப பிடித்து போய்விட்டது. அதனால் நேரில் பார்க்க ஆசைப்பட்டார். அதன்படியே சங்கீதாவும் ஆசைப்பட்டார். ஒருத்தரை ஒருத்தர் வெளியில் பார்க்க ஆரம்பித்தனர். அப்படியே ஊர் ஊராக அடிக்கடி ரவுண்டு கட்ட ஆரம்பித்தனர். அப்பறம் என்ன\nஆபாச பேச்சு.. கிண்டல்.. 2 வாலிபர்களைப் பிடித்து பிரம்பாலேயே வெளுத்த குடகு போலீஸ்\nஅதனால் சீக்கிரமா தன்னை கல்யாணம் செய்து கொள்ளும்படி சங்கீதா சொல்லி உள்ளார். இதை கேட்ட மரிய புஷ்பம், அவர் வீட்டில் சென்றுபேசி, பெற்றோரை சம்மதிக்கவும் செய்துவிட்டார். பிறகு, சங்கீதா வீட்டுக்கு சொந்தக்காரர்களுடன் பெண் கேட்க சென்றார் மரிய புஷ்பம். அப்போதுதான் அவர் தலையில் அந்த இடிவந்து விழுந்தது.\nசங்கீதாவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சாம். ஒரு குழந்தையும் இருக்காம். ஆனா கருத்து வேறுபாடு ஏற்பட்டு புருஷனை பிரிந்து வாழ்கிறாராம். இதைக் கேட்டதுமே மரிய புஷ்பராஜ் அப்செட் ஆனார். சோகமாகவே இருந்தார். இப்படி நம்ம கிட்ட உண்மையை சொல்லாமல் சங்கீதா ஏமாத்திட்டாரே என்ற வேதனை தாங்காமல், வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து வி‌ஷத்தை குடித்து விட்டார்.\nஇதைக் கண்ட அக்கம் பக்கத்தில், உயிருக்கு போராடிய மரிய புஷ்பத்தை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இப்போது அவருக்கு உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும் சிகிச்சையில் உள்ளார். இந்தவிஷயம் கேள்விப்பட்ட சங்கீதா, காதலனை பார்க்க ஆஸ்பத்திரிக்கே வந்துவிட்டார். சிகிச்சையில் இருந்த மரிய புஷ்பத்தை பார்த்துவிட்டு, மதுரைக்கு பஸ் ஏற நெல்லை பஸ் ஸ்டேண்ட் வந்தார்.\nஎன்ன நினைச்சாரோ தெரியவில்லை.. அவரும் விஷத்தை குடித்து அங்கேயே மயங்கி விழுந்தார். இதை பார்த்த பொதுமக்கள் மற்றும் போலீசார் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். சங்கீதா, மரிய புஷ்பம்.. ரெண்டு பேருமே இப்போ ஒரே ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுற்றால அருவிகளில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்... சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nஎம்ஜிஆர் காலத்தில் தவறிய வாய்ப்பு.. 33 ஆண்டுக்கு பின் பிரிந்த நெல்லை.. உருவானது தென்காசி மாவட்டம்\nபெண்ணே உன்ன பார்த்தா போதும்.. வேற யாரும் வேணாமே.. ல���ஸ்லியா ஆர்மி அலப்பறை\nஅருவியில் குளிக்க வந்தவர்கள் மீது.. லாரி மோதி.. உட்கார்ந்த நிலையிலேயே 2 பேர் பலி\nநெல்லை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரங்களில் இடியுடன் கூடிய மழை.. மக்கள் ஆனந்தம்\nஏலே தயிருக்கா போடுறீங்க ஜிஎஸ்டி. கோர்ட்டுக்கு போன மகாராஜா.. ஓட்டலுக்கு ரூ.15,000 அபராதம்\nமனைவியுடன் சண்டை.. 7 வயசு மகளை அடித்தே கொன்ற கொடூர தந்தை\nபோன மாசமே இசக்கி சுப்பையா தாவியிருப்பார்.. ஆனால் வரலை.. ஏன் தெரியுமா\nதினகரனால் எனது உடல் பொருள் ஆவி எல்லாவற்றையும் இழந்து விட்டேன்.. இசக்கி சுப்பையா ஆவேசம்\nபோர்வெல்லால் விண்ணை முட்டி பீய்ச்சி அடித்த தண்ணீர்.. நம்ப முடியாத அளவுக்கு வைரலாகும் வீடியோ\nEXCLUSIVE: என்னது.. பாம்பா.. கூப்பிடு ஷேக் உசைனை.. மிரள வைக்கும் கடையநல்லூர் \"ஸ்நேக் பாபு\"\nசெம்ம ஜாலி.. குளுகுளு காற்று.. மெல்லிய சாரல்.. ஆர்பரித்து விழும் அருவிகள்.. மயக்கும் குற்றாலம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncrime news thirunelveli காதல் விவகாரம் திருநெல்வேலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalyanavaibogam.com/help.php", "date_download": "2019-07-19T23:10:03Z", "digest": "sha1:2FHZBOXVO4L37W6VKCC3I4J3UOOWUSP4", "length": 60445, "nlines": 308, "source_domain": "www.kalyanavaibogam.com", "title": "Tamilmatrimonial.site - Centre for marriage, Marriage Information Centre for Tamil Brides & Grooms", "raw_content": "\nதிருமணம் பத்து பொருத்தங்கள் பார்த்து ஒன்பது நவகிரகங்கள் சாட்சியாக எட்டு திசைகளிலும் ஏழுமலயனே என்று கூறி அறு சுவை உணவு படைத்து ஐம் பெரும் பூதங்கள் முன்னிலையில் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கின் அடிப்படையில் மூன்று முடிச்சு போட்டு இரண்டு மனங்கள் ஒன்று சேருவதே திருமணம் ஆகும்\n1. நான் என்னுடைய வரன் விபரங்களை பதிவு செய்வது எப்படி\nகல்யாண வைபோகம்.காம்-ல் உங்கள் வரன் விபரங்களை பதிவு செய்ய வரனின் பெயர், பிறந்த தேதி, நட்சத்திரம், உயரம், இமெயில், படிப்பு, வேலை போன்ற விபரங்களை கொண்டு சுலபமாக பதிவு செய்து கொள்ளலாம் முதல் பக்கத்தில் உள்ள Join Now Register Free பட்டனை கிளிக் செய்து உங்கள் வரன் விபரங்களை பதிவு செய்து உங்களுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுங்கள்.\nமுதன் முறையாக வரன் விபரங்களை பதிவு செய்தவுடன் கல்யாண வைபோகம்.காம்் உங்களுக்கு ஒரு User ID அளிக்கும் மேலும் பதிவின் போது நீங்கள் கொடுத்த Password ஆகிய இந்த இரண்டும் கல்யாண வைபோகம்.காம்-ன்; User ID and Password ஆகும். நீங்கள் உ��்கள் Account திறந்து பார்க்க இந்த இரண்டும் அவசியமாகின்றது மேலும் பதிவின் போது நீங்கள் கொடுத்த Email ID கல்யாண வைபோகம்.காம்-ல் User ID ஆக பயன்படுத்தி கொள்ள முடியும். அடிக்கடி உங்கள் Password-ஜ மாற்றியமைப்பதன் மூலம் உங்கள் Account-ஜ பாதுகாத்துக்கொள்ள முடியும்.\n2. பதிவு செய்யப்பட்ட வரனின் புகைப்படத்தை இணைப்பது எப்படி\nமுதலில் உங்கள் புகைப்படங்களை ஸ்கேன் (Scan) செய்து கொள்ளவும் பின்னர் My Home சென்று Add Photo-வை click செய்த பின் browse-ஐ click செய்து நீங்கள் scan செய்த புகைப்படத்தை செலக்ட் செய்து upload கொடுக்கவும். இதுபோன்று மூன்று புகைப்படத்தை நீங்கள் இணைத்துக்கொள்ள முடியும் புகைப்படங்களை இணைப்பதன் மூலம் உங்கள் வரன் 50 சதவீதம் அதிகமாக மற்றவர்களால் ஈர்க்கப்படும் என்பதில் ஐயமில்லை.\nகுறிப்பு : புகைப்படங்களை இணைத்துக்கொள்ள முடியாதவர்கள் எங்கள் தலைமை அலுவலகத்திற்க்கு அல்லது [email protected] க்கு Email அனுப்பவும் மறக்காமல் புகைப்படத்துடன் உங்கள் User ID மற்றும் பெயரைக் குறிப்பிட்டு அனுப்பிவைக்கவும்.\n3. என்னுடைய புகைப்படத்தை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைத்து வைப்பது எப்படி\nஉங்கள் புகைப்படங்களை upload செய்ததிருந்தால் My Home ல் உள்ள Add Photo ஐ click செய்து Protect Your Photo-ல் உள்ள Yes-ஐ செலக்ட் செய்து விருப்பமான Password கொடுக்கவும் இப்போது உங்கள் புகைப்படம் மற்ற உறுப்பினர்களுக்கு தெரியாமல் மறைத்து வைக்கப்படும். நீங்கள் கொடுத்த Photo Password-ஐ நீங்கள் விரும்பும் நபருக்கு கொடுத்தால் அந்த உறுப்பினர் மட்டும் நீங்கள் கொடுத்து Passsword உபயோகித்து உங்கள் புகைப்படத்தை பார்த்துக்கொள்ள முடியும்(இந்த வசதி பணம் செலுத்தியவர்களுக்கு மட்டுமே).br /> குறிப்பு : தோவையான போது Protect Photo-ல் உள்ள No-வை click செய்து உங்கள் புகைப்படத்தை அனைவரும் பார்த்துக் கொள்ளும்படி செய்யலாம். உங்கள் புகைப்படத்தை Protect செய்ததிருந்தால் மற்றவர்கள் Search செய்யும் போழுது உங்கள் வரன் கடசியாகத்தான் List ஆகும் இதனால் உங்கள் வரன் விவரங்களை பெரும்பாலனவர்களால் பார்க்க இயலாது\n4. என்னுடைய ஜாதகத்தை கணிப்பது அல்லது இணைப்பது எப்படி\nஉங்களின் ஜாதகத்தை எங்கள் இணையதளத்தில் இலவசமாவும் மிக துல்லியமாகவும் கணித்துக் கொள்ள முடியும். பிறந்த தேதி. பிறந்த நேரம். பிறந்த இடம். இருந்தால் போதுமானது. நீங்கள் My Home சென்று Add Horoscope -ஐ Click செய்து அதில் உள்ள Generate Your Horoscope -ஐ click செய்யவும் பின்னர் அதில் உள்ளவற்றை பூர்த்தி செய்து Submit கொடுத்து உங்களின் ஜாதகத்தை துல்லியமாக கணித்துக்கொள்ள முடியும்.\nகுறிப்பு : ஜாதகம் தவறுதலாக கணிக்கப்பட்டால் Add Horoscope ஐ Click செய்து அதில் உள்ள Edit ஐ click செய்து மீண்டும் ஒரு முறை கணித்துக் கொள்ளலாம். ஜாதகத்தை கணிக்க Internet Explorer உபயோகிக்கவும் ஜாதகம் கணித்த பின் வார்த்தைகள் புரியும்படியாக இல்லையென்றால் ஜாதகத்தின் மேற்புறத்தில் உள்ள Download-ஐ Click செய்து அதில் Tamil Font-ஐ Click செய்து Downlad செய்யவும் பின்னர் Tamil Font-ஐ copy செய்யவும் பின்னர் Start click செய்து - Control Panel லில் உள்ள - Fonts-ல் Paste செய்யவும் பின்னர் மீண்டும் ஜாதகத்தை திறந்து பார்த்தால் வார்த்தைகள் புரியும்படியாக இருக்கும் மீண்டும் தழிழ் புரியும்படியாக இல்லயென்றால் Internet Explorer-லில் உள்ள Menu-ல் Encoding - More - User Defined Select செய்யவும். மேலும் Pop up Block செய்திருந்தால் Pop up unblock செய்யவும். ஜாதகத்தை கணித்து கொள்ள விரும்பாதவர்கள் Upload Horoscope -ஐ Click செய்து scan செய்யப்பட்ட ஜாதகத்தை இணைத்துக் கொள்ளவும். அல்லது எங்கள் தலைமை அலுவலகத்திற்க்கு [email protected] E-mail User ID மற்றும் Password -ஐ குறிப்பிட்டு அனுப்பிவைக்கவும்.\n5. தகுதியான வரன் விபரங்களை மாற்றி அமைத்து தேர்ந்தேடுப்பது எப்படி\nகல்யாண வைபோகம்.காம்-ல் Login ஆகி My Home க்கு சென்று Set Partner preference -ஐ Click செய்த பின்னர் உங்கள் எதிர்பார்ப்புக்கு தகுந்தபடி வரன்களின் தகுதிகளை மாற்றி அமைத்துக் My Match-ல் பார்த்துக்கொள்ளவும்.\nகுறிப்பு : Set Partner Preference–ல் உங்களுக்கு பொருத்தமான நட்சத்திரங்களை கொடுத்தால் Star Match-ல் நீங்கள் எதிர்பார்க்கும் நட்சத்திரத்தைகொண்ட வரன் விபரங்களின் பட்டியலை பார்த்துக்கொள்ளலாம்.\nMy Account details இது பணம் செலுத்தியவர்களுக்கான பக்கம். இதில் நீங்கள் எந்த வகையான உறுப்பினர் (Type of Membership) உங்களுடைய உறுப்பினர் காலம். உறுப்பினர் காலம் காலவதி ஆகும் நாள் (Expiry Date) உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வரனின் விலாசங்களின் எண்ணிக்கை(Allotted Address) நீங்கள் இதுவரை பார்த்த விலாசங்களின் விவரங்கள் போன்றவற்றை அறிந்து கொள்ள உதவும் பக்கம். My Home page-ல் My Profile-ஐ Click செய்து My Account details -ஐ Click செய்து விபரங்களை பார்த்துக்கொள்ளலாம்\n7. எனக்கு வரும் SMS Alert-ஐ நிறுத்தி வைப்பது எப்படி\nநீங்கள் பதிவு செய்த நபராக இருப்பீன் Login ஆகி My Message க்கு சென்று Privacy Setting ல் உள்ள SMS Alert Setting-ஐ click செய்த பின்னர் Click here to disable -ஐ click செய்தால்கல்யாண வைபோகம்.காம்-ல் இருந்து உங்களுக்கு வரும் அனைத்து SMS ம் நிறுத்தி வைக்கப்படும்(இந்த வசதி பணம் செலுத்தியவர்களுக்கு மட்டுமே)\nகுறிப்பு : உங்களுக்கு வரும் SMS-ஐ நிறுத்திவைப்பதன் மூலம் உங்களுக்கு பொருத்தமான வரன்களிடம் இருந்து வரும் SMS Messages, Express Interst, Daily மற்றும Match watch (டெயிலி மேட்ச் வாட்ச் என்பது உங்களுக்கு பொருத்தமான வரன் பதிவுசெய்யப்பட்டவுடன் உங்களுக்கு தெரியப்படுத்தப்டும் SMS alert) ஆகியவை மற்றும்கல்யாண வைபோகம்.காம்-ல் இருந்து வரும் SMS Alert கள் அனைத்தும் தடை செய்யப்படும். மீண்டும் தடையை நீக்க வேண்டும் என்றால் My Message page-ல் உள்ள click her to Enable ஐ click செய்து தடையை நீக்கிக்கொள்ளாலம்.\n8. நான் தேர்ந்தெடுத்த வரனுக்கு SMS அனுப்புவது எப்படி\nநீங்கள் பணம் செலுத்திய உறுப்பினராக இருப்பின்கல்யாண வைபோகம்.காம்-ல் Login ஆகி நீங்கள் SMS அனுப்ப விரும்பும் வரனின் Profile-ல் இருக்கும் Send SMS to This Member -ஐ Click செய்த பின் நீங்கள் அனுப்பவேண்டிய Message -ஐ type செய்து Send கொடுத்தால் உங்களுடைய SMS அவர்களுடைய Mobile க்கு சென்றுவிடும். நீங்கள் SMS அனுப்ப விரும்பும் வரனின் விலாசத்ததை(Contact details)பார்த்த பின்னரே Personalised SMS அனுப்ப முடியும்.(SMS அனுப்ப விரும்பும் வரனின் User ID உங்களிடம் இருப்பின் Search by ID மூலம் அந்த வரனை தேர்ந்தேடுத்து SMS அனுப்பவும்)\nகுறிப்பு : இந்த SMS-ல் முகவரிகள் மற்றும் தெலைபேசி எண்களை கண்டிப்பாக அனுப்பக் கூடாது. நீங்கள் அனுப்பும் அனைத்து SMS Message களும்கல்யாண வைபோகம்.காம்-ல் தணிக்கை செய்யப்படும்.\n9. நான் தேர்தெடுத்த வரனுக்கு Personalised Mail அனுப்புவது எப்படி\nநீங்கள் பணம் செலுத்திய உறுப்பினராக இருப்பின்கல்யாண வைபோகம்.காம்-ல் Login ஆகி நீங்கள் தேர்ந்தேடுத்த வரனின் profile-ல் இருக்கும் Send Personalised Mail Click செய்த பின் உங்கள் message-ஐ பதிவு செய்து Send கொடுத்தால் உங்களின் Personalised Message அவர்களின் இமெயிலுக்கு சென்றுவிடும். நீங்கள் Mail அனுப்ப விரும்பும் வரனின் விலாசத்ததை(Contact details)பார்த்த பின்னரே Personalised Mail அனுப்ப முடியும்(Mail அனுப்ப விரும்பும் வரனின் User ID உங்களிடம் இருப்பின் Search by ID மூலம் அந்த வரனை தேர்ந்தெடுத்து Mail அனுப்பவும்.\n10. நான் அனுப்பிய Pesonalise Mail -களின் விபரங்கள் அறிந்து கொள்வது எப்படி\nநீங்கள் அனுப்பிய Personalised Mail-களின் விபரங்கள் மற்றும் யார் யார்க்கு Peronalised Mail அனுப்பி உள்ளீர்கள் என்ற விபரங்கள் அறிய Login ஆகி My message-க்கு சென்று Personalised Mail box உள்ள Send Item ஐ Click செய்தால் எத்தனை உறுப்பிநர்களு���்கு என்ன Mail யார் யார்க்கு அனுப்பியுள்ளீர்கள் என்ற விவரங்கள் தெரிய வரும். அதே போல் உங்களுக்கு வந்துள்ள Mail களை பார்க்க Personalise Mail Box-ல் Inbox-ஐ Click செய்து யார் யாரிடமிருந்து Messages வந்துள்ளன என்பதை பார்த்க்கொள்ளலாம்\n11. நான் தேர்ந்தெடுத் வரனுக்கு எனது விருப்பததை தெரிவிப்பது எப்படி\nநீங்கள்கல்யாண வைபோகம்.காம்-ல் உறுப்பினராக இருப்பின். அந்த வரனின் Profile ல் இருக்கும் ; Express Your Interest click செய்த பின் send கொடுக்கவும. இப்பொது உங்கள் விருப்பம் அவர்களுக்கு SMS ஆகவும் Mail ஆகவும் சென்று விடும் .\nகுறிப்பு : இந்த Express your Interest ஐ Active Members and Paid Member-ம் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும். நீங்கள் இதுவரை யார் யார்க்கு Express Your Interest அனுப்பி உள்ளீர்கள் என்ற விபரத்தை அறிய login செய்து My Home page-ல் உள்ள Express Interest sent-ஐ click செய்தால் நீங்கள் அனுப்பிய Express Interest விபரங்கள் அனைத்தும் உங்களுக்கு தெரிய வரும்.\n12. எனக்கு வரும் Express Interest ஐ தெரிந்து கொள்வது எப்படி\nஉங்களுக்கு வந்துள்ள விருப்பத்தை (Express Interest) ஐ தெரிந்து கொள்ளகல்யாண வைபோகம்.காம்-ல் Login ஆகி மேலே உள்ள My Home page- ஐ click செய்த பின்னர் Received New Interest-ஐ click செய்து யாராவது விருப்பம் தெரிவித்திருந்தால் உங்களுக்கு யார் யார் விருப்பம் தெரிவித்து இருக்கின்றார்கள் என்ற விபரங்கள் தெரிய வரும். யாராவது உங்களுக்கு விருப்பம் தெரிவித்திருபபிீன் அந்த வரனின் User ID ஐ Click செய்யவும் இப்பொது அந்த நபரின் விருப்பத்தை ஏற்றுக் கெண்டு உங்கள் விருப்பத்தை தெரிவிக்க Accept என்ற பட்டனை Click செய்யவும் அல்லது அந்த நபரின் விருப்பத்தை ஏற்றுக் கொள்ளமால் விருப்பமில்லை என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்த Decline என்ற பட்டனை click செய்யவும் இப்பொது உங்கள் விருப்பம் எதுவே அவை SMS ஆகவும் Mail ஆகவும் அந்த நபருக்கு சென்று விடும்.\n13. நான் தேர்ந்தெடுத் வரனை தொடர்புகொள்ள விலசத்தை தெரிந்துகொள்வது எப்படி\nநீங்கள் தேர்ந்தெடுத் வரனின் விலாசத்தை தெரிந்து கொள்ள நீங்கள் பணம் செலுத்திய உறுப்பினராக இருப்பின் கல்யாண வைபோகம்.காம்-ல் Login ஆகி நீங்கள் விலாசத்தை பார்க்க விரும்பும் வரனை தேர்ந்தெடுத் அந்த வரனின் Profile ல் இருக்கும் View Contact Details ஐ Click செய்து அந்த வரனின் விலாசம் மற்றும் தொலைபேசி எண்ணை தெரிந்து கொள்ளலாம் (தேர்ந்தெடுத் விருமபும் வரனின் User ID உங்களிடம் இருப்பின் Search by ID மூலம் அந்த வரனை தேர்ந்தெடுத் விலாசத்தை தெரிந்துக் கொள்ளாம்).\nகுறிப்பு : நீங்கள் பார்க்கும் ஓவ்வொரு வரனின் Address-ம் உங்கள் Account- ல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். நீங்கள் இதுவரை பார்த்த விலாசங்களின் விபரங்களை அறிய My Home உள்ள My Profile- ஐ click செய்து பின்னர் My Account Details- ஐ click செய்து தெரிந்து கொள்ளலாம் ஓரே விலாசத்தை பலமுறை பார்த்தால் ஒரு முறை பார்த்ததாக மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.\n14. நான் தேர்ந்தெடுத் வரனின் தகுதிகளுக்கு ஒத்துள்ள வரன்களை தெடுவது எப்படி\nநீங்கள் தேர்ந்தெடுத் வரனின் Profile ல் உள்ள Similar Profile ஐ click செய்தால் நீங்கள் தெர்ந்தெடுத்துள்ள வரனின் தகுதிகளுக்கு ஒத்துள்ள வரன்களின் வி>பரங்கள் இருப்பின் அவைகளை உங்களுக்கு தேடி எடுத்துக் கொடுக்கும்\n15. நான் தேர்ந்தெடுத் வரனின் ஜாதகத்தை பார்ப்பது எப்படி\nநீங்கள் பதிவு செய்த உறுப்பினராக இருப்பின் நீங்கள் விரும்பிய வரனின் ஜாதகத்தை பார்க்க அந்த வரனின் Profile உள்ள View Horoscope ஐ click செய்தால் ஜாதகம் இருக்கும் பட்சத்தில் அந்த ஜாதகம் உங்களுக்கு தெரியும், இதை Save செய்துகொள்ளவும் மற்றும் Print எடுத்துக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளன.\nகுறிப்பு :ஜாதகத்தை திறந்த பார்க்கும் பொது அதில் உள்ள வார்த்தைகள் புரியும்படியாக இல்லை என்றால் ஜாதகத்தின் மேல் பகுதியில் உள்ள Download font ஐ Click செய்து Download Tamil font ஐ Download செய்து உங்கள் Computer ல் install செய்த பின்; மீண்டும் திறந்து பார்த்தால் வார்த்தைகள் சரியாக புரியும்படியாக இருக்கும். மேலும் உங்கள் browser ல் Popup Block செய்திருந்தால் அதை popup Allow செய்யவும். ஜாதகத்தை கணிக்க Internet Explorer அல்லது Google Chrome பயன்படுத்தவும்\n16.எனக்கு தகுதியான வரன் விவரங்களின் Mail மற்றும் SMS நிறுத்திவைப்பது எப்படி\nDaily Match watch (டெயிலி மேட்ச் வாட்ச்) என்பது உங்களுக்கு பொருத்தமான வரன் பதிவுசெய்யப்பட்டவுடன் உங்களுக்கு SMS மற்றும் Mail மூலமாக தெரியப்படுத்தப்டும் ஒர் முறையாகும் இதனை தடை செய்யகல்யாண வைபோகம்.காம்-ல் உள்ள login ஆகி My Message page க்கு சென்று அதில் உள்ள Daily Match Watch ல் உள்ள Click to Disable -ஐ click செய்வதன் மூலம் உங்களுக்கு வரும் Daily Match Watch Mail மற்றும் SMS நிறுத்திவைக்கப்படும்(Daily Match watch SMS வசதி பணம் செலுத்தியவர்களுக்கு மட்டுமே).\n17. ஒரு குறிப்பிட்ட நபரிடம் இருந்து எனக்கு வரும் SMS & Mail தடை செய்யவது எப்படி\nஒரு குறிப்பிட்ட நபரிடம் இருந்து SMS மற்றும் Personalised Mail வராமல்தடை செய்ய அந்த Profile ல் உள்ள Block this profile ஐ Click செய்த பின் SMS அல்லது Personalised Mail இதில் இரண்டில் ஒன்று அல்லது இரண்டையும் நீங்கள் தேர்ந்தெடுத்து Update கொடுத்தால் அவை உங்களுக் வராமல் தடை செய்யப்படும்(இந்த வசதி பணம் செலுத்தியவர்களுக்கு மட்டுமே)..\nகுறிப்பு : நீங்கள் இது பொன்று எத்தனை நபர்களை வெண்டுமானாலும் தடை செய்து கொள்ளலாம் தடை செய்த நபர்களின் விபரங்களை அறியவும் தடையை விலக்கிக் கொள்ளவும் login ஆகி My Message page க்கு சென்று Privacy Setting Click செய்த பின் அதில் உள்ள users block Setting ஐ Click செய்து நீங்கள் தடையை விலக்கி கொள்ள நினைக்கும் நபரின User ID ல் unlock என்று கொடுத்தால் மீண்டும் அந்த நபரிடம் இருந்து SMS மற்றும் Mail உங்களுக்கு வரும்.\n18. ஓரே நேரத்தில் மூன்று நபர்களின் தகுதிகளை வேறுபடுத்தி பார்ப்பது எப்படி\nSearch செய்த பின் அதில் உள்ள மூன்று வரன்களின் தகுதிகளை ஒரே நேரத்தில் வேறுபடுத்தி பார்க்க அவற்றில் உள்ள Select this profile ஐ செலக்ட் செய்த பின் compare என்ற பட்டனை click செய்து மூன்று வரன்களின் தகுதிகளை வேறுபடுத்தப்பட்ட பட்டீயலை பார்த்து அறிந்து கொள்ளலாம்\n19. எனக்கு பிடீத்தமான வரனை குறிப்பெடுத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும \nநீங்கள் புக்மார்க் செய்ய விரும்பும் வரனை தெர்ந்தெடுத்து அதில் உள்ள Select this profile ஐ Select செய்த பின் Book mark ஐ Click செய்தால் நீங்கள் புக்மார்க் செய்த வரன் உங்கள் My home page-ல் உள்ள Book Mark ல் குறிப்பெடுத்து வைக்கப்பட்டிருக்கும்.\nகுறிப்பு : நீங்கள் இதுவரை Book mark செய்துள்ள அனைத்தும் My Home ல் உள்ள Book Mark ல் இணைக்கப்பட்டு இருக்கும் அங்கு இருந்து அந்த நபருக்கு SMS மற்றும் Personalised Mail பொன்றவைகளை அனுப்பி வைக்க முடியும்.\n20. தேர்ந்தெடுத்த வரன்களின் விபரங்களை உறவினர்களுக்கு அனுப்பி வைப்பது எப்படி\nநீங்கள் தேர்ந்தெடுத்த வரன்களின் விபரங்களை அப்படியே உங்கள் உறவினர்களுக்கு அல்லது நன்பர்களுக்கு அனுப்பிவைக்க முடியும் அதற்க்கு நீங்கள் அனுப்ப விரும்பும் வரனில் உள்ள Select this profile ஐ Select செய்து Forward ஐ Click செய்த பின்னர் நீங்கள் அனுப்ப வேண்டிய நபரின் Email ஐ பதிவு செய்து பின் உங்கள் Email யும் குறிப்பிட்டு Send கொடுத்தால் நீங்கள் பார்த்த வரனின் விபரங்கள் அனைத்தும் உங்கள் உறவினர்களின் அல்லது நன்பர்களின் Email க்கு சென்றுவிடும்.\nகுறிப்பு : இதுபோல் ஓன்றுக்கும் மெற்பட்ட வரன்களை உங்கள் உறவினர்களின் Email அனுப்பிவைக்களலாம்.\n21. நான் தேர்ந்தெடுத்த வரனை நகல் எடுப்பது எப்படி\nநீங்கள் நகல் எடுத்க விருமபும் வரனில் உள்ள Select this profile ஐ Select செய்து மேலே உள்ள print ஐ click செய்து நகல் எடுத்துக் கொள்ளலாம் .\n22. கல்யாண வைபோகம.காமிற்க்கு பணம் செலுத்துவது எப்படி\nநீங்கள் பதிவு செய்த நபராகின் கல்யாண வைபோகம்.காம்-ல் Login ஆகி அதில் உள்ள Membership Menu வை click செய்தால் அதில் மூன்று விதமான Membership களின் விபரங்கள் உங்களுக்கு தெரியவரும். அவைகளின் முழு விபரங்களையும் அறிய Compare Membership ஐ click செய்தால் ஒவ்வொன்றின் முழு விபரங்களையும் நீங்கள் தெரிந்துகொள்ளலாம. பின்னர் இந்த மூன்றில் உங்களுக்கு விருப்பமான ஒன்றை Click செய்யவும் இப்போது பணம் செலுத்தும் முறைகள் அனைத்தும் உங்களுக்கு தெரியவரும் பின்னர் அவைகளில் உங்களுக்கு வசதியான ஏதாவது ஒரு பணம் செலுத்தும் முறையை தெர்ந்தெடுத்து பணம் செலுத்திக்கொள்ளாம்.\n1.Pay at Office கிழ்கண்ட முகவரியில் உள்ள எங்கள் அலுவலகத்தில் நேரடியாக உங்கள் பணத்தை எங்களுக்கு செலுத்தலாம.\n2. Money Order மூலமாக பணம் செலுத்த விரும்பிகின்றவர்கள் மேற்கண்ட விலாசத்திற்க்கு Money Order எடுத்து எங்களுக்கு அனுப்பிவைக்கவும். அனுப்பும் பொழுது மறவாமல் உங்கள் பெயர் மற்றும் Matrimony User ID யை கண்டிப்பாக குறிப்பிட்டு அனுப்பிவைக்கவும்.\n3. Pay at Franchisee உங்களுக்கு அருகில் உள்ள எங்களின் கிளை அலுவலகத்தில் பணத்தை செலுத்தி கொள்ளலாம் உங்கள் அருகில் உள்ள Franchisee ஐ தெரிந்து கொள்ள Contact Page-ல் தெரிந்து கொள்ளவும் அல்லது Side menu ல் உள்ள Franchisee Search ஐ click செய்து உங்கள் ஊரை Select செய்தால் உங்கள் ஊரில் எங்கள் Franchisee இருப்பின் அவர்களின் விபரம் உங்களுக்கு தெரிய வரும்.\n4. Pay through DD SBI A/C No : 33114897621, A/C Name: kalyanavaibogam.com என்ற எங்கள் வங்கி கணக்கு எண்ணிற்கு Demond Dratft (DD) எடுத்து எங்கள் தலைமை அலுவலகத்திற்க்கு அனுப்பிவைக்கலாம். அனுபபும் போது DD யின் பின்புறம் மறவாமல் உங்கள் பெயர் Type of membersh மற்றும் Matrimony User ID யை கண்டிப்பாக குறிப்பிட்டு அனுப்பவும். காசொலைகள் (Cheque ) ஏற்றுக் கொள்ளப்படாது\n5. Online Money Transfer உங்களுக்கு Online Account இருப்பின் எங்கள் SBI வங்கி எண் A/C No: 33114897621, A/C Name: kalyanavaibogam.com, IFSC Code: SBIN0004792 Saibaba Colony Branch, Coimbatore.கணக்கிற்க்கு உங்கள் பணத்தை மாற்றி உங்கள் பணத்தை செலுத்தலாம (Account Transfer). பணம் செலுத்திய பின் உங்கள் Matrimonial User ID மற்றும் பெயர் பணம் செலுத்திய வங்கியின் பெயரை குறிப்பிட்டு [email protected] Email க்கு Mail அனுப்பவும் அல்லது எங்கள் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரியப்படுத்��வும்\n6. Pay at Any State Bank of India Branch உங்கள் அருகில் உள்ள எதாவது ஒரு State Bank of India Branch-ல் A/C No : 32801422517, A/C Name: kalyanavaibogam.com என்ற எங்கள் கணக்கில் உங்கள் பணத்தை செலுத்தி. பணம் செலுத்திய பின் உங்கள் Matrimonial User ID மற்றும் பெயர் பணம் செலுத்திய வங்கியின் பெயரை குறிப்பிட்டு [email protected] Email க்கு Mail அனுப்பவும் அல்லது எங்கள் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரியப்படுத்தவும்\n7. Bank Debit Card, Credit card, and visa / Master Card உங்களிடம் Credit card / visa / Master card அல்லது Bank ATM Debit card இருந்தால் அதன் மூலமாக பணம் செலுத்த Membership page Click செய்து அதில் முன்று Membership-கள் உள்ளன இதல் ஏதாவது ஒன்றை தேர்ந்தேடுத்து பின்னர் நீங்கள் எந்த முறையில் பணம் செலுத்த விரும்புகின்றனறோ அந்த முறையை தேர்ந்தெடுத்து அதில் உள்ளவற்றை பூர்த்தி செய்து Submit கொடுக்கவும் இப்போது Paymnet transcation Success என்று வந்தால் உடனே நீங்கள் தேர்ந்தெடுத்த வரனின் விலாசத்தை பார்த்துக்கொள்ளலாம். Payment Transaction Failure என்று வந்தால் மீண்டும் பணம் செலுத்தவும். (இந்த பணம் ccavenue என்ற இந்தியாவில் மிகவும் பிரபலமான நம்பிக்கையான நிறுவனத்தின் மூலம் பெறப்படுவதால் இது ஒரு பாதுகாப்பான பணம் செலுத்தும் முறையாகும்).\n23. கல்யாண வைபோகம முகவர்களாக என்ன செய்யவேண்டும்\nமுதல் பக்கத்தின் கீழ் பகுதியில் உள்ள Franchisee ஐ click செய்து Sign up her ஐ click செய்து அதில் கேட்கப்பட்டுள்ளவைகளை பூர்த்தி செய்து Submit கொடுத்து எங்களுக்கு அனுப்பி வைக்கவும். நீங்கள் அனுப்பிய Mail க்கு 24 மணி நேரத்தில் எங்கள் அதிகாரி உங்களுக்கு பதில் அளிப்பார்கள்.\n24. பதிவு சம்மந்தமான பிரச்சனைகள் மற்றும் புகார்களை தெரியப்படுத்துவது எப்படி\nஉங்கள் அபிப்பராயங்கள்.பதிவு சம்மந்தமான பிரச்சனைகள் மற்றும் புகார்களை எங்களுக்கு தெரியப்படுத்தலாம். அதன் முதல் பக்கத்தின் கீழ் பகுதியில் உள்ள Support அல்லது suggestion ஐ click செய்து அதில் கேட்கப்பட்டுள்ளவைகளை பூர்த்தி செய்து Submit கொடுத்து எங்களுக்கு அனுப்பி வைக்கவும். நீங்கள் அனுப்பிய Mail க்கு 24 மணி நேரத்தில் பதில் அளிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்க்கொள்கின்றொம்\n25. எங்கள் அலுவலகத்தை தொடர்புகொள்ள\nகீழ்கண்ட Email - ID க்கு அல்லது தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0/", "date_download": "2019-07-19T23:53:35Z", "digest": "sha1:T5B73T3QH2TSE5OFPICIBVYNOJPLE4OR", "length": 4300, "nlines": 57, "source_domain": "www.tamilserialtoday.net", "title": ":தலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூப் குடிங்க…. | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\n:தலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூப் குடிங்க….\nதலை முடி நன்கு வளர…தினமும் முருங்கைக்கீரையை சூப் செய்து சாப்பிட்டால் தலை முடி நன்கு செழித்து வளர ஆரம்பிக்கும். நல்ல பலன் கிடைக்கும்(தொடர்ந்து 3 மாதங்கள்)இது அனுபவத்தில் கண்டது.\nமுருங்கைகீரை சூப் செய்யும் முறை:\nமுருங்கைகீரை – 2 கப்\nவெண்ணெய் 1 – டீ ஸ்பூன்\nகார்ன் ஃப்ளோர் – 1 டீ ஸ்பூன்\nஉப்புத்தூள், மிளகுத்தூள் – சிறிதளவு\nமுதலில் 2 டம்ளர் தண்­ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்­ணீரில் இறங்கி விட்டிருக்கும்.\nஅதை உடனே எடுத்து வடிகட்டி (இல்லையெனில் சத்துக்கள் திரும்பவும் கீரைக்கே சென்றுவிடும்), தேவைப்பட்டால் வெண்ணை சேர்க்கலாம் சூட்டிலேயே உருகிவிடும். திக்காக வேண்டும் என்று நினைப்பவர்கள் கார்ன் ஃப்ளோரை சிறிது தண்ணீ­ரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம்.(வடிகட்டியபின் இதை சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்கவும்) பின்பு மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து பருக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2019-07-19T22:51:12Z", "digest": "sha1:ZO74HXKLE3OU3SBMMS6YHOGQ54OCQZPT", "length": 118423, "nlines": 798, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "இசை | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on ஜூலை 31, 2016 | 3 பின்னூட்டங்கள்\n5. ட்விட்டர் – டி எம் க்ருஷ்ணா\nமற்ற வித்வான்களுக்கும் கலைஞர் டிஎம் கிருஷ்ணாவிற்கும் என்ன வித்தியாசம்\nகர்னாடக இசை கற்றுக்கொள்ள வேண்டும் என யார் அழுகிறார்கள்- சஞ்சய் சுப்பிரமணியன் பேட்டி\nராகம் பாடும் நேரம் நபருக்கு நபர் வேறுபடுகிறதே. இதில் உங்கள் அணுகுமுறை என்ன\nஒரே கச்சேரியில் ஒரு ராகத்தை 5 நிமிடம் பாடுவேன். ஒரு ராகத்தை 10 நிமிடம் பாடுவேன். ஒரு ராகத்தை 20 நிமிடங்களுக்குப் பாடுவேன். இது, ��டுத்துக்கொள்ளும் ராகம், அன்றைக்கு சாரீரம் இருக்கும் நிலை, பாடுவதற்கான சூழல் இப்படி எல்லாவற்றையும் பொறுத்து முடிவு செய்யும் விஷயம். இதெல்லாம் ஃபிக்சட் கிடையாது. அரியக்குடி 3 நிமிடம் பாடினார் என்றால் அது அவருடைய சவுகரியம். அவருக்கு அது ஒர்க் அவுட் ஆயிற்று. ஜி.என்.பி. 55 நிமிடம் ராகம் பாடியிருக்கிறார். ஒரே பீரியடில் பத்து விதமாக ராகம் பாடியவர்கள் இருந்திருக்கிறார்கள். மேலேயே பாடிவிட்டுப் போனவர்கள் இருந்திருக்கிறார்கள். கீழேயே பாடிவிட்டுப் போனவர்களும் இருந்திருக்கிறார்கள். மணி அய்யர், ‘கீழே பாடினா பண்டிதர்களுக்குப் பிடிக்கும். மேலே பாடினா பாமரர்களுக்குப் பிடிக்கும்’ என்பார்.\nதொடூர் மதுபூசி கிருஷ்ணாவின் எழுத்துகள்\nமகஸேசே கிடைத்த பின் வந்த பதிவுகள்\n1. ஜெயமோகன் – சாதி, சங்கீதம், டி.எம்.கிருஷ்ணா\n2. இசை,டி.எம்.கிருஷ்ணா – கார்த்திக்\nகர்நாடக சங்கீதம் ராகங்களாக , கணக்கு வழக்குகளாக கற்றுக்கொள்ள வகுப்புகளும் ஆசிரியர்களும் இருந்தார்களே ஒழிய கர்நாடக சங்கீதத்தை ஒரு கலையாக அணுக, புரிந்துகொள்ள, அதன் அழகியல் நோக்கை அறிந்துகொள்ள எளிய வழிகள் இருக்கவில்லை. சங்கீதத்தில் விற்பன்னர்களாக இருந்தாலும் அதை சங்கீதத்திற்கு வெளியே இருப்பவர்களுடன் கலைச்சொற்கள் சாராது விளக்க பலரால் முடிந்ததில்லை.\nஇந்த ஒரு தருணத்திலேயே நான் டி.எம்.கிருஷ்ணா வை கண்டடைந்தேன் , அவரின் கர்நாடக இசை குறித்த ஒரு முழு நீள விரிவுரைத் தொடரின் மூலம்.இதில் அவர் கர்நாடக சங்கீதத்தின் அமைப்பு, வடிவம், அழகியல்,கணக்கு வழக்குகள், கணக்கு வழக்குகள் ஏன் முக்கியம் அவை முக்கியமல்லாமல் போகும் இடம் எது, கற்பனைவளம், படைப்பூக்கம் அதன் பிரயோகம் என்பது பற்றி எல்லாம் செய்முறை விளக்கத்தோடு விளக்கியிருப்பார். இதுவே எனக்கு மிகப்பெரிய திறப்பாக அமைந்தது. முழுத்தொடரும் கிட்டத்தட்ட 40 சிறு உரைகளால் ஆனது.\n3. Rajesh Kumar – விருது சர்ச்சை டி.எம்.கே சர்ச்சை குறித்து நீங்கள்…\nஜெயமோகன் பதிவுதான் சர்ச்சைக்கு மூலம் என்று அறிந்ததும் அதை முதலில் படித்தேன். கர்நாடிக் இசை குறித்து எதுவும் தெரியாது என்று டிஸ்க்ளெய்மர் கொடுத்துவிட்டு பிறகு அதை குறித்து எழுதிய ஜெயமோகனே டிஸ்க்ளைமர் கொடுக்கும் அளவு நிலைமை கைமீறி போயிருக்கும் நிலையில் எனக்கும் கர்நாடிக் சங்கீதத்துக்கும் இருக்கும் நீண்ட தொடர்பை முதலில் நான் விளக்கிவிட்டு கருத்து சொல்வதே நல்லது என்பதால் முதலில் அதை சொல்லிவிடுகிறேன்.\nஎனக்கு முதன் முதலில் கர்நாடிக் சங்கீத பரிச்சயம் என்றால் அது சங்கராபரணம் திரைப்படம் மூலம்தான் என்றால் அது மிகையாகாது.\nகொத்தனார் நோட்ஸ் – elavasam\nமுதலில் கர்னாடக இசை நம்முடைய கல்ச்சுரல் சிஸ்டத்திலிருந்து வெளியே வந்து Curriculum ஆக அமைய வேண்டும். தொன்மையான பாரம்பரிய இசை இந்த இசை. எவ்வளவு பேர் ஒரு கர்னாடக இசை பாடலைப் பொறுமையாகக் கேட்கிறோம். நாம் எப்போது கடைசியாக ஒரு கர்னாடக இசைப் பாடலைக் கேட்டோம் என்று யோசித்துப் பாருங்கள். விடை கிடைக்கும்,\nரமேஷ் விநாயகம் உருவாக்கிய கமகா பாக்ஸ் பற்றி கேள்விப்பட்டிருக்கீர்களா அவருடைய இருபத்தைந்து வருட ஆராய்ச்சியின் பலன். இது என்ன என்று தெரிந்துகொள்ள\nடி.எம்.கிருஷ்ணாவின் அரசியல் நிலைப்பாடுகளை விமர்சிப்பது வேறு. அவரது இசையையும் கலையையும் மதிப்பீடு செய்வதென்பது முற்றிலும் வேறு.\nஇசையை ரசிப்பதற்கு ராகங்களின் இலக்கணங்கள் தெரிந்திருப்பதோ அல்லது பிரித்து மேய்வதோ அவசியமில்லை தான். ஆனால் ராகதேவதைகளின் பிரசன்னத்தை அபோதபூர்வமாகவாவது உணராமல் இந்தியச் செவ்வியல் இசையில் மனம் லயித்தல் என்பது சாத்தியமே அல்ல. “பண்ணென்னாம் பாடற்கு இயைபின்றேல், கண்ணென்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்” என்று உவமையாகக் குறள் எடுத்தாளும் அளவுக்கு ஆதாரமான விஷயம் அது.\nமகஸேஸே விருது பெற்றவர்கள் – பட்டியல்\nதாளமும் சப்தங்களும் – கோட்பாடு\nகுறிச்சொல்லிடப்பட்டது இசை, கர்நாடக சங்கீதம், குடிமகன், சங்கீதம், ஜெயமோகன், டிஎம் கிருஷ்ணா, பரிசு, மகசெஸே, மகசேசே, மகஸெஸெ, மகஸேசெ, மகஸேஸே, விருது, Business, Carnatic, Classical, Music, Pallavi, Raga, Raha, Swara, Talam, Thala, Thalam, TM Krishna, TMK\nபூச்சி சங்கீதம்: வண்டுகளில் இசை லயமும் சத்தங்களும்\nPosted on ஓகஸ்ட் 24, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடியாம் தமிழ் குடிமக்கள் இளையராஜாவா, ஏ ஆர் ரெஹ்மானா என பிணக்குப் போட்டு கொள்வதற்கான மூத்த காரணத்தை இந்தப் புத்தகம் ஆராய்கிறது. பல கோடி மில்லியன் ஆண்டுகள் முன்பே பூச்சிகள் இருந்ததை நாம் அறிவோம். அதில் இருந்து புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய் ஆனதும் அறிவோம்.ஆனால், அந்தப் பூச்சிகளிடம் இருந்துதான் ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் என்று அறிந்து கொண்டதை அறிவோமா\nபன்னிரெண்டு ஆண்டுகளுக்கொருமுறை குறிஞ்சி பூப்பது இருக்கட்டும்; பதினேழு ஆண்டுகள் கருத்தரிக்கப்பட்டு 17 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அளபெடை இசைக்கும் சிகாடா (cicada) பூச்சிகளை கவனித்திருக்கிறார். இவர் மட்டுமல்ல… இவருக்கு முன்னோடியாக 1690இலேயே மட்சுவோ பாஷோ என்பவர் சிக்காடாக்களின் தாளங்களை ரசித்து ஹைக்கூ ஆக்கியதையும் கவனிக்கிறார். 1980களில் வந்த ஆராய்ச்சி பத்திரிகைகளைப் புரட்டி அதில் கவனிக்கப்பட்ட பூச்சிகளின் ராகங்களையும் ஆய்கிறார். புத்தகத்தின் ஆசிரியர் டேவிடுக்கு அசாத்திய பொறுமை கலந்த விடா ஆர்வம்.\nபறவையின் குரலில் பாட்டு கேட்பது எளிது. வைரமுத்து கூட குக்கூ எனக் இந்தக் குயில் கூவாதோ எனத் தொட்டு, மைனா, மயில், கோழி, வாத்து எல்லாவற்றையும் மெல்லிசையில் மடக்கியுள்ளார். டேவிட் ராதன்பெகும் அவ்வாறே. புறாக்கள் விருத்தம் போடுகிறதா, கிளி செப்பலோசையில் உருகுகிறதா, மஞ்சக் காட்டு மைனா எகனை மொகனையுடன் மெல்லிசைக்கிறதா என துவங்கி இருக்கிறார். இந்தப் புத்தகம் முடிந்தவுடன் கிரிக்கெட் பூச்சிகள், சுவர்க்கோழிகள் துணையுடன் இசைத் தொகுப்பே வெளியிட்டிருக்கிறார்.\nஇந்த சினிமாப் பாடல் எங்கிருந்து சுடப்பட்டிருக்கிறது என்பதற்கான ஆதி வேர், எங்கோ பூச்சிகளின் மெட்டில்தான் இருக்கும் என்று நீங்களும் ஆய்வுபூர்வமாக நம்பவேண்டுமானால், புத்தகத்தை வாசிக்கணும்.\nகுறிச்சொல்லிடப்பட்டது இசை, இந்துஸ்தானி, இராகம், ஓசை, கத்தல், கர்னாடகம், சங்கீதம், சத்தம், சிகாடா, பாடல், புத்தகம், புழு, பூச்சி, லயம், வண்டு, ஹிந்துஸ்தானி, cicada\nPosted on ஓகஸ்ட் 24, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nபெருந்தலைகளை விளம்பரத்திற்கு பயன்படுத்துவது தொன்றுதொட்ட வழக்கம்.\nஇந்தியாவில் லக்ஸ் சோப் விளம்பரங்களுக்கும், விலையுயர்ந்த ஆடை வகைகளுக்கும் வந்து கொண்டிருந்தார்கள். இப்பொழுது வலி நிவாரணி முதல் வீடு விற்பனை வரை செலபிரிட்டி மயம். நைக்கி, ரீபாக் என்றாலே விளையாட்டு நட்சத்திரங்கள் நினைவிற்கு வருவார்கள். ‘யெஹி ஹை ரைட் சாய்ஸ் பேபி’ போன்ற இனிப்பு பானங்களுக்கு புகழ்பெற்றவர்கள் தேவை. ஆனால், செல்பேசி வாங்கும்போது “இன்னார் சொன்னார்… நல்லா இருக்கும்” என்று நினைத்து வாங்குவதில்லை.\n இப்படி எல்லாம் ஆராய்ந்து பார்த்தது ‘ஒலியும் ஒளியும்’ காலம். இன்றைய எம்.டி.வி. நிஜ நாடகங்களைக் கொண்டு இளைய தலைமுறையினரைக் கவர்வது போல், சாம்சங் நிறுவனம் பாடகரைக் கொண்டு புதிய செல்பேசியை விற்கிறது.\nஜே-சீ வெளியிடும் அடுத்த ஆல்பம் சாம்சங் கேலக்ஸி எஸ்4 வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே கிடைக்கும். அவர்களின் செல்பேசி மூலமாக மட்டுமே கிடைக்கும். இளையராஜா ரசிகராக இருப்பது போல் ஜே-ஸீ வெறியர்களுக்கு சாம்சங் தூண்டில் போட்டு இருக்கிறது.\nவிண்டோஸ்8 வாங்கினால் டெம்பிள் ரன் கிடைக்காது. ஐஃபோன் வாங்கினால் வரைபடம் சரியாக வராது. கூகிள் ஆண்டிராய்ட் செல்பேசிகளில் ஆப்பிள் ஐபாடில் இருப்பது போல் கலை நுணுக்கமும் ஆக்க மிளிர்வும் கொண்ட ’ஆப்ஸ்’ இருக்காது. இதையெல்லாம் மறைக்க, நம் குரல்மொழியை கண்டுபிடிக்க இயலாத செயலியின் செயலற்ற ஆற்றலை அமுக்க ஜெஸிகா ஆல்பா, சாமுவேல் ஜாக்ஸன் வகையறாக்கள் தேவைப்படுகிறது.\nஇசை என்றால் ஆப்பிள் ஐ-ட்யூன்ஸ் என்னும் மனப்பதிவை உடைக்கவும் இந்த ஜே-ஸீ உடன்படிக்கை உதவுகிறது. வெறுமனே வந்து மைக்ரோசாஃப்ட் உபயோகியுங்கள் என்று சொல்வதற்கு பதில் எக்ஸ் பாக்ஸ் வைத்திருந்தால் மட்டுமே நம்முடைய அபிமான சீரியலைப் பார்க்க முடியும் என்பதன் அடுத்த கட்டம் ஆரம்பித்துவிட்டது.\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆண்டிராய்ட், ஆண்ட்ராய்ட், ஆன்ட்ராய்ட், ஆப்பிள், இசை, ஐ-ட்யூன்ஸ், ஐ-போன், ஐஃபோன், கூகிள், கேலக்ஸி, கைபேசி, சந்தையாக்கம், சாம்சங், செல்பேசி, ஜே-சீ, படம், பாடல், பிரத்தியேகம், மைக்ரோசாஃப்ட், விண்டோஸ், விற்பனை\nNever knew that “உறவுகள் தொடர்கதை” in “அவள் அப்படித்தான்” was written by ஜீனியஸ், மேதை என்னும் தோரணை இல்லாத கங்கை அமரன்.\nமுள்ளும் மலரும் படத்தின் ‘ராமன் ஆண்டாலும்’ பாடலை அசலாக எழுத இருந்தவர் கண்ணதாசன்.\nஅவரும் “வாழ்க்கையெனும் வட்டத்தில் விட்டதை வெல்லும் காலமும் மறக்கும் வேகமும் புத்தனாகினால் கிடைக்குமோ” என்பது போல் எழுதி வைத்திருக்கிறார். அதைப் படித்த மகேந்திரன், “தண்ணியைப் போட்டுட்டு மிகக் குறைந்த ஏட்டறிவே கொண்ட ‘காளி’ இப்படி தத்துவார்த்தமாகப் பாட மாட்டானே… வாய்க்கு வந்ததை கோபமாக சொல்லவேண்டும்.” என்கிறார்.\nகண்ணதாசனைக் கூப்பிட்டு மாற்றச் சொல்ல அவகாசமில்லை. அப்போது எழு���ிய எளிய வரிதான்\n“ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்\nநான்தான்டா என் மனசுக்கு ராஜா\nநீ கேட்டா கேட்டதை கொடுப்பேன் கேக்குற வரத்தை கொடுப்பேன்\nகுறிச்சொல்லிடப்பட்டது அண்ணன், இசை, இசைஞானி, இளையராஜா, கங்கை அமரன், கவிஞர், கோலிவுட், சினிமா, தம்பி, படம், பாடகர், பாடலாசிரியர், பாவலர், பாஸ்கர், மந்தைவெளி, மயிலாப்பூர், வரதராஜன், BGM, Films, Gangai Amaran, Lyricist, Lyrics, Music, Poems, Poetic, Poets, Songs, TFM, Writers\nஇளையராஜா கச்சேரிகள்: விடாயாற்றி உற்சவம்\nPosted on பிப்ரவரி 19, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nஇளையராஜாவை இரண்டு மூன்று தடவை பார்த்திருப்பேன். கங்கை அமரன் போல் எல்லா வருடமும் ராஜா வந்ததில்லை.\nகபாலீஸ்வரர் கோவில் கச்சேரிகள் மூன்று வகைப்பட்டவை. ஐந்து மணிக்கு சொற்பொழிவு + உபன்யாசம். கிருபானந்த வாரியார்கள், கீரன், திருத்தணி சுவாமிநாதன் என்று பெரியோர் பாடலுடன் உரை கொடுப்பார்கள். ஏழு மணிக்கு மெல்லிசை + பக்தி பாடல்கள். ஐயப்பன் வீரமணி, சூலமங்கலம் சகோதரிகள் போன்றோர் குரல் கொடுப்பார்கள். அதன் பிறகு இரவுக் காட்சிதான் நான் பார்த்தது.\nஎம்.எஸ். விஸ்வநாதனும் உண்டு. எட்டு மணி கச்சேரியை அவர் கறாராக ஒன்பது மணிக்கெல்லாம் தொடங்கிவிடுவார். பாவலர் பிரதர்ஸுக்கு கெத்து ரொம்ப ஜாஸ்தி. நிகழ்ச்சியைத் துவங்குவதற்கு பத்து மணி கூட ஆகிவிடும். பின்னிரவு ஒரு மணி வரை பேச்சும் அரட்டையும் நக்கலும் கலந்து பாடல் மிக்ஸ்களும் வந்து கொண்டேயிருக்கும்.\nவிநாயகர் மட்டும்தான் கச்சேரி கேட்பது போல் சன்னிதியை திறந்து வைத்திருப்பார். மற்ற தெய்வங்கள் எல்லாம் நகை நட்டுடன் பத்திரமாக உறங்க சென்றுவிடும்.\nஆர்க்கெஸ்ட்ரா எல்லாம் பிரும்மாண்டமாக இருந்ததில்லை. அந்தப் பக்கம் எட்டடி; இந்தப் பக்கம் பத்தடி என்று இருக்கும் குட்டி மேடைக்குள் கோரஸ், டிரம்ஸ், ஹம்மிங்ஸ் எல்லாம் அடைக்கணும். ஒவ்வொரு வருடமும் சுவாரசியமாக செய்வார்கள். கிளாசிக்ஸ் முதற்கொண்டு அப்பொழுது வந்த புதுப்பாடல் வரை எல்லாமும் கொடுப்பார்கள்.\nகோவில் என்பதற்காக சமரசம் செய்து கொள்ளாமல், ‘வாடீ என் கப்பங்கிழங்கே’ என்று கூத்துப்பாடலும் வாழ்வே மாயத்தின் ‘தேவி’ கிண்டல்களும் கிட்டத்தட்ட கற்பகாம்பாள்களைக் குறி வைத்தே அரங்கேறும்.\nஆனால், அந்தக் காலத்தில் இவ்வளவு கற்பழிப்புகள் ஊடகங்களில் பாடல் பெறவில்லை. தனிமனித அக்னிப் பரீட்சையாகவே முடங��கிவிட்டது.\nகுறிச்சொல்லிடப்பட்டது Arts, இசை, இளையராஜா, உற்சவம், கங்கை அமரன், கச்சேரி, கலை, சினிமா, பாடல், பாட்டு, பின்னணி, விடாயாற்றி, Concerts, Gangai Amaran, Ilaiyaraja, Kapali, Karpagambal, Kovil, Music, Performance, Temples\nமணக்கால் எஸ் ரங்கராஜன் – இசைக் கலைஞர் டாகுமெண்டரி\nஅம்ஷன் குமார் எடுத்த மணக்கால் எஸ் ரங்கராஜனின் ஆவணப்படம் பார்த்தேன்.\nபுகழுடன் பாடும் காலத்தில் எந்தவித ரெகார்டிங்கும் செய்யக்கூடாது என்பவரின் வாழ்க்கையை பதிவதில் உள்ள சிரமங்கள் புரிந்தது. கர்னாடக சங்கீதத்தின் நுட்பங்களை அறியாதவரும் பாடகரின் திறனை அறிந்துகொள்ளும் விதமாக இருந்தது.\nஇந்துஸ்தானி இசையின் நுட்பங்களை நுழைப்பது ஆகட்டும், ஒரே பாடலை தனது பாணியில் வித்தியாசமாவது இருக்கட்டும்… சாஸ்திரீய சங்கீதத்திற்கு லெக்சர் – டெமான்ஸ்ட்ரேஷன் இல்லாமல் அனுபவிப்பது எனக்கு சாத்தியம் இல்லை.\nகடல் திரைப்படம் – விமர்சனம், சுட்டிகள்\nPosted on பிப்ரவரி 6, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nஎன்னைக் கவர்ந்த வசனங்களில் சில\n* ‘கெட்டவங்களுக்குத்தான் கடவுள் துணை தேவை. நோயாளிதான் டாக்டர்கிட்ட போவாங்க… அது மாதிரி தப்பு செய்யறவங்கதான் தெய்வத்துகிட்ட வருவாங்க\n* சாத்தான் சொல்வதாக… ‘ஜீஸஸ் ஜெயிச்சுட்டார். என்னைக் கொல்வதன் மூலம் பாஸ்டர் சாமுவேல் போராளி ஆயிட்டார். சாத்தானை சாகடிப்பதன் மூலம் நேர்மையும் அமைதியும் வென்று விட்டதா\nஎல்லாம் நினைவில் இருந்து தோராயமாக எழுதியது. என்னுடைய புரிதலுக்கு ஏற்ப மாற்றி விட்டேன்.\nஅடுத்ததாக சமகால தமிழ்ப்படங்களை பார்க்கலாம். ஒரு வகை நவீன மொழியில் திரைக்கதையை நம்பி வருபவை. பீட்சா, நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம், நான் ஈ வகையறா.\nஇன்னொன்று எண்பதுகளின் தேய்வழக்கோடு வருபவை. தாண்டவம், ’கண்ணா லட்டு திங்க ஆசையா’, மாற்றான் போன்றவை.\nஇந்தச் சூழலில் கடல் போன்ற படங்கள் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. எண்பதுகளின் காலகட்ட திரைப்படம், பீரியட் படம் என்றெல்லாம் சகஜமாக ஹாலிவுட்டில் வரும். அந்த மாதிரி ஒன்றாக கடல் படத்தைப் பார்க்கிறேன்.\nசாதாரண கதை. வில்லன் மகளை ராபின்ஹுட் வளர்க்கும் அனாதை ஹீரோ காதலிக்கிறான். ரஜினி அல்லது கமல் நடித்து வெளியான பல படங்களில் சொல்லப்பட்ட விஷயம்.\nஅதை எப்படி புதுசாக சொல்வது\nஆனால் முப்பதாண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கையை சொல்வதா அல்லது கிறித்துவ இறையியலை மையப்படுத்துவதா என்று அங்குமிங்கும் அலைபாய்கிறது.\nஎதிர்பார்ப்புகளை பொய்ப்பதில் அர்விந்த்சாமி முன்னணியில் இருக்கிறார். டச் விட்டுப் போனதோ, அல்லது அடக்கி வாசித்தாரோ… தமிழருக்கு ஓவர் ஆக்டிங் பிடிக்கும்; அவர் தேமே என்று ஏம்போக்கி மாதிரி வந்து போகிறார்.\nஎவராலும் தவறு மட்டுமே செய்து வாழ முடியாது. உற்றார் உறவினருக்கோ அல்லது கூட்டாளிக்கோ… எங்காவது யாருக்காவது நன்மை செய்து விடுவார்கள். ஆனால், குற்றம் மட்டுமே வாழ்க்கையாக பெர்க்மான்ஸ் கொண்டிருக்கிறார்.\nஆனால், ஒரே ஒரு நன்மை செய்கிறார். மிக இறுதியில். தேவனின் பாதைக்கு வந்து விடுகிறார். ஒரு நல்ல காரியம் மட்டுமே போதும்… அதன் சுவை அப்படியே மெதுவாக நம்மை திருத்தி விடும் என்பதாக யேசுவின் வழியை குறிக்கிறார்கள். இதை பொருளாதாரத்தில் multiplier effect என்பார்கள்.\nஏ ஆர் ரெகுமானின் இசையைக் குறித்து விமர்சனம் செய்யும் முன் மூன்று விஷயம் செய்தாக வேண்டும்.\n1. படத்தை இரு முறையாவது பார்த்திருக்க வேண்டும்\n2. மூன்றாவது முறை படத்திற்கு நீங்கள் செல்லும்போது, தயவு செய்து கண்னை இறுகக் கட்டிக் கொண்டு முழுப்படமும் பார்க்க வேண்டும்.\n3. இந்த மாதிரி குறைந்த பட்சம் ஏழெட்டு திரைப்படங்களையாவது பார்த்திருக்க வேண்டும்.\nஇப்படி எல்லாம் அனுபவிப்பதற்கு முன்பே, இங்கே வயலின் வந்திருக்கலாம்; அங்கே குழைந்திருக்கலாம் என்று அனுமாணிக்க இயலாது.\nஇரண்டாவதாக அருமையான நாவலை காட்சிப்படுத்தல். வசந்த பாலன் ஒரே ஒரு விஷயத்தைத்தான் ‘காவல் கோட்டம்’ போன்ற மிகப் பெரிய புத்தகத்தில் இருந்து எடுக்கிறார். மிக மிக ஜனரஞ்சகமாக ‘லிங்கன்’ எடுக்கும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் எப்பொழுதுமே ஒரே ஒரு குறிக்கோளை நோக்கித்தான் பயணிக்கிறார்.\nசட்டதிருத்தத்தை கொண்டு வர லிங்கன் என்ன செய்கிறார் என்பதுதான் முக்கிய புள்ளி. அது செய்தார் என்பதை படம் பார்க்கும் அனைவருமே அறிந்திருந்தாலும், இருக்கை நுனிக்கு வரவைக்கிறார். கறுப்பர்களுக்கு நேர்ந்த அநீதிளை கொடூரமாக சித்தரிக்கவில்லை. தேர்தலில் எப்படி வென்றார் என்பதை விளக்கவில்லை. போரை எப்படி நடத்தினார் என்று காட்சியாக்கவில்லை. இந்த உபகதை அனைத்துமே தொட்டுக் கொள்ள கொஞ்சமாய் வைத்துக் கொண்டார்.\nநாவலை ஒரே தினத்தில் வாசித்து முடிப்பதில்லை. திரைப்படத்தை இரண்டரை மண�� நேரத்தில் முடித்து விடுகிறேன். அனேக திரைப்படங்களை ஒரு தடவைதான் பார்க்கிறேன். நாவல்களை இரண்டு முறையாவது படிப்பது சகஜம்.\nஅதனால், ‘கடல்’ திரைப்படத்தில் இந்த மாதிரி ஃபோகஸ் இல்லாதது என்னை அலைக்கழித்தது.\nஆய்வுகள், சுட்டிகள் & விமர்சனங்கள்:\n1. மனவெளிப் பயணம்: கடல்:\nஅர்ஜுன், யாருடனோ தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருக்கும் வசனமிது. ”பாவம் செய்றது, மனுசன் இயல்பா நடக்குற மாதிரி.. ஈசியா பழக்கிடலாம்.. நன்மை செய்றதுதான் வானத்துலே பறக்க செய்ற மாதிரி.. ரொம்ப கஷ்டம்”. இந்த வசனம்தான் படத்தின் மூலம்.\nகளங்கமற்ற தன்மை, அறிவாளிகளை விட அசடுகளுக்கே கைக்கூடும். எனவே அவர்களின் களங்கமற்ற தன்மையால், எளிதாக இயேசுவை நெருங்குவார்கள். சாம் பாத்திரத்தால், ஒருபோதும் தீமையை செய்ய முடியாது என்று படம் முழுவதும் நாம் உணர்கிறோம். இறுதியில், அவனுடைய களங்கமற்ற தன்மை, சாத்தானால் பரிசோதிக்கப்பட்டு உடைக்கபடுகிறது. பரிதாபமாக தோல்வியை தழுவுகிறான் சாம். புனிதனான சாம் தனது நற்குணத்தை இழந்து, பெர்க்மான்ஸை தண்ணீரில் முழ்க விட எத்தனிக்கையில், சாத்தான் வெற்றி களிப்பில் எக்காளமிடுகிறான். தேவதை போன்ற பியாட்ரிஸினால் மன்னிக்கப்பட்டு தேவனான தாமஸ், பெர்க்மான்ஸை மன்னித்து மீட்கிறான். இப்போது, மன்னிக்கப்பட்டு உயிர்தெழும் பெர்க்மான்ஸால், இயேசுவை மிக எளிதாக நெருங்க முடியும்தானே.\n2. கலங்கிய குட்டை: மணிரத்னத்தின் ‘கடல்’ | எம்.டி.முத்துக்குமாரசாமி:\nசிறுவன் ‘அம்மா அம்மா’ என்று அலறுவது மணிரத்னத்தின் அஞ்சலி படத்தில் ‘எந்திரி அஞ்சலி எந்திரி அஞ்சலி’ என்று ஒரு அலறல் வருமே அது போல நீடிக்குமோ என்ற என் பீதியை ‘மகுடி மகுடி’ உற்சாகப்பாடல் நீக்கி என்னை அமைதிப்படுத்திவிட்டது.\nபிணத்தின் காலை மண்வெட்டியால் உடைத்து சவப்பெட்டிக்குள் அலட்சியமாக இருத்தினானே அவனிடம் சாத்தானின் சாயல் இருக்கிறது\n‘அடியே எங்கே கூட்டிப் போறெ’ என்று சித் ஶ்ரீராம் உருகி உருகி பாடும் காட்சியில் துளசி டிசைனர் சேலை கட்டிக்கொண்டு பாசி மணியெல்லாம் அணிந்து இடுப்பை நோக்கி முக்கோணமாய் வளைந்த இரண்டு கைகளையும் வைத்துக்கொண்டு பூதகி போல நிற்கிறார். பூதகி நடனத்தில் எங்கே நீ கூட்டிபோறே அடியே என்று கேட்டு கதாநாயகன் பாடும்போது அவன் மேல் நமக்கு கழிவிரக்கம் பிறக்கிறது.\n5. கடல��� – அலைகளைக்கடந்து ஆழம் ~ வேழவனம்:\nதான் தான் மிகுந்த அறிவாளி, சைத்தானின் பிரதி என நினைக்கும் அவரை, தான் எதிரியாக நினைக்கும் அனைவரையும் அவர்கள் யோசிக்க இடம் கொடுக்காமல் தனது திறமையால் தோற்கடித்துக்கொண்டே வரும் அவரை, தன் அறிவால் யோசிக்க கூட முடியாத ஒரு சிறு பெண், எளிய அன்பினால் வெற்றி கொள்வதே இந்தக் கடல்.\nதுணை நடிகர்களின் பங்களிப்பு அபாரம். ஃபாதருக்கு உதவியாக வருபவர்(யேசுவையே நேருல பார்த்தவரு), மீன் விற்கும் பெண் என பலர்.\nதாந்தேவைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். புகழ்பெற்ற இடாலியன் கவிஞர். இவரது ‘Divine Comedy’ என்ற கவிதையைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கலாம். நரகம், சொர்க்கம் மற்றும் இதனிடையே இருக்கும் purgatory என்ற மூன்று உலகங்களுக்குள் தாந்தேவின் பயணத்தைப் பற்றிச் சொல்லும் ஒரு நீண்ட கவிதை இது. இந்தப் படத்துக்காக அந்தக் கவிதையைப் படித்துப் பார்த்தேன். மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ள இந்தக் கவிதையில், சொர்க்கத்தில் தாந்தேயின் பயணத்தை வழிநடத்திச் செல்லும் பெண்ணின் பெயர் – Beatrice. சொர்க்கத்தில் பல்வேறு புனிதர்களையும் சந்தித்துப் பேசுகிறார் தாந்தே. பியாட்ரிஸ் என்ற இந்தக் கதாபாத்திரம், தாந்தேவின் நிஜவாழ்வில் அவருக்கு மிகவும் பிடித்தமான பெண்ணின் பெயர். இந்தப் பெண்ணை தாந்தே இரண்டே தடவைகள் மட்டுமே சந்தித்திருக்கிறார். இருந்தும் பியாட்ரிஸின் மீதான அவரது காதலை அவரது படைப்புகளில் வெளியிடும் அளவு அவருக்கு அந்தப் பெண்ணை மிகவும் பிடித்துப் போயிருந்தது. அவரது டிவன் காமெடியில் பியாட்ரிஸ், அன்பின் மொத்த உருவமாக சித்தரிக்கப்படுகிறாள். அதேபோல், கடவுளிடம் நேரடியாகப் பேசக்கூடிய ஒரு உயரிய நிலைக்கு (beatific vision) தாந்தேவை உயர்த்தவும் செய்கிறாள் பியாட்ரிஸ்.\nகடலின் முதல் பத்து நிமிடங்கள் ஜெயமோகனின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியைப் போல் இருந்ததும் “தொலைந்தோம்” என்று பயந்து விட்டேன். பாதிரியார் உடையில் எல்லோரும் அப்படித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். பாரதி மணியைப் பார்த்ததும் நம் நாஞ்சில் நாடனும் பாதிரியார் உடையில் வந்து பேசுவாரோ என்று நடுங்கி விட்டேன். அப்புறம் பார்த்தால் படம் வேறு எங்கோ போய் விட்டது. படத்தின் ஹீரோக்கள் என்று பலரைச் சொல்லலாம் போல் இருக்கிறது. முதல் ஹீரோ ஏ.ஆர். ரஹ்மான���. இப்படி ஒரு பின்னணி இசையையும் பாடல்களையும் தமிழ் சினிமாவில் பார்த்து பல காலம் ஆகி விட்டது. பல இடங்களில் கண்களைக் கலங்கச் செய்து விட்டது இசை. ஒரு ஐரோப்பியப் படத்தைப் பார்ப்பது போல் இருந்தது இசை.\nபடத்தின் ஒரே குறை, அந்த ஹீரோயின். அவருடைய அபரிமிதமான எடை. அவர் கௌதமின் சைக்கிளில் முன் சீட்டில் உட்காரும் போது பார்வையாளர்கள் கேலிச் சிரிப்பு சிரிக்கிறார்கள். தமிழில் வேறு நடிகையா கிடைக்கவில்லை\n8. அந்த டேப் ரிகார்ட் சீன் போன்ற நிகழ்வுள்ள ஒரு கட்டுரை :: என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன (16-1-07 அன்று பாளையங்கோடை தூய சவேரியார் கல்லூரி தமிழ்துறை சார்பில் ஆற்றிய நினைவுச்சொற்பொழிவு)\n” ஏன் அவன் அழுகிறான் குற்ற உணர்வாலா இல்லை. அதைவிட நுட்பமான ஓர் உணர்வு. சிந்தனைகளின் உச்சியை அடையவும் ,பெரும் வல்லமையுடன் இயற்கையை வெல்லவும் பொருட்டு படைக்கப்பட்ட ஒரு மானுட ஆத்மாவான அவன் வெறுமொரு தெருவாழ் மிருகமாக வாழ நேரிட்டமை குறித்தே அவன் அழுதான். சற்றுமுன் கோபமாக வெளிப்பட்டதும் அந்த அழுகைதான்”\nநித்யா தொடர்ந்தார்.” இந்த அழுகை மானுடனைப்பற்றி நான் என்றென்றும் கொண்டிருந்த அழுத்தமான நம்பிக்கையை மீண்டும் ஒருமுறை உறுதிசெய்கிறது. மனிதன் இயற்கையின் சாராம்சமான ஒரு வல்லமையை தன்னுள் கொண்டிருக்கிறான். இயற்கையின் உள்ளுறையாக ஒரு பெரும் கருணை, ஒரு மாபெரும் நன்மை உறைகிறது என நான் எப்போதுமே உணர்ந்துவருகிறேன். அதுவே நாம் காணும் இவையனைத்தையும் ஆக்கி நம் முன் விரித்துள்ளது. அந்த சாரம் மானுடனின் உள்ளும் உறைகிறது.”\n9. பிச்சைக்காரன்: கடல் – மீட்பு அளிக்கும் தேவதை:\nஹிரோ ஒரு ரவுடியை போட்டு அடிப்பதில் இருந்து தமிழ் சினிமா காதல் ஆரம்பிக்கும். இதை இந்த படம் உடைத்து இருக்கிறது. யோசித்து பாருங்கள் . நம்முடைய சிறந்த நட்போ,. காதலோ காரணம் ஏதுமின்றி இயல்பாகத்தான் அமைந்து இருக்கும் . இயல்பான நெருக்கம் அருமையாக சித்திரிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஹீரோயின் சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் கொஞ்சம் இருந்தால் நன்றாக இருந்திருக்கும். அப்படி இல்லாததைத்தான் படத்தின் பெரிய மைன்சாக சொல்ல முடியும்.\nஇன்னொருத்தர் நஸரீன் (அதையும் ஒரு எலக்ஸ் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட “நஸ் ரீன்”றார் லூயின்றார். அது லுயிஸ்தான், ஃபிரெஞ்சு போல லூயி பண்ணவேண்டியதில்லை மிஸ்டர் எம்கே டீ காபிஜி). படத்தை பார்த்துட்டு வந்து அவசரசரமா விக்கிபீடியா ஐஎம்டிபி துலாவி அப்படிக்கா இப்படிக்கான்னு அடிச்சி விடவேண்டியது.\nஎனக்கு தெரிஞ்சது / புரிஞ்சது – ஒவ்வொரு நல்லவனுக்குள்ளயும் ஒரு கெட்டவன், ஒவ்வொரு கெட்டவனுக்குள்ளும் ஒரு நல்லவன். ஏதோ ஒன்னு இன்னொன்னை கொல்லும் அந்த ஒரு நொடிப்பொழுது அவரவர் வாழக்கையை நிர்ணயிக்குது.\nஹேமாமாலினி பொண்ணு போல் இருந்த அந்த பெண்மணி மோகன் பாபுவின் மகளாம். அவரும் கச்சிதமாய் மனதில் நிற்கும் கேரக்டர்.\nஎல்லாத்துக்கும் மேல் காமெடியன் ஒருவரை கூடவே சுத்தவிட்டு காட்சியில் வருவதை பார்வையாளனுக்கு விளக்காமல் பார்வையாளன் மேல் நம்பிக்கை வைத்ததிற்கு நன்றி மணி ரத்னம் (அந்த காமெடியன் இல்லாத்தால்தான் பலருக்கு படம் புரியவில்லையஓ என்றும் எண்ணம் வருகிறது).\nலெ மிஸ்ஸரப் (Les Meserables) பார்த்திருந்தால், கடல் படத்தின் ஓட்டத்தில் சிலலிடங்களில் ஒத்து போவதை பார்க்கலாம்.