diff --git "a/data_multi/ta/2019-26_ta_all_0191.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-26_ta_all_0191.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-26_ta_all_0191.json.gz.jsonl" @@ -0,0 +1,317 @@ +{"url": "http://twit.neechalkaran.com/2014/04/14-2014.html", "date_download": "2019-06-16T18:51:21Z", "digest": "sha1:RLZSJOADA7KTND5SFSTKTRGO2KOVETX7", "length": 9815, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "14-ஏப்ரல்-2014 கீச்சுகள்", "raw_content": "\nஅனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்:)\nஎன் நண்பனின் அம்மாவுக்கு சிகிச்சைக்காக அவசரமாக B -ve இரத்தம் தேவை.நாகர்கோவில் நண்பர்கள் தொடர்புகொள்ளுங்கள். ராஜ சீலன்-9698426378.#RT\nஅனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 🙏\nஅஜித்க்கு தமிழ்நாட்ல 3.5 கோடி ரசிகர்கள் உண்டு - செய்தி # அப்போ மோடி யின் அடுத்த மரியாதை நிமித்தமான சந்திப்பு அஜித் கூடவா\nசீதனமாக கொடுத்த பைக்கில் கணவருடன் செல்ல மனமில்லை... செருப்பு இல்லாமல் நடக்கும் அப்பாவின் கால்களை பார்க்கும் போது...\nவிஜயகாந்த் டூ ரஜினிகாந்த் # நானும் தினம் 3 வேளை குளிக்கிறேன், கோவிலுக்கு போறான் பூஜை பண்றேன், எப்படி பாபா இதெல்லாம்\nஅனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் - பிரேம்ஜி அமரன்\nஅறுபது வயதில் டை அடித்துக்கொண்டு நடிக்கும் நடிகர்களுக்கு மத்தியில், நாற்பது வயதில் நரைமுடியுடன் நடிக்கும் தைரியம் தலைக்கு மட்டுமே உண்டு\nராகுல் காந்தி கூடிய சீக்கிரமே வந்து சிவகார்த்திகேயனை அவரது இல்லத்தில் சந்திப்பார் என்று அவதானிக்கிறேன்.\nதலயோட ஓப்பனிங் சீன்லையே பெஸ்டு தீனா தான் # கார் கண்ணாடிய உடைச்சு, கண்ணுல முறைச்சு, விழும் பாரு ரவுடிக்கு அடி\nஇனி சில்லறைபயல் விஜயுடன்லாம் ஒப்பிட்டு தலையை கேவலப்படுத்தாதீர்கள்.. ஓரளவுக்கேனும் தலயுடன் ஒப்பிட தகுதியான நபர் ரஜினி தான்\nதலன்னா யாரு \"சூப்பர் ஸ்டார்\" யாரு சொன்னா\nஆன்ட்ராய்ட் கேம்ஸ் தரவிறக்க இன்னொரு நல்ல இணையதளம் :-) http://t.co/nfrxzjfpaQ #ஆர்டி ப்ளீஸ்\nநாளைக்கு யாருக்கெல்லாம் லீவ் இல்லையோ அவங்க RT பண்ணுங்க. #சோகத்தை மனசுலயே வச்சுக்ககூடாது\nநீங்க தலித்துகளை பூசாரியாக்கிட்டு அப்புறம் இந்து மதத்தோட பெருமையை பத்தி பேசலாம்...\nஅனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் - பிரேம்ஜி அமரன் http://t.co/m0EXIurZoS\nஒரு கோடி முத்தம் கடந்த பின்பும், உன்னால் எனக்கும் என்னால் உனக்கும் முதல் முத்தம் தர முடியும்...\nகேப்டனை விட பல மடங்கு ரசிகர்களைப்பெற்ற ரஜினிக்கு அவர் அளவுக்கு துணிச்சலான தீர்க்கமான முடிவு எடுக்காததே அவர் பின்னடைவுக்குக்காரணம்\n. @JAnbazhagan ஈழ இறுதி யுத்தத்தின் போது திமுக மத்திய அர���ுக்கு ஏன் போதிய அழுத்தம் தரவில்லை அது துரோகமில்லையா\nபர்ஸ்ட் முகேஷ் விளம்பரத்துக்கு விஜய்னா தான் கூப்டுருக்காங்க ..பட் விஜய் விட முகேஷ் நல்ல ஸ்மார்ட்டா இருக்கார்னு விஜய வேணாம்னு சொல்லிட்டாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2016/11/blog-post.html", "date_download": "2019-06-16T19:27:12Z", "digest": "sha1:RUQS4PCFAZEYYJ6SPVFPR22J2ZXU35A3", "length": 18413, "nlines": 248, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": எங்க போகுது எங்கட நாடு", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nஎங்க போகுது எங்கட நாடு\n\"எங்க போகுது எங்கட நாடு\"\nயாழ் மதீசனின் \"அதிர்ச்சி\" தந்த பாட்டு\nதுறை தேர்ந்த இசைக் கலைஞர் காட்டாறு மாதிரி அவர், தான் கற்ற வித்தையின் அடியாழம் வரை சென்று சேரும் துடிப்போடு இயங்குபவர்.\nஒரு நல்ல இசை இயக்குநருக்கோ தன்னுடைய இசைத் திறனைத் தாண்டிய தகமை தேவையாய் இருக்கிறது. தான் எடுத்துக் கொண்ட படைப்பைச் சனங்களிடம் கொடுக்கும் போது அதை எந்த நிறத்தில் கொடுக்க வேண்டும், அதன் உள்ளடக்கத்தின் சாரம் எப்படித் தான் எடுத்துக் கொண்ட கருவுக்கு நியாயம் விளைவிக்கும் வண்ணம் அமைய வேண்டும் போன்ற அடிப்படைகளில் கவனம் செலுத்தினாலேயே ஒரு படைப்பின் வெற்றியின் பாதி இலக்கு முன் கூட்டியே நிர்ணயமாகி விடுகிறது. அந்த வகையில் யாழ்ப்பாண மண்ணின் மைந்தன், சகோதரன் மதீசன் திறன் படைத்த இசை இயக்குநருக்குரிய இலட்சணங்களை உள்வாங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை அவரின் \"அதிர்ச்சி\" என்ற தனிப்பாடலைக் கேட்ட போது உணர்ந்தேன்.\nபோருக்குப் பின்னான ஈழ சமூகத்தில் நிகழும் கலாசார மாற்றம் என்பது கலாசார அதிர்ச்சியாகவே வெளி உலகத்தாரால் நோக்கப்படுகிறது. ஆனால் அங்கு நிகழும் பண்பாட்டு மாற்றத்தில் நல்லது எது தீயது எது என்ற விசாரங்களைத் தாண்டி மேம்போக்காக் கல்லெறியும் சமூகத்தை நோக்கி நீட்டிப் பிடிக்கும் பூமராங் தான் இந்த \"அதிர்ச்சி\" பாடலின் உட்பொருள்.\nபூமராங் என்ற பதத்தை நான் இங்கே உபயோகப்படுத்தியதன் காரணம் \"தீதும் நன்றும் பிறர் தர வாரா\" என்ற நோக்கில், இந்தப் பாடல் வழி நெடுக எடுத்துக் காட்டும் சமூகப் பிறழ்வுகளோடு ஈற்றில் தன் சமூகத்தில் நடக்கும் நல்லதையும் சீர்தூக்கிப் பார், அங்குமிங்கும் நடக்கும் சமூகச் சீர்கேட்டை ஒட்டு மொத்த மக்களின் வாழ்வியலின் அறுவடையாகக் பார்க்காதே என்ற தன் வழி நியாயத்தோடு எறிந்ததையே திரும்ப வாங்கும் உத்தி கையாளப்படுகிறது. அதனால் இந்த \"அதிர்ச்சி\" பாடல் பிரசாரக் கூக்குரல் என்ற அந்தஸ்தை இழந்து விட்ட சிறப்பைப் பெறுகிறது.\nஇசையமைப்பாளர் மதீசன் தானே எழுதித் தயாரித்து இசையமைத்ததோடு அங்குசனுடன் இணைந்து பாடியிருக்கிறார். பாடலின் குரல் பங்காளிகள் யார் என்றே அறியாமல் தான் கேட்டேன் முதலில். மூன்று விதமான குரல் வடிவங்கள். ஒன்று கட்டியக்காரன் போலவும் இன்னுமிரண்டு குரல்கள் விமர்சன ரீதியாகப் பேசவும் பயன்படும் பாங்கில் இயங்கியிருக்க, நானோ மூன்று பேர் பாடியிருக்கிறார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த இருவரும் வெகு கச்சிதமாக அந்த மூன்று வடிவங்களிலும் துணை போயிருப்பது வெகு சிறப்பு.\nமதீசனின் தேவை உணர்ந்து இயங்கியிருக்கும் அங்குசனுக்கும் விசேடமான பாராட்டுகள்.\nஅந்த வகையில் பாடலைத் தூக்கி நிறுத்துகிறது குரல் தேர்வு.\nவரிகளோடு இழையும் மதீசனின் இசையமைப்பைப் பற்றித் தனியாக என்ன சொல்ல வேண்டும் முதல் பந்தியில் சொன்னது போல இந்தப் படைப்புக்கு எந்த விதமான இசையுணர்வைப் பிரதிபலிக்க வேண்டுமோ அதைத் தான் செய்திருக்கிறார்.\nதேவையான அளவு பாடல் வரிகள், யாழ்ப்பாணத்து மொழியாடல் இவை வெகு சிறப்பு.\nஎனக்குக் குறையாகப் பட்டது பாடலின் தலைப்பு \"அதிர்ச்சி\". இது மொட்டையாக அமைந்திருக்கிறது. பாடலில் பயன்படுத்தப்பட்ட பேச்சு வழக்கின் ஒரு நீண்ட சொற் தொடரைத் தலைப்பாகப் பயன்படுத்தியிருக்கலாம்.\nஉதாரணமாக \"எங்கை போகுது எங்கட நாடு\" என்ற வரிகளே நிறைவாக இருந்திருக்கும்.\n\"அதிர்ச்சி\" என்ற தலைப்பைப் பார்த்தே எனக்கு எதுக்கு வீண் வம்பு என்று ஒதுங்கிப் போக நாம் ஏதுவாக இருக்கக் கூடாதல்லவா\nஅத்தோடு இந்தப் பாடல் காணொளி வடிவம் பெறுவதன் அவசியத்தை உணர்த்தியிருக்கிறது இசைக் கோப்பு.\nஈழத்துச் சமூகத்தின் இன்றைய வாழ்வியலை ஒரு சில சீர்கேடுகளை வைத்துச் சாயம் பூசக் கூடாது என்று எழுந்த இம்மாதிரியான படைப்புகள் தான் அங்கு நல்ல சிந்தனையும், தெளிவும், ஆற்றலும் மிக்க இளைய சமுதாயம் ஒன்று இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதன் பிரதிபலிப்பு.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nசோழியான் அண்ணாவுக்கு இறுதி வணக்கம் 🙏\nதமி��்க் கடல் நெல்லை கண்ணனை வானலையில் சந்தித்த போது...\nஎங்க போகுது எங்கட நாடு\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nதமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள் நூற்றாண்டு நினைவில்\nஇந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி, தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது பிறந்த நாள் நூற்றாண்டு நாளாக அமைந்திருந்தது. அதையொட்டி ஈழத்தில் யாழ்ப்பாணம...\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE", "date_download": "2019-06-16T18:46:29Z", "digest": "sha1:3P423O2RO55NDQP7ZK543ZQOCKXXHGFR", "length": 8813, "nlines": 135, "source_domain": "gttaagri.relier.in", "title": "பூச்சி மருந்து தெளிக்காமல் நெல் சாகுபடி 60 மூட்டை அறுவடை! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபூச்சி மருந்து தெளிக்காமல் நெல் சாகுபடி 60 மூட்டை அறுவடை\nமந்தாரக்குப்பம் அருகே விவசாயி ஒருவர் தனது நிலத்தில் பூச்சி மருந்து தெளிக்காமல் நெல் சாகுபடி செய்து, ஏக்கருக்கு 60 மூட்டை அறுவடை செய்து அசத்தி வருகிறார்.மந்தாரக்குப்பம் அடுத்த வீணங்கேணியை சேர்ந்தவர் சீத்தாராமன். என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளி.இவர் தனது நிலத்தில், ஆண்டுதோறும் என்.எல்.சி., உபரி தண்ணீர் மூலம் பாசனம் செய்து, நெல் சாகுபடி செய்து வருகிறார். அவர், ஏக்கருக்கு 60 மூட்டை வரை அறுவடை செய்து, அசத்தி வருகிறார். தற்போது, சம்பா பட்டத்தில் ஆந்திரா பொன்னி (பி.பி.டி) சாகுபடி செய்துள்ளார்.அவர் கூறியதாவது:\nஎன்.எல்.சி., தண்ணீர் மூலம் ஆண்டுதோறும் நெல் சாகுபடி செய்து வருகின்றேன். கடந்த குறுவை பட்டத்தில் டீலக்ஸ் பொன்னி சாகுபடி செய்து, 60 மூட்டை வரை அறுவடை செய்தேன்.\nதற்போது, சம்பா பட்டத்தில் ஆந்திர பொன்னி (பி.பி.டி) சாகுபடி செய்துள்ளேன். நாற்று விட்ட 15 நாட்களுக்குள் நடவு செய்து விடுவேன். அதேபோன்று, தற்போது 15 நாட்களில் வரிசை முறையில் நடவு செய்துள்ளேன்.\nகுத்து பயிருக்கு 40 கதிர்கள் வரை வந்துள்ளன. அதற்கு பூச்சி மருந்து தெளிப்பதில்லை. நோய் தாக்குதல் இருந்தால் வேப்ப எண்ணெய் மட்டுமே தெளிப்பேன். அதே போல், இரவில் யூரியாவுடன் வேப்பம் புண்ணாக்கை கலந்து வைத்து, காலையில் பொட்டாஷூடன் கலந்து தெளிப்பேன். இது போன்று 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிப்பேன்.\nமேலும், வயல்களில் ‘டி’ வடிவ குச்சிகள் அல்லது தென்னை மட்டையின் அடிப்பகுதியை தலை கீழாக நட்டு, அதில் ஆந்தை மற்றும் பறவைகளை அமர செய்து எலிகளை கட்டுபடுத்துவதன் மூலம் பயிர்கள் சேதமின்றி காக்கப்படுகிறது.\nஇதனால் வயல்களில் பயிர் செழிப்பாக உள்ளது. வரும் டிசம்பர் மாத இறுதியில் அறுவடை செய்வேன். மேலும், வேளாண் அதிகாரிகள் அவ்வப்போது வயலை வந்து பார்வையிட்டு ஆலோசனை வழங்குவர். அவர்களது ஆலோசனைப்படி சாகுபடி செய்து, அதிக மகசூல் பெறுவேன்’ என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in நெல் சாகுபடி\nயார் வில்லன்: பூச்சியா பூச்சிக்கொல்லியா ‘பூச்சி‘ செல்வம் விளக்குகிறார்\n← வெண்டைக்கு இயற்கை பூச்சி கவர்ச்சி பொறி வீடியோ\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்���ட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA", "date_download": "2019-06-16T18:46:59Z", "digest": "sha1:UCBBVTESJQXOT6PCWOB5HRHRPDR3Q2RY", "length": 10318, "nlines": 137, "source_domain": "gttaagri.relier.in", "title": "பார்த்தீனிய செடிகளை அழிப்பது எப்படி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபார்த்தீனிய செடிகளை அழிப்பது எப்படி\n“கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சாலையோரம் மற்றும் விவசாய நிலங்களில் பரவியுள்ள பார்த்தீனியம் செடிகளை, உழவியல் கட்டுப்பாடு, உயிரியல் கட்டுப்பாடு, ரசாயன கட்டுப்பாடு முறைகளை கடைபிடித்து கட்டுப்படுத்த வேண்டும்’ என, வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில், விவசாய நிலங்கள், வீட்டுத்தோட்டங்கள், சாலையோரங்கள் ஆகிய இடங்களில், ஆங்காங்கே பார்த்தீனியம் செடிகள் பரவியுள்ளது. இது, ஒரு வேகமாக பரவும் களையாகவும், கால்நடைகள் மற்றும் மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் விஷச் செடியாகவும் உள்ளது. குறிப்பாக, மனிதனுக்கு பார்த்தீனிய செடியால் தோல் வியாதியும், சுவாச கோளாறும் ஏற்படுகிறது.\nஒவ்வொரு பார்த்தீனியம் செடியில் இருந்தும், 10 ஆயிரம் விதைகள் உற்பத்தியாகி, காற்று மூலம் வேகமாக பரவுகிறது. பார்த்தீனியம் செடியை, உழவியல் முறைப்படி இளஞ்செடிகளை கையால் வேரோடு பறித்து, எரித்துவிடலாம். பார்த்தீனியம் செடிகளை, பூப்பதற்கு முன், மக்க வைப்பதன் மூலம், விதைகளின் முளைப்பு திறனை அழிக்கலாம்.\nமேலும், நிலப்போர்வை முறையில், நிலத்தின் மீது பாலித்தீன் போர்வை கொண்டு மூடுவதால், ஒளிச்சேர்க்கை கட்டுப்படுத்தப்பட்டு, இச்செடிகள் அழிக்கப்படுகிறது. மேலும், இதன் மூலம் நிலத்தில், ஈரப்பதத்தை நிலை நிறுத்துவதோடு மண்ணின் வளமும் அதிகரிக்கிறது.\nசைகோகிராமா பைகளோரேட்டா என்ற பார்த்தீனியம் தழைகளை உண்ணும் மெக்சிகன் வண்டுகளை விடுவதன் மூலமும், அதேபோல், பக்சீனியா பூஞ்சானத்தை தெளிப்பதன் மூலமும், பார்த்தீனியத்தை கட்டுப்படுத்தலாம்.\nமேலும், பயிரிடப்படாத இடங்களாக, வெட்ட வெளிகள், சாலை ஓரங்கள், வீட்டு சுற்றுவட்டாரங்கள் போன்ற இடங்களில், பார்த்தீனியத்தை கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 200 கிராம் வீதம் சமையல் உப்பை நன்கு கரைத்து, அத்துடன், இரண்டு மி.லி., ஒட்டு திரவம் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.\nஒரு லிட்டர் தண்ணீருக்கு, எட்டு கிராம் சோடியம் உப்பை நன்கு கரைத்து, அத்துடன், இரண்டு மி.லி., ஒட்டு திரவம் கலந்து தெளித்தும், பார்த்தீனியத்தை கட்டுப்படுத்தலாம். முளைத்த பின் களைக்கொல்லியான மெட்ரிபூஜின், மூன்று கிராமை, ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து, பயிரில்லாத நிலையில் தெளிக்க வேண்டும். மேலும், விளை நிலங்களில், பயிருக்கு தகுந்தவாறு, ரசாயன களைக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தியும், பார்த்தீனியம் செடிகளை கட்டுப்படுத்தலாம்.\nஎனவே, அனைத்து விவசாயிகளும், இந்த ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகளை கையாண்டு, பார்த்தீனியம் களைச்செடிகளை கட்டுப்படுத்தி, பயன் அடையலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in வேளாண்மை செய்திகள் Tagged பார்தேனியம்\nசிறுநீர் ஒரு ஒப்பற்ற உரம் நிருபணம்\n← தென்னை மரம் ஏறுதல்கருவி மூலம் பயிற்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/tag/%E0%AE%88%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-16T18:57:01Z", "digest": "sha1:NYY57WC4TKA7M4B2WMMEMSM5X56TI3XI", "length": 4814, "nlines": 80, "source_domain": "kallaru.com", "title": "ஈகை திருநாள் Archives - kallaru.com", "raw_content": "\nஎங்கள் மாவட்டம் ஓர் பார்வை\nமறைந்த முன்னாள் எம்.பி சிவசுப்பிரமணியன் உடலுக்கு தி.க. தலைவர் அஞ்சலி\nஅரியலூரில் ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வுப் பேரணி\nஜெயங்கொண்டம் அருகே மனைவி திட்டியதால் கணவர் தற்கொலை.\nஜெயங்கொண்டம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியல்\nஎங்கள் மாவட்டம் ஓர் பார்வை\nTag: Eid ul Fitr 2019, Perambalur District News, ஈகை திருநாள், ஈதுல் பித்ர், ஈதுல் பித்ர் 2019, ஈதுல் பித்ர் பெருநாள், பெரம்பலூர் மாவட்ட செய்திகள், பெரம்பலூர் மாவட்ட செய்திகள் இன்று, ரமலான் பெருநாள்\nபெரம்பலூர் மாவட்டத்தில் இன்று ரமலான் பெருநாள்\nபெரம்பலூர் மாவட்டத்தில் இன்று ரமலான் பெருநாள். இந்தியாவில்...\nசவுதி அரேபியாவில் இன்று ஈதுல் பித்ர் என்னும் ஈகைத் திருநாள்.\nசவுதி அரேபியாவில் இன்று ஈதுல் பித்ர் என்னும் ஈகைத் திருநாள்....\nவளைகுடா நாடுகளில் நாளை ஈத் பெருநாள்\nவளைகுடா நாடுகளில் நாளை ஈத் பெருநாள். இன்று (03.06.2019) மாலை பிறை...\nபெரம்பலூரில், தடுப்பு சுவரில் மோதி லாரி விபத்து\nபிரதமரின் உதவித்தொகை திட்டம்: விவசாயிகளுக்கு அழைப்பு\nபெரம்பலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 1,09,382 லட்சம் பேர் பயன்\nநாரணமங்கலம் கோவில் தேரோட்டம் நடைபெற பொதுமக்கள் நூதன வழிபாடு.\nபெரம்பலூர் அருகே விஷம் குடித்து விட்டு டிக்-டாக்கில் வீடியோ வெளியிட்ட பெண் சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/05/17/", "date_download": "2019-06-16T19:24:35Z", "digest": "sha1:LWE5LRDG4DOCQGFOO4SO6YMCJETNCI6F", "length": 15023, "nlines": 84, "source_domain": "rajavinmalargal.com", "title": "17 | May | 2016 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 6 இதழ் 390 – பகலில் சுட்டெரிக்கும் வெயில்\nஎண்ணாகமம்: 14: 30 இந்த வனாந்தரத்தில்…… உங்களில் இருபது வயதுமுதல், அதற்கு மேற்ப்பட்டவர்களாக எண்ணப்பட்டு உங்கள் தொகைக்கு உட்பட்டவர்களும், எனக்கு விரோதமாய் முறுமுறுத்தவர்களுமாகிய அனைவர்களின் பிரேதங்களும் விழும்.\nஎப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர, மற்றவர்களாகிய நீங்கள், நான் உங்களை குடியேற்றுவேன் என்று ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் பிரவேசிப்பதில்லை.”\nஇதை வாசிக்கும்போது என்னுடைய பள்ளிக்கூட நாட்கள்தான் நினைவுக்கு வந்தது.\nநான் ஆறாவது படிக்கும்போது என்னுடைய வகுப்பில் இருந்த ஒருசில மாணவர்கள், சின்ன இடைவேளை கிடைத்தாலும் சத்தமாகப் பேச ஆரம்பித்து, பயங்கர சுட்டிதனம் பண்ணுவார்கள். ஒருநாள் அப்படியாக ஓலமிட்டுக்கொண்டிருந்த போது அங்கு வந்த எங்கள் தலைமை ஆசிரியர், எங்கள் எல்லோரையும் மேஜை மேல் ஏறி, கையினால் வாயை மூடிக்கொண்டு ஒருமணி நேரம் அமரச்செய்தார். இந்த தண்டனை வகுப்பில் சுட்டித்தனம் பண்ணி, சத்தம்போட்டு பேசினவர்களுக்கு மட்டும் இல்லை, முரட்டாட்டம் பண்ணினவர்களுக்கு மட்டும் இல்லை, எங்களைப் போன்ற அப்பாவி மாணவர்களுக்கும் சேர்ந்துதான் கிடைத்தது\nஇங்கு கர்த்தர் அவருக்கு விரோதமாய் முறுமுறுத்தவர்களுக்கு மாத்திரம் அல்ல, காலேபையும், யோசுவாவை��ும் தவிர இருபது வயதிற்கு மேற்ப்பட்ட அத்தனைபேரும் கானானுக்குள் பிரவேசிப்பதில்லை என்று கூறுகிறார்.\nஒருநிமிடம் காலேபையும், யோசுவாவையும், அவர்கள் குடும்பத்தாரையும் பற்றி சற்று யோசித்து பாருங்கள்\nகாலேபும், யோசுவாவும் கர்த்தருக்காக நின்றவர்கள் கர்த்தரின் வழிநடத்துதலை விசுவாசித்தவர்கள் அவர்களுக்கும், அவர்கள் பிள்ளைகளுக்கும், அவர்கள் மனைவிமாருக்கும் என்ன கிடைத்தது பாருங்கள் இன்னும் நாற்பது வருட வனாந்தர வாழ்க்கை இன்னும் நாற்பது வருட வனாந்தர வாழ்க்கை அவர்கள் இருவரும் கானானுக்குள் பிரவேசிப்பார்கள் என்று கர்த்தர் கூறினாலும் அது அந்த நாற்பது வருடங்கள் கழிந்த பின்னர்தானே அவர்கள் இருவரும் கானானுக்குள் பிரவேசிப்பார்கள் என்று கர்த்தர் கூறினாலும் அது அந்த நாற்பது வருடங்கள் கழிந்த பின்னர்தானே நாற்பது வருட வனாந்தர வாழ்க்கையை அவர்களும், மற்றும் அங்கிருந்த அநேகமாயிரம் விசுவாசிகளும் ஏன் அனுபவிக்க வேண்டும்\n அக்கிரமக்காரரின் அக்கிரமங்களால் நீதிமான்கள் தண்டிக்கப்படலாமா என்று நம் மனது கேட்கலாம். அன்று மட்டும் அல்ல இன்று கூட அப்படித்தானே நடக்கிறது என்று நம் மனது கேட்கலாம். அன்று மட்டும் அல்ல இன்று கூட அப்படித்தானே நடக்கிறது சில நேரங்களில் அவர்கள் நம்மைவிட நன்றாகவே வாழ்கிறதை நம் கண்கூடாகப் பார்க்கிறோம் அல்லவா\nபகலில் கொளுத்தும் வெயில் கெட்டவர்களை மட்டுமா சுட்டெரிக்கிறது\nஇதைக் காணப் பொறுக்காத சங்கீதக்காரன் “ துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள் மேல் பொறாமை கொண்டேன்” (சங்:73:3) என்கிறான். அதுமட்டுமல்ல, அவன் தன்னை சுற்றிப் பார்த்துவிட்டு “ இதோ இவர்கள் துன்மார்க்கர்; இவர்கள் என்றும் சுகஜீவிகளாயிருந்து, ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறார்கள்” (சங்:73:12) என்றும் கூறுகிறான். ”நான் விருதாவாகவோ என் இருதயத்தை சுத்தம் பண்ணினேன்\nசங்கீதக்காரன் மட்டுமல்ல நானும் அவ்வாறு அநேகந்தரம் நினைத்ததுண்டு. சிறுவயதிலிருந்து இயேசுவை நேசித்த, விசுவாசித்த, மற்றவர்களை கிறிஸ்துவுக்குள் நடத்திய என் வாழ்வில் அடித்திருக்கிற புயல்கள், நான் சந்தித்திருக்கிற வேதனைகள், நான் பெற்றிருக்கிற சரீர பெலவீனங்கள், என்னை நெருக்குகிற பிரச்சனைகள் எதுவும், கிறிஸ்துவை நேசிக்காத மற்றவருக���கு இல்லை. அவர்கள் சுகஜீவிகளாக, ஆஸ்தியை சம்பாதித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஏன் இப்படி நடக்கிறது\nஇந்த விடையையும் சங்கீதக்காரன் கொடுப்பதைப் பாருங்கள்,” அவர்கள் முடிவைக் கவனித்து உணருமளவும் அது என் பார்வைக்கு விசனமாயிருந்தது. நிச்சயமாகவே நீர் அவர்களை சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான இடங்களில் விழப்பண்ணுகிறீர். அவர்கள் ஒரு நிமிஷத்தில் எவ்வளவு பாழாய்ப்போகிறார்கள்…”(சங்:73:17,18,19)\nஉன் வாழ்க்கையில் ஒருவேளை காலேபைப் போல, யோசுவாவைப் போல நியாயமில்லாத வனாந்தரம் கொடுக்கப்பட்டிருக்கலாம். அக்கிரமக்காரர் நிம்மதியாகத் தூங்கும்போது நான் தூக்கமின்றி மரணவேதனைப்படுகிறேனே என்று உன் உள்ளம் கதறலாம் நாம் வனாந்தரத்தில் இருக்கிறோமா அல்லது வெட்டாந்தரையில் நடக்கிறோமா என்பது முக்கியமில்லை நாம் வனாந்தரத்தில் இருக்கிறோமா அல்லது வெட்டாந்தரையில் நடக்கிறோமா என்பது முக்கியமில்லை யார் நம்மோடு இருக்கிறார் என்பதுதான் முக்கியம் யார் நம்மோடு இருக்கிறார் என்பதுதான் முக்கியம் அவர்களோடு கர்த்தர் இல்லை முடிவிலே அவர்கள் பாழாய்ப்போவார்கள், நீங்களோ கானானை சுதந்தரித்துக் கொள்வீர்கள்\nசங்கீதக்காரனைப்போல “உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.” (சங்:73:24) என்று உங்களால் இன்று கூற முடியும்.\nகர்த்தாவே அக்கிரமக்காரர் சுகஜீவியாய் வாழும்போது எனக்கு ஏன் இந்த வேதனையும், சோதனையும் என்று நினைக்கிற என் நினைவுகளை அறிவீர். நான் நடந்து கொண்டிருக்கிற பாதையில் நீர் என்னோடுகூட இருக்கிறீர், உமது கரத்தினால் என்னைப் பிடித்து, என்னைத் தாங்கி நடத்துகிறீர். ஸ்தோத்திரம்\nபின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.\nராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.\nமலர்:1 இதழ்:17 நீர் என்னைக் காண்கிற தேவன்\nமலர்:1இதழ்: 60 தீங்கு நன்மையாய் மாறும்\nமலர் 7 இதழ்: 554 ஒரு எச்சரிக்கை\nமலர்:1 இதழ்:18 நீர் என்னைக் காண்கிற தேவன்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால��� என்ன\nமலர் 2 இதழ் 169 உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்\nமலர் 3 இதழ் 268 அப்பத்தின் வீட்டில் அறுவடை காலம்\nமலர் 6 இதழ் 328 உனக்கு இழைக்கப் படும் அநீதியை கர்த்தர் அறிவார்\nமலர் 6 இதழ் 368 கர்த்தருக்கு கொடுப்பதில் வியாபார எண்ணமா\nமலர் 6 இதழ் 369 தொட்டால் சிணுங்கி போலவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/pm-narendra-modi-offers-prayers-at-kedarnath-temple-at-uttarakhand/articleshow/69384684.cms", "date_download": "2019-06-16T19:31:30Z", "digest": "sha1:RUOXXJKS6FGR26LTTCCBVXY7BB3DESYD", "length": 14813, "nlines": 181, "source_domain": "tamil.samayam.com", "title": "PM Narendra Modi: உத்தரகாண்டில் பிரதமர் மோடி கேதர்நாத் கோயிலில் சிறப்பு வழிபாடு! - pm narendra modi offers prayers at kedarnath temple at uttarakhand | Samayam Tamil", "raw_content": "\nநேயர்களின் கேள்விகளும் திண்டுக்கல் ஜோதிடர் சின்னராஜ் அவர்களின் பதில்களும்\nநேயர்களின் கேள்விகளும் திண்டுக்கல் ஜோதிடர் சின்னராஜ் அவர்களின் பதில்களும்\nநேயர்களின் கேள்விகளும் திண்டுக்கல் ஜோதிடர் சின்னராஜ் அவர்களின் பதில்களும்\nஉத்தரகாண்டில் பிரதமர் மோடி கேதர்நாத் கோயிலில் சிறப்பு வழிபாடு\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் கேதர்நாத் கோயிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.\nஉத்தரகாண்டில் பிரதமர் மோடி கேதர்நாத் கோயிலில் சிறப்பு வழிபாடு\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் கேதர்நாத் கோயிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.\nநாடு முழுவதும் மக்களவை தேர்தல் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் நடந்தது. இறுதிகட்ட வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. இதையடுத்து வரும் 23ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி உத்தரகாண்ட் மாநிலத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பாரம்பரிய உடை அணிந்த நிலையில், கேதர்நாத் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார்.\nமோடியின் வருகையை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கேதர்நாத் கோயிலைத் தொடர்ந்து பத்ரிநாத் கோயிலுக்கும் சென்று வழிபாடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் செய்திகள்:பிரதமர் மோடி|பத்ரிநாத் கோயில்|கேதர்நாத் கோயில்|உத்த���காண்ட்|Uttarakhand|PM Narendra Modi|Kedarnath shrine|badrinath\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nVideo: சத்தியமங்கலத்தில் லாரி கவிழ்ந்து ஒருவா...\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nசிறுவன் ஓட்டி வந்த கார் மோதி 4 பேர் படுகாயம்\nVideo: மதுரையில் காவல் துறையினா் தாக்கியதில் இளைஞா் உயிாிழப்...\nVideo: இப்படிப்பட்ட பொறுப்பற்ற அரசை வாழ்நாளிலேயே பாா்த்ததில்...\nVideo: குறைவான போட்டிகளில் 11000 ரன்கள் கடந்து சச்சினின் சாத...\nVideo: இந்தியா, பாக். கிரிக்கெட் போட்டியில் அமைதியை வலியுறுத...\nVideo: நடிகா் சங்கத் தோ்தலில் அரசியல் தலையீடு இல்லை - விஷால்...\nVideo: மதுரையில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை - பதற வைக்கும் சிச...\nUrinated in Mouth: வாயில் சிறுநீர் கழித்து அசிங்கப்படுத்திய ...\nநடிகை ரோஜாவை கைவிடாத ஆந்திர முதல்வர்; இப்படியொரு பொறுப்பு வழ...\nவாயு புயல் தாக்க வாய்ப்புள்ளதா\nஆந்திரா மாநில துணைமுதல்வராகிறாரா ரோஜா\nஇம்ரான் கான் முன்னிலையில் பாகிஸ்தானை வச்சு செஞ்ச பிரதமர் மோட...\nநாடு முழுவதும் நாளை மருத்துவா்கள் வேலை நிறுத்தப் போராட்டம்\nஅடுத்தடுத்து 100 குழந்தைகள் பலி; பீகாரை புரட்டி போட்ட கொடூர சோகம்\n2024-க்குள் வீட்டுக்கு வீடு குழாய் தண்ணீர்- மோடி\nபீகாரில் வெப்பத் தாக்குதலால் 29 பேர் உயிரிழப்பு\n2022க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் - நிதி ஆயோக்கின் அதிரடி அறிவ..\nநண்பனின் தவறான நடவடிக்கைகளை தந்தையிடம் கூறியதால் ஒருவா் அடித்து கொலை\nகடைக்காரருடனான மோதல் குறித்து எழுத்தாளா் ஜெயமோகன் விளக்கம்\nகோட்சே குறித்து சா்ச்சைப் பேச்சு: திருமாவளவன் மீது வழக்குப்பதிவு\nநீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டுமே 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் – கே.எஸ்.அழகி..\nவாட்ஸ்அப் குரூப்பில் சேராமல் இருப்பது எப்படி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nஉத்தரகாண்டில் பிரதமர் மோடி கேதர்நாத் கோயிலில் சிறப்பு வழிபாடு\nபிரக்யா சிங்கை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் – மோடி ஆவேசம்...\nவீடியோ: மோடி பேச்சைக் கேட்டு பக்கோடா விற்றர்கள் கைது...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=166528&cat=33", "date_download": "2019-06-16T19:26:31Z", "digest": "sha1:KVNXFU26EGYJTFUEVECI26Q22W5NV6AX", "length": 23177, "nlines": 556, "source_domain": "www.dinamalar.com", "title": "காரை கடத்திய 3 பேர் கைது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » காரை கடத்திய 3 பேர் கைது மே 14,2019 20:00 IST\nசம்பவம் » காரை கடத்திய 3 பேர் கைது மே 14,2019 20:00 IST\nகாரை கடத்திய 3 பேர் கைது\nபோலி மதுபான தொழிற்சாலை 3 பேர் கைது\nமின்தடையால் நோயாளிகள் 3 பேர் பலி\nசாதிய வன்கொடுமை 2 பேர் கைது\nமகாபலிபுரத்தில் மது விருந்து: 160 பேர் கைது\nபஸ் ஆட்டோ மோதல் 3 பேர் பலி\nஆந்திர கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது\nமதுபான ஆலை முற்றுகை : 300 பேர் கைது\nஅரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை கடத்திய பெண்\n7 பேர் விடுதலை; கவர்னர் கையில்\nவாகனம் கவிழ்ந்து 2 பேர் பலி\nஉதயநிதி காரை பிடித்து தொங்கும் கே.என் நேரு\n11ம் வகுப்பு தேர்வில் 95% பேர் தேர்ச்சி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஜிப்மர் நர்சிங் பட்டமளிப்பு விழா\nதண்ணீர் தருமா ஸ்டாலின் பொய்\nஇலங்கையை துவம்சம் செய்த ஃபின்ச்\nசாதனைக்காக யோகாசம் செய்த பெண்கள்\nநாங்கூரில் சங்ககால தொல்லியல் சான்றுகள்\nமாலை போடச் சொல்லி தேரை நிறுத்திய திமுக எம்எல்ஏ | DMK MLA fighting for recognition at temple\nமழை நீரை சேமிக்காவிட்டால் அவ்வளவுதான்\nகடலூரில் தினமலரின் 'உங்களால் முடியும்' கல்வி நிகழ்ச்சி\nஇதுவரை 750 கோடி வசூல்: பராமரிக்க ஆளில்ல\nமீடியா கிரிக்கெட்: 'தினமலர்' வெற்றி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nதண்ணீர் தருமா ஸ்டாலின் பொய்\nமோடியிடம் எடப்பாடி கோரிக்கை |PM at NITI Aayog meeting\nஜிப்மர் நர்சிங் பட்டமளிப்பு விழா\nசாதனைக்காக யோகாசம் செய்த பெண்கள்\nநாங்கூரில் சங்ககால தொல்லியல் சான்றுகள்\nமாலை போடச் சொல்லி தேரை நிறுத்திய திமுக எம்எல்ஏ | DMK MLA fighting for recognition at temple\nபிளாஸ்டிக் பை கைல இருந்தாலே 500 ரூபா ஃபைன் |plastic ban in Tamil Nadu\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு மலர் தூவி வரவேற்பு\nஅஞ்சுரூபாய் அதிகம்: பஸ் முன்பாக படுத்த இளைஞர்\nசீட்பெல்ட் போடாத இன்ஸ்பெக்டர்: போன்பேசும் டிரைவர் | Helmet Awareness | Perambalur | Dinamalar\nலஞ்சம் கேட்ட தாசில்தாரின் ஆடியோ வெளியீடு | Bribe Audio | Tahsildar | Trichy | Dinamalar\nஎம்.எல்.ஏ., உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்\nபோலீசார் மீது கல்வீச்சு : எஸ்.பி பாஸ்கரன் காயம்\nமழை நீரை சேமிக்காவிட்டால் அவ்வளவுதான்\nகடலூரில் தினமலரின் 'உங்களால் முடியும்' கல்வி நிகழ்ச்சி\nஇதுவரை 750 கோடி வசூல்: பராமரிக்க ஆளில்ல\nதினமலர் சார்பில் 'உங்களால் முடியும்' கல்வி நிகழ்ச்சி\nதேர்தலுக்கு பிந்தய அலசல் | Post Election Analysis | இதாங்க மேட்டரு | Ithanga Mattaru\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\n2ஆம் நாள் நெல் திருவிழா\nகடும் வறட்சியில் வேலூர் மாவட்டம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nஇலங்கையை துவம்சம் செய்த ஃபின்ச்\nமீடியா கிரிக்கெட்: 'தினமலர்' வெற்றி\nமாநில சிறுவர் கால்பந்து போட்டி\nமாநில ஜூனியர் ஐவர் கால்பந்து\n'ரூட்' காட்டிய வழியில் இங்கிலாந்து வெற்றி\nபஞ்சவடியில் 23ம் தேதி கும்பாபிஷேகம்\nபழநி சண்முகாநதியில் ஆரத்தி வழிபாடு\nஅஜித் பட டிரைலரை அடிச்சு தூக்கிய பிரபாஸ்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா - திரை விமர்சனம் | Film Review by Poo Sattai Kumaran | Dinamalar\nஜெகஜால கில்லாடி - டிரைலர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/11/14/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3-4/", "date_download": "2019-06-16T19:19:18Z", "digest": "sha1:H6EWUWRJIPDWV5VH4ERJT4BXPFX3ZL4O", "length": 11738, "nlines": 92, "source_domain": "www.newsfirst.lk", "title": "நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு - Newsfirst", "raw_content": "\nநம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு\nநம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு\nColombo (News 1st) நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி மற்றும் அது தொடர்பிலான சபையின் தீர்மானம் ஜனாதிபதிக்கு சபாநாயகர் கரு ஜயசூரியவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.\nஇதன்போது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சபையில் அறிவித்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜன���திபதியினால் அண்மையில் நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சரவை அரசியலமைப்பிற்கு முரணானது என 122 பேர் கையொப்பமிட்ட ஆவணத்தின் பிரதியும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஅரசியலமைப்பிற்கிணங்க அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில், ஜனாதிபதிக்கு இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 4 ஆம் திகதி ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட 2095/50 வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், பாராளுமன்றம் இன்று முற்பகல் கூடியதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.\nவழமையான அறிவித்தல்களின் பின்னர் நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி சபை நடவடிக்கைகளை தொடர்வதற்கான யோசனையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்துள்ளார்.\nஅந்த யோசனை பெரும்பான்மை உறுப்பினர்களின் இணக்கத்துடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான அனுரகுமார திசாநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் ஆகியோர் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த பிரேரணை தொடர்பில் இன்றைய தினமே கருத்துக்கள் கேட்டறியப்பட வேண்டும் எனவும் அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.\nஇதன்போது, எதிர்க்கட்சியினர் வாக்கெடுப்பொன்றுக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரியதைத் தொடர்ந்து அதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதன்போது நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக பெரும்பான்மையினர் வாக்களித்ததுடன், அதற்கமைவாக நம்பிக்கையில்லா பிரேரணை பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சபையில் அறிவித்துள்ளார்.