\n11. bogan R – Google+ – கடல் விமர்சனம் ஜான் ச்டீன்பேக்கின் East of Eden என்றொரு…:\nநேரடியாக அறம் போதிப்பதை /விவாதிப்பதை பொதுவாகவே இளைஞர்கள் விரும்புவதில்லை .எதிர் அறம் தான் இன்று மிகப் பெரிய ஆளுமையை அவர்களிடம் செலுத்துகிறது.ஆரண்ய காண்டம் போன்ற படங்கள் பெற்ற பெரிய வரவேற்பைக் கவனத்தில் கொள்ளவும்\n12. கடல் – சினிமா விமர்சனம் ~ உண்மைத்தமிழன்:\nதுளசியின் அறிமுகக் காட்சியிலேயே அவளது லேசான மனநிலை பிறழ்ந்த நிலை அறிமுகப்பட்டிருந்தாலும் பின்னாளில் கலைராணி சொல்லும்போதுதான் நமக்கு உணர முடிகிறது.. படம் பார்த்து 2 நாட்கள் கழித்துதான் இந்தக் காட்சியை மணி ஏன் வைத்திருக்கிறார் என்பதே புரிகிறது..\n13. Narendiran M – Google+ – கடல் வெயிலும் உதிர் மணலும் தினம் மீட்டெடுக்கும் கருவாட்டு…:\n“எனக்கு வீட்ல சோறு இல்லை, அதான் விடுதியில சேர்ந்தேன்” – “எனக்கு வீட்ல தியானம் இல்லை. அதை தேடி தான் இங்க சேர்ந்தேன்”என வசனங்களிலேயே கதையின் தளங்களை நிறுவிக்கொண்டே செல்கிறார் ஜெ.எம். உன்னிப்பாக கவனித்தால் குறைந்தபட்சம் அறுபது நாகை வட்டார வசவு சொற்களை கற்கலாம். நாவல் வடிவிற்க்காக காத்திருப்போம்.\n14. பிச்சைப்பாத்திரம்: கடல் – மணிரத்னத்தின் Intellectual menopause ..:\nதீவிரவாதம்+காதல், நிஜ ஆளுமைகளின் நிழலுருவாக்கம் என்கிற வார்ப்புருக்களின் வரிசையில் ம��ிரத்னத்திற்கு பிடித்தமானது இதிகாச ரீமிக்ஸ். அவ்வகையில் விவிலியத்தின் சில கூறுகளை எடுத்துக் கொண்டு கிருத்துவப் பின்னணயில் உருவாக்க்கப்பட்டிருக்கும் ‘கடல்\nஅர்விந்த் தேவனின் மகிமையை தொண்டை நரம்பு புடைக்க உச்சஸ்தாயியி்ல் கத்திச் செல்வதோடு படம் நிறைவு பெறுகிறது.\n15. ஆழமும் அலைகளும் அற்ற கடல் | தமிழ் பேப்பர்:\nபொருளாதார பலத்தைப் பெற ஆரம்பித்ததும் மேற்கத்திய கிறிஸ்தவ நிறுவனங்கள் எப்படியாகத் தங்கள் மத மதிப்பீடுகளை வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதுபோல் ஏற்றுவார்கள் என்பதற்கு சமீபத்தில் வெளியாகும் படங்களே சான்று. கென்னி விக்ரம் – ஜீவா அன்கோவின் டேவிட் என்ற படமும் இதே நாளில்தான் வெளியாகியுள்ளது. விண்ணைத் தாண்டி வருவாயா, பயணம், நான் ஈ, நீர்ப்பறவை, தாண்டவம் என கிறிஸ்தவச் சார்பு படங்கள் சாரைசாரையாக வர ஆரம்பித்திருக்கின்றன. ஏற்கெனவே, பாரதிராஜாவில் ஆரம்பித்து கமலஹாசன் வரை கிறிஸ்தவ மென் சாய்வுடன் பழைய ஏற்பாட்டில் இயங்கிவந்திருக்கிறார்கள்.\nஇன்னும் பலர்: கடல் – Google Groups\nகுறிச்சொல்லிடப்பட்டது Arvindsamy, இசை, கடல், சினிமா, ஜெயமோகன், மணி ரத்னம், ரஹ்மான், விமர்சனம், Cinema, Films, Jeyamohan, Kadal, Maniratnam, Movies, Rehman, Reviews\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் ச��னிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nசுத்தி இடங்கொண்ட போதே இனிய பேரின்பம் ஒளிரும் உயர்ந்து - தூய்மை, தருமதீபிகை 353\nவாழ்க்கையைப் பற்றி மகிழ்ச்சியான, வெற்றிகரமான, நம்பிக்கையுள்ளவர்களுக்கு என்ன தெரியும்\n - அநுசாஸனபர்வம் பகுதி – 151\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2013/04/30/", "date_download": "2019-07-19T22:57:55Z", "digest": "sha1:YAXH6NNPUWQ3RPYRLYER5DC4Y3OH3SFG", "length": 15895, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of April 30, 2013 - tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2013 04 30\nராமநவமி விழாவில் ஆபாச நடனமாடிய 3 பெண்கள் உட்பட 17 நடன கலைஞர்கள் கைது\nநாடாளுமன்றத்தில் இன்றைக்கு அமைதியாக இருக்கிறோம்… சபாநாயகரிடம் எதிர்கட்சிகள் உறுதி\nம.பி.யில் பலாத்காரம் செய்யப்பட்ட 5 வயதுச் சிறுமி மரணம்\nசோனியா வீட்டுக் கதவைத் தட்டும் பலவீனமான பிரதமர் மன்மோகன் சிங்: அத்வானி குற்றச்சாட்டு\nகர்நாடக சட்டசபை தேர்தல்: 65% வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்\nநிலக்கரி ஊழல்: உண்மைகளை மறைக்க முயலும் அட்டர்னி ஜெனரல்: கூடுதல் அட்டர்னி பகீர் புகார்\nகுஜராத் போலி என்கவுண்டர்: நீதிமன்ற காவலில் இருந்த ஐபிஎஸ் அதிகாரி வீட்டில் தங்கியது அம்பலம்\nகணவனின் பரம்பரை சொத்திலும் விவாகரத்து பெறும் மனைவிக்கு பங்கு உண்டு: வருகிறது புதிய சட்டம்\nஇந்தியாவுக்குள் 5வது கூடாரத்தை அமைத்த சீனா.. மோப்ப நாய்ப் படையையும் களத்தில் இறக்கியது\nகேரள தலைமை செயலகத்தை தாக்க தீவிரவாதிகள் சதி: பாதுகாப்பு அதிகரிப்பு\nநிலக்கரி ஊழல் விசாரணை: சிபிஐ-மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சாட்டையடி\nமூன்றாவது அணி அமைப்பது எளிதல்ல: பிரகாஷ் காரத்\nபிகனேரில் 10ம் வகுப்பு மாணவிக்கு லிப்ட் கொடுத்து கற்பழித்த பள்ளி பஸ் டிரைவர் கைது\n8 பேரால் சீரழிக்கப்பட்ட சிறுமி தற்கொலைக்கு முயற்சி\nசீக்கியருக்கு எதிரான கலவர வழக்கு: காங். தலைவர் சஞ்சன்குமார் விடுதலை-நீதிபதி மீது செருப்பு வீச்சு\nசினிமா நடிகைங்க மார்க்கெட் போனா என்ன செய்வாங்க\nஇலங்கையில் சிறையில் வாடும் 26 மீனவர்கள்: மே 6 வரை காவல் நீட்டிப்பு\nவிரை��ில் 40 புதிய ஸ்டெய்ன் லெஸ் ஸ்டீல் கடிகார தூண்கள்: சென்னை மாநகராட்சி\n\"ஃபேஸ்புக் வீட்டு\"க்கு ஞாநி வைத்த 'செக்போஸ்ட்'\nராமதாஸ் மீது வழக்கு: முதல்வருக்கு திருமாவளவன் நன்றி\nகருணாநிதி பேரன் அறிவுநிதி மீது தாயார் புகார்… தந்தை மு.க.முத்து மறுப்பு\nகுடிச்சிட்டு வந்து அம்மாவை அடிக்கும் அப்பா மீது ஆக்ஷன் எடுங்க சார்: கலெக்டரிடம் சிறுமி மனு\nசாதி மோதல்களை தடுக்க ராமதாஸ்- திருமா மீண்டும் இணைந்து செயல்பட வேண்டும்: வைகோ\nதிமுக உறுப்பினர்கள் அனைவரும் என் ஆதரவாளர்களே: மு.க. அழகிரி பேட்டி\nஇலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடந்தால் 40 தமிழக, புதுவை எம்.பி.க்களும் ராஜினாமா செய்யுங்கள்: பாஜக\nவேலூர் சிறையில் ராஜீவ் கொலையாளிகள் அருகே அடைக்கப்பட்டுள்ள 'பவர் ஸ்டார்'\nசூரிய சக்தி ஆட்டோ... திருப்பூர் இளைஞரின் சாதனை\nபாளை மத்திய சிறையில் 103 வழக்குகளின் கீழ் கைதானவரை சந்தித்த சீமான்\nமேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தென் மேற்கு பருவ காற்று ஆரம்பம்..\nதூத்துக்குடியில் ரூ.304 கோடியில் புதிய பொழுதுபோக்கு பூங்கா\n10ம் வகுப்புத் தேர்வை புறக்கணித்து சுற்றுச்சூழலுக்காக ஜனாதிபதியிடம் விருது பெற்ற திண்டுக்கல் மாணவி\n“என்கவுண்டரில் கொல்லப் போறாங்க”... அலரும் அட்டாக் பாண்டி: முன் ஜாமீன் கேட்கிறார்\nஉழைப்பே உயர்வு: ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த், வைகோ மே தின வாழ்த்து\nதென் மாவட்ட பஸ்களுக்காக சென்னை வண்டலூரில் புதிய புறநகர் பேருந்து நிலையம்\nஸ்டெர்லைட் வழக்கு: டெல்லி பசுமை தீர்ப்பாயத்திற்கு மாற்றம்\nவிழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்- ராமதாஸ் கைது: மரக்காணத்தில் 144 தடை உத்தரவு\nபாஜக காவி கட்டிய காங்கிரஸ்; காங்கிரஸ் கதர் போட்ட பாஜக: சீமான் கடும் தாக்கு\nபோடி அருகே ஆடு மேய்த்த 7 வயது சிறுமியை கற்பழித்த காமக்கொடூரனுக்கு தர்ம அடி\nவெவ்வேறு தேசங்களில் மே தினம்... ஓர் அலசல்\nதென் மாவட்டங்களில் கனமழை.. சூறாவளிக் காற்றில் மரங்கள் வேரோடு சாய்ந்தன\nபர்தா அணிந்து வந்த ஆண்: பெண்ணிடம் நகை பறித்த போது முகத்திரை கிழிந்ததால் சிக்கினான்\nகருணாநிதி பேரன் போல் பேசி மோசடி செய்தவன் சென்னை தொழிலதிபரிடம் ஐஏஎஸ் அதிகாரி என்று ரூ.13 கோடி மோசடி\nநீலாங்கரையில் பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்ற 3 பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கைது\n4 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன கன்னியாகுமரி மீனவர்கள் மூவர் ஈரானில் சிறையில்...\nதுபாயில் பெண்கள் கழிவறைக் காட்சிகளை ரகசியமாக செல்போனில் படம் பிடித்த இந்தியருக்கு சிறை\n'இஷ்டப்படி எல்லாம் என்னை ஆட்டி வைத்தான் டமேர்லன்‘: பாஸ்டனில் குண்டு வைத்தவனின் தோழி பரபரப்பு பேட்டி\nசெவ்வாயில் குடியிருக்க விண்ணப்பித்த 20,000 பேர்.. 600 பேர் சீனர்கள்\nஓசிஐ அட்டை வைத்திருக்கும் வெளிநாட்டு இந்தியர்களுக்கு புதிய விதிமுறை\nசெயற்கை கருத்தரிப்பு மூலம் 14 வயது மகள் கட்டாய கர்ப்பம்: தாய்க்கு 5 ஆண்டு சிறை\nஹலோ, நான் கிரகாம் பெல் பேசறேன்...\nசான் பிரான்சிஸ்கோவில் 4ம் தேதி சாலமன் பாப்பையா பட்டிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/dmk-former-minister-selvaraj-dies-at-the-age-of-75-345077.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-19T22:51:46Z", "digest": "sha1:TRBGBDPXFU7AGHM55KWUQF3L6WUJLLCL", "length": 14458, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "மூத்த அரசியல்வாதி.. திமுகவின் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் உடல் நலக்குறைவால் திருச்சியில் மரணம் | DMK former Minister Selvaraj dies at the age of 75 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\n6 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n6 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n7 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n8 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nமூத்த அரசியல்வாதி.. திமுகவின் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் உடல் நலக்குறைவால் திருச்சியில் மரணம்\nதிருச்சி: தமிழக முன்னாள் அமைச்சர் செல்வராஜ் உடல் நலக்குறைவால் திருச்சியில் காலமானார்.\nஎன். செல்வராஜ் திமுகவில் இருக்கும் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1944ம் ஆண்டு துறைமங்கலத்தில் பிறந்தவர். நீண்ட நாட்களாக திமுகவில் உறுப்பினராக இருந்தவர். இவருக்கு தற்போது 75 வயதாகிறது.\nதிருச்சி மாவட்ட தி.மு.க முன்னாள் மாவட்ட செயலாளராக இவர் இருந்துள்ளார்.1987 முதல் 1993 வரை இவர் தி.மு.க மாவட்ட செயலாளராக இருந்த���ள்ளார்.\nநாடாளுமன்ற உறுப்பினராக 1980-84 ஆண்டுகளில் இருந்தார். அதேபோல் தமிழக சட்டசபையிலும் அமைச்சராக திமுக ஆட்சியில் இருந்துள்ளார்.\nசெல்வராஜ் தி.மு.க சார்பில் 2006 ஆண்டு முசிறி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன்பின் தி.மு.க. அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக 2006 முதல் 2011வரை இருந்தார்.\nஅ. தி. மு.க. வேட்பாளரான பூனாட்சியை 10,927 வாக்குகளில் தோற்கடித்து இவர் அமைச்சரானார். கடந்த 2016ல் இவர் அதிமுகவில் இணைந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக அரசியலில் இருந்து விலகி இருந்தார்.\nஇன்று மாலை இவர் உடல் மோசமாகவே மருத்துவர்கள் இவரை பரிசோதித்தனர். இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன் செல்வராஜ் உடல் நலக்குறைவால் திருச்சியில் காலமானார். இவரது மறைவிற்கு அதிமுக, திமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெண் போலீஸ் புவனேஸ்வரி வீட்டில் கஞ்சா வியாபாரிக்கு என்ன வேலை... சஸ்பெண்ட்\nரயில்களில் அபாய சங்கிலியை இழுத்த 49 பேர் கைது, ரூ.30 ஆயிரம் அபராதம்.. திருச்சி கோட்டத்தில் அதிரடி\nபருவ மழையை வரவேற்க தடபுடலாக தயாராகும் திருச்சி.. 1 லட்சம் மரக்கன்றுகளை நட சபாஷ் திட்டம்\nகலாய்க்கிறதுக்கு லிமிட் இல்லையா... நடிகர் சந்தானத்திற்கு எதிராக பிராமணர் சங்கம் போலீசில் புகார்\nகல்யாணமாகி 2 நாள்தான்.. புது தாலியின் ஈரம் கூட காயலை.. புது மாப்பிள்ளை சாலை விபத்தில் மரணம்\nஅய்யோ.. ஜான்சிராணியும்.. சாந்தியும் செஞ்ச காரியத்தை பாத்தீங்களா.. ஷாக்கான முசிறி போலீஸ்\nதிருச்சி சிறையில் இருந்து விடுவிப்பு... சொந்த நாட்டிற்கு வங்க தேசத்தினர் 14 பேர் அனுப்பி வைப்பு\nதிருச்சி ஜமால் முகமது கல்லூரி நிறுவனர் நாள் விழா.. கோலாகல கொண்டாட்டம்\nஏம்பா.. பல்லு தேய்க்கிற பேஸ்ட்டை கூட விட்டு வைக்க மாட்டீங்களா.. 6 பேரை அள்ளிய கஸ்டம்ஸ்\nராஜ்யசபா தேர்தல்.. வைகோவின் வேட்பு மனு ஏற்கப்படுமா தொண்டர்கள் அமைதி காக்க வலியுறுத்தல்\nவெறும் 70 ரூபாய்க்காக.. ஒரு பச்சிளம் குழந்தையை.. அதிர வைத்த திருச்சி சம்பவம்.. \nபணியில் இருக்கும்போது நெஞ்சுவலி.. தனியார் மருத்துவனைக்கு பறந்த திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி டீன்\nஜவாஹிருல்லா மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஹைதர் அலியின் திருச்சி பொதுக்குழுவில் 'பரபர'\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk death திமுக மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/Aadai", "date_download": "2019-07-19T23:13:34Z", "digest": "sha1:QHDFEPZTNPR6K6EDVZY6XYCJ7TPET2PO", "length": 6523, "nlines": 63, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Aadai | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nராப் இசையில் கலக்கும் தஞ்சாவூர் பொண்ணு ஐக்கி பெர்ரி\nஐக்கியா என பெற்றோர்கள் சூட்டிய பெயரை ஐக்கி பெர்ரி என்று ஸ்டைலாக மாற்றிக் கொண்ட இந்த ஸ்டைலிஷ் தமிழச்சி, தஞ்சை பெண் என்று யாரும் சொன்னாலும் நம்ப முடியாத அளவுக்கு தனது உடை, உருவம் என அனைத்தையுமே தன் துறைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டுள்ளார்.\nஆடை பட இயக்குநரை அழ வைத்த தோனி\nஇந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடந்து முடிந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியை சந்தித்தது. இதனால், இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.\nஆடை படப்பிடிப்பு பற்றி அமலாபால் புதிய தகவல்\n‘அந்த காட்சியில் நடித்த போது எனக்கு படபடப்பு ஏற்பட்டது. அப்போது செட்டில் 15 பேர் இருந்தனர்...’’ என்று ஆடை படப்பிடிப்பு பற்றி புதிய தகவலை வெளியிட்டிருக்கிறார் அமலா பால்.\nவிஜய்சேதுபதி படத்தில் இருந்து விலக்கப்பட்டேன் – அமலாபால் ஓபன் ஸ்டேட்மெண்ட்\nவிஜய்சேதுபதியின் 33வது படத்தில் இருந்து தானாக விலகவில்லை என்றும் விலக்கப்பட்டுள்ளேன் என்றும் அதற்கு ஆடை பட டீசர் காரணமாக இருக்கலாம் என நடிகை அமலாபால் கூறியுள்ளார்\nஸ்பைசி கடாய் காடை ப்ரை ரெசிபி\nஅசைவப் பிரியர்களே உங்களுக்காக இன்னைக்கு கடாய் பனீர் ரெசிபி எப்படி செய்வதென்று பார்க்கப் போறோம்..\nநெடுநல்வாடை 2வது டீசரை வெளியிடும் ஆர்யா\nநெடுநல்வாடை படத்தின் 2வது டீசரை ஆர்யா நாளை வெளியிடுகிறார்.\nஅடகு வைத்த அப்பனும் புனுகு பூசும் புதல்வனும்.. ஸ்டாலின் மீது 'நமது அம்மா’ நாளேடு பாய்ச்சல்\nசட்டசபையில் ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு செய்ததை அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா கடுமையாக விமர்சித்துள்ளது.\nஅசைவ பிரியர்களே.. உங்களுக்கான காடை மசாலா ஃப்ரை ரெசிபி\nஅசைவ பிரியர்களுக்காக இன்னைக்கு காடை மசாலா ஃப்ரை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்..\nநயன்தாராவை தொடர்ந்து அமலாபால் படத்திலும் பிஜிலி ரமேஷுக்கு வாய்ப்பு \nசமூக ���லைதளங்கள் மூலம் தற்போது சாமானியர்களும் ஓவர் நைட்டில் பிரபலமடைந்து வருகின்றனர். யூடியூப் சேனலான பிளாக்‌ஷிப் நடத்திய பிரான்க் வீடியோவில், பேசிய ரஜினி ரசிகரான பிஜிலி ரமேஷ், ஓவர் நைட்டில் மீம்ஸ் மற்றும் டப்ஸ்மாஷ் க்ரியேட்டர்களுக்கு பெரும் தீணிப்போட்டார்.\nஅமலாபாலின் ‘ஆடை’...ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nமேயாத மான் பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்துள்ள ஆடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-19T23:24:26Z", "digest": "sha1:5AONJ4W5XRQ4ADQ6JC2HPXQQQJT5AXTO", "length": 18709, "nlines": 164, "source_domain": "tamilandvedas.com", "title": "டாக்டர் பைரா மால் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged டாக்டர் பைரா மால்\nலண்டன் கண்காட்சியில் அரிய SEX செக்ஸ் புஸ்தகம்\n பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம் பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))\nலண்டன் யூஸ்டன் ஸ்கொயர் (Euston Square) ஸ்டேஷன் அருகில் உள்ள வெல்கம் சென்டரில் (Wellcome Centre) ஏப்ரல் 8-ம் தேதி வரை ஆயுர்வேத கண்காட்சி நடைபெறும். ஹென்றி வெல்கம் என்பவர் 100 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவந்த மருத்துவ பொக்கிஷங்கள் இங்கே உள்ளன. அரிய சம்ஸ்கிருத நூல்களும், இந்தி யாவிலிருந்து எடுத்து வர முடியாத ஓலைச் சுவடிகளின் மைக்ரோ பில்ம் (Microfilm) முதலியனவும் இங்கு ஆராய்ச்சியாளருக்கு எப்போதுமே கிடைக்கும்.\nநான் சில ஆண்டுகளுக்கு முன் வரை லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்பித்து வந்தேன். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் வெல்கம் சென்டரில் உள்ள ஒரு மருத்துவ மாணவர் யுனானி வைத்யத்தில் ஆராய்ச்சி செய்தார். அவர் என்னிடம் தமிழ் கற்றதோடு யுனானி (Unani) பற்றி 100, 150 ஆண்டுகளுக்கு முன் தமிழ் பத்திரிக்கைகளில் வெளியான விளம்பரங்களை மொழி பெயர்க்கவும் சொன்னார். அது முதற்கொண்டு எனக்கு இந்த வெல்கம் சென்டருடன் தொடர்பு உண்டு.\nபாம்புக்கடி முதல் செக்ஸ் மருத்துவம் வரை எல்லா இந்��ிய பொக்கிஷங்களும் இங்கே ஒரே கூரையின் கீழ் அறியலாம். இந்தியாவில் ஒவ்வொரு விஷயத்துக்கும் வேறு வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டும். மேலும் வெள்ளைக்காரர் என்றால் வாயைப் பிளந்து கொண்டு எல்லாவற்ரையும் தேடிக் கொடுக்கும் நம்மவர்கள், வேட்டி கட்டிக் கொண்டு போகும் நம்மவரை மதிக்கவும் மாட்டார்கள்; எள்ளி நகையாடவும் செய்வர். அவ்விஷயத்தில் பிரிட்டிஷ் லைப்ரரியும், வெல்கம் லைப்ரரியும் 100 மடங்கு மேல்.\nஇன்னொரு சிறப்பையும் சொல்லி ஆக வேண்டும். பிரிட்டிஷ் மியூஸியத்தில் மற்றவர்களுக்குக் காட்டாத அரிய பொக்கிஷங்களை அவ்வப்பொழுது ஸ்பெஷல் கண்காட்சி என்று வைத்து 20, 30 பவுன் கட்டணம் வைத்து விடுகிறார்கள் போட்டொ எடுக்கவும் அனுமதி இல்லை. ஆனால் வெல்கம் லைப்ரரி அனைவருக்கும் இலவசமாக தங்கள் பொக்கிஷங்களைக் காட்சிக்கு வைத்துள்ளது. புகைப்படமும் எடுக்கலாம்.\nஇந்தக் கண்காட்சியில் அனங்கரங்க என்ற சம்ஸ்கிருத செக்ஸ் (sex) பாலியல் நூல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது 500 ஆண்டுகளுக்கு முந்திய நூல். இந்தப் புஸ்தகத்தை 18 ஆவது நூற்றாண்டில் படி எடுத்துள்ளனர். இது உலகின் முதல் செக்ஸ் புஸ்தகமான காமசூத்ரத்துடன் ஒப்பிடப்படுகிறது. காம சூத்ரத்தை ஸம்ஸ்க்ருதத்தில் எழுதியவர் வாத்ஸ்யாயன மஹரிஷி.\nஉலகில் வேறு எந்த மொழியிலும் இல்லாத அரிய பெரிய பொக்கிஷங்கள் ஸம்ஸ்க்ருத மொழியில் மட்டுமே உண்டு. ஷேக்ஸ்பியர் நாடகங்களை எல்லாம் விழுங்கிச் சாப்பிட்டுவிடும் காளிதாசன், பாஷா, சூத்ரகன் போன்றோரின் நாடகங்கள், ஹமுராபியை விழுங்கிவிடும் உலகின் முதல் சட்ட நூலான மநு ஸ்ம்ருதி, உலகின் முதல் பொருளாதார நூலான அர்த்த சாஸ்திரம், உலகின் முதல் தெஸரஸான (Thesarus) அமர கோஷ அகராதி, உலகின் முதல் இண்டெக்ஸான (Index) வேத அநுக்ரமணி, உலகின் முதல் தத்துவ நூலான உபநிஷத், உலகின் முதல் இலக்கண நூலனலான அற்புதம் நிறைந்த பாணிணீய வ்யாகரணம், உலகின் மிகப் பழைய சமய நூலான ரிக் வேதம், பரத முனியின் பரத நாட்டிய சாஸ்திரம் — இப்படி தத்துவம், தர்கம், காம சாஸ்திரம், கணிதம், விமானவியல் என்று ஆயிரக்கணக்கான புஸ்தகங்கள் சம்ஸ்கிருதத்தில் உள்ளன.\nசுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் சீனம், கிரேக்கம், லத்தீன், எபிரேயம் தமிழ் ஆகிய அவ்வளவு பழைய மொழிகளின் நூல்களை ஒரு தட்டில் வைத்து ஸம்ஸ்க்ருத நூல்களை மற்றொரு தட்டில் வைத்தால் ஸம்ஸ்க்ருதம் மிக மிக கனமானது என்பது விளங்கும்\nஅவ்வகையில் அநங்க சாஸ்திரம் 10 பக்கங்களில் செக்ஸ் படங்களைக் கொண்டுள்ள ஒரு நூலாகும். ஒவ்வொரு பக்கத்திலும் 37 படங்கள் உண்டு. 17ஆவது நூற்றாண்டு முதல் நேபாள மன்னர்கள் செக்ஸ் விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டியதால் இந்த நூல் உருவானது. இதனால் இதில் ஸம்ஸ்க்ருத மற்றும் நேவாரி மொழிகளில் விளக்கம் தரப்பட்டுள்ளது.\nகாஷ்மீரில் வாங்கிய பொருள்கள் பட்டியல்\nடாக்டர் பைரா மால் (Dr Paira Mall) என்பவர் இந்தியாவில் டாக்டர் படிப்பு படித்தவர். ஐரோப்பாவில் பயிற்சி பெற்றவர். ஆகையால் இவர் 1911ல் காஷ்மீருக்குச் சென்று லண்டன் வெல்கம் சென்டர் மியூசியத்துக்காகப் பொருள்களையும் புஸ்தகங்களையும் வாங்கினார். இந்தப் பட்டியலைப் பார்த்தால் ஹென்றி வெல்கமுக்கு எதில் எதில் ஆர்வம் இருந்தது என்பது புலப்படும், டாக்டர் பைரால் 11 ஆண்டுகளுக்கு இந்த வெல்கம் சென்டருக்காக இந்தியாவில் பணிபுரிந்தார். பாம்புக்கடி மருந்து முதல் முஸ்லீம் தாயத்து வரை பல பொருள்களை காஷ்மீரில் 229 ரூபாய்க்கு வாங்கி லண்டனுக்கு அனுப்பினார். இந்தப் பட்டியலை ஆங்கிலத்தில் கொடுத்துள்ளேன். இதிலுள்ள சில சுவையான விஷயங்கள்:–\nபச்சைக் கல் மீது நோயைப் போக்க எழுதப்பட்ட தாயத்துகள்\nதிபெத்திய, சாரதா மொழி பிரதிகள், ஓலை ச்சுவடிகள்\nகுரான் வரிகள் பொறிக்கப்பட்ட நெற்றிச் சுட்டிகள்\nமுதலியவற்றை வாங்கி லண்டனுக்கு அனுப்பினார்.\nஹென்றி வெல்கமின் சேகரிப்புகள் உலகின் பல பகுதிகளில் உள்ளன.\nடாக்டர் பைரா மால், இந்தியாவில் தங்கிய 11 ஆண்டுகளும் லண்டனில் இருந்த வெல்கம் சென்டர் அதிகாரி தாம்ஸனுடன் தொடர்புகொண்டு அவ்வப்பொழுது கடிதம் எழுதி வந்தார்.\nPosted in அறிவியல், தமிழ் பண்பாடு, பெண்கள்\nTagged காம சூத்ர, செக்ஸ் பாலியல் நூல், டாக்டர் பைரா மால்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதிய��ர் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vasanthamfm.lk/category/entertainment/page/60/", "date_download": "2019-07-19T23:00:44Z", "digest": "sha1:5OVZCR3GGVBC2K3NSTOLFVDLMFGXRRAI", "length": 4895, "nlines": 57, "source_domain": "www.vasanthamfm.lk", "title": "Entertainment Archives - Page 60 of 60 - Vasantham FM | The Official Website of Vasantham FM", "raw_content": "\nஎண் ஜோதிடப்படி உங்களுக்கு பொருத்தமான துணையின் எண் என்ன..\n1,10,19,28 ம் திகதியில் பிறந்தோர் திருமணம் இவர்கள் 3, 5, 6 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களையும் மணந்து கொள்ளலாம். 4, 8 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களையும் மணந்து கொள்ளலாம். 1ம் எண்காரர்களை (பெண்கள்) தவிர்க்க வேண்டும். காரண்ம 1 எண் சூரியன் (ஆண்) அடுத்தவர்க்கும் இதே சூரியன்(பெண்) ... Read More »\nமரண கிணற்றில் மரணத்தை ஏமாற்றும் வீரர்கள் (Video)\nதிருநங்கைகளுக்கு புதிய அடையாளத்தைக் கொடுக்கும் ஆக்ஸ்போர்டு டிக்சனரி\nசர்வதேச அளவில் மூன்றாம் பாலினத்திற்கான அங்கீகாரங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஆண் மற்றும் பெண் பாலினத்தைச் சேர்ந்தவர்களைக் குறிக்க திரு, திருமதி (Mr,Miss,Mrs) போன்ற வார்த்தைகளை சிறப்பு முன்னொட்டாக பயன்படுத்தி வருவதைப் போன்று திருநங்கைகளைக் குறிக்க Mx என்ற சிறப்பு பெயரை பயன்படுத்த புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு ... Read More »\nயூ-டியூபில் மரண ஹிட்டான கிளியின் குத்தாட்டம்\n’ராக் அண்ட் ரோல் இசையின் மன்னன்’ எல்விஸ் ப்ரெஸ்லியின் இசைக்கு பல ரசிகர்கள் அடிமை. அந்த வெறித்தனமான ரசிகர்கள் பட்டியலில் காக்கட்டூ என்ற பறவையும் புதிதாக சேர்ந்துள்ளது. அவரது இசைக்கு அந்த பறவை குத்தாட்டம் போடும் வீடியோ யூடியூபில் மரண ஹிட்டாகியுள்ளது. வீடியோவில், 2 காக்கட்டூகளின் (ஒரு ... Read More »\nஉங்க ராசிக்கு எந்த ராசிக்காரர்கள் பொருத்தமானவர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா\nராசி என்பது நீங்கள் பிறந்த நேரத்தில் சூரியனின் நிலையை பொறுத்து அமைவது. ஒருவரின் மன உறுதி மற்றும் தனித்துவத்தை ஆளுமை செய்வது சூரியனே. ஒருவர் தன் வாழ்நாளில் எப்படி ஜொலிக்க போகிறார் என்பதை கணிக்கும் அதிமுக்கிய காரணியாக விளங்குவது இந்த சூரியனின் நிலை தான். நீங்கள் ... Read More »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1245747.html", "date_download": "2019-07-19T22:44:24Z", "digest": "sha1:TK4AQGLZLOJXJKMA5QPMY55CAMHIXBG3", "length": 13047, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "காசோலை மோசடி வழக்கின் முறைப்பாட்டாளர் வழக்கு விசாரணை!! – Athirady News ;", "raw_content": "\nகாசோலை மோசடி வழக்கின் முறைப்பாட்டாளர் வழக்கு விசாரணை\nகாசோலை மோசடி வழக்கின் முறைப்பாட்டாளர் வழக்கு விசாரணை\nகாசோலை மோசடி வழக்கின் முறைப்பாட்டாளர் வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்காமையால் , எதிரியை வழக்கில் இருந்து விடுவிப்பதாகவும் , ஒரு வருட காலத்திற்குள் முறைப்பாட்டாளர் மன்றில் தோன்றினால் மாத்திரமே வழக்கினை மீள தொடர முடியும் என நீதிவான் அறிவுறுத்தியுள்ளார்.\nயாழ். பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 4 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் காசோலை மோசடி செய்யப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.\nமுறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் சந்தேகநபரை கைது செய்து நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.\nகுறித்த வழக்கு நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எஸ்.பி. போல் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது.\nஅதன் போது முறைப்பாட்டாளர் மன்றில் முன்னிலையாகவில்லை. முறைப்பாட்டாளர் வெளிநாடு சென்று விட்டதகாவும் , காசோலை மோசடி தொடர்பாக வங்கி முகாமையாளரின் அறிக்கை பெறப்பட்டு உள்ளதாகவும் , அந்த அறிக்கையினை வைத்து வழக்கினை நடத்த அனுமதிக்க வேண்டும் என பொலிசார் மன்றில் விண்ணப்பம் செய்தனர்.\nஅதனை ஆராய்ந்த நீதிவான் , வழக்கின் முறைப்பாட்டாளர் தான் பிரதான சாட்சியாவர். பிரதான சாட்சியாளர் இல்லாமையால் எதிரி வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகின்றார். ஒரு வருட கால பகுதிக்குள் முறைப்பாட்டாளர் மன்றில் தோன்றினால் இந்த வழக்கினை மீள தொடர முடியும் என நீதிவான் கட்டளை பிறப்பித்தார்.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nபாராளுமன்ற தேர்தல் – ராஜ்தாக்கரேயுடன் அஜித்பவார் திடீர் சந்திப்பு..\nஐந்தாண்டு காலமாக நிரந்தர வைத்தியர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால் பரபரப்பு..\nபிக்பாஸ் -3 : கலக்��ல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nநபருக்கு 39 ஆண்டுகள் கடூழியச் சிறை – வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு\nகல்முனையில் TNA கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை.\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி…\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nநபருக்கு 39 ஆண்டுகள் கடூழியச் சிறை – வவுனியா மேல் நீதிமன்றம்…\nகல்முனையில் TNA கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை.\nதீர்வில்லை என்பதை ரணில் தெளிவாகக் கூறினார் – சித்தார்த்தன்…\nகேரள லாட்டரியில் லாரி டிரைவருக்கு ரூ.80 லட்சம் பரிசு..\nகர்நாடக கவர்னர் விதித்த கெடுவுக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க…\nதமிழ் மக்களின் பிரதிநிதிகள் வந்தகாலம் முதல் துரோகம் –…\nவவுனியா விபுலாநந்தா கல்லூரியில் புலமைப்பரீட்சை மாணவர்களுக்காக…\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-19T23:34:54Z", "digest": "sha1:7DITTGSBVAYH7IR4EQLSZHCA6KQUF74S", "length": 9279, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கேரள முதல்வரின் உதவியும், தமிழக அமைச்சரின் இடைஞ்சலும் | Chennai Today News", "raw_content": "\nகேரள முதல்வரின் உதவியும், தமிழக அமைச்சரின் இடைஞ்சலும்\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nஏ.சி.சண்முகத்தை அடுத்து கதிர் ஆனந்த் மனுவும் நிறுத்தி வைப்பு\nகேரள முதல்வரின் உதவியும், தமிழக அமைச்சரின் இடைஞ்சலும்\nகஜா புயலால் தமிழகத்தின் டெல்டா பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஏராளமான மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்ததால் டெல்டா பகுதியின் பெரும்பாலான இடங்களில் இன்னும் மின் இணைப்பு சீரமைக்காமல் இருளில் உள்ளது.\nமின்வாரிய ஊழியர்கள் இரவுபகலாக மின் சீரமைப்பு பணியை செய்துவந்தாலும் சேதத்தின் அளவு அதிகம் என்பதால் இன்னும் ஓரிரு நாட்கள் கழித்தே மின் இணைப்பு கிடைக்கும் என தெரிகிறது. இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரள மின் ஊழியர்களை தமிழகத்திற்கு அனுப்பி மின்சீரமைப்பு பணிக்கு உதவியுள்ளார். இந்த உதவியால் டெல்டா பகுதிக்கு மின் இணைப்பு விரைவில் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி மேலும் சில நிவாரண பொருட்களையும் கேரள முதல்வர் தமிழகத்திற்கு அனுப்பி உதவியுள்ளார்.\nடெல்டா மாவட்டத்திற்கு கேரள முதல்வர் ஒருபக்கம் உதவி செய்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் தமிழகத்தை சேர்ந்த ஒரே மத்திய அமைச்சர் ஒருவர் கேரளாவில் உள்ள சபரிமலைக்கு சென்று அங்கு அரசுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் எதிராக செயல்பட்டு அவர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாஜகவினர் பலர் கேரள அரசை சபரிமலை விவகாரம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். கஜா புயல் பாதிப்பின் நிவாரண பணியை மேற்பார்வையிடாமல் கேரளாவை விமர்சித்து வரும் பாஜகவினர்களை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.\nகேரளா, பாஜக, சபரிமலை, டெல்டா , கஜா புயல்\n அப்ப இதை கண்டிப்பாக படிக்கவும்\nரஜினி படத்துடன் ரிலீஸ் ஆகும் சிம்பு பட டீசர்\nஓபிஎஸ் மகன் மத்திய அமைச்சர் ஆகின்றாரா\nஅமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்\nதுலாபார தராசு தலையில் விழுந்து சசிதரூர் காயம்\nராகுல்காந்தி பிரச்சாரம் செய்ய இருந்த மேடை சரிந்தது: பெரும் பரபரப்பு\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nநடிகைகள் யாரும் எடுக்காத ரிஸ்க்கை எடுத்த அமலாபால்\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nJuly 19, 2019 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங��களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2009/09/piano-teacher18.html", "date_download": "2019-07-19T23:07:37Z", "digest": "sha1:EAVFKOQL5YAXB5XNVIDMS4WCHRLDDKKL", "length": 50063, "nlines": 622, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): (the piano teacher)(18+ உலக சினிமா/ பிரெஞ்ச்) மாணவன் மேல் டீச்சருக்கு உண்டான காதலும் காமமும்.....", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n(the piano teacher)(18+ உலக சினிமா/ பிரெஞ்ச்) மாணவன் மேல் டீச்சருக்கு உண்டான காதலும் காமமும்.....\nபொதுவாக சிறுவயதில் அம்மாவுக்கு அடுத்தபடியாக அதிகம் உற்றுநோக்கும் பெண்ணாக நான் பாடம் சொல்லிக்கொடுக்கும் டீச்சரைதான் சொல்லுவேன்... ஏனெனில் அம்மாவின் முந்தானை பிடித்து சுற்றிக்கொண்டு இருப்பவனை சட்டென பள்ளியில் 8 மணிநேரம் வகுப்பு ஆசிரியையுடன் இருந்துதான் ஆக வேண்டும்... என்ற கட்டாயம் வரும் போது வேறு வழி\nஅதுவும் நான் ஒன்றாம் வகுப்பு படித்த காலங்களில் ஒன்றாம் வகுப்பு ஏ பிரிவு டீச்சர் என்பவர் வருடம் முழுவதும் அவரோடுதான் வாழ்ந்தாக வேண்டும்... அ ஆ வன்னா முதல் கொண்டு, கணக்கு , பாடல், அறிவியல் எல்லாவற்றையும் அவர் ஒருவர்தான் சொல்லிக்கொடுக்க வேண்டும்... நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போதுதான்.. கணக்கு பாடத்துக்கு தனி வாத்தியார் வந்தார், ஆங்ககிலத்துக்கு தனி ஆசிரியை வந்தார்...\nஆனால் முதல் இரண்டு வருடங்கள், வருடம் முழுவதும் ஒரே ஆசிரியருடன் குப்பை கொட்ட வேண்டும் ... எனக்கு ஒன்றாம் பாடம் எடுத்த ரோசரின் டீச்சர் எனக்கு உலகத்தை கற்றுக்கொடுத்த முதல் குரு... அப்படி பார்த்தால் எனது அம்மாதான் முதல் ஸ்தானம் என்றாலும், என் ரத்தம் சம்பந்தம் இல்லாத பெண்மணி எங்கள் டீச்சர் ரோசரின்தான் எனது குரு...ஒரு வருடம் அவரையே பார்க்க வேண்டும் அவரோடு பழக வேண்டும் என்றாலும்... சில விஷயங்களை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்த போது, என்னையறியாமல் ரோசரின்டீச்சரை ரசிக்க ஆரம்பித்து விட்டேன்...\nஅவர் கருப்பாகதான் இருப்பார்... ஆனால் அவர் நேர்த்தியாக உடை உடுத்துவார், என் அம்மா புடவை கட்டி மிக நேர்த்தியாக புடவை கொசுவத்தை வயிற்று பகுதியில் செறுகியது போல்... அதே போல் அவரும் செருகி இருப்பார்... தொப்புளுக்கு மேல்தான் சேலை கட்டியிருப்பார்... மாணவ மாணவிகள் மத்தியில் ஒரு நாளும் தன் சேலையை சரி செய்தது இல்லை....எனக்கு அவரிடம் பிடித்தது சொன்னால் நம்படாட்டீர்கள்... அவர் கையில் கட்டி இருக்கு வாட்சும் அவர் கையின் மணிக்கட்டு பகுதியும் எனக்கு ரொம்ப பிடிக்கும்...அந்த மணிக்கட்டை எப்போது பார்த்தாலும் எனக்கு பிடிக்கும் அவர் வந்தாலே அந்த இடத்தை பார்க்க தோன்றும்... இன்றுவரை வாட்சில் மெட்டல்ஸ்டராப் இல்லாமல் தோலால் ஆன ஸ்டராப்பை கட்ட ரோசரின் டீச்சர்தான்காரணம்.... அந்த டீச்சரின் மேல் நான் மதிப்பு மிக்க காதல் கொண்டேன் என்பதே உண்மை...ஆனால் அந்த வயதில் என்னோடு படித்த பருத்தி வீரன் முத்தழகு போல் இருந்த பெண்ணை நான் வேறு பார்வை பார்த்து வேறு விஷயம்.... எங்கள் டீச்சர் எங்கள் மேல் பரிவும் பாசமும் கொண்டவர் ஆனால் இந்த படத்தின் டீச்சர் அப்படியே நேர் எதிர்...தான் என்ற அகம்பாவம் கொண்ட டீச்சர்...இந்த படத்தின் பியானோ டீச்சர் ஒரு சேடிஸ்ட்....\nthe piano teacher படத்தின் கதை இதுதான்....\nErika (Isabelle Huppert)ஒரு பியானோ டீச்சர்... அவள் தனது அம்மாவுடன் அப்பார்ட்மென்டில் வசித்து வருகின்றாள்.... அவள் ஒரு கண்டிப்பான பியனோ டீச்சர்... அவளின் தண்டனைகள் ரொம்ப கொடுமையானது...Walter (Benoît Magimel) என்ற அழகான 17 வயது பொறியியல் படிக்கும் மாணவனை, ஒரு பியானோ வாசிக்கும் நிகழ்ச்சியில் சந்திக்க நேர்கின்றது... அவ்னன பியா னோவாசிப்பில் இவள் லயிக்கின்றாள்... ஆனால் அவனை வெறுப்பது போல் நடிக்கின்றாள்... காரணம் அவள் ஆண்களை வெறுப்பவள்.. திருமணம் ஆகாதவள்... அப்பாவை இழந்தவள்...இந்த வயதிலும் அம்மாவோடு படுக்கையில் படுத்தக்கொள்பவள்... இருப்பினும் வால்டரின் திறமையும் அவன் அழகும் அவளை ஈர்க்கின்றது... அவன் ஒரு பெண்ணிடம் பேசினால் கூட டென்ஷன் அகும் அளவுக்கு நிலமை முத்தி போகின்றது.... அதன் பிறகு தன் மேல் டீச்சர் காமம் கொண்டதும் பையன் தெரிந்து இருவரும் தங்கள் காதலை வெளிபடுத்த அதன் பின் டீச்சர் கேட்கும் விஷயங்கள் அவளின் இச்சைகள் அவனை வெறுக்க செய்கின்றது.... முடிவு என்ன டவுன் லோட் பண்ணி பாருங்கள்...\n2004ல் நோபல் பரிசு இலக்கியத்துக்கா பெற்ற எழுத்தாளர்Elfriede Jelinek எழுதிய நாவல்தான் இந்த படத்தின் கதை...\nடைட்டிலின் போதே பியனோ கீ போர்டை டாப் அங்கிளில் காட்டி அதில் வெவ்வேறு மனிதர்கள் விரல்கள் நடனமாடுவதை காட்டும் போதே நம்மை இந்த படம் வேறு தளத்துக்கு அழைத்து போகின்றது...\nஅந்த பியனோ டீச்சருக்கு ஆண்களை பிட���க்கவில்லை என்பதும், அவள் செருக்கு மிகுந்தவள் என்பதும் லிப்ட் அருகில் வந்தவனை ஏற்றாமல் கதலை சாத்தி அவனை படிகளில் ஓடி வர வைக்கும் போதே அவள் பிரச்சனையை இயக்குனர் காட்சிகளில் சொல்லிவிடுகின்றார்....\nஅதே போல் பியானோ வாசிப்பு நிகழ்ச்சியில் எதிர்புரத்தில் வாசிக்கும் ஆண் மரியாதை நிமித்தமாக அவர் இவளை பார்த்து தலை அசைக்க டீச்சர் ரொம்ப அலட்சயத்துடன் அதை ஏற்றுக்கொள்வதும்...\nஅதே நிகழ்ச்சியில் அந்த 17 பையன் தன் திறமையை வெளிபடுத்தும் போது அவளுக்கு வைத்து இருக்கும் குளோசப் காட்சியில் சில இசை நோட்களில் அவன் திறமை வியந்து கொஞ்சமாக உதட்டில் புன்னகை வர வைக்கும் காட்சி அற்புதம் ... இதைதான் மிகையில்லாத நடிப்பு என்ற சொல்வது...\nஒரு பையன் புக் ஷாப்பில் செக்ஸ் புத்தகம் பார்த்தான் என்பதற்க்காக பியனோ கிளாசில் வாங்கு வாஙகு என்ற வாங்குவது அழகு.... அந்த இடத்தில் அந்த பையனின் நடிப்பு அற்புதம்...\nடீச்சர் இவ்வளவு யோக்கியம் சொல்லிவிட்டு செக்ஸ் பார்லரில் பாலன வீடியோ வகை வகையாக பார்த்து விட்டு அங்கு வந்து போனவர்கள் கைமைதுனம் செய்து போட்டு விட்டு போன டிஷ்யூ பேப்பரை எடுத்து முகர்ந்து பார்க்கும் போது அந்த டீச்சரின் மேல் பரிதாபம் வருகின்றது...\nஅதீத காமத்தின் காரணமாக அந்த டீச்சர் ஒரு பிளேடை எடுத்து தன் பிறப்புறுப்பில் கிழித்து ரத்தம் வர வைப்பது என்ன ரகம்....\nடீச்சரும் அந்த மாணவனும் பாத்ரூமில் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சி 15 நிமிடம் அதில் அந்த பையனாக நடித்த(Benoît Magimel) பையன் ஒரு திறமையான நடிகன்... அந்த காட்சியை பார்த்தால்தான் நான் சொல்வதின் அர்த்தம் விளங்கும்...\nதனிமையின் கோரபிடியில் சிக்கி தவிக்கு்ம் டீச்சரின் காம இச்சை வேறு விதமாக அல்லது வேறு வடிவமாக மாறும் போது...அந்த டீச்சரின் மேல்\nஒரு பெண் சார்ந்து வாழ்பவள் அப்படி சார்ந்து வாழ முடியாது என்று திருமணம் செய்து கொள்ளமால் 40 வயதில் பல பெண்கள் இதே மனநிலையில் நான் பார்த்து இருக்கின்றேன்... எல்லோர் மீதும் ஏதாவது ஒரு காரணத்தை கற்பித்து கொண்டு அவர்களுக்கு என்று தனி வளையம் உருவாக்கி கொண்டு, நான் தான் பெரியவள் எதற்க்கும் அஞ்சாதவள் என்ற வெளிகாட்டும பெண்கள் பலர் அந்தரங்கத்தில் இந்த டீச்சர் போல் மோசமான மனநிலையில்தான் இருக்கின்றனர்..........\nதனிமையின் துக்கமும், சரியான கம்பேனியன் இல்லாத காரணத்தாலும் அந்த பையனிடம் தன்னை வெளிபடுத்திக்கொள்ள தெரியாத காரணத்தால் அவன் காலடியில் சிறு பிள்ளை போல் அழுகும் டீச்சர்... அவன் கோபத்தோடு போனதும் அந்த ஆற்றாமையை தன் அம்மா கேள்வி கேட்கும் போது அம்மாவின் உதடோடு உதடு பொறுத்தி ஐ லவ் யூ என்று கதறும் போது நம் கண்கள் கதறுகின்றது...\nஅம்மா என் மாணவனுடன் நான் ரூமில் பேசிக்கொண்டு இருக்கின்றேன் என்று சொல்லும் பெண்ணை கதவு சாத்தியதும், அந்த ீருமில் என்ன நடக்கின்றது என்று அறிய ழுனை போல் போய் பார்க்கும் போது எல்லா இடத்ிலும் வாழ்வ மனிதர்கள் அவர்கள் மனநிலை எப்போதும் வேறுபாடு கொண்டதில்லை என்று சொல்லும் காட்சி அது...\nஉலக படவிழவில் பிரெஞ் படங்களில் இந்த படத்தின் டீச்சர் நடித்த பல காட்சிகள் நான் பார்த்து இருக்கி்றேன்... முகத்தில் பல புள்ளிகள் இருந்தாலும் நிர்வாணமாய் நடிப்பதில் இவருக்கு இவர் நிகரே...\nஉடை போட்டு நடிப்பதை விட் உடையில்லாமல் சுற்றிலம் யூனிட் ஆட்கள் இருக்க பார்பார்ம் செய்வது என்பது ஒரு பெண்ணை பொறுத்தவரை சாதாரண விஷயம் இல்லை ...\nஇந்த படம் சென்னை உலக படவிழாவில் இப்போது இல்லாமல் போய் விட்ட ஆன்ந் தியேட்டரில் ஓப்பனிங் படமாக திரையிடப்பட்டு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது....\nஒரு மதிக்கதக்க ஆசிரியை, தனிமை, பகிர ஆளிள்ளலாமை,காதலின் சுவை, காமத்தின் அருமை, இவையெல்லாம் கிடைக்காத பெண் எந்தளவுக்கு மனதளவில் பாதிக்கபடுவாள் என்பதை கவிதையாய் இயக்குனர் உணர்த்தி இருக்கின்றார்.... மேலுள்ள புகைபட்த்தில் நம்ம டீச்சர்...\nஇந்ம படம் உலக அளவில் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய படம்... இந்த படம் பெற்ற வெற்றிகள் கீழே....\nபடத்தில் டீச்சர் மாணவனாக நடித்த இருவரும் பல விருதுகள் இந்த படத்துக்காக பெற்றனர் விபரம் கீழே.. சேலைகட்டிய பெண் பக்கத்தில் வெள்ளை உடுப்பில் நம்ம டீச்சர்... இந்த படத்தை பார்த்து முடிக்கும் போது இந்த டீச்சரை நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.. அதே போல் அந்த டீச்சர் மேல் பரிதாபமும் ஏற்படும்...\nஇந்த படம் பெற்ற வெற்றிகள்....\nபடத்தில் இருந்து சில காட்சிகள்...\nதமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,ம��்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்\nLabels: பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nவிரைவில் பெண்டெடுக்கும் வேலைகளுடன் உதா வின் முருகப் பெருமான் உங்களை சந்திக்க ஆணையிடுகிறேன்.\nநீங்கள் பதிவிடுவதற்கு எதிராக தண்டோரா ஸ்டே வாங்கும் எண்ணத்தில் இருப்பதால் தாங்கள் தயாராக இருக்கவும்.\nதல டவுன்லோட் செஞ்சி பாருங்கன்னு சும்மா சொன்னா பத்தாது. லிங்க் கொடுக்கனும்\nடீச்சரும் அந்த மாணவனும் பாத்ரூமில் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சி 15 நிமிடம் அதில் அந்த பையனாக நடித்த(Benoît Magimel) பையன் ஒரு திறமையான நடிகன்... அந்த காட்சியை பார்த்தால்தான் நான் சொல்வதின் அர்த்தம் விளங்கும்...\nஇந்த காட்சியிலதான் அது புரியுமா\nபடக்கதை நல்லா இருக்கு. பார்த்துட வேண்டியதுதான்.\n//தல டவுன்லோட் செஞ்சி பாருங்கன்னு சும்மா சொன்னா பத்தாது. லிங்க் கொடுக்கனும்//\nWinrar software இருந்தால் தான் பார்க்முடியும்\nஎன்னமோ போங்க.... இந்த வயசுல என்னாத்துக்கு... உங்களுக்கு இதெல்லாம்...\nதனிமை ஏக்கம் எந்தளவுக்கு இட்டு செல்லும் என்பதற்கு இது ஒரு உதாரணம்..\nசினிமா பார்த்ததில்லை. ஆனால் நாவல் படித்திருக்கிறேன். எனக்குப் பிடித்திருந்தது அந்த நாவல்.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(அறிவிப்பு)பதிவுலகிற்க்கு ஒரு மாதம் விடுப்பு விடுக...\n(Zhou Yus Train) (china-உலக சினிமா) ஒளிப்பதிவுக்கா...\n(88 Minutes) 88 நிமிடத்தில் நீ இறப்பாய்....\n(TRUE LIES)உளவாளியின் மகள் தீவிரவாதியின் பிடியில்....\n(The International)நெத்தியில் புல்லட் வாங்கும் இத்...\nதமிழில் அற்புதமான ஒரு ரொமாண்டிக் சினிமா...\nபெண்களை மிக உயர்வாய் சொன்ன பாடல் இது...\nஒரு பெண் உதட்டில் முத்தமிட்டால் அதிஷ்டம் வருமா\nஎனது இரண்டாவது குறும்படம்...“முதல் படி”மற்றும் எனத...\nஎனது டெம்ட் குறும்படமும், என் சிறு விளக்கமும்........\nவலை பதிவர்கள் சந்திப்பும், ஸ்வீட் சிக்ஸ்டின் திரைப...\nரூபாய் ஆயிரம் செலவில் எனது 4வது குறும்படம்“ டெம்ட்...\nபெண்களை மிக உயர்வாய் சொன்ன பாடல் இது...\n(RAIN MAN) அனைவரும் பார்த்தே தீர வேண்டிய படம்\n(LONG KISS GOOD NIGHT ) சினேகா மாதிரி குடும்ப குத்...\n(HARD TARGET) உங்களிடம் பணம் அதிகம் இருந்தால் என்ன...\nசிலேட்டும் பலப்பமும்(பாகம்/9 கால ஓட்டத்தில் காணாமல...\n(HISTORY OF VIOLENCE) 18+ திருந்தி வாழ்வது தவறா\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்���ியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (133) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/worlds-most-expensive-rolls-royce-cullinan-017410.html", "date_download": "2019-07-19T22:46:10Z", "digest": "sha1:26NDWFWPWJQFZFPDF6D5TJL7ENXQX5K5", "length": 22860, "nlines": 279, "source_domain": "tamil.drivespark.com", "title": "உலகின் விலையுயர்ந்த கார் இது தான்..? எதற்கு இவ்வளவு விலையென இந்த அழகிய பெண் கூறுவதைக் கேளுங்கள்...! - Tamil DriveSpark", "raw_content": "\nஉலகமே ஆராய்ந்து கொண்டிருந்த மர்மத்திற்கு விடை கிடைத்தது... எதிரிகள் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கிம்\n7 hrs ago இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\n7 hrs ago போலீஸாரின் செயலால் கடுப்பாகிய வாகன ஓட்டிகள்: வைரலாகும் புகைப்படம்...\n9 hrs ago கட்டுமஸ்தானான தோற்றத்தில் மெருகேறி வரும் புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி\n10 hrs ago மாணவர்கள், கிராம மக்களின் பாராட்டு மழையில் தமிழக அரசு... இந்த அதிரடி அறிவிப்புதான் இதற்கு காரணம்...\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nNews பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகின் விலையுயர்ந்த கார் இது தான்.. எதற்கு இவ்வளவு விலையென இந்த அழகிய பெண் கூறுவதைக் கேளுங்கள்...\nஉலகிலேயே அதிக விலைக்கொண்ட எஸ்யூவி மாடலாக இருக்கும் ரோல்ஸ் ராய்ஸின் குல்லினன் காரை, மேலும் அதன் மதிப்பைக் கூட்டும் வகையில், ஒரு சில கஸ்டமைசேஷனைச் செய்துள்ளார். இதனால், அந்த காரின் மேலும் பல கோடியைத் தொட்டுள்ளது. அவ்வாறு, அவர் என்னதான் செய்தார் என்பதை இந்த பதிவில் காணலாம்.\nஉலகிலேயே அதிக விலைக்கொண்ட எஸ்யூவி மாடல் காராக ரோல்ஸ் ராய்ஸின் குல்லினன் மாடல் சொகுசு கார் இருந்து வருகிறது. இந்த கார் லாம்போர்கினி உருஸ் மற்றும் பென்ட்லீ நிறுவனத்தின் பென்டேகா ஆகிய சொகுசு கார்களைக் காட்டிலும் மிகவும் விலை அதிகமானதாகும். இந்த காரின் விலைக்கேற்ப இதில் மதிப்புக்கூட்டப்பட்ட பல்வேறு சொகுசு வசதிகள் இடம்பெற்றுள்ளன.\nஇந்தியாவில் இந்த கார் ரூ. 6.95 கோடி என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இது இந்தியாவ��ல் விற்பனையாகும் சொகுசு கார்களிலேயே அதிக விலையைக் கொண்டதாக இருக்கிறது. இந்த காரினை இந்தியாவில் அம்பானி உட்பட சிலர் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.\nஅப்படி என்னதான் இருக்கு இந்த காரில்... ஏன் இவ்வளவு விலை எனத் தானே கேட்கிறீர்கள். இதுகுறித்து விளக்கத்தான் இந்த பதிவு... ரோல்ஸ் ராய்ஸின் இந்த விலையுயர்ந்த கார் குறித்த தகவலை விளக்கும் வகையில் சூப்பர் பிளாண்டை எனப்படும் யுடியூப் தளம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், குல்லினன் காரின் அனைத்து சிறப்பம்சங்களைப் பற்றியும் ஓர் அழகிய பெண்மணி, அவரின் இனிய குரல்களால் விளக்குகிறார்.\nஏற்கனவே அதிக விலையைக் கொண்டிருக்கும் இந்த குல்லினன் காரில், அதன் உரிமையாளர் மேலும் சில கஸ்டமைசேஷனைச் செய்துள்ளார். இதனால், அந்த காரின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது. அவ்வாறு, அவர் காருக்கு டக்ஸன் சன்-சேட் பெயிண்ட்டின் மூலம் வர்ணம் தீட்டியுள்ளார். இது காரின் லக்சூரி லுக்கை மேலும் ஒரு படி மேலே தூக்கிக் காட்டும் வகையில் உள்ளது.\nREAD MORE: புரட்சியை ஏற்படுத்த போதும் கேடிஎம்-இன் புதிய மாடல் பைக் இதுதான்...\nஇதைத்தொடர்ந்து, அந்த காரின் இன்ட்ரீயரிலும் சில மாற்றங்களைச் செய்துள்ளார். அவ்வாறு, அவரின் உள்பகுதியில் ஸ்பெஷல் பிக்னிக் சீட்டுகளைப் பொருத்தியுள்ளார். மேலும், அதில் சிறிய ரக ப்ரீஸர் பாக்ஸ் இணைத்துள்ளார்\nதண்ணீர் மற்றும் குளிர்பானம் உட்பட சிலவற்றை வைத்துக்கொள்ளும் வகையில் அது ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, இந்த சிறிய ரக ப்ரீஸர் பாக்ஸின் தன்மையை, காரின் டெம்ப்ரேட்சர் நிலை எந்தவொரு மாற்றத்தையும் செய்யாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து காரில் பன்மடங்கு டிரைவிங் மோட்கள், பறவையின் கண் அமைப்புக் கொண்ட 360 டிகிரி கேமிரா, பின் இருக்கையில் மசாஜ் வசதி, ஸ்டார்ட்லிட் ரூஃப்லைன் மற்றும் செல்ஃப் லெவல்லிங்க சஸ்பென்ஷன் உள்ளிட்டவைப் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த அதிநவீன சொகுசு காருக்காக பிரத்யேக டயர்கள் இணைக்கப்பட்டுள்ளன.\nமேலும், இந்த காரின் பின்பக்கம் அமர்ந்துக்கொண்டு இயற்கையை ரசிக்கும் வகையில் இரண்ட இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. அதற்கிடையே குளிர்பானங்களைத் தாங்கும் வகையில் கூலிங் பேட் பொருத்தப்பட்டுள்ளது. இது பானங்களைக் குளிர்ச்சியாக வை��்க உதவும். அவை பூட்லிட்டின் டோரில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எடைமிகுந்த டோரானது ஒரே ஒரு பட்டனை அழுத்துவதன்மூலம் தானாக மூடுதல் மற்றும் திறத்தலை வழங்கும்.\nஇதேபோன்று, காரின் கதவுகளை மூடிக்கொண்டால், வெளியே குண்டே வெடித்தாலும் உள்ளே சத்தம் கேட்காத வகையில் கதவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது, நீண்ட தூர பயணத்தின்போது, பயணிகள் நிம்மதியான ஒரு குட்டிஉரக்கத்தைப் போட உதவும்.\nREAD MORE: ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்கள் வெயிட்டிங் பீரியட் குறைகிறது\nரோல்ஸ் ராய்ஸின் இந்த குல்லினன் எஸ்யூவி மாடலில் 6.75 லிட்டர் வி12 பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 563 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்ஜினில், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nபுதிய தலைமுறை ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் ஆடம்பர கார் அறிமுக விபரம்\nபோலீஸாரின் செயலால் கடுப்பாகிய வாகன ஓட்டிகள்: வைரலாகும் புகைப்படம்...\nரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் வடிவமைப்பு பிரிவுக்கு புதிய தலைவர்: யார் தெரியுமா\nகட்டுமஸ்தானான தோற்றத்தில் மெருகேறி வரும் புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி\nஇந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்க போட்டி போடும் மக்கள்... விலை எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்\nமாணவர்கள், கிராம மக்களின் பாராட்டு மழையில் தமிழக அரசு... இந்த அதிரடி அறிவிப்புதான் இதற்கு காரணம்...\nரூ.6.95 கோடி விலையில் ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்\nதிடீரென இரு மாடல் பைக்குகளின் விலையை உயர்த்திய ஹீரோ... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nரூ.8 கோடியில் இந்தியா வருகிறது ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி\nபோராடி பெற்ற ஜாவா பைக்கிற்கு ஆர்டிஓ பதிவு மறுப்பு: வேதனையில் உரிமையாளர்...\nரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி அறிமுகம்: முக்கிய விபரங்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ரோல்ஸ்ராய்ஸ் #rolls royce\nரூ. 80 லட்சம் மதிப்புள்ள மஸ்டாங் காருக்கு நேர்ந்த கொடூரம்... பணத்திற்காக நடத்தப்பட்ட வேட்டையா\nஉண்மையைப் போட்டுடைத்த நிதின் கட்கரி... புதிய தகவலால் நாடே அதிர்ச்சி...\nதொடங்கியது புதிய ஜிக்ஸெர் 155 மாட��் பைக்கின் டெலிவரி: அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/06004809/Confrontation-when-he-went-to-peace-talks-The-police.vpf", "date_download": "2019-07-19T23:32:53Z", "digest": "sha1:6JND6FQDHQ7HTTCGMC47H5OO6WUJNW6I", "length": 13453, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Confrontation when he went to peace talks: The police station cut the scythe before 3 people || சமாதான பேச்சுவார்த்தைக்கு சென்றபோது மோதல்: போலீஸ் நிலையம் முன்பு 3 பேருக்கு அரிவாள் வெட்டு", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசமாதான பேச்சுவார்த்தைக்கு சென்றபோது மோதல்: போலீஸ் நிலையம் முன்பு 3 பேருக்கு அரிவாள் வெட்டு + \"||\" + Confrontation when he went to peace talks: The police station cut the scythe before 3 people\nசமாதான பேச்சுவார்த்தைக்கு சென்றபோது மோதல்: போலீஸ் நிலையம் முன்பு 3 பேருக்கு அரிவாள் வெட்டு\nசமாதான பேச்சுவார்த்தைக்கு சென்ற போது இலுப்பூர் போலீஸ் நிலையம் முன்பு 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nபதிவு: செப்டம்பர் 06, 2018 04:30 AM\nபுதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள புங்கினிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கேசவன் (வயது 24) தரப்பினருக்கும், அதே பகுதியை சேர்ந்த கண்ணன் தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், இருதரப்பினரையும் இலுப்பூர் போலீசார் சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தனர். இதையடுத்து பேச்சுவார்த்தைக்காக கேசவன் அவரது தரப்பினை சேர்ந்த பாலசுப்பிரமணி (24), மணிகண்டன் (30) ஆகியோருடன் வந்து இலுப்பூர் போலீஸ் நிலையம் முன்பு காத்திருந்தனர். அப்போது அங்கு கண்ணன் உள்பட சிலர் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்தனர்.\nபின்னர் போலீஸ் நிலையம் முன்பு காத்திருந்த கேசவன், பாலசுப்பிரமணி, மணிகண்டன் ஆகிய 3 பேரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 தரப்பினருக்கும் இடையே போலீஸ் நிலையம் முன்பு பயங்கர மோதல் ஏற்பட்டது. இதனால் 2 தரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த கண்ணன் தரப்பினர் அரிவாளால் கேசவன், பாலசுப்பிரமணி, மணிகண்டன் ஆகியோரை சரமாரியாக வெட்டி விட்டு, அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.\nஇதில் படுகாயமடைந்த கேசவன் உள்பட 3 பேரும், காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என சத்தம் போட்டு கொண்ட��, ரத்தம் சொட்ட போலீஸ் நிலையம் உள்ளே ஓடினர். இதனால் அங்கிருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் போலீஸ் நிலையம் முழுவதும் ரத்தக்கறையானது. இதையடுத்து அங்கிருந்த போலீசார் கேசவன் உள்பட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 3 பேரும் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கோபாலசந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். இச்சம்பவம் குறித்த புகாரின்பேரில் இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்ணன் உள்பட அவரது தரப்பினை சேர்ந்த சிலரை வலைவீசி தேடி வருகின்றனர்.\nபோலீஸ் நிலையம் முன்பு 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n1. பல்லடம் அருகே சோக சம்பவம்: விஷம் குடித்த காதலனை காப்பாற்ற மொபட்டில் ஏற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்த சிறுமி வழியிலேயே இறந்ததால் கதறி அழுத பரிதாபம்\n2. சின்னசேலம் அருகே பயங்கரம், என்.எல்.சி. ஊழியரை அடித்து கொன்ற மனைவி - சாக்கு மூட்டையில் உடலை கட்டி, காரில் கடத்தி எரிக்க முயற்சி\n3. ரூ.60 லட்சம் கேட்டு டாக்டரின் மகள் கடத்தல்: வேலைக்காரப்பெண் உள்பட 2 பேர் கைது\n4. நாகர்கோவில் அருகே இரட்டைக்கொலை : மோதி பார்ப்போம் என சவால் விட்டதால் தீர்த்து கட்டினோம் சரண் அடைந்தவர்கள் வாக்குமூலம்\n5. ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி சென்னையில் மனைவியுடன் அரிசி கடை அதிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்��� | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/06/15004302/In-NamakkalWorld-Blood-Donors-Day-Awareness-Procession.vpf", "date_download": "2019-07-19T23:42:34Z", "digest": "sha1:PC3MHWUR5LNHNFLNWNSVD75W2BVYWY3B", "length": 13963, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Namakkal World Blood Donors Day Awareness Procession || நாமக்கல்லில்உலக ரத்த கொடையாளர்கள் தின விழிப்புணர்வு ஊர்வலம்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநாமக்கல்லில்உலக ரத்த கொடையாளர்கள் தின விழிப்புணர்வு ஊர்வலம் + \"||\" + In Namakkal World Blood Donors Day Awareness Procession\nநாமக்கல்லில்உலக ரத்த கொடையாளர்கள் தின விழிப்புணர்வு ஊர்வலம்\nநாமக்கல்லில் உலக ரத்த கொடையாளர்கள் தினத்தையொட்டி நேற்று விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. அதை சப்-கலெக்டர் கிராந்தி குமார் தொடங்கி வைத்தார்.\nநாமக்கல் மாவட்டத்தில் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 14-ந் தேதி உலக ரத்த கொடையாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ரத்த கொடையாளர்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.\nஅதன் ஒரு பகுதியாக நாமக்கல்லில் நேற்று ‘அனைவருக்கும் பாதுகாப்பான ரத்தம்’ என்ற குறிக்கோளை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.\nஅரசு ஆஸ்பத்திரி இணை இயக்குனர் டாக்டர் செல்வகுமார், நிலைய மருத்துவ அலுவலர் கண்ணப்பன், மாவட்ட குருதி பரிமாற்ற அலுவலர் டாக்டர் அன்புமலர், டாக்டர்கள் சிவக்குமார், ஸ்ரீதேவி, மாவட்ட திட்ட மேலாளர் திருநாவுக்கரசு, நாமக்கல் தாசில்தார் சுப்பிரமணியம் மற்றும் மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nநாமக்கல் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் தொடங்கிய ஊர்வலம் மோகனூர் சாலை, திருச்சி சாலை உள்பட நகரின் முக்கிய சாலைகள் வழியாக நடந்தது. பின்னர் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சென்றடைந்து முடிவுற்றது. இதில் தனியார் செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி நடந்து சென்றனர்.\nஇதற்கிடையே நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு ரத்த வங்கிகளில் ரத்த கொடையாளர்கள் 6 ஆயிரத்து 987 யூனிட் ரத்தம் வழங்கி உள்ளதாக டாக்டர்கள் கூறினர்.\n1. பரமத்தி வேலூரில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்\nபரமத்தி வேலூரில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.\n2. நாமக்கல்லில் உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம்\nநாமக்கல்லில் நேற்று கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.\n3. நாமக்கல்லில் நீர் மேலாண்மை விழிப்புணர்வு ஊர்வலம் மாணவ, மாணவிகள் பங்கேற்பு\nநாமக்கல்லில் நேற்று பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் மகளிர் சுயஉதவி குழுவினர் கலந்து கொண்ட நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.\n4. நாமக்கல்லில் தொழில்நெறி வழிகாட்டும் விழிப்புணர்வு ஊர்வலம் சப்-கலெக்டர் கிராந்திகுமார் தொடங்கி வைத்தார்\nநாமக்கல்லில் நேற்று தொழில்நெறி வழிகாட்டும் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதை சப்-கலெக்டர் கிராந்திகுமார் தொடங்கி வைத்தார்.\n5. மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்\nகிருஷ்ணகிரியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n1. பல்லடம் அருகே சோக சம்பவம்: விஷம் குடித்த காதலனை காப்பாற்ற மொபட்டில் ஏற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்த சிறுமி வழியிலேயே இறந்ததால் கதறி அழுத பரிதாபம்\n2. சின்னசேலம் அருகே பயங்கரம், என்.எல்.சி. ஊழியரை அடித்து கொன்ற மனைவி - சாக்கு மூட்டையில் உடலை கட்டி, காரில் கடத்தி எரிக்க முயற்சி\n3. ரூ.60 லட்சம் கேட்டு டாக்டரின் மகள் கடத்தல்: வேலைக்காரப்பெண் உள்பட 2 பேர் கைது\n4. நாகர்கோவில் அருகே இரட்டைக்கொலை : மோதி பார்ப்போம் என சவால் விட்டதால் தீர்த்து கட்டினோம் சரண் அடைந்தவர்கள் வாக்குமூலம்\n5. ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி சென்னையில் மனைவியுடன் அரிசி கடை அதிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/automobilenews/2019/05/25183047/1243390/New-2019-Mahindra-Bolero-with-Airbag-ABS-reverse-parking.vpf", "date_download": "2019-07-19T23:44:06Z", "digest": "sha1:ICBVMSA6PLANUQ4DHJDJV4Y2EAINQBUQ", "length": 9892, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: New 2019 Mahindra Bolero with Airbag, ABS reverse parking sensors spied", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஏர் பேக், பார்க்கிங் சென்சார் வசதியுடன் உருவாகும் புதிய பொலேரோ கார்\nமஹிந்திரா நிறுவனத்தின் புதிய தலைமுறை பொலேரோ கார் ஏர் பேக் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்களுடன் உருவாகி வருகிறது.\nமஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் பிரபலமான எஸ்.யு.வி. மாடல் பொலேரோ. மஹிந்திரா நிறுவனத் தயாரிப்புகளில் அதிகம் விற்பனையாகிய மாடலும் இதுவே. நகர் பகுதிகள் மட்டுமின்றி கிராமப்பகுதிகளிலும், நீண்ட தூர பயணம் மேற்கொள்வோரின் பிரதான தேர்வாக இருந்தது பொலேரோ.\nபொலேரோ மாடலில் மஹிந்திரா தற்போது பல்வேறு மேம்பட்ட அம்சங்களை புகுத்தி வருகிறது. குறிப்பாக 2020-ம் ஆண்டு ஏப்ரலில் அமலுக்கு வர உள்ள பாரத் புகை விதி 6-க்கு ஏற்ப இதன் என்ஜினில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது தவிர ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் வசதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இவை தவிர பாதுகாப்பு அம்சமாக டிரைவர் பக்கத்தில் ஏர் பேக் வசதி இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ரியர் பார்க்கிங் சென்சார் வசதியும் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nடிரைவர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஏர் பேக் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் முந்தைய மாடல் ஸ்டீரிங் வீலை விட இதில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக டி.யு.வி. 300 மாடலில் உள்ள ஸ்டீரிங் வீல் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சீட் பெல்ட் மாட்டுவதை உணர்த்தும் கருவி, வேகக் கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளிட்டவையும் இதில் கூடுதலாக இடம்பெற்றுள்ள தனி அம்சங்களாகும்.\nபின்புற பயணிகளும் சீட் பெல்ட் அணிவதை வலியுறுத்தும் வகையில் பின் இருக்கை பயணிகளுக்கான சீட் பெல்ட் ரிமைண்டர் வசதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படாதது போலிருந்தாலும் விபத்து சோதனையில் பக்கவாட்டு சோதனை அவசியம் என விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதனால் இதன் வடிவமைப்பு மேலும் உறுதியாக்கப்பட்டுள்ளது.\nடிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சிறப்பான ஆடியோ சிஸ்டம், மஹிந்திரா நிறுவனத்தின் 1.5 லிட்டர் எம்.ஹாக். டி.70 டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 70 பி.ஹெச்.பி. திறன் மற்றும் 195 என்.எம். டார்க் செயல்திறனை வெளிப்படுத்தக் கூடியது. சமீபகாலமாக பல்வேறு மாடல் எஸ்.யு.வி.க்கள் வந்துள்ளதால், சந்தையில் பொலேரோ விற்பனை சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. புதிய மாற்றங்களுடன் வரும் இந்த எஸ்.யு.வி. மீண்டும் தனது முன்னிலையைத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஹூன்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் புகைப்படங்கள் வெளியானது\nமேம்பட்ட டேட்சன் ரெடிகோ கார் இந்தியாவில் அறிமுகம்\nஇந்த ஆண்டு ஹெக்டார் காருக்கான முன்பதிவுகள் நிறைவுற்றன - எம்.ஜி. மோட்டார்ஸ் அறிவிப்பு\nசுசுகி ஜிக்சர் எஸ்.எஃப். மோட்டோ ஜி.பி. எடிஷன் இந்தியாவில் அறிமுகம்\nடீசல் என்ஜின்களுக்கு மாற்றாக இந்த என்ஜின்களா அதிரடி திட்டம் வகுக்கும் மாருதி சுசுகி\nமேம்பட்ட டேட்சன் ரெடிகோ கார் இந்தியாவில் அறிமுகம்\nடீசல் என்ஜின்களுக்கு மாற்றாக இந்த என்ஜின்களா அதிரடி திட்டம் வகுக்கும் மாருதி சுசுகி\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா மோஜோ 300 ஏ.பி.எஸ். சிறப்பம்சங்கள்\nஒரே நாளில் அதிகம் பேர் முன்பதிவு செய்த செல்டோஸ் கார்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 பி.எஸ். 6 ஸ்பை படங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=12687", "date_download": "2019-07-19T23:28:59Z", "digest": "sha1:MERXXDXBI4GJEBKKYMFDTDL24QMN4P2X", "length": 4143, "nlines": 32, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - மாயாபஜார் - வீகன் பர்ஃபி (பால் பொருட்கள் தவிர்ப்பவர்களுக்கு)", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | சிறப்புப் பார்வை\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | விலங்கு உ���கம் | கவிதைப் பந்தல் | ஹரிமொழி | சாதனையாளர் | சிறுகதை | சமயம் | வாசகர்கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nகோடு பளே (கர்நாடகா ஸ்பெஷல்)\nவீகன் பர்ஃபி (பால் பொருட்கள் தவிர்ப்பவர்களுக்கு)\n- வசுமதி கிருஷ்ணசாமி | ஏப்ரல் 2019 |\nபாதாம் பொடி - 1 கிண்ணம்\nதேங்காய்த் துருவல் - 1 கிண்ணம்\nகேரட் துருவல் - 1 கிண்ணம்\nசர்க்கரை - 1 1/2 - 2 கிண்ணம்\nதண்ணீர் - 3/4 கிண்ணம்\nஏலக்காய்ப் பொடி - 1/2 தேக்கரண்டி\nஜாதிக்காய்ப் பொடி - 1/2 தேக்கரண்டி\nஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து, கம்பிப் பாகு காய்ச்சவும். பிறகு, நைஸாகத் துருவிய கேரட்டையும், தேங்காய்த் துருவலையும் அதில் சேர்த்து மிதமான தீயில் நன்கு கிளறவும். ஈரப்பசை போனபின், வாசனைப் பொடிகளைச் சேர்த்து மேலும் 5 நிமிடம் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் சப்பாத்தி மாவுபோலத் திரண்டு வந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி ஒரு சுழற்று சுழற்றி நான்ஸ்டிக் அலுமினியம் ஃபாயில் அல்லது கண்ணாடித் தட்டில் கொட்டி, சமமாகப் பரப்பவும். இதைத் துண்டுகளாகச் செய்யவும். ருசியான பர்ஃபி தயார்.\nகோடு பளே (கர்நாடகா ஸ்பெஷல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9/", "date_download": "2019-07-19T23:04:26Z", "digest": "sha1:KIMQI2TL6Z3GALSZ2WNEQOC5JK44PD4U", "length": 7974, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "முதல்வருடன் நெல் ஜெயராமன் குடும்பத்தினர் சந்திப்பு | Chennai Today News", "raw_content": "\nமுதல்வருடன் நெல் ஜெயராமன் குடும்பத்தினர் சந்திப்பு\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nஏ.சி.சண்முகத்தை அடுத்து கதிர் ஆனந்த் மனுவும் நிறுத்தி வைப்பு\nமுதல்வருடன் நெல் ஜெயராமன் குடும்பத்தினர் சந்திப்பு\nமாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை நேற்று நெல் ஜெயராமன் அவர்களின் குடும்பத்தினர் சந்தித்தனர்.\nநெல் ஜெயராமன் அவர்களின் விவசாய சேவை குறித்து தமிழக அரசின் 12ஆம் வகுப்பு தாவரவியல் பாடநூலில் பாடமாக இடம்பெற்றுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த சந்திப்பு நடந்தது. நெல் ஜெயராமன் அவர்களை பாடப்புத்தகத்தில் பாடமாக்கி கௌரவ���த்தமைக்காக அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.\nமாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று திரு.நெல் ஜெயராமன் அவர்களின் குடும்பத்தினர் சந்தித்து திரு.நெல் ஜெயராமன் அவர்களின் விவசாய சேவை குறித்து தமிழக அரசின் 12ஆம் வகுப்பு தாவரவியல் பாடநூலில் இடம்பெறச் செய்து கௌரவித்தமைக்காக நன்றி தெரிவித்தனர். #TNGovt pic.twitter.com/4glV87NLLa\nஊடகங்கள் பொய் சொல்கின்றன. நாட்டில் தேவையான அளவு தண்ணீர் உள்ளது: நீர்வள அமைச்சர்\nஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: புதிய போஸ்டரால் பரபரப்பு\nசென்னையிலும் 8 வழி சாலை முதல்வர் அறிவிப்பு\nமுதல்வருக்கு நன்றி தெரிவித்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள்: ஏன் தெரியுமா\nஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: புதிய போஸ்டரால் பரபரப்பு\nஅதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன்\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nநடிகைகள் யாரும் எடுக்காத ரிஸ்க்கை எடுத்த அமலாபால்\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nJuly 19, 2019 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/High+yield+with+Australian+technology/101", "date_download": "2019-07-19T23:08:22Z", "digest": "sha1:EBVFLTVIXTWBP3ICE4BJ56RKM3SDOMCN", "length": 8656, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | High yield with Australian technology", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nவிவசாயிகள் தற்கொலை... தமிழக அரசுக்கு நோட்டீஸ்\nகாந்தி படம் இல்லாமல் வெளியான 2000 ரூபாய் நோட்டு..\nமுப்போகம் ஒரு போகம் ஆனது....\n'உழவர் களத்தில் ஒரு நாள்'... உங்கள் கருத்துகளையும் பதிவு செய்யலாம்..\nவறட்சி பகுதிகள்.. ஆட்சியர்கள் அறிக்கை அளிக்க முதலமைச்சர் உத்தரவு\nதயாரிப்பாளர் சங்கத்தை விமர்சித்த விவகாரம்... வருத்தம் தெரிவித்த விஷால்\nவிவசாயிகளின் சாலை மறியல் போராட்டம் வாபஸ்\nஅனுஷ்கா ஷர்மாவுடன் நிச்சயதார்த்தம் இல்லை: விராட் கோலி\nஜெயலலிதா சிகிச்சை தகவல்களில் சந்தேகம் இல்லை: வெங்கய்ய நாயுடு\nஊனம் மரணத்தை விட மோசமானது... விளையாட்டு வீரருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி உத்தரவு\nவி.கே.சசிகலாவை தேர்ந்தெடுக்க தடை கோரும் வழக்கு... உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு\nடிஎன்பிஎஸ்சி 11 உறுப்பினர்கள் நியமனம் ரத்து.. உயர்நீதிமன்றம் உத்தரவு\nபொதுச்செயலாளராக சசிகலாவை தேர்வு செய்யும் விவகாரம்.. இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nகொத்தடிமைகளை மீட்க அதிகாரிகளை நியமிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nவிவசாயிகள் தற்கொலை... தமிழக அரசுக்கு நோட்டீஸ்\nகாந்தி படம் இல்லாமல் வெளியான 2000 ரூபாய் நோட்டு..\nமுப்போகம் ஒரு போகம் ஆனது....\n'உழவர் களத்தில் ஒரு நாள்'... உங்கள் கருத்துகளையும் பதிவு செய்யலாம்..\nவறட்சி பகுதிகள்.. ஆட்சியர்கள் அறிக்கை அளிக்க முதலமைச்சர் உத்தரவு\nதயாரிப்பாளர் சங்கத்தை விமர்சித்த விவகாரம்... வருத்தம் தெரிவித்த விஷால்\nவிவசாயிகளின் சாலை மறியல் போராட்டம் வாபஸ்\nஅனுஷ்கா ஷர்மாவுடன் நிச்சயதார்த்தம் இல்லை: விராட் கோலி\nஜெயலலிதா சிகிச்சை தகவல்களில் சந்தேகம் இல்லை: வெங்கய்ய நாயுடு\nஊனம் மரணத்தை விட மோசமானது... விளையாட்டு வீரருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி உத்தரவு\nவி.கே.சசிகலாவை தேர்ந்தெடுக்க தடை கோரும் வழக்கு... உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு\nடிஎன்பிஎஸ்சி 11 உறுப்பினர்கள் நியமனம் ரத்து.. உயர்நீதிமன்றம் உத்தரவு\nபொதுச்செயலாளராக சசிகலாவை தேர்வு செய்யும் விவகாரம்.. இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nகொத்தடிமைகளை மீட்க அதிகாரிகளை நியமிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/political%20parties", "date_download": "2019-07-19T23:25:32Z", "digest": "sha1:RDD6MM24B4DPGQZ635NIWK5QIBCA4W62", "length": 7983, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | political parties", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nமீண்டும் அரசியல்வாதி ஆகிறார் விஜய் ஆண்டனி\nமீண்டும் அரசியல்வாதி ஆகிறார் விஜய் ஆண்டனி\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n“பிகிலில் அரசியல் பஞ்ச் இருக்காது” - அட்லீயின் ஆஸ்தான வசனகர்த்தா\nஉலகக் கோப்பை போட்டியில் தனி நாடு கோஷம் \n“கட்சிகள்தான் சாதியை ஊக்குவிக்கின்றன” - நீதிமன்றம் வேதனை\nமம்தா கட்சியினருடன் ஆலோசனை நடத்துகிறார் பிரசாந்த் கிஷோர்\nமம்தா கட்சியினருடன் ஆலோசனை நடத்துகிறார் பிரசாந்த் கிஷோர்\nசொகுசு விடுதியில் எம்.எல்.ஏ.க்கள்: உச்சக்கட்ட அரசியல் குழப்பத்தில் கர்நாடகா\n“தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்” - உதயநிதி ஸ்டாலின்\nகமல்ஹாசனை சந்தித்தார் தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர்\nஅனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் \n‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்த விவாதம்: காங்கிரஸ் இன்று முடிவு\nஅனைத்துக் கட்சி கூட்டம் : ‘வறட்சி’ குறித்து வலியுறுத்திய எதிர்க்கட்சிகள்\nமீண்டும் அரசியல்வாதி ஆகிறார் விஜய் ஆண்டனி\nமீண்டும் அரசியல்வாதி ஆகிறார் விஜய் ஆண்டனி\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n“பிகிலில் அரசியல் பஞ்ச் இருக்காது” - அட்லீயின் ஆஸ்தான வசனகர்த்தா\nஉலகக் கோப்பை போட்டியில் தனி நாடு கோஷம் \n“கட்சிகள்தான் சாதியை ஊக்குவிக்கின்றன” - நீதிமன்றம் வேதனை\nமம்தா கட்சியினருடன் ஆலோசனை நடத்துகிறார் பிரசாந்த் கிஷோர்\nமம்தா கட்சியினருடன் ஆலோசனை நடத்துகிறார் பிரசாந்த் கிஷோர்\nசொகுசு விடுதியில் எம்.எல்.ஏ.க்கள்: உச்சக்கட்ட அரசியல் குழப்பத்தில் கர்நாடகா\n“தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்” - உதயநிதி ஸ்டாலின்\nகமல்ஹாசனை சந்தித்தார் தேர்தல் நிபுணர் பிர���ாந்த் கிஷோர்\nஅனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் \n‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்த விவாதம்: காங்கிரஸ் இன்று முடிவு\nஅனைத்துக் கட்சி கூட்டம் : ‘வறட்சி’ குறித்து வலியுறுத்திய எதிர்க்கட்சிகள்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2019-07-19T23:53:59Z", "digest": "sha1:7QU5I52F4KVW7TUGK623O6RQWT3K2QRJ", "length": 6372, "nlines": 56, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "இரவில் நிம்மதியான தூக்கத்தை கெடுக்கும் உணவுகள்! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஇரவில் நிம்மதியான தூக்கத்தை கெடுக்கும் உணவுகள்\nஇரவில் சிலர் தூங்குவதற்கு அரை மணிநேரத்திற்கு முன் சாப்பிட்டுவிட்டு, உடனே படுக்க சென்றுவிடுவார்கள். ஆனால் இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற ஆசைப்பட்டால், இரவு 9 மணிக்கு மேல் ஒருசில உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.\nஇங்கு அப்படி இரவில் நல்ல தூக்கத்தைப் பெற இரவு 9 மணிக்கு மேல் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் பார்க்கலாம்…\nஇரவில் 9 மணிக்கு மேல் பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். பாலில் எவ்வளவு தான் புரோட்டீன், கால்சியம் இருந்தாலும், இரவில் படுக்கும் முன் குடித்தால், அதில் உள்ள லாக்டோஸ் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தி, நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் செய்துவிடும். இரவு நேரத்தில் பாஸ்தா உட்கொள்வதைத் தவிர்க்கவும்.\nஏனென்றால் பாஸ்தாவில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், இரவில் தூங்க முடியாது. ஆகவே இதனை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும் 35 வயதிற்கு மேல் இரவு நேரத்தில் பாஸ்தா சாப்பிடுவதை தவிர்த்து விடுவது நல்லது. இன்றைய காலத்தில் பிட்சா சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது.\nபிட்சாவில் கார்போஹைட்ரேட், கொழுப்புக்கள், சோடியம் போன்றவை அதிக அளவில் இருப்பதால், அவற்றை இரவு 9 மணிக்கு மேல் சாப்பிட வேண்டாம். அதை மீறியும் சாப்பிட்டால், உடல் பருமனடைந்துவிடும். பின் அவற்றை குறைப்பது சிரமமாகிவிடும். இறைச்சியில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இரவில் சிலர் இறைச்சியை சாப்பிடுவார்கள்.\nபொதுவாக புரோட்டீன் உள்ள உணவுகள் செரிமானமாவதற்கு அதிக அளவு எனர்ஜி தேவைப்படும். ஆனால் இரவில் அவ்வளவு ஆற்றல் கிடைக்காததால், இறைச்சியை இரவில் உட்கொண்டால், நிம்மதியான தூக்கத்தை பெற முடியாது.\nஇரவு நேரத்தில் ஆரஞ்சு ஜூஸ், திராட்சை ஜூஸ் போன்றவற்றை குடிக்கக்கூடாது. இதில் அசிடிக் ஆசிட் அதிகம் இருப்பதால், அது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தி, இரவில் தூங்க முடியாமல் செய்யும். மேலும் இதில் சர்க்கரை அதிகம் இருப்பதால், இது தூக்கத்தைக் கெடுக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaldv.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-300-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-07-19T22:41:00Z", "digest": "sha1:6CG7B7L2I2CZFUGR64DKJHVOOH55MMTS", "length": 9898, "nlines": 82, "source_domain": "www.yaldv.com", "title": "சிறிலங்காவுக்கு 300 மில்லியன் டொலர் கடனை வழங்குகிறது சீன வங்கி – யாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..", "raw_content": "\nயாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..\nசிறிலங்காவுக்கு 300 மில்லியன் டொலர் கடனை வழங்குகிறது சீன வங்கி\nகடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சிறிலங்காவுக்கு, 300 மில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கு சீன வங்கி (Bank of China) முன்வந்துள்ளது.\nமகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், பெறப்பட்ட கடன்களுக்கு, 5.9 பில்லியன் டொலரை இந்த ஆண்டு திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் சிறிலங்கா உள்ளது. இதில், 2.6 பில்லியன் டொலர் வரும் மார்ச் மாதத்துக்குள் திரும்பச் செலுத்த வேண்டியுள்ளது.\nஇதில், 1 பில்லியன் டொலர் மாத்திரம், திரும்பச் செலுத்தப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், சீன வங்கி 300 மில்லியன் டொலர் கடனை வழங்க முன்வந்துள்ளது. கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு இது சிறிலங்காவுக்கு உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதேவேளை, சீன வங்கி வழங்க முன்வந்துள்ள கடனுக்கு மேலதிகமாக 700 மில்லியன் டொலர் கடனை பெறுவதற்கு, சிறிலங்கா அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக பதில் நிதியமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.\n← Previous ஜெனிவா வாக்குறுதிகளை சிறிலங்கா நிறைவேற்ற வேண்டும்\nசவேந்திர சில்வா நியமனத்தினால் பாதுகாப்பு ஒத்துழைப்பு பாதிக்கும் – அமெரிக்கா Next →\nஇறுதி 7 அற்றைகள் |Last & 7|\nஇங்கிலாந்தில் மனித அளவில் ஜெலி மீன்\nரஷியாவில், ஓடி ஆட்டம் காட்டிய புலியால் பரபரப்பு July 19, 2019\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் பின் தங்கிய பில்கேட்ஸ் July 19, 2019\nஇரண்டாவது முறையாக இங்கிலாந்திடம் தோற்ற நியூசிலாந்து July 19, 2019\nஒரு கப் ‘டீ’ இன் விலை 13,800 ரூபாவா\nஅட்டகாசம் புரிந்த ரௌடிகள் நையப்புடைப்பு ; யாழ். பிரபல பாடசாலை அதிபரின் மகன் உட்பட இருவர் வைத்தியசாலையில் July 19, 2019\nபாணின் விலை அதிகரிப்பு தீர்மானம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. July 19, 2019\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் 3ஆவது படம்\nJuly 16, 2019 Rammiya Comments Off on சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் 3ஆவது படம் min read\nஇந்திய தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன், இவரது அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில்\nசூர்யாவுக்கு ஆதரவு காட்டிய சீமான் – எதற்காக\nJuly 16, 2019 Rammiya Comments Off on சூர்யாவுக்கு ஆதரவு காட்டிய சீமான் – எதற்காக\n வெளியான தகவல் min read\nபொன்மகள் வரிசையில் அடுத்து ஜோதிகா\nJuly 15, 2019 Rammiya Comments Off on பொன்மகள் வரிசையில் அடுத்து ஜோதிகா\nஅத்துமீறிய பேஸ்புக் ஆப்பு வச்ச அமெரிக்கா\nJuly 14, 2019 பரமர் Comments Off on அத்துமீறிய பேஸ்புக் ஆப்பு வச்ச அமெரிக்கா min read\nவிதிகளை மீறி தனி நபர்களின் தகவல்களை பகிர்ந்ததற்காக பேஸ்புக் நிறுவனத்திற்கு அமெரிக்க வர்த்தக ஆணையம் 10 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற\nயாழில் 5 வயது பிள்ளையை அறையில் பூட்டி வைத்து விட்டு தகாக உறவு – கள்ள காதலனை நையப்புடைத்து வைத்தியசாலையில் சேர்த்த கணவன்\nJuly 5, 2019 பரமர் Comments Off on யாழில் 5 வயது பிள்ளையை அறையில் பூட்டி வைத்து விட்டு தகாக உறவு – கள்ள காதலனை நையப்புடைத்து வைத்தியசாலையில் சேர்த்த கணவன் min read\nJuly 5, 2019 பரமர் Comments Off on லொஸ்லியா விவாகரத்து ஆனவராம் \nயாழில் 23 வயது இளம்பெண் ஹெரோயினுடன் கைது\nJuly 5, 2019 பரமர் Comments Off on யாழில் 23 வயது இளம்பெண் ஹெரோயினுடன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaldv.com/tag/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-07-19T23:41:20Z", "digest": "sha1:F7MQINAWQNGAH2WWI2TCCZZVAUTVXETR", "length": 8925, "nlines": 81, "source_domain": "www.yaldv.com", "title": "பளை – யாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..", "raw_content": "\nயாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..\nபளையில் லொறி-டிப்பர் விபத்தில் சாரதிகள் இருவர் சாவு\nJuly 4, 2019 பரமர் 385 Views அண்மைய செய்திகள், இத்தாவில், இலங்கை, கிளிநொச்சி, பளை, யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு\tmin read\nபாரவூர்தியும் டிப்பரும் மோதுண்டு ஏற்பட்ட விபத்தில் இரண்டு வாகனங்களின் சாரதிகளும் உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி, பளை – இத்தாவில் பகுதியில் இன்று (4) வியாழக்கிழமை\nவடமராட்சி கிழக்கில் வீதியில் போடப்பட்டிருந்த பெட்டிக்குள் வெடிபொருள்கள்\nவடமராட்சி கிழக்கு பனிக்கையடி பகுதியில் கைவிடப்பட்டநிலையில் காணப்பட்ட கடதாசிப் பெட்டி ஒன்றினுள் இருந்து வெடிபொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன எனப் பொலிஸார் தெரிவித்தனர். ஆழியவளை அபாய வெளியேற்றப் பாதை –\nஇறுதி 7 அற்றைகள் |Last & 7|\nஇங்கிலாந்தில் மனித அளவில் ஜெலி மீன்\nரஷியாவில், ஓடி ஆட்டம் காட்டிய புலியால் பரபரப்பு July 19, 2019\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் பின் தங்கிய பில்கேட்ஸ் July 19, 2019\nஇரண்டாவது முறையாக இங்கிலாந்திடம் தோற்ற நியூசிலாந்து July 19, 2019\nஒரு கப் ‘டீ’ இன் விலை 13,800 ரூபாவா\nஅட்டகாசம் புரிந்த ரௌடிகள் நையப்புடைப்பு ; யாழ். பிரபல பாடசாலை அதிபரின் மகன் உட்பட இருவர் வைத்தியசாலையில் July 19, 2019\nபாணின் விலை அதிகரிப்பு தீர்மானம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. July 19, 2019\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் 3ஆவது படம்\nJuly 16, 2019 Rammiya Comments Off on சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் 3ஆவது படம் min read\nஇந்திய தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன், இவரது அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில்\nசூர்யாவுக்கு ஆதரவு காட்டிய சீமான் – எதற்காக\nJuly 16, 2019 Rammiya Comments Off on சூர்யாவுக்கு ஆதரவு காட்டிய சீமான் – எதற்காக\n வெளியான தகவல் min read\nபொன்மகள் வரிசையில் அடுத்து ஜோதிகா\nJuly 15, 2019 Rammiya Comments Off on பொன்மகள் வரிசையில் அடுத்து ஜோதிகா\nஅத்துமீறிய பேஸ்புக் ஆப்பு வச்ச அமெரிக்கா\nJuly 14, 2019 பரமர் Comments Off on அத்துமீறிய பேஸ்புக் ஆப்பு வச்ச அமெரிக்கா min read\nவிதிகளை மீறி தனி நபர்களின் தகவல்களை பகிர்ந்ததற்காக பேஸ்புக் நிறுவனத்திற்கு அமெரிக்க வர்த்தக ஆணையம் 10 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற\nயாழில் 5 வயது பிள்ளையை அறையில் பூட்டி வைத்து விட்டு தகாக உறவு – கள்ள காதலனை நையப்புடைத்து வைத்தியசாலையில் சேர்த்த கணவன்\nJuly 5, 2019 பரமர் Comments Off on யாழில் 5 வயது பிள்ளையை அறையில் பூட்டி வைத்து விட்டு தகாக உறவு – கள்ள காதலனை நையப்புடைத்து வைத்தியசாலையில் சேர்த்த கணவன் min read\nJuly 5, 2019 பரமர் Comments Off on லொஸ்லியா விவாகரத்து ஆனவராம் \nயாழில் 23 வயது இளம்பெண் ஹெரோயினுடன் கைது\nJuly 5, 2019 பரமர் Comments Off on யாழில் 23 வயது இளம்பெண் ஹெரோயினுடன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-07-19T23:13:03Z", "digest": "sha1:X7U3YZJMCYTGD355J2B4UOFALM27HRDV", "length": 1645, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " டிஜிட்டல் தேசம் கொரியா", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nதென்கொரியாவை பற்றிய புள்ளி விவரங்கள் வியக்க வைக்கின்றன; மலைக்கவும் வைக்கின்றன. தென்கொரியா ஏற்கனவே இன்டெர்நெட் பயன்பாட்டில் முன்னணியில் இருக்கும் நாடு என்று அறியப்பட்டிருக்கிறது. இப்போது அந்நாட்டில் உள்ள 90 சதவீதம் பேர் பிராட்பேண்டு என்று சொல்லப்படும் அகண்ட அலைவரிசை இன்டெர் நெட் வசதியை பெற்றுள்ளனர் என தெரிய வந்துள்ளது. . மேலும் அந்நாட்டில் செல்போன்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=12534", "date_download": "2019-07-19T23:05:58Z", "digest": "sha1:4BS344EVHBTAGKPNUA4REZR36PJALSFB", "length": 3867, "nlines": 37, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - மாயாபஜார் - பிரெட் வடை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல��� | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | முன்னோடி\n- தங்கம் ராமசாமி | ஜனவரி 2019 |\nபிரெட் துண்டுகள் - 4\nகடலைப்பருப்பு - 2 மேசைக்கரண்டி\nஅரிசி - 2 தேக்கரண்டி\nமக்காச்சோள மாவு - 1 தேக்கரண்டி\nவெங்காயம் (நறுக்கியது - 1 கிண்ணம்\nபச்சை மிளகாய் - 2\nகடலைப் பருப்பை ஊறவைத்துச் சற்றுக் கொரகொரப்பாக அரைக்கவும். அரிசியை ஊறவைத்து அத்துடன் போட்டு அரைத்து, பிரெட் ஸ்லைஸ்களை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். அதில் வெங்காயம், மிளகாய், இஞ்சி, உப்பு, மக்காச்சோள மாவு சேர்த்து, அத்துடன் கொத்தமல்லி, கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கிப் போட்டு நன்றாகக் கலக்கவும். எண்ணெய் காயவிட்டு வடைகளாகத் தட்டி, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். கெச்சப் தொட்டுக்கொண்டு சாப்பிடச் சுவையாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2008/07/blog-post_19.html", "date_download": "2019-07-19T23:48:01Z", "digest": "sha1:4S5FFTCM2NUJ6P2OKRQUAIA5RSFE42TH", "length": 33364, "nlines": 542, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): இலங்கை தமிழனாகவாவது பிறந்து இருக்கலாம்....", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇலங்கை தமிழனாகவாவது பிறந்து இருக்கலாம்....\nஇலங்கை தமிழனாக பிறந்து இருந்தால் விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரனாவது தட்டி கேட்பார். எம் மக்கள் மீது கை வைக்க நீ யார் என்று கேள்வி கேட்பார், இந்திய தமிழனாக பிறந்ததால் யாரும் கேட்க நாதியில்லை இதுவரை 400 க்கு மேற்பட்ட மீனவர்கள் சிங்கள படையால் சுடப்பட்ட இறந்து இருக்கிறார்கள்.\nகர்நாடகத்தில் உதை வாங்குகிறோம், கேரளா அனை உயரம் ஏற்ற மறுக்கிறது, ஆந்திராவில் பாலாற்றில் அனைகட்ட போகிறார்கள்.\nஇதுவரை யாரும் கேட்டதில்லை, தலைவர் கலைஞருக்கு டயட் கன்ட்ரோல் இருக்க வேண்டும் என்று யாரோ சொல்ல அதை தவறுதலாக தன் உடன்பிறப்புகளுக்கு சொல்லி உண்ணாவிரதத்தை அறிவித்து இருக்கிறார்\nவிடுதலைபுலி திலீபன் இந்திய அரசு கவனத்தை ஈர்க்க உண்ணாவிரதம் இருந்தார்\nஅவருக்கு என்ன நிலமை ஏற்பட்டது என்று உலகம் அறியும்....\nஅதனால் யாராவது உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என்றால் எனக்கு சிரிப்புதான் வருகிறது...\nகாவிரி பிரச்சனைக்கு புரட்சி தலைவி உண்ணாவிரதம் இருந்தார்கள் , காவிரி பிரச்சனை தீர்ந்து விட்டதா என்ன\nஅக்கர���க்கு இக்கரை பச்சைங்க..வேற என்னாத்தச் சொல்ல..\nஒரு ஆதங்கத்துல சொல்லிட்டேன், எம் உறவுகள் நிலை இதை விட மோசம் என்பது அறியாதுதா\nமிகச் சரியாக சொல்லியுள்ளீர்கள். என்ன செய்வது, இப்படி பட்ட தலைவர்கள் தானே நமக்கு கிடைத்தவர்கள்.\nஆட்சியிலே இருந்தா உண்ணாவிரதம் - இல்லேன்னா அறிக்கை - அவ்வளவுதான்.\nபொதுமக்கள் பிரச்சினையை followup செய்து முடிப்பதெற்கெல்லாம் யாருக்கும் நேரமில்லைங்க...\nநன்றி சின்ன பையன் , ரொம்ப நபளா ஆளையே கானோம், அப்ப வந்து தரிசனம் கொடுங்க, தன் பொறுப்பை மறந்தவர்கள்தான் நமக்கு தலைவராக இருக்கிறார்கள்\nஅய்யா தயவு செய்து ஈழத் தமிழர் என்று எழுதவும். இலங்கை தமிழர் என்பது ஏதோ உறுத்துவது போல் உள்ளது\nநம்மால ஒண்ணும் பண்ண முடியாது.. இப்படி பதிவு போட்டோ,பின்னூட்டமிட்டோ ஆதங்கப் பட்டுக்க வேண்டியதுதான்...\nமத்தியிலும் இவர்கள், மாநிலத்திலும் இவர்களே... பின் எவர் கவனத்தை கவர உண்ணாவிரதமோ இருக்க இருக்க அரசியலையும் அரசியல்வாதிகளையும் நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது.\nநன்றி கிரேட் அடுத்த முறை ஈழத்தமிழர் என்று எழுதுகிறேன்\nதமிழ் ரொம்ப சரியா என் எண்ணத்தை வெளிப்படுத்தினிங்க.... எழுதிதான் கோபத்தை தீர்த்துக்க வேண்டியதா இருக்கு...\nவெண் சில நேரங்களில் கடிதம் எழுதிகிறேன் என்கிறார் அதற்க்கான பதில் இதுவரை மக்கள் மன்றத்தில் சொன்னது இல்லை..\nஉண்ணாநோன்பு அறிவிப்பைக் கேட்டவுடன் எனக்கும் சிரிப்பு தான் வந்தது. அதிலும் அவர் சொன்ன காரணம் இருக்கே ரொம்ப மொக்கையா இருந்தது. \"தமிழக மீனவர்கள் சிங்களப் படையால் கொல்லப்படுவதைக் கண்டித்தும், நடுவன் அரசு உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரியும்\".\nஏற்கனவே மன்மோகன் அரசு தொங்கிக்கொண்டு இருக்கிறது. அவிங்க நல்ல காலத்திலேயே தமிழக மீனவர் பிரச்சினயைக் கண்டு கொள்ள மாட்டார்கள். இதுல ஆட்சியே போகப்போற நேரத்துல பெருசா என்ன நடவடிக்கை எடுத்துக் கிழிக்கப்போறாங்கன்னு இவரு போராட்டம் நடத்துறாருன்னு தெரியலை.\nஅதே நாளில் அ.தி.மு.க நாகையில் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்திற்கு Counter செய்யத்தான் இந்தப் போராட்ட அறிவிப்பு.\nமீனவர்களின் சாவில் வைத்து செய்யப்படும் ஒரு கீழ்த்தரமான அரசியல் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல.\nஇரண்டு கட்சிகளுமே அரசியல் செய்ய மட்டுமே மீனவர் பிரச்சினையை பயன்படுத்துவது வே���னையான ஒன்று தான். என்ன செய்ய\nநன்றி முத்து எல்லா விஷயங்களிலும் அரசியல் செய்வதை என்னாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை\nஇரண்டு கட்சிகளுமே அரசியல் செய்ய மட்டுமே மீனவர் பிரச்சினையை பயன்படுத்துவது வேதனையான ஒன்று தான். என்ன செய்ய\nபிரச்சினையே இதுதான்.இந்த இரு கட்சிகளின் காழ்ப்பு அரசியல் முடியும்வரை(\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(பாகம்..8) மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் க...\nபாலச்சந்தருக்கும், ரஜினிக்கும் கோடன கோடி நன்றிகள்....\nஇந்தியாவில் நடுத்தர குடிமக்கள் பயமின்றி உயிரோடு வா...\nஇந்தியாவில் பொதுமக்களின் உயிரின் விலை ரூபாய் ஒருலட...\nவிஜய் நடித்த குருவி படம் பற்றி அடுத்த ஜோக்.....\n(பாகம்..7)மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம...\nநரசிம்மராவுக்கு பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பில்வெற்...\nமன் மோகன் அரசுக்கு வாக்கெடுப்பில் வெற்றி (தப்பித்த...\nதமிழ் சினிமாவின் பரிதாப உதவி இயக்குநர்கள்\nஇலங்கை தமிழனாகவாவது பிறந்து இருக்கலாம்....\nஇனி சிங்கள ராணுவத்துக்கு கவலை இல்லை....\n(பாகம்...6) மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய...\nஅஞ்சாதேவுக்கு பிறகு மீண்டும் சுப்ரமணியபுரம் திரைப்...\nமாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங...\nஜெயலலிதா, கலைஞர்,வைகோ, விஜயகாந்த் இவர்களை பற்றி என...\nஜுலை2008/ PIT போட்டிக்கான படங்கள்\nகண் கட்டை அவிழ்த்துக் கொண்ட சன் டீவி, மற்றும் சன் ...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (133) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு ப��டித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/06/blog-post_756.html", "date_download": "2019-07-19T23:35:50Z", "digest": "sha1:CBWD254FJYSCM6VKVZ42OJ37RQKBF4FS", "length": 41027, "nlines": 152, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "புலி குடும்பத்தினருக்கு நட்டஈடு வழங்க முயற்சி - மூக்குடைபட்டார் சுவாமிநாதன் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபுலி குடும்பத்தினருக்கு நட்டஈடு வழங்க முயற்சி - மூக்குடைபட்டார் சுவாமிநாதன்\nநாட்டில் கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தின் போது உயிரிழந்த விடுதலை புலி இயக்கத்தின் உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு நட்டஈடு வழங்குவதற்கான தீர்மானத்திற்கு அமைச்சரவை கடும் எதிர்ப்பை தெரிவித்தது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறற அமைச்சரவையின் கூட்டத்தின் போதே குறித்த இந்த யோசனையை அமைச்சர் சுவாமிநாதன் முன்வைத்தார்.\nஎனினும் இந்த யோசனைக்கு அமைச்சரவையின் அமைச்சர்கள் பலர் தமது எதிர்ப்பினை வெளியிட்டதுடன் ஜனாதிபதியும் எதிர்ப்பை தெரிவித்தார்.\nஇந��� நிலையில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த யோசனை நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபயங்கரவாதிகளுக்கு ஆதரவான நினைவு நாள், பயங்கரவாதிகளுக்கு ஆதரவான கருத்துக்கள் இன்று பயங்கரவாதிகளுக்கான வீடு. இந்த அநியாயங்களெல்லாம் இலங்கையில் மட்டும் தான் இந்த நரியாட்சியில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது\n தான் மட்டுமே யோக்கியம் என்று எண்ணுகிறவன்.\nபயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது, புலிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறுபவர்கள் ஏன் இன்னும் இந்த நாட்டு பிரஜைகளான முன்னாள் போராளிகளையும், ( இவர்களை ஒரு சாரார் பயங்கரவாதிகள் என்றும் மறு சாரார் போராளிகள் என்றும் கூறுகிறார்கள் எம்மை பொறுத்தவரை அது முடிந்த கதை) அவர்களது குடும்பத்தாரையும் புறந்தள்ளுகிறார்கள் என்பது புரியவில்லை. ஆக அவர்களும் இந்த நாட்டு பிரஜைகள் தான். அவர்களது தேவைகள், பிரச்சினைகள் நிட்சயம் நிறைவேற்றப்பட வேண்டும். இந்த விடயம் ஒரு மனித நேய கண்ணோட்டத்துடன் அணுகப்பட வேண்டும். அவர்களது சுய கெளரவம் மதிக்கப்பட வேண்டும். அப்படி இல்லையாயின் அவர்கள் மீண்டும் அவர்களது போராட்டத்தை கையில் எடுப்பதை தவிர வேறு வழி இல்லை. இது தான் நியதி.\nபயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது, புலிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறுபவர்கள் ஏன் இன்னும் இந்த நாட்டு பிரஜைகளான முன்னாள் போராளிகளையும், ( இவர்களை ஒரு சாரார் பயங்கரவாதிகள் என்றும் மறு சாரார் போராளிகள் என்றும் கூறுகிறார்கள் எம்மை பொறுத்தவரை அது முடிந்த கதை) அவர்களது குடும்பத்தாரையும் புறந்தள்ளுகிறார்கள் என்பது புரியவில்லை. ஆக அவர்களும் இந்த நாட்டு பிரஜைகள் தான். அவர்களது தேவைகள், பிரச்சினைகள் நிட்சயம் நிறைவேற்றப்பட வேண்டும். இந்த விடயம் ஒரு மனித நேய கண்ணோட்டத்துடன் அணுகப்பட வேண்டும். அவர்களது சுய கெளரவம் மதிக்கப்பட வேண்டும். அப்படி இல்லையாயின் அவர்கள் மீண்டும் அவர்களது போராட்டத்தை கையில் எடுப்பதை தவிர வேறு வழி இல்லை. இது தான் நியதி.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க\nபௌத்த பிக்குகளை அவமதித்து கருத்துக்களை வெளியிட்டமைக்காக விளக்கம் கோரி பிரதமர் ரணில் இன்று கடிதம் ஒன்றை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாய...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nகுள்ள மனிதன் சிக்கினான், மிரண்டு போன பொலிஸார் - என்னவெல்லாம் வைத்திருந்தான் தெரியுமா..\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக குள்ள மனிதனரா...\nஜெத்தாவில் இன்று நடைபெறவிருந்த, ஆபாச இசை நிகழ்ச்சியை ரத்துச்செய்த பாடகி - காரணம் என்ன..\nசவூதி அரேபியாவில் இம்மாதம் நடைபெறவிருந்த பிரபல பாடகி நிக்கி மினாஜின் இசை நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் பெ...\nமதுபானம் பீச்சியடித்ததும் ஓட்டம்பிடித்த மொயின் அலியும், ஆதில் ரசீத்தும் (வீடியோ)\nஉலகக்கிண்ணத்தை இங்கிலாந்து 14.07.2019 சுவீகரித்தது உலகக்கிண்ணம் வழங்கியதன் பிறகு இடம்பெற்ற மதுபான வீச்சிலிருந்து முஸ்லிம் வீரர்களா...\nஹாதி நீதிபதி ஒருவர் பற்றி, ஹிரு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள தகவல் (வீடியோ)\nபாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட முஸ்லிம் சிறுமியொருவரை அக்குரணை காதி நீதிபதியால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபருக்கே பலவந...\nஒரு குழந்தை, பிக்குவின் கதறல் (வீடியோ)\nஒரு குழந்தை, பிக்குவின் கதறல் (வீடியோ)\nஅஸ்­கி­ரிய பீடத்­துக்குள் நுழை­ய, தொப்­பியை கழற்­றிவிட்டு சென்ற உலமாக்கள் பேசியது என்ன...\nமுஸ்­லிம்­க­ளுக்கும் பெரும்­பான்­மை­யி­னத்­த­வ­ருக்கும் இடை­யி­லான கருத்து முரண்­பா­டு­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் இரு­த­ரப்பு மதத்­...\nசஹ்ரான் குழுவுக்கு சாய்ந்தமருதில், வாடகை வீடு கொடுத்தவர்களின் கண்ணீர்\n- Puthithu - சஹ்ரான் குழுவினர் தற்கொலைக் குண்டுகளை வெடிக்க வைத்ததன் மூலம், அவர்களைச் சேர்ந்த 15 பேர் பலியான சாய்ந்தமருது வீடு, இன்னு...\nபடுதோல்வியடைந்த பொதுபல சேனாவின் கூட்டம் - குறைந்தளவு மக்களே வருகை\nஎதிர்பார்த்த சனத்திரளில் 10% வீதமளவில் தான் இன்றைய -07- இனமதவெறி தேர்தல் பிரசார முன்���ோடிக் கூட்டத்திற்கு (கொண்டு வரப்பட்டும்) வருகையாம்...\n\"ரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள்\" என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள்\nரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள் என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள் கொழும்பு புறக்கோட்டையில் ரம்புட்டான் விற்க...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.paramanin.com/?p=1751", "date_download": "2019-07-19T22:46:05Z", "digest": "sha1:I3A2UGE3NE6X2DY4LWW3JILCDCQ3GF7M", "length": 9590, "nlines": 203, "source_domain": "www.paramanin.com", "title": "‘சஞ்சு’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து – ParamanIn", "raw_content": "\nவான�� முகில் வழாது பெய்க\n‘சஞ்சு’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து\nParamanIn > Uncategorized > ‘சஞ்சு’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து\nபாலிவுட்டின் சர்ச்சை நாயகன் என்று பெயர் பெற்ற சஞ்சய் தத்தின் கதையை வைத்து ராஜ்குமார் ஹிராணி செய்திருக்கும் திரைப்படம் – சஞ்சு.\nதுவக்க காலத்தில் போதையில் சிக்கிய சஞ்சய் தத், வெகு நாட்களுக்குப் பிறகு ஏகே – 56 வைத்திருந்த பயங்கரவாத தடுப்பு வழக்கில் சிக்கி சிறை சென்ற சஞ்சய் தத் என்ற இரண்டு பகுதிகளை மட்டும் எடுத்துக் கொண்டு திரை பின்னியிருக்கிறார்கள்.\nபெரிய இடத்துப் பையன் என்பதால் ‘கோயில் காளை’யாகத் திரிந்து எதற்கெல்லாம் அடிமையாகி எப்படியெல்லாம் வாழ்க்கையை அழித்துக் கொள்கிறான் பையன், மனைவியின் கேன்சர் போராட்டம் பையனின் போதையடிமை என பல்வேறு போராட்டங்களுக்கிடையில் பையனை எப்படி மீட்டெடுக்க உதவுகிறார் தந்தை என்று அழகாகக் காட்டியிருக்கிறார்கள். சஞ்சத் தத்தை விட அவரை மீட்டுடுக்கப் போராடும் தந்தை சுனில் தத்தின் பாத்திரம் உயர்ந்து நிற்கிறது.\nநீண்ட நாளுக்குப் பிறகு மணீஷா கொய்ராலா. சஞ்சய் தத் மீது சோனம் கபூர் பாத்திரத்திற்கு வெறுப்பு வருவதைப் போலவே அனுஷ்கா சர்மா பாத்திரம் மீது நமக்கு வெறுப்பு வருகிறது.\nகண்கள், நடை, உடை, சாயல் என சஞ்சய் தத்தாகவே உருமாறியிருக்கிறார் ரன்பீர் கபூர். இறுதிக் காட்சியில் நிஜ சஞ்சு வந்த போதும் இவரையே பார்க்கத் தோன்றுமளவிற்கு செய்திருக்கிறார்.\nஒரு எழுத்தாளரின் தேடலில், ஒரு நண்பனின் கேள்விக்கு நாயகன் அளிக்கும் பதில், அதற்கு இன்னொரு நண்பன் கேட்கும் கேள்வி, அதற்கு சஞ்சு சொல்லும் பதில் என்ன என்று விறுவிறுப்பாகவும் நெகிழ்ச்சியாகவும் திரைக்கதை செய்திருக்கிறார் ராஜ்குமார் ஹிரானி. முந்தைய படத்தில் பேண்ட்டை கழட்டி புன்புறத்தைக் காட்டுவது என்று காட்சிகள் வைத்தவர், இதில் விதைப்பையை கசக்க முற்படுவது என்று வைத்து விட்டார்.\nவி – டாக்கீஸ் வெர்டிக்ட் : ‘சஞ்சு’ : ராஜ்குமார் ஹிரானியின் பஞ்ச்சு. நன்று.\n– திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nparamanp on ‘டங்கிர்க்’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\n‘ஸ்பைடர் மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து\n‘ஹவுஸ் ஓனர்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து\nபூவில் வண்டு தேன் பருகுவதை பார்த்திருக்கிறீர்களா\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nparamanp on ‘டங்கிர்க்’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://govtschool.pressbooks.com/chapter/25/", "date_download": "2019-07-19T23:39:26Z", "digest": "sha1:XGK7QFL2LJEGIU6OJ7QL6I243RGHPRBZ", "length": 21117, "nlines": 72, "source_domain": "govtschool.pressbooks.com", "title": "அத்தியாயம் 4 – எது நல்ல பள்ளி? பேசலாம் வாங்க!", "raw_content": "\nஉங்க பையன்/பொண்ணு எங்க பள்ளியில படிச்சா எங்களுக்கு செண்டம் ரிசல்ட் கிடைக்காது, பள்ளி பெயர் கெட்டுரும். எனவே, இந்தாங்க மாற்றுச் சான்றிதழ் என்று கையில் திணித்து வேறு பள்ளிக்குச் செல்லுங்கள் என்று விலையில்லா ஆலோசனை அளித்து வெளியேற்றிவிடுகிறார்கள். அதாவது, தனியார் பள்ளியைப் பொறுத்த வரை சாதாரண மாணவர்களையோ அல்லது குறை மதிப்பெண் பெறும் மாணவர்களையோ பள்ளிக்குள் அனுமதிப்பதேயில்லை.\nஆனால், அரசுப்பள்ளியில் அப்படி இல்லை. முட்டை வாங்கும் மாணவர்களையும் சேர்த்துக் கொண்டு, நூறு சத தேர்ச்சி நோக்கி முன்னேறுகிறார்களே, அதன் பெயர்தானே கல்வித்தரம் இதன் பெயர்தானே கல்விச்சேவை. கறக்கும் வரை பணம் கறந்துவிட்டு, உங்க பையன் சரியா படிக்கமாட்டிக்கான் என அப்பா, அம்மாவை குத்தம் சொல்லுறதை கல்விச்சேவைன்னு ஏற்றுக் கொள்ள முடியுமா உங்களால்\nஆம். அரசுப்பள்ளிகள் சராசரியாய் தொடர்ந்து 84 சதவீதத்திற்கும் மேல் தேர்ச்சியைப் பெற்று, தற்போது 90 சதவிகிதம் என முன்னேறியுள்ளனர் என்பது பத்திரிக்கைச் செய்தியாகும். குறிப்பாய், சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் 90 சதவிகித தேர்ச்சியும், அவற்றில் நான்கு மாநகராட்சிப் பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சியும் காட்டியுள்ளன எனில், அரசுப்பள்ளிகளின் கல்வித்தரத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. அரசுப்பள்ளி ஆசிரியர்களையும், மாணவர்களையும் தரம் குறைந்தவர்களாய் நினைத்துவிடவும் முடியாது.\nஆனால், தனியார் பள்ளிகளில் என்ன நிலைமை அங்கே படிக்கும் எல்லா மாணவர்களும் தேர்ச்சி அடைந்துவிடுகிறார்களா அங்கே படிக்கும் எல்லா மாணவர்களும் தேர்ச்சி அடைந்துவிடுகிறார்களா தனியார் பள்ளியின் எல்லா மாணவர்களும் 90 சதவிகித மதிப்பெண் பெற்றுவிடுகிறார்களா தனியார் பள்ளியின் எல்லா மாணவர்களும் 90 சதவிகித மதிப்பெண் பெற்றுவிடுகிறார்களா அங்கிருந்து வரும் எல்லா மாணவர்களும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும், சிறந்த பொறியியல் கல்லூரிகளுக்கும் போய்விடுகிறார்களா அங்கிருந்து வரும் எல்லா மாணவர்களும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும், சிறந்த பொறியியல் கல்லூரிகளுக்கும் போய்விடுகிறார்களா ஒழுக்கத்திலும், திறமையிலும் உயர்ந்துவிடுகிறார்களா\nதனியார் பள்ளிகள் சிறந்தவை எனில், அங்கிருந்து எத்தனை மாணவர்கள் ஐ.ஐ.டிக்கும், என்.ஐ.டிக்கும் சென்றிருக்கிறார்கள் ஒரு மாணவர் 900 மதிப்பெண்கள் பெற்றுவிட்டால் போதும், தமிழகம் எங்கும் தினசரிகளில் புகைப்படத்துடன் விளம்பரமும், மாவட்டம் முழுவதும் ஊரெங்கும் விளம்பரப் பேனரும் வைக்கும் தனியார் பள்ளிகள் இந்த விபரங்களை என்றாவது சொல்லியிருக்கிறார்களா ஒரு மாணவர் 900 மதிப்பெண்கள் பெற்றுவிட்டால் போதும், தமிழகம் எங்கும் தினசரிகளில் புகைப்படத்துடன் விளம்பரமும், மாவட்டம் முழுவதும் ஊரெங்கும் விளம்பரப் பேனரும் வைக்கும் தனியார் பள்ளிகள் இந்த விபரங்களை என்றாவது சொல்லியிருக்கிறார்களா இருந்தால்தானே சொல்லுவதற்கு மேலும், மாநிலத்தின் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் அனைவரும் தனியார் பள்ளி மாணவர்களும் அல்ல. அதில் அதிகம் அரசுப்பள்ளி மாணவர்களும் உண்டு. ஆனால், அரசுப்பள்ளிகள் அதை விளம்பரப்படுத்துவதும் இல்லை. பேனர் வைத்துக் கொண்டாடுவதும் இல்லை.\nஉதாரணத்துக்கு, 887 அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும், 113 அரசு மேனிலைப் பள்ளிகளிலும் 100 சதவிகிதம் தேர்ச்சி அடைந்துள்ளனர் மாணவர்கள். அதுமட்டுமல்ல, இயற்பியலில் 2710 மாணவர்கள், கணிதத்தில் 3882 மாணவர்கள், வேதியியலில் 1693 மாணவர்கள், உயிரியலில் 652 மாணவர்கள், வணிகவியலில் 2587 மாணவர்கள், கணக்குப்பதிவியலில் 2403 மா��வர்கள், வணிகக் கணிதத்தில் 605 மாணவர்கள் என நூற்றுக்கு நூறு பெற்று சாதனை படைத்துள்ளன அரசுப்பள்ளிகள்.\n 2013– _ 14 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழகத்தின் முதல் மூன்று இடங்களை அரசுப்பள்ளி மாணவர்கள்தான் பெற்றுள்ளனர். இதிலும் குறிப்பாக சொல்ல வேண்டிய ஒரு தகவல் உண்டு. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்களும் பலர் நூற்றுக்கு நூறு வாங்கியுள்ளனர் என்பதேயாகும். 27 பேர் ஆங்கிலத்திலேயே செண்டம் வாங்கி அசத்தியுள்ளனர். 6712 பேர் அறிவியலிலும், 2129 பேர் சமூக அறிவியலிலும், 1056 பேர் கணிதத்திலும் வாங்கியுள்ளனர் என்றால் அரசுப் பள்ளிகளில் தரம் என்னவென்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.\n இதையெல்லாம் ஏங்க அரசுப்பள்ளிகள் விளம்பரம் செய்யல என்றுதானே கேட்கிறீர்கள். உண்மைதான். ஆனால், சாக்பீஸ் வாங்குறதுக்கே பசங்களுக்கு அபராதம் போட்டுத்தான் வாங்க வேண்டியிருக்கு பல பள்ளிக் கூடங்களில். இந்த நிலையில் விளம்பரம் செய்யுறதுக்கு வேற காசுக்கு எங்க போக\nஆனால், தனியார் பள்ளிகளில் விளம்பரம் தாங்க மூலதனமே. எந்தப் பள்ளிக்கூட விளம்பரத்தப் பார்த்தாலும் ஏதோ தமிழ்நாட்டுலேயே அதுதான் நம்பர் ஒன்னு மாதிரிதான் விளம்பரம் செய்வார்கள். நூத்துக்கு எண்பது மார்க் வாங்கின மாணவன்/மாணவி புகைப்படம் வரை போட்டு ஊரையே ஒரு கலக்கு கலக்கிவிடுவார்கள்.\nபுள்ளிவிபரமெல்லாம் சரிதாங்க, ஆனா, தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள்தானே அதிகம் பேர் நல்ல மார்க் வாங்குறாங்க, அதனாலதானே எல்லாரும் அங்க ஓடுறாங்க என்றும் சிலர் கேட்கலாம்.\nஅப்படி சிலர் நினைப்பது உண்மைதான். ஆனால், ஒப்பீட்டுப்பார்த்தால் அரசுப்பள்ளிகளே அதிலும் சிறப்பானவை. ஏனெனில், தனியார் பள்ளியில் படிக்கும் இத்தகைய மாணவ, மாணவியர்களில் பெரும்பாலோர் நல்ல கல்விப் பின்னணியில் இருந்து வருவோர் ஆவர். பல தனியார் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு காலத்திலேயே பத்தாம் வகுப்பையும், பதினோறாம் வகுப்பு காலத்திலேயே பன்னிரெண்டாம் வகுப்பையும் துவங்கி விடுகிறார்கள். இரண்டு வருடத்துக்கு பொதுத்தேர்வுக்கு தயார் செய்யப்படும் இவர்களுக்கு தனியார் பள்ளியில் கூடுதல் பயிற்சியோடு, டியூசன் ஏற்பாடுகளும் பெற்றோர்களால் கிடைக்கின்றன. ஆனால், அரசுப்பள்ளி மாணவர்களில் பெரும்பாலோர் சாதாரண மதிப்பெண்ணில் இருந்து உயர்ந்த மதிப்பெண்ணுக்கு முன்னேறியவர்கள் ஆவர். அத்தோடு சிறப்பு வகுப்புகளும், சிறப்புப் பயிற்சிகளும், டியூசன் ஏற்பாடுகளும் இவர்களுக்கு கிடைப்பதில்லை.\nஒரு சில அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களின் கூடுதல் முயற்சியால் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அந்தப்பள்ளிகளைப் பார்த்தால் அதன் பிரதிபலிப்பு நிச்சயம் தெரியும்.\nகொஞ்சம் யோசித்துப்பாருங்கள். அனைத்து அரசுப்பள்ளியிலும் சிறப்பு வகுப்புகளும், சிறப்புப் பயிற்சிகளும் கொடுப்பதற்கான ஏற்பாடு இருந்தால்.. அரசுப்பள்ளியில் இன்றைக்கு உள்ள ஆசிரியர்களின் திறமையோடு ஒப்பிடும் போது, இவ்வாய்ப்புகள் அனைத்து அரசுப்பள்ளியிலும் அளிக்கப்பட்டால் மாநிலத்தின் உயர்ந்த இடங்களை அரசுப்பள்ளிகள் மட்டுமே பெறும் நாள் வெகுதொலைவில் இல்லை.\nஅரசிடம் அதற்கான திட்டங்கள் இல்லை என்பது ஒருபுறம். மறுபுறம் ஆசிரியர்களும் அதற்காக முன்வர வேண்டும். அரசுப்பள்ளியில் பணிக்கு சேர்ந்துவிட்டோம் என்றாலே ஓய்வு பெறும் வரை சம்பளமும், பதவி உயர்வும் உறுதி என்ற மனநிலையில் இருந்தால் ஆசிரியர்களால் அது சாத்தியமல்ல. பள்ளியை கோவிலாகக் கருதி உழைக்கும் ஆசிரியர்கள் அநேகம் என்றாலும், கடமைக்காக வேலை செய்யும் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் அதிகம். ஆனால், உண்மை என்னவென்றால், தனியார் பள்ளி ஆசிரியர்களை விடவும், அரசுப்பள்ளி ஆசிரியர்களால் தான் அதிகம் சாதிக்க முடியும். நல்ல மாணவர்களை அவர்களால் தான் உருவாக்கவும் இயலும்.\nஏனெனில், அரசுப்பள்ளியில் இருக்கும் அனைத்து ஆசிரியர்களும் முறையான ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள். திறமையுள்ளவர்கள். ஆனால், தனியார் பள்ளியின் பெரும்பாலான ஆசிரியர்கள் முறையான ஆசிரியப்பயிற்சி முடித்தவர்கள் அல்ல. பட்டப்படிப்போ, பட்டமேற்படிப்போ மட்டுமே படித்தவர்கள் தான் அதிகம். திறமையுள்ளவர்கள் உண்டெனினும், அவர்கள் யாரும் ஒரு பள்ளியில் நிரந்தரமாய் பணியாற்றுவதில்லை. அத்தோடு வீட்டுக்கு பக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றினால் மாதச்சம்பளம் கிடைக்கும் என அவர்களில் பலர் அப்பணியை ஒரு சம்பளமாக மட்டுமே பார்க்கிறார்கள்.\nமேலும், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு எந்தவித புத்தாக்கப் பயிற்சியும் தரப்படுவதில்லை. புதுப்புது கற்றல் ��ுறைகளும் சொல்லித் தரப்படுவதில்லை. ஆனால், அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு அனைத்துவிதமான பயிற்சிகளும் அரசால் தரப்படுகின்றன. மேலும், தனியார் பள்ளியில் ஒரு ஆண்டு முடியுமுன்னே ஆசிரியர்கள் வேறு வேலை தேடிப் போய் விடுகின்றனர். ஒரே பாடத்தை பல ஆசிரியர்கள் எடுக்கும் அவலநிலை. ஆனால், அரசுப்பள்ளியில் கல்வியாண்டின் இடையில் அப்படியாக ஆசிரியர் மாறுதல் நிகழ்வதில்லை. எப்போதேனும் மட்டுமே ஆசிரியர் இடமாறுதல். அதுவும் கல்வியாண்டின் துவக்கத்தில் தான்.\nஆக, ”ஆசிரியரின் தரமே சிறந்த கல்விக்கு அடிப்படைத்தேவை’’ என்ற அளவுகோலில் பார்த்தால், அரசுப்பள்ளிகளை விட தனியார் பள்ளிகள் எந்த வகையிலும் உயர்ந்ததல்ல என்பது நன்கு புரியும். ஆனால், அரசோ ஆசிரியர் பணியை அடிப்படை விதையாய் கருதுவதேயில்லை. முக்கியப் பிரச்னை என்னவென்றால், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அரசால் கௌரவமாய் நடத்தப்படுவதில்லை என்பதேயாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2019/05/05/", "date_download": "2019-07-19T22:47:45Z", "digest": "sha1:BBIUCAQ7JIMEGY3PSNV27G6EOD6XQMW2", "length": 25714, "nlines": 264, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of May 05, 2019 - tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2019 05 05\n6 மணி நேரம் தாமதமான ரயில்... பெங்களூருவில் 500 மாணவர்கள் நீட் தேர்வு எழுதவில்லை\nதமிழகத்தில் டிரெண்டானது போல் கர்நாடகத்தில் டிரெண்டான #KarnatakaJobsForKannadigas\nரம்ஜான் நோன்பு மே 7ஆம் தேதி முதல் தொடங்குகிறது... அரசு தலைமை காஜி அறிவிப்பு\nமருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு.. இன்று நடந்தது.. நாடு முழுவதும் 15.19 லட்சம் பேர் தேர்வெழுதினர்\nஇன்று நாடு முழுக்க நீட் தேர்வு.. கடுமையான ரூல்ஸ்.. மாணவர்களிடம் கடும் கெடுபிடி\nரஜினியின் அவசர கடிதம்.. திமுகவின் 6 மாத பிளான்.. அடுத்தடுத்த அரசியல் திருப்பம்.. பின்னணி இதுதான்\nசென்னையில் கொளுத்தும் வெயில், 24 மணிநேரமும் ஓடும் ஏசி.. அதிரவைக்கும் மின்சார தேவை\nதோல்வி பயம் வந்திடுச்சு.. ஸ்டாலினின் பிரச்சார யுக்தி குறித்து முதல்வர் பழனிச்சாமி கிண்டல்\nஃபனி புயல்: சுயமரியாதை இருந்தால் ஒடிஸாவிடம் பாடம் கற்றுக் கொள்ளுங்கள்.. கமல்ஹாசன் கடும் தாக்கு\nலோக்சபா தேர்தலுக்கு பின் இதுதான் நடக்கும்.. குறித்துக்கொள்ளுங்கள்.. கே.எஸ் அழகிரி ஆருடம்\nவெடிக்க காத்திருக்கும் 'ஆடியோ'... வசமாக சிக்கிய தமிழக கட்சி\nஃபனி பாதிப்பு.. கொந்தளித்த வங்கக் கடலில் குளித்த திருவொற்றியூர் மாணவர்கள்.. கடலில் மூழ்கி இருவர் பலி\nஒடிசா அரசை மட்டும் பாராட்டுவதா... கமலுக்கு டார்ச் இருந்தாலும் பார்வை கோளாறு\nகடும் அனல் காற்று வீசும்.. வெப்பச்சலனத்தால் லேசான மழைக்கும் வாய்ப்பு- சென்னை வானிலை மையம்\nதமிழகத்தில் வெப்பசலனத்தால் லேசான மழை.. ஆனால் சென்னையில்.. தமிழ்நாடு வெதர்மேன் போஸ்ட்\nராஜீவ் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என தீர்ப்பு.. இது பிரதமருக்கு தெரியாதா- ப. சிதம்பரம் கேள்வி\nநீட் தேர்வுக்கு பிள்ளைகளுடன் வந்து கடும் அவஸ்தைபடும் பெற்றோர்கள்.. சென்னை பரிதாபங்கள்\nஃபனி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு ரூ.10 கோடி நிதி... முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nபிறந்து ஒருவாரமே ஆன ஆண் குழந்தை கடத்தல்... பொள்ளாச்சியில் பெண்ணுக்கு வலைவீச்சு\nகறுப்புப் பணத்தை ஒழிக்கவில்லை.. வெள்ளை பணத்தை ஒழித்துவிட்டார் மோடி.. ஸ்டாலின் விமர்சனம்\nமார்ட்டின் வீட்டில் சோதனை.. கட்டிலுக்கு கீழே ரகசிய அறை.. தங்கம், வைர குவியல்.. கட்டுக் கட்டாக பணம்\nஅட புதுசா இருக்கே.. காவி உடையில் ஸ்டாலின்.. தேர்தலுக்கு பின் கூட்டணி வைக்க இப்பவே சிக்னலா\nபொள்ளாச்சி தென்னந்தோப்பு ரிசார்ட்டில் அரை நிர்வாணமாக இளம்பெண்களுடன் மாணவர்கள் கூத்தடித்தது அம்பலம்\nகுண்டுவெடிப்புக்கு பின் 200 இஸ்லாமிய மதகுருக்களை நாட்டை விட்டு வெளியேற்றிய இலங்கை\nபிரபாகரன் படம் வைத்திருந்த மாணவர்கள் யாழ் பல்கலையில் கைது\nலோக்சபா தேர்தல்.. நாளை 5ம் கட்ட வாக்குப்பதிவு.. உ.பி உட்பட 7 மாநிலங்களில் தேர்தல்\nடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தாக்கியவருக்கு 2 நாள் சிறை... டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nமோடியின் 5 ஆண்டு கால ஆட்சி மிகவும் பேரழிவாக இருந்தது... மன்மோகன் சிங் கருத்து\nஅபிநந்தன் குறித்து பிரச்சாரம் செய்த மோடி.. எந்த தப்பும் இல்லையே.. தேர்தல் ஆணையம் தீர்ப்பு\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது... வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிபிஎஸ்இ\nகாங்கிரஸ் கடுமையான விலை கொடுக்க போகிறது.. பொங்கி எழும் மாயாவதி.. இதுதான் காரணம்\nடெல்லியில் முகாமிட்ட பிரகாஷ் ராஜ்.. ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்காக தீவிர பிரச்சாரம்\nஅரவ���ந்த் ஜேகரிவால் மீதான தாக்குதல் முதல் முறையல்ல.. கன்னத்தில் அறைந்தவர் மிளகாய்ப் பொடியை வீசிய நபர்\nஎலக்சன் முடிந்த உடனேயே 'கர்நாடகா' பாணி ஆட்சி... மமதா தலைமையில் மாநில கட்சிகள் 'வெயிட்டிங்'\nபெரும்பான்மை கிடைக்காவிட்டால் பாஜக மலைபோல் நம்பும் தென்மாநில கட்சிகள்... லிஸ்ட்டில் திமுகவும்\nஎல்லாம் முடிஞ்சு போட்டு பிரதமரே.. கர்மா காத்திருக்கிறது.. மோடி மீது ராகுல் காந்தி கடும் பாய்ச்சல்\nடெல்லி மாணவர்களின் உரிமையை தமிழர்கள் பறிக்கிறார்கள்.. நான் கன்னடன்.. பிரகாஷ் ராஜ் சர்ச்சை\nமக்களுக்காக உயிரையே தியாகம் செய்தவரை அவமானப்படுத்திவிட்டீர்கள்.. மோடி மீது பிரியங்கா பாய்ச்சல்\nநான் தமிழக மாணவர்களுக்கு எதிராக பேசினேனா பிரகாஷ் ராஜ் பரபரப்பு விளக்கம்\nதமிழக மாணவர்களுக்கு எதிராக பேசிய கெஜ்ரிவால்.. தேர்தல் ஆணையத்தில் மாணவர்கள் புகார்\nதமிழக மாணவர்கள் டெல்லி மாணவர்களின் உரிமையை பறிக்கிறார்கள்.. கெஜ்ரிவாலின் பரபர போன் கால்\nஅவர் மட்டும்தான்.. மோடி, அமித் ஷாவிற்கு எதிராக குரல் கொடுத்த தேர்தல் அதிகாரி.. யார் இந்த அசோக் லவசா\nதலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் வழக்கு.. பொய்யான செய்திகள் வலம் வருவதாக நீதிமன்றம் வருத்தம்\nகுளுகுளு சீசனை அனுபவிக்க கொடைக்கானில் குவிந்த மக்கள்.. அறைகள் கிடைக்காமல் ஏமாற்றம்\nஓசூர் அருகே முட்புதரில் வீசப்பட்ட குழந்தை.. எறும்புகள், எலி கடித்து உயிரிழந்த சோகம்\nதேர்தல் ஆணையத்தை மதிக்கவில்லை.. தடையை மீறி பிரச்சாரம் செய்த சாத்வி.. மீண்டும் நோட்டீஸ்\nஃபனி புயல் கோர தாண்டவம்... ஒடிசாவில் பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு\nஉடமைகளை இழந்து தவிக்கும் மாணவர்கள்.. ஒடிசாவில் இன்று நீட் தேர்வு ஒத்திவைப்பு\nஉ.பி.யில் ராகுலை எதிர்த்து போட்டியிடும் சரிதா நாயருக்கு மிளகாய் சின்னம்\nஅடித்துக் கொள்ளும் மகன்கள்.. தீரா துயரத்தில் லாலு பிரசாத்.. பரபரக்கும் பீகார் அரசியல்\nமீண்டு(ம்) வந்தார் அபிநந்தன்.. சக விமான படை வீரர்களுடன் செல்பி எடுத்து உற்சாகம்.. வைரல் வீடியோ\nசெந்தில்பாலாஜி ஒரு அரசியல் வியாபாரி.. அரசியல்வாதி அல்ல.. முதல்வர் பழனிசாமி காட்டம்\nபாஜகவின் சி-டீம் தான் அமமுக... தினகரன் குறித்து செந்தில் பாலாஜி கடும் விமர்சனம்\nஎன்னா புத்திசாலித்தனம்.. என்னா புத்திசாலித்தனம்.. இந்த பொண்ணைப் பார்த்து நீங்களும் கத்துக்கோங்கப்பா\nசாதனை இளம்பெண்ணிடம் ஷேவிங் செய்து கொண்ட சச்சின்.. வைரலாகும் போட்டோ\nநம்பர் 1 ஊழல்வாதி என்ற பட்டத்துடன் உங்க அப்பா இறந்தார்.. ராகுலை கடுமையாக சீண்டிய மோடி\nஉ.பி.யில் இருந்து இத்தனை பிரதமர்கள்.. அடடே சுவாரசியம்\nஉ.பி: 5-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 14 தொகுதிகளில் தீர்மானிக்கும் 'ஜாதிகள்'\nராஜீவ் காந்தி தான் நம்பர் 1 ஊழல்வாதி... தன் மீது எந்த கறையும் இல்லை... பிரதமர் மோடி பேச்சு\nஅமேதி, ரேபரேலியில் ராகுல், சோனியாவுக்கு ஓட்டுப் போடுங்க... மாயாவதி வேண்டுகோள்\nஅரசியல் தலைவர்கள் என்னை விட நடிக்கின்றனர்.. ஏமாந்துவிடாதீர்கள்... கமல்ஹாசன் பொளேர்\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் திமுகவிற்கு சவுக்கடி கிடைக்கும்... அமைச்சர் செல்லூர் ராஜூ ஆவேசம்\nமோடிச் சாமிக்காக காவி வேட்டி அணிந்த ஓபிஎஸ்.. ஆளுநர் பதவியை பெற திட்டம்.. தங்கதமிழ்ச் செல்வன் பரபர\nபானி, பானி-னு பேரை வச்சிட்டு, கடைசில சென்னைக்கு பானி தரலையே\nஉலகிலேயே முதன்முறையாக.. அமெரிக்காவில் நோயாளிக்காக ட்ரோன் மூலம் பறந்த சிறுநீரகம்\nமே மாத ராசிபலன்கள் 2019: கும்பம் ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் காத்திருக்கு\nஇந்த சண்டை எப்ப முடியும்.. அப்பீல் செய்ய கிரண் பேடிக்கு காசு தர மாட்டோம்.. நாராயணசாமி\nதண்ணீர் பந்தலில் வைக்கப்பட்ட டம்ளர்கள் திருட்டு.. மது அருந்த போலீஸே திருடியது அம்பலம்.. வைரல் வீடியோ\nநிலாவும் நீலாம்பரியும் சவால் விட்டுக்கறாங்களே...\nஆமாம்.. ஆறிப்போன பால் இப்போ எப்படி சூடாச்சு\nஅனாமிகான்னு உண்மையாவே ஒரு பொண்ணு வந்துட்டாளே...அப்போ நான் யாரு\nஆஹா மருமகள்...ஓஹோ அத்தை...இத..இதத்தான் எல்லா குடும்பமும்\nசூப்பர் ஜி..டான்ஸ் ஜோடி டான்ஸ் கிராண்ட் ஃபினாலேக்கு ராதிகா ஸ்பெஷல் ஜட்ஜ்\nஅனுமனுக்கு ஆத்ம சுகம் தந்த எம்பெருமான்.. ஆஹா ..என்ன ஒரு பரவசநிலை\nதமிழ்ப் பசங்கதான் கெத்து... அவன்தான் எனக்கு வேணும் மாப்பு..சீனியர் சுட்டீஸ் கலகல.\nஅருந்ததி... இது படமலல்ல...சன் டிவியின் புது சீரியல் பேரு\nஇண்டஸ்ட்ரியில தல மாதிரி ஆள் கிடைச்சால் ஓகே..ஆசை ஆசையாய் வேதிகா\nஆண்டிபட்டியில் ரூ.1.48 கோடி பிடிபட்ட வழக்கு... முதல் குற்றவாளியான செல்வம் திரையரங்கில் கைது\nஊர் திருவிழாவில் மேடை நாடகம்...ரசித்து வியந்த மக்கள்.. தென்காசி இளைஞர் குழு சூப்பர் முயற்சி\nதிருச்சியில் 107 டிகிரி வெப��பம்.. முகமூடி அணிந்து எதிர்த்து.. கருப்பு கொடி காட்டி குடைபிடித்த மக்கள்\n2023-ம் ஆண்டுக்குள் தமிழகம் குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும்... ஓபிஎஸ் வாக்குறுதி\nவேலூரில் வேகமாக வந்த ரயில்.. தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 பேர் உடல் நசுங்கி பலி\nசதுரகிரி கோயிலில் ஒரு இட்லி விலை ரூ.20, தோசை விலை ரூ.100க்கு விற்பனை.. பக்தர்கள் அவதி\n400 சிறுவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்... அமெரிக்க கூடைப்பந்து பயிற்சியாளருக்கு 180 வருடம் ஜெயில்\nஆட்டத்தை ஆரம்பித்த வடகொரியா... மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதாக தகவல்\nவெனிசுலாவில் வெடித்து சிதறிய ராணுவ ஹெலிகாப்டர்.. 7 ராணுவ வீரர்கள் பலி\nவித்தை காட்டிய போது விபரீதம்.. சர்க்கஸ் மாஸ்டரின் கழுத்தை இறுக்கிக் கொன்ற பெரிய பாம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/editor-speaks/will-get-lesson-from-the-worst-chennai-flood-241405.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-19T22:57:28Z", "digest": "sha1:HMVMUUGRTNMA2FM3AGZZ2FT3662ECNV2", "length": 32967, "nlines": 227, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெருவெள்ளம்...பேரவலம் சுமக்கும் மக்கள்... இனியேனும் உரைக்குமா இந்த பாடம்? | Will get lesson from the worst Chennai Flood - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n22 min ago சூர்யா பேசியதில் தவறில்லை.. அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு.. 'பிக்பாஸ் கமல்' குறித்து கிண்டல்\n25 min ago தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை\n30 min ago மன்னிப்பு கேட்டால்தான் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு: குருமூர்த்திக்கு குட்டு வைத்த டெல்லி ஹைகோர்ட்\n33 min ago ஆளுநர் கெடுவை கண்டுகொள்ளாத குமாரசாமி அரசு.. அடுத்து என்ன நடக்கும்\nபெருவெள்ளம்...பேரவலம் சுமக்கும் மக்கள்... இனியேனும் உரைக்குமா இந்த பாடம்\nசுனாமியையே நேரடியாக எதிர்கொண்ட பகுதிகள் தான் சென்னையும் கடலூரும் நமது மாநிலமான தமிழகமும். ஆனால், திடீரென ஏற்பட்ட அந்த பாதிப்பால் ஏராளமான உயிர் சேதம். அரசு நிர்வாகம் உள்பட யாரும் எதிர்பாராத அந்த சீற்றத்தின் வடுக்கள் இன்னும் கூட நம் மனதை விட்டு அகலவில்லை.\nஆனால், இப்போதைய மழை வெள்ளம் அந்த சுனாமி பாதிப்பையே மிஞ்சி நிற்கிற கோரக் காட்சிகளைப் பார்க்கிறோம். தெருக்களில் வெள்ளம், வீட்ட���க்குள் தண்ணீர், மாடிகளில் தஞ்சம்.\nகுடி நீர்- பால்- அடிப்படை உணவு - மருந்துகளுக்காக அலைபாயும் மக்கள்.\nவீடுகளில் தங்கவும் முடியாமல், வெளியேறவும் முடியாமல் குடும்பத்தினரை எப்படி பாதுகாப்போம் என்ற திக் திக் பயம் ஒரு பக்கம், அம்மா பசிக்குது என குழந்தை கேட்டுவிடுமோ.. என்ன பதில் சொல்வது என்ற அச்சம் மறு பக்கம், பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு மருந்து மாத்திரைகள் கூட வாங்கித் தர முடியாத நிலையில் இருக்கிறோமே என்ற மனதை நொறுங்க வைக்கும் வேதனை இன்னொரு பக்கம்,\nஇத்தனை காலம் குருவி சேர்த்தது மாதிரி சேர்த்த பாத்திரம், பண்டம், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், பைக், கார் என எல்லாமே கண் முன்னே தண்ணீரில் மூழ்கி வீணாகிப் போய்விட்டதை நினைத்து, இதையெல்லாம் மறுபடியும் சீர் செய்வதையும் முழுவதும் வீணானதை மீண்டும் எப்படி வாங்குவோம் என்ற பெரும் பீதியான நினைவுகளுடனும் வினாடிகளைக் கழிக்கும் சென்னை, கடலூர், திருவள்ளூரின் குடும்பத் தலைவர், குடும்பத் தலைவிகள், வீட்டை நிர்வகிக்கும் மகன்கள், மகள்கள்.\nஅன்று உழைத்தால் தான் சாப்பாடு என்ற நிலையில் இருக்கும் குடும்பங்கள், வேலைகளுக்குப் போக முடியாமல், வேலைகளே கிடைக்காமல் அடுத்த வேலை உணவுக்குக் கூட கந்து வட்டிக்கு வரிசையில் நின்று காசு வாங்கும் அவலம்.\nரேசன் கார்டுகள், படித்த படிப்பின் அடையாளங்களான சான்றிதழ்கள், காப்பீட்டு பாலிசிகள், வீட்டுப் பத்திரங்கள், வங்கி பரிவர்த்தனை சான்றுகள் என வாழ்க்கையை நடத்திச் செல்லும் அடையாளங்கள் தண்ணீரோடு போய்விட்ட நிலையில், இதையெல்லாம் எப்படி மீண்டும் பெறுவது என்ற தவிப்பு ஒரு பக்கம்.\nமொட்டை மாடிகளில் நின்று கொண்டு வானத்திலிருந்து தண்ணீரையோ, பாலையோ, உணவுப் பொட்டலங்களையோ போட மாட்டார்களா என ஹெலிகாப்டர் சத்தத்துக்காகவும், தெரு வழியே படகோ, அல்லது யாராவதோ வர மாட்டார்களா என கண்களின் கண்ணீருடன் எட்டிப் பார்க்கும் அவலம்.\nஇப்படி அவரவரர் கண் முன்னே வாழ்க்கையை அப்படியே வாரி எடுத்துக் கொண்டு போய்விட்டது மழையும் வெள்ளமும்.\nபல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பல பாலங்கள் வெள்ளத்தை தாங்கி நிற்க, பாலாற்றில் சமீபத்தில் கட்டப்பட்ட பாலங்கள் வெள்ளத்தில் உடைந்து போய் அரசியல்வாதிகளின் கமிஷன், காண்ட்ராக்டர���களின் பேராசை அசிங்கத்தை நேரடியாக பார்த்து நொந்து கொள்ள வேண்டிய சூழல்.\nடவுன் பிளானிங் ஆக்ட் போன்ற சட்டங்களை ஓட்டுக்காக திருத்தி, திருத்தி.. நீங்கள் முதலில் நிலத்தை ஆக்கிரமிக்கலாம், இத்தனை ஆண்டுகள் இங்கே இருந்தற்காக ஆதாரத்தைத் தந்தால் (அதாவது விஏஓவுக்கு லஞ்சம் தந்து சான்றிதழ் வாங்கி) பட்டா தந்துவிடுவோம் என்ற ஓட்டு அரசியல். இதனால் ஆக்கிரமிக்கப்பட்ட கண்மாய்கள், ஏரிகள், ஓடைகள், கால்வாய்கள். வெள்ளம் எங்கே போகும்\nஎந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்க அதிகாரம் இல்லாத அமைச்சர்கள், அதிகாரிகள். டிவி கேமரா ஓட ஆரம்பித்து ஸ்டார்ட் சொன்னவுடன் வேட்டியை லேசாக மேலே தூக்கியபடி கரை வேட்டிகளுடன் லைனாக நடந்து வந்து போஸ் தரும் அமைச்சர்கள். பின்னால் முதல்வர் ஜெயலலிதா படத்தை தூக்கிப் பிடித்தபடி ஒருவர்.\nகடும் வெள்ளத்தில் அமைச்சரின் ஒவ்வொரு நொடியும் முக்கியம் என்ற நிலையில், வாிக்கு வரி, மாண்புமிகு புரட்சித் தலைவி, இதய தெய்வம் அம்மா அவர்களின் உத்தரவுப்படி இந்தப் பகுதியில் மீட்பு நடவடிக்கை நடக்கிறது என்ற நீட்டி முழக்கும் அம்மா புராணம். அமைச்சர்கள் மட்டுமல்லாமல் அதிகாரிகளும் அம்மாவின் ஆணைப்படி இதைச் செய்கிறோம், அதை செய்கிறோம் என்று உளறும் நிலை. உங்களது ஒவ்வொரு வேலைக்கும் அம்மா உத்தரவு வர வேண்டுமா\nஜெயலலிதா தான் வெள்ளப் பகுதிகளை பார்க்க வரவில்லை என்ற கேள்விக்கு, அதையெல்லாம் நீங்க கேட்கக் கூடாது என பதில் தரும் ஆளும்கட்சிப் பிரமுகர். ஓட்டு போட்டு ஆட்சியில் அமர்த்திய மக்கள் இதைத் கூட கேட்கக் கூடாதா. உங்களை பாராட்டிக் கொண்டே இருக்க வேண்டுமா. உங்களை பாராட்டிக் கொண்டே இருக்க வேண்டுமா\nபுரட்சித் தலைவி இதய தெய்வம் அம்மா என்று நீட்டி முழக்கி நீங்கள், பதவிகளைப் பிடித்து சம்பாதித்துக் கொண்டு இருக்க, உங்களை இந்த மழை வெள்ளத்தில் கூட கேள்வி கேட்க மக்களுக்கு உரிமை இல்லையா\nதொடர் மழை என்பது தெரியும். பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை தந்து அங்கு பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க வேண்டியது தானே.. அதை விட்டுவிட்டு தினந்தோறும் நாளை விடுமுறை, நாளை விடுமுறை என நீட்டித்துக் கொண்டு இருக்கிறது கல்வித்துறை. காரணம், அந்தத் துறைக்கான அமைச்சர்களிடம் எந்த முன் யோசனையும் இல்லை, அதை விட முக்கியம் அவர்களால் எந்த முடிவும் தானாக எடுக்க முடியாது என்பதும் தான்.\nதலைமைச் செயலாளர் கூட முடிவு செய்வது மாதிரி தெரியவில்லை. அவருக்கு மேல் தான் அரசு ஆலோசகர்கள் இருக்கிறார்களே. ஒரு சாதாரண விஷயத்தைக் கூட மேலிடத்துக்குக் கொண்டு செல்ல இடையில் எத்தனை பூசாரிகள்...\nஇந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உயிர்கள் எத்தனையோ. நாம் காவல் துறை கணக்கை வைத்துக் கொண்டு முடிவுக்கு வர முடியாது.\nஅதே போல வெள்ளத்தோடு போன கார்கள், ஆட்டோக்கள், பைக்குகள் எத்தனையோ. பழுதாகி நிற்கும் இந்த வாகனங்களுக்கு மீண்டும் உயிர் தர ஆயிரக்கணக்கான மெக்கானிக்குகள் இரவு- பகலாக உழைத்தாலும் பல மாதங்கள் ஆகும்.\nவீட்டுக்குள் வெள்ளம் வராத மக்கள் தப்பிவிட்டதாக அர்த்தம் இல்லை. அவர்கள் எதையும் வாங்க வெளியே செல்ல முடியாத நிலை. செப்டிக் டாங்குகள் எல்லாம் நிரம்பி, டாய்லெட்களில் இருந்து எல்லாமே ரிவர்சில் மேலே ஏறி வீடுகளுக்குள் கழிவும் வாசனையும்.\nகுழந்தைகள் மருத்துவமனைகள் உள்பட பல மருத்துவமனைகளுக்குள் நீர் புகுந்து பச்சிளம் பிஞ்சுகளையும், நோயாளிகளையும் கொட்டு மழையில் நனைய நனைய வெளியேற்றிய காட்சிகளை பார்த்தபோது நெஞ்சு வெடித்துவிட்டது. அந்த மருத்துவமனை ஊழியர்களையும், பெரும் வெள்ளத்தில் டாக்சிகள், ஆட்டோக்கள் வர முடியாத சூழலில், பஸ்களை இயக்கும் போக்குவரத்துக் கழக டிரைவர்கள், கண்டக்டர்கள், டெப்போ ஊழியர்களுக்கு ஒரு ராயல் சல்யூட் அடிக்கலாம்.\nஎங்க வீட்டுல 3 பேர் தங்கலாம், நான் ப்ரீயா ரீசார்ஜ் செய்றேன், என்கிட்ட எக்ஸ்ட்ரா கேஸ் சிலிண்டர் இருக்கு, என் வீட்டில் 30 பேருக்கு சாப்பாடு ரெடி.. என்னை தொடர்பு கொள்ளுங்கள் என அழைக்கும் உள்ளங்கள், தெருத் தெருவாய் உணவுப் பொட்டலம் ஏந்தியபடி சென்று மக்களுக்கு தரும் இதயங்கள், தனது உயிரை ஒரு கயிற்றிடம் ஒப்படைத்துவிட்டு மற்றவர்களை வலிந்து சென்று மீட்டு வரும் கடவுள்கள்... என சென்னையின் வெள்ளம் மனித நேயத்தையும் வெள்ளமாய் ஓட விட்டிருக்கிறது.\nமக்களுக்காக திறக்கப்பட்ட திருமண மண்டபங்கள், திரையரங்குகள் ஒரு பக்கம் என்றால் மக்கள் வந்து தங்கலாம் என அறிவித்த கோவில் கூடங்கள், மசூதிகள் என எல்லா புறமும் மதம் வென்ற நிகழ்வுகள்.\nட்விட்டர், பேஸ்புக்கை ஒரு சமுதாயம் எப்படி உண்���ையிலேயே உருப்படியாக உபயோகிக்கலாம் என செல்ஃபி புள்ளைகளுக்கு பாடம் கற்பித்துள்ளது இந்த மழை. அங்கே மாடியில் ஒரு கர்ப்பிணி சிக்கியுள்ளார், இதோ இங்கே ஒரு குழந்தைக்கு பால் தேவை.. தர முடியுமா. என்னிடம் உள்ள இந்த உணவை யாராவது எடுத்துச் சென்று மற்றவர்களுக்குத் தர முடியுமா என்ற கோரிக்கைகள், ஏக்கங்களை ஏந்திச் சென்று வருகின்றன சமூக வலைத்தளங்கள்.\nகண்மாய்களை அந்ததந்த கிராம மக்களே தூர் வாரி வந்த விதியை மாற்றி, இனி அதை அரசே செய்யும் என அறிவித்து, தூர் வாராமல், அப்படியே தூர் வாரினாலும் அதையும் அரைகுறையாக செய்து, அதில் 45 சதவீதம் கமிஷன் அடித்துத் தின்று, உடம்பை வளர்த்து, தங்கள் குடும்பப் பெண்களுக்கு நகை, சொத்துக்களை வாங்கிக் குவித்துக் கொண்ட ஒன்றியச் செயலாளர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சித் தலைவர்கள், கட்சியின் பிற பிரிவுகளின் கரைவேட்டிகள், கூடவே சேர்ந்து கொள்ளையடித்த காண்ட்ராக்டர்கள் ஆகியோரை சகித்துக் கொண்டதால் மக்களுக்கு இந்த தண்டனை.\nதூர் வாரப்படாத கண்மாய்கள், ஏரிகள் அதிக நீரை தேக்கி வைக்க முடியாமல் அதை வெளியேற்ற, அந்த நீர் செல்லும் வழிகளான ஓடைகள், கால்வாய்களை கமிஷன் வாங்கிக் கொண்டு, பட்டா போட்டுத் தந்து வீடு கட்ட வைத்த அரசியல்வாதிகளால், ஒழுங்காக- நேர்மையாக வீடு கட்டியவர்களின் வீடுகளுக்குள் தண்ணீர்.\nஇவ்வளவு பிரச்சனையில் சென்னையில் ஒருவர் மட்டும் தான் மிக அதிகமாக பேசியிருக்க வேண்டும். அவர் பெயர் சைதை துரைசாமி. இவர் தான் இந்த மாநகரத் தந்தை எனப்படும் மேயர்.\nஆனால், அவர் கடைசியாக பேசிய வெள்ளத்துக்கு முன்பு தான். காரணம், அவரை அம்மா ஓரம் கட்டி வைத்திருக்கிறாராம். இது தெரியவந்ததால் அவரை அதிகாரிகள் முதல் அடிமட்டம் வரை யாரும் மதிக்காமல் போக, அவரும் உத்தரவு போடுவதை நிறுத்திவிட்டார்.\nமேயர் ஏன் வெளியே வரவில்லை என எதிர்க்கட்சிகள் கூச்சல் போடும் என்பதால் மழை, வெள்ளப் பகுதிகளை அமைச்சர்கள் பார்வையிடும்போது (கேமரா.. ஆக்ஷன்) கூடவே ரெயின்கோட் அணிந்தபடி உலா வருகிறார். யாராவது கேள்வி கேட்டால் அவர் படும்பாடு, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களைவிட பரிதாபம்...\nஅமைச்சர்களின் வாயில் எப்போதும், இதய தெய்வம், புரட்சித் தலைவி அம்மாவின் ஆணைப்படி நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன என்ற ஓட்டை ரெக்கார்ட் பாட்டு.\nவெள்ளம் பாதித்த பகுதியில் வேனில் இருந்தபடி வாக்காளப் பெருமக்களே என்று அழைத்தவர் தான் இவர்களது தலைவியான ஜெயலலிதா. அப்புறம் இவர்கள் மட்டும் எப்படி இருப்பார்கள்..\nஇப்படி ஒரு பக்கம் மழை கொடுமை என்றால், இன்னொரு பக்கம் கேடுகெட்ட நிர்வாகத்தின் கொடுமை..\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் editor speaks செய்திகள்\nடன்கர்க்.. இது கடலோர கவிதை அல்ல\n1.3 பில்லியன் ஆண்டு பயணம்.. ஈர்ப்பு விசை அலைகளை ஒலியாக பதிவு செய்த விஞ்ஞானிகள்...\nஅக்டோபரில் சூடேறி கன மழை தந்த தமிழக கடல் பகுதி: காரணம், எல் நினோ\n5 ஆண்டுகளில் அதி வேகமாக கடன் வாங்கி குவித்த மாநிலம் தமிழகம் தான்-இது ரிசர்வ் பேங்க் கணக்கு\nஉலகத்துலேயே ரொம்ப ஜாலியா இருக்குறது கடவுள் மட்டும் தான்\nத மார்ஷியன்.. இது படமல்ல, பாடம்\nஐரோப்பாவின் இதயத்தை உலுக்கிய 3 வயது சிறுவனின் உடல்\n''நாரதரே, அம்மையப்பன் என்றால் என்ன, உலகம் என்றால் என்ன, உலகம் என்றால் என்ன\": இது டாலர் திருவிளையாடல்...\nகரன்சியின் மதிப்பை குறைப்பதால் சீனாவுக்கு என்ன லாபம்\nஅனைத்து பங்குச் சந்தைகளையும் உருட்டி விளையாடி\nஇந்திய தயாரிப்புகளுக்கு பெரும் பாதிப்பு வரும்....\n''மைக் செட்'' மூலமாக இன்னொரு பிரச்சனை....\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\neditor speaks ஆசிரியர் பக்கம் tamilnadu govt ak khan rains பாடம் தமிழக அரசு பொதுமக்கள் மழை வெள்ளம் rain\nகெடு விதித்த ஆளுநருக்கு செக் வைக்கும் குமாரசாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர திட்டம்\nஎன் மகன் கதிர் ஆனந்தை லாரி ஏற்றி கொல்லவும் சதி நடந்தது.. துரைமுருகன் பகீர் தகவல்\nஅட கொடுமையே.. \"ரெட் லைட் ஏரியா கொண்டு வருவேன்\".. செம வாக்குறுதி \"செல்லம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/01/31/tn-muthukumar-family-rejects-govt-solatium.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-19T23:36:24Z", "digest": "sha1:7QOETDPNOIS44WZSXD2RGDS5HZUWC3SW", "length": 16144, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "முத்துக்குமாருக்கு தமிழக அரசு நிதி - நிராகரித்தது குடும்பம் | Muthukumar family rejects Govt's solatium, முத்துக்குமாருக்கு தமிழக அரசு நிதி - நிராகரித்தது குடும்பம் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n7 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n7 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n8 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n8 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுத்துக்குமாருக்கு தமிழக அரசு நிதி - நிராகரித்தது குடும்பம்\nசென்னை: தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமாரின் குடும்பத்திற்கு தமிழக அரசு அறிவித்த ரூ. 2 லட்சம் நிதியுதியை அவரது குடும்பத்தினர் நிராகரித்து விட்டனர். பணம், பொருள் கொடுத்து தங்களை கொச்சைப்படுத்த வேண்டாம் என முத்துக்குமாரின் தங்கை கணவர் கூறியுள்ளார்.\nசட்டசபையில் நேற்று அமைச்சர் மு.க.ஸ்டாலின், தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்தார்.\nஇந்த உதவியை முத்துக்குமாரின் தங்கை கணவர் கற்குவேல் ஏற்க மறுத்து விட்டார்.\nஇதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அரசு அறிவித்த ரூ.2 லட்சம் நிவாரண உதவி தொகை எங்களுக்கு வேண்டாம். தமிழ் மக்கள் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் தான் முத்துக்குமார் உயிரை விட்டார். அதற்காக எங்களுடைய குடும்பம் சந்தோஷம் அடைகிறது.\nபணம் - பொருள் கொடுத்து எங்களை கொச்சைப்படுத்த வேண்டாம். தனி நபருடைய உணர���வு தான் இது, அரசியல் சம்பந்தப்பட்டதல்ல.\nதீக்கிரையாகியதை தொடர்ந்து இப்போது வரை பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் தங்கள் உணர்வுகளை தெரிவித்தனர்.\nஇறுதிச் சடங்கில், தமிழ் உணர்வாளர்களும் நெருங்கிய உறவினர்களும் அதிகம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\nபயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\nவீரம்.. தீரம்... தியாகம்.. சட்டசபையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு\nதுப்பாக்கிச் சூடு.. போலீஸ் விதி மீறியது என்றேன்.. முதல்வர் மறுக்கிறார்.. கே.ஆர். ராமசாமி\nஊழல் இல்லாத ஆட்சியா.. ஏன் சார் காமெடி பண்ணறீங்க.. முதல்வருக்கு குஷ்பு கேள்வி\nவேன் மீது ஏறி நின்று சுட்டது யார்.. முதல்வரின் சட்டசபை பேச்சால் புதிய சலசலப்பு\nகல்வியை துறந்த சகோதரர்.. கூலி வேலை செய்த தாய்.. தங்கமங்கை அனுராதாவுக்கு.. தலைவர்கள் வாழ்த்து\nஎல்லாவற்றையும் எதிர்த்தால் தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்கள் எப்படி வரும்.\nசட்டசபை குறிப்பில் இருந்து முதல்வர் எடப்பாடி பேச்சு நீக்கம்\n'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்'.. சட்டசபையில் பாட்டு பாடி பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி\nஅடுத்தாண்டு எப்போ துவங்குது 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுதேர்வு. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு\nஒரு பிரச்சினையும் இல்லை.. புகாரும் இல்லை.. நீட்டாக ஏற்று கொள்ளப்பட்ட தீபலட்சுமி வேட்புமனு..\nசூர்யா பேசியதில் தவறில்லை.. அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு.. 'பிக்பாஸ் கமல்' குறித்து கிண்டல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதமிழ்நாடு chennai சென்னை அரசு family நிராகரிப்பு lanka news முத்துக்குமார் rejection muthukumar இலங்கைவிவகாரம் solatium இழப்பீடு குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/aiadmk-mouthpiece-namadhu-amma-slam-actors-rajinikanth-vijay-333880.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-19T23:39:01Z", "digest": "sha1:DPJR2KOES232MPBPZKGY2WC3AODEKQOC", "length": 23038, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "கண் சிவக்கும் விஜய்.. ஹார்லிக்ஸ் பாட்டில் ரஜினிகாந்த்.. 'நமது அம்மா' நாளிதழ் கடும் விமர்சனம் | AIADMK mouthpiece Namadhu Amma slam, actors Rajinikanth and Vijay - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n7 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n7 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n8 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n8 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகண் சிவக்கும் விஜய்.. ஹார்லிக்ஸ் பாட்டில் ரஜினிகாந்த்.. நமது அம்மா நாளிதழ் கடும் விமர்சனம்\nசென்னை: சர்கார் விவகாரத்தில் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு, அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான 'நமது அம்மா' கடும் விமர்சனத்தை பரிசாக அளித்து உள்ளது.\nசர்கார் திரைப்படத்தில், தமிழக அரசின் இலவச பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது போலவும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மறைமுகமாக விமர்சிப்பது போலவும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும் கூறிய அதிமுகவினர், தீவிர போராட்டங்களை நடத்தினர்.\nஇது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த ரஜினிகாந்த், தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்���ள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன், என்று தெரிவித்திருந்தார்.\nசர்கார்.. ஒரே கல்லில் பல மாங்காய் அடித்த எடப்பாடி பழனிச்சாமி.. அதிர்ச்சியில் தினகரன்\nகண் சிவக்கும் விஜய்.. ஹார்லிக்ஸ் பாட்டில் ரஜினிகாந்த்.. 'நமது அம்மா' நாளிதழ் கடும் விமர்சனம் pic.twitter.com/puqzYz7Qae\nநமது அம்மா நாளிதழ் கட்டுரை\nஇதுகுறித்து நமது நாளிதழில் குத்தீட்டி என்ற பகுதியில் கடுமையான விமர்சனம் முன் வைக்கப்பட்டுள்ளது. கிணறு வெட்டின ரசீதும், தணிக்கை சான்று ரஜினியும்.. என்ற தலைப்பில் இந்த விமர்சன கட்டுரை இடம்பெற்றுள்ளது. தணிக்கை செய்யப்பட்ட ஒரு படத்தை எதிர்த்து போராடுவது நியாயமா என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அங்கலாய்க்கிறார்.\nஉச்ச நட்சத்திரமே உங்கள் உள்ளத்தை திறந்து சொல்லுங்க.. எல்லா சான்றிதழ்களும் முடிந்து வியாபாரத்திற்கு வந்த ஹார்லிக்ஸ் பாட்டிலை வீட்டுக்கு வாங்கி வந்து அதனை திறக்கும் போது அதன் உள்ளே ஒரு பல்லி, கிடந்தால் எல்லா சான்றிதழ்களும் பெறப்பட்ட ஹார்லிக்ஸ்சை எடுத்துக்கொண்டு போய் கொட்டுவீர்களா, இல்லை சான்றிதழ்கள் சரியாகத்தான் இருக்கிறது என்று அதனை செத்து கிடக்கும் பல்லியோடு, அதுவும் சத்துதான் என்று பருகுவீர்களா.\nதணிக்கை குழுவுக்கு என்று சில வரைமுறைகள் இருக்கிறது. அதன் அடிப்படையில் திரைப்படங்களுக்கு சான்றிதழ் கிடைத்து விட்டாலும், அல்லது தணிக்கை குழுவை தவறான தகவல்களோடு, அரசுக்கு எதிராக உள்நோக்கத்தோடு ஒரு மோசமான கருத்து, சினிமா என்கிற தலையாய ஊடகத்தின் வழியே பரப்பப்பட்டும்போது அதனை தடுத்து நிறுத்த வேண்டும்.\nநீதிமன்றம் கூட மக்களுக்கு விலையில்லாமல் தரப்படும் திட்டங்கள் சமூக நோக்கத்திலானது. அதற்கு எதிராக நாங்கள் எத்தகைய உத்தரவையும் பிறப்பிக்க முடியாது, என்று ஏற்கனவே தீர்ப்பே தந்திருக்கும் நிலையில், அரசின் முத்திரையிடப்பட்ட மிக்ஸியை கொண்டுபோய் நெருப்பில் போடுவது போல காட்சி அமைப்பதும், அதனையும் ஒரு தேசிய விருது பெற்ற மூத்த இயக்குனர் முன்னின்று செய்வது எவ்வகையில் நியாயம்.\nவரி விலக்கு மட்டும் வேண்டுமோ\nஇலவசத்தை இழிவு செய்வது போன்று படம் எடுத்துவிட்டு பிறகு அவர்களே, வரி விலக்கு கோரி அரசாங்கத்திடம் விண்ணப்பம் போடுகிறார்களே, அது நியாயமா சமூகத்தில் மேலோங்கி நிற்கும், ஏழை, பணக்க��ரன் என்ற ஏற்றத் தாழ்வை சமன் செய்வதற்கும், சமூகநீதிக்கான நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீடு போன்றதுதான் விலையில்லா பொருட்கள்.\nஇன்றைக்கு கோடிகளில் புரளும் முருகதாசுக்கும், விஜய்க்கும், கருணாநிதி பேரன்களுக்கும் அரசு தரும் மிக்ஸி, கிரைண்டர் போன்றவை இழிவாக தோன்றலாம். ஆனால் கலை உலகில் கால்பதித்து வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கையுடன், கோடம்பாக்கத்து வீதிகளிலே அலை மோதிக் கொண்டிருக்கும் ஆயிரம் ஆயிரம் இளைஞர்களுக்கு அம்மா உணவகம் என்பது ஒருவகையில் தாய்மடி அல்லவா மிக்ஸி, கிரைண்டர் என்பது இல்லாதோருக்கு இறைவனின் பரிசு போன்றதல்லவா மிக்ஸி, கிரைண்டர் என்பது இல்லாதோருக்கு இறைவனின் பரிசு போன்றதல்லவா இவ்வாறு நீண்டு செல்லும் கட்டுரையின் முடிவில், ரஜினி, விஜய்க்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசுக்கு எதிராக கண் சிவக்க வசனம் பேசினால் மட்டுமே எதிர்காலத்தில் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று கனவில் மிதக்கும் நடிகர் விஜய்க்கும், சரியான புரிதல் இல்லாமல் அரசாங்கத்திற்கே ஆலோசனை சொல்லி அலைகிற அரைவேக்காடு இயக்குனர் முருகதாஸுக்கும், திருவாளர் ரஜினிகாந்த் அறிவுரை சொல்ல வேண்டுமே தவிர, அதைவிடுத்து, கிணறு வெட்டும் ரசிது என்கிட்ட இருக்குதுன்னு, வடிவேலு காமெடியை போல தணிக்கை சான்றை சுட்டிக்காட்டி ஒரு தவறுக்கு சூப்பர் ஸ்டார் வக்காலத்து வாங்கலாமோ.. இவ்வாறு சொல்கிறது அந்த கட்டுரை.\nவேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\nபயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\nவீரம்.. தீரம்... தியாகம்.. சட்டசபையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு\nதுப்பாக்கிச் சூடு.. போலீஸ் விதி மீறியது என்றேன்.. முதல்வர் மறுக்கிறார்.. கே.ஆர். ராமசாமி\nஊழல் இல்லாத ஆட்சியா.. ஏன் சார் காமெடி பண்ணறீங்க.. முதல்வருக்கு குஷ்பு கேள்வி\nவேன் மீது ஏறி நின்று சுட்டது யார்.. முதல்வரின் சட்டசபை பேச்சால் புதிய சலசலப்பு\nகல்வியை துறந்த சகோதரர்.. கூலி வேலை செய்த தாய்.. தங்கமங்கை அனுராதாவுக்கு.. தலைவர்கள் வாழ்த்து\nஎல்லாவற்றையும் எதிர்த்தால் தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்கள் எப்படி வரும்.\nசட்டசபை குறிப்பில் இருந்து முதல்வர் எடப்பாடி பேச்சு நீக்கம்\n'திருடனாய் பார்த்து திருந்த���விட்டால்'.. சட்டசபையில் பாட்டு பாடி பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி\nஅடுத்தாண்டு எப்போ துவங்குது 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுதேர்வு. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு\nஒரு பிரச்சினையும் இல்லை.. புகாரும் இல்லை.. நீட்டாக ஏற்று கொள்ளப்பட்ட தீபலட்சுமி வேட்புமனு..\nசூர்யா பேசியதில் தவறில்லை.. அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு.. 'பிக்பாஸ் கமல்' குறித்து கிண்டல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsarkar namadhu amma chennai rajinikanth சர்கார் நமது அம்மா சென்னை ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/sources-say-that-sasikala-is-interested-in-being-released-from-bangalore-jail-354290.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-07-19T23:03:29Z", "digest": "sha1:X6GXH7OUGG5QKRQFYEBDGMJUT4MKDJ35", "length": 19025, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரிலீஸாக போறார்னு கொளுத்தி போட்டது யார்.. விடுதலை நாளுக்காக நிஜமாகவே ஆசைப்படும் சசிகலா! | Sources say that, Sasikala is interested in being released from Bangalore jail - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n6 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n7 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n7 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n8 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nர���லீஸாக போறார்னு கொளுத்தி போட்டது யார்.. விடுதலை நாளுக்காக நிஜமாகவே ஆசைப்படும் சசிகலா\nசசிகலா விடுதலைக்கு முற்றுப்புள்ளி வைத்த டிஐஜி ரூபா\nசென்னை: வடிவேலு ஒரு படத்துல சொல்லுவாரே, \"நான் பாட்டுக்கு செவனேன்னுதானே கிடந்தேன்.. கவுரவம்.. கவுரவம்னு சொல்லி ஏன் இப்படி பண்ணிட்டீங்க\" என்பதை போலவே சசிகலா ரிலீஸ் சம்பவமும் நாலாபக்கமும் பரவி, கடைசியில் அப்படி எதுவுமே இல்லாமல் போய்விட்டது\nபெங்களூரூ பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா, முன்கூட்டியே விடுதலை ஆவார் என தகவல்கள் சில தினங்களுக்கு முன்பு வெளியாயின. நன்னடத்தை காரணமாக அவர் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளது என்ற கூடுதல் தகவலும் வந்தது. இதனால் அரசியல் வட்டாரம் பரபரத்தது.\nஇதற்கு காரணம், தமிழகத்தில் இரட்டை தலைமை என்ற விவகாரத்தை ராஜன் செல்லப்பா கொளுத்தி போட, அதிமுக களமே ஜிகுஜிகுவென தகிக்க ஆரம்பித்தது.\nEXCLUSIVE: இளையராஜா - எஸ்.பி.பி.. இவங்களுக்குள்ள என்னதான் பிரச்சனை.. மனம் திறக்கிறார் மனோ\nஇந்த சமயத்தில்தான் சசிகலா ரிலீஸ் விஷயம் கசிந்தது. இந்த ரிலீசுக்கு பின்னால் அரசியல் இருப்பதாகவே பார்க்கப்பட்டது. அதிமுகவால் கட்சியை ஒருங்கிணைத்து அரவணைத்து நடத்தி செல்ல முடியவில்லை என்றும், ஒற்றை தலைமையை கொண்டுவர சசிகலாவால் மட்டுமே பாஜக நம்புவதாகவும் சொல்லப்பட்டது. அதனால்தான் ரிலீஸ் விஷயத்தில் ஆர்வம் காட்டுவதாகவும், அதுவரை இப்போது உள்ள இரட்டை தலைமையே தொடரட்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் கூட சொல்லப்பட்டது.\nஎனினும், துறை ரீதியாக இது பற்றி சிறைத்துறை முன்னாள் டிஐஜி ரூபா, \"நல்லெண்ண அடிப்படையில் சிறைக்கைதிகளை விடுவிக்க நிறைய விதிகள் இருக்கின்றன. ஆனால், இந்த வழக்கை பொறுத்தவரை, முன் கூட்டியே சசிகலா விடுதலை என்பது குறித்த கேள்வியே எழவில்லை\" என்று சொல்லி ரிலீஸ் என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.\nவிதிப்படி இப்படி ஒரு விஷயமே நடக்காது என்றால், விடுதலை என்ற விஷயத்தை கொளுத்தி போட்டது யார் என்றுதான் சசிகலா டென்ஷன் ஆகிவிட்டாராம். ஏற்கனவே தேர்தல் தோல்வியில் நொந்து போய் கிடந்தவர், ரிலீஸ் என்ற விஷயத்தை யாரோ கிளப்பிவிட, இன்னமும் கொதித்து போய்விட்டாராம்.\nஇந்த வேலையெல்லாம் செய்தது அனேகமாக திமுகவாகதான் இருக்கும், அதனால் அவர்கள் பரப்பிய வதந்தியை ஏன் ஊர்ஜ��தப்படுத்தக்கூடாது என்று யோசிக்கிறாராம். அதாவது, ரிலீஸ் ஆகி வெளியே போனால்தான் என்ன என்ற கேள்வி சசிகலா மனசில் எழுந்துள்ளதாம்.\nரிலீஸ் ஆக வேண்டும் என்ற ஆசை சசிகலாவுக்கு இப்போது மிக தீவிரமாக எழுந்துள்ளதால், அதற்கான அடுத்த முயற்சிகளில் இறங்கி உள்ளாராம். சிறைவிதி என்பதையும் தாண்டி, இந்த ரிலீஸ் மேட்டரில் பாஜக உள்ளே நுழையுமா, அல்லது சசிகலா ஆசைப்பட்டதும் நிராசையாகிவிடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதலைமீது துப்பாக்கி.. மிரட்டி மிரட்டியே வருகிறது பேட்டி.. சட்டசபையில் டி.கே.சிவகுமார் பகீர்\nபாஜகவுக்கு கட்சி தாவ சொன்ன அமித்ஷாவுக்கு சிபிஎம் பெண் எம்.பி செம டோஸ்\nஎன் பொண்டாட்டி, புள்ளைங்க மேல சத்தியம்.. பாஜகவுக்கு எதிராக ஷாக்கிங் தகவல்களை சொன்ன கர்நாடக அமைச்சர்\nஅத்வானி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு சதி வழக்கு- 9 மாதத்தில் முடிக்க சுப்ரீம்கோர்ட் கெடு\nஒழுங்கா சொல்லித் தர வேண்டமா கடத்தப்பட்ட காங். எம்.எல்.ஏ.வின் உளறல் பேட்டி- பொங்கிய ட்வீட்டிஸ்டுகள்\n1001 படிகளில் வெறும் காலில் ஏறி பிரார்த்தனை.. எடியூரப்பா முதல்வராக பெண் எம்.பி. பய பக்தி\nஎடியூரப்பாவுக்கு தில்லைப் பார்த்தீங்களா.. கர்நாடக சட்டசபையையே கூவத்தூராக்கி பெருங்கூத்து\nபிக் பாஸ் வீடாக மாறிய கர்நாடக சட்டசபை.. பத்து பொருத்தமும் பக்காவா இருக்குது\nராஜினமாவுக்கு முன்பு.. பின்பு.. குமாரசாமியின் தலைஎழுத்தை தீர்மானிக்கும் எம்எல்ஏக்கள் பலம் இதுதான்\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு திடீர் சந்திப்பு- 2 மணிநேரம் தீவிர ஆலோசனை\nஹே அப்படி போடு.. இப்படி போடு.. 4 துப்பாக்கிகளுடன் ஆபத்தாக நடனமாடிய பாஜக எம்எல்ஏ திடீர் சஸ்பெண்ட்\n20-ம் தேதி வாங்க.. ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி விளக்குகிறோம்.. தமிழிசை அழைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbjp sasikala பாஜக சசிகலா பெங்களூரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nagapattinam/police-arrested-6-members-those-who-attack-o-s-manian-s-car-336007.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-19T22:45:16Z", "digest": "sha1:XGUBRELTIDDCLQE45OS56GO4CBISO6KV", "length": 16698, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "கஜா சேதத்தை பார்வையிட வந்த அமைச்சர்.. கொந்தளிப்பில் காரை அரிவாள���ல் தாக்கிய மக்கள்.. 6 பேர் கைது | Police arrested 6 members those who attack O.S.Manian's car - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாகப்பட்டினம் செய்தி\n6 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n6 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n7 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n7 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகஜா சேதத்தை பார்வையிட வந்த அமைச்சர்.. கொந்தளிப்பில் காரை அரிவாளால் தாக்கிய மக்கள்.. 6 பேர் கைது\nகஜா சேதத்தை பார்வையிட வந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் காரை தாக்கிய கிராம மக்கள்-வீடியோ\nநாகை: கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட நாகப்பட்டினத்துக்கு வந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் காரை அரிவாளுடன் தாக்கியதாக 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் கடந்த நவம்பர் 15-ஆம் தேதி நாகப்பட்டினம் மற்றும் வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. அப்போது டெல்டா மாவட்டங்களில் கடும் சேதாரம் ஏற்பட்டது.\nஇதையடுத்து நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் 18-ஆம் தேதி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அதிமுக நிர்வாகிகளுடன் புயல் பாதித்த இடங்களை பார்வையிட்டார். இந்த நிலையில் மக்கள் நிவாரண பணிகள் கிடைக்காததாலும் அரசு அதிகாரிகள் யாரும் சில பகுதிகளை ���ார்வையிடாததாலும் கடும் கொந்தளிப்பில் இருந்தனர்.\nஇதனால் விழுந்தமாவடி கன்னித்தோப்புப் பகுதியில் அமைச்சர் ஓ.எஸ் மணியனின் காரை அரிவாளால் தாக்கினர். இதையடுத்து அவரது கார் போலீஸாரின் அறிவுரைக்கேற்ப ரிவர்ஸ் கியரில் இயக்கப்பட்டு சென்றது.\nஇந்த சம்பவம் தொடர்பாக கீழையூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ. விஜயகுமாரின் உத்தரவின் பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.\nஅரிவாளால் தாக்கிய 6 பேர் கைது\nஇந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேரை நாகை மவட்ட காவல்துறையினர் நேற்று முன் தினம் கைது செய்தனர். நேற்று மேலும் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமழை.. அடமழை.. அற்புதமான புயல் மழை .. நாகை மாவட்டத்தில் அடித்து வெளுக்கும் கனமழை\nமாட்டுக்கறி சாப்பிட்டா வெட்டுவாங்களா.. தாக்கப்பட்ட இளைஞருக்கு ஆதரவாக வைரலாகும் ஹேஷ்டேக்\nஆயிரம் சொல்லு.. மாட்டுக்கறி.. மாட்டுக்கறிதான்யா.. போட்டோ போட்ட இளைஞரை கத்தியால் குத்திய கும்பல்\n\"சாக விடுங்க சார்.. எங்களை துரத்தி அடிக்கிறாங்க... கலெக்டர் ஆபீசில் அழுது புலம்பிய வசந்தி\nஹைட்ரோகார்பனுக்கு எதிராக அணிசேர்ந்த கடலோர மாவட்டங்கள்...600 கி.மீ நீளத்துக்கு மனித சங்கிலி போராட்டம்\nகடும் வறட்சி... மழை வேண்டி நாகையில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை\nமத்திய அரசுக்கு அஞ்சி தமிழக நலன்களை விட்டு கொடுக்கிறது எடப்பாடி அரசு.. முத்தரசன் தாக்கு\nபோலீஸ் ஆக நினைத்த சிறுவன்... கல்விக்கட்டணம் கட்டமுடியாத விரக்தியில் குடும்பத்தோடு தற்கொலை\nபச்சை கலர் பாரதியார்... இல.கணேசனுக்கு எச். ராஜா பரவாயில்லை போலிருக்கே\nஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே பிரச்சனை... அமைச்சர் காமராஜ் பதில் இதுதான்\nவனவிலங்குகளையும் விட்டு வைக்காத குடிநீர் பஞ்சம்.. கோடியக்கரை சரணாலயத்தில் பரிதாபம்\nஇதற்கு மேல் ஒன்றுமில்லை... விஷ பாட்டில்களுடன் போராட்டம்... நாகை விவசாயிகள் கண்ணீர்\nவிளை நிலங்களில் பதிக்கப்படும் எரிவாயு குழாய்கள்.. நெல் பயிர்கள் நாசம்.. கொந்தளிப்பில் நாகை மாவட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npeople os manian police மக்கள் ஓஎஸ் மணியன் போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/o-pannerselvam-head-cabinet-meeting-today-265545.html", "date_download": "2019-07-19T22:46:34Z", "digest": "sha1:NLDMAEWDZDK33I7SEDKHPJPISQQLV5FA", "length": 15748, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிதி அமைச்சர் ஓபிஎஸ் தலைமையில் 'அம்மா' படம் முன்னிலையில் நடந்த 2-வது கேபினட் கூட்டம் | O Pannerselvam head cabinet meeting today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n6 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n6 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n7 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n7 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிதி அமைச்சர் ஓபிஎஸ் தலைமையில் அம்மா படம் முன்னிலையில் நடந்த 2-வது கேபினட் கூட்டம்\nசென்னை: நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று இரண்டாவது முறையாக நடைபெற்றது.\nமுதல்வர் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் கவனித்து வந்த இலாகாக்கள் நிதி அமைச்சர் ஒ. பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சரவை கூட்டத்திற்கு தலைமை வகிக்கவும் அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஒ.பன்னீர்செல்வம் தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டம் கடந்த 19ம் தேதி நடைப���ற்றது. காவிரி விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் எடுக்கப்படும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகள் நியமிப்பது தொடர்பாக சட்ட மசோதா இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர் அதிகாரிகள் நியமனம் தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டது.\nஇந்நிலையில், ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று இரண்டாவது முறையாக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு அமைச்சரவை கூட்டம் கூடியது. சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாளை டெல்லியில் நடைபெற உள்ள கூட்டத்தில் தமிழகம் சார்பாக எடுத்து வைக்கப்பட உள்ள கருத்துக்கள், காவிரி விவகாரம், மத்திய அரசின் உதய் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் o pannerselvam செய்திகள்\nநீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க தொடர்ந்து வலியுறுத்துவோம்... சொல்கிறார் ஓபிஎஸ்\nசினிமா பின்புலம் இல்லாமல் முன்னேறியவர்.. அஜித்துக்கு ஓபிஎஸ் 'நச்' வாழ்த்து\nமோடி 'குட்புக்கில்' ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தேனியில் காலில் விழுந்தார்.. வாரணாசிக்கும் விரைந்தார்\nபானை பொங்குது.. அதிமுக தொண்டர்களுக்கு ஓபிஎஸ், எடப்பாடி அதிரடி கடிதம்\nமேகதாது அணை கட்ட எனது மகன் மணல் சப்ளையா ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டுக்கு ஓபிஎஸ் பதில்\n தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி உறுதியாக இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும்.. ஓபிஎஸ்\nஓரிரு நாளில் சந்தோஷமான முடிவு வெளியாகும்.. அப்புறம் தலைவர்களுடன் மாநாடு.. சென்னையில் ஓபிஎஸ் உற்சாகம்\nஓ.பன்னீர் செல்வத்திற்கு 'உத்தரவு போட்டாரா' அமித்ஷா வைரல் வீடியோ பின்னணி என்ன\nமதுரையில் அமித்ஷாவை ஒரே நாளில் 2 முறை சந்தித்த ஓபிஎஸ்... என்னவாக இருக்கும்\nதமிழகம், புதுச்சேரியில் 40ம் நமதே… கூட்டணி அறிவிப்புக்கு பின் சோகமாக முழங்கிய பியூஷ் கோயல்\nஆறுமுகசாமி ஆணையம்.. இன்றும் ஆஜராகாத ஓ.பி.எஸ்.. பின்னணி என்ன\nபாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/police-protection-continue-kancheepuram-sankara-mutt-seers-309689.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-19T23:21:44Z", "digest": "sha1:EAMP3KO6UKP53QDKZANSAJRA47VBCM3R", "length": 13571, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "போராட்டங்களுக்கு அஞ்சி 4-வது நாளாக காஞ்சி மடத்துக்குள் முடங்கிய சங்கராச்சாரியார்கள் | Police protection continue to Kancheepuram Sankara Mutt Seers - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n6 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n7 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n7 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n8 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nபோராட்டங்களுக்கு அஞ்சி 4-வது நாளாக காஞ்சி மடத்துக்குள் முடங்கிய சங்கராச்சாரியார்கள்\nகாஞ்சி மடத்துக்குள் முடங்கிய சங்கராச்சாரியார்கள்- வீடியோ\nகாஞ்சிபுரம்: மக்களின் போராட்டங்களுக்கு அஞ்சி காஞ்சி மடத்துக்குள் 4-வது நாளாக சங்கராச்சாரியார்கள் முடங்கியுள்ளனர். காஞ்சி மடம் தொடர்ந்தும் போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.\nதமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்ததற்காக காஞ்சி இளையமடாதிபதி விஜயேந்திரருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. விஜயேந்திரரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.\nஇதனையடுத்து காஞ்சி மடத்தை விட்டு வெளியேற வேண்டாம் என சங்கராச்சாரியார்களுக்கு போலீசார் கட்டுப்பாடு விதித்தனர். இதனால் காஞ்சி மடத்துக்குள்ளேயே அஞ்சி சங்கராச்சாரியார்கள் முடங்கி உள்ளனர்.\nஇதனிடையே டெல்லியிடம் கெஞ்சி மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜுஜூவை சங்கராச்சாரியார்கள் வரவழைத்தனர். தங்களுக்கு மத்திய அரசின் ஆதரவு இருக்கிறது என காட்டுவதற்காக சங்கராச்சாரியார்கள் இதனை செய்துள்ளனர்.\nஇருந்தபோதும் பொதுமக்கள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து விஜயேந்திரருக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅனுஷத்தில் அவதரித்த மனுஷ தெய்வம் - உம்மாச்சி தாத்தா\nகாஞ்சி சங்கர மட நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள்... விஜயேந்திரருக்கு எதிராக சலசலப்பு\nகாஞ்சி மடத்தை விட்டு ஓடியது, சங்கரராமன் கொலை- ஜெயேந்திரர் வாழ்வின் முக்கிய அத்தியாயங்கள்\nகாமாட்சி அம்மன் கோவில் நடை திறப்பு.. பூஜைகள் மட்டும் நடைபெறவில்லை\nஉள்துறை இணை அமைச்சர் வருகை எதிரொலி: விஜயேந்திரருக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கும் தமிழக அரசு\nதொடர் போராட்டங்களால் அச்சம்: காஞ்சி மடத்தை விட்டு வெளியே வராமல் முடங்கிய சங்கராச்சாரியார்கள்\nசங்கர ராமன் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி ஹைகோர்ட்டில் மனு\nசங்கராச்சாரியார்கள் வெளியே செல்லக்கூடாது.. போலீஸ் உத்தரவால் மடத்திற்குள் முடங்கிய விஜயேந்திரர்\nதமிழ்த்தாய் வாழ்த்துக்கு விஜயேந்திரர் எழுந்து நிற்காத அதே மேடையில் சாலமன் பாப்பையா பேசியது என்ன\nதமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது எழுந்து நிற்காவிட்டால் தண்டனை உண்டா\nதமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை செய்த விஜயேந்திரருக்கு மதுரை ஆதீனம், தமிழருவி மணியன் கண்டனம்\n சிலை பாதுகாப்பு குறித்து சென்னை ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkanchi sankara mutt seers tamil anthem தமிழ்த் தாய் வாழ்த்து போலீஸ் விஜயேந்திரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tension-prevails-irundhai-security-tightened-201674.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-19T22:48:55Z", "digest": "sha1:PPR5ASTFC2WWB3OB3E2KDXOGNUOAJSBX", "length": 17005, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "2 சமூகத்தினர் இடையே மோதல்: இருந்தை கிராமத்தில் மீண்டும் பதற்றம் - போலீஸ் குவிப்பு | Tension prevails in Irundhai: Security tightened - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n6 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n6 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n7 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n7 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\n2 சமூகத்தினர் இடையே மோதல்: இருந்தை கிராமத்தில் மீண்டும் பதற்றம் - போலீஸ் குவிப்பு\nவிழுப்புரம்: இரு சமூகத்தினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து இருந்தை கிராமத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.\nவிழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அருகே உள்ள இருந்தை கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. டிரைவர். அவரது மனைவி மாலதி. அவர்களின் மகள் மல்லிகா (7) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மல்லிகா கெடிலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் வீரமணி வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார். மாலதி வயல் வேலைக்கு சென்றுவிட்டார்.\nஇதையடுத்து மல்லிகா தனது தங்கை சுவேதாவுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மகதேவ் (20) என்ற வாலிபர் நைசாக வீட்டிற்குள் புகுந்து அங்கு விளையாடிக் கொண்டிருந்த மல்லிகாவை பல்வேறு கொடுமைப்படுத்தி, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார்.