\nஇதன்பின்னர் நாளை காலை 10 மணி வரை சபை நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு சபை முதல்வர் லக்க்ஷ்மன் கிரியெல்ல முன்வைத்த யோசனையைத் தொடர்ந்து பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதாக சபாநாயகர் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆசியாவின் பலத்தை வீழ்த்த இடமளிக்கக்கூடாது\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தஜிகிஸ்தான் ஜனாதிபதியை சந்தித்தார்\nஜனாதிபதியும் பிரதமரும் கயிறு இழுக்கின்றனர்: மஹிந்த ராஜபக்ஸ\nஜனாதிபதியின் கருத்திற்கு சபாநாயகர் அலுவலகம் பதில்\nஅரசியல்வாதிகள் இன ரீதியாக நாட்டை பிளவுபடுத்துகின்றனர்: ஜனாதிபதி முல்லைத்தீவில் தெரிவிப்பு\nஇரகசிய தகவல்களை ஊடகங்கள் ஊடாக அம்பலப்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்போவதில்லை: ஜனாதிபதி\nஆசியாவின் பலத்தை வீழ்த்த இடமளிக்கக்கூடாது\nஇலங்கை - தஜிகிஸ்தான் ஜனாதிபதிகள் சந்திப்பு\nஜனாதிபதியும் பிரதமரும் கயிறு இழுக்கின்றனர்\nஜனாதிபதியின் கருத்திற்கு சபாநாயகர் அலுவலகம் பதில்\nஇரகசிய தகவல்களை அம்பலப்படுத்த அனுமதி இல்லை\nஐஸ் போதைப்பொருளை விழுங்கிய கைதி ஒருவர் உயிரிழப்பு\nஏறாவூரில் தீப்பற்றிய முச்சக்கர வண்டி\nமின்சார சபையின் புதிய செயலி நாளை அறிமுகம்\nஓய்வூதிய முரண்பாடுகள் நீக்கம் - நிதி அமைச்சு\nகுழந்தைகளின் ஆபாச படங்கள், வீடியோக்கள் அதிகரிப்பு\nநியூஸிலாந்தைத் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇலங்கையுடனான போட்டி: அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி\nஉள்ளூர் கிழங்கு செய்கையை மேம்படுத்த நடவடிக்கை\nசர்வதேச தந்தையர் தினம் இன்று\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/search?searchword=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-06-16T20:14:33Z", "digest": "sha1:7KVLCBAWWQA4NTYNN4IEKRZQKMQHSI67", "length": 10078, "nlines": 120, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nகாலியான 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 5-ம் தேர்தல்: தேர்தல் ஆணையம்…\nமக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்கள் நாளை பதவியேற்கிறார்கள்…\nமக்களவையை சுமூகமாக நடத்துவது தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை…\nவடமாநில பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளிய�� வரவேண்டாம்; மத்திய அமைச்சர்…\nகாலியான 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 5-ம் தேர்தல்: தேர்தல் ஆணையம்…\nமக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்கள் நாளை பதவியேற்கிறார்கள்…\nமக்களவையை சுமூகமாக நடத்துவது தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை…\nமத்திய அரசு ஒருபோதும் இந்தியைக் கட்டாயப்படுத்தாது: தமிழிசை சவுந்தரராஜன்…\nதபால் வாக்குகள் குறித்து விஷால் கூறிய கருத்தால் சர்ச்சை…\n15 வருடங்களுக்கு பிறகு இணைந்துள்ளோம்: மேடியின் உருக்கமான பதிவு…\nநெருப்பு குமாருக்கு இன்று பிறந்தநாள்…\nதர்பார் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்ட பிரபல ஹாலிவுட் நடிகர்..…\nதண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள்…\nஎழுத்தாளர் ஜெயமோகனைத் தாக்கியவர் திமுக நிர்வாகி...…\nகுடிமராமத்து திட்டம் கண்ட அரசு...…\nமழைநீர் சேகரிப்பு கண்ட ஆட்சி...…\nதண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள்…\nஎழுத்தாளர் ஜெயமோகனைத் தாக்கியவர் திமுக நிர்வாகி...…\nஸ்ரீபடைத்தலைவி அம்மன் கோவில் விழாவில் நடைபெற்ற ரேக்ளா பந்தயம்…\nகோலப்பன் ஏரியில் சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி…\nபாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த பிரதமர் மோடி…\nகுடிமராமத்து திட்டம் - ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு…\nதனியாருக்கு சொந்தமான குடிநீர் ஆலை அதிகாரிகளால் சீல் வைப்பு…\nஅதிவேகமாக வந்த சொகுசு காரின் விபத்தால் இருவர் படுகாயம்…\n7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் : ராமதாஸ்\nராஜிவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 29 ஆண்டுகளாக சிறைகளில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.\n7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் : ராமதாஸ்\nராஜிவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 29 ஆண்டுகளாக சிறைகளில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.\nதமிழ்நாடு பேட்மிண்டன் லீக்: சென்னை அணி சாம்பியன்\nசென்னையில் நடைபெற���ற தமிழ்நாடு பேட்மிண்டன் சூப்பர்லீக் போட்டியின் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை சென்னை அணி தட்டிச்சென்றது.\nபுதிய கல்வி கொள்கையை தமிழக மக்கள் மீது திணிக்கக் கூடாது- ராமதாஸ்\nமத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை தமிழக மக்கள் மீது திணிக்கக் கூடாது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.\nதனியார் புகையிலை நிறுவனத்திற்கு பாமக தலைவர் ராமதாஸ் கண்டனம்\nசென்னை முழுவதும் சர்ச்சைக்குரிய வாசகங்களுடன் விளம்பரப் பதாகைகளை வைத்துள்ள தனியார் புகையிலை நிறுவனத்திற்கு பாமக தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஸ்டாலினின் முதலமைச்சர் கனவு நிறைவேற போவதில்லை-அன்புமணி ராமதாஸ்\nஸ்டாலினின் பொய் பிரச்சாரத்தை நம்பி மக்கள் ஏமாந்து விட்டதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nதபால் வாக்குகள் குறித்து விஷால் கூறிய கருத்தால் சர்ச்சை…\nதண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள்…\nஎழுத்தாளர் ஜெயமோகனைத் தாக்கியவர் திமுக நிர்வாகி...…\nசபரி நாதன்... தேவி நாச்சியப்பன் ...…\nகுடிமராமத்து திட்டம் கண்ட அரசு...…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3824824&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=3", "date_download": "2019-06-16T18:46:59Z", "digest": "sha1:6S6V2ZZKQMHZ4WI77VR4UM45UO33YPDY", "length": 32972, "nlines": 132, "source_domain": "3gdongle.airtel.in", "title": "தினமும் கொஞ்சம் துளசிய இந்த மாதிரி சாப்பிடுங்க... இந்த நோய் உடனே தீரும்...-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nதினமும் கொஞ்சம் துளசிய இந்த மாதிரி சாப்பிடுங்க... இந்த நோய் உடனே தீரும்...\nஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆயுர்வேத சிகிச்சையில் பல்வேறு மருத்துவ பயன்பாடுகளில் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மைகளில் துளசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. உடல், மனம், ஆவி ஆகியவற்றை புத்துணர்ச்சி அடையச் செய்யும் தன்மை துளசி இலைகளுக்கு உண்டு. மேலும் உடலின் அழுத்தங்களைச் சமநிலை செய்து உடலை பாதுகாக்கவும் துளசி பயன்படுகிறது.\nதற்போது உலகம் முழுக்க துளசி ஒரு முக்கிய புகழ்பெற்ற மூலிகையாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. உங்கள் தினசரி வாழ்வில் துளசியை எந்த விதத்தில் பயன்படுத்தலாம் இதனை அறிந்துக் கொள்ள இந்த பதிவு உங்களுக்கு உதவும். இதில் துளசியை அனுதினம் உங்கள் வீட்டில் பயன்படுத்த 7 வித குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படித்து அறிந்துக் கொள்ளுங்கள்.\nMOST READ: கடலைமாவுக்கு பதிலா கிரிக்கெட் மாவுனு ஒன்னு வந்திருக்காமே எதுல இருந்து எடுக்கறாங்க தெரியுமா\nஅழுத்த எதிர்ப்பி துளசி தேநீர்\nதுளசிக்கு அழுத்த எதிர்ப்பு தன்மை இருப்பதாக அறியப்படுகிறது. அதனால் இதனை தேநீராக தினமும் பருகி மகிழலாம். ஒரு அழுத்த எதிர்ப்பு பண்பு கொண்ட மூலிகையானது, ஆரோக்கியமான முறையில் அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. உடலின் பல்வேறு செயல்பாடுகளான ஹார்மோன் செயல்பாடுகள், நோயெதிர்ப்பு மண்டல செயல்பாடுகள், மூளை ரசாயனம் போன்றவற்றை சமநிலை செய்ய உதவுகிறது.\nஉங்கள் உடல் செயல்பாடுகள் குறைந்து மனம் வேறு திசையில் பயணிக்கும் போது உங்கள் உடலை சமநிலைப் படுத்த இந்த பண்புகள் உதவுகின்றன. உதாரணத்திற்கு மன அழுத்தம் நிறைந்த சூழ்நிலையில் பதிலளிப்பதற்கு மாற்றாக கோபம் உண்டாகலாம்.\nஒற்றைத் தலைவலி ஏற்படலாம், பசியுணர்வு குறைந்து போகலாம், ஒரு வாரத்திற்கான வேலை முழுவதும் கிடப்பில் போடப்படலாம். இந்த நேரத்தில் இந்த துளசி தேநீர் உங்களுக்கு சிறந்த நன்மையைக் கொடுக்கும். உடல், ரசாயனம், வளர்சிதை மற்றும் மனம் சார்ந்த அழுத்தங்களை உடல் ஏற்றுக் கொள்ளும் நிலையை துளசி நேரடியாக வழங்குகிறது.\nதுளசியின் அழுத்த எதிர்ப்பு தன்மையை உங்கள் உடல் பெற்றுக் கொள்ள, தினசரி இந்த தேநீரைப் பருகலாம் அல்லது அவ்வப்போது அழுத்தமான சூழ்நிலையை கடந்து வர இதனைப் பருகலாம். துளசி ஒரு சிறந்த நரம்பு ஊக்க மருந்தாக இருப்பதால், சேதமடைந்த நரம்பு மண்டலத்தை மீட்டெடுத்து உறுதிப்படுத்த துளசி உதவுகிறது.\nதுளசி தேநீர் செய்யும் முறை\nதுளசியைக் கொண்டு தேநீர் தயாரிக்கும் முறையை இப்போது பார்க்கலாம்.\n. ஒரு கப் தண்ணீர்\n. ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் காய்ந்த துளசி (அல்லது ஒரு கை நிறைய புதிதாக பறித்த துளசி இலைகள் அல்லது பூக்கள்)\n. ஒரு கப் தண்ணீர் எடுத்து அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விடவும்.\n. தண்ணீர் கொதித்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி வைத்துக் கொள்ளவும்.\n. துளசி இலைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் கொதிக்க வைத்த நீரை ஊற்றவும்.\n. பிறகு அந்த பாத்திரத்தை மூடி வைத்துக் கொள்ளவும்.\n. சிறிது நேரம் அதாவது 15-20 நிமிடம் கழித்து, அந்த நீரை வடிகட்டிக் கொள்ளவும்.\n. வடிகட���டிய துளசி நீரைப் பருகவும்.\nசுமார் 5000 வருடங்களுக்கு மேலாக ஒரு புனிதமான செடியாக இந்தியர்களால் போற்றப்பட்டு வரும் துளசி ஒரு சக்தி மிகுந்த மூலிகை ஆகும். இதனை வீடுகளில் வளர்ப்பது மிகுந்த நன்மைத் தரும். இந்து மத பாரம்பரியத்தில் தினமும் துளசி பூஜை செய்யும் முறை உள்ளது. இப்படி தினமும் துளசி பூஜை செய்வதால், ஒருவர் வீட்டில் ஆற்றல் நிறைந்து காணப்படும்.\nவீடு தூய்மையாக இருக்கும் வீட்டில் துளசி செடியை வளர்த்து பராமரித்து வருபவர்கள், தினமும் காலையில் செடிக்கு தண்ணீர் விட்டு, செடியின் முன் தண்ணீர் தெளித்து, கோலமிட்டு, மணி அடித்து, தூப தீப ஆராதனை செய்து, மந்திரம் ஜெபிப்பார்கள்.\nதுளசி போன்ற ஒரு செடியை வீட்டில் வளர்ப்பதால், இயற்கையின் படைப்பாற்றல் சக்தியுடன் ஒரு நெருங்கிய தொடர்பு ஏற்படுகிறது. துளசி செடியை உங்கள் வீட்டில் அல்லது தோட்டத்தில் வளர்ப்பதால் அதனுடன் ஒரு ஆழ்ந்த தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடியும்.\nஆன்மீக ரீதியாகவும் உடல் ரீதியாகவும் இந்த தொடர்பு உங்களுக்கு நன்மையைச் செய்யும். துளசி செடியை எளிய முறையில் வீட்டில் வளர்க்க முடியும். ஈரப்பதமான வெப்பநிலையில் வளரும் தன்மையுள்ள துளசி செடி, வறண்ட வெப்ப நிலையிலும் வெற்றிகரமாக வளர்கிறது. வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்திலும் துளசி செடியை வளர்க்க முடியும்.\nMOST READ: கருப்பு தினை சாப்பிட்டிருக்கீங்களா இத படிங்க... தினமும் சாப்பிட ஆரம்பிச்சிடுவீங்க\nதுளசி புதினா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். பூ பூப்பதற்கான அறிகுறிகள் தோன்றியவுடன், இலைகளின் முதல் அடுக்கை கிள்ளி எடுத்து விடலாம். இதனால் அதிக இலைகள் உருவாகி, செடி அடர்த்தியாக வளர உதவியாக இருக்கும். துளசி விதைகளில் இருந்து செடி வளர்க்கும் முறையை அறிந்து அதனைப் பின்பற்றலாம்.\nநீங்களும் அனுதினம் துளசியை பயன்படுத்த முடியும். நீங்கள் துளசியை தாயத்தாக கட்டிக் கொள்ள முடியும். வீட்டை பல நச்சுகளில் இருந்து பாதுகாக்கும் தன்மைக் கொண்ட துளசி, அதே விதத்தில் உடலில் இருக்கும் நச்சுகளிடம் இருந்து உடலை பாதுகாத்து ஆற்றலை அதிகரிக்கும் பண்பைக் கொண்டுள்ளது. உங்கள் உடலையும் தனிப்பட்ட ஆற்றலையும் பாதுகாக்கும் தன்மை துளசிக்கு உண்டு.\nஇரு கை நிறைய காய்ந்த துளசி இலைகள் அல்லது புதிதாக பறிக்க பட்ட துளசி இலைகள் இரண்டு கொத்து எடுத்து உங்கள் தொழுகை மேடையில் வைத்து மனமுவந்து பிரார்த்தனை செய்யவும். ஒரு சிறு துளி துளசியை ஒரு துணியில் வைத்துக் கட்டி, கழுத்தில் தாயத்துபோல் கட்டிக் கொள்ளலாம்.\nபலவகை பற்பசைகளின் மூலப் பொருளாக துளசி இருப்பதை நாம் அறிந்திருக்கலாம். ஆனால் துளசியின் மிகப் பரந்த கிருமி எதிர்ப்பு பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக, துளசி ஒரு சிறந்த மவுத்வாஷ்ஷாக பயன்படுகிறது என்பது நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பற்கள் அழுகுவதற்கு முக்கிய காரணமாக இருக்கும் பக்டீரியாவான ஸ்ட்ரெப்டோகோகுஸ் ம்யுடன்ஸ் என்ற பக்டீரியாவைக் குறைப்பதில் துளசி சாறு நல்ல தீர்வைத் தருவதாக ஒரு மருத்துவ பரிசோதனை விளக்குகிறது. தினமும் துளசியைக் கொண்டு வாய் கொப்பளிப்ப்பதால், பற்களில் அழுக்கு மற்றும் கிருமிகள் படிவது தடுக்கப்படுகிறது.\n. ஒரு கை நிறைய புதிதாகப் பறித்த துளசி இலைகள் அல்லது 2 ஸ்பூன் அளவு காய்ந்த துளசி இலைகள்\n. ஒரு கப் தண்ணீர்\n. ஒரு ஸ்பூன் வோட்கா (தேவைப்பட்டால்)\n. ஒரு பாத்திரத்தில் துளசி இலைகளை வைத்துக் கொள்ளவும்.\n. தண்ணீரைக் கொதிக்க வைத்து, துளசி இருக்கும் பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும். பிறகு அந்த துளசி சாறு நீரில் இறங்கும் வரை சுமார் 20 நிமிடங்கள் அந்தப் பாத்திரத்தை மூடி வைக்கவும்.\n. இருபது நிமிடம் கழித்து அந்த நீரில் இருந்து துளசியை வடிகட்டி அந்த நீரை ஒரு ஜார் அல்லது பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும்.\n. அந்த நீர் அறை வெப்ப நிலைக்கு வரும்வரை காத்திருக்கவும்.\n. வோட்கா சேர்ப்பதால் நான்கு முதல் ஐந்து நாட்கள் பிரிட்ஜில் வைத்து மவுத்வாஷ் கெடாமல் பாதுகாக்கலாம்.\n. தினமும் 20-30 நொடிகள் இந்த மவுத்வாஷ் கொண்டு வாயைக் கழுவி கொப்பளித்து வரலாம்.\n. பாட்டிலை மூடி வைத்து பிரிட்ஜில் வைக்கவும். வோட்கா சேர்க்காமல் தயாரிக்கும் மவுத்வாஷ் இரண்டு முதல் மூன்று நாட்கள் பிரிட்ஜில் நன்றாக இருக்கும்.\nதுளசி மனச்சோர்வு எதிர்ப்பியாகவும், பதட்டத்தைக் கட்டுப்படுத்தும் பண்புகளையும் கொண்டிருப்பதால், ஞாபக சக்தி மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகளில் நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துவதாக விளக்கங்கள் கொடுக்கப்படுகிறது. பொதுவாக துளசி, ஒரு நரம்பு ஊக்க மருந்தாக இருப்பதால், நரம்பு மண்டலத்தை சமநிலைப் படுத்தவும் சிறந்த முறையில் நிர்வகிக்கவும் இந்த மூலிகை உதவுவதாக அறியப்படுவதால், நரம்பு திசுக்கள் வலிமை அடைவதாக நம்பப்படுகிறது. மனத்தெளிவை ஊக்குவிக்க துளசி தேநீரில் தேன் சேர்த்து பருகலாம்.\nதுளசியுடன் நெய் மற்றும் தேன்\nகாய்ந்த துளசிப் பொடியுடன் ஒரு ஸ்பூன் நெய், எண்ணெய் அல்லது தேன் கலந்து உட்கொள்வது பாரம்பரிய ஆயுர்வேத தயாரிப்புகளில் ஒரு வழிமுறையாகும். இதனை தினமும் உட்கொள்ளலாம். துளசி மாத்திரையை உட்கொள்வதற்கு மாற்றாக இந்த முறையை பின்பற்றுவதால், துளசி இலைகள் நேரடியாக செரிமான பாதைக்கு கீழ் சென்று, செரிமானத்தை ஊக்குவிக்கிறது. துளசி இலையில் இருக்கும் வறண்ட தன்மை மற்றும் கசப்புத் தன்மையை குறைக்கும் விதத்தில் இதனோடு இருக்கும் நெய் மற்றும் தேன் இனிப்பு சுவையை கொடுக்கிறது.\n. அரை அபூன் அரைத்த துளசிப் பொடி\n. ஒன்று அலல்து இரண்டு ஸ்பூன் நெய், எண்ணெய் அல்லது தேன்\n. துளசிப் பொடியுடன் நெய், எண்ணெய் அல்லது தேன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். உங்கள் விருப்பம் மற்றும் சுவைக்கேற்ப நெய். எண்ணெய் அல்லது தேனின் அளவை தேர்வு செய்துக் கொள்ளுங்கள்.\n. ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு முறை இந்த துளசி விழுதை எடுத்துக் கொள்ளலாம்.\nஇந்த துளசி தேன் சாற்றை கலந்து தயாரித்து நீண்ட நாட்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.\nபுதிதாகப் பறித்த துளசி இலைகளைக் கொண்டு ஜூஸ் தயாரித்துப் பருகலாம். இந்த சுவை மிகுந்த புத்துணர்ச்சி தரும் பானம், நோயெதிர்ப்பு மண்டலத்தைப் புத்துணர்ச்சி அடையச் செய்கிறது. பாரம்பரியமாக, இந்த ஜூஸில் தேன் கலந்து, காய்ச்சல், சளி, மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கப்படுகிறது. துளசி ஜூஸ் பருகுவதால், உடலின் வேறுபட்ட செயல்பாடுகளுக்கு சமநிலை தருவதன் மூலம் மன அழுத்தத்தை உடல் எதிர்கொள்ள உதவும். சருமத்தில் பூஞ்சை தொற்று பாதிப்புகளுக்கு மருந்தாகவும் துளசி சாற்றைப் பயன்படுத்தலாம்.\n. அரை கப் தண்ணீர்\n. ஒரு கப் புதிதாகப் பறித்த துளசி இலைகள்\n. துளசி இலைகளைப் பறித்து நன்றாகக் கழுவிக் கொள்ளவும்.\n. துளசியுடன் தண்ணீர் சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.\n. அரைத்த விழுதுடன் தண்ணீர் சேர்த்து, வடிகட்டியால் சாற்றை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.\n. இந்த துளசி ஜூஸ் பருகுவதற்க��� சுவையாக இருக்கும். இதனை தினமும் பருகலாம்.\nMOST READ: சமீபத்தில் இரட்டை குழந்தை பெற்றெடுத்த பிரபலங்கள்... (புகைப்படங்கள் உள்ளே)\nஇது மிகவும் எளிமையான முறையாகும். உங்கள் வீட்டில் அல்லது தோட்டத்தில் துளசி செடியை நீங்கள் வளர்த்தால் உங்களுக்கு நிறைய துளசி இலைகள் கிடைக்கும். தினமும் துளசி இலையைப் பறித்து உண்பதால் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை அடைகிறது. தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சுமார் நான்கு முதல் ஐந்து துளசி இலைகளை மென்று சாப்பிடுவதால், நோயெதிர்ப்பு மண்டலம் அதிக வலிமை அடைகிறது.\nதுளசி இலைகளை வாயில் போட்டு, ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதனை விழுங்குவதை விட, மென்று சாப்பிடுவது மட்டுமே நன்மை தரும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இப்படி மென்று சாப்பிடுவதால் தாவர ஊட்டச்சத்துகள் வெளியாகிறது.\nதினமும் பயன்படுத்த நீங்கள் தயாரா\nஉங்கள் தினசரி வாழ்க்கையில் ஆரோக்கியமான முன்னேற்றத்தைத் தரும் ஒரு எளிய வழி துளசி. இது ஒரு பழம்பெரும் மூலிகை என்றாலும், சக்தி மிக்க மூலிகை. எல்லா உடலுக்கும் எளிதில் பொருந்தும் வகையில் இருக்கும் இந்த துளசி, பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.\nதுளசியை தேநீராகப் பருகலாம். தேன் அல்லது நெய்யுடன் கலந்து உட்கொள்ளலாம், உங்கள் வீட்டில் வளர்க்கலாம். எது எப்படி இருந்தாலும், பல அற்புதங்களைச் செய்யும் இந்த துளசியை ஏதாவது ஒரு வடிவத்தில் உங்கள் உடலுக்கு கொடுப்பது நல்ல பலனைத் தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.\nதுளசி இலையை ஆங்கிலத்தில் \"ஹோலி பேசில்\" என்று கூறுவர். இதன் தாவரப் பெயர் ஒகிமம் சன்க்டம் என்பதாகும். இந்து மத கலாச்சாரத்தில் துளசி இலைகளுக்குத் தனி மகத்துவம் உண்டு. இதனை \"மூலிகைகளின் ராணி\" என்று வர்ணிக்கின்றனர்.\nமேலும் துளசி இலைகளில் ஸ்ரீ மகாலட்சுமி வாசம் செய்வதாகவும் நம்புகின்றனர். துளசி இவ்வளவு புனித தன்மையுடன் போற்றப்படுவதற்கு என்ன காரணம்\nஉங்க கால்ல இப்படி இருக்கா அது நோயின் அறிகுறி தெரியுமா அது நோயின் அறிகுறி தெரியுமா\nஇந்த உணவுலாம் பொட்டாசியம் நிறைய இருக்காம்... தினமும் கொஞ்சமாவது சா்பபிடுங்க...\nகாவா டீ பத்தி தெரியுமா உங்களுக்கு ஒருமுறை குடிங்க... அப்புறம் தினமும் அததான் குடிப்பீங்க...\nஉங்களுக்கு கண் அடிக்கடி துடிக்குதா... எதற்காக துடிக்கிறது\nமாரடைப்பு ஒருமுறை வந்தபின் என்ன உணவு சாப்பிடலாம்\nஉங்க கல்லீரலை ஒரு ராத்திரியில சுத்தம் செய்யணுமா... இந்த தண்ணிய குடிங்க...\nஆயுர்வேதத்தின் படி தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை அதிகரிக்குமாம் தெரியுமா\nஎடையை குறைக்க விரும்புபவர்கள் ஏன் வெண்டைக்காயை அதிகம் சாப்பிட வேண்டும் தெரியுமா\nஉங்களுக்கு குடல்ல பிரச்சினை இருக்கானு எப்படி கண்டுபிடிக்கலாம்\nசர்க்கரை நோயாளிகள் உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன தெரியுமா\nவாரத்திற்கு எத்தனை முறை சிக்கன் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது தெரியுமா\nL- லூசின் இருக்கும் இந்த பொருட்கள் உங்களுக்கு கட்டுமஸ்தான உடலை வழங்கும் தெரியுமா\n அப்போ லெமன் ஜூஸ் குடிக்கலாமா கூடாதா\nஇந்த பூ தினமும் 1 சாப்பிடுங்க போதும்... கிட்னி, இதய நோய்னு எதுவுமே உங்கள நெருங்காது...\nஉங்கள் கொலஸ்ட்ரால் டயட்டில் இந்த பழங்களை சேர்த்து கொள்வது உங்கள் இதயத்தை பாதுகாக்கும்...\nசாப்பிட்ட உடனே எந்த பிரச்னையும் இல்லாம ஜீரணமாகணுமா அப்போ நீங்க இததான் சாப்பிடணும்...\nகிட்னி கல் இருக்கறவங்க ஆரஞ்சுப்பழம் சாப்பிடலாமா கூடாதா\n உங்கள் வீட்டிலிருந்து வரும் இந்த வாயு உங்களுக்கு நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்துமாம்...\nஎல்லா டயட்டையும் தூக்கி வீசிட்டு இந்த காய இப்படி செஞ்சு சாப்பிடுங்க... எடை எப்படி குறையுதுனு பாருங்க\nஇந்த எட்டு விஷயத்த செய்றீங்களா அப்ப கண்டிப்பா உங்களுக்கு ஆஸ்துமா வரும்... இனி செய்யாதீங்க...\nஉப்பு சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தில் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nஉடல் எடையை வேகமாக குறைக்க இந்த பாலை தினமும் இரண்டு கிளாஸ் குடித்தால் போதும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-06-16T19:28:09Z", "digest": "sha1:AR7AX2S6AW3HC742QTBYCCJVVWBSHOCY", "length": 8113, "nlines": 75, "source_domain": "silapathikaram.com", "title": "அருமறை | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)\nPosted on February 20, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்��ம்\nநீர்ப்படைக் காதை 15.சோழர்களின் நிலை வாயி லாலரின் மாடலற் கூஉய், இளங்கோ வேந்தர் இறந்ததற் பின்னர், வளங்கெழு நன்னாட்டு மன்னவன் கொற்றமொடு 160 செங்கோற் றன்மை தீதின் றோவென எங்கோ வேந்தே வாழ்கென் றேத்தி மங்கல மறையோன் மாடலன் உரைக்கும் வெயில்விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப, எயில்மூன் றெறிந்த இகல்வேற் கொற்றமும் 165 குறுநடைப் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அரு, அருமறை, அறந்தரு, ஆடகம், ஆர், இகல், இகல்வேல், இடும்பை, இரட்டி, இளங்கோ, எயில், எறிதரு, ஏத்தி, ஐயிரு, ஐயிருபதின்மர், ஐயைந்து, ஐயைந்து இரட்டி, கிழவோர், கூஉய், கெழு, கொற்றம், கோ, சிலப்பதிகாரம், சீர், சீர்கெழு, தன்நிறை, துலாபாரம், துலாம், தோடார், தோடு, நன்னாட்டு, நாடுகிழவோர், நிறை, நீர்ப்படைக் காதை, பதின்மர், புரக்கு, புரக்கும், புறவு, பெருநிறை, பெருமகன், போந்தை, மங்கலம், மணிப்பூண், மறை, முதல்வன், வஞ்சிக் காண்டம், வளங்கெழு, வாயிலாலர், விண்ணவர், வியப்ப, வெயில், வேலோன்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)\nPosted on December 12, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 12.வானத்து முனிவர்களின் வாழ்த்து இயங்குபடை அரவத் தீண்டொலி இசைப்ப, விசும்பியங்கு முனிவர்,வியன்நிலம் ஆளும் இந்திர திருவனைக் காண்குது மென்றே, அந்தரத் திழிந்தாங் கரசுவிளங் கவையத்து, 95 மின்னொளி மயக்கும் மேனியொடு தோன்ற மன்னவன் எழுந்து வணங்கிநின் றோனைச் செஞ்சடை வானவன் அருளினில் விளங்க வஞ்சித் தோன்றிய வானவ கேளாய், மலயத் தேகுதும்,வான்பே ரிமய … தொடர்ந்து வாசிக்க →\nTagged அந்தணர், அரவம், அருமறை, அவையத்து, ஆகலின், இசைப்ப, இழி, இழிந்தாங்கு, ஈண்ட, ஏகு, ஏகுதும், காண்குதும், கால்கோட் காதை, சிலப்பதிகாரம், செஞ்சடை, திரு, திருவனை, போந்ததன், மதுரைக் காண்டம், வான், வான்பேர், விசும்பு, வியன்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பத��ப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=9330", "date_download": "2019-06-16T19:30:54Z", "digest": "sha1:YKZYV2ZKQKFMEARU2QDRFOBABRINC5PC", "length": 16928, "nlines": 344, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\nயிடை எனுஞ் செஞ்சொன் மாலைத்\nநறுமுறு தேவர் கணங்க ளெல்லாம்\nநம்மிற்பின் பல்ல தெடுக்க வொட்டோம்\nசெறிவுடை மும்மதில் எய்த வில்லி\nதிருவேகம் பன்செம்பொற் கோயில் பாடி\nமுறுவற்செவ் வாயினீர் முக்க ணப்பற்\nகாடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.\nகாசணி மின்கள் உலக்கை யெல்லாங்\nநேச முடைய அடிய வர்கள்\nநின்று நிலாவுக என்று வாழ்த்தித்\nதேசமெல் லாம்புகழ்ந் தாடுங் கச்சித்\nதிருவேகம் பன்செம்பொற் கோயில் பாடிப்\nபாச வினையைப் பறித்து நின்று\nபாடிப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே.\nதூயபொன் சிந்தி நிதிப ரப்பி\nஇந்திரன் கற்பகம் நாட்டி எங்கும்\nஆழியான் நாதன்நல் வேலன் தாதை\nகேய்ந்தபொற் சுண்ணம் இடித்தும் நாமே.\nபூவியல் வார்சடை எம்பி ராற்குப்\nபொற்றிருச் சுண்ணம் இடிக்க வேண்டும்\nமாவின் வடுவகி ரன்ன கண்ணீர்\nவம்மின்கள் வந்துடன் பாடு மின்கள்\nகூவுமின் தொண்டர் புறம்நி லாமே\nகுனிமின் தொழுமின்எம் கோனெங் கூத்தன்\nதேவியுங் தானும்வந் தெம்மை யாளச்\nசெம்பொன்செய் சுண்ணம் இடித்தும் நாமே.\nமுத்துநல் தாமம்பூ மாலை தூக்கி\nமுளைக்குடம் தூபம்நல் தீபம் வைம்மின்\nநாமக ளோடுபல் லாண்டி சைமின்\nகங்கையும் வந்து கவரி கொண்மின்\nஅத்தன்ஐ யாறன்அம் மானைப் பாடி\nஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.\nஅங்கு நீடருள் பெற்றுஉள் ஆர்வம்\nபொங்கு நாண்மலர்ப் பாத முன்பணிந்\nதெங்கு மாகி நிறைந்து நின்றவர்\nதங்கு கோல மிறைஞ்சு வாரருள்\nநீடு கோபுர முன்பி றைஞ்சி\nஆடன் மேவிய வண்ண லாரடி\nஏடு லாமலர் தூவி எட்டினொ\nபீடு நீடு நிலத்தின் மேற்பெரு\nஅப்ப திக்கண் அமர்ந்த தொண்டரும்\nஒப்ப ருந்தனி வேதி யன்பழ\nஇப்ப திக்கண்வந் தெய்த என்ன\nமுப்பு ரங்கள் எரித்த சேவகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/11/blog-post_955.html", "date_download": "2019-06-16T19:38:04Z", "digest": "sha1:QEH3OTKMQ5TZNAQTILJXD67GMIQ7CP5F", "length": 41751, "nlines": 149, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "உலகில் இப்படியும், ஒரு ஹராம் (அதிரவைக்கும் எச்சரிக்கை) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஉலகில் இப்படியும், ஒரு ஹராம் (அதிரவைக்கும் எச்சரிக்கை)\nசமூக வலைதளங்களில் இளம்பெண்கள் பகிரும் புகைப்படங்களை சேகரித்து, அதே முகச்சாயலில் பாலியல் பொம்மைகள் வெளியிட நிறுவனங்கள் தயாராவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nபிரித்தானியாவில் செயல்பட்டுவரும் ஒரு பாலியல் பொம்மை நிறுவன ஊழியர் ஒருவர் இந்த அதிரவைக்கும் தகவலை வெளியிட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nபாலியல் தொழிலுக்கு கட்டுப்பாடுகள் மிகுந்த நகரம் பாரிஸ். ஆனால் நகரில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் எக்ஸ் பொம்மைகள் என்ற நிறுவனம் பாலியல் தொழில் கூடமாக உருமாறுவதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nபெண்களின் முகச்சாயலுடன் வெளியாகும் இந்த பாலியல் பொம்மைகள், சமீப காலமாக பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.\nகுறித்த பொம்மையுடன் உறவில் ஏற்படும்போது, வெளிப்படும் ஒலிகள் பாலியல் பலாத்காரத்தின்போது எழுப்பபடும் ஒலிகளுக்கு ஒத்திருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.\nபிரித்தானியாவில் சட்டப்பூர்வமாக பாலியல் பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு வருகின்றன. 3 முதல் 9 வயது பிராயம் கொண்ட சிறுமிகளின் வடிவில் பாலியல் பொம்மைகள் சந்தைக்கு வந்துள்ளன.\nஇணையத்தில் மட்டும் கிடைக்கும் இந்த பொம்மைகள் சமீப காலமாக சிறுமிகளின் வடிவிலும் விற்கப்படுகின்றன.\nசிறார்களை பாலியல் துஸ்பிரயோகத்தில் இருந்து காக்கும் பொருட்டு, இந்த பொம்மைகள் பிரித்தானியாவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஆனால் அதன் பலன் எதிர்மறையாக அமைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபிரித்தானியாவில் இயங்கிவரும் ஒரு பாலியல் பொம்மை தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் அதிரவைக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.\nJade Stanley என்ற அந்த 35 வயது பெண்மணி வெளியிட்டுள்ள தகவல்கள் தற்போது காட்டுத்தீ போன்று பரவி வருகிறது.\nசமூக வலைதளங்களில் இளம்பெண்கள் பகிரும் புகைப்படங்களை சேகரித்து பாலியல் பொம்மைகளை உருவாக்குவதாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.\nகுறித்த புகைப்படங்களை வாடிக்கையாளர்களுக்கு மொடலாக பயன்படுத்துவதாகவும், வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப பாலியல் பொம்மைகளை வடிவமைத்து வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் இதுபோன்ற பாலியல் பொம்மைகளுக்கான வாடிக்கையாளர்கள், தங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் அல்லது அண்டை வீட்டாரின் முகச்சாயலில் பொம்மைகளை கேட்டு வாங்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nசீனாவில் உள்ள தொழிற்சாலைகளே உலகமெங்கும் பாலியல் பொம்மைகளை தயாரித்து வழங்குகின்றன.\nவாடிக்கையாளர்கள் பொம்மைகளின் முகச்சாயல் முதல் உடல் உறுப்புகளின் அளவுகள் வரை தெரிவு செய்யலாம். மட்டுமின்றி அவர்கள் அனுப்பும் புகைப்படம் போன்று அதே முகச்சாயலில் பொம்மைகள் வடிவமைத்து வழங்கப்படுவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nயா அல்லாஹ், இதுபோன்ற பாவங்களிலிருந்து எங்களையும், எங்கள் சமூகத்தையும், எங்கள் சந்ததிகளையும் காப்பாற்றுவாயாக...\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nமுஸ்லிம் சமூகத்திற்கு,, மகிழ்ச்சியான செய்தி\nகிழக்கு பல்கலைக்கழகக்தின் மருத்துவ பீடத்தை சேர்ந்த இரு பெண் வைத்தியர்கள் #மகப்பேற்று துறைக்கு VOG தேர்வு கல்முனையை சேர்ந்த பெண் வைத...\nபாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன், சீறிப்பாய்ந்த ரிஸ்வி முப்தி\nஎமக்கும் சஹ்­ரா­னுக்கும் இடையில் கருத்து முரண்­பா­டுகள் இருந்­தன. ஆனால் சஹ்ரான் இவ்­வாறு மிலேச்­சத்­த­ன­மான கொலை­கா­ர­ணாக மாறுவர் என நா...\nமுஸ்லிம்களை மாத்திரம் நீதிமன்றத்திலிருந்து, வெளியேறுமாறு கூறிய நீதிபதி - குளியாப்பிட்டியில் கொடூரம்\n- மொஹமட் அசாம் - முஸ்லிம்கள் மட்டும் நீதிமன்ற கட்டிடத்திலிருந்து வெளியேறுமாரு கூறிய சம்பவமொன்று 2019.05.31 வெள்ளிக்கிழமை குளியாப்ப...\nகருத்தடை செய்யப்பட்ட முஸ்லிம் பெண்கள் - திடுக்கிடும் தகவல் ஆதாரங்களுடன் வெளியானது, காசல் வைத்தியசாலையில் அக்கிரமம்\n(சுலைமான் றாபி) கொழும்பு காசல் வைத்தியசாலையில் முஸ்லிம் பெண்கள் கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்...\nDr ஷாபி நிரபராதி, குற்றவாளிக்கான எந்த ஆதாரமும் இல்லை - சுகாதார அமைச்சு பிரகடனம்\nகுருநாகல் டாக்டர் ஷாபி தொடர்பில் விசாரிக்க சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட குழு தனது விசாரணைகளை முடித்துக் கொண்டுள்ளதாக தகவல். கர...\nநான் முஸ்லிமாக பிறந்திருந்தால், சஹ்ரான் போன்றவராக மாற வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் - ஞானசார\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலை குண்டை வெடிக்க செய்த சஹ்ரான் ஹசீம் இலங்கையின் இளைஞன் எனவும், முஸ்லிம் இனத்தவராக பிறந்திருந்தால் தானும்...\nபள்ளிவாசல்கள் வீடுகளில் உள்ள குர்ஆன், ஹதீஸ் வசனங்களை ஒரு மணித்தியாலத்திற்குள் அகற்ற உத்தரவு - பொலிசார் அக்கிரமம்\nஏறாவூர் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகளில் காணப்படும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்கள் அனைத்தையும் ஒரு மணித்தியாலத்திற்குள்...\nஞானசாரருடன் பேச, ஜம்மியத்துல் உலமா தயாரில்லை - மகா சங்கத்தினருடன் பேசவே விருப்பம்\nதம்முடன் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா வெளிப்படையாக பேச முன்வர வேண்டுமென பொதுபல சேனா செயலாளர் ஞானசாரர் வலியுறுத்தி இருந்தார். இந்நி...\nசிங்கள பெண் உத்தியோகத்தர், கையில் அபாயாவோடு நிற்கும் காட்சி\n- Rukaiya Ruky - ஜித்தாவில் உள்ள இலங்கை கொன்ஸுலூட் அலுவலகத்தில் பணி புரியும் சிங்கள பெண் உத்தியோகத்தர் ஒருவர் பணி முடிந்து செல்வதற்காக...\nபள்ளிவாசல் சோதனையையும், முஸ்லிம்களை கைது செய்வதையும் நிறுத்தக்கூடாது - இனவாதம் கக்கும் மகிந்த\nதனது தலைமையிலான அரசாங்கத்தில், இந்த நாட்டில் எந்தவொரு பயங்கரவாதத்துக்கும் இடமளிக்கப் போவதில்லையென எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு, இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதியபடி, பயனித்தவர் கை���ு - ஸ்ரீலங்கன் விமானத்தில் அக்கிரமம்\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் சீ ஐ டி யினர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வை...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/9858", "date_download": "2019-06-16T19:07:59Z", "digest": "sha1:U2UVEP7IHQZTVW65HEUTPVCW2AQ2B7ES", "length": 8594, "nlines": 106, "source_domain": "www.tamizhvalai.com", "title": "அய்யா மா.அரங்கநாதன் இயற்கையோடு கரைந்துவிட்டார் – பழனிபாரதி இரங்கல் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஅய்யா மா.அரங்கநாதன் இயற்கையோடு கரைந்துவிட்டார் – பழனிபாரதி இரங்கல்\nஅய்யா மா.அரங்கநாதன் இயற்கையோடு கரைந்துவிட்டார் – பழனிபாரதி இரங்கல்\nஎழுத்தாளர் மா.அரங்கநாதன் 16-4-2017 புதுச்சேரியில் காலமானார்.\n“வீடுபேறு’, “ஞானக்கூத்து’, “காடன் மலை’ போன்ற சிறுகதை நூல்களையும், “பொருளின் பொருள் கவிதை’ என்ற கட்டுரை நூலையும், “பஃறுளியாற்று மாந்தர்’ என்ற புதினத்தையும் எழுதியவர்.\nஇவரைப் பற்றி ஓர் ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறார் கவிஞர் ரவிசுப்ரமணியன். நாற்பது நிமிடங்கள் ஓடக் கூடிய அந்த ஆவணப்படத்தின் பெயர் “மா. அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும்’.\n“முன்றில்‘ இலக்கிய இதழை நடத்திய பெருமையும் அரங்கநாதனுக்கு உண்டு. சென்னை மாநகராட்சியில் எழுத்தராகப் பணிபுரிந்தவர் அரங்க���ாதன். நீதிபதியும் ஆன்மிகப் பேச்சாளருமான ஆர். மகாதேவன் இவரது புதல்வர். அவரது இறுதிச் சடங்கு புதுவையில் இன்று மாலை (17-4-2017) 4-00 முதல் 6.00 மணிக்குள்ளாக நடைபெறுகிறது.\nமறைந்த எழுத்தாளருக்கு பாவலர் பழனிபாரதி எழுதியுள்ள இரங்கற் குறிப்பு…\nஅய்யா மா.அரங்கநாதன் இயற்கையோடு கரைந்துவிட்டார்.\nதொன்னூறுகளில் ‘முன்றில்’ பதிப்பகத்தில் அவரை நான், எஸ்.சண்முகம், ‘நிழல்’ திருநாவுக்கரசு, ஆசு அடிக்கடி சந்தித்து உரையாடி இருக்கிறோம்.\n‘பொருளின் பொருள்’ என்று கவிதையின் மெய்ப்பொருள் குறித்து நிறைவாக எழுதியவர்…\nபுதுமைப்பித்தன், மௌனியின் தொடர்ச்சியாக; தமிழின் நீண்ட மரபில் காலூன்றி; புதிய சோதனை முயற்சிகளோடு முன்னும் பின்னுமான காலத்தை நிகழில் நிறுத்திய சிறுகதையாளர்…\nமாட்டிறைச்சியை உண்ணாத ஒருவன் சிறந்த இந்துவாக இருக்க முடியாது என்று சொன்னது யார்\nஇப்போதும் ஒன்றுபடாவிட்டால் வரலாறு மன்னிக்காது – தமிழகக் கட்சிகள் மீது வீரமணி கோபம்\nஎன்னைச் சுற்றிலும் தமிழ்முத்த இதழ்கொண்ட பூக்கள் – பழனிபாரதி நெகிழ்ச்சி\nதீ பறக்க முட்டிப்பாரு, திமில நீயும் தொட்டுப்பாரு – ஜல்லிக்கட்டின் பெருமை பேசும் படம்\nநீண்ட நெடிய மரபில் வந்தவர் பழநிபாரதி – கவிஞர் விக்ரமாதித்யன் புகழாரம்\nஇதுவரை இந்தியா பாக் மோதிய உலகக் கோப்பை போட்டிகள் – ஒரு பார்வை\nஇதுவரை இந்தியா பாக் மோதிய உலகக் கோப்பை போட்டிகள் – ஒரு பார்வை\nஅணுக்கழிவு திட்டத்துக்கு எதிராக அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் – பூவுலகின் நண்பர்கள் முன்னெடுப்பு\nநாம் வாழப் பிறந்தவர்கள் போராடி வாழ்வுரிமை பெறுவோம் – பெ.மணியரசன் அழைப்பு\nபா.இரஞ்சித் ஏன் இதைப் பேசவில்லை\nஇயக்குநர் பா.இரஞ்சித் பற்றி சுப.வீ எழுப்பும் 2 ஐயங்கள்\nகடும் தண்ணீர்ப் பஞ்சம் – மீண்டெழ சீமான் சொல்லும் 14 விசயங்கள்\nகளத்தில் இறங்கிய திமுக சுற்றறிக்கையை இரத்து செய்தது ரயில்வே\n இரத்தம் கொதிக்கிறது – கி.வீரமணி ஆவேசம்\nதடை விதித்தாலும் அடங்கோம் பாளையங்கோட்டையில் போராட்டம் – நாம் தமிழர் அறிவிப்பு\nசீமான் ஆர்ப்பாட்டத்துக்கு தடை ராதாபுரத்தில் நுழையவும் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.peopleswatch.org/media/peoples-watch-media/%E2%80%99%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81%E2%80%99-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-16T19:29:03Z", "digest": "sha1:WAUJ4I3HRZRQPEU7XLIJHYIW76RZU4QL", "length": 5709, "nlines": 39, "source_domain": "www.peopleswatch.org", "title": "’முகிலன் வழக்கில் துப்பு கிடைத்துள்ளது’: உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல்! | People's Watch", "raw_content": "\n’முகிலன் வழக்கில் துப்பு கிடைத்துள்ளது’: உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல்\nமுகிலன் வழக்கில் துப்பு கிடைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் என பல்வேறு போராட்டங்களின் முன்னணியில் இருந்து செயல்பட்டவர் சமூக ஆர்வலர் முகிலன். இவர் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஆவணப்படத்தை வெளியிட்டார்.\nஅதில், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறையில் பொதுமக்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. போலீஸ் உயர் அதிகாரிகள்தான் வன்முறைக்கு காரணம் என்று ஆதாரத்துடன் விளக்கினார். இந்த ஆதாரங்களை வெளியிடுவதால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் முகிலன் தெரிவித்திருந்தார்.\nஇதைத்தொடர்ந்து, மதுரை செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையம் சென்ற முகிலனை அன்று இரவிலிருந்து காணவில்லை. கிட்டத்தட்ட 10 நாட்கள் ஆன நிலையில் அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லை. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், முகிலனை கண்டுபிடித்து தரக்கோரி பல்வேறு தரப்பினும் கோரிக்கை விடுத்தனர்.\nஇதனையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி, போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. முகிலன் காணாமல் போனது குறித்து சிபிசிஐடி, போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் மாயமான முகிலனை கண்டுபிடித்து தரக் கோரி ஹென்றி திபேன் என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, முகிலன் வழக்கில் துப்பு கிடைத்துள்ளதாக சிபிசிஐடி காவல்துறையினர் உயர்நீதிமன்றத்தில் தகவலளித்துள்ளனர். ஆனால் அவரைப்பற்���ிய விவரங்களை, அவர் குறித்த தகவல்களை, துப்புகளை வெளியில் சொன்னால் விசாரணை பாதிக்கப்படும் என்பதால் அதை வெளியிடவில்லை எனவும் சிபிசிஐடி தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஹென்றி திபென் தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கை 3 வாரத்திற்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-anupama-parameshwaran-01-09-1522174.htm", "date_download": "2019-06-16T19:02:29Z", "digest": "sha1:IXBB3GJBR5XHTNCT6KQYKWKRLJ4R4KLJ", "length": 8179, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "இன்டர்நெட்டில் தொடர்ந்து பரவும் கேரளா நடிகைகளின் ஆபாச படங்கள்: அனுபமா போலீசில் புகார் கொடுக்க முடிவு - Anupama Parameshwaran - அனுபமா | Tamilstar.com |", "raw_content": "\nஇன்டர்நெட்டில் தொடர்ந்து பரவும் கேரளா நடிகைகளின் ஆபாச படங்கள்: அனுபமா போலீசில் புகார் கொடுக்க முடிவு\nகேரளாவில் மலையாள நடிகைகளின் ஆபாச படங்கள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nகமலஹாசனின் பாபநாசம் படத்தில் நடித்த மலையாள நடிகை ஆஷாசரத்தின் ஆபாச வீடியோக்கள் இணையதளத்தில் வெளியானது. இதனால் ஆஷாசரத் போலீசில் புகார் செய்ததை தொடர்ந்து அவரது ஆபாச படங்களை இணையதளத்தில் பதிவேற்றியதாக கேரள வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஇந்நிலையில் பிரேமம் படத்தில் நடித்த இன்னொரு நடிகையான அனுபமா பரமேஷ்வரனின் ஆபாச படங்களும் இப்போது இணையதளத்தில் உலவுகிறது. இதை அறிந்த நடிகை அனுபமா அதிர்ச்சி அடைந்தார்.\nஇணையதளத்தில் வெளியான படங்கள் போலியானவை என்று புகார் கூறிய அவர் இது பற்றி போலீசில் புகார் செய்யப் போவதாகவுள்ளார்.\nமேலும் இது பற்றி அவர் கூறும் போது, நடிப்புலகில் இருக்கிறோம் என்பதற்காக எங்களை பற்றி இத்தகைய படங்களை போலியாக உருவாக்கி உலவ விடுபவர்களுக்கும் அம்மா, தங்கை இருக்கிறார்கள் என்பதை நினைக்கிறார்களா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.\n▪ பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்\n▪ ஆபாசத்தை பற்றிய அனுபமாவின் பகீரங்கமான கருத்து\n▪ சத்தமில்லாமல் நயன்தாராவை பின்பற்றும் அனுபமா\n▪ அஜித், விஜய் மற்றும் சூர்யாவுடன் டூயட் பாடணும் - பிரபல நடிகை ஓபன் டாக்.\n▪ நான் மிடில் கிளாஸ் பொண்ணு.. அந்த ஆசை வந்ததே இல்லை: அனுபமா உருக்கம்\n▪ என் ப்ரண்ட்ஸ் கிண்டல் பண்ணாங்க, இருந்தாலும் தமிழில் பேசுவேன், ஏனெனில்\n▪ டோலிவுட் நாயகனுக்கு ஜோடியாகும் கொடி நாயகி\n▪ ஆந்திராவை மையம்கொண்ட பிரேமம் நடிகை அனுபமா \n▪ காஸ்ட்யூம் செலவை மிச்சப்படுத்தும் அம்மா நடிகை\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n• கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\n• அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்\n• சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.\n• விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா\n• தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவுக்கு வரும் சோதனைக்கு மேல் சோதனை - என்ன செய்ய போகிறார்\n• தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா\n• மங்காத்தா பாணியில் இன்னொரு படம் - ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன அஜித்\n• முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/09/02074841/1007347/Jayakumar-Banking-Service-in-Chennai.vpf", "date_download": "2019-06-16T18:49:59Z", "digest": "sha1:UM4M3HXUE72LOH5TQ4QG4AY665D4GN5E", "length": 9785, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "வீடு தேடி வரும் வங்கி சேவை மீன்வளத்துறைக்கு பெரிதும் பயன்படும் - அமைச்சர் ஜெயக்குமார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவீடு தேடி வரும் வங்கி சேவை மீன்வளத்துறைக்கு பெரிதும் பயன்படும் - அமைச்சர் ஜெயக்குமார்\nபதிவு : செப்டம்பர் 02, 2018, 07:48 AM\nஅமைச்சர் ஜெயக்குமார், இனி அஞ்சல் துறை வங்கி சேவை மூலம் மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றார்.\nகலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற அஞ்சல் துறை வங்கி சேவை நிகழ்ச்சியில், பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தமிழக முதன்மை அஞ்சல் துறை தலைவர் சம்பத், திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், ஆகியோர் பங்கேற்றனர் .இதே நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இனி அஞ்சல் துறை வங்கி சேவை மூலம் மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றார்.\nதிருவாரூர் மக்கள் தேர்தலை விரும்பவில்லை அவர்களுக்கு நிவாரணம் மட்டுமே தேவை - ஜெயக்குமார்\nதிருவாரூர் மக்கள் தேர்தலை விரும்பவில்லை அவர்களுக்கு நிவாரணம் மட்டுமே தேவை - ஜெயக்குமார்\nஇன்று 31-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்\nஜிஎஸ்டி கவுன்சிலின் 31-வது கூட்டம் புதுடெல்லியில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது.\n\"2022 க்குள் அனைவருக்கும் வீடு நிச்சயம்\" - பிரதமர் மோடி\nகடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு, ஒரு கோடியே 25 லட்சம் வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nசத்தீஸ்கரில் பிரதமர் மோடி சுற்றுப் பயணம்\nசத்தீஸ்கர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை, பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகுடிநீர் பஞ்சம் : வெள்ளை அறிக்கை தேவை - கே.எஸ்.அழகிரி\nதமிழகத்தில் நிலவும் கடுமையான குடிநீர் பஞ்சத்திற்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nஇந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி : பெரிய திரையில் ரசிகர்கள் கண்டு களிப்பு\nஇந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை பெரிய திரை அமைத்து சென்னை ரசிகர்கள் கண்டு களித்தனர்.\nதண்ணீர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை : ஆசிரியர் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்\nதமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.\nஉடுமலை அருகே பூட்டியே கிடக்கும் திருமூர்த்தி அணை படகு இல்லம் : மீண்டும் இயக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை\nஉடுமலை அருகே திருமூர்த்தி அணை பகுதியில் உள்ள படகு இல்லம் பூட்டி கிடப்பதால் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.\nநாகையில் ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பொருட்கள் பறிமுதல்\nநாகையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nஅரக்கோணம் தொகுதி திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு\nஅரக்கோணம் தொகுதியில் இருந்து தி.மு.க. சார்பில் நாடாளுமன்றத்துக்கு தேர்த்தெடுக்கப்பட்ட ஜெகத்ரட்சகன் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்று தெரிவித்து வருகிறார்.\nஒரு கட்���ுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/27321/", "date_download": "2019-06-16T19:11:13Z", "digest": "sha1:XXTICJRC2F5W4LB4G6FHVVRTT3DFGFXQ", "length": 11008, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் கண்டனத்திற்குரியது – ஜே.வி.வி. – GTN", "raw_content": "\nபல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் கண்டனத்திற்குரியது – ஜே.வி.வி.\nபல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் கண்டனத்திற்குரியது என ஜே.வி.பி கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என குறிப்பிட்டுள்ள அவர் மிகவும் நியாயமான கோரிக்கை ஒன்றுக்காக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போராட்டம் நடத்தியதாகவும் அவர்கள் பாதுகாப்பு தரப்புடன் மோதவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅரசாங்கம் இந்த மாணவர்களை குற்றவாளிகளை போன்று நடத்தியதாகவும், மனிதாபிமானமற்ற வகையில் தாக்குதல் நடத்தியதாகவும் குற்றம் சுமத்தியுள்ள அவர் இந்த தாக்குதல் சம்பவம் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என குறிப்பிட்டுள்ளார்.\nசம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைதாகியுள்ள 20 மாணவர்களையும் நிபந்தனையின்றி அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டுமெனவும் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியுடன் எவ்வித தனிப்பட்ட குரோதமும் கிடையாது எனவும், கல்வி தனியாரின் கைகளில் செல்லக்கூடாது என்பதே தமது நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsகண்டனத்திற்குரியது ஜே.வி.வி. தாக்குதல் நிபந்தனை பல்கலைக்கழக மாணவர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீராவியடிப் பிள���ளையாரை மிரட்டிய கருணை தரும் வெசாக்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டுவதில் உலகில் இலங்கை ஐந்தாமிடம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு நேரடி தொடர்பில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n குளங்களில் இறந்து மிதக்கும் மீன்கள்\nஐ.தே.க பதவிகளில் மாற்றம் செய்ய வேண்டாம் என ரணில் ஜனாதிபதியிடம் கோரிக்கை\nபழைய நினைவுகளை மீட்டிய முள்ளிவாய்க்கால் இலைக்கஞ்சி:-\nநீராவியடிப் பிள்ளையாரை மிரட்டிய கருணை தரும் வெசாக்… June 16, 2019\nசெம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்… June 16, 2019\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டுவதில் உலகில் இலங்கை ஐந்தாமிடம்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு நேரடி தொடர்பில்லை… June 16, 2019\nபயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது… June 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/109807/", "date_download": "2019-06-16T18:36:53Z", "digest": "sha1:NG6T3ECCWA52MPVBB2GGNL3TPFGLOSCA", "length": 10214, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "வடக்கில் 2018 இல் யாழ் மாவட்டத்தில் 4058 டெங்கு நோயாளர்கள்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் 2018 இல் யாழ் மாவட்டத்தில் 4058 டெங்கு நோயாளர்கள்…\n2018 ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்தில் அதிக டெங்கு நோயாளர்களை கொண்ட மாவட்டமாக யாழ் மாவட்டம் காணப்படுகிறது என சுகாதார அமைச்சின் புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.\nஅந்த வகையில் யாழ் மாவட்டத்தில் 2018 ஆம் ஆண்டு 4058 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். இலங்கையில் கடந்த ஆண்டு 51448 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் கொழு்ம்பில் 10261 நோயாளர்களும், கம்பாகாவில் 5836 பேரும், மட்டகளப்பில் 4843 பேரும் யாழ்ப்பாணத்தில் 4058 பேரும், கண்டியில் 3828 பேரம் களுத்துறையில் 3103 பேரும், என அதிக டெங்கு நோயாளர்கள் கொண்ட மாவட்டங்களாக காணப்படுகின்றன.\nவடக்கில் ஏனைய மாவட்டங்களான வவுனியாவில் 597 பேரும், கிளிநொச்சியில் 342 பேரும், மன்னார் மாவட்டத்தில் 223 பேரும் முல்லைத்தீவில் 113 பேரும் கடந்த ஆண்டு டெங்கு நோயாளர்களான இனம் காணப்பட்டுள்ளனர்.\nTagsசுகாதார அமைச்சு டெங்கு நோயாளர்கள் மன்னார் முல்லைத்தீவு வடக்கு மாகாணம் வவுனியா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீராவியடிப் பிள்ளையாரை மிரட்டிய கருணை தரும் வெசாக்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டுவதில் உலகில் இலங்கை ஐந்தாமிடம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு நேரடி தொடர்பில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n குளங்களில் இறந்து மிதக்கும் மீன்கள்\nதிருநெல்வேலிச் சந்தையில் பொங்கல் வியாபாரம் களைகட்டியது…\n“2005-2015 வன்முறைகளை, நான் மறக்கவும் இல்லை, உங்கள் கூட்டை ஏற்கவும் இல்லை”\nநீராவியடிப் பிள்ளையாரை மிரட்டிய கருணை தரும் வெசாக்… June 16, 2019\nசெம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்ல��்… June 16, 2019\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டுவதில் உலகில் இலங்கை ஐந்தாமிடம்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு நேரடி தொடர்பில்லை… June 16, 2019\nபயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது… June 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiyantv.com/news_det.php?id=1011&cat=Cooking%20Tip%20News", "date_download": "2019-06-16T19:35:01Z", "digest": "sha1:VSX6QRAYJX4QUBWZGDZSTWBQ3GKBWOQ5", "length": 4643, "nlines": 26, "source_domain": "indiyantv.com", "title": "IndiyanTV.com Online News Portal | Chennai News | National News | Political News | Cinema News", "raw_content": "\n உருளைக்கிழங்கு - 3, கேரட் - 1, பீன்ஸ் - 8, வெங்காயம் - 1, பொடியாக நறுக்கிய ஆப்பிள், வெள்ளரிக்காய் மற்றும் லெட்டூஸ் இலை - தலா 1 டீஸ்பூன், பொடியாக உடைத்த முந்திரிப்பருப்பு - 1 டீஸ்பூன், கார்ன் ஃப்ளார் - 50 கிராம், மிளகாய் தூள், தனியா தூள், சீரகத் தூள், கரம் மசாலா தூள் - தலா 1 டீஸ்பூன், பிரெட் தூள் - 100 கிராம், எண்ணெய் - பொரிப்பதற்கு, உப்பு - தேவைக்கேற்ப. எப்படிச் செய்வது உருளைக்கிழங்கை வேக வைத்துத் தோல் நீக்கி, மசித்துக் கொள்ளவும். 3 டீஸ்பூன் எண்ணெய் காய வைத்து, மெலிதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு நறுக்கிய கேரட், பீன்ஸ் சேர்த்து வதக்கவும். கொடுத்துள்ள அளவில் பாதியளவு மிளகாய் தூள், தனியா தூள், சீரகத் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்கவும். இதனுடன் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து, இன்னும் சிறிது எண்ணெய் விட்டு நன்கு வதக்கி, அடுப்பை அணைக்கவும். அத்துடன் ஆப்பிள், வெள்ளரி, லெட்டூஸ் மற்றும் முந்திரிப்பருப்பு சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும். கார்ன் ஃபளாரில், மீதமுள்ள மிளகாய் தூள், தனியா தூள், சீரகத் தூள், கரம் மசாலா சேர்த்து, அளவாக தண்ணீர் விட்டு, பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும். தயாராக உள்ள உருண்டைகளை இந்த மாவில் முக்கி, பிரெட் தூளில் பிரட்டி எடுத்து, சூடான எண்ணெயில் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுத்து, சாஸ் உடன் பரிமாறவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/shutterstock_98863841/", "date_download": "2019-06-16T19:20:57Z", "digest": "sha1:BLTM74EDJOMIHGQRU3PZSOJZFYSYKKKF", "length": 6053, "nlines": 95, "source_domain": "tamil.theindusparent.com", "title": "பாலூட்டும் தாய்மார்கள் : உங்கள் குழந்தை போதுமான அளவு பால் சாப்பிடுகிறதா? | theIndusParent Tamil", "raw_content": "\nபாலூட்டும் தாய்மார்கள் : உங்கள் குழந்தை போதுமான அளவு பால் சாப்பிடுகிறதா\nகுழந்தை போதுமான அளவு பால் சாப்பிடுகிறதா என்று எப்படி தெரியும் குழந்தைக்கு பால் போதுமானதா என்றும் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு டயப்பர் எப்படி இருக்க வேண்டும் போன்ற கேள்விகளுக்கு ஏசியன்பேரெண்ட் குழு பதிலளிக்கிறது.\nஎன் திருமணத்தை காப்பாற்ற நான் செய்த நான்கு விஷயங்கள்\nஉங்கள் 10 வயதிற்கு குறைவான பெண்குழந்தைகள் பூப்படைவதற்கு காரணம் இதுதான்.\nஉங்கள் பிள்ளையின் கூச்சல் தீவிர மனநோயின் அடையாளமாக இருக்கலாம்\nஎன் திருமணத்தை காப்பாற்ற நான் செய்த நான்கு விஷயங்கள்\nஉங்கள் 10 வயதிற்கு குறைவான பெண்குழந்தைகள் பூப்படைவதற்கு காரணம் இதுதான்.\nஉங்கள் பிள்ளையின் கூச்சல் தீவிர மனநோயின் அடையாளமாக இருக்கலாம்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/video/14492-varmaa-trailer.html", "date_download": "2019-06-16T19:37:16Z", "digest": "sha1:5B7CSPCJIOOZ6MTX3LVXOWAE7PU2ATBW", "length": 5095, "nlines": 118, "source_domain": "www.kamadenu.in", "title": "'வர்மா' ட்ரெய்லர் | varmaa trailer", "raw_content": "\nமக்களவையில் பிரதமர் மோடியை திணற ���ைத்த தம்பிதுரை\nஹாட்லீக்ஸ் : ஓ... கதை அப்படிப் போகுதா\n4.5 ஆண்டுகளுக்குப் பின்தான் நினைவு வந்ததோ- பாஜகவை கிண்டல் செய்த ஒமர் அப்துல்லா\n‘‘34 ஆண்டுகள் நடத்திய ‘பந்த்’ போதும்; இடதுசாரிகள் மேற்குவங்கத்தை அழித்துவிட்டார்கள்’’ - மம்தா பானர்ஜி எச்சரிக்கை\n500 மில்லியன் பார்வைகளை கடந்தது 'ரவுடி பேபி' பாடல்\nஜூனியர் என்.டி.ஆரால் மட்டுமே தெலுங்கு தேசம் கட்சியைக் காப்பாற்ற முடியும்: ராம்கோபால் வர்மா அதிரடி\nஅதிக பயத்துடன் ஆடினேன்: ‘ரவுடி பேபி’ பாடல் குறித்து சாய் பல்லவி\nஎன் காட்சிகளை உபயோகிக்க வேண்டாம்: 'ஆதித்யா வர்மா' படக்குழுவினருக்கு பாலா அறிவுறுத்தல்\nட்விட்டரில் இணைந்த துருவ் விக்ரம்\nஆந்திரா மீல்ஸ்: பிரபாஸின் ‘சஹோ’.\n'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nபிப்ரவரி 1-ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல்\nசகோதர, சகோதரிகளே.. உங்கள் உரிமை பறிக்கப்படாது: வடகிழக்கு மக்களுக்கு மோடி ஆறுதல்\nஇந்தக் கட்டத்தில் சச்சினுடன் விராட் கோலியை ஒப்பிடுவதா நோ..நோ..: சச்சின் அனைத்து காலத்திலும் கிரேட் - கிளென் மெக்ரா திட்டவட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/10180739/1005563/Vinayaka-ChathurthiRules-for-StatuesProcessionTamilnadu.vpf", "date_download": "2019-06-16T19:33:10Z", "digest": "sha1:LTG4FUXGGNLEXZTEHQF7I5XSLJECMQR5", "length": 13319, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "விநாயகர் சிலைகளை வைப்பதற்கு விதிமுறைகள் என்ன ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிநாயகர் சிலைகளை வைப்பதற்கு விதிமுறைகள் என்ன \nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைப்பது மற்றும் ஊர்வலம் நடத்துவது தொடர்பான விதிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.\nவிநாயகர் சிலைகளை வைப்பதற்கு காவல்துறை, தீயணைப்பு துறை, உள்ளாட்சி துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் முறையான தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயன பொருட்கள் கலந்த சிலையையோ, வண்ணங்கள் பூசப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலையையோ பயன்படுத்தக் கூடாது. களி மண்ணால் மட்டுமே சிலையை செய்திருக்க வேண்டும். சிலை அமைக்கப்படும் பந்தல் தென்னை மர ஓலை உள்ளிட்ட எரியும் தன்மை உடையதாக ��ருக்க கூடாது என்றும், அதற்கு பதிலாக இரும்பு தகடுகள் கொண்டு அமைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெடிக்கும் தன்மை உள்ள பொருட்களை சிலைகளின் அருகே வைக்கக் கூடாது எனவும், தேவையான முதலுதவி வசதிகளை செய்து வைத்திருக்க வேண்டும் வேறு வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளின் அருகே சிலைகள் வைக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூம்பு வடிவிலான ஒலிபெருக்கியை பயன்படுத்தக்கூடாது. காலை இரண்டு மணிநேரம் மாலை இரண்டு மணி நேரம் மட்டுமே ஒலிபெருக்கி வாயிலாக பாடல்களை ஒலிக்க விட வேண்டும் எனவும்குறிப்பிட்ட மதம், சமயம், அரசியல் சார்ந்த விளம்பர பேனர்களையோ, சிலைகளையோ வைக்கக்கூடாது என்றும், சமூக அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் குறிப்பிட்ட மதங்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பக்கூடாது.\nவிநாயகர் சிலை வைக்கப்பட்ட நாளிலிருந்து ஐந்து நாட்களுக்குள் கரைக்க வேண்டும் எனவும், விநாயகர் சிலைகள் அமைக்கப்படும் இடங்களிலோ அதை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போதோ பட்டாசுகள் வெடிக்க கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிலைகளை கரைப்பதற்கு முன்பாக சுற்றுப்புற சூழலுக்கு கேடு தரும் பிளாஸ்டிக் பொருட்களை சிலையில் இருந்து எடுத்துவிட வேண்டும் என்றும், அனைத்து சிலைகளும் கரைக்கப்பட்ட 48 மணி நேரத்தில் கடல், ஏரி, குளங்களில் கரை ஒதுங்கிய கழிவுகளை உள்ளாட்சி துறையினர் அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nசெங்கோட்டையில் 144 தடை உத்தரவு : போலீசார் குவிப்பு\nவிநாயகர் சிலை கரைப்பதில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க செங்கோட்டையில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.\nவிதை விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரம்\nசிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக விதை விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nஎருக்கம் கட்டையில் உருவாக்கப்படும் விநாயகர் சிலை...\nவேலூர் தொரப்பாடி சாலையில் விற்பனை செய்யப்படும் எருக்கம் கட்டையிலான விநாயகர் சிலைகளை ஏராளமானோர் ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர்.\nபகவத் விநாயகர் கோயிலில் சிவனுக்கு விநாயகர் பூஜை செய்யும் நிகழ்ச்சி\nகும்பகோணம் காவிரிக்கரையில் உள்ள பிரசித்தி பெற்ற பகவத் விநாயகர் கோயில் காஞ்சி பெரியவர் உள்ளிட்ட மகான்கள் வணங்கிய சிறப்பு பெற்றது.\nநடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்...\nமும்பையில் சினிமா படப்பிடிப்பை முடித்துவிட்டு விமானம் மூலம் சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்.\nதங்கத்தால் உருவாக்கப்பட்ட உலகக் கோப்பை : புதுக்கோட்டை நகை கடை உரிமையாளர் அசத்தல்\nபுதுக்கோட்டையில் நகைக் கடை உரிமையாளர் ஒருவர் ஒரு இன்ச் உயரத்தில் தங்க உலகக் கோப்பையை உருவாக்கியுள்ளார்.\nவாட்டி வதைக்கும் கோடை வெயில் : கடல் நீரில் குளித்து மகிழும் சிறுவர்கள்\nஅக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் மாமல்லபுரம் பகுதியில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.\nவடமாநில கூலித்தொழிலாளி சடலமாக மீட்பு - கொலையா தற்கொலையா\nஆம்பூர் அருகே தொழிற்சாலையில் தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டுள்ளது சக தொழிலாளிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதண்ணீர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை : ஆசிரியர் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்\nதமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.\nஉடுமலை அருகே பூட்டியே கிடக்கும் திருமூர்த்தி அணை படகு இல்லம் : மீண்டும் இயக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை\nஉடுமலை அருகே திருமூர்த்தி அணை பகுதியில் உள்ள படகு இல்லம் பூட்டி கிடப்பதால் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/190800/news/190800.html", "date_download": "2019-06-16T19:27:50Z", "digest": "sha1:TMGYA36J2PSUJA5ZGCAX5YY5H4HNTTSB", "length": 23937, "nlines": 108, "source_domain": "www.nitharsanam.net", "title": "கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…!!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\n‘ஒரு மொட்டு பூவாக மலரும் நொடியில் இமைக்காமல் நீங்கள் அந்தப் பூவையே பார்த்துக் கொண்டிருந்தாலும் அது எப்படி மலர்கிறது, மலர்ந்தது என்பதை உங்களால் புரிந்து கொள்ளவோ, வார்த்தைகளால் விவரிக்கவோ முடியாது. அது போலத்தான் பாலின ஈர்ப்பின் விதிகள் உங்களுக்குள் ஆடும் விளையாட்டை உங்களால் புரிந்து கொள்ளவும், விளக்கிச் சொல்லவும் முடியாது.\nஅவனைப் பார்க்காவிட்டால் ஏன் பைத்தியம் பிடிக்கிறது. அவள் பக்கத்தில் இருக்கும்போது ஏன் இதயம் எகிறிக் குதிக்கிறது என்கிற கேள்விகளுக்கான விடை உங்களது உடலியல்பில், பரிணாம வளர்ச்சியில் புதைந்து கிடக்கிறது. உங்கள் ஹார்மோன்கள் காலம் தோறும் பருவ வயதில் நடத்தும் அந்தப் புதிர் விளையாட்டின் அடியும், நுனியும் அறிவது அவசியம்’’ என்கிறார் உளவியல் மருத்துவர் பாபு ரங்கராஜன்.\nஎன்னுடைய உடலில் என்னதான் நடக்கிறது\n‘‘ஆண் – பெண் இருவருக்குள்ளும் பருவ வயதில் மூளையில் ரசாயன மாற்றங்கள் மற்றும் ஹார்மோன் மாற்றங்களும் உடல் தோற்றத்தையே புரட்டிப் போடுகிறது. தயக்கம், வெட்கம், ஈர்ப்பு என புதிய உணர்வுகள் ஆட்டிப் படைக்கிறது. படித்துக் கொண்டிருக்கும்போதே மனம் இடம் மாறிப் பாய்கிறது. இதுவரை இருந்த நான் எங்கே போனேன்\nஇப்போது நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற கேள்விகள் மனதைத் துளைத்தெடுக்கும். தனக்குள் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்கான ஆர்வம் அதிகரிக்கிறது. அதை முறையாகப் புரிந்து கொள்வதற்கான வழிகள் இங்கு இல்லை. அப்பட்டமாக ஆன்லைனில் கிடைக்கும் விஷயங்களும், நண்பர்களின் ரகசிய வழிகாட்டுதல்களும் தவறான தேடலுக்கே வழி வகுக்கிறது. உடல் குறித்த புதிர்கள்தான் பாலுணர்வுத் தேடல்களின்துவக்கமாக உள்ளது.’’\nஎதிர்பாலினத்தின் மீது ஏன் ஈர்ப்பு உருவாகிறது\n‘‘அதுவரை சாதாரணமாக எல்லாருடனும் பழகியவர்கள் இனி ஆண்பால், பெண்பால் பார்த்து பழகும் எல்லைகளை சுருக்கிக் கொள்வார்கள். காதல் கதைகள் படிப்பதும், கவிதைகளும் பிடிக்க ஆரம்பிக்கும். ரசாயனங்களின் சுரப்பு மாற்றத்துக்கு ஏற்ப ரசனைகளும் மாறத் துவங்கும். காதல் காட்சிகள், காதல் பாடல்கள�� பார்க்கும் விருப்பம் உண்டாகும். மனம் காதல் காதலாய் தேடத் துவங்கும்.\nகாதலில் துவங்கும் இத்தேடல் காமம் வரை நீளும். பாலியல் தொடர்பான கதைகள், வீடியோக்கள், போர்னோ படங்கள் என வெரைட்டியாக காமம் தேடும் படலத்தை மனம் தொடங்கும். இப்படி ரகசியமாய்ப் பார்க்கும் விஷயங்களை எதிர்ப்பாலினத்தவரிடம் சோதித்துப் பார்க்கும் எண்ணம் தோன்றும்.\nசினிமாவில் பார்க்கும் விஷயங்கள் இந்த வயதினரிடம் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். சினிமாவில் நடப்பவை எல்லாம் உண்மை என மனம் நம்பத் துவங்கும். சினிமாவில் வெளிப்படுத்துவது போல காதலை வெளிப்படுத்துவதை ஹீரோயிசமாக மனம் நினைத்துக் கொள்ளும்.\nதன்னை ஒரு ஹீரோவாக மனம் கற்பனை செய்து கொள்ளும். ஹீரோயிசத்தின் மூலம் எதிர்ப்பாலின் மனதில் ஆர்வத்தைத் தூண்டுவதும் இதன் நோக்கமாக இருக்கும்.நான்கு பேர் இருக்கும் இடத்தில் சென்டர் ஆஃப் அட்ராக்சனாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும்.\nஇதனால்தான் இந்த வயதில் பெண்கள் தங்களது தோற்றத்தை அழகுபடுத்திக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது. ஆணும் தன்னை ஹீரோவாக காட்டிக் கொள்ள முயல்கிறான். கண்ணாடி முன்னாடியே தவம் கிடப்பதற்கு இதுவே காரணம் ஆகும்.\nஆண் – பெண் பாலினங்களில் மனிதர்கள் படைக்கப்பட்டதில் இயற்கையின் உள் நோக்கம் மறு உற்பத்தியே அந்த மறு உற்பத்திக்கு உடல் தயாராகும் பருவத்தில் மனமும் தனக்கான இணையை தேர்வு செய்து மறு உற்பத்தியில் ஈடுபடுவது என்பது இயற்கை ஆண் – பெண் உயிர்களுக்கு கொடுத்திருக்கும் அசைன்மென்ட். அதற்கான வழிமுறைகளும், வயதும் காலம் காலமாக மாறி வருகிறது.\nஇன்றைய கால கட்டத்தில் ஆண் – பெண் இருவரும் படிக்க ஆரம்பித்து வேலைக்கு சென்ற பின் அவர்கள் முறைப்படி திருமணம் செய்து கொண்டு உயிர் உற்பத்தியில் ஈடுபடுவதற்கான காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாம் காலத்தைத் தள்ளிப் போட்டாலும் இயற்கை தன் வேலையை விரைவில் துவங்குகிறது.\nஆண் – பெண் உடல்கள் மெச்சூரிட்டி எனப்படும் மறு உற்பத்தி படிநிலையை குறைந்த வயதில் எட்டுகிறது. அதேபோல் பாலியல், பாலுணர்வு சார்ந்த விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகளும் மிகச்சிறந்த வயதில் அது குறித்த தேடலை உருவாக்கிவிடுகிறது.\nபள்ளிப் பருவத்திலேயே பாலுறவுக்கான வாய்ப்புகளை சிலர் ஏற்படுத்��ிக் கொள்கின்றனர். இது சரியா, இதில் என்னென்ன பிரச்னைகள் உள்ளன என்பதைப் பின்தள்ளி விட்டு பாலுறவின் வழியாகக் கிடைக்கும் ஒரு வித சந்தோஷத்தை அனுபவிக்க உடலும், உள்ளமும் தயாராகிவிடுகிறது.\nஇந்த தேடல் காலத்தில் ஒருவர் டீன் ஏஜாக இருந்து மற்றொருவர் அதிக வயதுடையவராக இருக்கும்போதும் மனம் அதை கணக்கில் கொள்வதில்லை. ஆண் – பெண் என்பதை மட்டுமே மனம் நம்பத் துவங்குகிறது.\nஇந்த வயதில் உண்டாகும் பாலியல் ஈர்ப்பு… காதல் என கொண்டாடப்படுவதும், காமத்துக்காக உடன் போவதும்… எதையும் இழக்கத் தயாராக இருப்பது போன்ற வாய்ப்புகளை டீன் ஏஜ் பருவத்தினர் மத்தியில் உருவாக்குகிறது.’’\nஉடலின் மீதான உரிமைகள் என்னென்ன\n‘‘உனது உடல் மீது உனக்கு முழு உரிமையுள்ளது. உனது அனுமதியின்றி அதைத் தொடவோ, வேறுவிதமாகப் பயன்படுத்தவோ யாருக்கும் உரிமை இல்லை. உடலுக்கான பாதுகாப்பு வளையம் தாண்டி யாரையும் அனுமதிக்கத் தேவையில்லை என்ற புரிதலை டீன் ஏஜ் பருவத்தினர் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். உடல் ஏன் மாறுகிறது, மாற்றுப் பாலின உடலின் மீதான ஈர்ப்பே, உயிர் ஈர்ப்பு விசையாக இயங்கி காதலாகிக் கசிந்துருகச் செய்கிறது.\nஇந்த வயதில் காதலென்பது காமத்துக்கான விசிட்டிங் கார்டு என்று புரிய வைத்துவிட வேண்டும். நல்ல தொடுகை, கெட்ட தொடுகை குறித்த புரிதலையும் உருவாக்க வேண்டும். சம வயதினர் மட்டுமின்றி அதிக வயதினரும் பாலுணர்வு ரீதியாக இந்த வயதினரை ஏமாற்ற முயல்வதும் இதனால்தான்.\nஉடல் மீதான உரிமையை உணர வைப்பதும் மற்றவர்கள் பாலியல் ரீதியாக சுரண்டல் வேலைகளில் ஈடுபடுவதை முன்கூட்டியே புரிந்துகொள்ளச் செய்து எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.’’காதல் முதல் காமம் வரை…\n‘‘மாற்றுப் பாலினத்தவர்கள் இருவர் ஏதாவது ஒரு விஷயத்துக்காக பேசுவதை அனுமதிக்கலாம். அதே பேச்சு அடிக்கடித் தொடர்வது மற்றும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எதையாவது பேசுவது என்பது போன்ற பழக்கங்களை துவக்கத்திலேயே தவிர்த்திடுங்கள். எதிர்ப்பாலினத்தவரிடம் என்னென்ன விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்பதையும் சென்சார் செய்து விடுங்கள்.\nரிமோட் எப்பொழுதும் உங்கள் கையில் வைத்திருக்க வேண்டும். சேனலை மாற்றுவதா மியூட் செய்வதா, டிவியை ஆஃப் செய்வதா இந்த மூன்று வாய்ப்புகளில் எது என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். உங்களது ரிமோட்டை எதிராளியிடம் கொடுப்பதும், அவர்களை அப்படியே நம்பி தன்னை ஒப்படைப்பதும் ஒன்றுதான்.\nயாருடன் என்ன உறவு, உங்களுக்கும் அவர்களுக்குமான எல்லை எது என்பதில் தெளிவாக இருங்கள்.காதல் காமமாக மாறுவதற்கு சில நொடிகள் கூடப் போதும். காரணம் இல்லாமல் ஒருவர் உங்களுக்காக நேரத்தையும் பணத்தையும் செலவழித்தால் கவனமாக இருங்கள். எக்ஸட்ரோஜென், என்டோ ஜென் என்ற இரண்டு ஹார்மோன்களும் காதல் உணர்வுகளின் போது உங்களுக்குள் தூண்டப்படுகிறது.இதையே நீங்கள் மகிழ்ச்சியாக உணர்கிறீர்கள்.\nஒரு குறிப்பிட்ட நபரிடம் பேசும்போதும், அவருடன் இருக்கும் போதும் நீங்கள் மகிழ்வாய் உணர இந்த ஹார்மோன்கள் தூண்டப்படுவதே காரணம். ஹார்மோன்கள் தூண்டப்பட்டு உங்களுக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்கவும், நீங்களே பறவையாகவும் இதுவே காரணம். இந்தப் பறத்தல் பயணம் அடையும் இடம் காமமே. இந்த வயதில் காமத்தை தேடிக் கொண்டிருப்பதால் படிப்பு அது சார்ந்த முன்னேற்றங்கள் தடைபட்டு ரயில் தடம் புரள்\nவதைப் போல வாழ்க்கையும் தடம் புரண்டு விடும்.’’\n‘‘ஆண் பெண்ணையும், பெண் ஆணையும் ஒரு எல்லையில் நின்று புரிவதற்கான கண்ணாடியாக இந்த ஈர்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இருபாலினத்தவருக்கும் அந்தந்த வயதுக்கான சவால்களையும், லட்சியங்களையும் திட்டமிடுங்கள். உங்கள் லட்சியத்தை அடைவதற்கான முயற்சியில் நீங்கள் வெறித்தனமாக ஓட வேண்டியிருக்கும்.\nமறு உற்பத்திக்கான ஈர்ப்பு என்பது எந்தக் காலத்திலும் யாரிடம் வேண்டுமானாலும் உருவாகலாம். முதலில் மனதில் பதிந்த ஒருவரையே துரத்திக் கொண்டிருப்பது தேவையற்றது. அதுவும் டீன் ஏஜ் பருவத்தில் தனக்கான வாழ்க்கை துணை குறித்து எடுக்கும் முடிவுகள் பாலியல் தேவை சார்ந்ததாக மட்டுமே இருக்கும். அது முழு வாழ்க்கைக்குமான சரியான தேர்வாக இருக்கும் என்பதை உறுதி செய்ய முடியாது.