\nஅப்போது மல்லிகாவின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட மகதேவை மடக்கி பிடித்து வீட்டின் அருகில் உள்ள மின்சார கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர்.\nமேலும் மயங்கி கிடந்த மல்லிகா மற்றும் சுவேதாவை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் மகதேவை பிடித்து கட்டி வைத்து அடித்தது தவறு என ஒரு தரப்பு வாதிட்டது. இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி கூட்டம் கடந்த 20ம் தேதி நடக்க இருந்தது. ஆனால் குற்றம் செய்த வாலிபருக்கு ஆதரவாக சுமார் 200க்கும் மேற்பட்ட அவரது சமுகத்தை சேர்ந்தவர்கள் அலுவலகத்திற்கு வந்து கூட்டத்தை நடத்தவிடாமல் தடுத்து விட்டதாக கூறப்படுகின்றது.\nமேலும் பாதிக்கப்பட்ட மக்கள் கடுமையாக மிரட்டபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் நேற்று முன்தினம் மாலை ஒரு சமூக மக்கள் வாழும் வீடுகளில் புகுந்து பெண்கள் உள்பட பலர் அடித்து மிரட்டப்பட்டுள்ளனர். வீட்டில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தி உள்ளார்கள். இது குறித்து திருநாவலூர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தனர். இதனையடுத்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட வாலிபர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மிகவும் பதற்றமாக இருப்பதால் கைது செய்யப்படவர்களின் விவரத்தை போலீசார் தர தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த பகுதியில் கடும் பதற்றம் நிலவிவருவதால் தற்போது இருந்தை கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதூக்க கலக்கம்.. ஓவர் ஸ்பீட்.. விடிகாலை ஏற்பட்ட இரு விபத்துகள்.. 16 பேர் பலி.. பலர் படுகாயம்\nவிழுப்புரத்தில் ஷாக்.. ரோட்டில் காயங்களுடன் பிணமாக கிடந்த திருநங்கை... உறைய வைக்கும் சம்பவம்\nதிருநங்கையுடன் குடித்தனம்... டிக்டாக்கில் ஆடி பாடி கூத்தடித்த சுரேஷ்.. மனைவியிடம் சிக்கினார்\nமறைந்த ராதாமணி சிறந்த பாடமாக விளங்குகிறார்.. நினைவேந்தல் நிகழ்ச்சயில் ஸ்டாலின் புகழுரை\nவிழுப்பும் அரசு பள்ளியில் பாஜக கொடி கலரில் பெஞ்ச்- பொதுமக்கள் கொந்தளிப்பால் அகற்றம்\nஅம்பிகாவை பாய்ந்து பாய்ந்து அடித்த வக்கீல்.. கோர்ட்டுக்குள் நடந்த களேபரம்\nஊழலுக்கு துணை போகிறார்.. விழுப்புரம் கலெக்டர் சுப்பிரமணியன் மீது துணை கலெக்டர் பரபரப்பு புகார்\nதுரைமுருகனே இப்படி சொன்னால்... கர்நாடகா எப்படி தண்ணீர் தரும்.. அமைச்சர் சி.வி.சண்முகம் கொந்தளிப்பு\n.. சிக்கி சிதைந்த பெண்கள் எத்தனை பேர்.. பொள்ளாச்சியை விஞ்சிய கொடுமை\nபுகார் தரவந்த நபருக்கு 'பளார்' விட்ட எஸ்.ஐ... வைரலாகும் வீடியோ\nசிவி சண்முகத்தை வீடு தேடிப் போய் சந்தித்த ரவிக்குமார்.. டென்ஷனில் பாமக\nபாஜக உடன் கூட்டணி வைத்ததால்தான் தோற்றுப்போனோம்.. அமைச்சர் சிவி சண்முகம் பரபரப்பு பேச்சு\nமதுபோதை.. நள்ளிரவில் ஆபாச நடனம்.. சென்னை இளைஞர்கள் 15 பேர் கைது.. 8 பெண்கள் ஓட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvillupuram tension police protection விழுப்புரம் மோதல் போலீஸ் குவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/politicians/arun-jaitley-34993.html", "date_download": "2019-07-19T22:43:47Z", "digest": "sha1:WSOZGMP6RABWAEO773YLNZLIHA6WNNFN", "length": 21254, "nlines": 290, "source_domain": "tamil.oneindia.com", "title": "அருண் ஜேட்லி: வயது, வாழ்க்கை வரலாறு, கல்வி, மனைவி, சாதி, சொத்து மதிப்பு -Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜேட்லி வழக்கறிஞராக இருந்து அரசியல்வாதியாக மிாறியவர். பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் நிதியமைச்சராக உள்ளார். நிதி, கம்பெனி விவகாரத்துறை அ���ைச்சராக அவர் இருக்கிறார். பாஜகவைச் சேர்ந்தவர். அரசியலுக்கு வருவதற்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றினார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் மூத்கத வழக்கறிஞராக இருந்தவர். 1975ல் இந்திரா காந்தி அரசுக்கு எதிராக அவசர நிலை காலத்தில் தீவிரமாக செயல்பட்டார்.. அப்போது அவர் யுவ மோர்ச்சாவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். அம்பாலா சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். வாஜ்பாய் அரசிலும் அமைச்சராக இருந்தவர் ஜேட்லி. மோடி அரசில் பாதுகாப்புத்துறையையும் கூடுதலாக கவனித்து வந்தார் ஜேட்லி. 2009 -2019 வரையிலான கால கட்டத்தில் ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.\nமுழுப் பெயர் அருண் ஜேட்லி\nபிறந்த தேதி 28 Dec 1952 (வயது 66)\nபிறந்த இடம் புது டெல்லி\nதொழில் வழக்கறிஞர், சுப்ரீம் கோர்ட்\nதந்தை பெயர் மகராஜ் கிஷன் ஜேட்லி\nதாயார் பெயர் ரத்தன் பிரபா ஜேட்லி\nதுணைவர் பெயர் சங்கீதா டோக்ரா\nதுணைவர் தொழில் தகவல் இல்லை\nநிரந்தர முகவரி A-44 கைலாஷ் காலனி, புது டெல்லி 110048\nமுதலீட்டு விலக்க துறை உருவாக்கப்பட்டது அதன் இணை அமைச்சராக முதலில் பதவியேற்றார். ஜம்மு காஷ்மீர் பிரதிநிதிகளுடன் பேசும் குழுவில் மத்திய அரசின் சார்பாக இடம் பெற்றார். லோக்சபா தேர்தலில் இதுவரை போட்டியிட்டதில்லை.\nராஜ்யசபாவுக்கு 4வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n13 - மார்ச் 2017 முதல் 3 செப்டம்பர் 2017 வரை பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தார்.\n27 மே - 9 நவம்பர் 2014 - பாதுகாப்புத்துறை அமைச்சர்.\n27 - மே 2014 - 14 மே 2018 வரை கம்பெனி விவகாரத்துறை அமைச்சர்.\n2 ஜூன் 2014 - ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர்.\n9 நவம்பர் 2014- 5 ஜூலை 2016 வரை தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர்.\nராஜ்யசபாவுக்கு 2வது முறையாக தேர்வு.\nஜூன் - நவம்பர் 2012 - ராஜ்யசபா தேர்வுக் குழு உறுப்பினர், லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா சட்ட மசோதா.\n3 ஜூன் 2009 - 2 ஏப்ரல் 2012 - வர்த்தகக் கமிட்டி உறுப்பினர்.\n3 ஜூன் 2009 - 26 மே 2014 - ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர்.\nநாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு உறுப்பினர்.\nஆகஸ்ட் 2009- மே 2014- நாடாளுமன்ற தலைவர்கள் சிலை நிறுவும் கமிட்டியின் கூட்டு நாடாளுமன்றக் குழு உறுப்பினர்.\nடிசம்பர் 2009 - மே 2014 - நாடாளுமன்ற வளர்ச்சிக் குழு நாடாளுமன்ற கூட்டுக் கமிட்டி உறுப்பினர்.\nஜனவரி 2006 - ஜூலை 2010 - உலக விவகாரத்திற���கான இந்திய கவுன்சில் உறுப்பினர்.\nராஜ்யசபாவுக்கு 2வது முறையாக தேர்வு\nஆகஸ்ட் 2006 - டிசம்பர் 2008 - இரட்டைப் பதவி ஆதாயம் தொடர்பான சட்ட நடைமுறைகள் இணைக் கமிட்டி உறுப்பினர்.\nஆகஸ்ட் 2006- டிசம்பர் 2009 - லாபக் கமிட்டி இணைக் கமிட்டி உறுப்பினர்.\nமார்ச் 2005- மார்ச் 2010 - டெல்லி பல்கலைக்கழக வழக்கறிஞர்.\nஆகஸ்ட் 2004- ஜூலை 2009 - பிரிவிலஜ் கமிட்டி உறுப்பினர்.\nஆகஸ்ட் 2004- மே 2009 - வர்த்தக கமிட்டி உறுப்பினர்\n2004- அக்டோபர் மே 2009 - உள்துறை அமைச்சக ஆலோசனைக் கமிட்டி உறுப்பினர்\nஉள்துறை அமைச்சக குழு உறுப்பினர், வெளியுறவுத்துறை கமிட்டி உறுப்பினர்.\n29 - ஜனவரி 2003- 21 மே 2004 - சட்டம் மற்றும் நீதித்துறை, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்.\n29 ஜூலை 2002 - 29 ஜனவரி 2003 - டெல்லி பல்கலைக்கழக கோர்ட் உறுப்பினர் ஆனார்.\n20 - மார்ச் 2001 - 1 செப்டம்பர் 2001 - கப்பல்துறை அமைச்சர் கூடுதல் பொறுப்பு.\n2000 ஏப்ரல், ராஜ்யசபாவுக்குத் தேர்வு\n23 ஜூலை 2000 - 6 நவம்பர் 2000 - சட்டம், நீதி, கம்பெனி விவகாரத்துறை அமைச்சர், தனி பொறுப்பு.\n7 நவம்பர் 2000 - 1 ஜூலை 2002 - சட்டம், நீதி, கம்பெனி விவகாரத்துறை அமைச்சர்.\n13 அக்டோபர் 1999 - 30 செப்டம்பர் 2000 - தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் தனி பொறுப்பு.\n10 டிசம்பர் 1999 - ஜூலை 2000 - முதலீட்டு விலக்கு துறை இணை அமைச்சர் தனிப் பொறுப்பு பின்னர் கூடுதல் பொறுப்பு.\nமத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமனம். ஒரு வருடம் இப்பதவி வகித்தார்.\nஜன் சங்கத்தில் இணைந்தார். பின்னர் ஏபிவிபி செயலாளராக நியமிக்கப்பட்டார்.\nமிசா சட்டத்தின் கீழ் 19 மாதம் சிறைவாசம்.\nடெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர்.\nஅகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பில் இணைந்தார். ஜெயப்பிரகாஷ் நாராயணன் தொடங்கிய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் முக்கியத் தலைவராக விளங்கினார்.\nஜனவரி 1990ல் டெல்லி உயர்நீதிமன்ற மூத்த வக்கீலாக அறிவிக்கப்பட்டார்.\nஎல்எல்பி படித்ததும் சுப்ரீம் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றத் தொடங்கினார். பல்வேறு உயர்நீதிமன்றங்களிலும் வக்கீலாகப் பணியாற்றியுள்ளார். 1977 முதல் வக்கீலாக இருந்துள்ளார்\nவேலூர் உனக்கு... நாங்குநேரி, விக்கிரவாண்டி எனக்கு... 2 மெகா கட்சிகளின் ஹாட் டீலிங்\nவேலூர் தேர்தல் எதிரொலி.. ஜூலை 20ம் தேதியுடன் நிறைவடைகிறது சட்டசபை கூட்டத் தொடர்\nலஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹை��ோர்ட்டில் பரபர\nநடிகர் சங்க தேர்தலை நடத்தலாம், ஓட்டுக்களை எண்ணக்கூடாது.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஉடல்நிலை பாதிப்பு: ஜேட்லி, சுஷ்மா அமைச்சரவையில் இடம்பெறவில்லை\n : மோடி மறுபடியும் பிரதமரானால், நிதியமைச்சர் பதவி யாருக்கு\nSrilanka issue இலங்கை குண்டுவெடிப்பு: மோடி ,ராம்நாத், ஜெட்லி, மமதா கண்டனம்\nஅருண் ஜெட்லி அவசரமாக நாடு திரும்புவதன் காரணம் இதுதான்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/why-this-actress-sw-slot-changed-of-sudden-344817.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-19T22:43:34Z", "digest": "sha1:KTMT2N4DSEXSCWAZMZUNV5TILENKMXOJ", "length": 16535, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆறரை மணிக்கெல்லாம் என்னால முடியாதுங்க... அட என்ன இப்படி பண்ணிட்டீங்கம்மணி! | Why this actress'sw slot changed all of a sudden - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n6 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n6 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n7 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n7 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆறரை மணிக்கெல்லாம் என்னால முடியாதுங்க... அட என்ன இப்படி பண்ணிட்டீங்கம்மணி\nசென்னை: ஆறரை மணிக்குன்னா என்னால முடியாதுங்கன்னு சொல்லிட்டு நடிகை வந்துட்டாரே தவிர, அடுத்தது என்ன, எப்படி, எங்கேன்னு பல கேள்விகள் அவங்களை உள்ளே இருந்து வாட்டுதாம்.\nஎவ்ளோதான் பணம் கொட்டி கிடந்தாலும் சீரியலை பணக்கார குடும்பமா காமிப்பாங்க.. பார்த்தா அவங்க அலுவலகமே வீடாவும் இருக்கும், கம்பெனியாவும் இருக்கும், ஆஸ்பத்திரியாவும் இருக்கும்னா பாருங்களேன்.\nஇந்த நிலையில, இவங்களோட சீரியல் மார்க்கெட் தெலுங்குல நல்ல இடத்துல இருந்து வந்துச்சாம். தமிழ், தெலுங்கு , மலையாளம், கன்னடம்னு ஓஹோன்னு சீரியல் ராணியா கொடிகட்டிப் பறந்தவங்க.\nபடையெடுத்து நிற்கும் பலங்கள். சம்பந்தமே இல்லாமல் கோதாவில் இறக்கி விடப்பட்ட இளங்கோவன் தடதடக்கும் தேனி\nஇப்போ பணமெல்லாம் எங்க போச்சுன்னு கேட்கற அளவுக்கு அந்த சீரியல் நடிகைக்கு நிலைமை இருக்குதாம், நிறுவன கணக்கைத்தான் இப்படி காட்றாங்க.. மத்த பணமெல்லாம் அப்படியேதான் இருக்குன்னும் பேசிக்கறாங்களாம்.\nநாலு மொழியில சீரியல் நடிகை ஹிட் குடுத்ததால பிரபல டிவி நிறுவனம் ஒரு சீரியல் எபிசோடுக்கு இவ்வளவுன்னு மானியத் தொகை வேற குடுத்துச்சாம். அதையும் செலவு செய்யாம மிச்சம் புடிச்சி இருக்காங்க மேடம். சேனல்காரங்க சும்மா விடுவாங்களா. மானியத்தை கட் பண்ணிட்டாங்க.\nஅதை விடுங்க.. பணக்காரங்க சமாளிச்சுப்பாங்க. சீரியல் ஆரம்பிச்சு 6 மாசத்துக்கு மேல் ஆச்சாம் ஒருத்தருக்கும் இன்னும் ஒரு பைசா சம்பளம் தரலையாம். ஒரு மனுஷன் குழந்தைக்கு பால் வாங்க கூட காசு இல்லேண்ணு, இன்னொருத்தர் பசங்களை கவர்ன்மென்ட் ஸ்கூலுக்கு மாத்திட்டேன்னும் கண்ணீரோட சொல்றாரு.\nபால் வாங்க காசு இல்லே\nஒரு மனுஷன் குழந்தைக்கு பால் வாங்க கூட காசு இல்லேண்ணு, இன்னொருத்தர் பசங்களை கவர்ன்மென்ட் ஸ்கூலுக்கு மாத்திட்டேன்னும் கண்ணீரோட சொல்றாரு.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n இனி நடக்கப் போவதும் இதுவே... தலைவர் அறிக்கையின் பின்னணி\nவெடிக்க காத்திருக்கும் 'ஆடியோ'... வசமாக சிக்கிய தமிழக கட்சி\nசினிமாவுல நடிச்சிருந்தா சீரியல்ல நடிக்கும்போது கொம்பு முளைச்சிருமா\nமேடத்தை வாழ வைப்பது தமிழ்தான்... ஆனால் வேலைன்னு வந்தா \\\"வெள்ளைக்காரி\\\" ஆயிருவாங்க\nஎவ்வளவு நேரம்தான்.. ஆத்தாடி.. என்ன மேடம் இப்படி கவுச்சியா பேசுறாங்க.. மிரண்டு போன புதுப் பையன்\nசிலை கடத்தலில�� சிக்கும் தேசிய கட்சியின் படுமுக்கிய புள்ளி\nரகசியம் முக்கியம்.. ‘கைதட்ட’ தனி குரூப் ரெடி செய்து வைத்துள்ள பெரியவீட்டு டீம்\nமக்கள் மன்ற முக்கிய நிர்வாகிக்கும் திமுக புள்ளிக்கும் ரகசிய டீல்... ரஜினி 'ஷாக்'\nதகிக்கும் தமிழகம்... சர்ச்சையான உளவுத்துறை உயர் அதிகாரியின் 'லாங் ஃபாரின் டூர்'\n'அ' வை முன்வைத்து பாஜகவின் ஆஹா பிளான்\nகல்யாண மண்டபம் இருக்கா.. இந்தா பிடி மன்ற பொறுப்பு.. இதெப்படி இருக்கு\nதிமுகவை விட்டு விலகி வெகுதொலைவு சென்றுவிட்ட மாஜி 'புரபசர்'\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngossip tv television கிசுகிசு டிவி டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/review/nambiyaar-movie-review-rating/", "date_download": "2019-07-19T23:40:46Z", "digest": "sha1:WSTMYBAWEKQNXHGDVTEK2UWVDQTILUVB", "length": 10414, "nlines": 126, "source_domain": "www.filmistreet.com", "title": "நம்பியார் விமர்சனம்", "raw_content": "\nநடிகர்கள் : ஸ்ரீகாந்த், சுனைனா, சந்தானம், ஜான்விஜய், தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், டெல்லி கணேஷ், சுப்பு பஞ்சு மற்றும் பலர். ஆர்யா மற்றும் பார்வதி ஓமனக்குட்டன் (சிறப்பு தோற்றம்).\nஇசை : விஜய் ஆண்டனி\nஒளிப்பதிவு : எம். எஸ். பிரபு\nபடத்தொகுப்பு : விவேக் ஹர்ஷன்\nதயாரிப்பாளர் : கோல்டன் ப்ரைடே பிலிம் (வந்தனா ஸ்ரீகாந்த்)\nமறைந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாதிரியான நல்ல மனிதர்களை நாம் பார்த்து இருக்கிறோம்.\nஆனால் அவர்களுக்குள் இருக்கும் நம்பியாரின் (சினிமாவில் வரும் அந்த வில்லன் நம்பியாரை மட்டுமே சொல்கிறோம்.) கெட்ட எண்ணங்கள் ஒரு மனிதனின் வாழ்க்கையை எப்படி புரட்டி போடுகிறது என்பதே இப்படத்தின் கதை.\nஎம்ஜிஆர் மாதிரியான நல்ல மனிதராக ஸ்ரீகாந்த், அவரது கேடு கெட்ட மனசாட்சியின் உருவமாக சந்தானம் நடித்துள்ளனர்.\nசுனைனாவின் காதலுக்காக ஏங்குவது, தண்ணி அடித்துவிட்டு ரகளை செய்வது, பொறுப்பில்லாமல் திரிவது என நம்பியார் குணத்தால் ரசிக்க வைக்கிறார் ஸ்ரீகாந்த்.\nநல்லவனாக வாழ முடியாமல் தவிக்கும் காட்சிகளில் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். இன்னும் ஸ்மார்ட்டாகவே இருக்கீங்களே பாஸ் எப்படி\nநீண்ட நாட்களுக்கு பிறகு சந்தானத்தின் கல கல. ஆனால்… நிறைய காட்சிகளில் எரிச்சலை செய்யும் விதமாக ஓவராகவே பேசியிருக்கிறார். குறைத்திருக்கலாம்.\nதன் உதடுகளாலும் கண்களாலும் ரசிகர்களை சுண்டி இழுக்கிறார் சுனைனா. ஒரு காட்சியில் நைட்டியில் வந்து கிறங்கடிக்கிறார்.\nஇவர்களுடன் ஜான்விஜய், தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், டெல்லி கணேஷ், சுப்பு பஞ்சு உள்ளிட்டோரும் கொடுத்த பணியை செய்துள்ளனர்.\nகௌரவ தோற்றத்தில் வந்து நண்பேன்டா ஆக வந்து செல்கிறார்கள் ஆர்யா மற்றும் பார்வதி ஓமனக்குட்டன். ஒரு பாடலுக்கு விஜய் ஆண்டனியும் வருகிறார்.\nவிஜய் ஆண்டனியின் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது. இரண்டு பாடல்கள் தாளம் போட வைக்கிறது.\nஎம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு ‘பளிச்’ பதிவு. விவேக் ஹர்சன் சில காட்சிகளுக்கு கத்திரி போட்டு இருக்கலாம்.\nவிஜய் ஆண்டனியில் இசையில், “தூங்கும் பெண்ணே தூங்காதே…” பாடல்கள் ரசிக்க வைக்கிறது.\nஸ்ரீகாந்த் – சந்தானத்தின் கெமிஸ்ட்ரி\nகண்களுக்கு விருந்தாக கலர்புல் ஹீரோயின் சுனைனா\nசில காட்சிகளில்…. ஸ்ரீகாந்த் டீசர்டில் Together சந்தானம் டீசர்டில் To Get Her, Now Here – No Where என்ற க்ரியேட்டிவ்வாக யோசித்து இருக்கிறார் கணேஷா.\nசந்தானத்தை ஒரு கேரக்டராக உருவாக்கி கலாய்க்க விட்டிருந்துதால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.\nஎல்லா காட்சிகளிலும் ஸ்ரீகாந்துக்கும் சந்தானத்திற்கும் ஒரே உடையாக இருக்கும்போது ஒரு சில காட்சிகளில் மனசாட்சியின் உடை மாறியது ஏன் உதவி இயக்குனர்கள் கவனிக்க வில்லையா\nகெட்ட எண்ணங்களை அழித்தால் மட்டுமே நல்ல மனிதனாக வாழமுடியும் என்பதை நீளமாக சொல்லிவிட்டார் இயக்குனர் கணேஷா.\nஅதற்கு ஒரு உருவம் கொடுத்து நடிக்க வைத்திருப்பது கொஞ்சம் வித்தியாசமான முயற்சிதான். ஆனால் ஸ்வாரஸ்யமான திரைக்கதையில் கொஞ்சம் கோட்டை விட்டிருக்கிறார்.\nஇறந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் நினைத்து கொண்டிருப்பதை விட நிகழ்காலத்தை நினைத்து வாழ்க்கையை சந்தோஷமாக வாழ வேண்டும் என சொல்லி முடிக்கிறார் இயக்குனர்.\nமிரட்டாத இந்த நம்பியாரை பார்க்கலாம்.\nஆர்யா, சந்தானம், சுனைனா, சுப்பு பஞ்சு, ஜான்விஜய், ஜெயபிரகாஷ், டெல்லி கணேஷ், தேவதர்ஷினி, பார்வதி ஓமனக்குட்டன், ஸ்ரீகாந்த்\nNambiyaar movie review rating, ஆர்யா பார்வதி ஓமனக்குட்டன், எம்ஜிஆர் நம்பியார், நம்பியார் சந்தானம், நம்பியார் திரை விமர்சனம், நம்பியார் படங்கள், நம்பியார் படம், நம்பியார் யார், நம்பியார் விமர்சனம், நம்பியார் ஸ்ரீகாந்த்\nமீண்டும் ஒரு காதல் கதை விமர்சனம்\nகபாலி-ஜோக்கர்-தர்மதுரை-நம்பியார்… வசூல் மன்னன் யார்.\nகடந்த வெள்ளியன்று (ஆகஸ்ட் 19) விஜய்சேதுபதியின்…\n‘நம்பியார் படத்திற்கு U/A சர்ட்டிபிகேட் ஏன்..\nநடிகராக வலம் வந்த ஸ்ரீகாந்த், தற்போது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=12535", "date_download": "2019-07-19T23:15:32Z", "digest": "sha1:P62Q4W27KH7OHUNKWDV54A4EQ7TNLHYO", "length": 5309, "nlines": 41, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - மாயாபஜார் - பிரெட் மசாலா ரோல்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | முன்னோடி\n- தங்கம் ராமசாமி | ஜனவரி 2019 |\nபிரெட் துண்டுகள் - 6\nவெங்காயம் நறுக்கியது - 1 கிண்ணம்\nஇஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு\nபச்சை மிளகாய் - 4\nமஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி\nகரம் மசாலா - 1 தேக்கரண்டி\nகடுகு - 1 தேக்கரண்டி\nஉளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி\nஎலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி\nகடலை மாவு - 1/4 கிண்ணம்\nஅரிசி மாவு - 1 மேசைக்கரண்டி\nகொத்துமல்லி (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு\nகறிவேப்பிலை - (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு\nஉருளைக்கிழங்கை வேகவிட்டு உரித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் சிறிது விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொள்ளவும். வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் எல்லாம் போட்டு, மசித்த கிழங்கைப் போடவும். மசாலா, மஞ்சள் பொடி, உப்புப் போட்டு பொரியல் போலச் செய்து, எலுமிச்சைச்சாறு விட்டுக் கலக்கவும் கொத்துமல்லி, கறிவேப்பிலை போட்டுக் கலக்கவும். ஒரு கிண்ணத்தில் கடலைமாவு, அரிசிமாவு, உப்பு, துளி காரப் பொடி போட்டு, பஜ்ஜி மாவு போலக் கரைக்கவும். பிரெட்டை துளிநீர் தொட்டுக்கொண்டு ஓரங்களை நீக்கிவிட்டு அப்பளக்குழவியால் லேசாக இட்டு, அதன் நடுவில் உருளைப் பொரியலைத் தடவி சுருட்டி ரோல் போலச் செய்து பஜ்ஜி மாவில் தோய்த்து, எண்ணெய் காய்ந்ததும் போட்டுப் பொரிக்கவும். இல்லாவிட்டால் இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேகவைத்தும் செய்யல���ம். அதுவும் சுவையாக இருக்கும். கெச்சப் தோய்த்துக் கொண்டும் சாப்பிடலாம். சுவையோ சுவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/60930-virtual-sims-used-in-pulwama-attack.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-19T23:03:50Z", "digest": "sha1:BJRZEFH7A2C3VZPYBKEMTNR4I3DL4R3I", "length": 11552, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புல்வாமா பயங்கரவாதிகள் பயன்படுத்தியது ''விர்ச்சுவல் சிம் கார்டு'': தீவிரமடையும் விசாரணை | Virtual SIMs used in Pulwama attack", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nபுல்வாமா பயங்கரவாதிகள் பயன்படுத்தியது ''விர்ச்சுவல் சிம் கார்டு'': தீவிரமடையும் விசாரணை\nபுல்வாமா தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளின் பின்னணியை கண்டறிய அமெரிக்காவின் உதவியை இந்தியா நாட உள்ளது\nகாஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பிப்ரவரி 14-ஆம் தேதி, நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பதிலடியாக விமானப்படை தாக்குதல் நடத்தி ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்களை இந்தியா அழித்தது. இந்த சம்பவத்துக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே பதட்ட நிலையே நிலவியது. இந்த தாக்குதல் குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றன.\nஇந்நிலையில் காஷ்மீரின் புல்வாமாவில் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளின் பின்னணியை கண்டறிய அமெரிக்காவின் உதவியை இந்தியா நாட உள்ளது. புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் தங்கள் திட்டத்தை செயல்படுத்தும் போது சிம் கார்டு இல்லாத அதிநவீன மொபைல் ஃபோன் தகவல் தொடர்பை கையாண்டுள்ளனர். இந்த சிம் கார்டுகள் 'விர்ச்சுவல் சிம்' என்று அழைக்கப்படுகின்றன. கணினி வழியாக தொலைபேசி எண் உருவாக்கப்பட்டு ஸ்மார்ட்போனில் செயலியை டவுன்லோடு செய்வதன் மூலம் அந்த செல்போன் எண்ணைப் பயன்படுத்தலாம். இந்த முறைக்கு சிம் கார்டு தேவைப்படாது. இதுவே 'விர்ச்சுவல் சிம்' ஆகும்.\nஇந்த வகை 'விர்ச்சுவல் சிம்' மூலமே புல்வாமா தாக்குதல் பயங்கரவாதிகள் தங்களுக்குள் பேசிக்கொண்டதையும் இவை அமெரிக்காவிலிருந்து வழங்கப்பட்டதையும் இந்திய புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன. இதன் பின்னணியை ஆராய்வது மூலம் இந்த சேவைக்கான பணம் வழங்கியது யார் என்பது உள்ளிட்ட ஆதார பூர்வ தகவல்கள் கிடைக்க கூடும் அரசு நம்புகிறது.\nவிர்ச்சுவல் சிம் தொடர்பான தகவல்கள் கிடைத்தால் புல்வாமா தாக்குதலின் விசாரணை அடுத்தக்கட்டத்தை எட்டும் எனவும் புலனாய்வு அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.\n“வாரிசுகள் என்பதற்காக திறமைசாலிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட முடியுமா” - ஸ்டாலின் விளக்கம்\nசெல்லூர் ராஜூ ஆடிய தாண்டியா பிரேமலதாவை புகழ்ந்த ராஜேந்திர பாலாஜி பிரேமலதாவை புகழ்ந்த ராஜேந்திர பாலாஜி - கலகல தேர்தல் பரப்புரை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் தற்கொலை : அமர்நாத்தில் சோகம்..\nபந்து கழுத்தைத் தாக்கி இளம் கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு\n’இதை ஏற்றுக்கொள்ள முடியாது’: ஐசிசி-யிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் புகார்\nஉலகக் கோப்பையில் ’காஷ்மீருக்கு நீதி வேண்டும்’ பேனர்: ஐசிசி அதிருப்தி\nகாஷ்மீர் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 33 பேர் உயிரிழப்பு\n‘370 சட்டப்பிரிவு தற்காலிகமானது’ - அமித்ஷாவுக்கு காஷ்மீர் பண்டிட்டுகள் வரவேற்பு\nகாஷ்மீரின் பிரச்னைக்கு நேருதான் காரணம் - மக்களவையில் அமித்ஷா பேச்சு\nகாஷ்மீரில் உயிரிழந்த அதிகாரியின் உறவினரை சந்தித்த அமி‌த் ஷா\n“புல்வாமா தாக்குதலுக்கு உளவுத்துறை தோல்வி காரணமல்ல” - மத்திய உள்துறை பதில்\nRelated Tags : Virtual SIM , Pulwama attack , Pulwama , புல்வாமா , விர்ச்சுவல் சிம் , காஷ்மீர் , காஷ்மீர் தாக்குதல்\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு - சபாநாயகர்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஅத்தி வரதர் வைபவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : மொத்தம் 7 பேர் பலி\n“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு\nவேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்���ு மனுக்கள் ஏற்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“வாரிசுகள் என்பதற்காக திறமைசாலிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட முடியுமா” - ஸ்டாலின் விளக்கம்\nசெல்லூர் ராஜூ ஆடிய தாண்டியா பிரேமலதாவை புகழ்ந்த ராஜேந்திர பாலாஜி பிரேமலதாவை புகழ்ந்த ராஜேந்திர பாலாஜி - கலகல தேர்தல் பரப்புரை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-19T23:19:43Z", "digest": "sha1:4ACUFGN74OOODHFOZNZO46VWANQ4UQ4C", "length": 7670, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பார்சிலோனா", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nபாஜக அமோக வெற்றி: ஸ்பெயினில் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்\nமருத்துவமனையில் சிறுவர்களை சந்தித்த மெஸ்சி\nதங்க காலணி விருது: ரொனால்டோ சாதனையை சமன் செய்தார் மெஸ்சி\nகிங்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் அனுபவ வீரர்களின்றி அசத்திய பார்சிலோனா\n100 கோல்கள் அடித்த 2வது வீரர் மெஸ்சி: பார்சிலோனா ஹாட்ரிக் வெற்றி\nகேட்டலோனியா தனிநாட்டுக்கு எதிர்ப்பு: பார்சிலோனாவில் பேரணி\nலா லீகா கால்பந்து தொடர்: பார்சிலோனா அணிக்கு 7‌வது வெற்றி\nபார்சிலோனாவுக்கு பறந்தார் நடிகர் விஜய்\nபுதிய வீரரை அறிமுகம் செய்த பார்சிலோனா அணி\nபார்சிலோனா அணி வெற்றி: 2 கோல்கள் அடித்து அசத்திய மெஸ்ஸி\nஅஞ்சலிக்காக வெற்றியை தியாகம் செய்த நீச்சல் வீரர்\nபார்சிலோனாவில் பயங்கரவாதிகள் அட்டாக்: 13 பேர் பலி\nபார்சிலோனா கிளப் அணியில் மெஸ்ஸி ஒப்பந்தம் நீட்டிப்பு\nபார்சிலோனா அணியில் நீடிக்க விருப்பம் - நெய்மர்\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி: பார்சிலோனா அணி தோல்வி\nபாஜக அமோக வெற்றி: ஸ்பெயினில் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்\nமருத்துவமனையில் சிறுவர்களை சந்தித்த மெஸ்சி\nதங்க காலணி விருது: ரொனால்டோ சாதனையை சமன் செய்தார் மெஸ்சி\nகிங்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் அனுபவ வீரர்களின்றி அசத்திய பார்சிலோனா\n100 கோல்கள் அடித்த 2வது வீரர் மெஸ்சி: பார்சிலோனா ஹாட்ரிக் வெற்றி\nகேட்டலோனியா தனிநாட்டுக்கு எதிர்ப்பு: பார்சிலோனாவில் பேரணி\nலா லீகா கால்பந்து தொடர்: பார்சிலோனா அணிக்கு 7‌வது வெற்றி\nபார்சிலோனாவுக்கு பறந்தார் நடிகர் விஜய்\nபுதிய வீரரை அறிமுகம் செய்த பார்சிலோனா அணி\nபார்சிலோனா அணி வெற்றி: 2 கோல்கள் அடித்து அசத்திய மெஸ்ஸி\nஅஞ்சலிக்காக வெற்றியை தியாகம் செய்த நீச்சல் வீரர்\nபார்சிலோனாவில் பயங்கரவாதிகள் அட்டாக்: 13 பேர் பலி\nபார்சிலோனா கிளப் அணியில் மெஸ்ஸி ஒப்பந்தம் நீட்டிப்பு\nபார்சிலோனா அணியில் நீடிக்க விருப்பம் - நெய்மர்\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி: பார்சிலோனா அணி தோல்வி\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/NEET+-2019+Exam?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-19T22:44:11Z", "digest": "sha1:DXMU45SONYBAVT4LTT5DNH64T4ZBT4LO", "length": 8923, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | NEET -2019 Exam", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\n10, 11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அட்டவணை வெளியீடு\nநெக்ஸ்ட் தேர்வு: ஸ்டாலின் - விஜயபாஸ்கர் நேரடி விவாதம்\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nதபால்துறை தேர்வு தமிழில் தொடருமா - மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\n‘NEXT ’ தேர்வை கைவி��� கனிமொழி வலியுறுத்தல்\n“மத்திய அரசு மீது வழக்கு” - நீட் விவாதத்தில் சி.வி சண்முகம் பதில்\nஇனி தமிழில் அஞ்சல் துறை தேர்வு - அரசியல் தலைவர்கள் வரவேற்பு\n‘நீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது’ : உள்துறை அமைச்சகம்\nதபால் தேர்வு ரத்து: தமிழில் நடைபெறும் என அறிவிப்பு \n“நீட் ஒரு நவீனத் தீண்டாமை” - பூங்கோதை ஆலடி அருணா\nநீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்தவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை - மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்\nஅஞ்சல்துறை தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது - உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nகுரூப் 3 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கு கல்வி தகுதி நிர்ணயிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\n“போலி சான்றிதழ்.. வெளிமாநில மாணவர்கள்.. மருத்துவப்படிப்பு..” - அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்\nமுழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து விட்டார் சி.வி.சண்முகம் - ஸ்டாலின்\n10, 11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அட்டவணை வெளியீடு\nநெக்ஸ்ட் தேர்வு: ஸ்டாலின் - விஜயபாஸ்கர் நேரடி விவாதம்\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nதபால்துறை தேர்வு தமிழில் தொடருமா - மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\n‘NEXT ’ தேர்வை கைவிட கனிமொழி வலியுறுத்தல்\n“மத்திய அரசு மீது வழக்கு” - நீட் விவாதத்தில் சி.வி சண்முகம் பதில்\nஇனி தமிழில் அஞ்சல் துறை தேர்வு - அரசியல் தலைவர்கள் வரவேற்பு\n‘நீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது’ : உள்துறை அமைச்சகம்\nதபால் தேர்வு ரத்து: தமிழில் நடைபெறும் என அறிவிப்பு \n“நீட் ஒரு நவீனத் தீண்டாமை” - பூங்கோதை ஆலடி அருணா\nநீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்தவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை - மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்\nஅஞ்சல்துறை தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது - உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nகுரூப் 3 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கு கல்வி தகுதி நிர்ணயிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\n“போலி சான்றிதழ்.. வெளிமாநில மாணவர்கள்.. மருத்துவப்படிப்பு..” - அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்\nமுழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து விட்டார் சி.வி.சண்முகம் - ஸ்டாலின்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/actor-parthiban-elected-as-vice-president-in-tfpc/?shared=email&msg=fail", "date_download": "2019-07-19T23:11:34Z", "digest": "sha1:BHGLHOYEAM5A7TBJNUTTRHXR7T3PCBGK", "length": 11724, "nlines": 104, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – தயாரிப்பாளர் சங்கத்தில் துணைத் தலைவரானார் நடிகர் பார்த்திபன்..!", "raw_content": "\nதயாரிப்பாளர் சங்கத்தில் துணைத் தலைவரானார் நடிகர் பார்த்திபன்..\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நேற்று மாலை சென்னையில் அந்த சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது.\nஇந்தக் கூட்டத்தில் தற்போது சங்கத்தின் துணைத் தலைவராக இருக்கும் கவுதம் வாசுதேவ் மேனன் ராஜினாமா செய்துவிட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனால், அவருக்குப் பதிலாக நடிகர் பார்த்திபன் சங்கத்தின் துணைத் தலைவராக செயற்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nமேலும், இரண்டு நாட்களுக்கு முன்பாக தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வந்து பூட்டுப் போட்டு போராட்டம் நடத்திய தயாரிப்பாளர்களுக்கு ஷோகேஸ் நோட்டீஸ் அனுப்பவும் முடிவெடுத்திருக்கிறார்கள். அந்த நோட்டீஸுக்கு பதில் அனுப்பவில்லையென்றால் அவர்கள் மீது சங்க விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.\nஅந்தப் போராட்ட நிகழ்வின் முழு வீடியோவும் சங்கத்தினர் கைகளில் இருப்பதால் அதைப் பார்த்து அதில் ஈடுபட்டவர்களைக் கணக்கில் எடுத்து அதில் சங்கத்தில் உறுப்பினர்கள் இருந்தால் அவர்களுக்கு நோட்டீஸும், சங்கத்தில் இல்லாதவர்களுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.\nவரும் பிப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் இசைஞானி இளையராஜாவின் இன்னிசை கச்சேரியை எப்படி விமரிசையாக நடத்துவது என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டதாம். இதற்காக தமிழக முதலமைச்சரை சந்தித்துப் பேசவும் தீர்மானித்திருக்கிறார்கள்.\nதயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுவை என்றைக்குக் கூட்டுவது என்பதை அடுத்த செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்கள்.\nமேலும் மத்திய அரசு தமிழகத்தில் இருக்கும் சினிமா தியேட்டர் கட்டணங்களுக்கான ஜி.எஸ்.டி. வரியைக் குறைத்ததை வரவேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் சினிமா நுழைவுக் கட்டணங்கள் குறைந்து மக்கள் கூட்டம் சினிமா தியேட்டர்களுக்கு கூடுதலாக வரும் என்பதால் இதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.\nactor parthiban ActorVishal slider tamil film producers council tfpc தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடிகர் பார்த்திபன் நடிகர் விஷால்\nPrevious Post“இளையராஜா ராயல்டி கேட்பது தவறு…” – இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து.. Next Post‘வல்லவன்’ பட ரீமேக் உரிமை விவகாரம் – தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் மீது டி.ராஜேந்தர் புகார்\nஇயக்குநர் தங்கர்பச்சானின் மகன் ஹீரோவாக அறிமுகமாகிறார்\nதனா இயக்கத்தில் மணிரத்னம் தயாரிக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படம் துவங்கியது..\nவிமல் நடிப்பில் உருவாகும் ‘சோழ நாட்டான்’ திரைப்படம்\nஇயக்குநர் தங்கர்பச்சானின் மகன் ஹீரோவாக அறிமுகமாகிறார்\nதனா இயக்கத்தில் மணிரத்னம் தயாரிக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படம் துவங்கியது..\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா லஷ்மி நடிக்கும் புதிய திரைப்படம்\nதமன்னா முன்னணி வேடத்தில் நடிக்கும் ‘பெட்ரோமாக்ஸ்’ திரைப்படம்\nவிமல் நடிப்பில் உருவாகும் ‘சோழ நாட்டான்’ திரைப்படம்\n‘அம்மன் தாயி’ படத்தின் டிரெயிலர்\nசாலை பாதுகாப்பை வலியுறுத்தும் ‘பச்சை விளக்கு’ திரைப்படம்..\n“விஜய்யுடன் நடிக்க வேண்டும்…” – நடிகை ஆஷிமா நார்வலின் ஒரே லட்சியம்..\nஐஸ்வர்யா ராஜேஷின் திரை வாழ்க்கையில் சிறப்பானது ‘கனா’ திரைப்படம்…\nதெலுங்கு திரைப்படமான ‘கேர் ஆஃப் காஞ்சரபலேம்’ தமிழில் ரீமேக் ஆகிறது..\nதோழர் வெங்கடேசன் – சினிமா விமர்சனம்\nசந்தானம் நடிக்கும் ‘A1’ படத்தின் டீஸர்\n‘கன்னி ராசி’ படத்தின் டிரெயிலர்..\nகலைஞர் தொலைக்காட்சியில் நடிகர் ஜெகன் வழங்கும் ‘இங்க என்ன சொல்லுது’\nஇயக்குநர் தங்கர்பச்சானின் மகன் ஹீரோவாக அறிமுகமாகிறார்\nதனா இயக்கத்தில் மணிரத்னம் தயாரிக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படம் துவங்கியது..\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா லஷ்மி நடிக்கும் புதிய திரைப்படம்\nதமன்னா முன்னணி வேடத்தில் நடிக்கும் ‘பெட்ரோமாக்ஸ்’ திரைப்படம்\nவிமல் நடிப்பில் உருவாகும் ‘சோழ நாட்டான்’ திரைப்படம்\nசாலை பாதுகாப்பை வலியுறுத்தும் ‘பச்சை விளக்கு’ திரைப்படம்..\n“விஜய்யுடன் நடிக்க வேண்டும்…” – நடிகை ஆஷிமா நார்வலின் ஒரே லட்சியம்..\nஐஸ்வர்யா ராஜேஷின் திரை வாழ்க்கையில் சிறப்பானது ‘கனா’ திரைப்படம்…\nகவிதாலயா நிறுவனம் நடத்திய கே.பாலசந்தரின் 89-வது பிறந்த நாள் விழா\n‘தர்ம பிரபு’ படத்தின் கலக்கலான ஸ்டில்ஸ்\n‘அம்மன் தாயி’ படத்தின் டிரெயிலர்\nசந்தானம் நடிக்கும் ‘A1’ படத்தின் டீஸர்\n‘கன்னி ராசி’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/coconut-oil-benefits-tamil/", "date_download": "2019-07-19T23:48:13Z", "digest": "sha1:B4HROCY26IKM3BWRIFTY7I326WIFA6XA", "length": 16095, "nlines": 122, "source_domain": "dheivegam.com", "title": "தேங்காய் எண்ணெய் பயன்கள் | Coconut oil benefits in Tamil | uses", "raw_content": "\nHome ஆரோக்கியம் தேங்காய் எண்ணெய் பயன்கள்\nசமையற்காலையில் சில வகை உணவுகளை பொரிப்பதற்கும், வறுப்பதற்கும் சமையல் எண்ணெய் மிகவும் அவசியமாகிறது. பல வகையான உணவு பொருட்களில் இருந்து சமையல் எண்ணெய் எடுக்கப்படுகின்றன. இந்த எண்ணெய் வகைகளில் ஒன்றான “தேங்காய் எண்ணெய்” மிக நெடுங்காலமாகவே நமது சமையல் மற்றும் சித்த,ஆயுர்வேத மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தேங்காய் எண்ணெய் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.\nஒவ்வொரு மனிதனின் இதயமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். இதய ஆரோக்கியத்திற்கு தேங்காய் எண்ணையில் சமைக்கப்பட்ட உணவுகள் பேருதவி புரிகிறது. இதில் இருக்கும் லாரிக் அமிலம் இதய ரத்த குழாய்கள் மற்றும் உடலில் எல் .டி. எல் எனப்படும் கொலஸ்ட்ரால் கொழுப்பை அதிகம் சேராமல் தடுத்து உடல் நலனை பாதுகாக்கிறது.\nசருமத்தின் நலனை பாதுகாப்பதில் தேங்காய் எண்ணெய் முன்னனி வகிக்கிறது. தேங்காய் எண்ணையில் சருமத்தை மிருதுவாக்கும் மற்றும் சுருக்கங்களை போக்கும் ஆன்டி ஆக்சிடண்ட்கள் ஆதிக்கம் நிறைந்திருக்கின்றன. மேலும் கோடைகாலங்களில் தேங்காய் எண்ணையை மேற்புற தோலில் பூசி கொள்வதால் சூரியனின் சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து தோலை பாதுகாக்கலாம்.\nகாயம் ஏற்பட்டு ஆறிக்கொண்டிருக்கும் புண்கள், புதிதாக ஏற்பட்ட ரத்த காயங்களில் அடிக்கடி நீர் படுவதை தவிர்க்க வேண்டியிருக்கிறது. இதற்கு நிவாரணமாக அக���காயங்களில் தேங்காய் எண்ணெயை நன்கு தடவுவதன் மூலம் நீர் புகாமல் பாதுகாப்பு ஏற்படுவதோடு. அப்புண்கள் மற்றும் காயங்களை வேகமாக ஆற்றவும் உதவுகிறது.\nதலைமுடி கொட்டுதல், பித்த நரை அல்லது இளநரை, பொடுகு, வழுக்கை ஏற்படுவது போன்ற தலைமுடி சார்ந்த பிரச்சனைகள் ஏராளம் இருக்கின்றன. மேற்சொன்ன பிரச்சனைகள் இருப்பவர்கள் தினந்தோறும் தலைக்கு சுத்தமான தேங்காய் எண்ணெயை தேய்த்து வருவதன் மூலம் தலை முடி சார்ந்த அத்தனை பிரச்சனைகளும் சுலபமாக தீரும்.\nநமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலமாக இருந்தால் தான் எதிர்வரப்போகும் பல வகையான நோய்களில் இருந்து உடலை காக்க முடியும். தேங்காய் எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டு வரும் நபர்களுக்கு உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி பலமடைந்து, எதிர்காலத்தில் நோய்கள் ஏற்படாமல் தடுப்பதோடு, ஏற்கனவே பாதித்திருக்கும் நோய்களை உடனடியாக நீக்கும்.\nநமது உடலில் சாப்பிடும் உணவுகளை ஜீரணம் செய்யும் உறுப்புகளாக வயிறு குடல் போன்றவை இருக்கின்றன. வயிறு மற்றும் குடல்களில் ஏற்பட்டும் அல்சர், குடல்களில் தங்கியிருக்கும் நுண்ணுயிரிகள், நச்சுக்கள், மலச்சிக்கல், அஜீரணம் போன்றவை விரைவில் நீங்க தேங்காய் எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிடு வருவதன் மூலம் சிறந்த நிவாரணம் பெற முடியும்.\nவாய், பற்கள் மற்றும் ஈறுகள்\nதினமும் காலையில் எழுந்த உடன் சிறிதளவு தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றிக்கொண்டு ஒரு 20 நிமிடங்கள் வாயை நன்கு கொப்பளித்து பிறகு, அந்த எண்ணையை துப்பி விட வேண்டும். இதற்கு ஆங்கிலத்தில் ஆயில் புல்லிங் என்று கூறுவார்கள். இதை தினந்தோறும் செய்து வருபவர்களுக்கு பற்களில் சொத்தை ஏற்படுதல், ஈறுகள் வலுவிழப்பது, வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கும்.\nசிறுநீரகங்களில் கால்சியம் உப்பு அதிகம் சேர்வதால் சிறுநீரக கற்கள் உருவாகிறது. இதை தடுக்க அளவுக்கு மீறிய கால்சிய சத்துக்கள் நமது உடலில் சேராமல் பார்த்து கொள்ள வேண்டும். தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படும் வாய்ப்புகள் வெகுவாக குறைகிறது.\nமனம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாக தேங்காய் எண்ணெய் இருக்கிறது. அடிக்கடி டென்ஷன், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் கொஞ்சம் தேங்காய் எண்ணையை எடுத்து தலையில் தடவி, ஒரு 20 நிமிடங்கள் இரண்டு கைகளாலும் தலையின் அனைத்து பகுதிகளிலும் நன்கு அழுத்தி, மாலிஷ் செய்து வந்தால் எப்படி பட்ட மனம் சார்ந்த பிரச்சனைகளும் நீங்கி உடல் புத்துணர்வு பெறும்.\nதேங்காய் எண்ணெய் இயற்கையிலேயே குளிர்ச்சி தன்மை அதிகம் கொண்டதாகும். தேங்காய் எண்ணையால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடல் உஷ்ணம் நீங்கி உடல் சீக்கிரத்தில் குளிர்ச்சி அடையும். தேங்காய் எண்ணையை உடல் மற்றும் தலைக்கு நன்கு தேய்த்த பின்பு குளிப்பதால் உடலில் இருக்கின்ற உஷ்ண நோய்கள் நீங்கும். கண்களும் குளிர்ச்சி பெறும்.\nஇது போன்று மேலும் பல சித்த மருத்துவம் சார்ந்த குறிப்புகள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஉங்கள் அன்றாட உணவில் ஒமேகா -3 சத்து இருப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nப்ரோக்கோலி அதிகம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன தெரியுமா\nதினசரி உணவில் உப்பு சேர்ப்பதால் உண்டாகும் நன்மைகள் என்ன தெரியுமா\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-02-04-2019/", "date_download": "2019-07-19T23:49:30Z", "digest": "sha1:IE7GW3MFSRGBG64JU3XR2YHSO5ILE6CP", "length": 13895, "nlines": 120, "source_domain": "dheivegam.com", "title": "Rasipalan Today : இன்றைய ராசி பலன் - 02-04-2019", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் Rasipalan Today : இன்றைய ராசி பலன் – 02-04-2019\nஇன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. மாலை நேரத்தில் நீங்கள் கேள்விப்படும் செய்தி மனதுக்கு மகிழ்ச்சி தரும். அத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு சிலர் கடன் வாங்கவும் நேரும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய்மாமன் வகையில் நன்மை ஏற்படும்.\nஉறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பிறக்கும். மனம் உற்சாகமாகக் காணப்படும். இன்று நீங்கள் பரபரப்பாகச் செயல்படுவீர்கள். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.\nஎதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அரசாங்க காரியங்கள�� அனுகூலமாக முடியும். ஒரு சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும், அவர்களால் நன்மையும் உண்டாகும். பிற்பகலுக்குமேல் மனதில் இனம் புரியாத கலக்கம் உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும்.\nபுதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.\nசிம்ம ராசிக்கு இன்றைய ராசி பலன் படி வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் மாமன் வகையில் நன்மை ஏற்படும்.\nஉறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பிறக்கும். மனம் உற்சாகமாகக் காணப்படும். இன்று நீங்கள் பரபரப்பாகச் செயல்படுவீர்கள். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் ஆதாயமும் உண்டாகும்.\nஎதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனாலும் புதிய முயற்சிகள் எதுவும் இன்றைக்கு வேண்டாம். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். ஆனாலும், புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டயோகம் உண்டாகும்.\nபுதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீட்டில் பராமரிப்புப் பணிகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.\nபுதியவர்களின் நட்பும் அதனால் நல்ல திருப்பமும் உண்டாகும். எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். மனம் உற்சாகமாகக் காணப்படும். இன்றைய தினம் உங்களுக்கு உற்சாகமாக அமையும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் நன்மை ஏற்படும்.\nஅரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். தேவைப்படும் பணம் கடனாகக் கிடைக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத ப��வரவுக்கும் இடமுண்டு. பிற்பகலுக்கு மேல் அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.\nசகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தள்ளிப் போகும். காலையில் அன்றாட பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.\nஒரு சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் இடமுண்டு. காரியங்களில் அனுகூலம் உண்டாகும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.\nஇன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (20/07/2019): பணவரவும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (19/07/2019): வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பாராத ஆதாயம் உண்டாகும்.\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (18/07/2019): நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/poetprofile/J.Francis-Kiruba", "date_download": "2019-07-19T23:20:54Z", "digest": "sha1:CUMLKXNSVZR5OWLZUZI5ERGMHQPHZDJL", "length": 4923, "nlines": 100, "source_domain": "eluthu.com", "title": "ஜெ. பிரான்சிஸ் கிருபா | J.Francis Kiruba - கவிஞர் குறிப்பு", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> ஜெ. பிரான்சிஸ் கிருபா\nஜெ. பிரான்சிஸ் கிருபா குறிப்பு\nபெயர் : ஜெ. பிரான்சிஸ் கிருபா\nஇடம் : தமிழ் நாடு, இந்தியா\nமூத்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி நினைவாக 'நெய்தல்' அமைப்பு நிறுவியுள்ள சுந்தர ராமசாமி விருது இரண்டாம் ஆண்டாக வழங்கப்படுகிறது.\nவிகடனில் 'மல்லிகை கிழமைகள்' என்ற தலைப்பில் பலரையும் கிறங்கடித்த கவிதைகளை எழுதியவன் இந்த பிரான்சிஸ் கிருபா. விகடனில் அந்த கவிதைகளை படிக்கும் போது அது ஒரு 'பெண்' என நான் எண்ணியதுண்டு.\nஜெ. பிரான்சிஸ் கிருபா கவிதைகள்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்���\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/dnews/69974/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE?%0A%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE?%0A%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%0A%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-20T00:20:29Z", "digest": "sha1:W35RPA2VDDI62I3ZY2T4J7OF5ZORSPNV", "length": 10077, "nlines": 64, "source_domain": "polimernews.com", "title": "வட்டார வளர்ச்சி அலுவலகமா? மதுபானக் கூடமா? அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News வட்டார வளர்ச்சி அலுவலகமா? மதுபானக் கூடமா? அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர்", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி\nஅதிரவைக்கும் நூதன மோசடி - கார் உரிமையாளர்களே உஷார்\nஎன்.ஐ.ஏ விசாரணை தீவிரம் காவலில் “அன்சாருல்லா” ஆதரவாளர்...\nசினிமா ஹீரோவாக காதலியுடன் சேர்ந்து குழந்தை கடத்தல்..\nசட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியார் படம் திறப்பு\nஇந்தியா - ரஷ்யா இடையே ஒப்பந்தம்\nநிலவில் மனிதன் - பெரும் பாய்ச்சலின் 50ஆம் ஆண்டு\nராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மேற்கொண்ட திடீர் சோதனையில், மது பாட்டில்கள் குவிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மதுக்குடிக்கும் இடத்தை விட கேவலமாக அலுவலகம் காட்சியளித்ததை அடுத்து, அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.\nஉலக மக்கள் தொகை தினத்தை கொண்டாடும் விதமாக ராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மரக்கன்று நாடும் விழா நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு விழா தொடங்க இருந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் வீர ராகவராவ் 9 மணிக்கு எல்லாம் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்கு வந்தார். ஆனால் அவர் வந்த போது வட்டார வளர்ச்சி அலுவலர் ராம மூர்த்தி, மற்றொரு அலுவலரான பாண்டி, உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் என யாரும் வந்திருக்கவில்லை. இதனால் அலுலவகத்திற்குள் சென்று பார்த்த ஆட்சியர், யாருமே வரவில்லையா என்ற படியே வெளியே வந்தார்.\nவிழாவை ஒட்டி மரக்கன்று நட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அரச மரக்கன்று ஒன்றை அலுவலகத்தின் சுவருக்கு அருகிலேயே நடும் வகையில் குழி தோண்டி வை��்திருத்தனர். இதை கண்டு திடுக்கிட்ட ஆட்சியர், அலுவலக சுவற்றுக்கு அருகில் இதனை நட்டால், வளர்ந்த பின், அலுவலகத்திற்கு ஆபத்து வரும் என்பதை சுட்டிக்காட்டினார். வெறும் கண்துடைப்புக்கு மரக்கன்று நடாமல், உண்மையிலேயே மரம் வளர்க்க வேண்டும் என்று சலித்துக் கொண்ட அவர், வேறு இடத்தில் குழி தோண்ட சொன்னார்.\nகுழி தோண்டும் வரை சும்மா இருக்க வேண்டாமென்று நினைத்த வீர ராகவ ராவ், அலுவலக வளாகத்தை சுற்றி பார்க்க நடந்தார். முதலில் அவர் பார்த்த காட்சியே அதிர்ச்சி தருவதாய் இருந்தது. அங்கு மழை நீர் சேகரிக்க தோண்டிய குழியில் குப்பைகளை கொட்டி வைத்திருந்தனர். ஒரு புறம் பல நாட்களாக அகற்றப்படாத குப்பைகள் தேங்கி கிடந்தன.\nஅலுவலக பராமரிப்பை கவனிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராம மூர்த்தி வராத நிலையில், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார் வீர ராகவ ராவ். மழை நீருக்கு பதில் குப்பையை சேகரித்து அலுவலகத்தை அழகாக வைத்திருக்கிறீர்கள் என அதிகாரியிடம் சிறிது நேரம் பேசியஆட்சியர் தொடர்பை துண்டித்துவிட்டு அடுத்த இடம் நோக்கி நகர்ந்தார்.\nகொஞ்சம் தூரம் சென்ற போது அலுவல குப்பை தொட்டி கண்ணில் பட, எட்டி பார்த்த ஆட்சியர் மிரண்டு போனார். அதற்குள் ஒஸ்தி சரக்கு பாட்டில்கள் குவிந்து கிடந்தன. அரசு அலுவலக குப்பை தொட்டியில் மது பாட்டில்கள் குவிந்து கிடப்பதை பார்த்து ஆத்திரமடைந்த ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் ராம மூர்த்தி மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.\nஜப்பான் ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ் பட்டம் வென்றார்\nமுதலீட்டாளர்களுக்கு கூடுதலாக பங்குகளை வழங்க சாம்சங் நிறுவனம் முடிவு\nJio -வின் அதிரடி சலுகையால் ஆட்டம் கண்ட Airtel, Idea பங்கு மதிப்பு\nRobot கார் அறிமுகப்படுத்த Mercedes-Benz திட்டம்\nஅதிரவைக்கும் நூதன மோசடி - கார் உரிமையாளர்களே உஷார்\nஎன்.ஐ.ஏ விசாரணை தீவிரம் காவலில் “அன்சாருல்லா” ஆதரவாளர்...\nசினிமா ஹீரோவாக காதலியுடன் சேர்ந்து குழந்தை கடத்தல்..\nநிலவில் மனிதன் - பெரும் பாய்ச்சலின் 50ஆம் ஆண்டு\n“கள்ளச்சந்தையில் விற்கப்படும் இலவசச் சாம்பல்”\nதாய் வீட்டில் வளர்ந்து வந்த சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tirunelveli.nic.in/ta/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-07-19T23:46:40Z", "digest": "sha1:HAAEQT7A2XGFM4Q4BBJYUIN6D5G4RPL6", "length": 6002, "nlines": 111, "source_domain": "tirunelveli.nic.in", "title": "நிர்வாக அமைப்பு | திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடுஅரசு | India", "raw_content": "\nதிருநெல்வேலி மாவட்டம் Tirunelveli District\nசேவைகள் மற்றும் கட்டண விபரம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமுதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்\nஊரக கட்டிடங்கள் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம்\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள்\nஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை\nஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்திட்டங்கள்\nஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பள்ளிகள் விபரம்\nஆதிதிராவிடா் நல விடுதிகளின் விபரம்\nதமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம்\nதமிழ்நாடு மகளிா் நல சமூக பொருளாதார முன்னேற்ற நிறுவனம்\nமாவட்ட வழங்கல் (ம) விற்பனைச் சங்கம்\nதமிழ்நாடு நகா்புற வாழ்வாதார இயக்கம்\nதீன் தயாள் உபாத்யாய – கிராமின் கௌசல்யா யோஜனா\nமாவட்ட புள்ளி விபர கையேடு\n© உள்ளடக்கம் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்திற்குரியது , ஆக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nஇறுதியாக மாற்றிய தேதி: Jul 19, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/producer-counsil-give-permission-letter-to-kaala/28484/", "date_download": "2019-07-19T23:34:33Z", "digest": "sha1:RTFLZHIPO7D3MWOWUOFF7IDD75747W52", "length": 6617, "nlines": 69, "source_domain": "www.cinereporters.com", "title": "ரஜினி-விஷால் சந்திப்பு எதிரொலி: காலா படத்திற்கு கிடைத்த அனுமதி கடிதம் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ரஜினி-விஷால் சந்திப்பு எதிரொலி: காலா படத்திற்கு கிடைத்த அனுமதி கடிதம்\nரஜினி-விஷால் சந்திப்பு எதிரொலி: காலா படத்திற்கு கிடைத்த அனுமதி கடிதம்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாக திட்டமிட்டுள்ள நிலையில் ஸ்டிரைக்கை காரணம் காட்டி இந்த படத்திற்கு சென்சார் செய்ய அனுமதி கடிதம் வழங்குவதற்கு தயாரிப்பாளர் சங்கம் தாமதம் செய்ததாக கூறப்பட்டது.