\nஅப்படியே உங்களைக் காதல் பிசாசு கடித்துக் குதறினாலும், கொன்று குவித்தாலும் உங்களுக்கான அடையாளம் உருவாகும் வரை கட்டிப் போடுங்கள். நீங்கள் எதைத் தேடி ஓடத் துவங்குகிறீர்களோ அதுவே உங்களது நிரந்தரமான மகிழ்ச்சியாக இருக்கும். உயிர் ஈர்ப்பு விசையை வெற்றிக்கான ஈர்ப்பு விசையாக மாற்றும் வித்தை உங்களுக்கு இதன்மூலம் கைவரும். நீங்கள் உங்களைக் காதலிக்கத் துவங்குங்கள்… காமத்துக்கு இன்னும் கொஞ்சம் காத்திருங்கள்\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nபொது மக்கள் அறியாத 10 விமான ரகசியங்கள்\nஇங்கிலாந்து ராணிக்கு இருக்கும் 9 வியப்பூட்டும் அதிகாரங்கள்\n1959 -ல் இந்தியாவில் நடந்த ராணுவ கள்ளக்காதல் கொலைவழக்கு\nகுழந்தைகள் அமிலத்தை உட்கொண்டால் என்ன செய்வது\nவாழ்க்கை இனிக்க வழிகள் உண்டு\nஆண்&பெண் இருவரது செக்ஸ் தடைகள்\nகண்டமனூர் ஜமீன் கதை – தேனி மாவட்டம்\nவெற்றிகரமாக பேரம் பேசும் வழிகள்\nஇந்தியா வரும் முன்னே, அமெரிக்கா வரும் பின்னே \nவீரப்பன் கோவில் லாக்கர் உடைக்கப்பட்ட மர்மம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/NjYzMTQ4/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D:-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-16T18:59:36Z", "digest": "sha1:JY5BXMIYV6VD2G2O6THDAM3GT47FTYNJ", "length": 6443, "nlines": 71, "source_domain": "www.tamilmithran.com", "title": "குடிபோதையில் கப்பலை தரை மேல் ஓட்டிய கேப்டன்: நிகழ்ந்த விபரீத சம்பவம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » ஜெர்மனி » NEWSONEWS\nகுடிபோதையில் கப்பலை தரை மேல் ஓட்டிய கேப்டன்: நிகழ்ந்த விபரீத சம்பவம்\nஜேர்மனியில் உள்ள Rostock என்ற துறைமுகத்திற்கு சரக்கு கப்பல் ஒன்று வந்துள்ளது. Abis Bergen எனப்பெயரிடப்பட்ட அந்த கப்பலின் நீளம் 85 மீற்றர் ஆகும்.\nஆனால், கடலில் இருந்து வந்த கப்பல் குறிப்பிட்ட எல்லைக்குள் நிற்காமல் தரையை நோக்கி பாய்ந்து சென்று நின்றுள்ளது.\nஇந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விரைவாக வந்த துறைமுக அதிகாரிகள் கப்பலில் இருந்த கேப்டனை உடனடியாக சோதனை செய்துள்ளனர்.\nஅப்போது, அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்திருந்ததால், கட்டுப்பாடில்லாமல் கப்பலை ஓட்டியது தெரியவந்துள்ளது.\nஎனினும், கேப்டனின் பெயர் உள்ளிட்ட எந்த தகவலையும் அதிகாரிகள் வெளியிடவில்லை.\nஉடனடியாக ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, தரையில் மோதி நின்ற கப்பலை சிறிய படகுகளின் உதவியுடன் மீண்டும் கடலுக்கு கொண்டு விடப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் குறித்து பேசிய பொலிசார், ‘கேப்டனின் செயல் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், கேப்டன் பொறுப்பில் அவர் தொடர்ந்து நீடிப்பது ஆபத்தான விடயம்’ என கருத்து தெரிவித்துள்ளார்.\nதுறைமுகத்தில் நிகழ்ந்த இந்த விபத்து தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n'ரூ.70 லட்சத்துக்கு சாப்பிட்டார்' இஸ்ரேல் பிரதமர் மனைவி\nபாக்.,கிற்கு இந்தியா 337 ரன் இலக்கு\nகோஹ்லி 11,000 ரன் சாதனை\nமுதல்வர் இல்லத்தை முற்றுகையிட்ட எடியூரப்பா கைது\nகுடிக்க தண்ணீர் கிடைக்காததால் தற்கொலை செய்யப் போகிறோம்: பிரதமருக்கு உபி விவசாயி கடிதம்\nகருப்பு பண விவகாரம் 50 இந்தியர்கள் பட்டியலை வெளியிட்டது சுவிஸ் அரசு\nமும்பையில் மிஸ் இந்தியா 2019 போட்டி ராஜஸ்தானை சேர்ந்த கல்லூரி மாணவி இந்திய அழகியாக தேர்வு\nஉபி.யில் 2022ல் ஆட்சியை பிடிக்க பிரியங்கா காந்தி அதிரடி திட்டம்: வாரம் இருமுறை தொண்டர்களை சந்திக்க முடிவு\nமதுரை செல்லூரில் போலீஸ் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு\nமேட்டுப்பாளையம் அருகே இருசக்கர வாகன விபத்து தந்தை,மகள் பலி\nசர்வதேச ஒருநாள் போட்டியில் குறைந்த போட்டிகளில் 11,000 ரன்கள் எடுத்து சச்சினின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி\nதிருக்கழுக்குன்றத்தில் கிணற்றில் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு\n'நடிகர் சங்க கட்டிடம்' விரைவில் திறக்கப்படும்: நடிகர் விஷால்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-3/", "date_download": "2019-06-16T19:56:16Z", "digest": "sha1:WJEOG4YIQACO7YYAI7KJNCE4XMDLRTRG", "length": 9199, "nlines": 58, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "பட்டுப்போன்ற மென்மையான முடி வேண்டுமா? அப்ப கற்றாழை ஹேர் பேக் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nபட்டுப்போன்ற மென்மையான முடி வேண்டுமா அப்ப கற்றாழை ஹேர் பேக்\nஅழகை அதிகரித்துக் காட்டும் விஷயங்களில் ஒன்று தான் முடி. இந்த முடி சிலருக்கு வறட்சியாகவும், நார் போன்றும் இருக்கும். இதனால் பலரும் தங்கள் முடியை நினைத்து கஷ்டப்படுவார்கள். மேலும் தங்கள் முடியை மென்மையாக்க கடைகளில் விற்கப்படும் ஷாம்பு மற்றும் கண்டிஷனர்கள���ப் பயன்படுத்துவார்கள்.\nஇருப்பினும் அந்த கண்டிஷனர்களின் சக்தி வெறும் இரண்டு நாளைக்கு தான். பிறகு என்ன மீண்டும் நார் போன்று மாறிவிடும். கெமிக்கல் பொருட்களைப் பயன்படுத்தினால், முடி தற்காலிகமாகத் தான் பலனைத் தருமே தவிர, நிரந்தர தீர்வைத் தராது.\nஅதுமட்டுமின்றி, அதனால் பல்வேறு பக்க விளைவுகளான முடி உதிர்வது, ஸ்கால்ப் வறட்சியால் பொடுகுத் தொல்லை, முடி வெடிப்பு போன்றவற்றையும் சந்திக்கக்கூடும்.\nசரி, அதற்கு வேறு என்ன தான் தீர்வு என்று கேட்கிறீர்களா ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்கும் கற்றாழை ஜெல்லைக் கொண்டு முடிக்கு ஹேர் மாஸ்க் போட்டு வந்தால், முடி பட்டுப்போன்று மென்மையாக இருக்கும். சரி, இப்போது பட்டுப்போன்ற முடியைப் பெற உதவும் சில கற்றாழை ஹேர் பேக்குகளைப் பார்ப்போமா\nகற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் பால் குளிக்கும் முன் கற்றாழை ஜெல்லை, தேங்காய் பாலுடன் சேர்த்து கலந்து, தலைக்கு தடவி 10 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை நீங்குவதோடு, முடியும் பட்டுப்போன்று இருக்கும்.\nகற்றாழை ஷாம்பு கற்றாழை ஜெல்லைக் கொண்டு ஷாம்பு தயாரித்தும் பயன்படுத்தலாம். அதற்கு கற்றாழை ஜெல்லில், ஆப்பிள் சீடர் வினிர் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி மென்மையாக மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் அலசுங்கள். இதனால் முடியின் மென்மைத்தன்மை அதிகரிக்கும்.\nகற்றாழை கண்டிஷனர் கற்றாழை ஜெல்லை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, முடியில் தடவி நன்கு 5 நிமிடம் ஊற வைத்து பின் மைல்டு ஷாம்பு போட்டு குளித்தால், முடி பொலிவோடு இருப்பதோடு, முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.\nகற்றாழை ஜெல் வெறும் கற்றாழை ஜெல்லை ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைத்து பின் குளித்தால், மயிர்கால்கள் வலிமையடைவதோடு, முடியும் நன்கு நீளமாக வளர்ச்சியடையும்.\nகற்றாழை, முட்டை, நெல்லிக்காய் கற்றாழை ஜெல்லுடன், முட்டை, தயிர் மற்றும் நெல்லிக்காய் பொடி சேர்த்து நன்கு கலந்து, முடியில் தடவி ஊற வைத்து அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், முடி ஆரோக்கியமாகவும், வறட்சியடையாமலும் இருக்கும்.\nசிறந்த ஹேர் ஸ்டைலிங் பொருள் தலைக்கு குளித்த பின் முடியில் சிக்கல் அதிகம் இருக்கும். அப்போது சீப்பால் சீவினால், முடி உடைவதோடு, அதிகமாக உதிரவும் ஆரம்பிக்கும். எனவே கற்றாழை ஜெல்லை, நீரில் கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, முடி உலர்ந்த பின் லேசாக முடியில் ஸ்ப்ரே செய்து கொண்டால், சிக்கல் நீங்கி, முடி மென்மையாகிவிடும்.\nகுறிப்பு கற்றாழை ஜெல் ஹேர் பேக்குகளை தலைக்கு எண்ணெய் தடவிய நிலையில் தான் போட வேண்டும். அதுவும் வாரம் 2 முறை இந்த ஹேர் பேக்குகளைப் போட வேண்டும்.\nமேலும் இந்த கற்றாழை ஹேர் பேக்குகளை தலையில் நீண்ட நேரம் வைத்திருக்க வேண்டாம். ஹேர் பேக் கலவையை தயார் செய்த உடனேயே பயன்படுத்த வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/category/marriage", "date_download": "2019-06-16T19:18:13Z", "digest": "sha1:NGB4GO7BPCEFEEWYCXKCECI4QJOWIVGX", "length": 6017, "nlines": 92, "source_domain": "tamil.theindusparent.com", "title": "திருமணம் | theIndusParent Tamil", "raw_content": "\nஎன் திருமணத்தை காப்பாற்ற நான் செய்த நான்கு விஷயங்கள்\nஇந்திய மாமியார்கள் மருமகள்களிடம் சொல்லும் 12 அபத்தமான விஷயங்கள்\nஇந்திய ஆண்கள் வீட்டிற்கு 19 நிமிடங்கள் மட்டுமே செலவிடுகிறார்கள், பெண்கள் 298 நிமிடங்கள் செலவிடுகிறார்கள்\nபெற்றோருக்கான உடலுறவுக்கு எளிமையான குறிப்புகள்\nஇந்த 7 காரணங்களால் உங்கள் மாமியார் மாமனார் உங்களை வெறுக்கிறார்கள்\n\" பெண்கள் கல்நெஞ்சக்காரர்கள்\": செக்ஸ் பொம்மைகளை காதலிக்கும் ஆசிய கணவர்கள்\nகுழந்தைகள் மீதான மறுமணத்தின் விளைவுகள் இது உங்கள் குழந்தைக்கு பாதுகாப்பானதா\nஎன் மாமியார் என் திருமணத்தை காப்பாற்றினார் .. அதிசயம் ஆனால் உண்மை.\nஎன் கொடுமைக்கார மாமியார் என் திருமண பந்தத்தை உடைத்தார்\nமனஅழுத்தமுள்ள பெண்களுக்கு சேத்தன் பகத்தின் உருகவைக்கும் கடிதம்\nநானும் என் மாமியாரும் தோழிகளான நாள்\nஜெனிலியா தேஷ்முக், கர்ப்பகாலம் உங்கள் வாழ்க்கையின் சிறந்த நேரமாக இருக்க முடியும்என்று ஐந்து முறை நிரூபித்திருக்கிறார்\nஎன் திருமணத்தை காப்பாற்ற நான் செய்த நான்கு விஷயங்கள்\nகுழந்தைகள் மீதான மறுமணத்தின் விளைவுகள் இது உங்கள் குழந்தைக்கு பாதுகாப்பானதா\nஎன் திருமணத்தை காப்பாற்ற நான் செய்த நான்கு விஷயங்கள்\nபொட்டும், தாலியும் அணியாததற்காக மட்டும் விவாகரத்து வழங்க முடியாது : மும்பை உயர் நீதிமன்றம்\nஜெனிலியா தேஷ்முக், கர்ப்பகாலம் உங்கள் வாழ்க்கையின் சிறந்த நேர��ாக இருக்க முடியும்என்று ஐந்து முறை நிரூபித்திருக்கிறார்\nமனஅழுத்தமுள்ள பெண்களுக்கு சேத்தன் பகத்தின் உருகவைக்கும் கடிதம்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/24731", "date_download": "2019-06-16T18:56:03Z", "digest": "sha1:4UD33YAIDWJSETQSSEUA4RKW2DHRBGO2", "length": 10991, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "வீதியில் அரங்கேறிய தத்ரூப விழிப்புணர்வு நிகழ்ச்சி | Virakesari.lk", "raw_content": "\nஅமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு கபீருக்கு சஜித் ஆலோசனை\nதேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது\nரத்தினதேரர் தமிழர்கள் போராடிய இரு இடங்களையும் விடுவிப்பாரா\n\"கோரிக்கை நிறைவேறும் வரை பதவிகளை பெற்றுக்கொள்ளாதிருப்பதே எமது நிலைப்பாடு\"\nநீராடச் சென்ற மாணவன் கடலில் மூழ்கி மரணம் ; தலைமன்னாரில் சம்பவம்\nவிபத்தில் உயிரிழந்த இளைஞனை அடையாளம் காட்டிய பெற்றோர்\nஜனாதிபதியின் செயற்பாடே தாக்குதலுக்கு காரணம் \nவீதியில் அரங்கேறிய தத்ரூப விழிப்புணர்வு நிகழ்ச்சி\nவீதியில் அரங்கேறிய தத்ரூப விழிப்புணர்வு நிகழ்ச்சி\nமட்டக்களப்பில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பிலான தத்ரூபமான முன்னோட்ட நிகழ்வு ஒன்று நேற்று களுதாவளை மகா வித்தியாலயத்திற்கு முன்னால் கல்முனை, மட்டக்களப்பு பிரதான வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nவிபத்து ஒன்று ஏற்பட்டால் அதனால் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு மீட்பது எவ்வாறு வைத்தியசாலைக்கு கொண்டு செல்வது வைத்தியசாலை அவர்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல விடயங்கள் ஒத்திகை பார்க்கப்பட்டன.\nகளுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வைத்தியசாலையின் அனர்த்த பாதுகாப்பு பிரிவினர், பொதுமக்கள், போக்குவரத்துப் பொலிஸார், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலரின் பங்களிப்பு பாராட்டத்தக்கது.\nகுறித்த முன்னோட்ட நிகழ்வானது பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமட்டக்களப்பு கல்முனை களுதாவளை வைத்தியசாலை விபத்து வைத்தியர்கள் தாதியர்கள் ஊழியர்கள் விழிப்புனர்வு\nஅமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு கபீருக்கு சஜித் ஆலோசனை\nஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் கபீர் ஹசிம் சகல இன மக்களதும் ஆதரவை பெற்ற சிறந்த அரசியல் தலைவர். ஐக்கிய தேசிய கட்சியினதும் நாட்டினதும் சிறந்த எதிர்காலத்துக்கான புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு உரிய காலம் இதுவாகும்.\n2019-06-16 21:01:36 அமைச்சு பதவி பொறுப்பேற்குமாறு\nதேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது\nதடை செய்யப்பட்டுள்ள தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் வெலிமடையில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்ப்ட்டுள்ளார்.\n2019-06-16 20:48:22 தேசிய தெளஹீத் ஜமாத் கைது வெலிமடை\nரத்தினதேரர் தமிழர்கள் போராடிய இரு இடங்களையும் விடுவிப்பாரா\nரத்தினதேரர் உண்மையைப்பேசும் மதகுருவாக இருந்தால் எங்கள் மக்கள் போராடிய எங்கள் மக்களுக்கு கிடைக்கின்ற கன்னியா மற்றும் நீராவியடி பிரதேசங்களை நல்லிணக்க அடிப்படையில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பாரா என செல்வம் எம்.பி கேள்வி எழுப்பினார்.\n2019-06-16 20:20:04 ரத்தினதேரர் தமிழர்கள் போராடிய\n\"கோரிக்கை நிறைவேறும் வரை பதவிகளை பெற்றுக்கொள்ளாதிருப்பதே எமது நிலைப்பாடு\"\nஎமது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளாமல் மீண்டும் அமைச்சுப் பதவிளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே நல்லது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகவுள்ளது.\n2019-06-16 20:16:42 ரிஷாத் பதியூதீன் அமைச்சுப் பதவி rishad badurdeen\nநீராடச் சென்ற மாணவன் கடலில் மூழ்கி மரணம் ; தலைமன்னாரில் சம்பவம்\nதனது நண்பர்களுடன் இன்று ஞாயிற்றுக் கிழமை (16) நண்பகல் கடலில் நீராடச் சென்ற மாணவன் ஒருவன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.\n2019-06-16 19:44:53 நீராடச் சென்ற மாணவன் கடல்\nதேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது\nரோகித் அபாரம் ; 336 ஓட்டங்களை விளாசிய இந்தியா\nஅமைச்சுப் பதவி குறித்து செவ்வாய் தீர்மானம் - ஹலீம்\nகஜேந்திரகுமாரும் நானும் இணைந்தால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை - சி.வி.\nஓய்வூதிய கொடுப்பனவுகளை அதிகரிக்க தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t109936-topic", "date_download": "2019-06-16T18:47:42Z", "digest": "sha1:KVHGZA6DJ55M7EFMHM2PM5LOUVBROWHJ", "length": 44991, "nlines": 175, "source_domain": "eegarai.darkbb.com", "title": "காட்டில�� ஒரு மான் - அம்பை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பழைய தமிழ் திரைப்படங்கள்\n» மிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு\n» 17 வது லோக்சபா நாளை கூடுகிறது\n» பிளாஸ்டிக் விற்றால் அபராதம் : நாளை முதல் அமல்\n» திருக்கழுக்குன்றம்:-சங்குதீர்த்த குளத்தில் சங்கு பிறந்த அன்று-01.09.2011.\n» தண்ணீர் பிரச்சனை: குடிக்க நீரின்றி #தவிக்கும்தமிழ்நாடு - தமிழில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்\n» மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்திய இஸ்ரேல் பிரதமரின் மனைவி குற்றவாளி என தீர்ப்பு\n» அகில உலக தந்தையர் தினம் இன்று.\n» பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்: விஜய் சங்கருக்கு இடம்\n» சர்வதேச படவிழாவில் திரையிடப்பட உள்ள ஜி.வி. பிரகாஷ் திரைப்படம்\n» அப்துல் கலாம் பிறந்தநாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க கோரிக்கை\n» உள்ளாட்சி தேர்தல் - வேட்பாளர்களின் டெபாசிட் தொகை\n» உலக வில்வித்தையில் இந்தியாவுக்கு 2 வெண்கலம்\n» சந்தானத்தைப் பாராட்டும் ‘டகால்டி’ இயக்குநர்\n» இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா போட்ட ராட்சத வெடிகுண்டு : பெர்லின் நகர மக்களை வெளியேற்றி செயலிழக்க வைப்பு\n» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:\n» நல்லவர்களின் நட்பை பெறுவோம்\n» மனம் எனும் கோவில்\n» மயிலில் வள்ளி, தெய்வானை\n» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை\n» பாட்டி வழியில் பிரியங்கா\n» தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி\n» புளித்த மாவுக்காக நான் தாக்கப்பட்டேன்: எழுத்தாளர் ஜெயமோகன்\n» இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல்\n» உதயநிதி படத்தில் இணைந்த பூமிகா\n» குறைந்த பொருட்செலவில் உருவான ‘ஹவுஸ் ஓனர்’\n» மழையே இன்றி வறட்சியில் டெல்லி\n» ஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்\n» புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்\n» முதல் விண்வெளி மங்கை\n» வட தமிழகம் மற்றும் உள் தமிழகத்தில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்\n» பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» 22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது\n» சம ஊதியம் கேட்டு சுவிட்சர்லாந்தில் பெண்கள் போராட்டம்\n» தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும��� -ஓ.பன்னீர்செல்வம்\n» நீங்கள் மக்களுடன் பஸ்சில் செல்லுங்கள்... சந்திரபாபு நாயுடுவிடம் பாதுகாப்பு அதிகாரிகள் கெடுபிடி\n» சமையல் டிப்ஸ் -ஆர்.ஜெயலட்சுமி\n» தொடர் ஏமாற்றங்களால் கேள்விக்குறியாகியுள்ள சிவகார்த்திகேயன் நிலைமை: காப்பாற்றுமா பாண்டிராஜ் படம்\n» டெல்லி மெட்ரோ --பெண்களுக்கு இலவச பயணம்.\n» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..\n» மம்தா பானர்ஜிக்கு 48 மணிநேர கெடு விதித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை\n» இன்றைய கோபுர தரிசனம்\n» ரஷியாவிடம் ஆயுதம் வாங்கினால் அமெரிக்காவின் ஒத்துழைப்பு குறையும்: இந்தியாவுக்கு டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\n» கல்வி செல்வம் தந்த காமராஜர்'\nகாட்டில் ஒரு மான் - அம்பை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நூறு சிறந்த சிறுகதைகள்\nகாட்டில் ஒரு மான் - அம்பை\nஅந்த இரவுகளை மறப்பது கடினம். கதை கேட்ட இரவுகள். தங்கம் அத்தைதான் கதை சொல்வாள். காக்கா-நரி, முயல் ஆமை கதைகள் இல்லை. அவளே இட்டுக் கட்டியவை. கவிதைத்துண்டுகள் போல சில. முடிவில்லா பாட்டுக்கள் போல சில. ஆரம்பம், நடு, முடிவு என்றில்லாமல் பலவாறு விரியும் கதைகள். சில சமயம், இரவுகளில் பல தோற்றங்களை மனதில் உண்டாக்கி விடுவாள். அசுரர்கள், கடவுளர்கள் கூட அவள் கதைகளில் மாறி விடுவார்கள். மந்தரையைப்பற்றி உருக்கமாக சொல்வாள். சூர்ப்பனகை, தாடகை எல்லோரும் அரக்கிகளாக இல்லாமல் உணர்ச்சிகளும், உத்வேகங்களும் கொண்டவர்களாக உருமாறுவார்கள். காப்பியங்களின் பக்கங்களில் ஒட்டிக்கொண்டவர்களை வெளியே கொண்டுவருவாள். சிறகொடிந்த பறவைகளை வருடும் இதத்தோடு அவர்களை வரைவாள் வார்த்தைகளில். இரவு நேரமா, அந்த பழைய வீட்டுக்கூடமா, கூடப்படுத்த சித்தி மாமா குழந்தைகளின் நெருக்கமா என்னவென்று தெரியவில்லை. அந்த கதைகள் வண்டின் ரீங்காரமாய் மனதில் ஒரு மூலையில் ஒலியுடன் சுழன்றவாறிருக்கின்றன.\nதங்கம் அத்தை அந்த பழைய தூண்களும் நடுக்கூடமும் உள்ள வீட்டில் பல பிம்பங்களில் தெரிகிறாள். பெரிய மரக்கதவின் மேல் சாய்ந்தவாறு. அகல் விளக்கை புடவை தலைப்பால் மறைத்தபடி ஏந்தி வந்து புறையில் வைத்தபடி. தன் கணவன் ஏகாம்பரத்துக்குச் சோறிட்டவாறு. கிணற்றுச் சுவரில் ஒரு காலை வைத்து கயிற்றை இழுத்துக் கொண்டு. செடிகளுக்கு உரமிட்டவாறு.\nதங்கம் அத்தை அழகுக் கறுப்பு. நீவி விட்���ாற்போல் ஒரு சுருக்கமும் இல்லாத முகம்., முடியில் நிறைய வெள்ளி. அத்தை வீட்டில் காலால் அழுத்தி இயக்கும் அந்தக் கால ஹார்மோனியம் உண்டு. அத்தைதான் வாசிப்பாள். தேவாரப்பாடல்களிலிருந்து வதனமே சந்திரபிம்பமோ, வண்ணான் வந்தானே வரை மெல்லப்பாடியவாறு வாசிப்பாள். கறுப்பு அலகுகள் போல நீள விரல்கள் ஹார்மோனியக்கட்டைகளின் மேல் கறுத்தப்பட்டாம்பூச்சிகள் மாதிரிப் பறக்கும்.\nதங்கம் அத்தையைச்சுற்றி ஒரு மர்ம ஓடு இருந்தது. மற்றவர்கள் அவளைப்பார்க்கும் கனிவிலும், அவளைத் தடவித் தருவதிலும், ஈரம் கசியும் கண்களிலும் அனுதாபம் இருந்தது. ஏகாம்பர மாமாவுக்கு இன்னொரு மனைவியும் இருந்தாள். அத்தையை அவர் பூ மாதிரி அணுகுவார். அவர் அத்தையை டா போட்டு விளித்து யாரும் கேட்டதில்லை. தங்கம்மா என்று கூப்பிடுவார். அப்படியும் அத்தை ஒரு புகைத்திரைக்குப்பின் தூர நிற்பவள் போல் தென்பட்டாள். முத்து மாமாவின் பெண் வள்ளிதான் இந்த மர்மத்தை உடைத்தாள். அவள் கண்டுபிடித்தது புரிந்தும் புரியாமலும் இருந்தது. வள்ளியின் அம்மாவின் கூற்றுப்படி அத்தை பூக்கவே இல்லையாம்.\n ' என்று எங்களில் பலர் கேட்டோம்.\nவள்ளி தாவணி போட்டவள். 'அப்படான்னா அவங்க பெரியவளே ஆகலை ' என்றாள்.\nஅதன்பின் அத்தையின் உடம்பை உற்றுக் கவனித்தோம். 'பூக்காத ' உடம்பு எப்படி இருக்கும் என்று ஆராய்ந்தோம். அவள் உடம்பு எவ்வகையில் பூரணமடையவில்லை என்று தெரியவில்லை. ஈரத்துணியுடன் அத்தை குளித்துவிட்டு வரும்போது அவள் எல்லோரையும் போலத்தான் தெரிந்தாள். முடிச்சிட்ட சிவப்பு ரவிக்கையும், பச்சைப் புடவையும், முடிந்த தலையுமாய் அவள் நிற்கும்போது அவள் தோற்றம் வித்தியாசமாய்த் தெரியவில்லை. பறவையின் உடைந்த சிறகு போல, அது வெளிப்படையாக தெரியாத பொக்கையா என்று புரியவில்லை.\nஒரு மாலை பட்டுபோன பெரிய மரத்தைத் தோட்டத்தில் வெட்டினார்கள். கோடாலியின் கடைசி வெட்டில் அது சரசரவென்று இலைகளின் ஒலியோடு மளுக்கென்று சாய்ந்தது. குறுக்கே வெட்டியபோது உள்ளே வெறும் ஓட்டை. வள்ளி இடுப்பில் இடித்து, 'அதுதான் பொக்கை ' என்றாள். பிளவுபட்டு, தன்னை முழுவதுமாய் வெளிப்படுத்திக்கொண்டு, உள்ளே ஒன்றுமில்லாமல் வான் நோக்கிக் கிடந்த மரத்துடன் அத்தையின் மினுக்கும் கரிய மேனியை ஒப்பிடமுடியவில்லை.\nஎந்த ரகசியத்தை அந்த மேனி ஒளித்திருந்தது அவள் உடம்பு எவ்வகையில் வித்தியாசப்பட்டது அவள் உடம்பு எவ்வகையில் வித்தியாசப்பட்டது வெய்யில் காலத்தில் அத்தை, மத்தியான வேளைகளில் ரவிக்கையை கழற்றிவிட்டு, சாமான்கள் வைக்கும் அறையில் படுப்பாள். அவளருகில் போய்ப்படுத்து, ரவிக்கையின் இறுக்கத்தினின்றும் விடுபட்ட மார்பில் தலையை வைத்து ஒண்டிக்கொள்ளும் போது அவள் மென்மையாக அணைத்துக்கொள்வாள். மார்பு, இடை, கரங்களில் பத்திரப்பட்டுப் போகும்போது எது பொக்கை என்று புரியவில்லை. மிதமான சூட்டுடம்பு அவளுடையது. ரசங்கள் ஊறும் உடம்புடையவளாகப்பட்டாள். சாறு கனியும் பழத்தைப்போல் ஒரு ஜீவ ஊற்று ஓடியது அவள் உடம்பில். அதன் உயிர்ப்பிக்கும் துளிகள் எங்கள் மேனியில் பலமுறை சொட்டியது. தொடலில், வருடலில், எண்ணை தேய்க்கும் போது படும் அழுத்தத்தில், அவள் உடம்பிலிருந்து கரை புரண்டு வரும் ஆற்றைப்போல் உயிர் வேகம் தாக்கியது. அவள் கைபட்டால் தான் மாட்டுக்குப் பால் சுரந்தது. அவள் நட்ட விதைகள் முளைவிட்டன. அவளுடைய கை ராசியானது என்பாள் அம்மா. தங்கச்சி பிறந்தபோது அத்தை வந்திருந்தாள். 'அக்கா, என் பக்கத்தில இருக்கா. என்னைத் தொட்டுக்கிட்டே இரு. அப்பத்தான் எனக்கு வலி தெரியாது ' என்று அம்மா முனகினாள், அறையை விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டபோது. கதவருகே வந்து திரும்பிப் பார்த்த்போது தங்கமத்தை அம்மாவின் உப்பிய வயிற்றை மெல்ல வருடியபடி இருந்தாள்.\n'ஒன்றும் ஆகாது, பயப்படாதே ' என்று மெல்லக் கூறினாள்.\n'அடியக்கா, ஒனக்கொரு... ' என்று முடிக்காமல் விம்மினாள் அம்மா.\n ராசாத்தியாட்டம். என் வீடெல்லாம் புள்ளைங்க ' என்றாள் அத்தை. ஏகாம்பர மாமாவின் இளைய மனைவிக்கு ஏழு குழந்தைகள்.\n'இப்படி ஒடம்பு திறக்காம... ' என்று மேலும் விசும்பினாள் அம்மா.\n'ஏன், என் ஒடம்புக்கு என்ன வேளாவேளைக்குப் பசிக்கலையா எல்லா ஒடம்புக்கும் உள்ள சீரு இதுக்கும் இருக்கு. அடிபட்டா வலிக்குது. ரத்தம் கட்டுது. புண்ணு பழுத்தா சீ வடியுது. சோறு திண்ணா செரிக்குது. வேற என்ன வேணும் \nஅம்மா அவள் கையைப் பற்றி கன்னத்தில் வைத்துக்கொண்டாள்.\n'ஒன் உடம்பைப் போட்டு ரணகளமாக்கி...: என்று அந்த கையை பற்றியவாறு அரற்றினாள்.\nஅத்தையின் உடம்பில் ஏறாத மருந்தில்லை என்று வள்ளியின் அம்மா வள்ளியிடம் சொல்லியிருந்தாள். ஊரில் எந்தப் புது வைத்தியன் ��ந்தாலும் அவன் குழைத்த மருந்து அத்தைக்கு உண்டு. இங்கிலீஸ் வைத்தியமும் அத்தைக்குச் செய்தார்களாம். சில சமயம் மருந்துகளைச் சாப்பிட்டுவிட்டு அத்தை அப்படி ஒரு தூக்கம் தூங்குவாளாம். வேப்பிலையும், உடுக்குமாய் சில மாதங்கள் பூசைகள் செய்தார்களாம். திடாரென்று பயந்தால் ஏதாவது நேரலாம் என்று ஒரு முன்னிரவு நேரம் அத்தை பின் பக்கம் போனபோது கரிய போர்வை போர்த்திய உருவம் ஒன்று அவள் மேல் பாய்ந்ததாம். வீரிட்ட அத்தை துணி துவைக்கும் கல்லில் தலை இடிக்க விழுந்து விட்டாளாம். அவள் நெற்றி முனையில் இன்னமும் அதன் வடு இருந்தது. அடுத்த வைத்தியன் வந்தபோது, 'என்னை விட்டுடுங்க. என்னை விட்டுடுங்க ' என்று கதறினாளாம் அத்தை. ஏகாம்பர மாமாவுக்கு வேறு பெண் பார்த்தபோது அத்தை அன்றிரவு அரளி விதைகளை அரைத்துக் குடித்துவிட்டாளாம். முறி மருந்து தந்து எப்படியோ பிழைக்கவைத்தார்களாம். 'உன் மனசு நோக எனக்கு எதுவும் வேண்டாம் ' என்று மாமா கண் கலங்கினாராம். அதன் பின் அத்தையே அவருக்கு ஒரு பெண்ணைப் பார்த்தாள். அப்படித்தான் செங்கமலம் அந்த வீட்டுக்கு வந்தாள். எல்லாம் வள்ளி சேகரித்த தகவல்கள்.\nRe: காட்டில் ஒரு மான் - அம்பை\nஅத்தை தன் கையை அம்மாவின் பிடியிலிருந்து விலக்காமல் இன்னொரு கையால் அம்மாவின் தலையை வருடினாள். 'வுடு, வுடு. எல்லாத்தையும் வுடு. புள்ளைபொறக்கற நேரத்தில ஏன் கதையை எடுக்கிற ' என்றாள். அன்றிரவுதான் தங்கச்சி பிறந்தாள். அதன் பின் ஊருக்கு ஒரு முறை போனபோதுதான் அத்தை அந்தக் கதையைச் சொன்னாள்.\nமழைக்காலம். இரவு நேரம். கூடத்தின் ஒரு பக்கம் ஜமக்காளத்தை விரித்து, எண்ணைத்தலைப் பட்டு கரைபடிந்த தலையணை உரைகளோடு இருந்த சில தலையணைகளை போட்டாகி விட்டது. சில தலையணைகளுக்கு உரையில்லை. அழுத்தமான வண்ணங்கள் கூடிய கெட்டித்துணியில் பஞ்சு அடைத்திருந்தது. ஆங்காங்கே பஞ்சு முடிச்சிட்டுக் கொண்டிருந்தது. அவை நிதம் உபயோகத்திலிருக்கும் தலையணைகள் அல்ல. விருந்தினர் வந்தால், குழந்தைகளுக்குத் தர அவை. நாள் முழுவதும் விளையாடிவிட்டு, வயிறு முட்டச் சாப்பிட்டுவிட்டு படுத்தவுடன் உறங்கிவிடும் குழந்தைகளுக்கு முடிச்சுகள் உறைக்கவா போகிறது \nசமையலறை அலம்பி விடும் ஓசை கேட்டது. சொம்பின் ணங்கென்ற சத்தமும், கதவின் கிரீச்சும், தென்னந் துடைப்பம் அதன் பின் வைக்கப்படும் சொத்தென்ற ஒலியும் கேட்டது. தகர டப்பா கிரீச்சிட்டது. கோலப்பொடி டப்பா. அடுப்பில் கோலம் ஏறும். அதன் பின் சமயலறைக் கதவை அடைத்துவிட்டுக் கூடத்தின் வழியாகத்தான் அத்தை வருவாள். யாரும் தூங்கவில்லை. காத்திருந்தனர்.\nஅத்தை அருகில் வந்ததும், சோமுதான் ஆரம்பித்தான்.\n'அத்தே, கதை சொல்லேன்... அத்தே '\nநின்று பார்த்துவிட்டு, அருகில் வந்து அமர்ந்தாள். காமாட்சியும் சோமுவும் மெல்ல ஊர்ந்து வந்து அவளின் இரு தொடைகளிலும் தலை வைத்துப்படுத்து அண்ணாந்து அவளைப் பார்த்தனர். மற்றவர்கள் தலையணைகளில் கைகளை ஊன்றிக் கொண்டனர்.\nஅத்தை களைத்திருந்தாள். நெற்றியில் வேர்வை மின்னியது. கண்களை மூடிக்கொண்டு யோசித்தாள்.\n'அது ஒரு பெரிய காடு... ' என்று ஆரம்பித்தாள்.\n'அந்தக் காட்டில எல்லா மிருகங்களும் சந்தோசமாய் இருந்தது. காட்டில பழ மரமெல்லாம் நெறய இருந்தது. ஒரு சின்ன ஆறு ஓடிச்சு ஒரு பக்கம். தாகம் எடுத்துச்சின்னா அங்க போயி எல்லாம் தண்ணி குடிக்கும். மிருகங்களுக்கு எல்லாம் என்னவெல்லாம் வேணுமோ எல்லாம் அந்த காட்டில சரியா இருந்தது. அந்தக் காட்டில வேடன் பயமில்லை. திடார்னுட்டு அம்பு குத்துமோ, உசிரு போகுமோன்னு பயமேயில்லாம திரிஞ்சிச்சுங்க அந்த மிருகங்க எல்லாம். எல்லா காடு மாதிரியும் அங்கயும் காட்டுத்தீ, வெளி மனுசங்க வந்து மரம் வெட்டறது, பழம் பறிக்கிறது, திடார்னு ஒரு ஆளு வந்து பட்சிங்கள சுடுறது, ஓடுற பன்னியை அடிக்கிறது அதெல்லாம் இல்லாம இல்ல. இருந்தாலும், அங்க இருந்த மிருகங்களுக்கும் பட்சிகளுக்கும் பழகிப்போன காடு அது. ஆந்தை எந்த மரத்தில உக்காரும், ராத்திரி சத்தமே இல்லாம காடு கிடக்கிறபோது எப்படி அது கத்தும், எந்த கல்லுமேல ஒக்காந்துகிட்டு தவளை திடான்னுட்டு களகளன்னு தண்ணி குடிக்கிற மாதிரி சத்தம் போடும், எந்த இடத்தில மயிலாடும் என்று எல்லாம் தெரிஞ்சு போன காடு.\nஇப்படி இருக்கிறப்போ ஒரு மான் கூட்டம் ஒரு நா தண்ணி குடிக்கப் போச்சுது. அதுல ஒரு மான் தண்ணி வழியா போனப்போ விலகிப் போயிடிச்சு. திடார்னு அது வேற காட்டில இருந்திச்சி. பாதையெல்லாம் இல்லாத காடு. மரங்கள்ல எல்லாம் அம்பு பாஞ்ச குறி இருந்தது. அந்தக் காட்டில ஒரு அருவி ஜோன்னு கொட்டிச்சு. யாருமே இல்லாத காடு மாதிரி விரிச்சோன்னுட்டு இருந்தது. மானுக்கு ஒடம்பு வெடவெடன்னு நடுங்கிச்சி. இங்கயும் அங்கயும் அது ஓடிச்சி. அந்த பழகின காடு மாதிரி இது இல்லயேன்னுட்டு அலறிட்டே துள்ளித் துள்ளிக் காடெல்லாம் திரிஞ்சிச்சு. ராத்திரியாச்சு. மானுக்கு பயம் தாங்கல. அருவிச் சத்தம் அதை பயமுறுத்திச்சு. தூரத்தில ஒரு வேடன் நெருப்பை மூட்டி அவன் அடிச்ச மிருகத்தை சுட்டுத் தின்னுட்டு இருந்தான். அந்த நெருப்புப்பொறி மான் கண்ணுக்குப் பட்டது. அது ஒளிஞ்சிக்கிட்டது. தனியாக் காட்டைச் சுத்திச் சுத்திவந்து களைச்சிப் போய் அது உக்காந்துகிட்டது.\nஇப்படி நெறய நாளு அது திரிஞ்சுது. ஒரு நா ராத்திரி பெளர்ணமி. நெலா வெளிச்சம் காட்டில அடிச்சது. அருவி நெலா வெளிச்சத்தை பூசிக்கிட்டு வேற மாதிரி ரூபத்தில இருந்திச்சு. பயமுறுத்தாத ரூபம். நெலா வெளிச்சம் மெத்து மெத்துன்னுட்டு எல்லாத்தையும் தொட்டுது. திடார்னு மந்திரக்கோல் பட்டமாதிரி அந்த மானுக்கு பயமெல்லாம் போயிடிச்சு. அந்தக் காடு அதுக்கு பிடிச்சுப் போயிடிச்சு. காட்டோட மூலை முடிக்கெல்லாம் அதுக்கு புரிஞ்சிப் போயிட்டது. வேறு காடாயிருந்தாலும் இந்தக் காட்டிலேயும் எல்லாம் இருந்துச்சு. அருவி இருந்துச்சு, மரம், செடி எல்லாம் இருந்தது. மொள்ள மொள்ள மிருகங்க பட்சிக எல்லாம் அது கண்ணுல பட்டுது. தேன் கூடு மரத்தில தொங்கறது தெரிஞ்சிது. நல்லா பச்சப்பசேலுன்னு புல்லு தெரிஞ்சிது. அந்த புதுக்காட்டோட ரகசியமெல்லாம் அந்த மானுக்கு புரிஞ்சிடிச்சு. அதுக்கப்பறமா, பயமில்லாம, அந்த மானு அந்த காடெல்லாம் சுத்திச்சு. பயமெல்லாம் போயி சாந்தமா போயிடிச்சு '\nகதையை முடித்தாள் அத்தை. கூடத்தின் மற்ற பகுதிகள் இருண்டிருந்தன. இந்த பகுதியில் மட்டும்தான் வெளிச்சம். இருண்ட பகுதியை காடாய் கற்பனை செய்து, கதைக்கேட்ட குழந்தைகள் அந்தமானுடன் தோழமை பூண்டு முடிவில் சாந்தப்பட்டு போயினர். தலையணைகளை அணைத்து உறங்கிப் போயினர். நீளமும் மஞ்சளும் கறுப்பும் கலந்த முரட்டுத்துணி தலையணையில் சாய்ந்து, ஒற்றைக்கண்ணைத் திறந்து, உறக்கக் கலக்கத்தில் பார்த்தபோது, எங்கள் நடுவே, இரு கைகளையும் மார்பின் மேல் குறுக்காகப் போட்டு தன் தோள்களை அணைத்தவாறு, முட்டியின்மேல் சாய்ந்து கொண்டு தங்கமத்தை உட்கார்ந்து கொண்டிருந்தாள்.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நூறு சிறந்த சிறுகதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சண���் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1772&catid=47&task=info", "date_download": "2019-06-16T19:50:27Z", "digest": "sha1:R52SHCMCJKASHG5JTJJJ65QKHS6M5F4C", "length": 11573, "nlines": 130, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை அபிவிருத்தி உரோமத்துடன் கூடிய தோலின் இறக்குமதிக்கான அனுமதி\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nஉரோமத்துடன் கூடிய தோலின் இறக்குமதிக்கான அனுமதி\nஉரோமத்துடன் கூடிய தோலின் இறக்குமதிக்கான அனுமதி\n2.6.1. தேவைப்பாடுகள் – எதுவுமில்லை\n(விண்ணப்பப்படிவங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள், சமர்ப்பிக்கப்படவேண்டிய\nஇடம், கருமபீடம் மற்றும் கடமை நேரங்கள்)\n2.6.2.1. விண்ணப்ப்பப்படிவங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்:\n02. கால்நடை மருத்துவ ஒழுங்குபடுத்தல் விவகார பிரிவு, விலங்கு உற்பத்தி,\n2.6.2.2. விண்ணப்ப கட்டணம்: அறவிடப்படமாட்டாது\n2.6.2.3. விண்ணப்பமானது சமர்ப்பிக்கும் நேரம்: வார நாட்களின் கடமை நேரங்களின்\nபொழுது மு.ப 8.30 மணியிலிருந்து பி.ப 4.15 வரை\n2.6.2.4. சேவைக் கட்டணம்: எதுவுமில்லை\n2.6.3. சேவை வழங்குவதற்கு எடுக்கும் காலம் (சாதாரண சேவைகள் மற்றும் முதன்மைச்\n03. உற்பத்தி செயற்பாட்டு வழிமுறை (ஒளிப்படப்பிதி)\n05. உற்பத்திகளின் உடல் ஆரோக்கியச் சான்றிதழ்கள் (ஏற்றுமதி\nசெய்யும் நாடு வேறுபட்டதாக இருப்பின்)\n06. சர்வதேச கால்நடை சுகாதார சான்றிதழின் பிரதி\n2.6.5. சேவைகளுக்குப் பொறுப்பாகவுள்ள பதவி நிலை அலுவலர்கள்\nபதவி பெயர் அலகு தொடர்பு இல: தொலைநகல் மின்னஞ்சல்\nகால்நடை மருத்துவர் டாக்டர்.(அம்மணி) பி.சி.விக்கிரமசூரிய கால்நடை மருத்துவ ஒழுங்குபடுத்தல் விவகார பிரிவு 081-2388462 081-2389342\n2.6.6. மேற்கூறப்பட்ட தேவைப்பாடுகள் மற்றும் குறிப்பிட்ட தகவல் மேலதிகமான\nமாற்றுவழிமுறைகள் அல்லது சந்தர்ப்பங்கள் - எதுவுமில்லை\n2.6.7. மாதிரி விண்ணப்பம் (ஒரு மாதிரி விண்ணப்ப படிவத்திணை இணைக்கவும்) :\n2.6.8. பூரணப்படுத்தப்பட்ட மாதிரி விண்ணப்பம் (ஒரு பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப\nதொலைநகல் இலக்கங்கள்:+94 81 2388619\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2012-05-03 12:54:54\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nவரி செலுத்துவோரை இனங்காணும் இலக்கங்களை பெற்றுக்கொள்ளல் (TIN)\nகடவுச்சீட்டினைப் புதுப்பித்தல், காலத்தை நீடித்தல் அல்லது திருத்தம் செய்தல்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/11/blog-post_666.html", "date_download": "2019-06-16T19:23:25Z", "digest": "sha1:VRV4YJYWF6XKCJKJQEPAJBEIM2OQU76F", "length": 38725, "nlines": 150, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பிரபாகரன் பயங்கரவாதியாக ஆக்கப்பட்டார் - முரளி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபிரபாகரன் பயங்கரவாதியாக ஆக்கப்பட்டார் - முரளி\nஜனநாயகம், உரிமைகள் சட்டம் என்பன இரண்டாவது, நாட்டு மக்களுக்கு மூன்று வேளை தேவையான உணவு, பிள்ளைகளுக்கான கல்வி என்பனவே முதன்மையானது என இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.\nசர்வதேச ஊடகம் ஒன்றின் சிங்களச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,\nபொருளாதார நெருக்கடி காரணமாக வடக்கில் அண்மையில் 9 வயது சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார், ஆனால் வடக்கு சார் அரசியல்வாதிகள் யாரும் அதனை கவனத்திற்கொள்ளவில்லை.\nகடந்த காலங்களில் நாட்டில் தவறுகள் இழைக்கப்பட்டுள்ளன, தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு தரப்பினரிடத்திலும் தவறுகள் உள்ளன. பெரும்பான்மையின மக்கள் முழுதும் தவறிழைத்தார்கள் என நான் கூறவில்லை, அவர்களுள் 5 சதவீதமானவர்கள் அரசியல் சூழலை சாதகமாக்கிக்கொண்டு தவறிழைத்தார்கள்.\nஇவ்வாறான செயற்பாடுகள் முழு நாட்டையும் பாதித்தது, இவ்வாறான சூழலிலேயே பிரபாகரன் பயங்கரவாதியாக ஆக்கப்பட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமுரளிக்கு தேவை இல்லாத வேலை. விளையாட்டு வீரராக மதிப்பை பெற்றுக்கொண்ட இவர், தேவையில்லாத விடயங்களில், தெரியாத விடயங்களில் மூக்கை நுழைந்தது மூக்குடைபடக் கூடாது. விளையாட்டிற்கும், மக்களிற்கும் தன்னால் முடிந்த சேவைகளை செய்துவிட்டு ஒரு ஜென்டில்மேனாக இருப்பதுதான் சரி.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nமுஸ்லிம் சமூகத்திற்கு,, மகிழ்ச்சியான செய்தி\nகிழக்கு பல்கலைக்கழகக்தின் மருத்துவ பீடத்தை சேர்ந்த இரு பெண் வைத்தியர்கள் #மகப்பேற்று துறைக்கு VOG தேர்வு கல்முனையை சேர்ந்த பெண் வைத...\nபாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன், சீறிப்பாய்ந்த ரிஸ்வி முப்தி\nஎமக்கும் சஹ்­ரா­னுக்கும் இடையில் கருத்து முரண்­பா­டுகள் இருந்­தன. ஆனால் சஹ்ரான் இவ்­வாறு மிலேச்­சத்­த­ன­மான கொலை­கா­ர­ணாக மாறுவர் என நா...\nமுஸ்லிம்களை மாத்திரம் நீதிமன்றத்திலிருந்து, வெளியேறுமாறு கூறிய நீதிபதி - குளியாப்பிட்டியில் கொடூரம்\n- மொஹமட் அசாம் - முஸ்லிம்கள் மட்டும் நீதிமன்ற கட்டிடத்திலிருந்து வெளியேறுமாரு கூறிய சம்பவமொன்று 2019.05.31 வெள்ளிக்கிழமை குளியாப்ப...\nகருத்தடை செய்யப்பட்ட முஸ்லிம் பெண்கள் - திடுக்கிடும் தகவல் ஆதாரங்களுடன் வெளியானது, காசல் வைத்தியசாலையில் அக்கிரமம்\n(சுலைமான் றாபி) கொழும்பு காசல் வைத்தியசாலையில் முஸ்லிம் பெண்கள் கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்...\nDr ஷாபி நிரபராதி, குற்றவாளிக்கான எந்த ஆதாரமும் இல்லை - சுகாதார அமைச்சு பிரகடனம்\nகுருநாகல் டாக்டர் ஷாபி தொடர்பில் விசாரிக்க சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட குழு தனது விசாரணைகளை முடித்துக் கொண்டுள்ளதாக தகவல். கர...\nநான் முஸ்லிமாக பிறந்திருந்தால், சஹ்ரான் போன்றவராக மாற வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் - ஞானசார\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலை குண்டை வெடிக்க செய்த சஹ்ரான் ஹசீம் இலங்கையின் இளைஞன் எனவும், முஸ்லிம் இனத்தவராக பிறந்திருந்தால் தானும்...\nபள்ளிவாசல்கள் வீடுகளில் உள்ள குர்ஆன், ஹதீஸ் வசனங்களை ஒரு மணித்தியாலத்திற்குள் அகற்ற உத்தரவு - பொலிசார் அக்கிரமம்\nஏறாவூர் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகளில் காணப்படும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்கள் அனைத்தையும் ஒரு மணித்தியாலத்திற்குள்...\nஞானசாரருடன் பேச, ஜம்மியத்துல் உலமா தயாரில்லை - மகா சங்கத்தினருடன் பேசவே விருப்பம்\nதம்முடன் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா வெளிப்படையாக பேச முன்வர வேண்டுமென பொதுபல சேனா செயலாளர் ஞானசாரர் வலியுறுத்தி இருந்தார். இந்நி...\nசிங்கள பெண் உத்தியோகத்தர், கையில் அபாயாவோடு நிற்கும் காட்சி\n- Rukaiya Ruky - ஜித்தாவில் உள்ள இலங்கை கொன்ஸுலூட் அலுவலகத்தில் பணி புரியும் சிங்கள பெண் உத்தியோகத்தர் ஒருவர் பணி முடிந்து செல்வதற்காக...\nபள்ளிவாசல் சோதனையையும், முஸ்லிம்களை கைது செய்வதையும் நிறுத்தக்கூடாது - இனவாதம் கக்கும் மகிந்த\nதனது தலைமையிலான அரசாங்கத்தில், இந்த நாட்டில் எந்தவொரு பயங்கரவாதத்துக்கும் இடமளிக்கப் போவதில்லையென எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ��லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு, இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதியபடி, பயனித்தவர் கைது - ஸ்ரீலங்கன் விமானத்தில் அக்கிரமம்\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் சீ ஐ டி யினர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வை...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/category/videos/?filter_by=featured", "date_download": "2019-06-16T19:06:33Z", "digest": "sha1:ACIQ5ZLACDWTG6RJLNV5IVPO5IM7N4LU", "length": 16020, "nlines": 135, "source_domain": "www.thaaimedia.com", "title": "காணொளி | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nபுதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்\nநீங்கள் கீழ்த்தரமானவர்: விஷால் மீது வரலட்சுமி காட்டம்\nஸ்ரீதேவிக்கு மரியாதை செலுத்திய நேர்கொண்ட பார்வை அஜித்\nஅர்னால்ட் மகளை மணந்த அவெஞ்சர்ஸ் நடிகர்\n87 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nஜோ ரூட்டின் இரண்டாவது சதத்தால் இங்கிலாந்து எளிதில் வெற்றி\nகோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இன்று தொடக்கம்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தானை 41 ரன் வித்தியாசத்…\nஉலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கை, வங்காளதேசம் போட்டி மழ…\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nஸ்னாப்டிராகன் 712சிப்செட் வசதியுடன் முதல் விவோ ஸ்மார்ட்போன்….\nதிங்கட்கிழமை விண்ணுக்கு செலுத்தப்படுகிறது இலங்கையின் முதலாவத…\nவாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியுடன் சியோமி Mi பேண்ட் 4 அறிமுகம்\nசர்வதேச விண்வெளி நிலையத்தை சுற்றுலாவுக்கு அனுமதிக்கும் நாசா …\nசெவ்வாயில் மிகப்பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய க்யூரியாசிடி …\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nவிஜய் படங்கள் என்றாலே வசனங்களும், பாடல்களும் மாஸாக தான் இருக்கும். அந்த வகையில் சர்கார் படத்திற்கு அந்த மாதிரியான எதிர்பார்ப்பு அதிகம் இருந்து வந்தது. மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன் பாடலை கொடுத்த விவேக் தான் சர்கார் படத்திலும் பாடல்கள் எழுதியள்ளார். அண்மையில் இசைவெளியீடு விழாவும் பெரியளவில் ந...\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க நடிகர் சிம்பு கோரிக்கை\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்களில் ஈடுபட்ட காரணத்திற்காக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என கோரியுள்ள ��டிகர் சிம்பு, தனது கோரிக்கை ஏற்கபடாத பட்சத்தில் தான் புதிய போராட்டத்தை துவக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என கூறியுள்ளார். சென்னையில் இன்று (ஞாயிற்று கிழமை) செய்தியாளர்கள் கூட்டத்த...\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்\n‘‘நான் பல நரகங்களைத் தாண்டித்தான் இந்த இடத்துக்கு வந்து இருக்கிறேன்’’ - இது ஜெயலலிதா, தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லும் வசனம். இதை, வெறும் தட்டையான வரிகளாக மட்டும் பார்த்து கடந்து சென்றுவிட முடியாது. ஜெயலலிதாவை நீங்கள் முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினால், ...\nஜெராட் கலக்கும் “ஊதா பூவு கண்ண”கானா பாலாவின் குரலில்:\nஜெராட் கலக்கும் கானா பாலாவின் குரலில் வெளியாகி இருக்கிறது ஊதா பூவூ கண்ணு. இராஜ் இசையமைக்க, சதீஸ்காந்த் வரிகளை நடிகர் ஜெராட், மிதுனிகா பெர்னான்டோ இருவரும் நடித்துள்ளனர். பாடலின் குத்து ஆட்டம் போட வைக்கும் வகையில் ஜெராட் செம குத்து குத்தியிருக்கிறார். மெலோடி பாடல்களாக எழுதி வந்த சதீஸ்காந்தின் ...\nகல்யாணம் ஆகாத ஆண்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ\nகல்யாணம் ஆகாத ஆண்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ https://www.youtube.com/watch\nநெடுந்தீவு ஒன்றியம் – ஐக்கிய இராச்சியம் நடாத்தும் கலைவிழா 2016 {காணொளி}\n”ஏய், சும்மா லூசு மாதிரி பேசுக்கிட்டு இருக்காதய்யா” தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேராசிரியர் அருணனை ஏசிய சீமான்; சிரித்து ரசித்த பாண்டே\nசெவ்வாய்கிழமை தந்தி டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் ‘விஜயகாந்துக்கு மவுசு- வாக்கு வங்கியா காலச்சூழலா’ என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் பேராசிரியர் அருணன்(மக்கள் நலக் கூட்டணி), வானதி ஸ்ரீனிவாசன்(பாஜக), சரவணன்(திமுக), சீமான்(நாம் தமிழர் கட்சி) ஆகியோர் கலந்துகொண்டனர...\nமூழ்கிப் போன தமிழ் வரலாறு\nநம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்குஅழைத்துக் செல்லவிருக்கிறேன், என் னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங் கள் . இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம...\nஒளிப்பதிவு- வெளிச்சம், நகர்வு, தரமாக உள்ளது ���லிப்பதிவு - தரமாக உள்ளது. இசை - அருமை. வரிகள்- மேம்பட்டிருக்கலாம் ஆனாலும் முறியாமல் உள்ளமை பாராட்டவேண்டியதே. படத்தொகுப்பு- இன்னும் தெளிவாக இருந்திருக்கலாம் . நடிப்பு - பாராட்டப் பட வேண்டியது, சின்னபையன், தந்தை, இரண்டாவது தாய்,, முதல்தாய், இவர்களில் யார் ம...\nநியூசிலாந்தில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நில...\nநியூசிலாந்து நாட்டில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் மக்கள் அதிகம் வசிக்காத கெர்மடெக் தீவு பகுதிகளில் இருந்து வடக்கே ஏற்பட்டுள்...\nபுதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்\nஅமைச்சுப் பதவி குறித்து செவ்வாய் தீர்மானம் –...\nஇந்த உணவுலாம் பொட்டாசியம் நிறைய இருக்காம்… த...\nபுட்டினை சந்தித்து கலந்துரையாடிய ஜனாதிபதி\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-16T19:05:44Z", "digest": "sha1:ZGMUK5NP7CY5RVFG6NTYTPIMH6ZRZTK5", "length": 7369, "nlines": 97, "source_domain": "kallaru.com", "title": "பெரம்பலூரில் நாளை நடக்கும் வேலைவாய்ப்பு..", "raw_content": "\nஎங்கள் மாவட்டம் ஓர் பார்வை\nமறைந்த முன்னாள் எம்.பி சிவசுப்பிரமணியன் உடலுக்கு தி.க. தலைவர் அஞ்சலி\nஅரியலூரில் ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வுப் பேரணி\nஜெயங்கொண்டம் அருகே மனைவி திட்டியதால் கணவர் தற்கொலை.\nஜெயங்கொண்டம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியல்\nஎங்கள் மாவட்டம் ஓர் பார்வை\nHome மாவட்ட செய்திகள் பெரம்பலூரில் நாளை நடக்கும் வேலைவாய்ப்பு முகாமிற்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு.\nபெரம்பலூரில் நாளை நடக்கும் வேலைவாய்ப்பு முகாமிற்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு.\nபெரம்பலூரில் நாளை நடக்கும் வேலைவாய்ப்பு முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு.\nபெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nநமது மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்கள் பயனடையும் வகையில் பல்வேறு தனியார் துறையினரால் வேலைவாய்ப்பகத்தின் மூலம் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் சென்னை டி.வி.எஸ் நிறுவனம், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் சர்க்கரை ஆலைக்கு ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்களும், சீனிவாசன் அசோஸியேசன் நிறுவனத்துக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் பங்கேற்று பயன் பெறலாம்.\nஎனவே கல்வித் தகுதியும், வேலை செய்ய விருப்பமும் உள்ளவர்கள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெறும் முகாமில் பங்கேற்று பயன் பெறலாம்.\nஇதைப் பார்த்தவர்கள் உங்களுக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.\nTAGவேலை வாய்ப்பு செய்திகள் வேலை வாய்ப்பு செய்திகள் 2019 வேலை வாய்ப்பு முகாம்\nPrevious Postபெரம்பலூரில் பெண் காவலர் தற்கொலை முயற்சி Next Postஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தக்கோரி பெரம்பலூர் கலெக்டரிடம் மனு.\nமத்திய அரசின் நிறுவனத்தில் மருத்துவம் படித்தவர்களுக்கு வேலை.\nபெரம்பலூரில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு.\nபெரம்பலூரில், தடுப்பு சுவரில் மோதி லாரி விபத்து\nபிரதமரின் உதவித்தொகை திட்டம்: விவசாயிகளுக்கு அழைப்பு\nநாரணமங்கலம் கோவில் தேரோட்டம் நடைபெற பொதுமக்கள் நூதன வழிபாடு.\nவேப்பூர் ஒன்றியத்தில் உள்ள வணிக வளாகங்களை வாடகைக்குப் பெற விண்ணப்பிக்கலாம்.\nசாலைப் பணியாளர்கள் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/05/02/", "date_download": "2019-06-16T19:26:31Z", "digest": "sha1:D2B6NWWO27LT4XK2BKLGUG4VNR674GN4", "length": 13900, "nlines": 85, "source_domain": "rajavinmalargal.com", "title": "02 | May | 2016 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 6 இதழ் 380 – சூரியன் மறைந்த நாட்கள்\nஎண்ணா:13:32 – 33 ” நாங்கள் போய் சுற்றிப் பார்த்துவந்த அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம். நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகப்பெரிய ஆட்கள்.\nஅங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம். நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப் போல் இருந்தோம்.”\nநாங்கள் லக்னோவில் வாழ்ந்த போது குளிர் காலத்தில் பலநாட்கள் சூரியனைப் பார்க்கவே முடியாது. பகலில் கூட பனி இரங்கிக் கொண்டிருக்கும். நடுக்கும் குளிரும், ஈரப்பதமான குளிர் காற்றும், சென்னை வாசிகளான எங்களை சிறிது சூரிய வெப்பம் நம் மேல் படாதா என்று ஏங்க வைக்கும்.\nஎங்களுடைய விசுவாச வாழ்க்கையிலும் சூரியன் மறைந்த நாட்கள் பல உண்டு. எங்களுக்கு மட்டும் அல்ல, விசுவாசிகளான உங்களுக்கும் வாழ்வில் பனிபடர்ந்து, இருண்டு போன நாட்களின் அனுபவம் அநேகம் உண்டல்லவா சோதனைகளும் வேதனைகளும் மலைபோல நிற்கும்போது நாம் பெலவீனராக நின்றதில்லையா\nஇன்று நாம் தொடர்ந்து அதிகமாய் வாசிக்கப்படாத எண்ணாகம புத்தகத்தை தியானிப்போம். மோசேயின் தலைமையில் கர்த்தர் இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, பலத்த கரத்தினால் அவர்களை வழிநடத்தி, அவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின கானான் தேசத்தின் மறுகரையில் கொண்டு வந்து சேர்த்தார். அப்பொழுது மோசே கானானுக்குள் பிரவேசிப்பதற்கு முன்னதாக, இஸ்ரவேல் கோத்திரங்கள் அனைத்திலுமிருந்து ஒருவனை கானானுக்குள் வேவு பார்த்துவர அனுப்பினான்.\nமோசே அவர்களை நோக்கி, கானான் தேசம் எப்படிப்பட்டது அங்கு வாழ்கிற மக்கள் எப்படிப்பட்டவ்ர்கள் அங்கு வாழ்கிற மக்கள் எப்படிப்பட்டவ்ர்கள் அவர்கள் பட்டணங்கள் எப்படிப்பட்டது என்று பார்த்து வர சொன்னான் ( எண்ணா:13:17 -20). நாம் ஒரு கிரவுண்டு நிலம் வாங்குவதற்கு முன்னால் , நிலம் எப்படி, நீர்வளம் எப்படி, சுற்றிலுமுள்ளவர்கள் எப்படி என்று விசாரிப்பது போல இருக்கிறது அல்லவா\nஇவற்றையெல்லாம் சொல்லிவிட்டு மோசே, கடைசியாக அவர்களை நோக்கி,(எண்ணா:13:20) நோக்கி “தைரியங்கொண்டிருந்து தேசத்தின் கனிகளிலே சிலவற்றைக் கொண்டுவாருங்கள்” என்றான். ஏன் மோசே அவர்களை தைரியமாயிருக்கச் சொன்னான் மோசேக்கு தெரியும், எதிரிகள் எப்படிப்பட்டவர்களாயிருந்தாலும் நாம் பயப்படத்தேவையில்லை என்று. ஜெயம் கொடுப்பவர் நம்மோடிருக்கும் போது, நம்முடைய எதிரி எவ்வளவு பலசாலியாயிருந்தாலும் நாம் அஞ்ச வேண்டியதில்லை\n இந்த வேவுகாரர், கானான் தேசத்தை சுற்றி திரிந்தனர். அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்கு வந்தபோது ஒரு திராட்சை குலையை வெட்டி, அது மிகவும் கனமாக இருந்ததால், அதை ஒரு தடியிலே கட்டி, இரண்டுபேர் தூக்கிக்கொண்டு வந்தனர். பின்னர் மாதளம் பழங்களிலும், அத்திப் பழங்களிலும் சிலவற்றைக் கொண்டுவந்தனர். நாற்ப���ு நாட்கள் சுற்றித்திரிந்தபின்னர், அவர்கள் மோசேயிடம் திரும்பிவந்து “அது பாலும் தேனும் ஓடுகிற தேசம்தான், இது அதினுடைய கனி” என்றனர். (எண்ணா: 13: 23-27).\n எகிப்தின் அடிமைத்தனத்தில் வாழ்ந்த மக்களுக்கு கர்த்தர் கொடுக்கப்போகிற கானான் தேசம் பாலும் தேனும் ஓடுகிற தேசம்\nவேவு சென்றவர்கள் உற்சாகமாய், ’வாருங்கள் நாம் அதை சுதந்தரிப்போம் இவ்வளவு நாட்கள் நாம் வனாந்தரத்தில் பட்ட கஷ்டம் போதும் அருமையான தேசம் நமக்கு காத்திருக்கிறது அருமையான தேசம் நமக்கு காத்திருக்கிறது’ என்று சொல்வதற்கு பதிலாய் (எண்ணா:13:31-33)) “ ஆனாலும் நாங்கள் போய் சுற்றிப் பார்த்துவந்த அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம். நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகப்பெரிய ஆட்கள்.\nஅங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம். நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப் போல் இருந்தோம்” என்றார்கள்.\n தங்களுடைய பிரச்சனைகளுக்கு முன்பால் தங்களை அவர்கள் வெட்டுக்கிளிகளைப் போல் கண்டனர்.\nவாழ்வில் சூரியன் மறைந்து, இருள் சூழ்ந்திருக்கும் போது, பிரச்சனைகள் மலைபோல் நிற்கும்போது, நீ சாதிக்க வேண்டிய காரியங்கள் உன் கண்முன் இமயமாய் உயர்ந்து நிற்கும்போது உன்னால் ஒரு சிறு சோதனையை கூட சந்திக்கமுடியாமல் ஒரு பெலவீனமான் பாண்டம் போல் நிற்கிறாயல்லவா ஏன் இஸ்ரவேல் மக்களைப் போல பிரச்சனைகளை பெரிய இராட்சதராகவும், உன்னை சிறு வெட்டுக்கிளியாகவும் பார்ப்பதால்தான்.\n நம்முடைய கர்த்தராகிய ஆண்டவருக்கு, நாம் சந்திக்கும் எந்த பிரச்சனைகளும் இராட்சதரைப் போல பெரியவை அல்ல கர்த்தர் தம்மால் தோற்கடிக்க முடியாத எந்த இராட்சதரையும் இதுவரை“கண்டதில்லை கர்த்தர் தம்மால் தோற்கடிக்க முடியாத எந்த இராட்சதரையும் இதுவரை“கண்டதில்லை அவர் கானானுக்குள் சுமந்து செல்ல முடியாத எந்த சிறிய வெட்டுக்கிளியையும் அவர் பார்த்ததில்லை\nபெலவீனமான உன்னைப் பார்த்து பயப்படாதே\nபெலமுள்ள அவரைப் பார்த்து தைரியங்கொள்\nகர்த்தருடைய நாமத்தை நம்பி, தேவனை சார்ந்து கொள்\nமலர்:1 இதழ்:17 நீர் என்னைக் காண்கிற தேவன்\nமலர்:1இதழ்: 60 தீங்கு நன்மையாய் மாறும்\nமலர் 7 இதழ்: 554 ஒரு எச்சரிக்கை\nமலர்:1 இதழ்:18 நீர் என்னைக் காண்கிற தேவன்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 169 உங��களை அழைத்தவர் உண்மையுள்ளவர்\nமலர் 3 இதழ் 268 அப்பத்தின் வீட்டில் அறுவடை காலம்\nமலர் 6 இதழ் 328 உனக்கு இழைக்கப் படும் அநீதியை கர்த்தர் அறிவார்\nமலர் 6 இதழ் 368 கர்த்தருக்கு கொடுப்பதில் வியாபார எண்ணமா\nமலர் 6 இதழ் 369 தொட்டால் சிணுங்கி போலவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/05/101021?ref=reviews-feed", "date_download": "2019-06-16T19:24:52Z", "digest": "sha1:SAYUKUB3OPTF3FIXVJTTACEB5J2XX7OZ", "length": 13009, "nlines": 110, "source_domain": "www.cineulagam.com", "title": "லிசா திரைவிமர்சனம் - Cineulagam", "raw_content": "\nநாயை செருப்பால் அடித்த நபர்... கோபத்தில் கொந்தளித்த நாய் பழி வாங்கியதை நீங்களே பாருங்க\nமகனின் அடியை தாங்கமுடியாத தாய் படும் அவஸ்தை... வெறும் 10 நொடியில உலகத்தையே மறந்துடுவீங்க\nகேரளாவில் விஜய் பிறந்தநாளுக்கு ரீரிலிஸ் செய்த படம், கூட்டத்தை பார்த்து அதிர்ந்த போன தியேட்டர் உரிமையாளர், நீங்களே பாருங்கள்\n17 வருடங்களுக்கு பிறகு சிம்ரனுடன் ஜோடி சேர்ந்த பிரபல நடிகர்\nதளபதி விஜய்யின் மகன் எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க, லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nஈழத்து பெண்ணின் சுவாரஷ்ய லீலைகள் அழகிகளே நேரில் வந்தாலும் தோற்றுவிடுவார்கள்.. அழகிகளே நேரில் வந்தாலும் தோற்றுவிடுவார்கள்..இவ்வளவு நாளா தெரிந்திராத ரகசியம்இவ்வளவு நாளா தெரிந்திராத ரகசியம்\nகாலையில் கண் விழித்ததும் யாரை பார்த்தால் அதிர்ஷ்டம் வரும் தெரியுமா..\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23: விருச்சிகம் ஏழரை சனியிலிருந்து விடுதலை துலாம் ராசிக்கு இந்த சனியாம்\nஇந்த வாரத்தில் மிகுந்த செல்வாக்குடன் இருக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்.. வார ராசிப்பலன்கள்.\n அப்போ இந்த 10 விஷயத்தை மறக்காம மனசுல வெச்சுக்கோங்க...\nதளபதி விஜய்யின் மகன் எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க, லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nகர்ப்பமாக இருக்கும் நேரத்தில் விதவிதமான போஸ்களில் நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட போட்டோக்கள்\nதொகுப்பாளினி அர்ச்சனா மகளின் அழகிய புகைப்படங்கள்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nரெக்க கட்டி பறக்குது மனசு சீரியல் நடிகை சமீராவின் க்யூட் புகைப்படங்கள்\nபேய் படங்களுக்கென ஒரு ஆடியன்ஸ் கூட்டம் இயல்பாக இருப்பதுண்டு. ஏற்கனவே பல பேய்கள் தியேட்டரில் வந்து போயுள்ளன. சற்று வித்தியாசமாக மக்களை கவரும் வகையிலான படங்க��் மட்டும் களத்தில் நிற்கிறது. தற்போது வந்துள்ள லிசா பேய் யார் என பார்க்க பேய் வனத்திற்குள் செல்லலாம்.\nஅஞ்சலிக்கு ஒரு அம்மா. தன் அப்பா அம்மாவை விட்டு பிரிந்து நகரத்தில் வாழும் இவருக்கு அஞ்சலி தான் எல்லாமே. இவரை குடும்பத்துடன் சேர்த்து வைக்க அஞ்சலி ஆசைப்படுகிறார். அவருக்கு ஒரு பாய் ஃபிரண்ட். இவருடன் அஞ்சலி தங்கள் தாத்தா பாட்டியை காண மலைக்காட்டிற்கு செல்கிறார்.\nஅங்கு ஒரு வயதான ஜோடியிடம் தாத்தா, பாட்டி உறவு கொண்டாடுகிறார். இதற்கிடையில் எதிர்பாராத சில அமானுஷ்யங்களை உணர்கிறார் அவரின் பாய் ஃபிரண்ட். இதை முதலில் பெரிதாக எடுத்துக்கொள்ளாத அஞ்சலி ஒரு நாள் திடுக்கிடும் விசயங்களை சந்திக்கிறார்.\nஒரு இடத்தில் கொலை செய்யப்பட்ட அழுகிய உடல்களை கண்டு பதறுகிறார். அந்த வீட்டில் நடந்தது என்ன, பேய் யார், உண்மையில் அவரின் தாத்தா பாட்டி என்ன ஆனார்கள் என்பதே முழுகதை.\nலிசா கேரக்டரில் வரும் அஞ்சலி இப்படத்தில் முழுமையான ரோலில் நடித்துள்ளார். படத்தின் அநேக காட்சிகளிலும் வரும் அவரையே இப்படத்தில் ஒரு பெரும் சம்பவம் புரட்டி போட, பேயாக மாறியிருக்கிறார். பேயாக மாறும் வேளையில் அவருக்கான முக்கியத்துவம் குறைந்து விட்டதோ என தோன்றலாம்.\nபடத்தில் பாய் ஃபிரண்டாக வரும் இளம் நடிகர் சாம் ஜோன்ஸ் அஞ்சலியுடன் தன் நடிப்பை ஈடுசெய்கிறார். யோகிபாபு படத்தின் சில காட்சிகள் உள்ளே புகுந்த சிரிப்பை வரவைத்துவிடுகிறார். அவர் அடிக்கும் கவுண்டர்கள் ரியல் லைஃபை பிரதிபலிக்கிறது.\nஅதே போல தெலுங்கு சினிமாவின் பிரபல காமெடி நடிகர் பிரம்மானந்தம் வரும் காட்சிகள் காமெடிக்கு கியாரண்டி. அவருக்கு குரல் டப்பிங் பேசிய எம்.எஸ்.பாஸ்கர் அப்படியே ஒன்றிவிட்டார். பார்ப்பவர்களின் எனர்ஜி டவுனாகும் வேளையில் இவர்களின் காமெடி நமக்கு உற்சாகத்தை கூட்டுகிறது.\nமலை வீட்டில் வாழும் மக்காரந்த் தேஸ்பாண்டே மிக முக்கிய கேரக்டரை பெற்றுள்ளார். இவர் விஞ்ஞானி போல தோன்றினாலும் விபரீதமாக செயல்படும் விதம் கொஞ்சம் சீரியஸ்னஸை கூட்டுகிறது.\nஅறிமுக இயக்குனர் ராஜு வசந்த்தின் 3D முயற்சிக்கு ஒரு நன்றி. வரவேற்கிறோம். ஆனால் இன்னும் பிளான் செய்திருந்தால் சூப்பரான பொழுதுபோக்காக படம் அமைந்திருக்கும். முதல் பாதி மிக நீளம். எப்போது முடியும் என தோன்ற வைக்கலாம்.\nஆனால் இரண்டாம் பாதியில் எதிர்பாராத வேளையில் அவர் வைக்கும் டிவிஸ்ட் கொஞ்சம் ஆர்வத்தை கூட்டுகிறது. முடியப்போகும் நேரத்தில் மேலும் ஃபிளாஷ் பேக் வருவது கொஞ்சம் பின்வாங்க வைக்கிறது.\nஆனால் அதிலும் ஒரு நல்ல மெசேஜ் சொல்ல முயற்சி செய்கிறார். ஒரு பேய் இருக்கும் போதே வேறொரு பேய்க்கான ஸ்டோரி ஓட எதையோ ஸ்கிப் ஆகி போன ஒரு ஃபீல்.\n3 D படத்திற்கான ஒளிப்பதிவு, எடிட்டிங் ஓகே. திடீரென வரும் பேய கை, கால்கள் நம்மை ஒரு நிமிடம் பதறவைக்கிறது.\nசொல்ல வேண்டிய அவசியம் கொண்ட சரியான மெசேஜ்.\nயோகி பாபு, பிரம்மானந்தத்தின் காமெடி காட்சிகள் வேற லெவல்.\nபெரியவர்களை திடுக்கிட வைக்கும் திடீர் பேய் எண்ட்ரி ரியல் ஃபீல்\nபடத்தின் நீளம் அதிகமாக இருப்பது போன்ற உணர்வு.\nபிளானிங் மிஸ் ஆகிவிட்டதோ என கேள்வி.\nமொத்தத்தில் லிசா ஒகே. அவளை பார்த்தால் கொஞ்சம் பயம் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2162749&dtnew=12/7/2018&Print=1", "date_download": "2019-06-16T19:29:09Z", "digest": "sha1:ZKRJRPS5DTDV3AGDZKHVG763XDME6WBO", "length": 10166, "nlines": 201, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| பள்ளி கழிப்பறைகளில் சுத்தம் பேண உத்தரவு Dinamalar\nதினமலர் முதல் பக்கம் மதுரை மாவட்டம் பொது செய்தி\nபள்ளி கழிப்பறைகளில் சுத்தம் பேண உத்தரவு\nமதுரை:அலங்காநல்லுார் ஒன்றியம் தெத்துார் நடுநிலைப்பள்ளி, டி.மேட்டுப்பட்டி துவக்க மற்றும் மேல்நிலைப் பள்ளி கழிப்பறைகளை ஆய்வு செய்த கலெக்டர் நடராஜன், அவற்றை சுத்தமாக பராமரிக்க உத்தரவிட்டார்.இந்த ஒன்றியம் மெய்யப்பன்பட்டியில் சாத்தையாறு உபவடி நிலப்பகுதிகளில் வேளாண் துறை சார்பில் நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் அமைந்த பாய் நாற்றாங்காலை கலெக்டர் பார்வையிட்டார்.\nபின் பள்ளிகளில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கழிப்பறைகளை சுத்தமாக பேணவும் உத்தரவிட்டார்.டி.நாயக்கன்பட்டியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் வீடு கட்டுமான பணி, தெத்துாரில் 8.50 லட்சத்தில் அங்கன்வாடி மையம், கூலாண்டிபட்டியில் 90 ஆயிரம் ரூபாயில் வரப்பு அமைக்கும் பணி, 4.25 லட்சம் ரூபாயில் தடுப்பணை அமைக்கும் பணியையும் ஆய்வு செய்தார்.\nதேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் அமைக்கப்பட்ட அவரை பந்தல், வாடிப்பட்டி ஒன்றிய��் குட்லாடம்பட்டி சமத்துவபுரம், நாற்றாங்கால் தோட்டங்களை ஆய்வு செய்தார். மதுரைஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வராஜ், வேளாண் இணை இயக்குனர் குமாரவடிவேல், தாசில்தார்கள் பார்த்திபன், செல்வராஜ், பி.டி.ஓ.,க்கள் பழனிச்சாமி, கீதா பங்கேற்றனர்.\n» மதுரை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2262935", "date_download": "2019-06-16T19:29:04Z", "digest": "sha1:2K3L6VA2R7675TFSSCVH7ACVYEHGJ44M", "length": 17800, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "சூடுபிடித்தது பட்டு சேலை வியாபாரம்| Dinamalar", "raw_content": "\nரோகித் அதிரடி: பாக்.,கை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி 1\nகாஷ்மீரில் பாக்., மீண்டும் அத்துமீறி தாக்குதல் 1\nதேனி தேவாரம் அருகே மின்சாரம் தாக்கி இருவர் பலி\nராகுல் வெளிநாடு பயணம்: காங்கிரசார் அதிர்ச்சி\n16 இடங்களில் சதமடித்த வெயில்\nகூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nநாகை:சாலை விபத்தில் 3 பேர் பலி\nகோஹ்லி 11,000 ரன் சாதனை\nசூடுபிடித்தது பட்டு சேலை வியாபாரம்\nதேர்தல் வாகன சோதனை முடிந்தது\nகாஞ்சிபுரம்:தேர்தல் முடிந்து, வாகன சோதனை விலக்கி கொள்ளப்பட்டதால், வெளியூர் வாடிக்கையாளர்கள், காஞ்சிபுரத்திற்கு அதிகளவில் வருவதால், பட்டு சேலை வியாபாரம், மீண்டும் சூடுபிடித்துள்ளது.\nலோக்சபா தேர்தல் அறிவிப்பு, மார்ச், 10ல் அறிவிக்கப்பட்டது. அன்று முதலே, பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் சோதனை நடைபெற துவங்கியது. வாகன சோதனையின்போது, கணக்கில் வராத பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இதனால், காஞ்சிபுரத்திற்கு பட்டு சேலை வாங்க வரும் வெளியூர் பயணியரை, அதிகாரிகள் சோதனை செய்யும்போது, பட்டு சேலை வாங்க வந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்ய வேண்டியிருந்தது.ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள், வாகன சோதனை காரணமாக காஞ்சிபுரம் வருவதை தவிர்த்தனர். இதனால், வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டது.சில வாடிக்கையாளர்கள், வங்கி பரிவர்த்தனை மூலம், பட்டு சேலை வாங்கி சென்றனர். இருப்பினும், ஒரு மாதத்திற்கும் மேலாக, பட்டு சேலை வியாபாரம் குறைந்தி���ுந்தது.\nஇந்நிலையில், கடந்த, 18ல், லோக்சபா தேர்தல் நடந்து முடிந்ததை தொடர்ந்து, வாகன சோதனை விலக்கி கொள்ளப்பட்டது. இதனால், வெளியூர் வாடிக்கையாளர்கள் மீண்டும் காஞ்சிபுரம் வந்து பட்டு சேலை வாங்க துவங்கியுள்ளனர்.முன்பிருந்த பட்டு சேலை வியாபாரம், தற்போது சூடு பிடித்து வருவதாக, கடை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.கூட்டுறவு சங்கங்களிலும், முன்பிருந்த வியாபாரம் துவங்கியிருப்பதாக, சங்க ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.\n'என்னை சாகச் சொல்கின்றனர்' சபரிமலை புகழ் பிந்து புகார்(17)\n காஞ்சி மாவட்டத்தில் பால் உற்பத்தி அதிகரிப்பு....தீவன பற்றாக்குறையை சமாளிக்க நடவடிக்கை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுட��ய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'என்னை சாகச் சொல்கின்றனர்' சபரிமலை புகழ் பிந்து புகார்\n காஞ்சி மாவட்டத்தில் பால் உற்பத்தி அதிகரிப்பு....தீவன பற்றாக்குறையை சமாளிக்க நடவடிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=164883&cat=31", "date_download": "2019-06-16T19:25:37Z", "digest": "sha1:ENWD2ET7CXVN243IMKDEKDLCHRXC4AWV", "length": 29175, "nlines": 626, "source_domain": "www.dinamalar.com", "title": "வீதியில் இறங்கி வாக்கு கேட்ட முதல்வர் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » வீதியில் இறங்கி வாக்கு கேட்ட முதல்வர் ஏப்ரல் 16,2019 14:16 IST\nஅரசியல் » வீதியில் இறங்கி வாக்கு கேட்ட முதல்வர் ஏப்ரல் 16,2019 14:16 IST\nலோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரம் செவ்வாயன்று மாலையுடன் ஓய்கிறது. சேலத்தில் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த தமிழக முதல்வர் பழனிசாமி, பட்டை கோயில் தெருவில் நடந்து சென்று, துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து வாக்கு சேகரித்தார். அங்குள்ள கடைகளுக்கு சென்ற முதல்வர், காய்கறி விலைகளை கேட்டறிந்தார். சாலையோர கடையில் டீ குடித்த அவர், வாக்காளர்களையும், கடை உரிமையாளர்களையும் சந்தித்து வாக்கு சேகரித்தார்.\nஏழுமலையான் கோயில் தெப்பல் உற்சவம்\nகேரள ஜீப்களில் மானாமதுரை பிரச்சாரம்\nலோக்சபா வேட்புமனுக்கள் ஏற்பு, தள்ளுபடி\nபிரியாணி கடையில் சண்டையிடும் எதிர்க்கட்சி\nகணவருக்காக பாதயாத்திரை சென்ற சமந்தா\nவேட்பாளர் இல்லாத கூட்டத்தில் பிரச்சாரம்\nமுதல்வர் வந்தா… ஆம்ப��லன்சும் வந்துருது\nதமிழகத்திற்கு துரோகம் செய்த திமுக\nஸ்டாலினுக்கு முதல்வர் நாற்காலி கிடைக்காது\nதோல்வி பயத்தில் தமிழக முதல்வர்\nபண்ணாரியம்மன் கோயில் குண்டம்; லட்சம்பேர் பங்கேற்பு\nபாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை\nஜெ., பேசும் வீடியோ காட்டி பிரச்சாரம்\nஅம்மன் கோயில் பங்குனி பெருவிழா துவக்கம்\nதேமுதிக வை கண்டு கொள்ளாத முதல்வர்\nகனியை தமிழ் வெல்லும் : முதல்வர்\nராஜீவ்காந்திக்கு ஓட்டு கேட்ட கம்யூ வேட்பாளர்\n100 சதவீத வாக்கு நூதன விழிப்புணர்வு\nபாலியல் பலாத்காரம் செய்து இளம்பெண் கொலை\n100 சதவீத வாக்கு ஸ்கேட்டிங் பேரணி\nகோயிலில் கடை வைக்க உச்சநீதிமன்றம் அனுமதி\nகண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழா\nபிரேமலதா பிரச்சாரம் : தொண்டர்கள் அதிருப்தி\nசீமான் பேச்சைக் கேட்ட CPI வேட்பாளர்\nஇரட்டை இலை மார்வாடி கடையில் உள்ளது\nஅதிமுக எம்.பி.,க்கள் என்ன செய்து கிழித்தார்கள்\nதந்தி மாரியம்மன் கோயில் குண்டம் விழா\n15 டன் பிளாஸ்டிக் 3 கடைகளுக்கு சீல்\nதமிழக லோக்சபா தேர்தலில் 845 பேர் போட்டி\nமோடி போட்ட பிச்சை தான் முதல்வர் பதவி\nமழை வேண்டி ஊரை காலி செய்து வழிபாடு\nகடை முன்பு கம்யூனிஸ்ட் தேர்தல் அறிக்கை வெளியீடு\nமுதல் கட்ட லோக்சபா தேர்தல் வியாழனன்று நடக்கிறது.\nவாடகை இன்றி கோல்டு ஸ்டோரேஜ் - முதல்வர்\nகூட்டத்திற்கு சென்ற அ.தி.மு.க.,வினர் 4 பேர் பலி\nஓட்டு கேட்ட பா.ஜ., தொண்டர் அடித்துக் கொலை\nஇ.பி.எஸ்., பிரச்சாரம் வேன் கவிழ்ந்து 10 பேர் காயம்\n3 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி; கோயில் விழாவில் சோகம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\n15 வயது மகளுக்கு தந்தை செய்த கொடூரம்\n1.67 லட்சம் மீனவர் கணக்கில் ரூ.5,000 டெபாசிட்\n3 பைக் மோதல்; 2 பேர் பலி, 4 பேர் காயம்\nதேசிய டென்னிஸ்; முதல் சுற்றுக்கு முன்னேறிய வீரர்கள்\nகிரிக்கெட் லீக்: சுழன்று அடித்த கோவை நைட்ஸ்\n'தினமலர்' நடத்திய உலகக்கோப்பை கிரிக்கெட் குவிஸ்\nசென்னையில் தினமலர் உங்களால் முடியும் நிகழ்ச்சி | Education Event For Engineering Counselling\nகுளம் பராமரிப்பை தடுத்த அதிகாரிகள்; மக்கள் அதிருப்தி\nதண்ணீர் பஞ்சம்; மாணவர் விடுப்புக்கு கோரிக்கை\nபழநி கோயிலில் சிறப்பு யாக பூஜை\n��ாவிரி பிரச்னையை பேசி தீர்க்கலாம்\nமான் வேட்டையாடிய ராணுவ வீரர்\nஇலங்கை குண்டுவெடிப்பு : மதுரையில் என்.ஐ.ஏ விசாரணை\nமாநில கால்பந்து: ஊட்டி, ஓபிசி, கண்ணனூர் சாம்பியன்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகாவிரி பிரச்னையை பேசி தீர்க்கலாம்\nபார்லியை முடக்காதீர்; மோடி வேண்டுகோள்\nதண்ணீர் தருமா ஸ்டாலின் பொய்\n1.67 லட்சம் மீனவர் கணக்கில் ரூ.5,000 டெபாசிட்\n'தினமலர்' நடத்திய உலகக்கோப்பை கிரிக்கெட் குவிஸ்\nசென்னையில் தினமலர் உங்களால் முடியும் நிகழ்ச்சி | Education Event For Engineering Counselling\nகுளம் பராமரிப்பை தடுத்த அதிகாரிகள்; மக்கள் அதிருப்தி\nஜூன் 20ல் இன்ஜி., ரேங்க் லிஸ்ட்\nஜிப்மர் நர்சிங் பட்டமளிப்பு விழா\nசாதனைக்காக யோகாசம் செய்த பெண்கள்\nநாங்கூரில் சங்ககால தொல்லியல் சான்றுகள்\nமாலை போடச் சொல்லி தேரை நிறுத்திய திமுக எம்எல்ஏ | DMK MLA fighting for recognition at temple\nஇலங்கை குண்டுவெடிப்பு : மதுரையில் என்.ஐ.