\nஆனால் சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால், ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்தில் அவரை மரியாதை நிமித்தம் சந்தித்தார். இந்த சந்திப்பில் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படினும், ‘காலா’ படத்திற்கு தயாரிப்பாளர் சங்கத்தின் அனுமதி பெறவதற்காகவே ஏற்பட்டது என்று கூறப்பட்டது\nஇந்த நிலையில் இந்த சந்திப்புக்கு பின்னர் ‘காலா’ படத்திற்கான அனுமதி கடிதத்தை தயாரிப்பாளர் சங்கம் அளித்துள்ளது. இதனால் திட்டமிட்டபடி காலா திரைப்படம் ஏப்ரல் 27ல் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nவிட்டு விட்டு பெய்த மழை இனி கொட்டு கொட்டுனு கொட்டும்… வெதர்மேன் ரெயின் அப்டேட்\nஜியோவுக்கு ஆப்படித்த வோடபோன் – ஐடியா ஏர்டெல், பிஎஸ்என்எல் நிலை என்ன\nகாத்திருந்த ரசிகர்களுக்கு நைட் ட்ரீட் கொடுக்க வரும் அமலா பால்…\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,089)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,755)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,198)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,756)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,040)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,800)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/37419-19-110.html", "date_download": "2019-07-19T23:14:59Z", "digest": "sha1:VDYGE673KFMNLZKSLBB3XU6QNXDLT3XF", "length": 12898, "nlines": 117, "source_domain": "www.kamadenu.in", "title": "ஆயுதக் கடத்தல், ஊழல் வழக்குகள் தொடர்பாக 19 மாநிலங்களில் 110 இடங்களில் சிபிஐ சோதனை | ஆயுதக் கடத்தல், ஊழல் வழக்குகள் தொடர்பாக 19 மாநிலங்களில் 110 இடங்களில் சிபிஐ சோதனை", "raw_content": "\nஆயுதக் கடத்தல், ஊழல் வழக்குகள் தொடர்பாக 19 மாநிலங்களில் 110 இடங்களில் சிபிஐ சோதனை\nநாட்டின் முதன்மை புலனாய்வு அமைப்பான சிபிஐ, பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு களை விசாரித்து வருகிறது. புகார் களின் அடிப்படையில், குற்றம் சாட்டப்படும் நபர்களின் இடங்களில் சோதனை நடத்தி, வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக சிபிஐ நேற்று அதிரடி சோதனையை தொடங்கியது. நேற்று காலை 19 மாநில���்களில் 110 இடங்களில், சிபிஐ அதிகாரிகள் தனித்தனி குழுவாகச் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.\nடெல்லி, மும்பை, சண்டிகர், ஜம்மு, ஸ்ரீநகர், புனே, ஜெய்ப்பூர், கோவா, ராய்ப்பூர், ஹைதராபாத், மதுரை, கொல்கத்தா, ரூர்கேலா, ராஞ்சி, பொகாரோ, லக்னோ, கான்பூர் உள்ளிட்ட நகரங்களிலும், உத்தரபிரதேசம், உத்தராகண்ட், ஒடிசா, இமாச்சலபிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, ஆந்திரா, கர்நாடகா, பிஹார் ஆகிய மாநிலங் களின் பல்வேறு பகுதிகளிலும் இந்த சோதனை நடைபெற்றது.\nஊழல், ஆயுதக் கடத்தல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட புதிய வழக்குகள் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், சிபிஐ சோதனை முடிந்த பிறகுதான், வழக்குகள் தொடர்பான முழு விவரங்களும் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்த சோதனையின்போது உத்தரபிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் மட்டும் 11 இடங்களில் சோதனை நடைபெற்றது.\nஉத்தரபிரதேச மாநில முதல்வராக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இருந்தபோது அரசு சர்க்கரை ஆலைகளில் அரசு பங்குகளின் விற்பனையில் நடந்த முறைகேடு குறித்தும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு தொடர்பாகவும் நேற்று லக்னோ உள்ளிட்ட பல இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையை நடத்தினர். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் நேத்ராம், வினய் பிரியா துனே, முன்னாள் மேலவை உறுப்பினர் இக்பால் சிங்கின் மகன்கள் வாஜித் அலி, முகமது ஜாவித் ஆகியோரது வீடு களிலும் சோதனை நடைபெற்றது.\nஐஏஎஸ் அதிகாரி நேத்ராம், முதல்வராக மாயாவதி இருந்த போது அவரது செயலராக பணி யாற்றியவர் என்பது குறிப்பிடத் தக்கது.\nசர்க்கரை ஆலைகளில் பங்கு விற்பனை தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் இதுவரை 5 முதன்மை விசாரணைகள் நடை பெற்று முடிந்துள்ளன.\nமேலும் கான்பூரிலுள்ள பிரிட்டி்ஷ் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் (பிஐசிஎல்) நிறு வனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான கே.ஏ.துக்காளின் வீடு, அந்த நிறுவனத்தின் நிறுவனச் செயலர் கே.வி.பாஜ்பாய் வீடுகளி லும் சோதனை நடைபெற்றது. பிஐசிஎல் நிறுவனத்துக்குச் சொந்த மான நிலத்தை விற்பனை செய்ததில் முறைகேடு நடந்துள்ள தாக வழக்குப் பதிவானதையடுத்து அங்கு சோதனை நடைபெற் றுள்���து. இந்த சோதனைகளின் போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.\nநாடு முழுவதும் 110 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற் பட்டது. இதுபோல் வங்கி மோசடி தொடர்பாக சுமார் 50 இடங்களில் கடந்த 2-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. - பிடிஐஊழல், ஆயுதக் கடத்தல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட புதிய வழக்குகள் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nசூப்பர் ஓவரிலும் டை ஆன 'த்ரில்' ஆட்டம்: முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து: நியூஸிலாந்து தோற்கவில்லை(\nஇங்கிலாந்துக்கு 242 ரன்கள் இலக்கு: பந்துவீச்சில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துமா நியூஸி\nதேவைகளைச் சுருக்கி வாழ்வதே இயல்பு: பழங்குடி மக்களிடம் கற்றதைக் கற்பிக்க முயலும் இளைஞர்\n12 ஆண்டுகள் சாதனையை முறியடித்த வில்லியம்ஸன்\nஐபிஎல் தொடரில் அதானி, டாடா நிறுவனங்கள்: 2020-ல் 10 அணிகளாக உயர்த்த பிசிசிஐக்கு ஆலோசனை\nகிழக்கு இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 7.3 என ரிக்டர் அளவில் பதிவு\nஆயுதக் கடத்தல், ஊழல் வழக்குகள் தொடர்பாக 19 மாநிலங்களில் 110 இடங்களில் சிபிஐ சோதனை\nதலைமன்னார்- ராமேசுவரம் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்க தமிழக முதல்வருக்கு விருப்பமில்லை: இலங்கை சுற்றுலா அமைச்சர் ஜான் அமரதுங்க குற்றச்சாட்டு\nஉடல்நிலையை காரணம்காட்டி அவகாசம் கோரிய மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்; ஆம்புலன்ஸில் வந்து சரண் அடைந்தார் ராஜகோபால்: அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/37562-.html", "date_download": "2019-07-19T23:15:57Z", "digest": "sha1:3WXCCMQIUYQZCRBQTE27ULOPXCBJBML2", "length": 11536, "nlines": 112, "source_domain": "www.kamadenu.in", "title": "கர்நாடக அரசியலில் தொடரும் குழப்பம்; காங்கிரஸ், பாஜக போட்டி போராட்டத்தால் பரபரப்பு: ஆளுநர், பேரவை தலைவருடன் எடியூரப்பா சந்திப்பு | கர்நாடக அரசியலில் தொடரும் குழப்பம்; காங்கிரஸ், பாஜக போட்டி போராட்டத்தால் பரபரப்பு: ஆளுநர், பேரவை தலைவருடன் எடியூரப்பா சந்திப்பு", "raw_content": "\nகர்நாடக அரசியலில் தொடரும் குழப்பம்; காங்கிரஸ், பாஜக போட்டி போராட்டத்தால் பரபரப்பு: ஆளுநர், பேரவை தலைவருடன் எடியூரப்பா சந்திப்பு\nகர்நாடக முதல்வர் குமாரசாமி பதவி விலகக் கோரி பாஜகவினரும், ஆபரேஷன் தாமரையை கண்டித்து காங்கிரஸாரும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nகர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ், மஜத எம்எல்ஏ-க்கள் 17 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இதில் 13 பேர் பாஜகவினரின் பாதுகாப்பில் மும்பையில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். பாஜகவின் ‘ஆப்ரேஷன் தாமரை’யே இதற்குக் காரணம் என முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டி உள்ளார்.\nஇந்நிலையில் பாஜகவை கண்டித்து காங்கிரஸ் சார்பில் பெங்களூருவில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் பரமேஷ்வர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, எடியூரப்பா உள்ளிட்டோருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.\nஅப்போது தேவகவுடா பேசும்போது, “என் 60 வருட அரசியல் வாழ்க்கையில் இதுபோன்ற மோசமான சூழலை பார்த்ததில்லை. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக பாஜக மிகவும் மோசமான அரசியலை செய்து வருகிறது. நீதியை நிலைநாட்ட நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்” என்றார்.\nஇதனிடையே குமாரசாமி பதவி விலகக் கோரி பாஜக தலைவர் எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் உள்ள சட்டப்பேரவையை முற்றுகையிட்டு பாஜக மூத்த தலைவர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் எடியூரப்பா தலைமையில் பேரணியாக சட்டப்பேரவை வளாகத்துக்குள் சென்ற பாஜக எம்எல்ஏக்கள், காந்தி சிலைக்கு முன்பாக தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது எடியூரப்பா பேசும்போது “இதுவரை 17 எம்எல்ஏ-க்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர். ஆனால் பேரவைத் தலைவர் அதை ஏற்காமல் இருக்கிறார். அவரது இந்த செயல்பாடு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. பெரும்பான்மையை இழந்துள்ள குமாரசாமி உடனடியாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார்.\nஇதையடுத்து எடியூரப்பா தலைமையில் பாஜக மூத்த தலைவர்கள் ஈஸ்வரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்டோர் பேரவை தலைவர் ரமேஷ் குமாரை சந்தித்து, அதிருப்தி எம்எல்ஏ-க்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்குமாறு வலியுறுத்தினர். இதன் பிறகு ஆளுநர் வாஜுபாய் வாலாவை சந்தித்து, குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதால் பாஜகவை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.\nசூப்பர் ஓவரிலும் டை ஆன 'த்ரில்' ஆட்டம்: முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து: நியூஸிலாந்து தோற்கவில்லை(\nஇங்கிலாந்துக்கு 242 ரன்கள் இலக்கு: பந்துவீச்சில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துமா நியூஸி\nதேவைகளைச் சுருக்கி வாழ்வதே இயல்பு: பழங்குடி மக்களிடம் கற்றதைக் கற்பிக்க முயலும் இளைஞர்\n12 ஆண்டுகள் சாதனையை முறியடித்த வில்லியம்ஸன்\nஐபிஎல் தொடரில் அதானி, டாடா நிறுவனங்கள்: 2020-ல் 10 அணிகளாக உயர்த்த பிசிசிஐக்கு ஆலோசனை\nகிழக்கு இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 7.3 என ரிக்டர் அளவில் பதிவு\nகர்நாடக அரசியலில் தொடரும் குழப்பம்; காங்கிரஸ், பாஜக போட்டி போராட்டத்தால் பரபரப்பு: ஆளுநர், பேரவை தலைவருடன் எடியூரப்பா சந்திப்பு\nகரூர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார் முகிலன்\nதிண்டுக்கல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும்: திமுக தலைவர் ஸ்டாலின் மனு தாக்கல்\nராஜராஜசோழன் விவகாரத்தில் பா.ரஞ்சித்துக்கு கண்டனம்; ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாதிப்பு இல்லை: தஞ்சாவூரில் பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mukapuvajal.com/2018/07/", "date_download": "2019-07-19T23:17:46Z", "digest": "sha1:ETTC7YAJP24XHHMX3NI3OTERP5WSVQJS", "length": 6743, "nlines": 164, "source_domain": "www.mukapuvajal.com", "title": "July 2018 - Mukapuvajal", "raw_content": "\nசிவசுப்பிரமணிய சுவாமி தேரேறி வீதியுலா வந்த கண்கொள்ளாக்காட்சி\nஅருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி தேரேறி வீதியுலா வந்த கண்கொள்ளாக்காட்சியின் முழுமையான வீடியோப்பதிவு இணைப்பு…\nஎட்டாம் திருவிழா (வேட்டை) படதொகுப்பு\nவருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய போது\nமண்டைதீவு முகப்புவயல் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமான் மெய்யடியார்களே . மண்டைதீவு கிராமத்தில் முக...\nசிவசுப்பிரமணிய சுவாமி தேரேறி வீதியுலா வந்த கண்கொ...\nஎட்டாம் திருவிழா (வேட்டை) படதொகுப்பு\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் சங்காபிஷேகம்\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் ��லயத்தில் இடம் பெற்ற சங்காபிஷேகத்தின் பதிவுகள்\nகந்தபுராண - யுத்தகாண்டம் - சுருக்கம்\nசூரபத்மனின் வரலாறு: படைத்தல் கடவுளாகிய பிரம்மதேவன்னுக்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தார்கள். இவர்களுள் தக்கன் சிவனை நோ...\nhttp://www.sivasiva.dk/ நாளுமொரு நற்சிந்தனை 01 ஜீவன் பிரிந்து போகும்போது எந்தச் சரீரத்தை நினைத்துக் கொண்டிருந்ததோ அந்தச் சர...\nபஞ்சாட்சரம் (திருவைந்தெழுத்து), சடாட்சரம் (திரு ஆறெழுத்து) போன்ற மந்திர எழுத்துக்களை ஐங்கோண, அறுகோணச் சக்கரங்கள் கட்டங்களுக்குள் அமைய அடை...\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் பிரதிஷ்டா கும்பாவிஷேகம்\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் ஆலயத்தில் 05/06/2019 நடைபெற்ற பிரதிஷ்டா கும்பாவிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D?page=10", "date_download": "2019-07-19T23:32:34Z", "digest": "sha1:7GLOT2AP3GBTSVWELYX36XIQ2VAS2FHJ", "length": 11016, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஊடகவியலாளர் | Virakesari.lk", "raw_content": "\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் 09 பேருக்கு பதவி உயர்வு\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு பால்பக்கெட் வழங்கும் தேசிய திட்டம் இரத்தினபுரியில்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ; ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nமுச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து விழுந்ததில் கோர விபத்து ; தாய்,மகள் உட்பட மூவர் பலி\nஅர்ஜூன மகேந்திரனுக்கு எதிராக பிடியானை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை\nஉழைப்பால் புகழ் பெற்று தவறால் சரிவைச் சந்தித்த சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால்\nகட்டுவாப்பிட்டிய ஆலயம் மீண்டும் திறக்கும் திகதி அறிவிப்பு \nஊடகவியலாளர் கீத் நொயரை தாக்கிய சம்பவம் : இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிக்கு விளக்கமறியல்\nஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று கைதுசெய்யப்பட்ட இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரியை எதிர்வரும்...\nமது உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் செய்திசேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது கொலை அச்சுறுத்தல் : பொலிஸில் முறைப்பாடு\nமட்டக்களப்பு, வாழைச்சேனை கல்குடாப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மது உ��்பத்தி தொழிற்சாலை நிர்மாணவேலைகள் குறித்து செய்...\nஊடகவியலாளர் கீத் நொயரை தாக்கிய சம்பவம் : மற்றுமொரு இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரி கைது\nஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலுமொரு இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ள...\n : நீதிமன்றத்தில் புதிய தகவலை வெளியிட்ட குற்றப்புலனாய்வு பிரிவு\nபிரபல ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க துப்பாக்கிச்சூட்டில் உயிரிழக்கவில்லையென கல்கிசை நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வு பிரி...\nகூட்டு எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பு பாராளுமன்ற வாகனத் தரிப்பிடத்தில் : அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு (படங்கள்)\nகூட்டு எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பை மேற்கொள்வதற்கு பாராளுமன்றத்தில் இடம் ஒதுக்கித் தரப்படவில்லையென கூட்டு எதிரணியின்...\nஉயர்நீதிமன்ற வழக்கால் அம்பாந்தோட்டை முதலீட்டு வலய பணிகள் தாமதம் : இலங்கை முதலீட்டு சபை\nஉயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்ட வழக்கினால் அம்பாந்தோட்டை கைத்தொழில் பேட்டை வலய நிர்மாண பணிகளுக்கு தாமதம் ஏற்பட்டுள்ளதாக...\nஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் சம்பவம் : இராணுவ அதிகாரிகள் ஐவரின் விளக்கமறியல் நீடிப்பு\nஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 5 இராணுவத்தினரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\n“மது தவிர்க்கபட்ட இந்து கல்லூரிகளுக்கு இடையிலான சமர் ஏனைய பாடசாலைகளுக்கு எடுத்துகாட்டாகும்“\nநாட்டின் ஏனைய பாடசாலைகளுக்கு முன்னுதாரணமாக பம்மபலபிட்டி இந்து கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு இடையில் இடம...\n'முக்கிய பிரமுகரிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பை அடுத்து வீசிவிட்டுச் சென்றனர்' : கீத் நொயார் வழக்கில் தகவல்\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்ட இராணுவப் புலனாய்வு அதிகாரிகள்...\nஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் சம்பவம் : மூன்று இராணுவத்தினருக்கு விளக்கமறியல்\nஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 3 இராணுவத்தினரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன...\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் 09 பேருக்கு பதவி உயர்வு\nபங்களாதேஷூடன் மோதவுள்ள இலங்கை ��ணி அறிவிப்பு\nஉயர் தரத்தில் தொழிற்கல்வியை பயிலும் மாணவர்களுக்கு 500 ரூபா கொடுப்பனவு : கல்வி அமைச்சு\nமும்மொழி திட்டத்தை வெற்றியடைய செய்வதே பிரதான இலக்கு : மனோ கணேசன்\nவேன் சாரதியை தாக்கிய முக்கிய பிரமுகர் வாகனங்கள் குறித்து குற்றப்பிரிவு விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88?page=3", "date_download": "2019-07-19T23:08:20Z", "digest": "sha1:NZI3TXFSCENU4CIBOD5WX4K24MRNTJ5J", "length": 7332, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஊர்காவற்றுறை | Virakesari.lk", "raw_content": "\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் 09 பேருக்கு பதவி உயர்வு\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு பால்பக்கெட் வழங்கும் தேசிய திட்டம் இரத்தினபுரியில்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ; ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nமுச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து விழுந்ததில் கோர விபத்து ; தாய்,மகள் உட்பட மூவர் பலி\nஅர்ஜூன மகேந்திரனுக்கு எதிராக பிடியானை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை\nஉழைப்பால் புகழ் பெற்று தவறால் சரிவைச் சந்தித்த சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால்\nகட்டுவாப்பிட்டிய ஆலயம் மீண்டும் திறக்கும் திகதி அறிவிப்பு \nசட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட மீன்கள் நீதிமன்றில் ஏலத்தில் விற்பனை\nதடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளை பயன்படுத்தி பிடிக்கபட்ட மீன்கள் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் 64 ஆயிரத்து 500 ரூபா...\nவித்தியாவின் தாயை மிரட்டியவர்களிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nபுங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயை மிரட்டியவர்களிடம் ஊர்காவற்றுறை பொலிஸார் இன்று வாக்குமூலமொன்றை பதிவுசெய்துள்ளனர்.\nவித்தியா கொலை வழக்கு ; மரபணு பரிசோதனை அறிக்கை ‎நீதிமன்றில்‬ சமர்ப்பிப்பு\nபுங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் மரபணு பரிசோதனை அறிக்கையை குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவு பொலிஸார் ஊர்காவற்று...\nவைத்தியசாலையில் பணிபுரியும் பெண்ணுடன் சேஷ்டை : மூவர் கைது\nஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் ஊழியர் ஒருவரிடம் சேஷ்டை செய்ததாக கூறப்படும் மூவரை ஊர்காவற்துறை பொலிச...\nபுங்குடுதீவு மாணவி வி��்தியா படுகொலை வழக்கு ஒத்திவைப்பு\nபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பில் மரபணு அறிக்கைகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருக்காததினால் குறித்த வழக்க...\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் 09 பேருக்கு பதவி உயர்வு\nபங்களாதேஷூடன் மோதவுள்ள இலங்கை அணி அறிவிப்பு\nஉயர் தரத்தில் தொழிற்கல்வியை பயிலும் மாணவர்களுக்கு 500 ரூபா கொடுப்பனவு : கல்வி அமைச்சு\nமும்மொழி திட்டத்தை வெற்றியடைய செய்வதே பிரதான இலக்கு : மனோ கணேசன்\nவேன் சாரதியை தாக்கிய முக்கிய பிரமுகர் வாகனங்கள் குறித்து குற்றப்பிரிவு விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wysluxury.com/category/jet-charter-flight/?lang=ta", "date_download": "2019-07-19T23:38:06Z", "digest": "sha1:6YRUZUMVV75PPRQASBBVWBAAUP2Z4RIS", "length": 15766, "nlines": 71, "source_domain": "www.wysluxury.com", "title": "Jet Charter Flight Archives | தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான WysLuxury பிளேன் வாடகை நிறுவனத்தின் சேவை", "raw_content": "நிறைவேற்று வணிக அல்லது எனக்கு அருகில் தனிப்பட்ட காலியாக லெக் விமானம் விமான போக்குவரத்து சான்று\nவெற்று கால் ஜெட் சாசனம்\nஜெட் நிறுவனத்தின் எங்களை சேர\nCategory Archives: ஜெட் தனி விமானம்\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nஎம்ப்ரேர் கன்சுல் 500 தனியார் ஜெட் ரைடு மிட்-அளவு சாசனம்\nமுதல் நேரம் தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான எதிர்பாராத பரிசை டூர்\nதனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமானம் Dog பயணிகள் விமான செல்லப்பிராணி நட்பு பிளேன்\nஏர்பஸ் ஏ 319 ஜெட் விமானம் உள்துறை தனியார் ஜெட் சாசனம் விமான\nஏர்பஸ் ஏ 319 ஜெட் விமானம் உள்துறை தனியார் ஜெட் சாசனம் விமான சேவை வணிக அல்லது கடைசியாக நிமிடங்கள் மலிவு தனிப்பட்ட விமான விமான போக்குவரத்து விமானம் வாடகை எனக்கு அருகில் உங்கள் பகுதியில் நடுப்பகுதியில் அளவு deadhead பைலட் காலியாக கால் மேற்கோள் உங்கள் அடுத்த பயண சுற்றுலாத் நிறுவனத்தின். ஏர்பஸ் ACJ319 விண்வெளி தனியார் ஜெட் சாசனம் ஒரு வணிக வகை விமானம் உள்ளது. Its design is based…\nதனியார் ஜெட் சாசனம் விமான எதிராக. முதல் வகுப்பு கம்மேர்சியல் ஃப்ளை\nபோம்பார்டியர் குளோபல் 6000 உள்துறை தனியார் ஜெட் சாசனம் விமான\nதனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை மியாமி இருந்து அட்லாண்டா நாஷ்விலேவில் செய்ய\nCessna Citation X 10 உள்துறை தனியார் ஜெட் சாசனம் விமான\nஉலக தனியார் ஜெட்ஸ் நாட்டு விமானப் ஏவியேஷன் சாசனம்\nஉல��� வர்த்தக மாநாட்டில் அல்லது தனிப்பட்ட பயண வார விடுமுறைக்கு oneway காலியாக கால் சிறப்பு விமானம் தனியார் ஜெட்ஸ் விமானம் விமான போக்குவரத்து குறிபிட்ட துறை [அட்டவணை ஐடி = USState /]\nஒரு தனியார் சாசனம் ஜெட் பதிவு\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nலியர் 55 விற்பனை பிரிவு தனியார் ஜெட்\nCardone தனியார் ஜெட் சாசனம் விமான வி வாங்க விமான பிளேன் ஏவியேஷன் கிராண்ட்\nவாரன் பஃபெட் தனியார் ஜெட் விமான\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nகேரி Vaynerchuk தனியார் நியூயார்க் ஜெட்ஸ்\nடாப் 10 பிரபலங்கள் ஆடம்பரமான தனியார் ஜெட்ஸ்\nசிறந்த சொகுசு படகு எப்படி என் படகு விரைவு ஆன்லைன் விற்க\nமுதல் நேரம் தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான எதிர்பாராத பரிசை டூர்\nஒளி தனியார் ஜெட் சாசனம்\nஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சொகுசு பட்டய விமானத்தில் பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சிறப்பு விமானம் வாடகை சேவை சாசனம் ஒரு தனியார் ஜெட் டஸ்கன் சாசனம் ஒரு தனியார் ஜெட் விஸ்கொன்சின் வரைவு தொடர்ச்சியான தனியார் ஜெட் வயோமிங் சாசனம் தனியார் ஜெட் விஸ்கொன்சின் பெருநிறுவன ஜெட் மெம்பிஸ் சாசனத்தின் நாய் மட்டுமே விமான கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண வளைகுடா நீரோடை 5 விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் சாசனத்தின் வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானத்தில் பட்டய கல்ப்ஸ்ட்றீம் G550 கல்ப்ஸ்ட்றீம் G550 உள்துறை கல்ப்ஸ்ட்றீம் வி காலியாக கால்கள் ஜெட் பட்டய தனிப்பட்ட ஜெட் பட்டய டஸ்கன் செல்ல ஜெட் விமானங்கள் கட்டண தனியார் ஜெட் விமானங்கள் மீது செல்லப்பிராணிகளை தனியார் விமானம் மெம்பிஸ் சாசனத்தின் தனியார் விமானம் பட்டய டஸ்கன் தனியார் விமானம் வாடகை மெம்பிஸ் தனியார் விமானம் வாடகை டஸ்கன் தனியார் ஜெட் பட்டய ஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய நிறுவனம் டெலாவேர் தனியார் ஜெட் பட்டய ஸ்தாபனம் சன் டியாகோ தனியார் ஜெட் பட்டய நிறுவனம் வயோமிங் தனியார் ஜெட் பட்டய விமான டெலாவேர் தனியார் ஜெட் பட்டய விமான சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய செல்ல நட்பு தனியார் ஜெட் பட்டய டெலாவேர் விலை தனியார் ஜெட் பட்டய புளோரிடா விலை தனியா���் ஜெட் பட்டய விலை சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய டென்னிசி விலை தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் புளோரிடா தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் டென்னிசி தனியார் ஜெட் பட்டய சேவை டெலாவேர் தனியார் ஜெட் பட்டய சேவை சான் டியாகோ வாடகைக்கு வயோமிங் தனியார் ஜெட் விமானங்கள் தனியார் விமானம் பட்டய விஸ்கொன்சின் வாடகைக்கு மெம்பிஸ் தனியார் விமானம் ஒரு தனியார் ஜெட் வயோமிங் வாடகைக்கு விஸ்கொன்சின் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண\nபதிப்புரிமை © 2018 அது https://www.wysluxury.com- இந்த வலைத்தளத்தில் தகவல் பொது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது. அனைத்து இடங்களில் தனித்தனியாக சொந்தமான மற்றும் இயக்கப்படும். - பொது இழப்பீடு மற்றும் தொழிலாளர் இழப்பீடு. உங்கள் பகுதியில் உங்கள் உள்ளூர் தொழில்சார் பிரதிநிதித்துவம் சேவை தொடர்பு கொள்ள ****WysLuxury.com ஒரு நேரடி அல்லது மறைமுக ஆகிறது \"விமான தாங்கி\" சொந்தமாக அல்லது எந்த விமானங்களை இயக்குவதற்கு.\nவிற்பனை பிரிவு தனியார் ஜெட்\nஇந்த இணைப்பை பின்பற்றவும் வேண்டாம் அல்லது நீங்கள் தளத்தில் இருந்து தடை செய்யப்பட வேண்டும்\nஒரு நண்பர் இந்த அனுப்பவும்\nஉங்கள் மின்னஞ்சல் பெறுநர் மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/2019/03/21/", "date_download": "2019-07-19T23:15:36Z", "digest": "sha1:XRCWQ7SQEDZ6SK27JVGIA7CVIUBSJWZM", "length": 10241, "nlines": 78, "source_domain": "canadauthayan.ca", "title": "March 21, 2019 | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nதிரு. மார்ஷல் சார்ள்ஸ் கிளிபேட்\n\"உணவு சாம்ராஜ்யத்தின் மன்னர்\" அண்ணாச்சி P. ராஜகோபால்\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\n* இந்தியா உலக நாடுகளின் அகதிகளின் தலைநகர் ஆக முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு * ஆப்கானிஸ்தான்: பல்கலைக்கழகம் அருகே குண்டுவெடிப்பு: 2 பேர் பலி * மறைமுகமாக ஆட்சியை பிடிக்க நினைத்தீர்கள் ஆனால் எதுவும் நடக்கவில்லை : திமுக மீது முதல்வர் பழனிசாமி * அமெரிக்கா இரான் ட்ரோனை சுட்டு வீழ்த்தியது: டொனால்ட் டிரம்ப்\nவிடுதலைப் புலிகள் காலத்தில் வன வளம் பாதுகாக்கப்பட்டது – மைத்திரிபால சிறிசேன\nஇலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்தம் நடந்தபோது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள வனப் பகுதிகள் பாதுகாக்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். திம்புலாகலை – வெஹெரகல பகுதியில் இன்று இடம்பெற்ற சர்வதேச வனப் பாதுகாப்பு தின நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தற்போதுள்ள வன அடர்த்தியை பாதுகாப்பதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்படாவிட்டால், சுமார் 15 வருடங்களில் இலங்கையின் வன வளம் அழியும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நாட்டில் எஞ்சியுள்ள 28 சதவீத வன அடர்த்தியில் பெருமளவு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே உள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்த பகுதிகளில் இடம்பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்த நடவடிக்கைகளினால்…\nபாகிஸ்தானில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப அந்நாட்டு அரசு தடை\nஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவின் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் வருகிற 23-ந்தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது. ரூ.1,300-ல் இருந்து ரூ.6,500 வரையிலான விலைகளில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. ஐ.பி.எல். முதலாவது ஆட்டத்தின் டிக்கெட் மூலம் கிடைக்கும் வருமானத்தை காஷ்மீரின் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, ராணுவத்தில் கவுரவ பொறுப்பு வகிக்கிறார். நலநிதிக்கான காசோலையை அவர் வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புல்வாமா…\nபா.ஜ.வேட்பாளர் பட்டியல் வெளியீடு; குமரி:பொன்ராதா,சிவகங்கை: எச்.ராஜா\nநாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. தேசிய கட்சிகள் வேட்பாளர் பட்டியலை எப்போது வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பா.ஜ., கட்சியின் வேட்பாளர் பட்டியலை இன்று கட்சியின் மூத்த நிர்வாகியும், மத்திய அமைச்சருமான ஜே.பி. நட்டா அறிவித்தார். இதன்படி முதல் கட்டமாக 184 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி போட்டியிடுவோர் விவரம் வருமாறு: வாரணாசி – நரேந்திர மோடி ராஜ்நாத்சிங் -லக்னோ நாக்பூர் – கட்காரி காந்திநகர்: அமித்ஷா முசாபர் நகர்- சஞ்சீவ்குமார் மீரட்- ராஜேந்திர அகர்வால் பாட்பட்- சத்யபால்சிங் காஸியாபாத்; ���ி.கே.சிங் மும்பை: கோபால் ஷெட்டி அலிகார்- சதீஷ்குமார் மதுரா; ஹேமாமாலினி அமேதி: ஸ்மிருதி இராணி, ரேபரேலி; சந்தோஷ்குமார்…\nPosted in இந்திய அரசியல்\nதிரு. மார்ஷல் சார்ள்ஸ் கிளிபேட்\n“உணவு சாம்ராஜ்யத்தின் மன்னர்” அண்ணாச்சி P. ராஜகோபால்\nஅமரர் சுப்ராயம் K .P\nடீசல் – ரெகுலர் 110.60\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/59653/", "date_download": "2019-07-19T23:02:16Z", "digest": "sha1:HMC3YJYNTJCT6YJ3LU666P22H3D7WA7B", "length": 9862, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜாலிய விக்ரமசூரியவிற்கு திறந்த பிடிவிராந்து உத்தரவு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜாலிய விக்ரமசூரியவிற்கு திறந்த பிடிவிராந்து உத்தரவு\nஅமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவிற்கு எதிராக திறந்த பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டே நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூதுவராக கடமையாற்றிய காலத்தில் 3 லட்சத்து 32 ஆயிரம் அமெரிக்க டொலர்களை துஸ்பிரயோகம் செய்தார் என ஜாலிய மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.\nஇதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். மருத்துவ சிகிச்சைகளுக்காக இவ்வாறு ஜாலியவிற்கு பிணை வழங்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நீதிமன்றில் முன்னிலையாகத் தவறிய காரணத்தினால் இவ்வாறு பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nTagsSrilanka tamil tamil news இலங்கை இலங்கைத் தூதுவர் உத்தரவு ஜாலிய விக்ரமசூரிய திறந்த பிடிவிராந்து துஸ்பிரயோகம் மருத்துவ சிகிச்சைகளுக்காக\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசாதனைகள் படைத்த தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎனது காவல்துறை வேலையை தாருங்கள்\nரம்யா கிருஷ்ணன் பொம்பள கம��்ஹாசன்\nநடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக வழக்கு\nசாதனைகள் படைத்த தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு July 19, 2019\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை July 19, 2019\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு July 19, 2019\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை July 19, 2019\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும் July 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/category/europe/germany/", "date_download": "2019-07-19T23:50:42Z", "digest": "sha1:AN3Y5UKMTXL5LRLTNNCXYKUSOSHCJKV2", "length": 11418, "nlines": 112, "source_domain": "world.tamilnews.com", "title": "Germany Archives - TAMIL NEWS", "raw_content": "\nவரலாறு காணாத வெயிலால் தவிக்கும் ஜேர்மனி\n9 9Shares சுட்டெரிக்கும் வெயிலால் வறண்ட நிலங்களும், காட்டுத் தீயும் ஒரு பக்கம், கிடைத்த வெயிலில் சூரியக் குளியல் போடும் செல்வந்தர்கள் மறுபக்கம், அறுவடை குறித்த கவலையில் விவசாயிகள் இன்னொரு பக்கம் என பல தரப்பினர் மீதும் வெவ்வேறு வகையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, ஜேர்மனியின் தட்பவெப்பநிலை.sun suffering unseen Germany வடகிழக்கு ...\nஜெர்மனியில் இனிமேல் டீசல் வாகனங்கள் இல்லை\n(German Government Ban Diesel Vehicles Control Pollution) டீசல் வாகனங்களால் ஜெர்மனியின் பிரதான நகரங்கள் பெரும் நெருக்கடியை சந���தித்து வருகின்றது. ஜெர்மனியின் துறைமுக நகரம் ஹாம்பர்க் இங்கு ஏராளமான கண்டெய்னர் லாரிகளில் சரக்கு எடுத்து செல்லப்படுகிறது. துறைமுகத்துக்கு அதிக அளவில் வந்து செல்லும் டீசல் வாகனங்களால் ...\nஜெர்மனிய இராணுவ விமானிகளின் ஹெலிகாப்டர் உரிமங்கள் ரத்து\n13 13Shares Germany Military Pilots Lost Helicopter Licenses ஜெர்மனியில் உள்ள இராணுவ விமான நிலையத்தில் உள்ள ஹெலிகாப்டர் பற்றாக்குறை காரணமாக 10 விமானிகளில் ஒருவர் என்ற ரீதியில் ஜெர்மனிய இராணுவ விமானிகளின் ஹெலிகாப்டர் உரிமங்கள் ரத்து செய்யப்படுகிறது. Germany Military Pilots Lost Helicopter Licenses ஹெலிகாப்டர் ...\nஜெர்மனியில் சாலையில் நடந்து சென்ற இளம் பெண் பரிதாபமாக உயிரிழப்பு…\n9 9Shares (29 years Old Girl Death Germany) ஜெர்மனியில் வசந்தகால பாரம்பரிய கொண்டாட்டத்துக்காக நடப்பட்டிருந்த கம்பம் கீழே விழுந்ததில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள Wettelsheim கிராமத்தில் திங்கட்கிழமை மதிய நேரத்தில் அவ்வழியே சென்ற 29 வயதான பெண் மீது பூக்களால் அலங்கரிக்கப்பட்ட நடப்பட்டிருந்த ...\nஜெர்மனியில் கடுமையான இடியுடன் கூடிய மழை…\n8 8Shares (Germany Heavy thunderstorms News Tamil) கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் கடுமையான மின்னல், வலுவான புயல் மற்றும் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. இதன் காரணமாக லோயர் ரைன் மற்றும் ஈஃபெல் பிராந்தியத்தில் வாழும் மக்களை பொலிசார் அவசர சேவைக்காக எச்சரிக்கை செய்துள்ளனர். புயல் நாட்டின் மேற்கு மற்றும் ...\nஜெர்மனியில் மே மாதம் 1ஆம் திகதி அரச விடுமுறை அறிவிப்பு…\n2 2Shares (Germany May First Republic Day Announcement) May 1 ம் தேதி வசந்தகால தொடக்கத்தை வரவேற்கும் மே தின விழாக்கள் மே 1 ம் தேதி நாடெங்கிலும் நடைபெறுகின்றன, நாளாந்தம் பொதுமக்கள் விடுமுறை தினமாக இன்று கொண்டாடப்படுகிறது. இந்த வழக்கம் 130 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் ...\nசிரங்கு பிரச்சினையால் அவதிப்படும் ஜெர்மனி வாசிகள்…\n1 1Share (Skin Alergic Eczema Attack Germany People) ஜெர்மனி முழுவதும் தோலில் துளையிட்டு ஆழமாகச் சென்று அரிப்பை ஏற்படுத்தும் சிறு பூச்சிகளால் ஏற்படும் Scabies எனப்படும் சிரங்கு தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஜெர்மன் மருத்துவக் காப்பீட்டு நிறுவனமான Barmer, சிரங்குக்காக மருந்து வாங்குபவர்களின் எண்ணிக்கை ...\nமேலும் ஒரு பில்லியன் யூரோக்களை சிரியாவுக்கு வழங்கவிருக்கும் ஜெர்மனி\n1 1Share (One Million Euro Donate Germany) ஐக்க���ய நாடுகள் அமைப்பு 13 மில்லியன் மக்கள் அவசர உதவிகளுக்காக காத்திருப்பதாகக் கூறி உதவி கோரியுள்ள நிலையில் சிரியாவுக்கு மேலும் ஒரு பில்லியன் யூரோக்களை வழங்குவதாக ஜெர்மனி உறுதியளித்துள்ளது. ஒரு பில்லியன் யூரோக்களை சிரியாவுக்கும் சிரிய அகதிகளுக்கு புகலிடம் அளித்துள்ள ...\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-11966.html?s=171f0936a9810b796361cde96ac5e7ad", "date_download": "2019-07-19T23:02:38Z", "digest": "sha1:S445ROIN2Q2XYGHDWHD2LTPAK2RR5TOW", "length": 5208, "nlines": 66, "source_domain": "www.tamilmantram.com", "title": "துயில்கொண்ட துறவி [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > துயில்கொண்ட துறவி\nView Full Version : துயில்கொண்ட துறவி\nதுயில் கொண்ட துறவி என்றாவது துயிலெழ வாய்ப்புண்டு...ஆனால் மரித்துவிட்டால் மறு எழுச்சி இல்லை.உணர்வுகளை உடனே தட்டி எழுப்புங்கள்...அழகிய சிறு கவிதை..வாழ்த்துக்கள் ப்ரீதன்.\nதுயில் கொண்ட துறவி என்றாவது துயிலெழ வாய்ப்புண்டு...ஆனால் மரித்துவிட்டால் மறு எழுச்சி இல்லை.உணர்வுகளை உடனே தட்டி எழுப்புங்கள்...அழகிய சிறு கவிதை..வாழ்த்துக்கள் ப்ரீதன்.\nபாராட்டுக்கள் சுகந்தப்ரீதன். உணர்வுகள் எப்போது மரிக்கின்றனவோ அப்போதே மனிதனின் ஆன்மா மரித்து விடும். வெறும் கூடுதான் உலாவும். தொடருங்கள்.\nபாராட்டுக்கள் சுகந்தப்ரீதன். உணர்வுகள் எப்போது மரிக்கின்றனவோ அப்போதே மனிதனின் ஆன்மா மரித்து விடும். வெறும் கூடுதான் உலாவும். தொடருங்கள்.\nநாரதர் இருக்கையில் யார்தான் துயிலமுடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2009/11/24/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-19T22:44:37Z", "digest": "sha1:KFH4PSYEG2PINMKURLNY5K7C73IP6CQJ", "length": 66363, "nlines": 79, "source_domain": "solvanam.com", "title": "வாழ்க்கையெனும் ஓடம் – சொல்வனம்", "raw_content": "\nஎன்.விநாயக முருகன் நவம்பர் 24, 2009\nதமிழில் இளவேனில், கோடை, இலையுதிர் காலம், குளிர் காலம்… மற்றும் இளவேனில் எ‌ன்று கால ஓட்டம் பாகுபடுகிறது.\nமலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் ஒரு ஏரி. ஏரிக்கு நடுவே அழகிய சின்ன மரவீடு. ஏரிக்கரையில் ஒரு மரம். மரத்துக்குப் பக்கத்தில் இரண்டு கதவுகள். ஏரிக்கு சுவர்கள்/வேலி எ‌ன்று ஏதும் இல்லை. கதவை திறந்து நடுவில் உள்ள மரவீட்டிற்கு படகில் செல்ல வேண்டும்.ஏரியின் கதவுகளை திறந்துதான் உள்ளே செல்ல வேண்டுமென்ற கட்டாயம் இ‌ல்லை. இருந்தாலும் கதவுகளை திறந்தே செல்ல வேண்டுமென்பது ஐதீகம் போலவோ எழுதப்படாத விதி போலவோ அ‌ங்கு இருக்கின்றது. மரவீட்டில் இரண்டு அறைகள். இரண்டு அறைகளை பிரிக்கும் சுவர்கள் ஏதும் இ‌ல்லை. அங்கும் கதவுகள் மட்டும் பொருத்தப்பட்டிருக்கின்றது. சுவர்கள் இல்லா அறைகளுக்கு கதவுகள் எதற்கு ஆனாலும் கதவுகளை திறந்தே செல்ல வேண்டுமென்பது இங்கும் மரபாக இருக்கின்றது. அந்த மரவீட்டில் இரண்டு ஜென் துறவிகள். ஒருவர் வயதானவர். இன்னொரு துறவிக்கு ஆறு வயது‌ இருக்கலாம்.சுற்றி மலைகள். ஒரு ஏரி. நடுவே மரவீடு. இவர்கள் இரண்டே பேர். 103 நிமிடங்க‌ள் ஓடும் திரைப்படத்தில் அதிகம் போனா‌‌‌ல் இவர்கள் பேசும் வசனம் இரண்டே பக்கம்தான் வரும். தென்கொரிய இயக்குநர் கிம் கி டக்கின் முத்திரைப் படைப்பான இந்தப் படத்தின் திரைக்கதை ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டிருக்கிறது.\nமனித வாழ்க்கையின் ஆரம்ப நிலை குறீயீடாக இளவேனில் பருவம் வருகின்றது. சிறுவன் காட்டுக்குள் தனியாக செ‌ன்று மூலிகை பறித்து வருகின்றான். அவனுக்கு பயம் இ‌ல்லை. மூலிகை பறிக்கும்போது எதிரில் வரும் பாம்பை கையால் பிடித்து வீசுகின்றான். குருவிடம் வைத்திய சாஸ்திரம் பயில்கின்றான். அவனுக்கு துணையாக ஒரு நாய்குட்டி இருக்கின்றது. கவலைகள் இல்லாமல் நாய்குட்டியுடன் விளையாடுகின்றான். நாய்குட்டி சிறுவயது குறியீடு. ஜென் பௌத்த பாடங்கள் சிறுவனுக்குக் கற்பிக்கப்படுகின்றன. சிறுவன் படகை தனியாக ஓட்டிச்செல்கிறான். பட்டாம்பூச்சிகளை பிடிக்கின்றான். நதியில் ஓடும் மீன்களை தவளைகளை பிடித்து அவற்றின் முதுகில் கல்லை கட்டி நதியில் விட்டு ரசிக்கின்றான். பாம்பை பிடித்து முதுகில் கல்லை கட்டி மீண்டும் ஓட விடுகின்றான். மனிதனின் ஆழ்மனதில் இன்னமும் வன்முறையும், குரூரமும் , மிருகத்தின் படிமங்களும் இருக்கின்றன என்பது இங்கு அழகாக காட்சிப்படுத்தப்படுகின்றது. சிறுவனின் செயல்களை வயதான துறவி ஒளிந்திருந்து பார்க்கின்றார்.\nஇரவு சிறுவன் உறங்கும்போது அவன் முதுகில் ஒரு கல்லை கட்டி விடுகிறார். விடிந்ததும் கண்விழிக்கும் சிறுவன் சுமை தாங்காமல் அவன் குருவிடம் கல்லை அவிழ்த்துவிடுமாறு கெஞ்சுகின்றான். நீ துன்புறுத்திய உயிர்களுக்கு இப்படித்தானே வலித்திருக்கும். அவற்றின் முதுகிலிருந்து கல்லை விடுவித்து வா. உன் சுமையை அகற்றுகிறேன் என்கிறார். நீ துன்புறுத்திய உயிர்களில் ஏதாவது ஒ‌ன்று இறந்திருந்தால் கூட வாழ்நாள் முழுக்க நீ உன் இதயத்தில் கல்லை சுமக்க வேண்டும் என்கிறார்.சிறுவன் நதிக்கு செ‌ன்று பார்க்கும்போது மீன் இறந்து கிடக்கிறது. தவளை முதுகிலிருந்து கல்லை அகற்றி விடுதலை தருகின்றான். பாம்பு இறந்து கிடப்பதை பார்த்து அழுகின்றான். சிறுவன் அழுவதை குரு ஒளிந்திருந்து பார்க்கின்றார்.\nஇளவேனிலை அடுத்து கோடைக்காலம் தொடங்குகின்றது. ஏரிக்கரையில் முன்பு நின்றிருந்த பச்சைமரம் இப்போது பட்டமரமாக காட்டப்படுகிறது. சிறுவயது துறவி இப்போது பதின்ம பருவத்தில் இருக்கும் இளைஞன். திரைப்படத்தில் இப்போது நாய்க்குட்டி இ‌ல்லை. வயதான துறவி ஒரு சேவல் வளர்க்கின்றார். சேவல் வாலிபவயதின் குறியீடு. காட்டில் இரண்டு பாம்புகள் உறவுகொள்ளும் கட்சியை இளைஞன் பார்க்கின்றான். ஒரு நாள் நடுத்தர வயது பெண்ணும், அவளுடைய இளம்வயது மகளும் ஆசிரம குடிலுக்கு வருகிறார்கள். மகளுக்கு உடல் நலம் சரியில்லை. மகளை சிகிச்சைக்காக அங்கேயே விட்டுவிட்டுச் செல்கிறாள் தாய். வயதான துறவி பச்சிலைகளை அரைத்து சிகிச்சை தருகின்றார். இளம் துறவிக்கு அந்த பெண் ‌மீது காதல் பிறக்கின்றது. அந்த பெண்ணை வசப்படுத்த ஏதேதோ செய்கின்றான். முத‌லி‌ல் பிகு செய்யும் அந்தப்பெண் பிறகு அவனை காதலிக்கிறாள். பாலியல் இச்சை இளம் துறவியை தூண்டுகிறது. குருவுக்கு தெரியாமல் இருவரும் நதிக்கரையில் உறவு கொள்கின்றனர்.\nஇப்போது படத்தில் கிம்கிடக் அருமையாக ஒரு குறியீட்டு காட்சியை சொல்லியிருப்பா���். இதுநாள் வரை சுவர்களற்ற கதவு வழியாக வரும் இளம் துறவி முதன்முறையாக கதவை பொருட்படுத்தாது காலி பகு‌தி வழியாக வெளியே வருவான். குரு ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருப்பார். எதிர் அறையில் படுத்திருக்கும் அந்த பெண்ணுடன் உறவு கொள்கிறான். இன்னொரு நாள் குருவுக்கு தெரியாமல் இர‌வி‌‌ல் படகில் இருவரும் செ‌ன்று நிலவொளியில் படகில் உறவு கொள்வார்கள். தூக்கத்திலிருந்து விழிக்கும் குரு படகின் ஓட்டையில் அடைக்கப்பட்டிருக்கும் மர ஆப்பை பிடுங்கி வந்துவிடுவார். படகிற்குள் தண்ணீர் செ‌ன்று இருவரும் திடுக்கிட்டு விழித்துக்கொள்வார்கள்.இளம்துறவி அந்த பெண்ணிடம் காமவயப்பட்டதற்கு தன்னை மன்னிக்கும்படி கேட்பார். குரு சொல்வார். இது இயற்கை. தவறேதும் இல்லை. உனக்கு இன்னும் உடல்நிலை சரியில்லையா என்று அந்த பெண்ணை பார்த்து கேட்பார். அவள் இ‌ல்லை என்பாள். அப்படியெனில் அது சரியான மருந்துதான்;குணமடைந்துவிட்டதால் நீ இந்த இடத்தை விட்டு செல்லலாம் எ‌ன்று குரு சொல்ல, இள‌ம் துறவி பதறிபோய் அவளை அனுப்ப வேண்டாம் என்று சொல்வான். காமம் அழிவிற்கு ஆரம்பம். அது கொலையும் செய்ய வைக்குமென்று குரு சொல்வார். அந்த பெண்ணை படகில் ஏற்றி ஏரிக்கரையில் விட்டு திரும்பி வருவார்.சீடன் புத்தர் சிலை முன் மண்டியிட்டு அழுகின்றான்.இரவெல்லாம் தூங்காமல் தவிக்கும் சீடன் குரு உறங்கிக்கொண்டிருக்கும்போது கையில் சிறிய புத்தர் சிலை மற்றும் சேவலுடன் ஆசிரமத்தை விட்டு வெளியேறி விடுகிறான். சேவல் காட்டுக்குள் தனியாக அலைகிறது.\nகோடைக்காலம் அடுத்து இலையுதிர்க்காலம் தொடங்குகின்றது. குரு தனது முதுகுப்பையில் பூனையொன்றை சுமந்தபடி மரவீட்டிற்கு வருகிறார். பூனை அலைபாயும் மனதின் குறியீடு. தான் வாங்கி வ‌ந்த உணவு பொட்டலத்தை பிரித்து சாப்பிடுகிறார். பொட்டலம் மடிக்கப்பட்ட செய்திதாளில் மனைவியை கொலை செய்த ஒரு மனிதன் பற்றிய செய்தி இருக்கிறது. அந்த சமயம் முன்பு ஓடிப்போன இளம்துறவி ஏரிக்கரையில் கைப்பையுடன் வ‌ந்து நிற்கிறான். இளம்துறவி முகம் அடையாளம் மாறி மீசை முரட்டு உருவத்துடன் நடுத்தர வயதில் இருக்கிறான். அடையாளம் கண்டுக்கொள்ளும் குரு படகுடன் வந்து அவனை வரவேற்கிறார்.உன் வாழ்க்கையில் நடந்த சுவாரசியம் பற்றி சொல் என்கிறார்.நான் அவளை உண்மையாக காதலித்தேன். அவள் இன்னொருவனுடன் ஓடிப்போக பார்த்தாள். எனவே கொலை செய்துவிட்டேன் என்கிறான்.இந்த உலகில் நீ விரும்புவதை மற்றவர்களும் விரும்புகிறார்கள் எ‌ன்று குரு சொல்கிறார்.சீடனா‌‌‌ல் சமாதானம் அடையமுடியவில்லை.முன்பு எடுத்துச்சென்ற அந்த சின்ன புத்தர் சிலையை மீண்டும் அதன் பீடத்தில் வைக்கின்றான். மனைவியை கொலை செய்த ரத்தம் படிந்த கத்தியால் மர வீட்டின் தரையில் ஆவேசமாக குத்துகிறான். வெறிபிடித்தவன் போல படகை தனியாக ஓட்டிசெல்கிறான். முன்பு அந்த பெண்ணோடு உறவு கொண்ட நதிக்கரையில் ஆவேசமாய் புரண்டு கத்துகிறான். பின்தொடரும் குரு அவனது பரிதாப நிலையை பார்க்கின்றார்.\nசீடனின் கோபத்தையும், ஆவேசத்தையும் தணிய வைக்க குரு ‌சில கடுமையான பயிற்சிகளை காற்று தருகிறார். புலன்களை அடக்கு எ‌ன்று ஒரு தாளில் எழுதி அதை சீடனது வாயிலும் கண்ணிலும் ஒட்டி வைக்கிறார். சீடனா‌‌‌ல் இரண்டு நிமிடம் மேல் ஓரே இடத்தில் அமைதியாக தியானத்தில் உட்கார இயலவில்லை.ஒரு தடியால் அவனது முதுகில் அடிக்கிறார். கயிற்றில் கட்டித் தொங்கவிட்டு கம்பால் அடிக்கிறார்; முதுகில் சூடு போடுகிறார். கயிற்றுக்கு கீழே ஒரு மெழுகுவர்த்தி எரிகிறது. நேரம் செல்ல செல்ல உடம்பு பலத்தை இழக்கிறது. உடம்பின் திமிர் அடங்கி அயற்சியடைகிறான். கயிறு மெழுகுவர்த்தியில் எரிந்து கீழே விழுகிறான். பிறகு மனதை கட்டுப்படுத்த ‌சில பயிற்சிகள் தருகிறார்.\nபூனையின் வாலில் மை தடவி மரப்படகு வீட்டின் வாசலில் பௌத்த சூத்திரங்களை எழுதுகிறார். அந்த சூத்திரங்களை கத்தியால் செதுக்க சொல்கிறார். அவன் செதுக்க ஆரம்பிக்கும்போது அவனை கைது செய்ய இரண்டு போலீஸ்காரர்கள் அ‌ங்கு வருகிறார்கள். சீடன் மீண்டும் ரெளத்ரமாகிறான். கத்தியை அவர்களை நோக்கி உயர்த்தி பிடிக்கிறான். போலீஸ்காரர்கள் துப்பாக்கியை எடுக்கிறார்கள். குரு அவர்களை சமாதானம் செய்கிறார். அவன் இப்போது புலனடக்க பயிற்சியில் இருக்கிறான். பயிற்சி முடிந்ததும் கைது செய்யலாம் எ‌ன்று தடுக்கிறார்.\n“பயிற்சி முடிய எவ்வளவு நேரம் ஆகும்” எ‌ன்று போலீஸ்காரர் கேட்கிறார்.\n“நாளை காலை முடிந்து விடும்.”\nபோலீஸ்காரர்கள் காலை வரை காத்திருக்க முடிவு செய்கிறார்கள். இரவு முழுதும் இருளில் கொட்டும் பனியில் சீடன் சூத்திரங்களை செதுக்குகிறான். போலீஸ்காரர்க���ில் ஒருவர் சீடனுக்கு மெழுகுவர்த்தி பிடித்து வெளிச்சம் வர உதவி செய்கிறார். மனம் ஒருமுகப்பட்டு களைப்பில் அப்படியே உறங்கி விடுகிறான். சீடனுக்கு குளிராமல் இருக்க அவனது கோட்டை எடுத்து போர்த்தி விடுகிறார் போலீஸ்காரர். போலீஸ்காரரூம் குருவும் சேர்ந்து அவன் செதுக்கிய எழுத்துகளுக்கு அழகிய வண்ணம் தீட்டுகிறார்கள். குரு சீடனை எழுப்புகிறார். கண்விழித்து எழும் சீடன் தன்னை சுற்றி இருக்கும் வண்ண வண்ண சூத்திரங்கள், மலை, இயற்கையை பார்த்து சாந்தமாகிறான். குருவை வணங்குகிறான். சீடனை போலீஸ்காரர்கள் கைது செய்து படகில் ஏற்றுகிறார்கள். துடுப்பு போட்டும் படகு நகராமல் ஒரே இடத்தில் நிற்கிறது. குருவைப் பார்க்காமல் கிளம்பிய சீடன் குருவைப் பார்க்கிறான். குரு புன்னகையுடன் அவனை நோக்கிக் கையை அசைக்க படகு நகர்கிறது. அவர்கள் ஏரியின் அந்தப்பக்கம் இறங்கியதும் ஏரியின் கதவுகள் தானா‌‌‌க மூடிக்கொள்கின்றன. ஆளில்லா படகு குருவை நோக்கி தானா‌‌‌க திரும்பிச் செல்கிறது.பூனை காட்டுக்குள் சென்றுவிடுகிறது.குரு தன் அங்கி,காலணிகளை துறந்துவிட்டு வெளியில் ஏறுகிறார். மரக்கட்டைகளை படகில் அடுக்கிவைத்து அதன் மேல் அமர்ந்து கட்டைகளுக்கு தீவைத்து கொள்கிறார். உடலை துறக்கிறார். படகிலிருந்த பாம்பொன்று உஷ்ணம் தாங்காமல் தண்ணீரில் நீந்தி மரவீட்டினுள் செல்கிறது.\nபனி பொழிந்து ஏரி, வீடு,மரவீடு,மலைகள்,மரங்கள் எல்லாம் உறைந்து போய் இருக்கின்றன. சிறைத்தண்டனை முடித்து திரும்புபவனுக்கு இப்போது நடுத்தர வயது.(இந்தக்காட்சியில் நடித்திருப்பவர் கிம்கிடக்) உறைந்துப்போன ஏரியில் நடந்துச்சென்றே மரவீட்டை அடைகின்றான். குருவின் ஆடையில் படுத்துக்கிடந்த பாம்பு விலகி செல்கிறது. குரு முக்தி அடைந்த படகிலிருந்து அவரது சாம்பல் எலும்பு மிச்சத்தை எடுத்துச்சென்று அருவியை அடைகின்றான்.உறைந்து கிடக்கும் அந்த அருவியிலிருந்து புத்தர் சிலையைச் செதுக்குகிறான் இளந்துறவி. அதில் குருவின் எலும்புத் துண்டுகளை வைக்கிறான். குரு மறுபிறவி எடுத்து வருவார் என்பது சூசகமாக படத்தில் இங்கு சொல்லப் படுகிறது.\nஉறைந்து கிடக்கும் ஏரியை கோடாரியால் வெட்டி சிறு பள்ளம் தோண்டி, அடியில் தெரியும் நீரை குடிக்கின்றான். குருவின் உடையை அணிந்துக் கொண்டு புத்தரை வழிப்��டுகிறான். குரு எழுதி வைத்திருந்த குறிப்புகளைப் படிக்கின்றான். யோகத்தையும், ஜப்பானிய உடற்பயிற்சிக் கலைகளையும் கற்கிறான். அப்போது அங்கு ஒரு பெண் முகத்தை மூடியபடி கைக்குழந்தையுடன் வருகிறாள். குழந்தையை அவனிடம் வைத்து விட்டு இரவில் அவனுக்குத் தெரியாமல் திரும்பும் போது, தண்ணீருக்காக தோண்டி வைத்திருந்த பள்ளத்தில் விழுந்து இறந்து போகிறாள். இதை பார்த்த அவன் ஒரு பெண் வடிவ புத்தர் சிலையைக் கைகளில் எடுத்துக் கொண்டு, சிலையை வைப்பதற்கான கருங்கல் பீடத்தை இடுப்பில் ஒரு கயிற்றினால் பிணைத்துக் கட்டிக் கொண்டு அருகே இருக்கும் மலையின் உச்சிக்குச் சென்று தவம் செய்கிறான். மலையில் ஏறும்போது கால் தடுக்குகிறது.முன்பு காலில் கல்லை காட்டிய தவளையை இப்போது காட்டுகிறார்கள். மலை உச்சியிலிருந்து மரவீட்டையும் ஏரியையும் பார்க்கின்றான். இளவேனில் பருவத்தில் சிறுவனா‌‌‌க இருக்கும்போது பார்த்ததற்கும், இப்போது பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள்.\nமீண்டும் இளவேனில் ஆரம்பிக்கிறது. துறவிக்கு இப்போது முதிய வயது. அந்த அனாதை சிறுவனுக்கு குருவிடம் பாடம் சொல்லி தருகிறார். மர வீட்டிற்கு வரும் ஒரு ஆமையை அந்த சிறுவன் கையில் எடுத்து குத்தி துன்புறுத்துகிறான். தனியாக படகை ஓட்டிச்செல்கிறான். எல்லாவற்றையும் அமைதியாக அந்த பெண் வடிவ புத்தர் சிலை மலை உச்சியிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. சிலையின் முதுகுபுறத்திலிருந்து ஏரி, வீடு அனைத்தும் சிறு புள்ளி போல பாதாளத்தில் தெ‌ரி‌கிறது. படம் முடிவடைகிறது.\nவாழ்க்கையின் எத்தனையோ உள்மடிப்புகளும், விசித்திரமான அடுக்குகளும் இந்த படம் முழுவதும் படிமங்களாக படிந்துக்கிடக்கின்றன. இந்த படத்தில் ஒவ்வொரு காலக்கட்டத்துக்கும் மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகள்,மரம், மலைகள் எல்லாம் துல்லியமாக வேறுபடுத்தி ஒளிப்பதிவை செய்திருப்பார்கள். ஒளிப்பதிவாளர் பெயர் Baek Dong-hyeon. 2003 ஆ‌ம் வருடம் ப்ளூ டிராகன் விருதையும், 2004 ஆ‌ம் வருடம் கிராண்ட் பெல் விருதையும் தட்டிச்சென்றது இந்த திரைப்படம். ஒவ்வொரு வயதிலும் இயல்பாக ஏற்படும் இச்சைகளை கடந்து செல்லும் மனிதன் இறுதியில் இயற்கையுடன் ஐக்கியமாவதை நேர்த்தியாக சொல்லியிருக்கும் இந்த படத்தின் மொத்த வசனம் இரண்டு பக்கம் கூட தேறாது. படம் முடிந்���தும் மனதுக்குள் அமைதி அமைதி அமைதி. காதுக்குள் இன்னும் அந்த அமைதி ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கின்றது.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக��� குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்���யா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமண��யன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹ���ன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ர���் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/lok-sabha-elections/videos/have-good-friends-in-opposition-and-mamata-gifts-me-kurta-every-year-pm-narendra-modi/videoshow/69021549.cms", "date_download": "2019-07-19T23:06:00Z", "digest": "sha1:5FCL7JZKCZV3VSLMCEEZKWU6F7WKMYZS", "length": 10361, "nlines": 161, "source_domain": "tamil.samayam.com", "title": "எதிர்க்கட்சிகளில் கூட எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள்- மோடி | have good friends in opposition and mamata gifts me kurta every year: pm narendra modi - Samayam Tamil", "raw_content": "\nசியான் பேனருக்கு பாலாபிஷேகம், கேக..\nதமிழ் படம் நிறைய பார்த்திருக்கேன்..\nபுதியவனான என்னை ஆசையுடன் அணைத்துக..\nஆதித்யா வர்மா ஷுட்டிங்கில் மகனுடன..\nநாங்க போட்ட சண்டை தான் இந்த சீரிஸ்\nவெப் சீரிஸ் என்னனே எனக்குத் தெரிய..\nத்ரிஷா தான் எனக்கு பிடிக்கும்: போ..\nமகள் வனிதாவுக்கு சாபம் விட்ட நடிக..