ஏ விசாரணை\nமான் வேட்டையாடிய ராணுவ வீரர்\nதண்ணீர் பஞ்சம்; மாணவர் விடுப்புக்கு கோரிக்கை\n15 வயது மகளுக்கு தந்தை செய்த கொடூரம்\n3 பைக் மோதல்; 2 பேர் பலி, 4 பேர் காயம்\nபீகாரில் வெயிலுக்கு 40 பேர் பலி\nமழை நீரை சேமிக்காவிட்டால் அவ்வளவுதான்\nகடலூரில் தினமலரின் 'உங்களால் முடியும்' கல்வி நிகழ்ச்சி\nஇதுவரை 750 கோடி வசூல்: பராமரிக்க ஆளில்ல\nதினமலர் சார்பில் 'உங்களால் முடியும்' கல்வி நிகழ்ச்சி\nதேர்தலுக்கு பிந்தய அலசல் | Post Election Analysis | இதாங்க மேட்டரு | Ithanga Mattaru\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\n2ஆம் நாள் நெல் திருவிழா\nகடும் வறட்சியில் வேலூர் மாவட்டம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nதேசிய டென்னிஸ்; முதல் சுற்றுக்கு முன்னேறிய வீரர்கள்\nகிரிக்கெட் லீக்: சுழன்று அடித்த கோவை நைட்ஸ்\nமாநில கால்பந்து: ஊட்டி, ஓபிசி, கண்ணனூர் சாம்பியன்\nஇலங்கையை துவம்சம் செய்த ஃபின்ச்\nமீடியா கிரிக்கெட்: 'தினமலர்' வெற்றி\nமாநில சிறுவர் கால்பந்து போட்டி\nமாநில ஜூனியர் ஐவர் கால்பந்து\nபழநி கோயிலில் சிறப்பு யாக பூஜை\nபஞ்சவடியில் 23ம் தேதி கும்பாபிஷேகம்\nஅஜித் பட டிரைலரை அடிச்சு தூக்கிய பிரபாஸ்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா - திரை விமர்சனம் | Film Review by Poo Sattai Kumaran | Dinamalar\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/PM-Modi-Worlds-most-popular-leader-on-Facebook-Report-16720", "date_download": "2019-06-16T19:48:50Z", "digest": "sha1:52NABOSBF7FV25TCN5BWMSRUDXSIRSJB", "length": 9230, "nlines": 117, "source_domain": "www.newsj.tv", "title": "பேஸ்புக்கில் அதிக நபர்கள் பின்பற்றப்படும் உலக தலைவர்களில் பிரதமர் மோடிக்கு முதலிடம்", "raw_content": "\nகாலியான 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 5-ம் தேர்தல்: தேர்தல் ஆணையம்…\nமக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்கள் நாளை பதவியேற்கிறார்கள்…\nமக்களவையை சுமூகமாக நடத்துவது தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை…\nவடமாநில பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்; மத்திய அமைச்சர்…\nகாலியான 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 5-ம் தேர்தல்: தேர்தல் ஆணையம்…\nமக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்கள் நாளை பதவியேற்கிறார்கள்…\nமக்களவையை சுமூகமாக நடத்துவது தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை…\nமத்திய அரசு ஒருபோதும் இந்தியைக் கட்டாயப்படுத்தாது: தமிழிசை சவுந்தரராஜன்…\nதபால் வாக்குகள் குறித்து விஷால் கூறிய கருத்தால் சர்ச்சை…\n15 வருடங்களுக்கு பிறகு இணைந்துள்ளோம்: மேடியின் உருக்கமான பதிவு…\nநெருப்பு குமாருக்கு இன்று பிறந்தநாள்…\nதர்பார் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்ட பிரபல ஹாலிவுட் நடிகர்..…\nதண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள்…\nஎழுத்தாளர் ஜெயமோகனைத் தாக்கியவர் திமுக நிர்வாகி...…\nகுடிமராமத்து திட்டம் கண்ட அரசு...…\nமழைநீர் சேகரிப்பு கண்ட ஆட்சி...…\nதண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள்…\nஎழுத்தாளர் ஜெயமோகனைத் தாக்கியவர் திமுக நிர்வாகி...…\nஸ்ரீபடைத்தலைவி அம்மன் கோவில் விழாவில் நடைபெற்ற ரேக்ளா பந்தயம்…\nகோலப்பன் ஏரியில் சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி…\nபாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த பிரதமர் மோடி…\nகுடிமராமத்து திட்டம் - ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு…\nதனியாருக்கு சொந்தமான குடிநீர் ஆலை அதிகாரிகளால் சீல் வைப்பு…\nஅதிவேகமாக வந்த சொகுசு காரின் விபத்தால் இருவர் படுகாயம்…\nபேஸ்புக��கில் அதிக நபர்கள் பின்பற்றப்படும் உலக தலைவர்களில் பிரதமர் மோடிக்கு முதலிடம்\nசமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் அதிகம் பின்பற்றப்படும் உலகத் தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஇது தொடர்பாக சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வின் படி, பிரதமர் மோடியின் ஃபேஸ்புக் பக்கத்தை 4.35 கோடி பேர் பின்பற்றுகின்றனர். இதேபோல் பிரதமர் அலுவலகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தை 1.37 கோடி பேர் பின் தொடருகின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரது ஃபேஸ்புக் பக்கத்தை 2.3 கோடி பேர் பின்பற்றுகின்றனர்.\nஇதேபோல் மூன்றாவது இடத்தில் ஜோர்டான் நாட்டின் ராணி ராணியாவின் ஃபேஸ்புக் பக்கம் 1.69 கோடி பேரால் பின்பற்றப்படுகிறது.\n« திமுக மாநில துணைப் பொதுச் செயலாளரின் காலணிகளை கையில் கொண்டு வந்த தொண்டன் தேனி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் வாக்கு சேகரிப்பு »\nஇந்தியா வந்துள்ள தென்கொரிய அதிபருக்கு வரவேற்பு\n“பெண்களுக்கு ஏன் வாய்ப்புக் கொடுக்க வேண்டும் தெரியுமா\nஅடேங்கப்பா.. மோடி 50 இடங்களில் பிரசாரம்\nதபால் வாக்குகள் குறித்து விஷால் கூறிய கருத்தால் சர்ச்சை…\nதண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள்…\nஎழுத்தாளர் ஜெயமோகனைத் தாக்கியவர் திமுக நிர்வாகி...…\nசபரி நாதன்... தேவி நாச்சியப்பன் ...…\nகுடிமராமத்து திட்டம் கண்ட அரசு...…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2018/11/tnpsc-group-2-answer-key-released-11-11.html", "date_download": "2019-06-16T19:00:37Z", "digest": "sha1:XRWYDJUZK6SHMWLBIO5HJ6M6THW4O4OI", "length": 11785, "nlines": 75, "source_domain": "www.tnpscgk.net", "title": "Tnpsc group 2 answer key released 11-11-2018 - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்���ளும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nஓரறிவு: புல், மரம், கொடி, செடி ஈரறிவு: மெய், வாஆய் (நத்தை, சங்கு) மூவறிவு; எறும்பு, கரையான் அட்டை நாலறிவு: நண்டு, தும்பி, வண்டு ஐந்...\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2016/12/Driver-Recruitment-Dpar-puducherry-2017.html", "date_download": "2019-06-16T18:51:17Z", "digest": "sha1:2JCFEL4MZ6ANPCCPU2HKPI7M2KUDDDEL", "length": 9795, "nlines": 73, "source_domain": "www.karaikalindia.com", "title": "புதுச்சேரி அரசில் ஓட்டுனர் வேலைவாய்ப்பு 2017 ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nபுதுச்சேரி அரசில் ஓட்டுனர் வேலைவாய்ப்பு 2017\nemman செய்தி, செய்திகள், வேலைவாய்ப்பு No comments\nபுதுச்சேரி அரசின் 30 ஓட்டுனர் பணியிடங்கள் நிரப்பிட உள்ளதற்கான அறிவிப்பு புதுச்சேரி மாநில அரசின் கீழ் இயங்கும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nஅதன் அடிப்படையில் மாநிலத்தின் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநிரப்பப்பட உள்ள பணியிடத்தில் பெயர் : ஓட்டுனர் கிரேடு -III ( Driver (LMV) Grade III)\nநிரப்பப்பட உள்ள பணியடங்களின் எண்ணிக்கை : 30\nகல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு.\nஊதியம் :ஏழாவது ஊதியகுழு பட்டியலில் 2ஆம் நிலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது ���தன் அடிப்படையில் பார்த்தால் மாத அடிப்படை ஊதியம் ₹19,900ஆக இருக்கும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 27-01-2017 (27 ஜனவரி 2017)\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு ���ேலடு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2017/04/blog-post_4.html", "date_download": "2019-06-16T19:28:48Z", "digest": "sha1:ITZDPYOYGK3AMKY7RZQKZMRA4IGPVDN4", "length": 54030, "nlines": 247, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: தமிழ் புத்தாண்டு பலன்கள் கன்னி", "raw_content": "\nதமிழ் புத்தாண்டு பலன்கள் கன்னி\nதமிழ் புத்தாண்டு பலன்கள் கன்னி\nகன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nவடபழனி, சென்னை -- 600 026\nஅன்புள்ள கன்னி ராசி நேயர்களே நல்ல ஞாபக சக்தியும், எதிலும் நிதானமாகவும், நேர்மைகயாகவும் செயல்படும் ஆற்றலும் கொண்ட உங்களுக்கு இந்த ஹேவிளம்பி வருடத்தில் ருணரோக ஸ்தானமான 6ம் வீட்டில் கேது ஆவணி 2ம் தேதி வரை சாதமாக சஞ்சாரம் செய்வதும், முயற்சி ஸ்தானமான 3ம் வீட்டில் சனி ஆனி 6ம் தேதி முதல் ஜப்பசி 9ம் தேதி வரை பலமாக சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் முன்னேற்றம் மிகுந்த பலன்களை அடைய முடியும் என்றாலும் ஆண்டின் முற்பாதி வரை குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையில் நெருக்கடிகள் நிலவும். எதிலும் கவனமாக செயல்பட்டால் மட்டுமே லாபகரமான பலன்களை அடைய முடியும். நெருங்கியவர்களால் சில மன கசப்பான சம்பவங்களும் நடைபெறும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு சற்று அதிகப்படியாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். ஆவணி 2ம் தேதி ஏற்படும் ராகு கேது மாற்றத்தால் ராகு 11ம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதும், ஆவணி 27ம் தேதி ஏற்படும் குரு மாற்றத்தின் மூலம் குரு ஜென்ம ராசிக்கு தன ஸ்தானமான வீட்டிற்கு மாறுதலாக இருப்பதும் உங்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் அமைப்பாகும். பண வரவில் இருந்த நெருக்கடிகள் குறையும். மங்களகரமான சுபகாரிங்கள் கைகூடி தடபுடலாக நடைபெறும். உங்களிடம் பகைமை பாராட்டியவர்களும் நட்புக்கரம் நீட்டுவார்கள். பணிபுரிபவர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் தேடி வரும். வண்டி வாகனங்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். ஜப்பசி மாதம் 9ம் தேதி ஏற்படவிருக்கும் சனி மாற்றத்தினால் சனி 4ம் வீட்டிற்கு மாறுதலாக உள்ளதால் உங்களுக்கு அர்த்தாஷ்டம சனி தொடங்க உள்ளது. இதனால் தேவையற்ற அலைச்சல்கள், சுக வாழ்வு பாதிப்படையும் சூழ்நிலைகள், உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் சனி உங்கள் ராசியாதிபதி புதனுக்கு நட்பு கிரகம் என்பதால் அதிக கெடுதிகளை செய்யமாட்டார்.\nகுடும்பத்தில் ஒற்றுமை சுமாராக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் சில தடைக்கு பின்பு அனுகூலமான பலன்கள் உண்டாகும். உற்றறார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும். எந்த காரியத்திலும் நிதானமாக செயல்பட்டால் அனுகூலமான பலனைப் பெற முடியும். ஆண்டின் முற்பாதியில் தேவையற்ற செலவுகளைக் குறைப்பதும், மற்றவரை அனுசரித்து நடப்பதும் நல்லது. வீடு மனை வண்டி வாகனம் வாங்கும் முயற்சிகள் ஆண்டின் பிற்பாதியில் நிறைவேறும்.\nஉடல்நிலையில் புதுத் தெம்பும், உற்சாகமும் உண்டாகும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடித்து அனைவரின் பாராட்டுல்களையும், பெறுவதால் மனதில் உற்சாகம் உண்டாகும். பயணங்களால் மறக்க முடியாத இனிய சம்பவங்கள் நடைபெற்று மகிழ்ச்சி அளிக்கும். ஆண்டின் பிற்பாதி உங்களுக்கு அனுகூலம் மிகுந்ததாக இருக்கும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு கனவுகள் நினைவாகும். எதிர்பார்க்கும் உயர்வுகளும், இடமாற்றங்களும் கிடைக்கப் பெறும். எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடித்து அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். வெளியூர் வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புவர்களின் நோக்கம் நிறைவேறும். புதிய வேலை வாய்ப்பும் தகுதிக்கேற்றபடி அமைந்து விடும். தேவையற்ற அலைச்சல் ஏற்படும்.\nதொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்கள் கிடைக்கப் பெறுவார்கள். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை தொழிலை அபிவிருத்தி செய்ய உதவும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவர்களாலும், அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் உதவிகளும் தடையின்றி கிட்டும். ஆண்டின் முற்பாதியில் பெரிய முதலீடுகளில் செய்யும் காரியங்களில் கவனம் தேவை.\nகாண்டிராக்ட் போன்றவற்றில் கவனத்துடன் செயல்பட்டா���் லாபத்தை அடைய முடியும். கொடுக்கல் வாங்கலில் திருப்தியான நிலையும், கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதால் பெரிய மனிதர்களின் ஆதரவும் கிடைக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது.\nஅரசியல்வாதிகளின் பெயர், புகழ் உயரக்கூடிய காலமாகும். உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். தலைவர்களின் ஆதரவு அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதால் மக்களின் ஆதரவையும் பெறுவீர்கள். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.\nவிவசாயிகள் விளைச்சலை இரட்டிப்பாகப் பெறுவார்கள். சந்தையில் உங்களின் விளைபொருளுக்கேற்ற விலையும் சிறப்பாகக் கிடைக்கும். அரசாங்க உதவிகளால் அனுகூலம் ஏற்படும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் புதிய பூமி, மனை வாங்கும் யோகம், புதிய பம்ப் செட்டுகள் அமைக்கும் வாய்ப்பு போன்றவை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக் கூடிய சம்பவகங்களும் நடைபெறும்.\nபுதிய வாய்ப்புகள் தேடி வரும். சில நேரங்களில் போட்டிகள் அதிகரித்தாலும் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீகள். வெளியூர் வெளிநாடுகள் செல்லக்கூடிய வாய்ப்பு உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் பொருளாதார நிலை உயரும். வர வேண்டிய பாக்கி தொகைகளும் வந்து சேரும். பெயர், புகழ் மேன்மையடையும்.\nநினைத்த காரியங்கள் நிறைவேறி மகிழ்ச்சி அளிக்கும். கணவன், மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. பொருளாதார உயர்வுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். சிறப்பான புத்திர பாக்கியமும் அமையும். ஆண்டின் பிற்பாதியில் அனுகூலமான பலன்கள் அதிகரிக்கும். ஆடை ஆபரணம் சேரும். வீடுமனை வாங்கும் முயற்சிகளில் சற்று சிநதித்து செயல்பட்டால் அனுகூலப்பலன் உண்டாகும். உடல்நிலையில் சேர்வும், மந்த நிலையும் இருக்கும். பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும்.\nகல்வியில் உயர்வுகளும் மேன்மைகளும் உண்டாகும். உயர்கல்வி ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சிறு சிறு தடைகள் நிலவும். நல்ல நண்பர்களின் சேர்க்கை சாதகமான பலனை உண்டாக்கும். பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் கிடைக்கப் பெறும். விளையாட்டு துறைகளிலும் அனுகூலப் பலன் உண்டாகும்.\nநிறம் - பச்சை, நீலம்\nகிழமை - புதன், சனி\nகல் - மரகத ப���்சை\nLabels: தமிழ் புத்தாண்டு பலன்கள் கன்னி\nவார ராசிப்பலன் - ஏப்ரல் 30 முதல் மே 6 வரை 2017\nமாத ராசிபலன் - மே 2017\nவார ராசிப்பலன் - ஏப்ரல் 23 முதல் 29 வரை 2017 (...\nவார ராசிப்பலன் - ஏப்ரல் 16 முதல் 22 வரை 2017\nவார ராசிப்பலன் - ஏப்ரல் 9 முதல் 15 வரை 2017\nதமிழ் புத்தாண்டு பலன்கள் மீனம்\nதமிழ் புத்தாண்டு பலன்கள் கும்பம்\nதமிழ் புத்தாண்டு பலன்கள் மகரம்\nதமிழ் புத்தாண்டு பலன்கள் தனுசு\nதமிழ் புத்தாண்டு பலன்கள் விருச்சிகம்\nதமிழ் புத்தாண்டு பலன்கள் துலாம்\nதமிழ் புத்தாண்டு பலன்கள் கன்னி\nதமிழ் புத்தாண்டு பலன்கள் சிம்மம்\nவார ராசிப்பலன் - ஏப்ரல் 2 முதல் 8 வரை 2017\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன் - ஜுன் 9 முதல் 15 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=6&cid=1489", "date_download": "2019-06-16T18:35:38Z", "digest": "sha1:OKOKG5IXKFO7JFAUV6X4WQO4VXB6AX6R", "length": 4030, "nlines": 35, "source_domain": "kalaththil.com", "title": "நோர்வேயில் நினைவுகூரப்பட்ட கறுப்பு யூலை! | The-Black-July-remembered-in-Norway களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nநோர்வேயில் நினைவுகூரப்பட்ட கறுப்பு யூலை\nநோர்வேயில் நினைவுகூரப்பட்ட கறுப்பு யூலை நினைவேந்தல்\nநோர்வேயில் தமிழினப் படுகொலைகளில் ஒன்றான கறுப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று ஒஸ்லோவில் நடைபெற்றது. குறித் நினைவேந்தல் நிகழ்வானது கண்காட்சி வகையில் காட்சிப்படுத்தப்பட்டது.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/170727?ref=archive-feed", "date_download": "2019-06-16T19:17:03Z", "digest": "sha1:VA5FQWEMITMNPNAHRUKLR65BFM4XLNWX", "length": 7337, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "யோகா செய்யும் போட்டோவை வெளியிட்ட நடிகை! ஆடை பற்றி ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் - Cineulagam", "raw_content": "\nநாயை செருப்பால் அடித்த நபர்... கோபத்தில் கொந்தளித்த நாய் பழி வாங்கியதை நீங்களே பாருங்க\nமகனின் அடியை தாங்கமுடியாத தாய் படும் அவஸ்தை... வெறும் 10 நொடியில உலகத்தையே மறந்துடுவீங்க\nகேரளாவில் விஜய் பிறந்தநாளுக்கு ரீரிலிஸ் செய்த படம், கூட்டத்தை பார்த்து அதிர்ந்த போன தியேட்டர் உரிமையாளர், நீங்களே பாருங்கள்\n17 வருடங்களுக்கு பிறகு சிம்ரனுடன் ஜோடி சேர்ந்த பிரபல நடிகர்\nதளபதி விஜய்யின் மகன் எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க, லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nஈழத்து பெண்ணின் சுவாரஷ்ய லீலைகள் அழகிகளே நேரில் வந்தாலும் தோற்றுவிடுவார்கள்.. அழகிகளே நேரில் வந்தாலும் தோற்றுவிடுவார்கள்..இவ்வளவு நாளா தெரிந்திராத ரகசியம்இவ்வளவு நாளா தெரிந்திராத ரகசியம்\nகாலையில் கண் விழித்ததும் யாரை பார்த்தால் அதிர்ஷ்டம் வரும் தெரியுமா..\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23: விருச்சிகம் ஏழரை சனியிலிருந்து விடுதலை துலாம் ராசிக்கு இந்த சனியாம்\nஇந்த வாரத்தில் மிகுந்த செல்வாக்குடன் இருக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்.. வார ராசிப்பலன்கள்.\n அப்போ இந்த 10 விஷயத்தை மறக்காம மனசுல வெச்சுக்கோங்க...\nதளபதி விஜய்யின் மகன் எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க, லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nகர்ப்பமாக இருக்கும் நேரத்தில் விதவிதமான போஸ்களில் நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட போட்டோக்கள்\nதொகுப்பாளினி அர்ச்சனா மகளின் அழகிய புகைப்படங்கள்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nரெக்க கட்டி பறக்குது மனசு சீரியல் நடிகை சமீராவின் க்யூட் புகைப்படங்கள்\nயோகா செய்யும் போட்டோவை வெளியிட்ட நடிகை ஆடை பற்றி ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்\nசினிமா துறையில் பிட்டாக இருந்தால் தான் வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் நடிகைகள் பலரும் யோக�� செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.\nஅப்படித்தான் பிரபல பாலிவுட் நடிகை மலைக்கா அரோராவும் இன்ஸ்டாகிராமில் தான் யோகா செய்யும் போட்டோவை வெளியிட்டார். அவர் பிட்டாக ஒரு சிலர் பாராட்டினாலும், அவர் அணிந்திருந்த குட்டி உடையை பற்றி பலரும் மோசமாக விமர்சித்துள்ளனர். மேலும் அவரது காதலர் அர்ஜுன் கபூர் பற்றியும் சிலர் மிக ஆபாசமாக பேசி கமெண்ட் செய்துள்ளனர்.\nமேலும் அவர் Practice என்பதை தவறான ஸ்பெல்லிங்கில் குறிப்பிட்டிருந்ததையும் சிலர் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/05/15103752/1163136/Devotees-Crowded-in-tirupati-temple.vpf", "date_download": "2019-06-16T19:40:25Z", "digest": "sha1:WE7RG4VO26AB7UXFQMWUYQ7L4T24FAYD", "length": 13984, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது || Devotees Crowded in tirupati temple", "raw_content": "\nசென்னை 17-06-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது\nகோடை விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. திருமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் தலைகளாகவே காட்சி அளிக்கின்றனர்.\nகோடை விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. திருமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் தலைகளாகவே காட்சி அளிக்கின்றனர்.\nகோடை விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. திருமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் தலைகளாகவே காட்சி அளிக்கின்றனர். தங்கும் விடுதிகளில் அறைகள் கிடைக்காமல் பக்தர்கள் திருமலையில் உள்ள ஹால்களில் படுத்துத் தூங்கி எழுந்து, புஷ்கரணியில் குளித்து, சாமி தரிசனத்துக்குச் செல்கிறார்கள்.\nவைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குப் பக்தர்கள் தரிசனத்துக்காக காத்திருக்கின்றனர். 300 ரூபாய் கட்டண தரிசனத்திலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இலவச தரிசனத்துக்கு 22 மணிநேரம் ஆகிறது.\n300 ரூபாய் கட்டண தரிசன நேரத்தை குறைத்து, சாதாரண பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க அதிக நேரம் ஒதுக்கீடு செய்து முன்னுரிமை வழங்கப்படுகிறது. டைம் ஸ்லாட் பற்றி ஒலி���்பெருக்கி மூலம் அவ்வபோது விளம்பரம் செய்யப்படுகிறது.\nஉலக கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் பணிந்தது பாகிஸ்தான்\nஇந்தியா- பாகிஸ்தான் போட்டி மீண்டும் மழையால் பாதிப்பு\nபாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்னைக் கடந்தார் விராட் கோலி\nஇந்தியா- பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிப்பு\nபாகிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா சதம்\nபாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nவாஸ்து குறிப்பிடும் மனையின் வடிவங்கள்\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா 29-ந்தேதி தொடங்குகிறது\nதங்க காக்கை வாகனத்தில் சனீஸ்வர பகவான் வீதி உலா\nஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம்\nஇதுதான் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள வித்தியாசம்: சச்சின்\nசென்னை ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்த முடிவு\nவீடியோ வெளியிட்ட விஷால் - அதிர்ச்சியில் வரலட்சுமி\nஇந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இவர்தான் வெற்றி பெறுவார்: அக்தர் சுவாரஸ்யம்\nஇந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு: புவனேஷ்வர் குமார் பந்து வீச வரமாட்டார் என அறிவிப்பு\nஎங்களுக்கு மட்டும் ‘க்ரீன் பிட்ச்’ தந்து பாரபட்சம்: ஐசிசி மீது இலங்கை அணி மானேஜர் குற்றச்சாட்டு\nகாதலில் முறிவு ஏற்பட்டது ஏன் - தேன்மொழி பரபரப்பு வாக்குமூலம்\nஅவுட்பீல்டு ஈரப்பதமாக இருந்ததால் போட்டி ரத்து: ஐசிசி மீது கவுதம் காம்பிர் பாய்ச்சல்\nகேரளாவில் பெண் போலீஸ் பட்டப் பகலில் எரித்துக் கொலை\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கத்துக்குட்டித்தனமாக அமர்ந்திருந்த இம்ரான் கான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4/", "date_download": "2019-06-16T19:02:28Z", "digest": "sha1:S6NB67PIQDRTSGXX6P7KZC75OBNOCAB3", "length": 12515, "nlines": 128, "source_domain": "www.thaaimedia.com", "title": "இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வேண்டுகோளை நிராகரித்தார் ஜெயவர்தனே | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nபுதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்\nநீ���்கள் கீழ்த்தரமானவர்: விஷால் மீது வரலட்சுமி காட்டம்\nஸ்ரீதேவிக்கு மரியாதை செலுத்திய நேர்கொண்ட பார்வை அஜித்\nஅர்னால்ட் மகளை மணந்த அவெஞ்சர்ஸ் நடிகர்\n87 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nஜோ ரூட்டின் இரண்டாவது சதத்தால் இங்கிலாந்து எளிதில் வெற்றி\nகோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இன்று தொடக்கம்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தானை 41 ரன் வித்தியாசத்…\nஉலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கை, வங்காளதேசம் போட்டி மழ…\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nஸ்னாப்டிராகன் 712சிப்செட் வசதியுடன் முதல் விவோ ஸ்மார்ட்போன்….\nதிங்கட்கிழமை விண்ணுக்கு செலுத்தப்படுகிறது இலங்கையின் முதலாவத…\nவாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியுடன் சியோமி Mi பேண்ட் 4 அறிமுகம்\nசர்வதேச விண்வெளி நிலையத்தை சுற்றுலாவுக்கு அனுமதிக்கும் நாசா …\nசெவ்வாயில் மிகப்பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய க்யூரியாசிடி …\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஇலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வேண்டுகோளை நிராகரித்தார் ஜெயவர்தனே\nஇலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களில் ஒருவர் ஜெயவர்தனே. இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக உள்ளார். இவரது தலைமையில் இரண்டு முறை மும்பை இந்தியன்ஸ் கோப்பையை கைப்பற்றியுள்ளது.\nகடந்த வருடம் குமார் சங்ககரா, அரவிந்த டி சில்வா மற்றும் ஜெயவர்தனே அடங்கிய குழு இலங்கை கிரிக்கெட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல ஒரு அறிக்கை தயாரித்திருந்தது. அதில் அதிக அளவில் உள்ளூர் கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கான திட்டங்களை அளித்திருந்தனர்.\nஆனால் இலங்கை கிரிக்கெட் வாரியம் அந்த அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இதனால் ஜெயவர்தனே இலங்கை கிரிக்கெட் வாரியம் தொடர்பான விவகாரத்தில் தலையிடா���ல் இருக்கிறார்.\nதற்போது உலகக்கோப்பை தொடர் நடப்பதால், இலங்கை அணிக்கு உதவும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், ஜெயவர்தனே அதை மறுத்துவிட்டார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், நான் ஏற்கனவே பல பணிகளை தேர்வு செய்து வைத்துள்ளேன். நான் எதிர்பார்த்ததை விட இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.\nஒட்டுமொத்த முழு கட்டமைப்பு பற்றி என்னால் எதையும் சொல்ல முடியவில்லை என்றால், யுக்திகள் போன்ற விஷயத்தில் நான் தலையிட அங்கு ஏதும் இல்லை. அணியின் தேர்வு உள்பட எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. இதனால் அங்கு வந்து நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை’’ என்றார்.\n87 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது ஆஸ்...\nஜோ ரூட்டின் இரண்டாவது சதத்தால் இங்கிலாந்து எளிதில்...\nகோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இன்று தொடக்கம்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தானை 41 ரன் வ...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கை, வங்காளதேசம்...\nயுவராஜ் சிங் ஓய்வு – ”கிரிக்கெட் எனக்க...\nநியூசிலாந்தில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நில...\nநியூசிலாந்து நாட்டில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் மக்கள் அதிகம் வசிக்காத கெர்மடெக் தீவு பகுதிகளில் இருந்து வடக்கே ஏற்பட்டுள்...\nபுதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்\nஅமைச்சுப் பதவி குறித்து செவ்வாய் தீர்மானம் –...\nஇந்த உணவுலாம் பொட்டாசியம் நிறைய இருக்காம்… த...\nபுட்டினை சந்தித்து கலந்துரையாடிய ஜனாதிபதி\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2013/12/10/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2019-06-16T19:03:07Z", "digest": "sha1:VMSCXCH4VD7DMLCV3HDGJWBR3JOYDM2N", "length": 11902, "nlines": 169, "source_domain": "noelnadesan.com", "title": "மெல்பனில் நடந்த தமிழ்ச்சிறுகதை அனுபவப்பகிர்வு. | Noelnadesan's Blog", "raw_content": "\n← மெல்பனில் நடைபெறவுள்ள அனுபவப்பகிர்வு\nமெல்பனில் நடந்த தமிழ்ச்சிறுகதை அனுபவப்பகிர்வு.\nஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் அண்மையில் தமிழ்ச்சிறுகதைகள் தொடர்பான அனுபவப்பகிர்வு நிகழ்வு மெல்பனில் வேர்மண் சவுத் சமூக மண்டபத்தில் நடைபெற்றது.\nசங்கத்தின் நடப்பாண்டு தலைவர் டொக்டர் நடேசன் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் இலங்கையின் மலையக இலக்கிய முன்னோடி – படைப்பாளி தெளிவத்தை ஜோசப்பின் மனிதர்கள் நல்லவர்கள், ஆவூரான் சந்திரனின் நான் இப்படி அழுததில்லை, பாடும்மீன் சு ஸ்ரீகந்தராசாவின் வழக்குத்தவணைக்கு வரமாட்டேன், கே.எஸ்.சுதாகரனின் காட்சிப்பிழை, நடேசன் எழுதிய பிரேதத்தை அலங்கரிப்பவள் என்ற சிறுகதை ஆகியன வாசிக்கப்பட்டு அவை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.\nசங்கத்தின் செயலாளர் லெ.முருகபூபதி, படைப்பு இலக்கியங்கள் தொடர்பான வாசிப்பு அனுபவங்களை சந்திப்புகளில் கலந்துரையாடுவதன் மூலம் அவற்றை மேலும் செம்மைப்படுத்தமுடியும் எனத் தெரிவித்து நிகழ்ச்சியின் நோக்கத்தை வெளியிட்டார்..\nதலைமையேற்ற நடேசன், சமீபத்தில் இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றுள்ள அலிஸ் மன்றோவைப்பற்றிய சிறு அறிமுகத்தை வழங்கியதுடன், அலிஸ்மன்றோ சிறுகதைகள் மாத்திரமே படைத்து அந்தத்துறையில் சாதனைகள் படைத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.\nமுருகபூபதி தெளிவத்தை ஜோசப்பின் மனிதர்கள் நல்லவர்கள் என்ற பல வருடங்களுக்கு முன்னர் மல்லிகையில் வெளியான சிறுகதையை வாசித்து தனது வாசிப்பு அனுபவங்களை சொன்னார். அதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட சிறுகதை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.\nஆவூரன் சந்திரனின் நான் இப்படி அழுததில்லை என்ற சிறுகதையை அபர்ணா சுதன் வாசித்தார். இச்சிறுகதை தொடர்பாகவும் கலந்துகொண்டவர்கள் தமது கருத்துக்களை தெரிவித்தனர்.\nபாடும் மீன் சு.ஸ்ரீகந்தராசாவின் வழக்குத்தவணைக்கு வரமாட்டேன் என்ற சிறுகதையை அவரே வாசித்தார். கே. எஸ். சுதாகரன் காட்சிப்பிழை என்ற தமது சிறுகதையை அவரே வாசித்தார். நடேசன் எழுதிய பிரேதத்தை அலங்கரிப்பவள் சிறுகதையை பேராசிரியர் ஆசி. கந்தராஜா வாசித்தார்.\nஒவ்வொரு கதையும் வாசிக்கப்பட்டதும் நீண்ட நேரம் கதைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு விவாதிக்கப்பட்டது. உரையாடல்கள் மிகவும் புரிந்துணர்வுடன் நிகழ்த்தப்��ெற்றமை இச்சந்திப்பில் ஆரோக்கியமானது.\nசிறுகதையின் வடிவம் – உருவம் – உள்ளடக்கம் – பாத்திரவார்ப்பு – களம் – கதை எழுதப்பட்ட முறையில் அழகியல் – நடைச்சித்திரம் – பத்தி எழுத்துக்கள் – புனைவிலக்கிய கட்டுரைகள் முதலானவற்றிலிருந்து சிறுதையின் வடிவம் எவ்வாறு வேறுபடுகிறது என்பன தொடர்பாகவும் பயனுள்ள கருத்துக்கள் இச்சந்திப்பில் பரிமாறப்பட்டன.\nதனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் தேர்ந்த ரஸனையை வளர்க்கும் நோக்கத்துடன் நடைபெற்ற அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியில் மருத்துவம், கல்வி, படைப்பிலக்கியம், வானொலி ஊடகம், இதழியல், இணையம், வலைப்பூக்கள் முதலானவற்றில் தொடர்புடைய பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தகுந்தது.\n← மெல்பனில் நடைபெறவுள்ள அனுபவப்பகிர்வு\nஅவுஸ்திரேலியா – கன்பராவில் இலக்கிய சந்திப்பு 2019\nநடேசன் எழுதிய அசோகனின் வைத்தியசாலை\nமணிவிழா நாயகன் -அருணாசலம் ஶ்ரீதரன்\nநடேசனின் நூல்களின் அறிமுகமும்… இல் Shan Nalliah\nகரையில் மோதும் நினைவலைகள்- இரு… இல் Shan Nalliah\nஇடப்பெயர்வு . இல் Shan Nalliah\nநமது சமூகத்தில் துரோகத்தின்… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4/screen-shot-2017-10-24-at-3-52-36-pm/", "date_download": "2019-06-16T19:13:14Z", "digest": "sha1:ZPDZX6BPXQ5FQGNQUUTQMZ6M2H5P7F72", "length": 6097, "nlines": 93, "source_domain": "tamil.theindusparent.com", "title": "என் வயிற்று கொழுப்பை 2 மாதங்களில் குறைக்க நான் பயன்படுத்திய 3 சமையல் பொருட்கள் | theIndusParent Tamil", "raw_content": "\nஎன் வயிற்று கொழுப்பை 2 மாதங்களில் குறைக்க நான் பயன்படுத்திய 3 சமையல் பொருட்கள்\nதினமும் என் வயிற்று கொழுப்பு குறைப்பது பற்றி புலம்புவதை நிறுத்தி - என் தினசரி வாழ்க்கையில் இந்த மூன்று பொருட்களை சேர்த்துக்கொள்ள ஆரம்பித்தேன்.\nஷில்பா ஷெட்டி குந்த்ராவின் சிறப்பு சம்மர் ஸ்மூத்தி ரெசிபி\nதாய்ப்பாலூட்டிய ஒவ்வொரு முறையும் உங்கள் மார்பக காம்பை சுத்தம் செய்வது எப்படி\nஇரவில் விழித்திருக்கும் நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு எப்படி ஆறுதல் அளிக்கலாம்\nஷில்பா ஷெட்டி குந்த்ராவின் சிறப்பு சம்மர் ஸ்மூத்தி ரெசிபி\nதாய்ப்பாலூட்டிய ஒவ்வொரு முறையும் உங்கள் மார்பக காம்பை சுத்தம் செய்வது எப்படி\nஇரவில் விழித்திருக்கும் நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு எப்படி ஆறுதல் அளிக்கலாம்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3/", "date_download": "2019-06-16T18:40:13Z", "digest": "sha1:PH4LMQPMNUQRIG5E5P5UJNFB5ZZ6LYF3", "length": 13030, "nlines": 152, "source_domain": "ctr24.com", "title": "மும்மொழித்திட்டத்தை திணிப்பதன் மூலம் தமிழர்களை உரசிப்பார்க்க வேண்டாம் | CTR24 மும்மொழித்திட்டத்தை திணிப்பதன் மூலம் தமிழர்களை உரசிப்பார்க்க வேண்டாம் – CTR24", "raw_content": "\nகனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019 – Aug 31 & Sep 01\nஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி யாரை களமிறக்கினாலும் படுதோல்வியடையும்\nவடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில்..\nஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானங்களுக்கு இலங்கை செயல்வடிவம் வழங்கவுள்ளது.\nபள்ளிவாசல்களில் கற்பிக்கப்படும் பிழையான கல்வி முறைமையினாலேயே முஸ்லிம் அடிப்படைவாதம்\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\n90 வீதமான கனேடியர்கள் போலிச் செய்திகளின் பொறியில் சிக்கி விடுகின்றனர்\nமுஸ்லிம் உறுப்பினர்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nவடபழனி முருகன் கோவிலில் செல்போனில் பேச தடை\nதேர்தல் ஒன்றின் மூலமே நாட்டுக்கு தீர்வு கிடைக்குமே அன்றி ஜனாதிபதி, பிரதமரால் ஒருபோதும் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாது\nமும்மொழித்திட்டத்தை திணிப்பதன் மூலம் தமிழர்களை உரசிப்பார்க்க வேண்டாம்\nமும்மொழித்திட்டத்தை திணிப்பதன் மூலம் தமிழர்களை உரசிப்பார்க்க வேண்டாம் என மத்திய அரசுக்கு திராவிட முன்னேற்றக்கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்றுஇடம்பெற்ற தி.மு.க. செயற்குழுக்கூட்டத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇந்தியா முழுவதும் தற்போது காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கல்வி கொள்கை அமுலில் உள்ளது. தமிழகத்தில் இருமொழிக் கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது.\nஇந்நிலையில் மத்திய அரசு சார்பில் மும்மொழித்திட்டத்திற்கான புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய குழு ஒன்று நியமிக்கப்பட்டது.\nஇது குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்ற கட்சி செயற்குழுவில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nதமிழர்களின் உணர்வோடு விளையாட வேண்டாம் என பாரதீய ஜனதா கட்சியைக் கேட்டுக் கொள்வதோடு, இரு மொழிக் கொள்கைக்கு ஆபத்து விளைவிக்கும் எந்த செயலானாலும் திராவிட முன்னேற்றக்கழகம் முன்னின்று எதிர்க்கும் என்பதையும் இக்கூட்டம் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதொடர்ச்சியாக ஹிந்தி கட்டாய மொழியாக்கப்படும் என்று தகவல் வெளியாகி, பல்வேறு மாநிலங்களில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.