\nஎதிர்க்கட்சிகளில் கூட எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள்- மோடி\nஎதிர்க்கட்சிகளில் கூட எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்���ி ஆண்டுதோறும் எனக்கு குர்தாக்களை அனுப்புவார் என நடிகர் அக்ஷய்குமாருடனான பேட்டியில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். நான் முதல்வரானதிலிருந்தே எனது தேசத்தைத்தான் எனது குடும்பமாக பாவிக்கிறேன்.\nகலாட்டா செய்து கல்யாணம் பண்ணும் ராசிக்காரர்கள்\nதிருத்தணி அருள்மிகு கணிகாசலம்மன் கோயில் ஆடி ஜாத்திரை திருவிழா\nகரூர் வேம்பு மாரியம்மன் கோயிலில் சமயபுரம் மாரியம்மன் அலங்கார நிகழ்ச்சி\nவீடியோ: தந்தை, மகன் இரண்டு பேரையும் மரத்தில் கட்டி வைத்து கொடுமை\nவீடியோ: பாலத்தில் செல்லும் போது தடம் புரண்ட ரயில்\nVideo: கரூரில் 50வது ஆண்டாக நடத்தப்பட்ட புறா பந்தயம்\nசியான் பேனருக்கு பாலாபிஷேகம், கேகேவுக்கு வெடி என்று காசி தியேட்டரை அலற விட்ட விக்ரம் ரசிகர்கள்\nVideo: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகளுக்குத் தடை\nஏரியை தூர்வார வலியுறுத்தி விவசாயிகள் ஒற்றைக்காலில் நின்று ஆர்ப்பாட்டம்\nஎண்ணூர் துறைமுக ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்\nதமிழ் படம் நிறைய பார்த்திருக்கேன்: ராஷ்மிகா\nபுதியவனான என்னை ஆசையுடன் அணைத்துக்கொண்ட எனது உயிர் தமிழ் மக்களே: விஜய் தேவரகொண்டா\nஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு 100 பதக்கங்கள்: ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்\nபாகிஸ்தான் அணி தேர்வுக் குழு தலைவர் பதவியிலிருந்து இன்சமாம் விலகல்\nVideo: கார்கில் போர் வெற்றி விழா: தஞ்சையில் ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சி\nVIDEO: தங்கம், வைரத்திலான Redmi K20 Pro\nவிக்ரமின் கடாரம் கொண்டான் படத்தின் அதிரடியான டார்ச்லைட் சண்டைக் காட்சி மேக்கிங் வீடியோ\nசந்திரயான் 2 மறுஏவுதல் தேதி அறிவிப்பு\nComali: கோமாளி படத்தின் யார்ரா கோமாளி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nபிக் பாஸ் ஜூலியின் அம்மன் தாயி படத்தின் டிரைலர் 2 வெளியீடு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/07/23014315/World-Junior-SquashMarwan-Rowan-in-the-final.vpf", "date_download": "2019-07-19T23:27:09Z", "digest": "sha1:5GXZ4UKWODWRBUAGTO3LTMZ43WS6DM2G", "length": 9109, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "World Junior Squash: Marwan, Rowan in the final || உலக ஜூனியர் ஸ்குவாஷ்: இறுதிப்போட்டியில் ���ார்வன், ரோவன்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉலக ஜூனியர் ஸ்குவாஷ்: இறுதிப்போட்டியில் மார்வன், ரோவன் + \"||\" + World Junior Squash: Marwan, Rowan in the final\nஉலக ஜூனியர் ஸ்குவாஷ்: இறுதிப்போட்டியில் மார்வன், ரோவன்\n13-வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடந்து வருகிறது.\n13-வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் போட்டித் தரநிலையில் முதலிடம் வகிக்கும் நடப்பு சாம்பியன் மார்வன் டாரெக் (எகிப்து) 11-9, 6-11, 11-8, 2-11, 11-8 என்ற செட் கணக்கில் போராடி சக நாட்டவர் ஓமர் எல் டோர்கியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் எகிப்தின் மோஸ்தபா அசல் 11-3, 11-7, 11-7 என்ற நேர் செட் கணக்கில் மோஸ்தபா எல் செர்டியை விரட்டினார். இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் மார்வன் டாரெக்- மோஸ்தபா அசல் மோத உள்ளனர்.\nபெண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் ரோவன் எலராபி (எகிப்து) 11-5, 13-11, 11-6 என்ற நேர் செட் கணக்கில் 40 நிமிடங்களில் சக நாட்டவர் ஜனா ஷிகாவை வெளியேற்றி இறுதிசுற்றை எட்டினார். மற்றொரு அரைஇறுதியில் எகிப்தின் ஹனியா எல் ஹம்மாமி 11-6, 8-11, 11-4, 11-4 என்ற செட் கணக்கில் சக நாட்டவர் லுசி டர்மலை தோற்கடித்தார்.\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n1. ஐ.ஏ.ஏ.எப்.பின் மூத்த அனுபவ வீராங்கனை பட்டத்துக்கு பி.டி. உஷா பெயர் பரிந்துரை\n2. உலக கோப்பை கபடி: இந்திய அணிகள் அறிவிப்பு\n3. உலக, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது கடினமானது - தடகள வீராங்கனை டுட்டீ சந்த்\n4. இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதிக்கு சிந்து தகுதி\n5. ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் அனிஷ் பன்வாலா தங்கம் வென்றார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகு��்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/30184", "date_download": "2019-07-19T23:07:23Z", "digest": "sha1:52OCX3EZIEQV7MF2BKPH2M7LQO3QCWXQ", "length": 8950, "nlines": 87, "source_domain": "www.jeyamohan.in", "title": "புத்தகம் ஒரு வலைப்பூ", "raw_content": "\nஎன்னை அறியாமல் என்னைத் தொற்றிக்கொண்ட ஒரு நல்ல பழக்கம், புத்தகம் படிப்பது. கொஞ்சம் வறட்சியாய்ப் போன வாழ்க்கையை நடதிக்கொண்டிருக்கும்போது நல்ல துணையாக அமைந்திருக்கும் இந்தப் புத்தகங்கள். சின்ன வயதில் உருவான இந்தப் பழக்கத்திற்கு இப்போது நன்றி சொல்கிறேன்.\nஇந்த வலைப்பூ, நான் படித்த புத்தகங்களையும், அவற்றுடனான என் அனுபவங்களையும், அவற்றைப் படிக்கும்போது, படித்தபின் நேர்ந்த அனுபவங்களையும் பற்றிச் சொல்லக் கிடைத்த நல்ல வாய்ப்பாக இருக்கட்டும்.\nஎன்று சொல்லும் சேரலாதனின் இந்த வலைத்தளம் சமீபமாக என் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. நிறைய நூல்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன\nபாரதி விவாதம்-7 - கநாசு\nபிரகாஷ் சங்கரனின் ’வேஷம்’ - இன்னொரு கடிதம்\nமுழுநிலவில் இருள் - சிவேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 43\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–16\nகடவுள், மதம், குழந்தைகள் : ஒரு வினா\nகம்பனும் காமமும் 3:அருளும் மருளும் அது\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\nஅனோஜனும் கந்தராசாவும் – கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-19\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/06/11163624/1245803/4-people-arrested-for-attack-on-police-near-narikudi.vpf", "date_download": "2019-07-19T23:33:20Z", "digest": "sha1:5EFDFOQT2CM2EABFMDES32V2LI4NOTDP", "length": 6424, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 4 people arrested for attack on police near narikudi", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபுகாரை விசாரிக்கச்சென்ற போலீசார் மீது தாக்குதல் - 4 பேர் கைது\nநரிக்குடி அருகே புகாரை விசாரிக்கச் சென்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தியதாக ராமநாதபுரத்தை சேர்ந்தவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.\nவிருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள முடுக்கன்குளத்தில் அய்யனார் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் மதுரையைச் சேர்ந்த ரமேஷ் (வயது29), கணேஷ், ராமச்சந்திரன் (31), ராமநாதபுரத்தைச் சேர்ந்த பழனி (30) ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.\nஅவர்கள் மீனாட்சிபுரம் விலக்கு பகுதியில் மதுபோதையில் நின்றுள்ளனர். அப்போது அந்த வழியே வந்த தனியார் பஸ்சை மறித்து தகராறு செய்துள்ளனர்.\nஇதுகுறித்து ஏ.முக்குளம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.\nஅப்போது மது போதையில் இருந்த 4 பேரும் போலீசாரையும் தாக்கி உள்ளனர். இதனை தொடர்ந்து பழனி உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் உள்பட 11 பேர் ஆஜர்\nவிவசாயியை கொன்ற உறவினருக்கு ஆயுள் தண்டனை - ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பு\nமதுரை அருகே குடிபோதையில் தாக்கியதால் வாலிபரை எரித்துக்கொன்ற ���ள்ளக்காதலி\nநெகமம் அருகே நண்பரின் மனைவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளி சிறையில் அடைப்பு\nமனைவி, கொழுந்தியாளிடம் சிரித்து பேசியதால் நண்பரை அடித்துக்கொன்றேன்- கட்டிடதொழிலாளி வாக்குமூலம்\nஎழும்பூரில் போலீஸ்காரரை தாக்கிய கல்லூரி மாணவர் கைது\nவாகன சோதனையில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் - 3 பேர் மீது வழக்குப்பதிவு\nதிருத்துறைப்பூண்டி அருகே சப்-இன்ஸ்பெக்டரை வெட்டிய பா.ஜனதா பிரமுகர் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/42848", "date_download": "2019-07-19T23:39:12Z", "digest": "sha1:BEB5TEZ62HYHYPTRSLH4ZTX2DV7445GN", "length": 9534, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "ரயிலுடன் மோதி இரு யானைகள் பலி | Virakesari.lk", "raw_content": "\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் 09 பேருக்கு பதவி உயர்வு\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு பால்பக்கெட் வழங்கும் தேசிய திட்டம் இரத்தினபுரியில்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ; ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nமுச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து விழுந்ததில் கோர விபத்து ; தாய்,மகள் உட்பட மூவர் பலி\nஅர்ஜூன மகேந்திரனுக்கு எதிராக பிடியானை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை\nஉழைப்பால் புகழ் பெற்று தவறால் சரிவைச் சந்தித்த சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால்\nகட்டுவாப்பிட்டிய ஆலயம் மீண்டும் திறக்கும் திகதி அறிவிப்பு \nரயிலுடன் மோதி இரு யானைகள் பலி\nரயிலுடன் மோதி இரு யானைகள் பலி\nபலுகஸ்வெவ, அம்பான்பொல பகுதியில் ரயிலுடன் மோதி இரண்டு யானைகள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.\nஇதனால் மட்டக்களப்பு முதல் கெக்கிராவை வரையான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப் பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.\nபுகையிரதம் ரயில் யானை பலி\nபேராதனிய பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களும் மறுஅறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவித்தார்.\n2019-07-19 21:24:52 மூடப்பட்டது பேராதனிய பல்கலைக்கழகம்\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் 09 பேருக்கு பதவி உயர்வு\nசிர���ஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் 09 பேருக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக பதிவு உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து அனர்த்த நிலைமைகளின் போது உதவிக்காக பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் இரண்டை பொலிசார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.\n2019-07-19 20:55:44 அனர்த்தj்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு பால்பக்கெட் வழங்கும் தேசிய திட்டம் இரத்தினபுரியில்\nஆம்ரம்ப பாடசாலை மாணவர்களுக்கு பால் பக்கெட்டுகளை வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 23 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இரத்தினபுரி - கஜூகஸ்வத்த சாந்திரோதைய வித்தியாலயத்தில் இடம் பெறவுள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகர் சட்டத்தரணி சிரால் லக்திலக தெரிவித்தார்.\n2019-07-19 20:10:29 பாடசாலை பால்பெக்கட் இரத்தினபுரி\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ; ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு\nஅம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி பிரமுகர்களுடனான கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (19) நற்பிட்டிமுனை சுமங்கலி மண்டபத்தில் மாலை 5:30 மணியளவில் இடம்பெற்றது.\n2019-07-19 19:57:04 தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்கள்\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் 09 பேருக்கு பதவி உயர்வு\nபங்களாதேஷூடன் மோதவுள்ள இலங்கை அணி அறிவிப்பு\nஉயர் தரத்தில் தொழிற்கல்வியை பயிலும் மாணவர்களுக்கு 500 ரூபா கொடுப்பனவு : கல்வி அமைச்சு\nமும்மொழி திட்டத்தை வெற்றியடைய செய்வதே பிரதான இலக்கு : மனோ கணேசன்\nவேன் சாரதியை தாக்கிய முக்கிய பிரமுகர் வாகனங்கள் குறித்து குற்றப்பிரிவு விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1245126.html", "date_download": "2019-07-19T23:24:12Z", "digest": "sha1:P7TF674IF5VOL26ZKXKLGSPTE2SHJ5EP", "length": 16348, "nlines": 188, "source_domain": "www.athirady.com", "title": "தமிழக அரசின் ஒப்புதல் இன்றி கேரளா புதிய அணை கட்டக்கூடாது – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு..!! – Athirady News ;", "raw_content": "\nதமிழக அரசின் ஒப்புதல் இன்றி கேரளா புதிய அணை கட்டக்கூடாது – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு..\nதமிழக அரசின் ஒப்புதல் இன்றி கேரளா புதிய அணை கட்ட��்கூடாது – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு..\nமுல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசுக்கு எதிராகவும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு எதிராகவும் தமிழக அரசு கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட்டில், கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.\nஇது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு, நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அப்துல் நசீர் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.\nதமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்டே, வக்கீல்கள் ஜி.உமாபதி, கே.வி. விஜயகுமார் ஆகியோர் ஆஜரானார்கள்.\nமுல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கடந்த 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை கேரள அரசு மதிக்காமல் புதிய அணையை கட்டும் திட்டத்தை மத்திய அரசின் ஒப்புதலுக்கு முன்வைத்துள்ளது. இதுதவிர முல்லைப்பெரியாறு அணையின் நீர்த்தேக்க அளவு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பையும் கேரளா அரசு கருத்தில் கொள்ளவில்லை.\nமேலும் 2015-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற நிபுணர்கள் மதிப்பீட்டுக் குழுவின் 84-வது கூட்டத்தில், முல்லைப்பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பான எந்த திட்டமாக இருந்தாலும், அது இரு மாநிலங்களின் ஒப்புதலுக்கு பிறகே பரிசீலிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.\nஆனால் கேரளா அரசு இந்த நிபந்தனையும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பையும் மதிக்காமல் புதிய அணை கட்ட ஆய்வு மேற்கொள்வதற்கான அனுமதியை மத்திய அரசிடம் கோரி உள்ளது. மத்திய அரசும் இந்த ஆய்வு தொடர்பாக அனுமதி வழங்கி உள்ளது. இது முற்றிலும் கோர்ட்டு அவமதிப்பு ஆகும்.\nபின்னர் கேரள அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஜெய்தீப் குப்தா வாதாடுகையில் கூறியதாவது:-\nமுல்லைப்பெரியாறு பகுதியில் ஆய்வு மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக இறுதி கட்டத்தை நாங்கள் நெருங்கவில்லை. தமிழக அரசு ஒத்துழைக்க மறுக்கிறது. பரஸ்பர ஒப்புதலுடன்தான் அணை கட்ட முடியும் என்ற நிபந்தனையுடன் மத்திய அரசு இந்த ஆய்வுக்கு அனுமதி வழங்கி உள்ளது.\nஇந்த சூழ்நிலையில் நாங்கள் புதிய அணை எதையும் கட்ட முடியாது. புதிய அணைக்கான ஆய்வு மட்டுமே செய்யப்படுகிறது. தமிழக அரசின் ஒத்துழைப்பு மற்றும் அனுமதியுடன் மட்டுமே அங்கு புதிய அணை கட்டப்படும்.\nஇதைத்தொ��ர்ந்து நீதிபதி ஏ.கே.சிக்ரி, இங்கே கோர்ட்டு அவமதிப்பு எங்கே வந்தது என்று கேள்வி எழுப்பினார். மேலும் அணை எதையும் கட்ட தொடங்கவில்லையே என்றும் கூறினார்.\nஅதற்கு சேகர் நாப்டே, ஆய்வு மேற்கொள்வதே கோர்ட்டு அவமதிப்புதான் என்றும், அதற்கான அனுமதியைத்தான் நாங்கள் எதிர்த்து வருகிறோம் என்றும் கூறினார்.\nஇரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசின் ஒப்புதல் இன்றியோ, சுப்ரீம் கோர்ட்டின் அனுமதி இன்றியோ புதிய அணையை கேரளா கட்டக்கூடாது என்று கூறி, கோர்ட்டு அவமதிப்பு வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.\nதுபாயில் இந்தியரை கொன்ற பாகிஸ்தானியருக்கு 7 ஆண்டு சிறை..\nராஜஸ்தானில் மேலும் 79 பேருக்கு பன்றிக்காய்ச்சல்- பலி எண்ணிக்கை 112 ஆக உயர்வு..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால் பரபரப்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nநபருக்கு 39 ஆண்டுகள் கடூழியச் சிறை – வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி…\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nநபருக்கு 39 ஆண்டுகள் கடூழியச் சிறை – வவுனியா மேல் நீதிமன்றம்…\nகல்முனையில் TNA கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை.\nதீர்வில்லை என்பதை ரணில் தெளிவாகக் கூறினார் – சித்தார்த்தன்…\nகேரள லாட்டரியில் லாரி டிரைவருக்கு ரூ.80 லட்சம் பரிசு..\nகர்நாடக கவர்னர் விதித்த கெடுவுக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க…\nதமிழ் ���க்களின் பிரதிநிதிகள் வந்தகாலம் முதல் துரோகம் –…\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2011/05/just-about-love-2007.html", "date_download": "2019-07-19T22:56:36Z", "digest": "sha1:ZHQN27CFRVKBTG7Q5CMOE43FAEC6TFM3", "length": 35006, "nlines": 525, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): JUST ABOUT LOVE ?-2007/ உலகசினிமா/பிரெஞ்/இதுதான் காதலா??", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nடீன் ஏஜ் காதல் பெரும் பாலும் இனக்கவர்ச்சியாகவே இருக்கின்றது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்...எனக்கு தெரிந்து ஐந்து பர்சென்ட் காதல்தான்.. உண்மையான காதலாக அது கடைசிவரை நீடித்து இருக்கின்றது என்பேன்...\nஆனால் பெரும்பாலான டீன் ஏஜ் காதல்கள் உறுப்பு உரசல்கள் மற்றும் உடல்உறவு முடிந்தவுடன் சடுதியில் பிரிந்து விடுகின்றார்கள்....நம்ம ஊரில் இது சகஐமான விஷயம் இல்லை..ஆனாலும் இருக்கின்றது.. தெரியாமல் நடக்கின்றது...பட் பிரெஞ் தேசத்தில் இது சர்வசாதாரணம்...... அப்படி ஒரு நான்கு ஜோடிகளை பற்றிய கதைதான் இந்த பிரான்ஸ் நாட்டு திரைப்படம்....\n உலகசினிமா/பிரெஞ்/ படத்தின் கதை என்ன\nவின்சென்ட் ஜுலி மற்றும் நிக்கோலஸ் ஈலோடி எல்லோரும் கல்லூரியில் படிக்கும் நண்பர்கள் இதில் வின்சென்ட் மட்டும் கருப்பின மாணவன்... ஆனால் அப்படி யாரும் பேதம் காட்டி பழகவில்லை...முதலில் வின்சென்ட் ஜுலியோடு காதலில் விழ மறுநாளே நம் இருவருக்கும் ஒத்துவராது என்று பிரிகின்றார்கள்...நிகோலஸ் ஈலோடியும் முதலில் நண்பர்களாக பிறகு காதலர்களாக மாறி நம்ம இரண்டு பேருக்கும் சரிவாராது என்று பிரிகின்றார்கள்.. ஆனால் வின்சென்டுக்கு ஈலோடி மீது ஒருஈர்ப்பு இருக்கின்றது.. ஆனால் ஈலோடி கெவின் என்பவன் மீது ஒருதலையாய் காதல் கொண்டு இருக்கின்றாள்...வின்சென்ட் ஈலோடி மீது வைத்த காதல் ஜெயித்ததா\nLola Doillon ஒரு பெண்... இந்த காலத்து இளவட்டங்களின் வாழ்க்கை முறை அவர்களின் ஜஸ்ட்லைக்தட் காதல் போன்றவற்றை கிழி கிழி என்று கிழிக்கின்றார்..\nகல்லூரி லேப்பில் இருந்து உடை மாற்றும் அறைக்கு பத்து நிமிடத்துக்கு முன்னே சென்று உடலுறவுக்கு வின்சென்ட் மற்றும் ஜுலி இருவரும் முயற்சி செய்வது செம ஹாட் மச்சி....\nவின்சென்ட் பாத்திரம் மிக அழகாக உருவாக்கப்பட்டு இருக்கின்றது...\nபிரான்சில் இருக்கும் இளைஞர்கள் பாதிக்கு பேருக்கு மேல் எத்தனைபெண்களை படுக்கையில் சாய்த்து இருக்கின்றேன் என்று சொல்வதும், பெண்களில் வீக்கென்ட் பார்ட்டிக்ள் கொண்டாடி தனக்கு பிடித்த ஆடவனோடு டேட்டிங் போவதுதான் பிராதான வேலையாக இந்தபடம் சித்தரிக்கின்றது...\nஇரவில் பெண் வெளியிடத்தில் தங்குகின்றாள் என்பதையும் எந்த இடத்தில் தங்குகின்றாள் கூட யார் யார் இருக்கின்றார்கள்கூட யார் யார் இருக்கின்றார்கள் என்று விசாரிப்பதோடு பெற்றோர்களின் பணி முடிந்து விடுகின்றது....\nவின்சென்ட் ஈலோடியுடன் முழு போதையில் படுக்கையில் சாய்த்து ஒரு கிஸ்ஸுக்கு அவளிடம் கெஞ்ச அவள் மறுக்க இன்னைக்கு எனக்கு பர்த்டே பிளிஸ் என்று கெஞ்சுவதும் அதுக்கு அவள் அமைதியாக இருக்கு அவன் கிஸ் கொடுத்து விட்டு மேற்க்கொண்டு முன்னேற அவள் வேண்டாம் என்று தடுத்து விட நேராக கோபமாக கேரேஜில் இருக்கும் காரில் டிரைவிங் சீட்டில் இரவில் உட்கார்ந்து இருப்பவன் காலை வரை அப்படியே அந்த காமக்கோபத்துடன் உட்கார்ந்து இருக்கும் அந்த ஊடல் அழகோ அழகு....\nஆனால் காதல் என்பது வேறு ஒரு விதமான ஈர்ப்பு என்பதை வின்சென்டிடம் ஈடோல் எது வேண்டுமானால் தன்னை செய்துக்கொள் என்று சொல்லும் போது அந்த காட்சி ரசிக்க வைக்கின்றது......\nஇந்த படம் லூமியர் சேனலில் காணக்கிடக்கின்றது.. லூமியர் பெண்களூரில் கேபிளில் தெரிகின்றது... என்ன செய்ய நாம கொடுத்து வச்சது அவ்வளவுதான்.....\nஅவசியம் இந்த படத்தை கல்லூரி மாணவர்கள் பார்க்க வேண்டும்... இந்த படம் பார்க்கவேண்டியபடம்...\nஇந்த படம் பர்மா பஜார் மூவிஸ் நவ் கடையில் கிடைக்கின்றதா இல்லையா என்று தெரியவிவல்லை.. இருந்தாலும் முயற்சிக்கவும்....கைபேசி எண்.9003184500..\nஇந்த தளம் பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்...முக்கியமாக சினிமா ரசிகர்களுக்கு...\nLabels: உலகசினிமா, பார்க்க வேண்டியபடங்கள்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nஅப்படி நான் என்ன எழுதிவிட்டேன் நண்பர்களே.....\nவிரல் வெட்டி அடுத்த நேர்த்தி கடன்.. அரசு வேலைவாய்ப...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (பதினெட்டு பிளஸ்) ஞ...\nHANGOVER-2/2011 பேச்சிலர் பார்ட்டியும் அதனால் வந்த...\nETHTHAN -2011-எத்தன் காமெடி ஜித்தன்\nFLASH POINT-2007 ஹாங்காங்கின் ஆக்ஷன் அசத்தல்...\nJOB NEWS -வேலைவாய்ப்பு செய்திகள் -பாகம் /10\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (பதினெட்டு பிளஸ்)புதன்/...\nஒருமணிநேரம் தாமதமாக மினி சாண்ட்வெஜ்...ஞாயிறு/22/05...\n1999-(திரைவிமர்சனம்)புலம் பெயர் இலங்கை தமிழர்களின்...\nESCAPE CINEMAS சென்னை எஸ்கேப் சினிமாஸ் ஒரு பார்வை....\nJOB NEWS - வேலைசெய்திகள் (பாகம்/9)\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (பதினெட்டு பிளஸ்) புதன் ...\nDRAGONFLIES-2001/உலகசினிமா/ நார்வே/ நண்பனின் துரோக...\nதாமதமாக மினிசாண்ட்வெஜ்அண்டு நான்வெஜ் /பதினெட்டுபிள...\nமக்கள் சொன்ன சேதி என்ன\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (பதினெட்டு பிளஸ்) புதன் ...\nஇரு சக்கர வாகனம் திடிர் என்று பஞ்சரானால்..\nRONIN – 1998 - ரோனின் கார்ச்சேசிங் துரத்தல் 220...\nஒரு மணிநேரம் தாமதமாக மினி சாண்ட்வெஜ்அண்டு நான்வெஜ்...\n100% LOVE-2011 TELUGU நூறு பர்சென்ட் காதல் ..தெலுங...\npossessive- அதீதபற்று .. சிறுகதை\nEngeyum Kaadhal-2011 /எங்கேயும் காதல்... திரைவிமர்...\nமிக தாமதமாக மினி சாண்ட்வெஜ்..01/05/2011 ஞாயிறு..\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (133) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் த���வையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வ��� சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=27535", "date_download": "2019-07-19T23:43:34Z", "digest": "sha1:OOV6VMGEBFKNWB3RO5TAQBJKOIDPV5OJ", "length": 12950, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "பிரான்ஸில், இனி மின்சார �", "raw_content": "\nபிரான்ஸில், இனி மின்சார துவிச்சக்கர வண்டிகள் பாவனையில் இருக்காது\nஇவ்வருட ஆரம்பத்தில் Vélib வாடகை துவிச்சக்கர வண்டி சேவைகள் புதிய நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. ஆனால் போதிய தரிப்பிடங்கள் அமைப்பதில் ஏற்பட்ட தாமதத்தினால் ஐந்து மாதங்கள் ஆன நிலையில், இந்த சேவைகள் முற்றுப்பெறாமலும் உள்ளது. இதனால் பல பயனர்கள் தங்கள் சந்தா சேவையிலிருந்து வெளியேறியுள்ளனர். இதற்கு பரிஸ் நகர முதல்வர், உடனடி தீர்வு ஒன்றை கோரியிருந்தமை நாம் அறிந்ததே. இது குறித்த செய்தியினை இதற்கு முன்னர் வெளியிட்டிருந்தோம்.\nதற்போது, புதிய நிறுவனமான Smovengo, நகர மண்டப கோரிக்கைக்கு செவி சாய்த்து, புதிய அவசர திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. eBike என அழைக்கப்படும் மின்சார தானியங்கி துவிச்சக்கர வண்டிகள் அமைக்கும் பணியை நிறுத்த உள்ளதாகவும், அதற்கு பதிலாக சாதாரண சைக்கிள் நிலையங்களை முற்று முழுதாக அமைக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது.\neBike வண்டிகளுக்கான மின் தேவைகள் அதிகம் இருப்பதால், முன்னர் இருந்த நிலையங்களை அகற்றி புதிய நிலையங்கள் அமைத்து வந்தனர். இந்நிலையில் அந்த திட்டத்தை கைவிட்டு, வரும் ஜூன் மாதத்துக்குள் 800 துவிச்சக்கர வண்டி தரிப்பிடங்களை அமைத்து திட்டத்தை முடிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.\nஅதற்கு பின்னர், சேவைகள் இயங்க ஆரம்பித்ததும், eBike சேவைகளுக்கான விஸ்தரிப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை......Read More\nவேன் மீது தாக்குதல் நடத்திய டிபெண்டர்...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில் வீடுகள்...\nமாத்தறை, ஊறுபொக்க, பெங்கமுவ பிரதேசத்தில் பலத்த காற்றின் காரணமாக பாரிய ஆல......Read More\nகந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்துக்கான...\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக்...\nஅம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி பிரமுகர்களுடனான......Read More\nஎதிரியை விடுதலை செய்ய வேண்டும் – களுத்துறை...\nகளுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித்......Read More\nபேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை......Read More\nவேன் மீது தாக்குதல் நடத்திய...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில்...\nமாத்தறை, ஊறுபொக்க, பெங்கமுவ பிரதேசத்தில் பலத்த காற்றின் காரணமாக பாரிய ஆல......Read More\nஎதிரியை விடுதலை செய்ய வேண்டும் –...\nகளுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித்......Read More\nஹட்டன் பன்மூர் தோட்டத்தில் 16...\nஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்மூர் தோட்டத்தில் வெள்ளம் காரணமாக 16......Read More\nவட மாகாணத்தில் மிருகப் பலியிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை......Read More\nமுல்லைத்தீவில் வீட்டுத்திட்டம் வழங்கும் விடயத்தில் முன்னாள் அமைச்சர்......Read More\nநுவரெலியா, அக்கரப்பத்தனை – டொரிங்டனில் வெள்ளத்தில் அள்ளுண்டு சென்ற......Read More\nகூட்டமைப்பின் தரகு அரசியல் போக்கே...\nஇலகுவாக ஓர் இரவில் தீர்க்கப்பட கூடிய பிரச்சினைகளுக்கு கூட தீர்வு கண்டு......Read More\nமரம் முறிந்து வீழ்ந்ததில் பயணத்தில்...\nஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வூட்டன் நகர பகுதியில்......Read More\nதிருமதி கீதபொன்கலன் பொன்ராசா திரேசம்மா\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். ���ரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/monster-movie-review/?shared=email&msg=fail", "date_download": "2019-07-19T23:19:56Z", "digest": "sha1:SWGOZHOBPLGJ3FZ6THSNMDIDDVWMXA6U", "length": 26177, "nlines": 128, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – மான்ஸ்டர் – சினிமா விமர்சனம்", "raw_content": "\nமான்ஸ்டர் – சினிமா விமர்சனம்\n‘மாயா’ மற்றும் ‘மாநகரம்’ ஆகிய படங்களை உருவாக்கிய ‘பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்’ நிறுவனத்தின் அடுத்தத் தயாரிப்புதான் இந்த ‘மான்ஸ்டர்’ திரைப்படம்.\nஇந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும், பிரியா பவானி ஷங்கரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் கருணாகரன், அணில்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nஇசை – ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு – கோகுல் பெனாய், படத் தொகுப்பு – V.J. சாபு ஜோசப், இணை எழுத்தாளர் – சங்கர் தாஸ், கலை இயக்கம் – ஷங்கர் சிவா, கதை, திரைக்கதை – நெல்சன் வெங்கடேசன், வசனம் – சங்கர் தாஸ், சண்டை இயக்கம் – சுதீஷ், நடன இயக்கம் – சந்தோஷ், பாடல்கள் – கார்த்திக் நேதா, யுகபாரதி, சங்கர் தாஸ், ஜஸ்டின் பிரபாகரன், தயாரிப்பு நிர்வாகம் – ���ி.நிர்மல் கண்ணன், மக்கள் தொடர்பு – ஜான்ஸன், இயக்கம் – நெல்சன் வெங்கடேசன்.\n‘ஒரு நாள் கூத்து’ என்னும் இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்க்கையைப் பாடமாக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் தனது இரண்டாவது படமான இந்த ‘மான்ஸ்டரில்’ மிக, மிக வித்தியாசமான ஒரு கருவைக் கையாண்டிருக்கிறார்.\nசின்ன வயதிலேயே வடலூர் வள்ளலார் மடத்தில் படித்து வளர்ந்தவர் நாயகன் ‘அஞ்சனம் அழகிய பிள்ளை’ என்னும் எஸ்.ஜே.சூர்யா. வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற ராமலிங்க அடிகளார் என்னும் வள்ளலாரின் திருச்சபையில் படித்தவர் என்பதால் இவ்வுலகத்தில் எல்லா உயிர்களும் சமமே… எந்த உயிருக்கும் தீங்கிழைக்காமல் வாழ வேண்டும். பிற உயிர்களையும் தன் உயிர்போல மதிக்க வேண்டும் என்பதையெல்லாம் அழுத்தமாய் தன் மனதுக்குள் பதிந்து வைத்திருப்பவர் சூர்யா.\nஇப்போது சென்னையில் அடையாறு பகுதி மின்சார வாரிய அலுவலகத்தில் துணை பொறியாளராகப் பணியாற்றுகிறார். கொஞ்சம் வயதாகிவிட்டது என்பதாலும், சொந்த வீடு இல்லாதவர் என்பதாலும் இவருக்கு யாருமே பெண் கொடுக்கவில்லை. இதனால் திருமணமாகவில்லையே என்கிற வருத்தத்திலும் இருக்கிறார் சூர்யா.\nஇந்த நேரத்தில் தஞ்சாவூரில் ‘மேகலா’ என்னும் பிரியா பவானி சங்கரை பெண் பார்க்கச் செல்கிறார் சூர்யா. ஆனால் பிரியா அன்றைய நாளில் நேரத்திற்கு வீட்டுக்கு வராததால் பெண்ணை பார்க்காமலேயே சென்னை திரும்புகிறார் சூர்யா.\nதனக்குச் சொந்த வீடு இல்லாததால்தானே பெண் தர மறுக்கிறார்கள் என்று நினைத்து கோபப்படும் சூர்யா, வேளச்சேரி பகுதியில் ஒரு அபார்ட்மெண்ட்டில் ஒரு வீட்டை தவணை முறையில் விலைக்கு வாங்குகிறார்.\nஅந்த வீட்டில் ஏற்கெனவே வில்லன் அணில்குமார் இருந்திருக்கிறார். அவர் ஒரு பிரபலமான வைரக் கடத்தல்காரர். அந்த வீட்டிலேயே ஒரு சிறிய ரொட்டிக்குள் வைரங்களை பதுக்கி வைத்து அந்த ரொட்டியையும் வீட்டுச் சுவற்றில் இருக்கும் சுவிட்ச் பாக்ஸிற்குள் திணித்து வைக்கிறார். திடீரென்று வந்த போலீஸ் ரெய்டில் இவர் மாட்டிக் கொண்டு ஜெயிலுக்குப் போகிறார்.\nஇந்த நேரத்தில் அந்த வீட்டை விலைக்கு வாங்கி குடி வருகிறார் சூர்யா. ஆரம்பத்தில் எல்லாமே சுகமாவே இருக்கிறது சூர்யாவுக்கு. இடையில் மேகலாவும் அவருக்குப் போன் செய்து பேசி தான் சென்னையில் வேலை பார்ப்பதாகச் சொல்ல இருவரும் சந்திக்கிறார்கள். காதலிக்கத் துவங்குகிறார்கள்.\nஇந்த நேரத்தில் வீட்டுக்குள் ஒரு எலி வருகிறது. வீட்டையே துவம்சம் செய்கிறது. பார்க்கின்ற இடங்களில் எல்லாம் எலியின் அட்டகாசம் தொடர்கிறது. வயர்களைக் கடித்து வைக்கிறது. பாத்திரங்களை உருட்டுகிறது. ரஸ்க் ரொட்டிகளை திருடித் தின்கிறது.\nஒரு நாள் எலி கடித்த ரஸ்க்கை சூர்யாவும் சாப்பிட்டுவிட அது அலர்ஜியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் சூர்யா. எலி பொந்து வைத்தும் எலியைப் பிடிக்க முடியாமல் தவிக்கிறார் சூர்யா.\nஇந்த நேரத்தில் சூர்யாவுக்கும், பிரியா பவானிக்கும் திருமணமும் நிச்சயமாகிறது. பிரியா பவானி தனக்குப் பிடித்தமான சிவப்பு நிற சோபா செட்டை வாங்கி வீட்டில் வைக்கச் சொல்கிறார். சூர்யாவும் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அதனை வாங்கி வீட்டில் வைக்கிறார். ஆனால், மிஸ்டர் எலியார் ஒரு நாள் அதனையும் கடித்து வைத்து சூர்யாவின் பி.பி.யை எகிற வைக்கிறார்.\nஇந்த நேரத்தில் வில்லன் அணில்குமாரும் சிறையில் இருந்து வெளியில் வந்து அந்த வீட்டில் இருக்கும் வைரங்களை கைப்பற்ற நினைக்கிறார். இன்னொரு பக்கம் தனது கல்யாணக் கனவையே சிதைக்கப் பார்க்கும் அந்த எலியை தனது ஜீவகாருண்ய கொள்கையை புறந்தள்ளிவிட்டு கொலை செய்ய கொலை வெறியோடு தேடுகிறார் சூர்யா.\nஇறுதியில் நடந்தது என்ன என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.\nசாந்த சொரூபி.. அடக்கத்தின் மறு உருவம்.. அமைதியின் வாரிசு.. பக்திப் பழம்.. முதிர் கண்ணன்.. சாத்வீக குணம்.. ஆன்மீகச் செம்மல்.. என்று அத்தனைக்கும் ஒரே உருவமாய் திகழ்ந்திருக்கிறார் நடிகர் எஸ்.ஜே.சூர்யா.\nதிருவட்ருபா பாடி தனது பக்தியைக் காட்டுவதில் இருந்து அனைத்து விஷயங்களையும் மென்மையாக அணுகியே பழகும் இவரது கேரக்டர் ஸ்கெட்ச் மிக, மிக சுவாரஸ்யமானது.\nபோகப் போக அந்த எலியினால் அமோகமாகப் பாதிக்கப்பட்டு.. அதனால் தலைவலியோடு திருகு வலியும் வந்து.. கடைசியில் தனது காதலும், கல்யாணமும் பாதிக்கப்படும் சூழல் வந்த பின்பு கொலை வெறியோடு எலியைத் தேடியலையும் அந்த முதிர் கண்ணனின் நடிப்பு அபாரம் என்றே சொல்ல வேண்டும்.\n“எந்தப் பக்கம் பந்து போட்டாலும் அடிக்கிறான்டா” என்கிற பீலிங்கில் என்ன செய்தாலும் எலியை ஒழிக்க முடியவில்லையே என்று அவ���் புலம்புவதிலும், சோபா எரிந்த பின்பு அவர் காட்டும் கோப வெறியிலும் “பாவம்பா” என்ற ரசிகர்களின் ஒட்டு மொத்த அனுதாபத்தையும் வாங்கிக் கொண்டுவிட்டார்.\nமேகலாவுடனான காதலில் பக்குவமாய் இருந்து, எல்லைக் கோட்டைத் தாண்டாமல் மென்மையான காதலனாக இருக்கும் சூர்யாவின் நடிப்பு அபாரம். சிறந்த இயக்கமும் இதற்கு உறுதுணையாய் இருந்திருக்கிறது.\nஅழகி பிரியா பவானி ஷங்கர் தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே நடிப்பதால் இது நிச்சயமாக அவருக்கு முக்கியமான படம்தான். ஏதோ இதுதான் இவரது முதல் படம் என்பதுபோல் இவரது அறிமுகக் காட்சியை இத்தனை விஸ்தாரமாக பிரியாவின் முக அழகுடன் காட்டி அசத்தியிருக்கிறார் இயக்குநர்.\nஇந்தக் கூட்டணியில் மூன்றாவதாக கருணாகரனும் சேர்ந்து கொண்டு லூட்டியடித்திருக்கிறார். இவர் பேசும் ஒற்றை வரி கமெண்ட்டுகளே குபீர் சிரிப்பை வரவழைக்கின்றன. சிற்சில இடங்களில் திரைக்கதையும் காமெடியாகவே அமைந்திருப்பதால் இந்த மூவர் கூட்டணி காட்சிகளை பெரிதும் ரசிக்க முடிந்திருக்கிறது.\nவில்லன் அணில்குமார் கோஷ்டி எலியைப் பிடிக்க வரும் விஞ்ஞானிகளாக வீட்டுக்குள் வந்து எலியைப் பிடிக்க செய்யும் ஐடியாக்களும், எலி இவர்களிடமிருந்து தப்பிக்கும் காட்சிகளும் மிக, மிக சுவாரஸ்யம்.\nகடைசியாக எலியும் ஒரு உயிர்தான். அதற்கும் குடும்பங்கள் உண்டு. அவற்றுக்கும் இவ்வுலகில் வாழ உரிமையுண்டு என்பதை அழுத்தமாய் சொல்லும்விதத்தில் கிளைமாக்ஸ் காட்சியை வடிவமைத்திருப்பது பாராட்டுக்குரியது.\nஉண்மையாகவே இந்தப் படத்தின் மிகப் பெரிய பலமே பின்னணி இசைதான். இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் மற்ற படங்களைபோல ஷாட் பை ஷாட் காதுகளை அலற விடவில்லை. தேவையான இடத்தில் மட்டுமே பின்னணி இசையை நிரப்பியிருக்கிறார். இதுவே போதுமானது. சிற்சில இடங்களில் வெறும் வசனத்தை மட்டுமே அனுமதித்திருக்கிறார். இதுவே இந்தப் படத்தை ரசிக்க முடிந்ததற்கான காரணமாகவும் இருக்கிறது. ‘அந்தி மழை’ பாடலின் வரிகளும், காட்சிப்படுத்தலும் ரசிக்க வைத்திருக்கிறது.\nஇதேபோல் ஒளிப்பதிவாளர் கோகுல் பினாயின் பணியும் சிறப்பானது. எலி சம்பந்தப்பட்ட காட்சிகளை கிராபிக்ஸில் செய்திருப்பதால் மிகுந்த மெனக்கெடலுடன் திட்டமிட்டு அதனைக் காட்சிப்படுத்தி படத் தொகுப்பாளர் சாபு ஜோஸப் கச்சிதமாக அதனைத் தொகுத்து வழங்கியிருப்பதால்தான் படத்தின் இடைவேளைக்கு பின்னான காட்சிகளை அத்தனை ஆர்வத்தோடு ரசிக்க முடிந்திருக்கிறது. படத் தொகுப்பாளருக்கும் நமது பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.\nஇதற்கு முன்பு எலியை மையப்படுத்தி வந்த ‘சுந்தரா டிராவல்ஸ்’ படத்தில் எலியைத் துரத்தும் திரைக்கதையை காமெடியாக்கியதால், இப்போதுவரையிலும் காமெடி படங்களில் சிறப்பான இடத்தில் இருக்கிறது அத்திரைப்படம்.\nஇதேபோல் இத்திரைப்படத்திலும் காட்சிகள் தொடர்புண்டு இருந்தாலும் எலியைப் பிடிக்க போடும் திட்டமும், எலியின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட பிரச்சினையும் வேறாக இருந்து படத்திற்கு வித்தியாசத்தைக் கூட்டியிருக்கிறது.\nஇந்தக் கோடைக் கொண்டாடட்டக் காலத்தில் குழந்தைகளை தியேட்டருக்கு அழைத்துச் சென்று மகிழ வைக்க ஏதுவாக இந்த ‘மான்ஸ்டர்’ திரைப்படம் வந்துள்ளது.\nரசிகர்கள் அனைவரும் அவசியம் குடும்பத்துடன் சென்று பார்க்கவும்.\nactor s.j.surya actress priya bhavani shankar director nelson venkatesan monster movie monster movie review slider இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் சினிமா விமர்சனம் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிகை பிரியா பவானி சங்கர் மான்ஸ்டர் சினிமா விமர்சனம் மான்ஸ்டர் திரைப்படம்\nPrevious Post''இன்னொரு செருப்பும் விரைவில் கிடைக்கும்'' - நடிகர் கமலின் நம்பிக்கை.. Next Postநட்புனா என்னானு தெரியுமா – சினிமா விமர்சனம்\nஇயக்குநர் தங்கர்பச்சானின் மகன் ஹீரோவாக அறிமுகமாகிறார்\nதனா இயக்கத்தில் மணிரத்னம் தயாரிக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படம் துவங்கியது..\nவிமல் நடிப்பில் உருவாகும் ‘சோழ நாட்டான்’ திரைப்படம்\nஇயக்குநர் தங்கர்பச்சானின் மகன் ஹீரோவாக அறிமுகமாகிறார்\nதனா இயக்கத்தில் மணிரத்னம் தயாரிக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படம் துவங்கியது..\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா லஷ்மி நடிக்கும் புதிய திரைப்படம்\nதமன்னா முன்னணி வேடத்தில் நடிக்கும் ‘பெட்ரோமாக்ஸ்’ திரைப்படம்\nவிமல் நடிப்பில் உருவாகும் ‘சோழ நாட்டான்’ திரைப்படம்\n‘அம்மன் தாயி’ படத்தின் டிரெயிலர்\nசாலை பாதுகாப்பை வலியுறுத்தும் ‘பச்சை விளக்கு’ திரைப்படம்..\n“விஜய்யுடன் நடிக்க வேண்டும்…” – நடிகை ஆஷிமா நார்வலின் ஒரே லட்சியம்..\nஐஸ்வர்யா ராஜேஷின் திரை வாழ்க்கையில் சிறப்பானது ‘கனா’ திரைப்படம்…\nதெலுங்கு திரைப்படமான ‘கே��் ஆஃப் காஞ்சரபலேம்’ தமிழில் ரீமேக் ஆகிறது..\nதோழர் வெங்கடேசன் – சினிமா விமர்சனம்\nசந்தானம் நடிக்கும் ‘A1’ படத்தின் டீஸர்\n‘கன்னி ராசி’ படத்தின் டிரெயிலர்..\nகலைஞர் தொலைக்காட்சியில் நடிகர் ஜெகன் வழங்கும் ‘இங்க என்ன சொல்லுது’\nஇயக்குநர் தங்கர்பச்சானின் மகன் ஹீரோவாக அறிமுகமாகிறார்\nதனா இயக்கத்தில் மணிரத்னம் தயாரிக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படம் துவங்கியது..\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா லஷ்மி நடிக்கும் புதிய திரைப்படம்\nதமன்னா முன்னணி வேடத்தில் நடிக்கும் ‘பெட்ரோமாக்ஸ்’ திரைப்படம்\nவிமல் நடிப்பில் உருவாகும் ‘சோழ நாட்டான்’ திரைப்படம்\nசாலை பாதுகாப்பை வலியுறுத்தும் ‘பச்சை விளக்கு’ திரைப்படம்..\n“விஜய்யுடன் நடிக்க வேண்டும்…” – நடிகை ஆஷிமா நார்வலின் ஒரே லட்சியம்..\nஐஸ்வர்யா ராஜேஷின் திரை வாழ்க்கையில் சிறப்பானது ‘கனா’ திரைப்படம்…\nகவிதாலயா நிறுவனம் நடத்திய கே.பாலசந்தரின் 89-வது பிறந்த நாள் விழா\n‘தர்ம பிரபு’ படத்தின் கலக்கலான ஸ்டில்ஸ்\n‘அம்மன் தாயி’ படத்தின் டிரெயிலர்\nசந்தானம் நடிக்கும் ‘A1’ படத்தின் டீஸர்\n‘கன்னி ராசி’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anybodycanfarm.org/tag/%E0%AE%A8%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-19T22:49:55Z", "digest": "sha1:2PVR3NOFHCBLAAVWNKDZK5I4M3JH2KLP", "length": 4220, "nlines": 62, "source_domain": "anybodycanfarm.org", "title": "நஞ்சு அகற்றான் Archives - யார் வேண்டுமானலும் உழவு செய்யலாம் \")}}return a.proceed()});scriptParent=document.getElementsByTagName(\"script\")[0].parentNode;if(scriptParent.tagName.toLowerCase!==\"head\"){head=document.getElementsByTagName(\"head\")[0];aop_around(head,\"insertBefore\");aop_around(head,\"appendChild\")}aop_around(scriptParent,\"insertBefore\");aop_around(scriptParent,\"appendChild\");var a2a_config=a2a_config||{};a2a_config.no_3p=1;var addthis_config={data_use_cookies:false};var _gaq=_gaq||[];_gaq.push([\"_gat._anonymizeIp\"])}", "raw_content": "\nயார் வேண்டுமானலும் உழவு செய்யலாம்\nஉருளைக்கிழங்கு வளர்ப்பு- கொள்கலகன்களிலும், பைகளிலும் வளர்ப்பது எப்படி\nபுதியதோர் தாவரம் அறிவொம் தொடர்\nநஞ்சுகளை அகற்றும் – பீஸ் லில்லீஸ்\nபீஸ் லில்லீஸ் என அழைக்கப்படும் இவை வீட்டிற்குள் வளர்க்க கூடிய செடிகளுள் மிகவும் பிரபலமானவை. இவற்றை வைட் செயில் பிலான்ட்(White Sail Plant) என்றும் அழைப்பர். இதன் அறிவியல் பெயர் ஸ்பாதிஃப்யிலம்(Spathiphylum). இவற்றால் காற்றிலிருந்து\nபீட்ரூட்களை அங்கக(Organic) முறையில் வளர்ப்பது எப்படி\nசிறிய வகை ரோஜாக்களை பராமரிப்பது எப்படி\nதிருநீற்று பச்சையி��ுள்ள(சுவீட் பேசில்) முக்கியமான 16 மருத்துவ நலன்கள்\nசிறிய வகை ரோஜாக்களை வளர்ப்பது எப்படி\nநஞ்சுகளை அகற்றும் – பீஸ் லில்லீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://helloenglish.com/article/10831/10-Ways-to-ask-for-information", "date_download": "2019-07-19T23:55:14Z", "digest": "sha1:EAXC3XJFU26FS33NHDVFZ7FR2PIZELBV", "length": 7185, "nlines": 135, "source_domain": "helloenglish.com", "title": "title", "raw_content": "\n(நீங்கள் சொல்ல முடியுமா . . . \n(பேருந்து நிறுத்தம் எங்கிருக்கிறது என்பதை நீங்கள் சொல்ல முடியுமா\n(நீங்கள் சொல்ல முடியுமா . . . \n(இந்த காலணிகளை எங்கு வாங்கினீர்கள் என்பதை நீங்கள் சொல்ல முடியுமா\n(நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் . . . )\n(இன்றிரவு இசை கச்சேரி நடைபெறுகிறதா என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். )\n(உங்களுக்குத் தெரியுமா . . . )\n(பீர் கடை இங்கு எங்கிறுக்கிறது என்பது தங்களு்குத் தெரியுமா\n(உனக்கு ஏதாவது தெரியுமா . . . \n(புதிதாகத் திறக்கப்பட்ட ஓய்விடத்தைப்பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா\n(யாராவது சொல்ல முடியுமா. . . \n(திரு. ஜாக் நேற்று கூரிய வலைத்தளத்தின் பெயரை யாராவது எனக்கு சொல்ல முடியுமா\n(உங்களுக்கு தெரியுமா . . . \n(என் பை எங்கிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா சிறு நேரத்திற்கு முன் அது இங்கு தான் இருந்தது சிறு நேரத்திற்கு முன் அது இங்கு தான் இருந்தது\n(உங்களுக்கு தெரியும் என்று நான் நினைக்கவில்லை . . . )\n(மார்க் உடல்நலமில்லாமலிருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும் என்று நான் நினைக்கவில்லை. )\n(நீங்கள் சொல்ல முடியுமா என்று நான் வியக்கிறேன். . . )\n(அறிவியல் துறை எங்கிருக்கிறது என்பதை நீங்கள் சொல்ல முடியுமா என நான் வியக்கிறேன். )\n(யாராவது சொல்ல முடியுமா என்று நான் வியக்கிறேன். . . )\n(எது மார்க்கின் ஓவியம் என்று யாராவது சொல்ல முடியுமா என்று நான் வியக்கிறேன். )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://techulagam.com/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A9", "date_download": "2019-07-19T23:39:05Z", "digest": "sha1:JWGT37WVPSJOGJUAIHDBXM6H6CF63K6B", "length": 5352, "nlines": 117, "source_domain": "techulagam.com", "title": "கணினி - Techulagam.com", "raw_content": "\nதிடீரென லாக் அவுட் செய்துவிட்டாலோ, மறந்துவிட்டாலோ இந்த ஸ்டெப்ஸ் உங்களுக்கு உதவும்.\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nபுதிய ஐபோன் 11 எப்படி இருக்கும் என்று தெரியுமா\nஇரகசியத்தை உடைத்த ஆப்பிளின் சமீபத்திய காலிப்பணியிட அறிவிப்பு\nகூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப்...\nவிண்டோஸ் 10 ஐ எவ்வாறு மீட்டமைப்பது செய்வது\nஐபோனிலிருந்து ஆண்ட்ராய்டுக்கு தொடர்புகளை மாற்றுவது எப்படி\nஉங்களிடம் ஆப்பிள் வாட்ச் இருக்கிறதா\nIOS 13 - இல் ஐபோனில் டார்க் பயன்முறையைப் பயன்படுத்துவது...\nஐபோன் மற்றும் ஐபாட் உள்ள கடவுக்குறியீட்டினை நீக்குவது எப்படி\nதேடல்களை தணிக்கை செய்ய உதவும் கூகிள்\nதமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nஐபாட்டில் சுழற்சி மற்றும் நோக்குநிலை எவ்வாறு பூட்ட வேண்டும்\nஃபேஸ்ஆப் இளமையாகவோ அல்லது வயதானால் எப்படி இருப்பீர்கள் என்பதைப் பார்க்கலாம்....\nடிஜிட்டல் தனியுரிமையை அழிக்கிறது - Jumbo\nஉலாவிகளை ஒத்திசைக்காமல் கூட உங்கள் கிரெடிட் கார்டு விவரங்களை...\nஅறிமுகம் செய்யப்பட்டது ஸ்னாப் சாட்டின் ஹேமிங் பிளாட்போஃர்ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/37696-.html", "date_download": "2019-07-19T23:17:26Z", "digest": "sha1:OQXUUJNMOEH2E6BG32EQHI2CH5HQGX7R", "length": 8942, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "ராஜினாமா செய்ய எடியூரப்பா என்னிடம் பேரம் பேசினார்: காங். எம்எல்ஏ ராஜீவ் கவுடா குற்றச்சாட்டு | ராஜினாமா செய்ய எடியூரப்பா என்னிடம் பேரம் பேசினார்: காங். எம்எல்ஏ ராஜீவ் கவுடா குற்றச்சாட்டு", "raw_content": "\nராஜினாமா செய்ய எடியூரப்பா என்னிடம் பேரம் பேசினார்: காங். எம்எல்ஏ ராஜீவ் கவுடா குற்றச்சாட்டு\nஅதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களைப் போல பதவியை ராஜினாமா செய்வதற்காக எடியூரப்பா என்னிடம் பேரம் பேசினார் என காங்கிரஸ் எம்எல்ஏ ராஜீவ் கவுடா பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.\nசிருங்கேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜீவ் கவுடா நேற்று சிக்கமகளூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nகர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா நேற்று முன்தினம் என்னைதொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ள காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களைப் போல என்னையும் ராஜினாமா செய்யச் சொன்னார். அவ்வாறு ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்தால் எனக்கு எதிர்ப்பார்க்க முடியாதஅளவுக்கு பணமும், பதவியும்தருவதாக ஆசை காட்டினார். அதனை நான் ஏற்க மறுத்துவிட்டேன். எனக்கு பணமும், அதிகாரமும் வேண்டாம் என கோபத்துடன் கூறியதால் தொலைபேசி அழைப்பை துண்டித்துவிட்டார்.\nராஜினாமா செய்துள்ள காங்கி���ஸ் எம்எல்ஏக்கள் கட்சிக்கும், மேலிட தலைவர்களுக்கும், தேர்ந்தெடுத்த மக்களுக்கும் துரோகம் செய்துவிட்டனர். தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த தலைவர்களுக்கு உரிய நன்றிக்கடனை செலுத்த தவறி விட்டனர். திடீரென கட்சி மாறியவர்களுக்கு எவ்வித கொள்கையும் கிடையாது. எதிர்காலத்தில் பாஜகவில் பதவி கிடைக்காவிட்டால் வேறு கட்சிக்கு ஓடிவிடுவார்கள்” என்றார்.\nபாஜக மேலிடம் ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ் எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுத்ததாக கூறப்படும் நிலையில், ராஜீவ் கவுடாவின் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசூப்பர் ஓவரிலும் டை ஆன 'த்ரில்' ஆட்டம்: முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து: நியூஸிலாந்து தோற்கவில்லை(\nஇங்கிலாந்துக்கு 242 ரன்கள் இலக்கு: பந்துவீச்சில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துமா நியூஸி\nதேவைகளைச் சுருக்கி வாழ்வதே இயல்பு: பழங்குடி மக்களிடம் கற்றதைக் கற்பிக்க முயலும் இளைஞர்\n12 ஆண்டுகள் சாதனையை முறியடித்த வில்லியம்ஸன்\nஐபிஎல் தொடரில் அதானி, டாடா நிறுவனங்கள்: 2020-ல் 10 அணிகளாக உயர்த்த பிசிசிஐக்கு ஆலோசனை\nகிழக்கு இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 7.3 என ரிக்டர் அளவில் பதிவு\nராஜினாமா செய்ய எடியூரப்பா என்னிடம் பேரம் பேசினார்: காங். எம்எல்ஏ ராஜீவ் கவுடா குற்றச்சாட்டு\nகர்நாடகா, கோவா விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா, ராகுல் ஆர்ப்பாட்டம்\nஅயோத்தி ராமஜென்ம பூமி வழக்கு; ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: மத்தியஸ்தர் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஅமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை கிரீன் கார்ட் வழங்குவதற்கு இருந்த வரம்பு நீக்கம் இந்தியர்களுக்கு அதிக பலன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2019/06/12064201/1245853/government-to-provide-everyone-with-house-by-2022.vpf", "date_download": "2019-07-19T23:40:40Z", "digest": "sha1:FUQ35ZIXB2GJQDLF7YVXQU75VXGOFXMN", "length": 18968, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு வழங்குவதே அரசின் லட்சியம் - பிரதமர் மோடி தகவல் || government to provide everyone with house by 2022 - PM Modi", "raw_content": "\nசென்னை 20-07-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு வழங்குவதே அரசின் லட்சியம் - பிரதமர் மோடி தகவல்\n2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு வழங்குவதே பா.ஜனதா அரசின் லட்ச��யம் என்று ‘தினத்தந்தி’க்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டு உள்ளார்.\n2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு வழங்குவதே பா.ஜனதா அரசின் லட்சியம் என்று ‘தினத்தந்தி’க்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டு உள்ளார்.\nபாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பா.ஜனதா கட்சி மட்டுமே 303 தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறது.\nபாராளுமன்றத் தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றிக்கு, பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார்.\nஇதற்கு பதிலளித்து பிரதமர் நரேந்திர மோடி அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-\n2019-ம் ஆண்டில் நடந்த பொதுத்தேர்தலில் பா.ஜ.க. வுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் கிடைத்த மகத்தான வெற்றிக்காக உங்கள் நல்வாழ்த்துகளை பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மக்கள் வாழ்வில் ஒரு சீரிய மாற்றத்தையும், இந்தியாவை உயர்ந்த வளர்ச்சிப் பாதையிலும் கொண்டு வருவதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறோம்.\n130 கோடி இந்திய மக்கள் எங்கள் அரசு மீது தங்களின் அளப்பரிய நம்பிக்கையை காட்டி, எங்களுக்கு முழுத்திறமையோடு பணியாற்ற மேலும் ஒரு வாய்ப்பைக் கொடுத்து ஆசி வழங்கி இருக்கிறார்கள். வலுவான, நிலையான, ஊழலற்ற நிர்வாகத்தைத்தான் மக்கள் விரும்பினார்கள்.\nஏற்கனவே ஆட்சியில் இருந்த அரசாங்கத்தை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும் என்பது மக்களின் எண்ணமாக இருந்தது. இது, நாங்கள் மேம்பாட்டுப் பாதையில் செல்வதற்கு எனக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுத்துள்ளது. நாங்கள் நிறைய செய்யவேண்டிய இருக்கிறது என்பதை உணர்கிறோம். எங்கள் கனவான, அனைவரோடும் இணைவோம், அனைவரும் முன்னேறுவோம், அனைவரின் நம்பிக்கையையும் பெறுவோம்’ என்பதை உறுதிப்படுத்த பல முனைகளில் பணியாற்றி வருகிறோம்.\n2022-ம் ஆண்டில் ஒவ்வொரு இந்தியருக்கும் வீடு என்ற லட்சியத்தைக் கொண்டுள்ளோம். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவதுதான் எங்கள் முன்னுரிமை. இந்தியா 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை அடையவும், உலகில் நமது இளைஞர்கள் புதிய தொழில்புரிந்து உயரிய இலக்கை அடையச் செய்வதற்கும் எங்கள் அரசு வேகமாக பணியாற்றுகிறது.\nநாங்கள் இன்று எடுக்கும் முயற்சிகளெல்லாம் வளமான எதிர்காலத்துக்கான விதைகள்தான். வளர்ச்சி என்பது மக்கள் இயக்கம். மக்களின் பங்களிப்போடு உயரிய இடத்தை நாடு அடையவும், வலுவான, வளமான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய இந்தியாவை கட்டமைக்கவும் நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்.\nடி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீசை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்\nடி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு 116 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது திண்டுக்கல்\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு\nதமிழக சட்டசபையில் ராமசாமி படையாச்சியார் உருவப்படம் திறப்பு\nஇன்று மாலை 6 மணிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் - குமாரசாமிக்கு கர்நாடக கவர்னர் கடிதம்\nசுதந்திர தினவிழா சிறப்புரையில் என்ன பேசலாம் - மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\nகர்நாடக காங்கிரஸ் தலைவர் குண்டுராவ் உச்சநீதிமன்றத்தில் மனு\nபிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.எப்.எஸ் அதிகாரி விவேக் குமாா் நியமனம்\nஎருமை மாட்டை திருட வந்ததாக பீகாரில் 3 பேர் அடித்துக்கொலை\nபீகார் - வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 92 ஆக உயர்வு\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு\nடெல்லியில் ரூ.600 கோடி ஹெராயின் பிடிபட்டது - சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த 5 பேர் கைது\nபிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.எப்.எஸ் அதிகாரி விவேக் குமாா் நியமனம்\nசுதந்திர தினவிழா சிறப்புரையில் என்ன பேசலாம் - மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\n47 முதல் 56 வயது வரையிலான பா.ஜனதா எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nஓட்டு போடுவதை கட்டாயமாக்க 9 ஆண்டுகளுக்கு முன்பே முயன்ற மோடி - புதிய தகவல்கள்\nமத்திய அரசின் 100 நாள் செயல் திட்டம் தயார்\nதனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார்\nவாடகை ஒப்பந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல்\n18 ஆண்டுகளாக நீடித்த சரவண பவன் ராஜகோபால் விவகாரம்.. கடந்து வந்த பாதை\nஎனக்கு, சச்சின், சேவாக் ஆகியோருக்கு அன்று டோனி சொன்னது, இன்று அவருக்கு: காம்பீர்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித���த ரவுடி வரிச்சூர் செல்வம்\nஓட்டல் தொழிலில் உச்சத்தை தொட்டு ஆயுள் கைதியாகி உயிரை விட்ட ராஜகோபால்\nதன்னை தவிர உலகக்கோப்பையை யாரும் பெறக்கூடாது என்பதுதான் டோனியின் எண்ணம் - யுவராஜ் தந்தை\nநடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nஓய்வு வேண்டாம், எல்லாப் போட்டிகளிலும் விளையாடுகிறேன்: உஷாரான விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mukapuvajal.com/2013/11/murugan-in-kantha-puranam-prof-g-p.html", "date_download": "2019-07-19T22:47:38Z", "digest": "sha1:UDEP27MJOK3OJQ7XR3GK3ACUHNJGJEHY", "length": 4833, "nlines": 132, "source_domain": "www.mukapuvajal.com", "title": "Murugan in Kantha Puranam Prof G P Nallasivam - Mukapuvajal", "raw_content": "\nமண்டைதீவு முகப்புவயல் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமான் மெய்யடியார்களே . மண்டைதீவு கிராமத்தில் முக...\nமுகப்புவயலான் கார்த்திகை தீபத்திருவிழா 2013\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் சங்காபிஷேகம்\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இடம் பெற்ற சங்காபிஷேகத்தின் பதிவுகள்\nகந்தபுராண - யுத்தகாண்டம் - சுருக்கம்\nசூரபத்மனின் வரலாறு: படைத்தல் கடவுளாகிய பிரம்மதேவன்னுக்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தார்கள். இவர்களுள் தக்கன் சிவனை நோ...\nhttp://www.sivasiva.dk/ நாளுமொரு நற்சிந்தனை 01 ஜீவன் பிரிந்து போகும்போது எந்தச் சரீரத்தை நினைத்துக் கொண்டிருந்ததோ அந்தச் சர...\nபஞ்சாட்சரம் (திருவைந்தெழுத்து), சடாட்சரம் (திரு ஆறெழுத்து) போன்ற மந்திர எழுத்துக்களை ஐங்கோண, அறுகோணச் சக்கரங்கள் கட்டங்களுக்குள் அமைய அடை...\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் பிரதிஷ்டா கும்பாவிஷேகம்\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் ஆலயத்தில் 05/06/2019 நடைபெற்ற பிரதிஷ்டா கும்பாவிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/111437/", "date_download": "2019-07-19T23:23:35Z", "digest": "sha1:KEH2NI5NEK2JBJDQRHVHE6OZAKBDR6EU", "length": 13832, "nlines": 156, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சாதனை அறுவை சிகிச்சை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சாதனை அறுவை சிகிச்சை\nகிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக முழுமையான முழங்கால் மீள் மாற்றீட்டு அறுவை சி���ிச்சை (Total Knee replacement surgery) இன்றைய தினம் (28) வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nதனியான எலும்பு முறிவு சிகிசை நிலையம் இன்றிய நிலையிலும், மன்னார் வைத்தியசாலையில் பெறப்பட்ட மருத்துவ உபகரணங்களை கொண்டு இச் சாதனை அறுவை சிகிசை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமத்திய சுகாதார அமைச்சினால் அண்மையில் கிளிநொச்சிக்கு நியமிக்கப்பட்ட முடநீங்க சத்திரசிகிச்சையியல் நிபுணர் (ConsultantOrthopedic Surgeon) மருத்துவர் எஸ். சசிகரன் தலைமையிலான சத்திரசிகிச்சைக் குழுவினர் மூத்த மயக்கமருந்தியல் மருத்துவர் பா.நாகேஸ்வரன் உட்பட மருத்துவர்கள், தாதியர்கள், தொழிநுட்ப உதவியாளர்கள் உள்ளிட்ட பத்து பேர் கொண்ட அணியினர் இணைந்து இந்தச் சாதனைச் சரித்திரத்தினைப் புரிந்துள்ளனர்.\nமூட்டுவாதம் காரணமாக நடக்க முடியாது சிரமப்பட்டு வந்த மன்னார் பள்ளிமுனையைச் சேர்ந்த 63 வயதான ஒருவருக்கே இச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.\nகிளிநொச்சி வைத்தியசாலையின் சேவைகளை விரிவாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டுவரும் பணிப்பாளர் காண்டீபன் மத்திய மற்றும் மாகாண சுகாதார அமைச்சுகள், பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் ஆகியோரது ஒத்துழைப்பினைப் பெற்று இச்சாதனைக்கு உறுதுணையாக இருந்துள்ளார். அத்தோடு இவர்கள் அனைவருக்கும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை சார்பாக தனது நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார் வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.காண்டீபன்\nகிளிநொச்சியில் இலவசமாக மேற்கொள்ளப்பட்ட இந்தச் சத்திரசிகிச்சையானது தனியார் வைத்தியசாலைகளில் 5 லட்சம் ரூபா வரை செலுத்தி மேற்கொள்ளப்படவேண்டிய ஒரு பாரிய சத்திரசிகிச்சையாகும். எனவே பல வளப் பற்றாக்குறைகளுடன் தனியான எலும்பு முறிவு சிகிசைக்கான தனியான சத்திர சிகிசை கூடம் இல்லாது பொதுவான சத்திரசிகிசை கூடத்தில் வைத்தே இச் சத்திர சிகிசை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமேலும் சத்திர சிகிசைக்கான வைத்தியஉபகரணங்கள் கூட மன்னார் மாவட்ட வைத்தியசாலையிலிருந்து பெறப்பட்டுள்ளது. எனவே பல வளப் பற்றாக்குறைகளுடனும் மருத்துவர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையினால் முதற் தடவையாக வரலாற்றுச் சாதனையாக சத்திர சிகிசை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை காலமும் முழங்கால் மீள் மாற்றீட்டு அறுவை சிகிச்சைக்காக யாழப்பாணம் போதான வைத்தியசாலைக்கே செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.\nTagsஅறுவை சிகிச்சை கிளிநொச்சி சாதனை பொது வைத்தியசாலை முழங்கால் மீள் மாற்றீட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசாதனைகள் படைத்த தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎனது காவல்துறை வேலையை தாருங்கள்\nவிமல் வீரவன்ச குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை\nகாணி பிணக்கு கைக்கலப்பாக மாறியதில் முதியவர் உயிரிழப்பு\nசாதனைகள் படைத்த தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு July 19, 2019\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை July 19, 2019\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு July 19, 2019\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை July 19, 2019\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும் July 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப���பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/category/todayworldnewstamil/australia/", "date_download": "2019-07-19T23:37:22Z", "digest": "sha1:BA2FLV664KLCEYVZTCYFMNHNGDQSDLWF", "length": 34294, "nlines": 226, "source_domain": "world.tamilnews.com", "title": "Australia Archives - TAMIL NEWS", "raw_content": "\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nசிட்னியில் சிட்டி லைட் ரயில் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் பகுதியில் இளம் பெண்ணொருவருக்கு மின்சாரம் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Sydney Rail Light Project 15 வயதான அனா லெம்ப்டன், என்ற யுவதி கடந்த ஞாயிறன்று ஹேமார்கட் பகுதியில் மின்சார தாக்குதலுக்கு உள்ளானார். ரயில் ...\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகாணாமல் போயுள்ள சீனப் பெண்ணை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது. Chinese Woman Missing Sydney கி யூ, என்ற 28 வயதான குறித்த பெண் சிட்னியில் வசித்து வந்தவர். அவர் காணாமல் போய் நாட்கள் கடந்துள்ள நிலையில், அவரது கார் அவரது இல்லத்திலிருந்து 4 கிலோ ...\nஜூன் 13-ம் திகதி அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோதும்போது பந்தைச் சேதப்படுத்தியதால் தடைக்குள்ளான வீரர் டேவிட் வார்னர் வர்ணனையாளராகிறார். Warner New Career புதிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், புதிய தலைவர் டிம் பெய்னின் கீழ் முதல் தொடர் நடைபெறுகிறது, இது ...\nஅலறவைத்த பெண் : கையில் கொண்டுவந்ததால் பரபரப்பு\nசிட்னியில் வைத்தியசாலையொன்றில் பெண்ணொருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. Sydney Woman Controversy கிழக்கு சிட்னியில், ரேண்ட்விக் பிரதேசத்தில் அமைந்துள்ள பிரின்ஸ் வேல்ஸ் வைத்தியசாலைக்கே பெண்ணொருவர் துப்பாக்கியுடன் வந்துள்ளார். அவரைக் கண்டவுடன் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டதுடன், பின்னர் நடந்த சோதனையில் அதுவெறும் விளையாட்டுத்துப்பாக்கி என்பது தெரியவந்தது. இத்தகைய ...\nசிறுமிகளுக்கு மதுவை வழங்கி துஷ்பிரயோகம் செய்து வந்த நபர்\nஐந்து வருட காலப்பகுதிக்குள் 8 சிறார்களை துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கிய நபரொருவருக்கு 20 வருடகால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. children abuse Australia Perth Sentence மார்டின் ஜேம்ஸ் கூப்பர் என்ற குறித்த நபர் தனது மனைவியுடன் சேர்���்து, பராமரிப்பு இல்லமொன்றை நடாத்தி வந்துள்ளார். தற்போது 66 வயதான அவர் பேர்த்தில், ...\nஆபாசக் காட்சியை இப்படியா ஒளிபரப்புவது\nசெனல் செவன் தொலைக்காட்சி சேவையானது நண்பகல் திரைப்பட ஒளிபரப்பின் போது ஆபாசக் காட்டியொன்றை ஒளிபரப்பி மீண்டும் சர்ச்சையை கிளப்பியது. Channel Seven Noon Movie அண்மையில் திரைப்படமொன்றின் போது ஆபாசக் காட்சியொன்றை ஒளிபரப்பி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது செனல் செவன். இந்நிலையில் இவ்வாரம் மீண்டும் ஒரு காட்சியை ...\nபோலி கிம்முக்கு விமானநிலையத்தில் என்ன நடந்தது\nவடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னைப் போல தன்னை அலங்காரங்கம் செய்துகொள்ளும் அவுஸ்திரேலியரான ஹொவார்ட் எக்ஸ், சிங்கப்பூரில் விசாரணைக்குள்ளாகியுள்ளார். Howard X Singapore Detention கிம் ஜொங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோரிடையே சிங்கப்பூரில் நடைபெறவுள்ள மாநாட்டுக்கு முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ...\nசிட்னியின் சிறுவனொருவன் பரிதாபமாக பலி\nசிட்னியில் இடம்பெற்ற குடும்ப வன்முறையின் போது 5 வயதுச் சிறுவன் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணமடைந்துள்ளான். Sydney Boy Murder சிட்னி Carlingford பகுதியிலுள்ள வீட்டில் நடைபெற்ற குடும்ப தகராறின்போது குறித்த சிறுவன் மீது கத்திக்குத்தை மேற்கொண்ட குற்றச்சாட்டில் அச்சிறுவனின் தந்தை என கூறப்படும் 36 வயது ...\nஅறியாத பருவத்தில் யுவதி செய்து வந்த செயல்\nஅவுஸ்திரேயாவில் தனது காதலனோடு சேர்ந்து போதைப்பொருள் விற்றுவந்த யுவதியொருவருக்கு 3 ஆண்டுகால ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. Australia Ice Selling girl குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த ஏஞ்சலிகா ரோஸ் லொக்வுட் என்ற குறித்த யுவதியின் வழக்கு பிரிஸ்பேனில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த யுவதியின் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. ...\nஉலகையே அதிரவைத்த இலங்கை இளைஞருக்கு கிடைத்த தண்டனை\nமெல்பேர்னிலிருந்து மலேசியா சென்றுகொண்டிருந்த விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக புரளி கிளப்பிய இலங்கை இளைஞருக்கு 12 ஆண்டு கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. Manodh Marks Sentence கடந்த ஆண்டு மே மாதம் மெல்பேர்னிலிருந்து கோலாலம்பூர் சென்ற விமானத்தில் பயணம் செய்த 26 வயதான Manodh Marks என்ற இளைஞர், விமானம் ...\nஉலகையே திரும்பிப் பார்க்கவைத்துள்ள அந்த ஹோட்டல்\n1 1Share அ��ெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது.Donald Trump Kim Jong Meeting Location பேச்சுவார்த்தைகான ஏற்பாடுகளில் இருநாடுகளும் மும்முரமாக உள்ளன. இந்நிலையில், சந்திப்புக்கான இடம் மற்றும் ஹோட்டல் ...\nலைட்கள் தொடர்பில் உஷார் அவுஸ்திரேலியர்களே\nநாம் வாகனம் ஓட்டும்போது வீதி விதிமுறைகளை கவனமாகப் பின்பற்றுவோம். ஆனால் வாகனத்திலுள்ள சில lights-விளக்குகளை தேவையற்ற நேரத்தில் பயன்படுத்தினால் அபராதம் செலுத்த நேரிடும் என்பது உங்களுக்குத் தெரியுமா Fog Light Fine ஆம். கார்களின் முன்புறமும் பின்புறமுமுள்ள fog light-களை மூடுபனி மற்றும் மழையான காலநிலையில் ...\nஇணையத்தை அதிரவைத்துள்ள பிரபல பாடகியின் படங்கள்\nஅவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல பாடகியான Iggy Azalea சமூகவலைதளங்களிலும் வெகு பிரபலம். 16 வயதியிலேயே பாடகியாகும் பொருட்டு அமெரிக்காவுக்குச் சென்ற அவருக்கு இண்ஸ்டகிராமிலும் அவருக்கு நிறைய பளோவர்கள் உள்ளனர். அடிக்கடி கவர்ச்சியை அள்ளி வீசி இளைஞர்களை கிறங்க வைக்கும் அவர் தற்போது சில படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். ...\nபதவி விலகுகின்றார் ஜேம்ஸ் சதர்லேண்ட்\nகிரிக்கட் அவுஸ்திரேலியாவின் தலைமை நிர்வாகி ஜேம்ஸ் சதர்லேண்ட் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.James Sutherland Resignation தனக்குப் பதிலாக இன்னொருவரை நியமிப்பதற்கு 12 மாதகால அவகாசம் வழங்கியுள்ள ஜேம்ஸ் சதர்லேண்ட், அவுஸ்திரேலிய வீரர்கள் பந்தைச் சுரண்டிய (Ball-Tampering) விவகாரத்திற்கும் தமது பதவி விலகலுக்கும் தொடர்பு இல்லை எனக் ...\nசிறுவர் பராமரிப்புக்கான அரச கொடுப்பனவுகளில் முக்கிய மாற்றம்\nஎதிர்வரும் ஜுலை 2ம் திகதி முதல் Child Care -சிறுவர் பராமரிப்புக்கான அரச கொடுப்பனவுகளில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது. Child Care Australia இம்மாற்றத்தின்படி Child Care Benefit மற்றும் Child Care Rebate ஆகிய இரண்டும் இல்லாதொழிக்கப்பட்டு புதிய Child Care Subsidy அறிமுகப்படுத்தப்படுகின்றது. இதனூடாக ...\nமீண்டும் சேர மறுத்த காதலி பட்டப்பகலில் சுட்டுக்கொலை (சி.சி.டிவி காணொளி)\nThailand Bangkok Shooting பிரிந்த முன்னாள் காதலனொருவன் , தனது காதலியை பட்டப்பகலில் சுட்டுக்கொலை செய்த கொடூர சம்பவமொன்று தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது. புகாபொங் சிட்டரூம் என்ற 24 வயது நபரே தனது க���தலியான நட்சரீயா தப்ரஜித் என்ற 21 வயதான தனது காதலியை சுட்டுக்கொலை செய்துள்ளார். தாய்லாந்தின், ...\nபிரபல கல்லூரியில் பெண்களுக்கு நடந்து வந்த அசிங்கங்கள் அம்பலமாகின\nபிரபல கல்லூரியொன்றில் நடந்து வந்த அசிங்கமான காரியங்கள் வெளியுலகிற்கு தெரியவந்து பெரும் பரபரப்பை அவுஸ்திரேலியாவில் ஏற்படுத்தியுள்ளது.Australia College Abuses பாலியல் ரீதியான தாக்குதல்கள், ஆபசமான நடவடிக்கைகள் என மிரளவைக்கும் பல உண்மைகள் தற்போது அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. கல்லூரிகளில் நடக்கும் இத்தகைய அசிங்கமான நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகமொன்று மேற்கொண்டு வரும் ...\nபேங்கொக் நோக்கி பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது\nQantas emergency Landing குவாண்டஸ் விமானமொன்றி சுமார் 20 நிமிடம் வானில் வட்டமிட்டு பின்னர் அவசரமாக சிட்னி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே குறித்த விமானம் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்கு சிட்னியை சுமார் 20 நிமிடங்கள் வரை வட்டமிட்ட பின்னரே குறித்த ...\n : மோசடி பொலிஸார் சிக்கினர்\nVictoria Police Breath Test ஒருவர் போதையில் வாகனம் ஓட்டுகிறாரா என்பதை அறிவதற்காக மேற்கொள்ளப்படும் சுவாசப் பரிசோதனையில் விக்டோரிய மாநில காவல்துறை மோசடியில் ஈடுபட்டதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. 5 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட 17.7 மில்லியன் சுவாசப் பரிசோதனை தரவுகளை ஆராய்ந்ததில், சுமார் 2 லட்சத்து 58 ஆயிரம் ...\nஇந்தப் பெண்ணுக்கு கிடைத்துள்ள அபூர்வ சக்தி\nAustralia Ari Kala பெண்ணொருவர் தான் விசேட சக்தியொன்றைப் பெற்றுள்ளதாகக் கூறி உலகத்தையே தன் பக்கம் ஈர்த்துள்ளார். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த யுவதியொருவரே இவ்வாறு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அரி கலா என்ற 24 வயதான அப்பெண், மனிதனொருவன் எப்போது உயிரிழக்கப்போகின்றார் என தன்னால் கூற முடியுமெனக் கூறி அச்சத்தை ...\n : எப்படி இருந்த மொடல் அழகி , இப்படி ஆகிவிட்டாரே\n7 7Shares Australian Model Hannah Males இஸ்ட்ரகிராமில் பிரபலமான மொடல் அழகியாக வலம் வந்தவர் ஹனா பொலைட். அவரை ஏகப்பட்டோர் பின் தொடர்ந்து வந்தனர். இதில் குறிப்பாக ஆண்கள் மிக அதிகம். அவரது கவர்ச்சியில் தங்களை மறந்த ஆண்கள் ஏராளம். அவுஸ்திரேயாவின் கோல்ட் கோஸ்டைச் சேர்ந்தவர் அவர். இந்நிலையில், ...\nAustralia Weather இம்முறை குளி��்காலம் மிகவும் மோசமாக இருக்கக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. பனிப் பொழிவு, குளிர் காற்று, கடும் மழையென அனைத்தும் இம்முறை அவுஸ்திஸ்ரேலியாவின் சில பகுதிகளை தாக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மெல்பேர்னில் வெயிலுடன் கூடிய வெப்பமான நிலை இருக்குமெனவும், எனினும் அது நீடிக்காதெனவும், விக்டோரியாவில் வெப்பநிலை ...\nஇளம் பெண்ணுக்கு தாயின் கண் முன் நேர்ந்த கொடூரம்: அவரே எதிர்ப்பார்த்திருக்கவில்லை\n2 2Shares Felicity Energy Drink Sun Coast சந்தையில் விற்பனை செய்யப்படும் அனைத்தும் நுகர்வுக்கு ஏற்றதல்ல. அவற்றை நுகரும் முன்னர் அவை தொடர்பில் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். இளைஞர்களிடையே பிரபலமாகவுள்ள எனர்ஜி டிரிங்க்ஸ் என்றறியப்படும் சக்தி பானத்தை அருந்தியெ பெண்ணொருவருக்கு நேர்ந்த கதி தொடர்பில் அவரது தாயார் விபரித்துள்ளார். ...\nகாதலிக்கு கன்னித்தன்மை இல்லை: காதலனின் கொடூர செயல்\n12 12Shares MMA Fighter Kills Lover காதலி தன்னை ஏமாற்றியதாகக் கூறி இளைஞனொருவன் அவருக்கு செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலியை கொலைசெய்தது மட்டுமன்றி , தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 28 வயதான கெரி சூ என்ற குறித்த நபர், மின் ஹுஹாங் என்ற 27 வயதான ...\nமெல்கம் டேர்ன்புல் அரசு பின்தங்கியுள்ளது\nMalcom Turnbull Party Behind Opposition அவுஸ்திரேலிய எதிர்கட்சியான லேபர்கட்சியை விட பிரதமர் மெல்கம் டேர்ன்புல் தலைமையிலான அரசு, கருத்துக்கணிப்பில் தொடர்ந்தும் பின்தங்கியுள்ளது. த ஒஸ்ட்ரேலியன் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி லேபர்கட்சி இருகட்சி விருப்பு அடிப்படையில் 52 – 48 என முன்னிலை வகிக்கிறது. கடந்த கருத்துக்கணிப்பினை ...\nAustralia Earthquake அடிலேய்ட்டில் திங்கட்கிழமை மாலை வேளை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரிச்டர் அளவில் 3.0 ஆக இந் நடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்கு கட்டிடங்கள் குலுங்கியதாக அங்கிருப்போர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலதிக தகவல்களை விரைவில் எதிர்பாருங்கள்…..\nஅமீர் கானின் அந்தரங்கம் கசிந்தது : பெண்ணின் தகவல்கள் கசிந்தது\nAmir Khan Affair controversy பிரித்தானிய குத்துச்சண்டை வீரர் தொடர்பான அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தனது மனைவி இரண்டாவது குழந்தையை பிரசவித்து 17 நாட்களில் வேறொரு பெண்ணுடன் அ��ர் உறவு கொண்டமை தொடர்பான தகவல்கள் அம்பலமாகியுள்ளன. அழகுக்கலை நிபுணர் சோபியா ஹமானி என்ற 22 வயதுப் பெண்ணுடனே ...\nமலேசியாவில் சிக்கிக்கொண்ட அவுஸ்திரேலிய பெண்ணுக்கு மரண தண்டனை\nMaria Elvira Pinto Exposto Sentence அவுஸ்திரேலியப் பெண்ணான மரியா எல்விராவுக்கு மலேசிய நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு கோலாலம்பூர் விமானநிலையத்தில் வைத்து 54 வயதுடைய 4 பிள்ளைகளின் தாயான அவர், 1.5 கிலோகிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். இது தொடர்பில் நடந்த ...\nமனித குலத்தின் வாழ்வாதாரத்துக்கு அடிப்படையாக விளங்கும் தேனீக்கள்\nAustralia Bee Export அவுஸ்திரேலியாவிலிருந்து உயிருடன் கால்நடை ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தை தடை செய்யும் சட்ட மூலம் ஒன்றை ஆளும் லிபரல் கட்சியைச் சார்ந்த முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸுச்சன் ளெய் முன்வைத்துள்ளார். ஆனால் அவுஸ்திரேலியாவிலிருந்து உயிருடன் தேனீக்கள் ஏற்றுமதி செய்வது நாளுக்கு நாள் அதிகரித்துவரும் ...\nபாலியல் வாழ்க்கையை உற்சாகப்படுத்த பெண்ணொருவர் வழங்கும் விசேட சேவை\n19 19Shares Gold Coast Massage Couple அவுஸ்திரேலியாவின், குயின்ஸ்லாந்தில் கோல்ட் கோஸ்டில் இளம் தம்பதிகள் இருவரும் விநோத சேவையொன்றை வழங்கி வருகின்றனர். உளவியல் ரீதியாக களைப்படைந்துள்ளவர்களின் வாழ்வுக்கு புத்துணர்வளிக்கும் பொருட்டு, விசேட மசாஜ் மற்றும் சேவைகளை வழங்கி வருகின்றனர். அத்தம்பதிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, பாலுறுப்பு மசாஜ் மற்றும் ...\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-15-11-2018/", "date_download": "2019-07-19T22:53:57Z", "digest": "sha1:DUSKM52YHHDYQJQYLE55T4JAH7UEPQCF", "length": 13819, "nlines": 188, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 15.11.2018 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 15.11.2018\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n15-11-2018, ஐப்பசி 29, வியாழக்கிழமை, சப்தமி திதி காலை 07.04 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. திருவோணம் நட்சத்திரம் காலை 08.44 வரை பின்பு அவிட்டம். நாள்முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nசெவ் திருக்கணித கிரக நிலை\nசனி புதன் குரு சூரிய\nஇன்றைய ராசிப்பலன் – 15.11.2018\nஇன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்கள் நட்புடன் இருப்பார்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.\nஇன்று நீங்கள் எந்த செயலையும் மனஉறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். சுபகாரிய முயற்சியில் வெற்றி கிட்டும்.\nஇன்று உங்களுக்கு மன கஷ்டம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. பயணங்களை தவிர்க்கவும்.\nஇன்று உங்களுக்கு குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் விலகி மன நிம்மதி உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை தந்து லாபம் பெருகும். பொன் பொருள் சேரும். பெண்களுக்கு பணிசுமை குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சேமிப்பு உயரும்.\nஇன்று உங்களுக்கு பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நண்பர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை கூடும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியை தரும்.\nஇன்று குடும்பத்தினரிடம் ஒற்றுமை குறைவு உண்டாகலாம். உத்தியோகத்தில் மேலதிகா��ிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். கடன் பிரச்சினைகள் குறையும்.\nஇன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நற்பலனை தரும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறப்புகளுக்கிடையே ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். சிலருக்கு வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினை குறையும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக அமையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். கொடுத்த கடன் வசூலாகும்.\nஇன்று பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். உறவினர்களின் வாக்குவாதங்கள் மன உளைச்சலை உண்டாக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.\nஇன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சுபமுயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/house-owner-movie-trailer/", "date_download": "2019-07-19T23:19:46Z", "digest": "sha1:WDPE7YNEIMI274VEV7INZL5R5R2P7U7V", "length": 5972, "nlines": 84, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – house owner movie trailer", "raw_content": "\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் டிரெயிலர்..\nஇயக்குநர் தங்கர்பச்சானின் மகன் ஹீரோவாக அறிமுகமாகிறார்\nதனா இயக்கத்தில் மணிரத்னம் தயாரிக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படம் துவங்கியது..\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா லஷ்மி நடிக்கும் புதிய திரைப்படம்\nதமன்னா முன்னணி வேடத்தில் நடிக்கும் ‘பெட்ரோமாக்ஸ்’ திரைப்படம்\nவிமல் நடிப்பில் உருவாகும் ‘சோழ நாட்டான்’ திரைப்படம்\n‘அம்மன் தாயி’ படத்தின் டிரெயிலர்\nசாலை பாதுகாப்பை வலியுறுத்தும் ‘பச்சை விளக்கு’ திரைப்படம்..\n“விஜய்யுடன் நடிக்க வேண்டும்…” – நடிகை ஆஷிமா நார்வலின் ஒரே லட்சியம்..\nஐஸ்வர்யா ராஜேஷின் திரை வாழ்க்கையில் சிறப்பானது ‘கனா’ திரைப்படம்…\nதெலுங்கு திரைப்படமான ‘கேர் ஆஃப் காஞ்சரபலேம்’ தமிழில் ரீமேக் ஆகிறது..\nதோழர் வெங்கடேசன் – சினிமா விமர்சனம்\nசந்தானம் நடிக்கும் ‘A1’ படத்தின் டீஸர்\n‘கன்னி ராசி’ படத்தின் டிரெயிலர்..\nகலைஞர் தொலைக்காட்சியில் நடிகர் ஜெகன் வழங்கும் ‘இங்க என்ன சொல்லுது’\nஇயக்குநர் தங்கர்பச்சானின் மகன் ஹீரோவாக அறிமுகமாகிறார்\nதனா இயக்கத்தில் மணிரத்னம் தயாரிக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படம் துவங்கியது..\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா லஷ்மி நடிக்கும் புதிய திரைப்படம்\nதமன்னா முன்னணி வேடத்தில் நடிக்கும் ‘பெட்ரோமாக்ஸ்’ திரைப்படம்\nவிமல் நடிப்பில் உருவாகும் ‘சோழ நாட்டான்’ திரைப்படம்\nசாலை பாதுகாப்பை வலியுறுத்தும் ‘பச்சை விளக்கு’ திரைப்படம்..\n“விஜய்யுடன் நடிக்க வேண்டும்…” – நடிகை ஆஷிமா நார்வலின் ஒரே லட்சியம்..\nஐஸ்வர்யா ராஜேஷின் திரை வாழ்க்கையில் சிறப்பானது ‘கனா’ திரைப்படம்…\nகவிதாலயா நிறுவனம் நடத்திய கே.பாலசந்தரின் 89-வது பிறந்த நாள் விழா\n‘தர்ம பிரபு’ படத்தின் கலக்கலான ஸ்டில்ஸ்\n‘அம்மன் தாயி’ படத்தின் டிரெயிலர்\nசந்தானம் நடிக்கும் ‘A1’ படத்தின் டீஸர்\n‘கன்னி ராசி’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neotech4u.weebly.com/blog/lenova", "date_download": "2019-07-19T23:31:52Z", "digest": "sha1:SBIHEHYTOVHTB6CDABDDW7QFBQNS7DJB", "length": 6197, "nlines": 134, "source_domain": "neotech4u.weebly.com", "title": "Neotech4u Blog", "raw_content": "\nLenova மடிக்கணினி உங்களிடம் உள்ளதா , உங்கள் மடிக்கணினியும் பாதிக்கப்பட்டிருக்கலாம்...\nLenova உலகின் மிக பெரிய மடிக்கணினி உற்பத்தி செய்யும் நிருவனம் ஆகும். கடந்த வருடம் மட்டும் $38.70 பில்லின் அளவிற்கு மடிக்கணினியை விற்றுள்ளது. ஆனால் Lenovaவாலேயே தவறுதலாக () சிறந்த மீன் (superfish)எனப்படும் தீங்குநிரல் (malware) [சதாரணமாக வைரஸ் என்று கூறுவோம். ஆனால் வைரஸ் மற்றும் malware இடையே பல வேற்றுமை உண்டு] இன்ஸ்டால் செய்துள்ளது. ஆகவே உங்கள் மடிக்கணினி தீயவர்களால் எளிதில் தாக்கப்படலாம். இதன் செர்டிபிகட் காரணமாக, இது நாள் வரை ஆண்டி வைரஸ் மென்பொருளால் கண்டு பிடிக்க இயலவில்லை.\nசிறந்த மீன் (superfish) எனப்படும் இந்த தீங்குநிரல்,இது நாள் வரை காணும் தேடு பொறியாவே அறியப்பட்டது. ஆனால், இந்த மென்பொருள் https எனப்படும் பாதுகாப்பான இனைய தள சான்றிதலை தானகவே தவறான தளத்திற்கு கொடுக்கிறது. இதனால் உங்கள் ஆன்லைன் தகவல் மற்றும் பண பரிமாற்றம் ஆபத்தில் உள்ளது. இதனை எப்படி நீக்குவது என்பதை இப்போது பார்போம்.\nஉங்கள் கணினி பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய, Programs and features செல்லவும்.\nஅதில் பின்வரும் மென்பொருள் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளதா என பார்க்கவும். இல்லை என்றால் சிக்கல் இல்லை.\nஇதனை முழுவதுமாக uninstall செய்யவும்.\nபின் Https செர்டிபிகேட்டை நீக்க வேண்டும். அதற்கு முன் இந்த பிரச்சனை உள்ளதா என்பதை அறிய பின் வரும் இணையபக்கதிற்கு செல்லவும்\nஇங்கு yes என வந்தால் உங்கள் கணினி பாதிக்கப்பட்டுள்ளது.\nஅதில், certmgr.msc என டைப் செய்யவும்.\nஅதில் Certificates கிளிக் செய்யவும்.\nஇப்போது, வலபக்கத்தில், Superfish, Inc delete செய்யவும்.\nமீண்டும் ஒரு முறை https://filippo.io/Badfish/ தளத்திர்கு சென்று செக் செய்யவும்.\nபுதிய செய்தி: lenova இதனை நீக்க ஒரு toolலை வெளியிட்டுள்ளது. அதனை டவுன்லோடு செய்ய,\nஇருந்தாலும் ஒருமுறை மேலே சொன்ன செயல்முறையில் செக் செய்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/dnews/69669/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%0A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-20T00:14:20Z", "digest": "sha1:7J2WVH7XASD77FXADTA2NYMIUMDMYWQ2", "length": 7378, "nlines": 70, "source_domain": "polimernews.com", "title": "சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணியில் தாமதம்? - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணியில் தாமதம்?", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி\nஅதிரவைக்கும் நூதன மோசடி - கார் உரிமையாளர்களே உஷார்\nஎன்.ஐ.ஏ விசாரணை தீவிரம் காவலில் “அன்சாருல்லா” ஆதரவாளர்...\nசினிமா ஹீரோவாக காதலியுடன் சேர்ந்து குழந்தை கடத்தல்..\nசட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியார் படம் திறப்பு\nஇந்தியா - ரஷ்யா இடையே ஒப்பந்தம்\nநிலவில் மனிதன் - பெரும் பாய்ச்சலின் 50ஆம் ஆண்டு\nசென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணியில் தாமதம்\nவேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணிகள் முடிவடையாததால், சோதனை ஓட்டம் புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு வரும் 10ம் தேதி ரயில் மூலம் தண்ணீர் எடுத்து வரப்படும் எனவும், அதற்கு முன்னதாக 9ம் தேதி சோதனை ஓட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஆனால், மேட்டுசக்கரகுப்பம் காவிரி கூட்டு குடிநீர் நீரேற்றம் பகுதியில் மின்சாரம் இணைப்பு மற்றும் தரைதொட்டியிலிருந்து பார்சம்பேட்டை ரயில் நிறுத்தம் செல்லும் குழாய் பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை.\nஇதேபோல் பார்சம்பேட்டை ரயில் நிலையத்தில் இரும்பு குழாய் மற்றும் ரயிலில் நீர் நிரப்ப பைப்புகள் அமைக்கும் பணி நடந்து வருவதால் தற்போது சோதனை ஓட்டம் புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஆனால் ஏற்கனவே கூறியபடி 10ம் தேதி சென்னைக்கு தண்ணீர் சென்றாக வேண்டும் என உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதால், நூற்றுக்கணக்கான பணியாளர்களை ஈடுபடுத்தி பணியை விரைந்து முடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nகீழடியில் ஓராண்டுக்குள் அருங்காட்சியகம் அமைக்கப்படும்\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை\nவிதி எண் - 110 முதலமைச்சர் அறிவிப்புகள்\nவேலூர் நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் 45 பேர் வேட்பு மனு தாக்கல்\nவிவசாயிகளுக்கு பாதிப்பின்றி கெயில் எரிவாயு பதிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் - எம்.சி.சம்பத்\nகூடங்குளம் அணு உலைகளில் உருவாகும் அணுக்கழிவுகள் வளாகத்திலேயே சேமித்து வைக்கப்படும்\nவெள்ள பாதிப்பை தடுக்க ரூ 674 கோடியில் பணிகள் நடைபெறுவதாக தகவல்\nகஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு ரூ.2395 கோடி நிதி ஒதிக்கீடு..\nவெள்ளத���தடுப்புக்கான வான்வெளி புகைப்படவியல் ஆய்வு திட்டம்\nஅதிரவைக்கும் நூதன மோசடி - கார் உரிமையாளர்களே உஷார்\nஎன்.ஐ.ஏ விசாரணை தீவிரம் காவலில் “அன்சாருல்லா” ஆதரவாளர்...\nசினிமா ஹீரோவாக காதலியுடன் சேர்ந்து குழந்தை கடத்தல்..\nநிலவில் மனிதன் - பெரும் பாய்ச்சலின் 50ஆம் ஆண்டு\n“கள்ளச்சந்தையில் விற்கப்படும் இலவசச் சாம்பல்”\nதாய் வீட்டில் வளர்ந்து வந்த சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/nadar-makkal-sakthi-holds-fasting-protest-today-against-cbse-syllabus-in-chennai-335533.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-19T23:08:00Z", "digest": "sha1:E36MXBGPXNVVJ4KIDGHAJMJ5HEULCDMR", "length": 17003, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிபிஎஸ்இ பாடத்தில் தவறான கருத்து.. சென்னையில் நாடார் அமைப்புகள் உண்ணாவிரதம்! | Nadar Makkal Sakthi holds fasting protest today against CBSE syllabus in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n6 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n7 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n7 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n8 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிபிஎஸ்இ பாடத்தில் தவறான கருத்து.. சென்னையில் நாடார் அமைப்புகள் உண்ணாவிரதம்\nசென்���ை: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நாடார் சமுதாயம் குறித்து தவறாக உள்ள கருத்துக்களை நீக்க கோரி சென்னையில் நாடார் மக்கள் சக்தி அமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.\nமத்திய பாஜக அரசைக் கண்டித்து நாடார் மக்கள் சக்தி அமைப்பு சார்பில் போராட்டம் நடக்கிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.\nசிபிஎஸ்இ ஒன்பதாம் வகுப்பு வரலாறு பாடத்தில் உள்ள தவறான கருத்துக்கள்தான் பிரச்சனைக்கு காரணம். இதற்கு எதிராக 2012ம் ஆண்டிலேயே அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதி இருந்தார்.\nஅதேபோல் இது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில், சென்னை ஹைகோர்ட், நாடார் தொடர்பான கருத்துக்களை பாட புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. ஆனால், இந்த தீர்ப்பு இன்னும் நடைமுறை படுத்தப்படவில்லை.\nஇந்த நிலையில் இதற்கு எதிராக இன்று நாடார் மக்கள் சக்தி, அனைத்து நாடார் சங்கங்கள் உள்ளிட்ட நாடார் அமைப்புகள் சார்பில் உண்ணாவிர போராட்டம் நடக்கிறது. நாடார் மக்கள் சக்தி அமைப்பினர் ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் தலைமையில் போராட்டம் நடக்கிறது.\nஇந்த உண்ணாவிரத போராட்டம், காலை 9 மணி முதல் 5 மணி வரை நடக்கும். இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தொடங்கி வைத்தார். ராமதாஸ், சீமான் உள்ளிட்ட தலைவர் இந்த போராட்டத்திற்கு வருகை தர இருக்கிறார்கள்.\nபல அரசியல் கட்சி தலைவர்கள், எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், சமூக சேவகர்கள், தொழிலதிபர்கள், வழக்கறிஞர்கள், சிலர் இதில் கலந்து கொள்ள உள்ளனர். இன்று மாலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\nபயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\nவீரம்.. தீரம்... தியாகம்.. சட்டசபையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு\nதுப்பாக்கிச் சூடு.. போலீஸ் விதி மீறியது என்றேன்.. முதல்வர் மறுக்கிறார்.. கே.ஆர். ராமசாமி\nஊழல் இல்லாத ஆட்சியா.. ஏன் சார் காமெடி பண்ணறீ���்க.. முதல்வருக்கு குஷ்பு கேள்வி\nவேன் மீது ஏறி நின்று சுட்டது யார்.. முதல்வரின் சட்டசபை பேச்சால் புதிய சலசலப்பு\nகல்வியை துறந்த சகோதரர்.. கூலி வேலை செய்த தாய்.. தங்கமங்கை அனுராதாவுக்கு.. தலைவர்கள் வாழ்த்து\nஎல்லாவற்றையும் எதிர்த்தால் தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்கள் எப்படி வரும்.\nசட்டசபை குறிப்பில் இருந்து முதல்வர் எடப்பாடி பேச்சு நீக்கம்\n'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்'.. சட்டசபையில் பாட்டு பாடி பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி\nஅடுத்தாண்டு எப்போ துவங்குது 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுதேர்வு. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு\nஒரு பிரச்சினையும் இல்லை.. புகாரும் இல்லை.. நீட்டாக ஏற்று கொள்ளப்பட்ட தீபலட்சுமி வேட்புமனு..\nசூர்யா பேசியதில் தவறில்லை.. அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு.. 'பிக்பாஸ் கமல்' குறித்து கிண்டல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnadar cbse chennai நாடார் சிபிஎஸ்இ சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/no-water-companies-from-may-1st-nellai-collector-280579.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-19T22:47:08Z", "digest": "sha1:S2XGSU4KVALE73BPYJ2E46GEU4TJ7QZG", "length": 16347, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடும் வறட்சி.. நெல்லையில் மே 1 முதல் தொழிற்சாலைகளுக்கு தாமிரபரணி தண்ணீர் கட்! | No water for companies from may 1st: Nellai collector - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n6 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n6 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n7 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n7 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகன��� ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடும் வறட்சி.. நெல்லையில் மே 1 முதல் தொழிற்சாலைகளுக்கு தாமிரபரணி தண்ணீர் கட்\nநெல்லை: நெல்லை மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு தொழிற்சாலைகளுக்கு தண்ணீரை நிறுத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.\nநெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் வறண்டு விட்டன. இதனால் கங்கைகொண்டானில் உள்ள குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீரை நிறுத்த வேண்டும் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து கடந்த நவம்பர் முதல் தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க மதுரை ஹைகோர்ட் கிளை தடை விதித்தது. பின்னர் கடந்த மாதம் மீண்டும் விசாரணைக்கு வந்த போது தடை விலக்கப்பட்டது. ஆனால் வறட்சி நிலவுவதால் ஏப் 30ம் தேதி வரை தண்ணீர் வழங்க கலெக்டர் தடை விதித்தார்.\nஇந்நிலையில் தற்போது குடிநீர் தேவைக்கே தண்ணீர் இல்லாததால் தொழிற்சாலைகள் தண்ணீர் எடுக்க மாவட்ட நிர்வாகம் அதிரடி தடை விதித்துள்ளது. மழை இல்லாததால் அணைகளின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.\nநெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தில் வரும் மாதங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போதைய சூழ்நிலையில் குடிநீருக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தாமிரபரணி தண்ணீரை தொழிற்சாலைகளுக்கு வழங்குவதை நிறுத்த தாமிரபரணி வடிநில கோட்ட பொறியாளர் கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார்.\nஇதையடுத்து மதுரா கோட்ஸ், சன் பேப்பர் மில், இந்தியா சிமிண்ட், சர்வலெட்சுமி, சிப்காட், அர்ஜீனா பல்ப் மற்றும் பேப்பர், சேசாயி பேப்பர் மில்ஸ் ஆகியவற்றுக்கு தண்ணீர் மே மாதம் முதல் வழங்க கலெக்டர் தடை விதித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎன்ஜாய்.. குற்றால அருவிகளில் கொட்டுகிறது தண்ணீர்... சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி\nகுற்றால அருவிகளில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்... சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nஎம்ஜிஆர் காலத்தில் தவறிய வாய்ப்பு.. 33 ஆண்டுக்கு பின் பிரிந்த நெல்லை.. உருவானது தென்காசி மாவட்டம்\n.. ஒட்டுமொத்த சமுதாயத்தினரையும் ஒரே மேடையில் திரட்டிய சரத்குமார்\nஅருவியில் குளிக்க வந்தவர்கள் மீது.. லாரி மோதி.. உட்கார்ந்த நிலையிலேயே 2 பேர் பலி\nகுழந்தையின் நலனுக்காக... மீண்டும் சேர போகிறோம்.. டிக்டாக்கால் பிரிந்த தம்பதி அறிவிப்பு\nமனைவியுடன் சண்டை.. 7 வயசு மகளை அடித்தே கொன்ற கொடூர தந்தை\nபோர்வெல்லால் விண்ணை முட்டி பீய்ச்சி அடித்த தண்ணீர்.. நம்ப முடியாத அளவுக்கு வைரலாகும் வீடியோ\nதென்மேற்கு பருவமழை எதிரொலி... குற்றால அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரிப்பு\nநெல்லையில் புதிய நூலகம் திறப்பு... ஊர் பொதுமக்கள், சான்றோர்கள் என ஏராளமானோர் பங்கேற்பு\n76 ஆண்டுகளில் வரலாறு காணாத சரிவை சந்தித்த பாபநாசம் அணை.. மீன்கள் செத்து மிதப்பதால் அதிர்ச்சி\nகுழந்தை பிறந்த 11வது நாளில் ஊரணியில் மூழ்கி தந்தை மரணம்.. நெல்லை அருகே சோகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnellai no water company drought நெல்லை நிறுவனங்கள் வறட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-19T23:11:41Z", "digest": "sha1:3BLHOYIB4SYVAOK2EVGFXJY67UZ3ROZQ", "length": 23625, "nlines": 247, "source_domain": "tamil.samayam.com", "title": "ஸ்டெர்லைட் போராட்டம்: Latest ஸ்டெர்லைட் போராட்டம் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nDear Comrade: விஜய் சேதுபதி குரலில் வைரல...\nAmala Paul: ஆடையால் ஏமாந்த...\nவேலூர் மக்களவை தேர்தல்- 31 பேரின் வேட்பு...\nதமிழக அரசு பள்ளிகளின் வருக...\nரயில்வே துறையை தனியாரிடம் ...\nTNPL 2019 Live: திண்டுக்கல் அணிக்கு மெர்...\nTNPL 2019 தொடரின் போட்டி ம...\nTeam India: எல்லா போட்டிக்...\nMS Dhoni: தோனி வீட்டுக்குப...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\n48 மணி நேரமாக \"செக்ஸ் மாரத்தான்\" செய்து ...\nதிருமணமான 6 மாதத்திலேயே கு...\nதிருமணமாகி 24 மணி நேரத்தில...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nதோனி எப்போது ஓய்வு பெறுவார...\nRasi Palan: இன்றைய ராசி பல...\nகணவனுக்கு மனைவியாக இருக்கவே ஆசை\nகார் விபத்தில் பிரபல தொலைக...\nசீரியல் கதையான நிஜ வாழ்க்க...\nவிரைவில் வருகிறது ’ராஜா ரா...\nபிக் பாஸ் கணேஷ் வெங்கட்ராம...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின்...\nரயில்வே தேர்வில் 165 தமிழர...\nஇனி தபால் துறை தேர்வுகள் இ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nவிக்ரமின் கடாரம் கொண்டான் படத்தின..\nComali: கோமாளி படத்தின் யார்ரா கோ..\nபிக் பாஸ் ஜூலியின் அம்மன் தாயி பட..\nஊர கூட்டி அரேஞ் மேரேஜ் தான் பண்ணு..\nலோக்கல் பையனுக்கும், அக்ரஹாரத்து ..\nபிகில் படத்தின் சிங்க பெண்ணே பாடல..\nஆடை படத்தில் பி சுசீலா பாடிய ரக்ஷ..\nகாதல் வரும்போது சந்தோஷம்…போகும் ப..\nகாணாமல் போன முகிலனை அழைத்துச் செல்லும் ஆந்திரா போலீஸ்:வைரலாகும் வீடியோ\nகாணாமல் போனதாக போலீசாரால் தேடப்பட்டு வந்த சமூக செயல்பாட்டாளர் முகிலனை ஆந்திரா போலீசார் இன்று திருப்பதியில் வைத்து அழைத்துச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.\n5 மாதமாக தலைமறைவாக இருந்த முகிலனை கண்டுபிடித்த ஆந்திரா போலீஸ்: வீடியோவால் பரபரப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முன்கூட்டியே தெரிந்ததா\nஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்களை துன்புறுத்துவது ஏன் - அரசுக்கு நீதிமன்றம் கேள்வி\n​தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்தாண்டு நடந்த போராட்டத்தை வைத்து தற்போதுவரை விசாரணை என்ற பெயரில் போலீசார் துன்புறுத்துவதாக தூத்துக்குடியைச் சேர்ந்த மோகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.\nPolice Firing: 13 அப்பாவி ஜனங்கள் சுட்டுக்கொலை: நம்மை விட்டு நீங்காத தூத்துக்குடி நினைவுகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தாக்குதலில் உயிரிழந்தவர்கள்க்கு இன்று முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்படும் நிலையில், அங்கு கிட்டத்தட்ட 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nநெஞ்சில் வடுவாய் மாறிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; முதலாண்டு நினைவு தினத்தில் மக்கள் அஞ்சலி\nநெஞ்சில் வடுவாய் மாறிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; முதலாண்டு நினைவு தினத்தில் மக்கள் அஞ்சலி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்று முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்படுகிறது.\nநெ���்சில் வடுவாய் மாறிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; முதலாண்டு நினைவு தினத்தில் மக்கள் அஞ்சலி\nமோடி எடப்பாடிக்கு போட்ட பிச்சைதான் முதல்வர் பதவி: உதயநிதி பிரச்சாரம்\nதிருவாரூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின், ஓபிஎஸ் ஒரு டயர்நக்கி..எடப்பாடி சசிகலாவின் கால்நக்கி என கடுமையாக விமர்சித்துள்ளார்.\nRajinikanth: ஸ்டெர்லைட் விவகாரம் - ரஜினிகாந்த்தை கேள்வி கேட்டவர் கைது\n​தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களிடம் நலன் விசாரித்தபோது, ''நீங்கள் யார்'' என்று ரஜினிகாந்த்திடம் கேள்வி கேட்ட சந்தோஷ்ராஜ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஸ்டெர்லைட் விவகாரம்: ரஜினிகாந்த்தை கேள்வி கேட்டவர் கைது\n​தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களிடம் நலன் விசாரித்தபோது, ''நீங்கள் யார்'' என்று ரஜினிகாந்த்திடம் கேள்வி கேட்ட சந்தோஷ்ராஜ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநீதிமன்றத்துக்கு நன்றி, மிகவிரைவில் ஸ்டெர்லைட் திறக்கப்படும்: அனில் அகர்வால் சூட்சமம்\nஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு மிக ஆவலுடன் காத்திருப்பதாக வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.\nஸ்டெர்லைட் விவகாரத்தில் கருப்பு துணி கட்டி போராட்டம்; பரபரப்பு ஏற்படுத்திய அமமுக\nதூத்துக்குடி: முகத்தில் கருப்பு துணி கட்டி அமமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஸ்டெர்லைட் விவகாரத்தில் முகத்தில் கருப்பு துணி கட்டி போராட்டம்\nவெளிநாட்டைச் சேர்ந்த ஸ்டீபன் மார்க்கை வரவழைத்தது யார் தூத்துக்குடி ஆட்சியர் சந்திப் நந்தூரி\nவெளிநாட்டை சேர்ந்த ஸ்டீபன் மார்க்கை தூத்துக்குடிக்கு வரவழைத்தது யார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் மீது தவறு இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி ஆட்சியர் சந்திப்நந்தூரி தெரிவித்தார்.\nஇனி அயல்நாட்டு பொருட்களை விற்கமாட்டோம்- வணிகர் சங்கம் போர்கொடி\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழகளவில் அளவில் ப��ராட்டம் நடத்தப்படும் என வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநிலத் தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குறித்து அதிர்ச்சி தகவல்; தலை, நெஞ்சில் குறிவைத்து சுட்டது அம்பலம்\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அதிர வைக்கும் உண்மை தெரியவந்துள்ளது.\nதமிழிசையின் வாயை ஊசி, நூலால் தைத்து வித்தியாசமான ஆர்ப்பாட்டம் - வெளியான வைரல் வீடியோ\nசென்னை: தமிழிசைக்கு எதிராக தீபா தலைமையிலான கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களை தூண்டிவிடும் போராளிகள்: தூத்துக்குடி மக்கள் நலக்குழு வழக்கறிஞர்கள்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராளிகள் என்ற பெயரில் ஒரு சிலர் கிராமத்தில் மக்களை தூண்டிவிடுவதாகவும், அதை மக்கள் நம்பவேண்டாம் எனவும் தூத்துக்குடி மக்கள் நலக்குழு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த அமமுக\nBigg Boss Episode 26: எல்லாம் நடிப்பா கவின்..\nTNPL 2019 Live: திண்டுக்கல் டிராகன்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..\nஎலுமிச்சை பழம் கொண்டு வந்த குமாரசாமி சகோதரர்; பாஜகவினர் கிண்டல்\nகர்நாடகாவில் ஆளுநர் கெடு முடிந்தது; இன்றும் 'கல்தா' தானா\nசென்னை எக்மோர்- தாம்பரம் வழித்தடத்தில் ஞாயிறுதோறும் 29 மின்சார ரயில்கள் ரத்து\nகர்நாடக சட்டப்பேரவை ஜூலை 22-ம் தேதி ஒத்திவைப்பு- சபாநாயகர் அதிரடி\nகந்துவட்டியை மிஞ்சிய மகளிர் குழு..வீடு புகுந்து பெண்கள் மீது தாக்குதல்\nசாலையில் தனியே வந்த ரயில் எஞ்சின்- பதைபதைத்த வாகன ஓட்டிகள்..\nIndonesia Open 2019: அரையிறுதிக்கு முன்னேறிய பிவி சிந்து\nஇப்படியும் நடக்கலாம்... தகுதி நீக்கம் செய்து ஆட்சியை தக்க வைக்க குமாரசாமி திட்டமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tirunelveli.nic.in/ta/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-07-19T22:45:00Z", "digest": "sha1:GEUXAHQMPKM4KCIBKQM6FAHR34X7TYXM", "length": 6450, "nlines": 116, "source_domain": "tirunelveli.nic.in", "title": "உதவி அழைப்பு | திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடுஅரசு | India", "raw_content": "\nதிருநெல்வேலி மாவட்டம் Tirunelveli District\nசேவைகள் மற்றும் கட்டண விபரம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமுதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்\nஊரக கட்டிடங்கள் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம்\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள்\nஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை\nஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்திட்டங்கள்\nஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பள்ளிகள் விபரம்\nஆதிதிராவிடா் நல விடுதிகளின் விபரம்\nதமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம்\nதமிழ்நாடு மகளிா் நல சமூக பொருளாதார முன்னேற்ற நிறுவனம்\nமாவட்ட வழங்கல் (ம) விற்பனைச் சங்கம்\nதமிழ்நாடு நகா்புற வாழ்வாதார இயக்கம்\nதீன் தயாள் உபாத்யாய – கிராமின் கௌசல்யா யோஜனா\nமாவட்ட புள்ளி விபர கையேடு\nமாநில கட்டுப்பாட்டு அறை : 1070\nமாவட்ட ஆட்சியர்அலுவலகம் : 0462–2501035\nகாவல் கட்டுப்பாட்டு அறை : 100\nவிபத்து உதவி எண் : 108\nதீ தடுப்பு, பாதுகாப்பு : 101\nவிபத்து அவசர வாகன உதவி : 102\nகுழந்தைகள் பாதுகாப்பு : 1098\nபேரிடர் கால உதவிக்கு : 1077\nபாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி : 1091\nஇந்திய தொலை தொடர்பு துறை உதவி : 1500\n© உள்ளடக்கம் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்திற்குரியது , ஆக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nஇறுதியாக மாற்றிய தேதி: Jul 19, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/10030032/The-bus-conflict-on-the-motorcycle-the-marriage-murdered.vpf", "date_download": "2019-07-19T23:46:07Z", "digest": "sha1:DWQTIKMCEUK5DAPOIIEIWWALSMRBE6OW", "length": 11819, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "The bus conflict on the motorcycle: the marriage murdered by the engagement || மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல் : திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட ராணுவ வீரர் பலி", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல் : திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட ராணுவ வீரர் பலி + \"||\" + The bus conflict on the motorcycle: the marriage murdered by the engagement\nமோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல் : திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட ராணுவ வீரர் பலி\nதேனியில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட ராணுவ வீரர் பலியானார். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\nபதிவு: செப்டம்பர் 10, 2018 03:00 AM\nதேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சின்னஓவுலாபுரம் ஒத்தைவீடு பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் மகன் சுந்தரமகாலிங்கம் (வயது 27). இவர், இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் செய்து வைக்க வீட்டில் பெண் பார்த்தனர். இதற் காக அவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.\nஅதன்படி அவருக்கு பெண் பார்த்து திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இந்த மாதம் கடைசியில் அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில், சுந்தரமகாலிங்கம் சின்னமனூரில் இருந்து தேனி வழியாக நேற்று காலையில் மதுரைக்கு சென்று கொண்டு இருந்தார். தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் சென்று கொண்டு இருந்த போது, அவருக்கு பின்னால் அசுர வேகத்தில் வந்த தனியார் பஸ் அவர் மீது மோதியது.\nஇதில் பஸ்சின் சக்கரம் அவருடைய தலையில் ஏறி இறங்கியது. ஹெல்மெட் (தலைக்கவசம்) அணிந்து இருந்த போதிலும் பஸ் சக்கரம் ஏறி இறங்கியதில் பலத்த காயம் அடைந்த சுந்தரமகாலிங்கம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇதுகுறித்து தகவல் அறிந்ததும் தேனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் ரமேஷ் (45) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் ராணுவ வீரர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n1. பல்லடம் அருகே சோக சம்பவம்: விஷம் குடித்த காதலனை காப்பாற்ற மொபட்டில் ஏற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்த சிறுமி வழியிலேயே இறந்ததால் கதறி அழுத பரிதாபம்\n2. சின்னசேலம் அருகே பயங்கரம், என்.எல்.சி. ஊழியரை அடித்து கொன்ற மனைவி - சாக்கு மூட்டையில் உடலை கட்டி, காரில் கடத்தி எரிக்க முயற்சி\n3. ரூ.60 லட்சம் கேட்டு டாக்டரின் மகள் கடத்தல்: வேலைக்காரப்பெண் உள்பட 2 பேர் கைது\n4. நாகர்கோவில் அருகே இரட்டைக்கொலை : மோதி பார்ப்போம் என சவால் விட்டதால் தீர்த்து கட்டினோம் சரண் அடைந்தவர்கள் வாக்குமூலம்\n5. ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி சென்னையில் மனைவியுடன் அரிசி கடை அதிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526386.37/wet/CC-MAIN-20190719223744-20190720005744-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}