\nஇதையடுத்து மத்திய அரசு அனைத்து மாநிலங்களுடனும் கலந்து ஆலோசித்து சுமூக தீர்வு வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது\nPrevious Postஇலங்கை அரசியலில் பௌத்த மதகுருக்களின் ஆதிக்கத்தையே வெளிப்படுத்துவதாக .. Next Postகன்ர்வேட்டிவ் கட்சியின் தலைவர் அன்ட்றூ ஷ_யர், இனவாத செயற்பாடுகள் குறித்து மெத்தனப் போக்கினை பின்பற்றி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nகனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019 – Aug 31 & Sep 01\nஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி யாரை களமிறக்கினாலும் படுதோல்வியடையும்\nவடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில்..\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை...\nவடபழனி முருகன் கோவிலில் செல்போனில் பேச தடை\nநரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம்\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t145601-topic", "date_download": "2019-06-16T19:23:46Z", "digest": "sha1:HTQCBFFM4J5AB7QOVM5QK6YOOA6EAWVB", "length": 20467, "nlines": 143, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ரேஷன் கடைகளில் சிறுதானியம் வழங்க உத்தரவு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பழைய தமிழ் திரைப்படங்கள்\n» மிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு\n» 17 வது லோக்சபா நாளை கூடுகிறது\n» பிளாஸ்டிக் விற்றால் அபராதம் : நாளை முதல் அமல்\n» திருக்கழுக்குன்றம்:-சங்குதீர்த்த குளத்தில் சங்கு பிறந்த அன்று-01.09.2011.\n» தண்ணீர் பிரச்சனை: குடிக்க நீரின்றி #தவிக்கும்தமிழ்நாடு - தமிழில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்\n» மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்திய இஸ்ரேல் பிரதமரின் மனைவி குற்றவாளி என தீர்ப்பு\n» அகில உலக தந்தையர் தினம் இன்று.\n» பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்: விஜய் சங்கருக்கு இடம்\n» சர்வதேச படவிழாவில் திரையிடப்பட உள்ள ஜி.வி. பிரகாஷ் திரைப்படம்\n» அப்துல் கலாம் பிறந்தநாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க கோரிக்கை\n» உள்ளாட்சி தேர்தல் - வேட்பாளர்களின் டெபாசிட் தொகை\n» உலக வில்வித்தையில் இந்தியாவுக்கு 2 வெண்கலம்\n» சந்தானத்தைப் பாராட்டும் ‘டகால்டி’ இயக்குநர்\n» இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா போட்ட ராட்சத வெடிகுண்டு : பெர்லின் நகர மக்களை வெளியேற்றி செயலிழக்க வைப்பு\n» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:\n» நல்லவர்களின் நட்பை பெறுவோம்\n» மனம் எனும் கோவில்\n» மயிலில் வள்ளி, தெய்வானை\n» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை\n» பாட்டி வழியில் பிரியங்கா\n» தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி\n» புளித்த மாவுக்காக நான் தாக்கப்பட்டேன்: எழுத்தாளர் ஜெயமோகன்\n» இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல்\n» உதயநிதி படத்தில் இணைந்த பூமிகா\n�� குறைந்த பொருட்செலவில் உருவான ‘ஹவுஸ் ஓனர்’\n» மழையே இன்றி வறட்சியில் டெல்லி\n» ஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்\n» புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்\n» முதல் விண்வெளி மங்கை\n» வட தமிழகம் மற்றும் உள் தமிழகத்தில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்\n» பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» 22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது\n» சம ஊதியம் கேட்டு சுவிட்சர்லாந்தில் பெண்கள் போராட்டம்\n» தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் -ஓ.பன்னீர்செல்வம்\n» நீங்கள் மக்களுடன் பஸ்சில் செல்லுங்கள்... சந்திரபாபு நாயுடுவிடம் பாதுகாப்பு அதிகாரிகள் கெடுபிடி\n» சமையல் டிப்ஸ் -ஆர்.ஜெயலட்சுமி\n» தொடர் ஏமாற்றங்களால் கேள்விக்குறியாகியுள்ள சிவகார்த்திகேயன் நிலைமை: காப்பாற்றுமா பாண்டிராஜ் படம்\n» டெல்லி மெட்ரோ --பெண்களுக்கு இலவச பயணம்.\n» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..\n» மம்தா பானர்ஜிக்கு 48 மணிநேர கெடு விதித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை\n» இன்றைய கோபுர தரிசனம்\n» ரஷியாவிடம் ஆயுதம் வாங்கினால் அமெரிக்காவின் ஒத்துழைப்பு குறையும்: இந்தியாவுக்கு டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\n» கல்வி செல்வம் தந்த காமராஜர்'\nரேஷன் கடைகளில் சிறுதானியம் வழங்க உத்தரவு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nரேஷன் கடைகளில் சிறுதானியம் வழங்க உத்தரவு\n‘அரிசி மற்றும் கோதுமை வழங்கப்படுவது போல ராகி, சாமை, தினை, கம்பு, வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களையும் ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும்’ என்று மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. உடலுக்கு ஆரோக்கியம் தரும் சிறுதானியங்களை மானிய விலையில் வழங்க வேண்டும். சிறுதானியங்கள் பயன்பாடு அதிகரிக்கும்போது அதன் உற்பத்தியும் படிப்படியாக அதிகரிக்கும். இதன்மூலம் விலையும் படிப்படியாகக் குறையும் என்று மாற்று மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.\nஇதனால் ரேஷன் கடைகளில் சிறுதானியம் வழங்குவது பற்றி முடிவு செய்ய மத்திய வேளாண்மை அமைச்சகம் குழு ஒன்றை அமைத்திருந்தது. ஊட்டச்சத்துகள் அதிகமுள்ள சிறு தானியங்க���ைப் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் விநியோகம் செய்வதில் இருக்கும் நடைமுறை சிக்கல்கள் மற்றும் சாத்தியங்களை அலசிய பிறகு அக்குழு இப்போது ‘வழங்கலாம்’ என பரிந்துரை செய்துள்ளது.\nஇந்த அறிவிப்பு மத்திய அரசிதழில் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகி உள்ளது. ஏற்கெனவே இதே போன்றதொரு திட்டத்தை 2013-ம் ஆண்டில் தமிழக அரசு தொடங்கியது. ஆனால், அதை முழுவீச்சில் நடைமுறைப்படுத்தாமல் விட்டுவிட்டது. ஆனால், தற்போது மத்திய அரசு ஆணை பிறப்பித்திருப்பதால் அதை தமிழ்நாடு அரசு மீண்டும் செயல்படுத்தக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.\nசிறுதானியங்கள் சாப்பிடுவது என்பது உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை நோக்கிய ஒரு நடவடிக்கையாக இருக்கும். இதனால் இந்த ஆரோக்கியமான சமூகம் என்ற இலக்கை நோக்கி அழைத்துச் செல்ல முடியும். உடல் ஆரோக்கியத்துக்கு வலுசேர்க்கும் சிறுதானிய வகைகளை ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்வதால், மக்களின் உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு கிராமப்புற விவசாயிகள் வாழ்வும் வளம்பெறும் என்\nபதில் எந்த சந்தேகமும் இல்லை\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pondy.in4net.com/category/sport/page/2/", "date_download": "2019-06-16T19:50:24Z", "digest": "sha1:M4QFL7HZHVFX4MKEVZOEK56N3MJKV55Z", "length": 6776, "nlines": 157, "source_domain": "pondy.in4net.com", "title": "Sport Archives - Page 2 of 5 - In4Pondy", "raw_content": "\nநாடகம் மற்றும் காமெடி நடிகர் கிரேஸி மோகன் திடீர் மரணம் – அதிர்ச்சியில் தமிழ் சினிமா\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் கீர்த்திசுரேஷ்\nமதுரையின் பாரம்பரியமிக்க தியேட்டர்களின் வரலாறு……\nமான்ஸ்டர் குழந்தைகளுக்கான படம் : எஸ்.ஜே.சூர்யா\nகூடுதல் மொழிகளுடன் களமிறங்கும் பேஸ்புக் வாட்ச்\nகுருவாயூர் கோவிலில் துலாபார நேர்த்திக் கடன் செலுத்தி பிரதமர் மோடி சாமி தரிசனம்\nஹூவாய் ஸ்மார்ட்போன்களில் இனி பேஸ்புக் கிடையாது\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் புதினா ஜுஸ்\nநாடகம் மற்றும் காமெடி நடிகர் கிரேஸி மோகன் திடீர் மரணம் – அதிர்ச்சியில் தமிழ் சினிமா\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் கீர்த்திசுரேஷ்\nமதுரையின் பாரம்பரியமிக்க தியேட்டர்களின் வரலாறு……\nமான்ஸ்டர் குழந்தைகளுக்கான படம் : எஸ்.ஜே.சூர்யா\nகூடுதல் மொழிகளுடன் களமிறங்கும் பேஸ்புக் வாட்ச்\nகுருவாயூர் கோவிலில் துலாபார நேர்த்திக் கடன் செலுத்தி பிரதமர் மோடி சாமி தரிசனம்\nஹூவாய் ஸ்மார்ட்போன்களில் இனி பேஸ்புக் கிடையாது\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் புதினா ஜுஸ்\nஆஸ்திரேலியா அணி குறித்து ஷேன் வார்னே கடும் விமர்சனம்\nஇந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழக்கும்...\nடென்னிஸ் வரலாற்றில் முதல் முறையாக ரோஜர் ஃபெடரரும், செரீனா மோதல்\nஆஸ்திரேலியா பெர்த் நகரத்தில் ஆண்டுதோறும்...\nஇந்திய வீரர்களுக்கு புத்தாண்டு விருந்தளித்து அசத்திய ஆஸ்திரேலிய பிரதமர்\nஆஸ்திரேலியன் அணிக்கு எதிரான 41 ஆண்டு சாதனையை சமன் செய்தது இந்திய அணி\nஆஸ்திரேலியன் அணிக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில்...\nசென்னை மெரீனா பீச்சில் மகளுடன் கொஞ்சி விளையாடும் தோனி \nஇந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர்...\n72 ஆண்டு கால மோசமான சாதனையை சமன் செய்த இந்திய வீரர்கள்\nஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட்...\nஇந்திய வீரர்களை நோக்கி, ஆஸ்திரேலிய ரசிகர்கள் இனவெறி கோஷம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் தொடரில்...\nஆதரவற்ற குழந்தைகளுக்காக கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய சச்சின்\nகிறிஸ்துமஸ் தினத்தையொட்டி சச்சின் 'சான்டா க்ளாஸ்'...\nகால்பந்து க்ளப் உலகக் கோப்பை தொடரில் ரியல் மாட்ரிட் அணி சாதனை\nஅபு தாபியில் நடைபெற்ற கால்பந்து க்ளப் உலகக் கோப்பை...\nஆப்பிள் நிறுவனம் iOS இயங்குதளத்திற்கான புதிய பீட்டா பதிப்பு வெளியீடு\nஆப்பிள் நிறுவனம் தனது மொபைல் சாதனங்களுக்கென iOS...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2016/09/within-3days-new-Cauvery-Management-Board.html", "date_download": "2019-06-16T19:05:10Z", "digest": "sha1:NP7GXXRCHVIAJR2ELK2RIXPJFTJJSHJC", "length": 9464, "nlines": 63, "source_domain": "www.karaikalindia.com", "title": "மூன்று நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் - உச்ச நீதிமன்றம் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nமூன்று நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் - உச்ச நீதிமன்றம்\nemman காவிரி, செய்தி, செய்திகள்\nசர்வதேச நாடுகள் அனைத்திலும் நதிநீர் பங்கீடு விவகாரத்தில் சுமுகமான நிலை நிலவி வரும் வேளையில்.ஒரு நாட்டினை சேர்ந்த இரு மாநிலங்களான தமிழகம் மற்றும் கர்நாடகாவிற்கு இடையேயான காவிரி நதி நீர் பங்கீடு கர்நாடக அரசின் தீராத பிடிவாதத்தால் ஒரு தீர்வு இன்றி நீண்டு கொண்டே செல்கிறது.தொடக்கத்தில் தமிழகத்தில் அரங்கேறிய தொடர் போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புகள் இப்பொழுதும் நடைபெறுகிறதா என்று கேட்டால் அதற்கு பதில் ஒரு பெரிய கேள்வி குறியாகதான் இருக்க முடியும்.\nஇந்நிலையில் இன்னும் மூன்று நாட்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.மேலும் நாளை முதல் 6ஆம் தேதி வரை வினாடிக்கு ஆறாயிரம் கண அடி நீர் தமிழகத்திற்கு திறந்து விடவும் கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகள��்ற நகரமாக உரு...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.medjugorje.org/olmmsgta.htm", "date_download": "2019-06-16T19:53:59Z", "digest": "sha1:22LYS2X5KAEGHB4IXJIS7NJNFWIPCNTP", "length": 1970, "nlines": 6, "source_domain": "www.medjugorje.org", "title": "The Monthly Message - Tamil", "raw_content": "\nMay 25, 2019 \"அன்புக் குழந்தைகளே, நான் உங்களோடு இருந்து உங்களுக்கு கற்பித்து மனமாற்றத்தின் பாதைக்கு உங்களை அழைத்துச் செல்ல இறைவன் தமது இரக்கத்தினால் என்னை அனுமதித்துள்ளார். குழந்தைகளே, நீங்கள் அனைவரும் உங்களது மீட்பிற்காகவும், உங்கள் வழியாக பிறரது மீட்பிற்காகவும் திறந்த மனதுடன் ஜெபிக்க அழைக்கப்பட்டுள்ளீர்கள். குழந்தைகளே, கவனமாக இருங்கள். உலக வாழ்வு குறுகியது. ஆனால், விண்ணுலக வாழ்வு உங்களது நன்மைத்தனத்திற்கு ஏற்றவாறு உங்களுக்காக காத்திருக்கிறது. எனவே, இறைவனின் கரங்களில் நல்ல கருவிகளாக அமைவதற்காக ஜெபியுங்கள், ஜெபியுங்கள், இடைவிடாது ஜெபியுங்கள். எனது குரலுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/185815/news/185815.html", "date_download": "2019-06-16T18:46:54Z", "digest": "sha1:43N6LJIPOGFVFZL3A24WP7K7ZCWBQTYD", "length": 30446, "nlines": 116, "source_domain": "www.nitharsanam.net", "title": "போர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா?(கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா\nஅரசாங்கப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையிலான போரில், அரசாங்கப் படைகள் வெற்றி பெற்றதில், அந்த வெற்றி��ின் போது, நாட்டை ஆட்சி புரிந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பங்கு என்ன அவர், அந்த வெற்றிக்காகத் தாமாக எந்த முடிவையாவது எடுத்துள்ளாரா அவர், அந்த வெற்றிக்காகத் தாமாக எந்த முடிவையாவது எடுத்துள்ளாரா தனிப்பட்ட முறையில் எந்தச் சண்டையிலாவது ஈடுபட்டுள்ளாரா\nஆனால், ஏதோ துட்டகைமுனு, எல்லாளனை நேரில் சந்தித்து, தனிப்பட்ட முறையில் சண்டையிட்டு, வெற்றி கண்டதைப் போல், தானும், பிரபாகரனை நேரில் சந்தித்து, சண்டையிட்டு வெற்றி கண்டதாக, போர் வெற்றியின் முழுப் பெருமையையும் கொள்ளையடித்துக் கொண்டு இருக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த. அந்த வெற்றியை, அரசியலாக்கி தேர்தல் வெற்றிகளுக்காகவும் அதைப் பயன்படுத்துகிறார்.\nஆனால், அந்த வெற்றிக்காக அவராக எடுத்த முடிவு என்ன, அவராகத் தனிப்பட்ட முறையில் செய்த பங்களிப்பு என்ன என்று கேட்டால், அவரது நெருங்கிய நண்பரும் மௌனமாகிவிடுவார்.\nஇருப்பினும், அரசாங்கத்தின் சார்பில், போர் வெற்றிக்காக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவும் தனிப்பட்ட முறையில் எடுத்த முடிவுகளையும் செய்த பங்களிப்புகளையும் பட்டியல் போடலாம்.\nஅதனால்தான், மஹிந்தவின் நண்பரான எழுத்தாளர் சி.ஏ. சந்திரபிரேம போரைப் பற்றி, தாம் எழுதிய நுலுக்கு (Gota’s War) ‘கோட்டாவின் போர்’ எனப் பெயரிட்டுள்ளார். அது மட்டுமல்ல, விடுதலை புலிகள், தமது தவறான முடிவுகளால், அரச படைகளின் போர் வெற்றிக்காகப் பல பங்களிப்புகளை வழங்கியுள்ளனர் என்றும் கூறலாம்.\nமஹிந்த ராஜபக்‌ஷ, இவ்வாறு அரச படைகளின் தியாகங்களையும் திறமைகளையும் தனது அரசியலுக்காகவும் தேர்தல் பிரசாரத்துக்காகவும் பாவிப்பதை நிறுத்தும் வகையில், போர் வெற்றியின் உண்மையான பங்காளிகள் யார் என்பதை எடுத்துக் கூறவோ என்னவோ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போரின் வரலாற்றை ஆவணப்படுத்தப் போவதாக, சில தினங்களுக்கு முன்னர் ஒரு செய்தி வெளியாகியிருந்தது.\nஅதற்காக அவர், முன்னாள் இராணுவத் தளபதிகள் சிலரை அழைத்துக் கலந்துரையாடியதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டு இருந்தது. ஆனால், அந்தக் கூட்டத்துக்குப் போரின் இறுதி வெற்றியின் போது, இராணுவத் தளபதியாக இருந்த அமைச்சர் சரத் பொன்சேகாவும் அக்காலகட்டத்தில் பாதுகாப்புச் ச���யலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்‌ஷவும் சமூகமளிக்கவில்லை எனவும் செய்திகள் கூறின.\nபோரின் வரலாற்றை, சரியாக நடுநிலையோடு ஆவணப்படுத்துவதாக இருந்தால், அது மிகவும் சிறந்த பணி என்றே கூற வேண்டும். ஆனால், இந்தக் கூட்டத்தைப் பற்றிய தகவல்கள், இக் காரியம் சிறப்பாக நடைபெறுமா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.\nஇந்தக் கூட்டத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கோட்டாபயவுக்கு அழைப்பு விடுத்தாரோ என்னவோ தெரியாது. அவ்வாறு அழைப்பு விடுக்காவிட்டால் அது பெரும் தவறாகும். ஏனெனில், கோட்டாபய இடைநடுவில் போரை விட்டு, அமெரிக்காவுக்குச் சென்றாலும், அவர் போரின் இறுதிக் காலத்தில், பெரும் பங்காற்றியவர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.\nஅதேபோல், பொன்சேகா சமூகமளிக்காமல் இருந்தமையும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும். அந்த இருவரும் சமூகமளிக்கவில்லை என்பதை மட்டுமே ஊடகங்கள் தெரிவித்து இருந்தன. சில வேளை, வேறு சில முன்னாள் தளபதிகள் சமூகமளிக்காதிருந்து, அது ஊடகங்களின் கண்ணில் படாதிருக்கவும் கூடும்.\nஎவ்வாறாயினும், அரசாங்கம் முன் வந்து போரின் வரலாற்றை எழுதுவதாக இருந்தால், அது வெற்றி பெற்றவரின் கதையாகவே இருக்கும். பொதுவாக, உலகில் எங்கும் அவ்வாறு தான் வரலாறு எழுதப்பட்டு இருக்கின்றன. எனவே தான், ‘வெற்றி பெற்றவனே வரலாற்றை எழுதுவான்’ (History is written by the victor) என்பார்கள்.\nஅவ்வாறான வரலாற்றில், தோல்வி கண்டவரின் நியாயங்கள், தியாகங்கள் மற்றும் திறமைகள் ஆகியன இடம்பெறாது; அல்லது குறைவாகவே இடம்பெறும்; அல்லது திரிபுபடுத்தப்பட்டுத் தான் இடம்பெறும்.\nஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அப்போதைய அரசியல் செயலாளராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த ரமேஷ் நடராஜா, ‘தினமுரசு’ பத்திரிகையின் ஆரம்ப காலத்தில் ‘அற்புதன்’ என்ற பெயரில், தமிழீழத்துக்கான ஆயுதப்போராட்டத்தின் வரலாற்றை எழுதி வந்தார். அப்போது, ஒரு வாசகர் ‘நீங்கள் புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் விளம்பரம் தேடிக் கொடுக்கிறீர்கள்’ எனக் கடிதம் எழுதியிருந்தார்.\nஅந்தக் கடிதத்தையும் அந்தக் கதையோடு பிரசுரித்த நடராஜா, ‘நான் எழுதுவது கட்சிப் பிரசாரத்துக்காக அல்ல; இது வரலாறு. இன்று புலிகள் ஏனைய தமிழ் இயக்கங்களை விஞ்சிவிட்டார்களென்றால், அதற்குக் காரணங்கள் இருக்க வேண்டும். அந்தக் காரணங���களை மறைத்து, வரலாற்றை எழுத முடியாது’ என்று தமது பதிலையும் பிரசுரித்து இருந்தார். ஆனால் பொதுவாக, அந்தக் கண்ணோட்டததில் வரலாறுகள் எழுதப்படுவதில்லை.\nஇன்று பலர் போரைப் பற்றி எழுதுகிறார்கள். தமிழர்களும் எழுதியிருக்கிறார்கள். அவற்றில் அரச படைகளின் நியாயங்கள், தியாகங்கள், திறமைகள் அரிதாகவே குறிப்பிடப்பட்டுள்ளன; அல்லது குறிப்பிடப்படவே இல்லை.\nஅதேபோல் புலிகள் தவிர்ந்த ஏனைய தமிழ் இயக்கங்களின் பங்களிப்பும் அவற்றில் இல்லை என்றே கூற வேண்டும். அதேபோல், முன்னாள் இராணுவ அதிகாரியான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட போன்றவர்கள் எழுதியவற்றில் புலிகளின் நியாயங்கள், தியாகங்கள், திறமைகள் அரிதாகவே குறிப்பிடப்பட்டுள்ளன; அல்லது குறிப்பிடப்படவே இல்லை.\nபோதாக்குறைக்கு, அரச படைகளுக்குள் நிலவும் பொறாமை, பகைமை போன்றவற்றாலும் வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன. போர் முடிவடைந்தவுடன் கோட்டாபய ராஜபக்‌ஷ, “இலங்கை கண்ட மிகச் சிறந்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவே” என்றார்.\nசிறிது காலத்தில் அவர்களுக்கிடையே பகைமை உருவாகிய போது, “எந்தவோர் இராணுவத் தளபதியும் செய்யக்கூடியதையே, பொன்சேகாவும் செய்துள்ளார்” எனக் கோட்டாபய கூறியிருந்தார்.\nஅதுமட்டுமல்ல, அந்தப் பகைமையின் காரணமாக, மஹிந்த ராஜபக்‌ஷ, பொன்சேகாவை அவருக்கு எதிரானவர்களைக் கொண்ட இராணுவ நீதிமன்றமொன்றின் மூலம், குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கச் செய்து, அவரது பதக்கங்களையும் ஓய்வூதியத்தையும் பறித்தார். அத்தோடு அவரை இராணுவத் தளபதிகளின் பெயர் பட்டியலிலிருந்தும் நீக்கினார். அவரது பட்டியலின் படி, இராணுவத் தளபதி ஒருவர் இல்லாமலே புலிகளுக்கு எதிரான போர் வெற்றி பெற்றிருக்கிறது.\nசரத் பொன்சேகா, அவ்வாறு வரலாற்றிலிருந்து நீக்கப்படக் கூடியவர் அல்ல. முன்னைய இராணுவத் தளபதிகள் காணாத, இராணுவத்தின் குறைபாடுகளைக் கண்டு, அவற்றைச் சரி செய்து, அரசாங்கப் படைகளின் போர் வெற்றியைச் சாத்தியமாக்கியவர் அவரே.\nமுன்னர் படையினர், புலிகளிடமிருந்து ஓரிடத்தை கைப்பற்றிக் கொண்டால் புலிகள் மற்றொரு இடத்தை கைப்பற்றிக் கொள்வர். படையினர் அந்த இடத்தைக் கைப்பற்ற, முன்னைய இடத்திலிருந்து படையினரை அகற்றிக் கொள்ளும் போது, புலிகள் அந்த இடத்தை மீண்டும் கைப்பற்றிக் கொள்வர். இதற்குப் பொருளாதார சுமை காரணமாக இருந்தாலும், படைபலத்தை அதிகரித்தேயாக வேண்டும் என, பொன்சேகா பிடிவாதமாக இருந்தார்.\nபெரிய படையணிகளாகச் செல்லாது, சிறிய சிறிய குழுக்களாகப் படைகளை முன்னகர்த்தும் தந்திரோபாயமும் பொன்சேகாவினுடையதே. போர்க் களத்தைப் பற்றிய அவரது அறிவும் அனுபவமும், இந்த விடயத்தில் பெரிதும் உதவியது.\nஎனவேதான், “பொன்சேகாவின் அனுபவமும் போர் உத்திகளும் இல்லாதிருந்தால், போர் வெற்றி பெற்றிருக்காது” என, கோட்டாபயவே போர் முடிவடைந்தவுடன் கூறியிருந்தார்.\nகடலில் நீண்ட தூரம் சென்று, புலிகளின் ஆயுதக் கப்பல்களைக் கடற்படையினர் அழித்தமை, போர் வெற்றிக்குப் பிரதான காரணமாகியது. 2007 ஆண்டு ஆரம்பத்திலிருந்து, 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை, புலிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து ஒரு பனடோல் வில்லையையாவது அனுப்ப முடியவில்லை என, கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் பின்னர் கூறியிருந்தார்.\nவெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்து, புலிகளுக்கு அனுப்பி வந்த கே.பியுடன், மூத்த ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ், ‘டெய்லி மிரர்’ பத்திரிகைக்காக நடாத்திய நேர் காணலின் போதே, அவர்அவ்வாறு கூறியிருந்தார்.\nஇவ்வாறு, புலிகளின் ஆயுதக் கிடங்குகளை வற்றச் செய்த கடற்படையின் அச்செயற்பாடுகளுக்கு, இராணுவத்தினர் வழங்கிய புலனாய்வுத் தகவல்களே காரணம் என, சரத் பொன்சேகா உரிமை கோருகிறார். ஆனால், அப்போதைய கடற்படைத் தளபதி கரன்னாகொட, தாமே அமெரிக்காவிடமும் இந்தியாவிடமும் அந்தத் தகவல்களைப் பெற்றுக் கொண்டாகக் கூறுகிறார்.\nஅதேவேளை, பொன்சேகாவுக்கு முன்னர் இராணுவத் தளபதிகளாக இருந்தவர்களினதும் முக்கிய படையதிகாரிகளாக இருந்தவர்களினதும் சில பங்களிப்புகளும் இறுதி வெற்றிக்கு முக்கிய காரணமாகின.\nஉதாரணமாக, மேஜர் ஜெனரல் டென்ஸில் கொப்பேகடுவ யாழ்ப்பாணத்தை அண்டிய தீவுகள் அனைத்தையும் 1980களின் இறுதியில் புலிகளிடமிருந்து கைப்பற்றியிருந்தார். இறுதிவரை அவற்றைப் புலிகளால் கைப்பற்றிக் கொள்ள முடியவில்லை.\nஈ.பி.டி.பியும் அவற்றைப் புலிகள் மீண்டும் கைப்பற்றிக் கொள்ளாதிருக்க பெரும் உதவியாக இருந்தனர். இவை ஆவணப்படுத்தப்படுமா என்பது சந்தேகமே.\nமேஜர் ஜெனரல் ஜெரி டி சில்வா, கிறிஸ்தவர் என்பதால், ஜனாத��பதி சந்திரிகா குமாரதுங்கவின் காலத்தில் அவரை, இராணுவத் தளபதியாக நியமிப்பதை தென்பகுதி தீவிரவாதிகள் எதிர்த்தனர். ஆனால், அவரது காலத்தில் தான், யாழ். குடாநாட்டைப் புலிகள் இழந்தனர். இறுதி வரை புலிகளால், குடாநாட்டை மீண்டும் கைப்பற்றிக் கொள்ள முடியவில்லை.\nஅது படையினரின் இறுதி வெற்றிக்குப் பேருதவியாக அமைந்தது. லயனல் பலகல்ல, இராணுவ தளபதியாக இருந்த போதே, புலிகளின் பகுதிகளுக்குள் ஆழ ஊடுருவும் படையணி அமைக்கப்பட்டது. அது, படைகளுக்குப் பலத்த சக்தியாக மாறியிருந்தது.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 2002 ஆம் ஆண்டு புலிகளுடன் செய்து கொண்ட போர் நிறுத்த உடன்படிக்கை, புலிகளின் பலத்தைப் பெருமளவில் அழித்து விட்டது. வெளி உலகைக் கண்ட புலிகளின் முக்கிய தளபதியான கருணா என்றழைக்கப்படும் விநாயகமூரத்தி முரளிதரன், புலிகளில் இருந்து பிரிந்தார். கருணா, பிரபாகரனுக்கு அடுத்தவராக இருந்ததாக பின்னர், தமிழ்ச்செல்வன் கூறியிருந்தார்.\nஅந்த ஒப்பந்தத்தின் காரணமாக, புலிகள் மீதான சர்வதேசக் கண்காணிப்பு உத்தியோகபூர்வமாகியது. அனுபவம் வாய்ந்த பல புலிப் போராளிகள், திருமணமாகி குடும்ப வாழ்க்கைக்குள் அக்காலத்தில் புகுந்துவிட்டனர். ஒப்பந்தம் கடலை உள்ளடக்கவில்லை. அதனால் புலிகளின் கப்பல்கள் அக்காலத்திலேயே அழிக்கப்பட்டன.\nஇவை, ரணிலின் ஒப்பந்தத்தால் ஏற்பட்ட விளைவுகளாக இருந்தும், ரணில் அவற்றுக்காக உரிமை கோராததாலும் ரணிலுக்கு பெருமை சேர்க்க, மஹிந்த விரும்பாததாலும் அந்த விடயங்கள் எவரது கண்ணிலும் படாமல் இன்றுவரை இருக்கின்றன. இவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆவணப்படுத்தப் போகும் வரலாற்றில் உள்ளடக்கப்படுமா என்பது சந்தேகமே.\nதமது தோல்விக்குப் புலிகளும் காரணமாகியிருந்தனர். அவர்கள் ராஜீவ் காந்தியை கொன்று, இந்தியாவைப் பகைத்துக் கொண்டனர். பின்னர், இந்தியா புலிகளை அழிக்கப் பெரும் பங்காற்றியது. புலிகள், சாதாரண சிங்கள மக்களைக் கொன்று, புலிகளின் போராட்டத்தை ஆரம்பத்தில் ஆதரித்த சிங்கள முற்போக்குச் சக்திகளைப் பகைத்துக் கொண்டனர்.\nமுஸ்லிம்களை இம்சித்தும் சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றியும் முஸ்லிம்களைப் பகைத்துக் கொண்டனர். தமிழ் புத்திஜீவிகளைக் கொன்று, அவர்களையும் பகைத்துக் கொண்டனர்.\nஅதேவேளை, புலிகள் 30,000 படையினர் பங்��ு கொண்ட ‘ஜயசிக்குறு’ படை நடவடிக்கையை முறியடித்தனர். 11,000 படையினர் நவீன ஆயதங்களுடன் பாதுகாத்து வந்த ஆனையிறவு முகாமைத் தகர்த்தெறிந்தனர். சுமார் 1,500 படையினர் இருந்த முல்லைத்தீவு முகாமை அழித்தனர். அதிலிருந்து 250 படையினர் மட்டுமே உயிருடன் திரும்பி வந்தனர்.\nஅனுராதபுரம், கட்டுநாயக்க விமான நிலையங்கள் மீதான புலிகளின் தாக்குதல்கள் சாதாரண படை நடவடிக்கைகள் அல்ல; இவை அவற்றின் உண்மையான தாக்கங்களுடன் ஆவணப்படுத்தப்படும் என்று கூற முடியாது.\nPosted in: செய்திகள், கட்டுரை\nஇங்கிலாந்து ராணிக்கு இருக்கும் 9 வியப்பூட்டும் அதிகாரங்கள்\n1959 -ல் இந்தியாவில் நடந்த ராணுவ கள்ளக்காதல் கொலைவழக்கு\nகுழந்தைகள் அமிலத்தை உட்கொண்டால் என்ன செய்வது\nவாழ்க்கை இனிக்க வழிகள் உண்டு\nஆண்&பெண் இருவரது செக்ஸ் தடைகள்\nகண்டமனூர் ஜமீன் கதை – தேனி மாவட்டம்\nவெற்றிகரமாக பேரம் பேசும் வழிகள்\nஇந்தியா வரும் முன்னே, அமெரிக்கா வரும் பின்னே \nவீரப்பன் கோவில் லாக்கர் உடைக்கப்பட்ட மர்மம்\nபுதையலுடன் கூடிய ராஜ ராஜ சோழன் சமாதி எங்கே தெரியுமா \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/Njc0NjU5/%E2%80%9C%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E2%80%9D-150-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF!-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-16T19:00:25Z", "digest": "sha1:6YALRVG32LHESLAV7LFYM4KR5GV5YXSA", "length": 7199, "nlines": 73, "source_domain": "www.tamilmithran.com", "title": "“அன்பான நபர்” 150 பேரின் உயிரை பறித்த விமானிக்கு நினைவஞ்சலி! கொந்தளித்த மக்கள்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » ஜெர்மனி » NEWSONEWS\n“அன்பான நபர்” 150 பேரின் உயிரை பறித்த விமானிக்கு நினைவஞ்சலி\nஜேர்மனியின் உள்ளூர் பத்திரிகை ஒன்றில் வெளியான இந்த நினைவஞ்சலி குறிப்பு தான் அங்குள்ள மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த ஆண்டு பிரான்ஸ் ஆல்ப்ஸ் அருகே 150 பயணிகளுடன் சென்ற விமானம் ஒன்று திடீரென்று அப்பகுதியில் உள்ள மலையில் மோதி விபத்துக்குள்ளானது.\nஇதில் விமானி உள்ளிட்ட அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் தொடர்புடைய விமானியின் குடும்பத்தினர் தான் இந்த ஆண்டு நினைவஞ்சலி குறிப்பை வெளியிட்டுள்ளனர்.\nஅதில், இந்த துயரச்சம்பவத்தில் தங்களுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும்,\nகடந்த ஓராண்டாய் தங்களது துயரத்தில் பங்கேற்று ஆறுதல் தெரிவித்தவர்களை இந்த தருணத்தில் நினைவில் கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.\nமேலும், அன்பான, மதிப்புமிக்க நபரை தாங்கள் இழந்துள்ளதாகவும் விமானி Lubitz குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.\nஇந்த நினைவஞ்சலி விளம்பரம், விமான விபத்தில் உற்றார் உறவினர்களை இழந்த குடும்பத்தினருக்கு கடும் கோபத்தை வரவழைத்துள்ளது.\nதங்களது குடும்ப உறுப்பினர்கள் பலரை தற்போது கல்லறை தோட்டத்தில்தான் எங்களால் சந்திக்க முடிகிறது,\nஆனால் இவ்விபத்தினை ஏற்படுத்திய அந்த விமானி மதிப்புமிக்க நபராக மாறிவிட்டாரா என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇதனிடையே விமானியின் குடும்பத்திற்கும் ஆதரவு தெரிவித்துள்ளதுடன், தங்களது குழந்தைகளின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த பெற்றோருக்கு உரிமை இல்லையா எனவும் வினவியுள்ளனர்.\n'ரூ.70 லட்சத்துக்கு சாப்பிட்டார்' இஸ்ரேல் பிரதமர் மனைவி\nபாக்.,கிற்கு இந்தியா 337 ரன் இலக்கு\nகோஹ்லி 11,000 ரன் சாதனை\nமுதல்வர் இல்லத்தை முற்றுகையிட்ட எடியூரப்பா கைது\nகுடிக்க தண்ணீர் கிடைக்காததால் தற்கொலை செய்யப் போகிறோம்: பிரதமருக்கு உபி விவசாயி கடிதம்\nகருப்பு பண விவகாரம் 50 இந்தியர்கள் பட்டியலை வெளியிட்டது சுவிஸ் அரசு\nமும்பையில் மிஸ் இந்தியா 2019 போட்டி ராஜஸ்தானை சேர்ந்த கல்லூரி மாணவி இந்திய அழகியாக தேர்வு\nஉபி.யில் 2022ல் ஆட்சியை பிடிக்க பிரியங்கா காந்தி அதிரடி திட்டம்: வாரம் இருமுறை தொண்டர்களை சந்திக்க முடிவு\nமதுரை செல்லூரில் போலீஸ் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு\nமேட்டுப்பாளையம் அருகே இருசக்கர வாகன விபத்து தந்தை,மகள் பலி\nசர்வதேச ஒருநாள் போட்டியில் குறைந்த போட்டிகளில் 11,000 ரன்கள் எடுத்து சச்சினின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி\nதிருக்கழுக்குன்றத்தில் கிணற்றில் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு\n'நடிகர் சங்க கட்டிடம்' விரைவில் திறக்கப்படும்: நடிகர் விஷால்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF/page/5/", "date_download": "2019-06-16T19:07:33Z", "digest": "sha1:LNAYWP2YPLWEC3PU7JUR4XHM2Y4SYETJ", "length": 8726, "nlines": 52, "source_domain": "www.savukkuonline.com", "title": "பிஜேப�� – Page 5 – Savukku", "raw_content": "\nட்விட்டர்.. ஃபேஸ்புக்… வாட்ஸ்அப் – தேர்தல் 2019\n2014 பாராளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் உள்ளிட்ட இதரக் கட்சிகளை விட, பிஜேபி, சமூக வலைத்தளங்களை, குறிப்பாக ட்விட்டரை அதிகம் பயன்படுத்தியது. நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த காலம் முதலாகவே ட்விட்டரை பெருமளவில் பயன்படுத்தி வருகிறார். தனது ஆதரவாளர்களை வைத்து, பெருமளவில் ட்விட்டர் கணக்குகளைத் துவக்கி, அதனை...\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nஇப்படித் தான் தீவிரவாதிகள் உருவாக்க்கப்படுகிறார்கள் \nகாஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க வலுவான தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தாம் உதவுமென்று தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியிருந்தார். இதன் கொடுரமான எதிர்வினையாகவே காஷ்மீர் புல்வாமாவில் தற்கொலைப் படைத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் கடந்த மாதம் கொல்லப்பட்ட சம்பவமானது நிகழ்ந்தது....\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nதேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்புச் சங்கை ஊதிவிட்டது. ஆணையம் ஆட்சியாளர்களுக்குக் கடைசியாய் என்ன சகாயம் செய்ய முடியுமோ அதைச் செய்துகொடுத்தது. இன்னொரு பக்கத்தில், தேர்தல் அறிவிப்பைப் பொதுமக்களும் நிம்மதிப் பெருமூச்சுடன் வரவேற்றனர். இனிமேல் எங்கேயும் அடிக்கல் நாட்டு விழாக்களை நடத்தமாட்டார்களே அவசரச் சட்டங்கள் எதையும் அறிவிக்க மாட்டார்களே அவசரச் சட்டங்கள் எதையும் அறிவிக்க மாட்டார்களே\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nதேர்தலில் பாஜகவுக்கு ஆப்பு வைக்கப் போகும் வேலையின்மை\n17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதற்குப் பின் வந்த முதல் வாரத்தில் மற்ற வழக்கமானப் பிரச்சனைகள் பின்தள்ளப்பட்டன. தேசப் பாதுகாப்பு குறித்த கவலை மட்டுமே நம் முன் நிறுத்தப்பட்டன. ஆனால் நாம் முதல் கேள்வியாக கேட்கவேண்டியது இதைத் தான். ‘இந்தத் தேர்தலில் வேலையின்மை பிரச்சினை என்பது...\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\n‘சௌகிதார்’ பிரசாரத்தில் மறைந்திருக்கும் ஆபத்து\n2014ஆம் ஆண்டு முதல், தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு உள்ளும் வெளியுமாக அலைந்துகொண்டிருகின்ற வஞ்சப்புகழ்ச்சி இறுதியில் தந்து மூச்சினை ஒரேடியாக நிறுத்திக் கொண்டது. அப்படி நிறுத்தியது நரேந்திர மோடியின் #நானும்காவலாள��� (#MainBhiChowkidar) என்கிற பிரச்சாரம் தான். வியப்பையும் கேலியையும் சம அளவு பெற்ற இந்த ட்வீட்டில், பிரதமர்...\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nநாட்டுப்பற்றுள்ளவர்களுக்கு மோடி அரசின் செய்தி – ஷட் அப் பண்ணுங்க\nவானமெங்கும் தேசப்பற்று நிறைந்திருக்கிறது. நிஜமாகவே வானில் தேசபக்தி படர்ந்துதான் இருக்கிறது. ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ஒரு உத்தரவ இட்டுள்ளது அரசு. ஒவ்வொரு விமானப் பயணம் ஒவ்வொன்றிலும் மேற்கொள்ளப்படுகிற அறிவிப்புகளுக்குப் பிறகும் ஜெய் ஹிந்த் என சொல்லவேண்டும் என்பதே அந்த உத்தரவு. எதிர்பார்த்ததுபோலவே, இந்த உத்தரவு இணையத்தில் ஆயிரக்கணக்கான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vijay-keerthy-suresh-26-04-1627494.htm", "date_download": "2019-06-16T18:59:12Z", "digest": "sha1:6HN6YGEQ2GLM3PYMFS7EPY6XHVK7KXHZ", "length": 7166, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "பின்னி மில்லில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘விஜய் 60’ ஓப்பனிங் பாடல்! - Vijaykeerthy Suresh - விஜய் 60 | Tamilstar.com |", "raw_content": "\nபின்னி மில்லில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘விஜய் 60’ ஓப்பனிங் பாடல்\n‘இளையதளபதி’ விஜய் தற்போது பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி வெறும் மூன்று நாட்கள் மட்டுமே நடைபெற்றது.\nஇதைதொடர்ந்து இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் மே 2-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இதற்காக பின்னி மில்லில் தற்போது மிக பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று கலை இயக்குனர் முத்துராஜ் தலைமையில் உருவாகி வருகிறது.\nமேலும் இதில் விஜய்யின் இன்ட்ரோ பாடல் மிக பிரம்மாண்டமான முறையில் படமாக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது.\n▪ அப்பா வயசு ஹீரோவுடன் இப்படியா அடிப்பது\n▪ நான் யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை - கீர்த்தி சுரேஷ்\n▪ விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n▪ எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n▪ ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\n▪ கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\n▪ மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n▪ கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n▪ சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்\n▪ சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• ��ன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n• கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\n• அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்\n• சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.\n• விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா\n• தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவுக்கு வரும் சோதனைக்கு மேல் சோதனை - என்ன செய்ய போகிறார்\n• தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா\n• மங்காத்தா பாணியில் இன்னொரு படம் - ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன அஜித்\n• முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2018/08/18094631/1006114/Crow-Collecting-Garbage-in-France.vpf", "date_download": "2019-06-16T18:43:14Z", "digest": "sha1:RCCJW4QLG6DOYQ3TMRRVMXMMDABX6BTR", "length": 12936, "nlines": 92, "source_domain": "www.thanthitv.com", "title": "பிரான்ஸில் குப்பைகளை சேகரிக்கும் காகங்கள்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபிரான்ஸில் குப்பைகளை சேகரிக்கும் காகங்கள்...\nகுப்பைகளை சேகரிக்கும் பணிகளில் காகங்கள் ஈடுபட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஒரு தண்ணீர்க் குடுவையின் அடியில் இருந்த சிறிதளவு நீரைக் கற்களால் மேலே கொண்டு வந்து தாகத்தைத் தீர்த்துக்கொண்ட காகத்தின் கதையை அறிந்திராதவர்கள் தமிழகத்தில் இருக்க முடியாது. அந்த கதையை நினைவூட்டும் வகையில், பிரான்சில் காகங்களை ஆக்கப்பூர்வான பணிகளுக்கு பயன்படுத்த துவங்கியுள்ளனர்.\nமேற்கு பிரான்ஸின் வெண்டீ பகுதியில் (Vendee)அமைந்துள்ள Puy du Fou எனும் பிரபலமான வரலாற்று தீம் பார்க்தான் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. பிரான்ஸ் அரசு தந்த பயிற்சியின் விளைவு. குப்பைகளைச் சேகரிக்கும் பணியில் காகங்கள் ஈடுபட்டுள்ளன. ஆறு காகங்களுக்கு, குப்பைகளைச் சேகரிக்கும் விதமாகப் பயிற்சியளித்துள்ளனர். அவை சிகரெட் துண்டுகளையும் மற்ற குப்பைகளையும் சேகரிக்கின்றன.\nஇயல்பாகவே காகங்கள் ஒவ்வொரு நாளும் தங்களது இரையைத் தேடித்தான் பயணிக்க ஆரம்பிக்கும். ஆனால், இந்தப் பயிற்சியின் மூலம் இரைக்குப் பதிலாகக் குப்பையைச் சேகரிக்க வைத்துள்ளனர். குப்பைகளைச் சேகரித்து ஒரு பெட்டியில் போட்ட பின்னர், அதற்கு கூலியாக, காகங்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. ஜோசியம் பார்த்த கிளிக்கு, நெல் மணி கொடுப்பது போல.\nதற்போதைக்கு ரூக் இன காக்ககைகள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டாலும், வருங்காலத்தில் சாதாரண மற்ற காக்கைகளையும் ஈடுபத்த திட்டமிட்டுள்ளனர். ரூக் இன காகங்கள் விரைவாக வேலை செய்யக்கூடியவை. 45 நிமிடங்களுக்குள் ஒரு பெட்டியில் குப்பைகளை நிரப்பக்கூடியவை.\nமான்செஸ்டர் தற்கொலைப்படை தாக்குதல் 2ஆம் ஆண்டு நினைவுதினம் - உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி\nஇங்கிலாந்தின் மான்செஸ்டர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 2ஆம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது\nஇங்கிலாந்து வனப்பகுதியில் வேகமாக பற்றி எரியும் காட்டுத் தீ\nஇங்கிலாந்தின் மேற்கு யார்க் ஷயர் வனப்பகுதியில் பற்றி எரியும் தீயை அணைக்க முடியாமல் வீரர்கள் திணறி வருகின்றனர்.\nஐந்து மாதங்களாக கடலில் நீந்தி இங்கிலாந்து சாகச பிரியர் சாதனை\nஇங்கிலாந்தில் சாகச பிரியர் ராஸ் எஞ்லி 1,780 மைல்கள் நீந்தி புதிய சாதனை படைத்துள்ளார்.\nஐரோப்பிய தேசிய லீக் கால்பந்து தொடர் : ஸ்பெயினை வீழ்த்தியது இங்கிலாந்து அணி\nஐரோப்பிய தேசிய லீக் கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணியை 3க்கு 2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது.\nவிண்வெளி கழிவுகளை அகற்றும் கருவி வெற்றி...\nவிண்வெளியில் மிதக்கும் மின்னணு கழிவுகளை இங்கிலாந்து அனுப்பி வைத்த கருவி வெற்றிகரமாக அகற்றியுள்ளது.\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டி - 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.\nபெண் எம்பியை தாக்கிய சக எம்பி : குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி வெளிநடப்பு\nகென்யாவில் சமீபத்தில் கெடி என்ற பெண் எம்பியை ரஷித் அசிம் அமின் என்ற மற்றொரு கென்ய நாட்டு எம்பி தாக்கியதாக புகார் எழுந்தது.\nஹாங்காங் மக்களுக்கு ஆதரவாக தைவானில் ப���ராட்டம் : மாணவர்கள் உள்பட 5 ஆயிரம் பேர் பங்கேற்பு\nஹாங்காங்கில் குற்றவாளிகளை சீனாவுக்கு அழைத்து சென்று விசாரிக்கும், ஒப்படைப்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஹாங்காங்கில் புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரமாண்ட பேரணி\nசீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் அரசு கொண்டு வந்துள்ள நாடுகடத்தும் மசோதாவை எதிர்த்து கருப்பு உடை அணிந்து ஆயிரக்கணக்கானோர் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.\nமுதல் டிரான்ஸ் அட்லாண்டிக் விமான பயணத்தின் நூறாவது ஆண்டு தினம்\nகடந்த 1919 ஆம் ஆண்டு பிரிட்டன் விமானிகள் ஜான் அல்கிளாக் மற்றும் வைட்டன் பிரவுன், கனடாவில் இருந்து அயர்லாந்தின் கிளிப்டன் நகருக்கு வந்து தரையிறங்கினர்.\nசீன அதிபருக்கு 66 வது பிறந்தநாள்... பெட்டி நிறைய ஐஸ்கிரீம் பரிசளித்த ரஷ்ய அதிபர்\nதஜிகிஸ்தானின் தலைநகர் துஷான்பேவில் நடைபெற்று வரும் ஆசிய மாநாட்டில் சீன அதிபர் ஜீ ஜிங்பிங் கலந்து கொண்டுள்ளார்.\nபொலிவியா : பாரம்பரிய நடன திருவிழா - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nபொலிவியா தலைநகர் லாபஸ் நகரில் பாரம்பரிய நடன திருவிழா நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/HouseFull/2018/04/23125024/1000177/Housefull.vpf", "date_download": "2019-06-16T19:39:35Z", "digest": "sha1:SYBO2D7AMIRRIM52R4F4VUF5YLMBIC4O", "length": 5680, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "ஹவுஸ்புல் - 21.04.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஹவுஸ்புல் - 21.04.2018 சினிமாத்துறையில் காவேரி அரசியல்\n ,ஜூன��� 7 -ல் திரைக்கும் வரும் 'காலா', மீண்டும் இணையும் DNA..\n(23.04.2019) ஒரு விரல் புரட்சி : 3 ஆம் கட்ட தேர்தல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு\nசிவகார்த்திகேயன் வாக்களித்த விவகாரத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை - சத்யபிரதா சாஹூ தகவல்\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) : அனைத்து தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை...\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) : காலியாக இருக்கும் 21 தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு\n(04/02/2019 ) ஆயுத எழுத்து : கொல்கத்தா மோதல் - யார் பக்கம் நியாயம் \n(04/02/2019 ) ஆயுத எழுத்து : கொல்கத்தா மோதல் - யார் பக்கம் நியாயம் ..சிறப்பு விருந்தினராக - சரவணன், திமுக // கோவை சத்யன், அ.தி.மு.க // நாராயணன், பா.ஜ.க // முராரி, பத்திரிக்கையாளர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/deccos-888/", "date_download": "2019-06-16T19:14:35Z", "digest": "sha1:QU4NHKKEC4RRRYEJWQSMI3PHIVUEW6AQ", "length": 2915, "nlines": 61, "source_domain": "www.techtamil.com", "title": "deccos 888 – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஉலகின் மிக மலிவான விலை கொண்ட ஆன்றாய்டு போன் :Docoss X1 விலை ரூ.888\nமீனாட்சி தமயந்தி\t Apr 27, 2016\nஇதோ வந்துவிட்டது ப்ரீடம் 251 போனுக்கு அடுத்தபடியாக வந்துள்ளது ரூ.888 விலை கொண்ட Docoss X1 ஸ்மார்ட் போன். ஜெய்பூரை சேர்ந்த Docoss என்ற நிறுவனம் இந்த ஸ்மார்ட் போனை அறிமுகபடுத்தியுள்ளது. இது ப்ரீடம் 251 போனினை போல் …\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87", "date_download": "2019-06-16T18:51:02Z", "digest": "sha1:BREAHZ2DSIHRUWTRCMM3ZR7TEXFYU4AZ", "length": 9379, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "உர்��ைன் லெவெரியே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉர்பைன் ழீன் ஜோசப் லெவெரியே (Urbain Jean Joseph Le Verrier) (பிரெஞ்சு: [yʁbɛ̃ ʒɑ̃ ʒɔzɛf lə vɛʁje]; 11 மார்ச்சு 1811 – 23 செப்டம்பர் 1877) ஒரு பிரெஞ்சு கணிதவியலாளர் ஆவார். இவர் வான்கோள இயக்கவியலில் சிறப்புப் புலமை பெற்றார். இவர் நெப்டியூனின் நிலவலையும் அதன் இருப்பிடத்தையும் கணிதமுறையால் கண்டுபிடித்துப் பெயர்பெற்றவர்.\nஅரசு வானியல் கழகப் பொற்பதக்கம் – 1868, 1876\nநிலாவிலும் செவ்வாயிலும் உள்ள லெ வெரியே குழிப்பள்ளங்களும் நெப்டியூனின் வலயமும் குறுங்கோள் 1997 லெ வெரியேவும் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளன.\nஈஃபில் கோபுரத்தில் பொறிக்கப்பட்ட 72 பேரில் ஒருவர்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் உர்பைன் லெவெரியே என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 19:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.buletinmutiara.com/category/tamil/women-community-youth-sports/", "date_download": "2019-06-16T18:48:46Z", "digest": "sha1:FKA6BN6TCOJYOBG5NFMO4Z7JNHZC6C5F", "length": 4878, "nlines": 36, "source_domain": "www.buletinmutiara.com", "title": "மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு – Buletin Mutiara", "raw_content": "\nமகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு\nசமயம்,கலை, கலாச்சாரம் தமிழ் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முதன்மைச் செய்தி\nமாணவர்கள் இந்து சமயத்தின் கவசமாக இருக்க வேண்டும் – பேராசிரியர்\nJiசெபராங் ஜெயா – பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியம், பினாங்கு இந்து அகடமி, மலேசிய இந்துதர்ம மாமன்றம் மற்றும் செபராங் ஜெயா அருள்மிகு கருமாரியம்மன் ஆலய இணை ஏற்பாட்டில் அடிப்படை அர்ச்சகர் பயிற்சி பட்டறை (படிநிலை 2) இரண்டாம்...\nமகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு\nஅன்னையர் சேவை போற்றி அங்கீகரிக்க வேண்டும் – கஸ்தூரி\nபுக்கிட் தம்புன்- ” பிள்ளைகளை சிறந்த முறையில் வளர்த்து அவர்களுக்காக சம்பளம் இல்லாத பணிப்பெண்ணாக உழைத்து பல தியாகங்கள் செய்யும் உன்னதமான தாயின் அன்பைப் போற்ற வேண்டும். தாயின் பாசத்திற்கு மதிப்பளித்து அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அன்னையர்...\nஅண்மைச் செய்திகள் திட்டங்கள் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு\nதொழிலாளர்களின் சேவை அங்கீகரிக்கப்பட வேண்டும் – பேராசிரியர்\nபிறை – ” உலக முழுவதும் இன்று (1/5/2019) தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினம் தொழிலாளர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் பொது விடுமுறை அனுசரிக்கப்படுகிறது. பொதுவாகவே, இந்நாளில் பொது மக்கள் ஓய்வு எடுக்கும் வேளையில் இந்த ஆண்டு ‘Mayday walk...\nஅண்மைச் செய்திகள் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு\nஆலயங்கள் சேவை மையங்களாக உருமாற்றம் கண்டு இளைய தலைமுறையை நெறிப்படுத்த வேண்டும்.\nபிறை – “ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பதற்கு ஒப்ப ஆலயங்கள் சேவை மையங்களாக உருமாற்றம் காண வேண்டும். தற்போது 20 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இந்திய இளைஞர்கள் அதிகமாக குற்றச்செயல்களில் ஈடுப்படுகின்றனர். எனவே, இம்மாதிரியான இளைஞர்களை நல்வழிப்படுத்துவதற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/horoscope/cancer.html", "date_download": "2019-06-16T19:12:52Z", "digest": "sha1:NIGWRLXM5WNE7NOJGMTEWXRNT4JGNB67", "length": 10454, "nlines": 88, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கடகம் | Tamil Murasu", "raw_content": "\nஇன்றைய சூழ்நிலைக்கு தனித்துச் செயல்படுவது தான் நல்லது. எக்குத்தப்பான பேர்வழிகளுடன் இணைந்து செயல் பட்டால் வீண் பிரச்சினை ஏற்படலாம். முன்பு தடைபட்ட தொகை ஒன்று இன்று கைக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.\nஅதிர்ஷ்ட எண்கள்: 4, 7.\nவாரபலன்: 9-6-2019 முதல் 15-6-2019 வரை\nவருடக் கோள்களான குரு ராசிக்கு 5ஆம் இடத் திலும், கேது மற்றும் சனீஸ்வரன் 6ஆம் இடத்திலும் அமோகமாக சஞ்சரிக்கின்றன. 2ஆம் இட சந்திரன், 11ஆம் இட சுக்கிரன், சூரியன், 12ஆம் இட புதன் ஆகியோர் சுபப் பலன்களைத் தருவார்கள். 12ஆம் இட செவ்வாய், ராகுவின் ஆதரவு இல்லை.\nஇன்ப துன்பங்களை யதார்த்தமாக எடுத்துக்கொள் ளும் பக்குவசாலிகள் நீங்கள். அடுத்துவரும் நாட்க ளில் உங்களது தேகநலன் திருப்திகரமாக இருக்கும். புயல் வேகத்தில் செயல்படுவீர்கள். தனிப்பட்ட திறமைகள் பளிச்சிடும். ‘என்னால் எதையும் சாதிக்க முடியும்’ என்ற நம்பிக்கையுடன் பல முயற்சிகளில் கால் பதிப்பீர்கள். ஈடுபடும் காரியங்களில் பல வெற்றிப்பாதையில் நகரும். தடைகள் என்றே பேச்சுக்கே இடமில்லை. பிறருக்கும் உதவும் உங்கள் செயலாற்றலைப் பலரும் புகழ்வர். வரவுகளுக்குப் பஞ்சமில்லை. ஒருசிலருக்கு உபரி வருமானமும் கிடைப்பது உற்சாகத்தைத் தரும். வீண் செலவுகள் கட்டுப்பட்டிருக்கும். நண்பர்கள் சிலருக்கு பண உதவிகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப் பீர்கள். இதுபோன்ற பண விவகாரங்களில் உரிய ஆவணங்களை வைத்திருப்பது நல்லது. வழக்கு விவகாரங்களில் திடீர் திருப்புமுனை உண்டாகும். சொத்துகள் வகையில் ஒருசிலருக்கு சிறு ஆதா யங்கள் கிட்டும். சுபகாரியங்கள் விமரிசையாக நடப்பது உற்சாகம் தரும். பணியாளர்கள் ஏற்றம் காண்பர். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். வார இறுதியில் மறைமுக எதிரிகளின் ஆதிக்கம் அதிகரிக்கும். இச்சமயம் எதிலும் கவனம் தேவை.\nகுடும்பத்தில் உற்சாகம் குடிகொண்டிருக்கும். பெற்றோர் கூறும் அறிவுரைகள் கைகொடுக்கும்.\nஅனுகூலமான நாட்கள்: ஜூன் 9, 10.\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 8.\nகப்பல் தலைவர்: இறந்துவிட்டார் என்று நினைத்தோம்\nஇசை காணொளி: உள்ளூர் பாடகர் பிரவின் சைவி கனடா பாடகருடன் இணைந்த படைப்பு\nசிராங்கூன் ரோடு தாக்குதல்; ஒப்புக்கொண்ட இளையர்\nதலைவிரித்தாடும் மலேசியா ஓரினச் சேர்க்கை காணொளி விவகாரம்\nஎண்ணெய் கப்பல்களைத் தாக்கியதில் ஈரானுக்கு தொடர்பு இருப்பதாக வெளிவந்த காணொளி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nமூப்படையும் சமூகத்துக்கு ஏற்ற வசதியான வீவக வீடுகள்\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\nபண்பாடு, மொழியைக் கற்றுத் தந்த முகாம்\nஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரியில் வழிகாட்டு ஆசிரியர் திரு வீரமுத்து கணேசன், 57, தமிழ் வகுப்பில் தம் மாணவர் களுடன் கலந்��ுரை யாடுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதமிழ் ஆர்வத்தை வளர்க்க அதிக வாய்ப்பு\nகலைகளும் உணர்வுகளும் சங்கமித்த படைப்பு\nதற்காப்புப் படைத் தலைவர் ‘லெஃப்டினென்ட் ஜெனரல்’ மெல்வின் ஓங்கிடமிருந்து (வலது) ‘தங்க இடைவாள் விருதை’ பெற்றுக்கொள்ளும் மூன்றாம் ‘சார்ஜண்ட்’ ஜெ. ஹரிஹரன். படம்: தற்காப்பு அமைச்சு\nஉயரிய ‘தங்க இடைவாள் விருது’ பெற்ற ஹரிஹரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2019-06-16T18:54:22Z", "digest": "sha1:E26X4JGC6SUD5IQ5VDCUFTDISGKQD4CC", "length": 10671, "nlines": 80, "source_domain": "silapathikaram.com", "title": "தடிந்த | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)\nPosted on June 1, 2018 by admin\tFiled Under பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nவாழ்த்துக் காதை 13.சேரர் வாழ்க வடங்கொள் மணியூசன் மேலிரீஇ ஐயை உடங்கொருவர் கைநிமிர்த்தாங் கொற்றைமே லூக்கக் கடம்பு முதல்தடிந்த காவலனைப் பாடிக் குடங்கைநெடுங் கண்பிறழ ஆடாமோ ஊசல் கொடுவிற் பொறிபாடி ஆடாமோ ஊசல்; ஓரைவ ரீரைம் பதின்மர் உடன்றெழுந்த போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் பொறையன் மலையன் திறம்பாடிக் கார்செய் குழலாட ஆடாமோ ஊசல் … தொடர்ந்து வாசிக்க →\nTagged இரீஇ, ஈரைம்பதின்மர், ஈர், உடங்கு, உடன்று, ஊக்க, ஊசல், ஊசல் வரி, ஐம், ஓரைவர், கார், குடங்கை, குழல், கொடு, சிலப்பதிகாரம், செரு, தடிந்த, நுடங்க, பதின்மர், பதை, பிறழ, பொறி, மணி, மன், மன்பதை, வடம், வன், வன்சொல், வன்பெருங்கல், விறல்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)\nPosted on February 13, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 12.தென்னவன் நாட்டு நிலை தோடார் போந்தை தும்பையொடு முடித்த வாடாவஞ்சி வானவர் பெருந்தகை, மன்னவன் இறந்தபின் வளங்கெழு சிறப்பின் தென்னவன் நாடு செய்ததீங் குரையென 115 நீடு வாழியரோ நீணில வேந்தென, மாடல மறையோன் மன்னவற் குரைக்கும்நின் மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா ஒத்த பண்பினர்,ஒன்பது மன்னர், இளவரசு பொறாஅர்,ஏவல் கேளார் … தொடர்ந்து வாசிக்க →\nTagged ���ரைசு, அலம், அல்லற்காலை, ஆழிக் கடவுள், இறையோன், ஈரைஞ்ஞூற்றுவர், உரை, ஊழி, ஏவல், ஓரேழ், கண்ணி, கிள்ளி, குழை, குழைபயில், கெழு, கோட்டு, சிலப்பதிகாரம், செழியன், தகை, தடிந்த, திகிரி, தீதுதீர், தென்னவன்நாடு, தென்புல, தென்புலம், தேர்மிசை, தோடு, நீணில, நீணிலம், நீர்ப்படைக் காதை, நெடுங்கோட்டு, படுத்தோய், பதை, பயில், பழையன், புரவி, புலம், பெருந்தகை, பொன், பொன்புனை, பொறாஅர், பொறை, பொறையன், போந்தை, மன், மன்பதை, மருங்கு, மறையோன், மாண்பினர், மாண்பு, மிசை, வஞ்சிக் காண்டம், வலத்து, வலம், வளங்கெழு, வளவன், வாடாவஞ்சி, வாள்வலம், வெறுத்தல், வேம்பு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்- குன்றக் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 6)\nPosted on September 15, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகுன்றக் குரவை 6.குரவைப் பாடலாம் உரையினி,மாதராய் உண்கண் சிவப்பப், புரைதீர் புனல்குடைந் தாடினோ மாயின், உரவுநீர் மாகொன்ற வேலேந்தி ஏத்திக் குரவை தொடுத்தொன்று பாடுகம்வா,தோழி 7 ‘பெண்ணேஇனி நான் ஒன்று சொல்வேன்.அஞ்சன மைத் தீட்டிய நம் கண்கள் சிவக்குமாறு,தூய்மையான புது நீரில் நாம் மூழ்கி மூழ்கி நீராடினோம்.அதனால்,இனிக் கடல் நடுவில் பெரிய மரமாய் நின்ற சூரபத்மன் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அட்ட, அணி, அவுணர், ஆயின், இரும், ஈராறு, உரவு, ஏத்த, ஏத்தி, ஏரகம், ஒராறும், கிரவுஞ்சமலை, குடைந்து, குன்றக் குரவை, குரவை, குரவைக் கூத்து, குருகு பெயர்க்குன்றம், கெழு, கோன், சிலப்பதிகாரம், சீர், சீர்கெழு, சூரபத்மன், சூர்மா, தடிந்த, திருவேகரம், பண்டு, பாடுகம், பார், பிணிமுகம், பீடு, புக்கு, புனல், புரை, பௌவம், மணி, மா, மாறு, வஞ்சிக் காண்டம், வருதிகிரி, விசும்பு, வெள்வேல்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujirppu.com/news/?p=3157", "date_download": "2019-06-16T18:43:31Z", "digest": "sha1:T6DS2QAGSYK5B3FNAPIUYLJFBMI7KMBL", "length": 8069, "nlines": 65, "source_domain": "ujirppu.com", "title": "அரசியல் பதற்ற நிலைமையை வைத்திருப்பதற்கே ஜே.வி.பி. விரும்புகிறது – UJIRPPU", "raw_content": "\nஅரசியல் பதற்ற நிலைமையை வைத்திருப்பதற்கே ஜே.வி.பி. விரும்புகிறது\nஅரசியல் பதற்ற நிலைமையை வைத்திருப்பதற்கே ஜே.வி.பி. விரும்புகிறது\nஜே.வி.பி. யினரதும் சபாநாயகரதும் உள் நோக்கமாகம் பாராளுமன்றத்தில் நிலவும் குழப்பகரமான சூழ்நிலையை தொடர்ந்தும் வைத்திருப்பதாகும் எனவும், இதனாலேயே இந்த இரு சாராரும் சர்வகட்சி மாநாட்டிக்கு செல்லவில்லை எனவும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.\nஇந்த இரு தரப்பினரதும் சூழ்ச்சியின் பின்னணியின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்படுவதாகவும் அமைச்சர் குற்றம்சாட்டினார்.\nநேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட்டிய சர்வகட்சி மாநாட்டிற்கு மேற்படி இரு தரப்பும் சமுகமளிக்காமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஉரிய முறையில் நடாந்துகொண்டால் விட்டுச் செல்லத் தயார்\nபாராளுமன்றம் இன்று கேலிக் கூத்தாக மாறியுள்ளதாகவும், சட்ட ரீதியான முறையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்வைத்தால் இதனைக் கைவிட்டுவிட்டுப் போவதற்கு தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…\nஅரசியல் கைதிகள் குறித்து துரிதமாக ஆராயவேண்டும்\nதமிழ் கைதிகளின் விவகாரம் குறித்து அரசு என்ற வகையில் நாம் துரிதமாக ஆராயவேண்டும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். தமிழ் அரசியல் கைதிகளின்…\nஇன்றைய தினமே பிரதமராக பதவியேற்கும் ரணில்\nரணில் விக்ரமசிங்க இன்றைய தினமே பிரதமராக பதவி ஏற்பார் என, நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை…\nஇலங்­கை­யில் வன்­முறை உரு­வா­கும் சாத்­தி­யம்\nமைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் கண்­மூ­டித்­த­ன­மான செயல்­கள் இலங்­கை­யில் வன் ­மு­றையை உரு­வாக்­கும் சாத்­தி­யம் உள்­ள­தா­க­வும், ஐ.நா. தலை­யிட்டு பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண வேண்­டும் என்­றும் ஐ.நாவுக்­கான முன்­னாள் அமெ­ரிக்­கத்…\nதிவாலானதாக அறிவிக்க கோரி விண்ணப்பித்த பிரபல அமெரிக்க சில்லறை விற்பனை நிறுவனம்\nஅமெரிக்காவின் புகழ்பெற்ற சில்லறை விற்பனை நிறுவனமான சியர்ஸ் திவாலானதாக அறிவிக்கக் கோரி விண்ணப்பித்துள்ளது. சியர்ஸ் நிறுவனம் அமெரிக்காவின் சிகாகோ நகரில் கடந்த 1893-ம் ஆண்டு துவக்கப்பட்டது. நூறாண்டு…\nபோதநாயகியின் மரணத்தை தொடர்ந்து ஈழத்தமிழர்களை சோகத்தில் ஆழ்த்திய மற்றுமொரு சோகம்\nசமஷ்டியை சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை: சுமந்திரன்\nயாழ்: நல்லூரில் தீலீபனின் நினைவிடத்துக்கு- பறவைக் காவடியுடன் இருவர்\nசந்திரகுமாரினால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு நாள் இன்று\nவெற்றிவாகை சூடியது வட்டக்கச்சி இளந்தளிர்\nஒரு தலைப்பட்ச காதலால் மாணவியை சுட்டுத் தள்ளிய இளைஞன்\nஉலக தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடிக்கு முதலிடம்\nகாதலிக்க மறுப்பு தெரிவத்த பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த காதலன்\nஆணவக்கொலை: தந்தையே மகளை கொலை செய்தார்\nகஜா புயல் பாதிப்பு: இதுவரை 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8/", "date_download": "2019-06-16T18:31:54Z", "digest": "sha1:UNY7Z5U6XOSPHSPUG3U2F4PROLXPE46K", "length": 10991, "nlines": 130, "source_domain": "www.radiotamizha.com", "title": "ஒரு போதும் திருப்தி அடைந்து விடக்கூடாது - கோலிக்கு தெண்டுல்கர் அறிவுரை « Radiotamizha Fm", "raw_content": "\nஇரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமான ஹெரோயின் கண்டுபிடிப்பு\nமுல்லைத்தீவில் வாகன விபத்து-இருவர் காயம்\nவாய்க்காலில் வீசப்பட்டிருந்த புத்தர் சிலைகளினால் கடும் எதிர்ப்பு\nஐஸ் போதைப் பொருளை விழுங்கிய நபர் உயிரிழப்பு\nயாழில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் மீட்பு\nHome / விளையாட்டுச் செய்திகள் / ஒரு போதும் திருப்தி அடைந்து விடக்கூடாது – கோலிக்கு தெண்டுல்கர் அறிவுரை\nஒரு போதும் திருப்தி அடைந்து விடக்கூடாது – கோலிக்கு தெண்டுல்கர் அறிவுரை\nPosted by: இனியவன் in விளையாட்டுச் செய்திகள் August 9, 2018\nஒரு பேட்ஸ்மேனாக ஒருபோதும் திருப்திபட்டு விடக்கூடாது என்று இந்திய கேப்டன் விராட் கோலிக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் அறிவுரை கூறியுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் இணையதளத்துக்கு அளித்த ஒரு ப���ட்டியில் கூறியதாவது:-\nஇந்திய கேப்டன் விராட் கோலி தனது பணியை மிகச்சிறப்பாக செய்து வருகிறார். அதை அப்படியே தொடர வேண்டும். தன்னை சுற்றி என்ன நடக்கிறது, எந்த மாதிரியான விமர்சனங்கள் எழுகிறது என்பதை பற்றி எல்லாம் கவலைப்படாமல், என்ன சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ அதன் மீது மட்டுமே தொடர்ந்து கவனம் இருக்க வேண்டும். இதயம் அதை நோக்கி உங்களை வழிநடத்தட்டும்.\nஎனது சொந்த அனுபவத்தை வைத்து சொல்கிறேன். கிரிக்கெட்டை பொறுத்தவரை எவ்வளவு ரன்கள் குவித்தாலும் போதாது. நிறைய ரன்கள் சேர்க்கும் வேட்கையுடன் கோலி ஆடுகிறார். இருப்பினும் அவர் எவ்வளவு ரன்கள் குவித்தாலும், அது அவருக்கு போதுமானதாக இருக்காது. மனநிறைவு ஏற்படும் போது, அதன் பிறகு சரிவு தொடங்கி விடும். எனவே ஒரு பேட்ஸ்மேனாக ஒருபோதும் திருப்திபட்டு விடக்கூடாது. பந்து வீச்சாளர்களால் 10 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்த முடியும். ஆனால் பேட்ஸ்மேன்கள் அப்படி இல்லை. களம் இறங்கி எத்தனை ரன்கள் வேண்டும் என்றாலும் எடுத்து கொண்டே இருக்க முடியும். எனவே திருப்தி அடைந்து விடாதீர்; மகிழ்ச்சியுடன் இருங்கள்.\nPrevious: கனடாவில் பயங்கரவாத தாக்குதல்\nNext: யாழில் முதியவருக்கு எமனான பாண்…\nஉலகக்கிண்ணம் தொடரில் வேண்டுமென்றே இலங்கை அணியை ஓரங்கட்டும் ஐசிசி\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், அவுஸ்திரேலிய நிறுவனத்திற்கு எதிராக 13 கோடி வேண்டும் தொடர்ந்த வழக்கு\n 212 ஓட்டங்களில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் ; ஜோ ரூட் அசத்தல் ஆட்டம்: 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 16/06/2019\nஇன்றைய நாள் எப்படி 15/06/2019\nஇன்றைய நாள் எப்படி 14/06/2019\nஇந்திய அணியை எங்களால் காப்பி அடிக்கவும் முடியாது, அவர்களைப் போல் விளையாடவும் முடியாது, எங்களுக்கு இருக்கும் வரம்புமுறை அடிப்படையில்தான் விளையாட முடியும் என்று இலங்கை அணியின் கேப்டன்\nஇந்திய அணியை எங���களால் காப்பி அடிக்கவும் முடியாது, அவர்களைப் போல் விளையாடவும் முடியாது, எங்களுக்கு இருக்கும் வரம்புமுறை அடிப்படையில்தான் விளையாட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-11246.html?s=b3422dd24c1979b054df7fbdfc427890", "date_download": "2019-06-16T19:06:17Z", "digest": "sha1:6CXHPR6CT3RQXAZOWCSDMN4OVSKXTLPN", "length": 36548, "nlines": 226, "source_domain": "www.tamilmantram.com", "title": "உறைந்த உறவுகள் - சிறுகதை - மோகன் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > உறைந்த உறவுகள் - சிறுகதை - மோகன்\nView Full Version : உறைந்த உறவுகள் - சிறுகதை - மோகன்\nவியாழன் இரவு. துபாய். ராசுவுக்கு 9 மணிக்கே தூக்கம் வந்தது. வழக்கமாக வியாழன் இரவு கூத்து தான். பிறகு வெள்ளி விடுமுறை என்பதால் பாதி நாட்கள் தூக்கம்.\nஇரண்டு வருடத்திற்கு ஒரு முறை விடுமுறை மற்றும் இலவச விமான பயணம் தாயகம் செல்வதற்கு. வந்து 5 வருடங்கள் ஆகிவிட்டன. முதல் விடுமுறைக்கு சென்றதோடு சரி. மூன்று வருடங்கள் ஆகியும் போகவில்லை. சென்ற முறை விடுமுறைக்கு தந்தையை விசிட் விசாவில் அழைத்து வந்திருந்தான் இரண்டு வாரங்களுக்கு.\nஇந்த முறை வந்தால் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவன் தந்தை நிச்சயமாக இருந்தார். உன் கல்யாணத்தை பாத்துட்டா நிம்மதியா சாவேன் என்பார் அவனுடயை 60 வயது தந்தை. அப்பா, நீ சாகப்போறின்னா எனக்கு கல்யாணமே வேண்டாம் என்பான் இருபதெட்டு வயது குழந்தை. அவனுக்கு தந்தை என்றால் உயிர். இன்று அவருடைய நினைவு அதிகம் வாட்டியது.\nஅழைப்பு மணி அடித்து. கதவை திறந்தவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. அவன் தந்தை உள்ளே நுழைந்துக் கொண்டிருந்தார்.\nஎன்னப்பா திடீர்னு, தனியாவா வந்தே\nஆமான்டா உன்னை பாக்கனும்போல இருந்தது என்றார்\nஅவரை அப்படியே கட்டி தழுவினான். அவரும் அவனை உச்சி மோர்ந்தார்.\nஎன்னப்பா என்னை கூப்பிட்டிருந்தா நான் ஏர்போர்டுக்கு வந்திருப்பேன்ல\nஉனக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாமே தான்.\nஇப்ப எந்த ப்ளைட்டுபா நம்ம ஊர்லேந்து. ஆச்சர்யமா இருக்கே.\nஅதுவா மஸ்கட்லேர்ந்து வந்து வந்தது.\nபரவாயில்லை பா ஒரு தடவை துபாய் வந்துட்டு போயிட்டு எல்லா விஷயமும் தெரிஞ்சிகிட்டியே என்றான் மகிழ்ச்சியுடன்.\nஅவர் தன் கால்களிலிருந்து கட் ஷூவை விடுவித்துக் கொண்டார். சென்ற முறை வந்த போது வாங்கி தந்தான். அப்பா, துபாய்க்கு வரும்போது ��ெருப்பெல்லாம் போட்டுட்டு வராதே. மானமே போயிடும். ஷூ தான் என்றான். அதற்கு அவன் தந்தையோ டேய் நான் லேசுல்லாம் போட்டுகிட்டு இருக்க முடியாது என்று பதில் தர, கவலைபடாதேப்பா இப்ப கட் ஷூ இருக்கு, செருப்பு மாதிரி போட்டுக்கெல்லாம் ஆனா ஷூ தான்.\nஅதுபோலவே சென்ற முறை ஜூயான்ட் மார்கெட்டில் 1000 திராமுக்கு பொருள் வாங்கினால் இலவசம் என்று ஒரு கைப்பை கொடுத்தார்கள், அதை எடுத்து வந்திருந்தார். சோபாவில் வைத்துவிட்டு அமர்ந்தார்.\nஉள்ளே ஓடிச் சென்று தண்ணீர் பாட்டிலை கொண்டு வந்து கொடுத்தான். படுக்கையறைக்கு சென்று வேட்டியை எடுத்து வந்து கொடுத்தான்.\nநல்ல வேளையாக இன்று விடுமுறை என்பதால் வீட்டை நன்றாக சுத்தம் செய்து காலி மது பாட்டில்களை கறுப்பு பின் பாகில் போட்டு கீழே போட்டுவிட்டு வந்திருந்தான். அதுபோலவே ஆஷ்ட்ரேயையும் சுத்தம் செய்துவிட்டு வந்திருந்தான்.\nஎன்னப்பா, இருந்தாலும் நீ இப்படி பண்ணியிருக்க கூடாது. ஒரு போன் பண்ணி சொல்லியிருக்கலாமே. எனக்கு சந்தோஷத்துல ஹார்டே நின்னுடும் போலிருக்குது என்றான் ராசு, தலைகால் புரியாத மகிழ்ச்சியுடன்.\nகண்ணனுக்கு போன் போட்டு நீங்க வந்துட்டீங்க சேஃபான்னு சொல்லட்டுமா என்றான். கண்ணன் அவனுடைய அண்ணன். ஒரு வயது தான் வித்தியாசம். அதனால் வாடா போடா என்று பேசிக் கொள்வார்கள்.\nவேண்டாம்பா விடு. ராத்திரி ஆயிடுத்து அங்கே. நாளைக்கு காலையிலே சொல்லலாம்.\nஅவன் தந்தை வேட்டியை மாற்றிக் கொண்டதும், அவன் படுக்கையை சரி செய்து கொடுத்தான்.\nஅது ப்ளைட்ல கொடுத்தாங்க. இப்ப பசிக்கலை.\nஅப்ப வந்து படு. களைப்பா இருக்கும்.\nஇருப்பா, கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருக்கலாம். உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்னு அம்மா ரொம்ப ஆசைபடறா.\nஅப்பா, உனக்கு களைப்பா இருக்கும். 9.30 மணி ஆயிடுத்து. இந்தா தண்ணி குடிச்சிட்டு படு. நாளைக்கு எனக்கு லீவ் தான். நிறைய பேசலாம் என்று அவர் சொல்லச் சொல்ல கேட்காமல் விளக்கை அணைத்தான். அதற்கு முன் அவருக்கு இரவில் எழுந்து தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருந்தால் இரண்டு டம்ளர்களில் தண்ணீர் வைத்து சிறிய தட்டுகளால் மூடினான்.\nதன் வலது கையை அவர் மீது போட்டு அணைத்தபடி உறங்க துவங்கினான். சிறிய வயதிலிருந்து வந்த பழக்கம். அவரும் அவருடயை வலது கையால் அவன் கைகளை இறுக்க பிடித்துக் கொண்டார்.\nஅவனுக்கு சொர்க்த்தில் இருப்பது போன்ற ஒரு மகிழ்ச்சி. பாரேன் இந்த வயசிலேயும் தைரியமா கிளம்பி வந்துட்டாரே.\nதனிமை விடுத்த பல நாட்களுக்கு பிறகு நிம்மதியாக உறங்கினான் ராசு.\nதிடீரென்று அவன் செல்பேசி அழைக்க விழித்தெழுந்தான். அண்ணா காலிங்க் என்று அந்த சின்ன திரையில் தோன்றியது. சரிதான் கண்ணன் போன் பண்ணி அப்பா நல்லபடியாக வந்து சேர்ந்துவிட்டாரா என்று கேட்கத்தான் என்று நினைத்து, போனை எடுத்து சொல்லுடா கண்ணா என்றான்.\nகண்ணனின் குரல் மறுபுறம் கரகரத்திருந்தது. அப்பா போயிட்டாருடா என்றான் அழும் குரலில். என்ன இவன் அப்பா வந்து சேர்ந்துட்டாரா என்று கேட்காமல் போயிட்டாரா என்கிறான் என்று நினைத்துக் கொண்டே, என்னடா உளர்றே, அப்பா தான் துபாய்க்கு வந்திருக்காரே என்றான்.\nடேய் என்னடா உளர்றே. தண்ணி கிண்ணி போட்டுட்டியா. அப்பா நம்மளவிட்டுட்டு போயிட்டாருடா. எங்க முன்னாடி பிணமா கிடக்குறாருடா என்றான்.\nஅவனுக்கு பகீரென்றது. எத்தனை மணிக்கு என்றான் பதட்டத்துடன்.\nநேத்து ராத்திரி 9.30 மணிக்கு என்றான் கண்ணன். நீ என்னமோ சொன்னியேடா என்றான் குழப்பமாக.\nவிடு நான் ஊருக்கு வந்து பேசிக்கிறேன் என்று போனை துண்டித்து எழுந்து நின்று சுற்றும் முற்றும் பார்த்தான். தன்னருகில் அவன் தந்தை படுத்திருந்த பகுதி கலைந்திருந்தது. அவன் நேற்றிரவு அவருக்கு தந்த வேட்டி மடித்து வைக்கப்பட்டிருந்தது.\nஇரண்டு தண்ணீர் டம்ளர்களில் ஒன்று காலியாக இருந்தது. ஓடிச் சென்று சோபாவை பார்த்தான். அதில் அவர் கொண்டுவந்திருந்த சிவப்பு நிற ஜீயான்ட் பை இருந்தது. வெளியில் அவருடைய கட் ஷூ.\nஉடம்பில் மின்னல் பாய்ந்து செல்ல அவன் உறைந்து நின்றான்.\nஉணர்வுகளினின்று என்றும் பிரிந்து போவதில்லை...\nமனதில் அழுத்தம் தரும் சிறுகதை சிறப்பு...\nஅருமையான கதை பாசத்;தை அழகாக வடித்துள்ளீகள்;.. வாழ்த்துக்கள்.\nஅப்பா பாசம் அலாதியானது.அதிலும் அப்பாவுக்கும் மகனுக்கும் அவ்வளவு சீக்கிரம் அந்த பாசப்பாலம் உருவாகாது. ஆனால் உருவாகிவிட்டால்,அது உடைக்கமுடியாத இரும்புப்பாலமாய் உருமாறிவிடும். அப்படிப்பட்ட அழுத்தமான பாசம்தான் உயிர் பிரிந்த அந்த வினாடியே தன் பாசமிகு மகனைப்பார்க்க அந்த தந்தையின் ஆன்மா,அவன் விரும்பும் அந்த உருவிலேயே வந்திருக்கிறது.\nமனதை நெகிழ்த்திய கதை. பாராட்டுக்கள் மோகன்.\nஅருமையா��� அப்பா கதை மோகன்.\nவாழ்கையில் அம்மா கதை தான் அதிகமா கேட்டிருகிறோம்.\nதாத்தா பாட்டி பிடிக்கும் இடம் கூட கதையில் அப்பாகள் பிடித்ததில்லை.\nஅந்த குரையை அழகாக நிவர்த்தி படுத்தி விட்டீர்கள்\nகதை மிகவும் அருமை. தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி. வாழ்த்துக்கள் நண்பரே.\nமோகன் கொடுங்கள் உங்கள் கையை\nகதை அருமை. பாசம் என்பது இதுதானா\nநல்ல கதை. தொடருங்கள், உங்கள் அடுத்த கதையைப் படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.\nஅன்பு பிணைப்பில் எல்லாம் சாத்தியமே..மனிதன் உணர்வுகளோடும் வாழுவான். புரியவைத்தது மோகன் உங்கள் கதை. பாராட்டுக்கள்.\nமோகன் மனிதரால் உணர்ந்து கொள்ளப்படாத சக்திகள் பலவற்றை நாம் நம்பித்தான் ஆகவேண்டும்.......\nஅதில் உண்மை அன்பினாலே செய்யக் கூடிய நிறைய விடயங்களையும்............\nநிறைவான ஒரு கதை மனதார வாழ்த்துகிறேன்...........\nநன்றாக இருந்தது... மனதால் ஒன்றிணைந்தர்களுக்கு இவ்வாறான சம்பவங்கள் நிகழ்வது புதிதல்ல...\nபடித்து பாராட்டிய அக்னி, sunflower, சிவா, வாத்தியார், natesh,ஆரென், அமரன், ஓவியன், அன்புரசிகன் அனைவருக்கும் நன்றிகள் பல.\nகணிணி காதல் கதை எப்போ தொடரப்போறீங்க\nனெஞ்சையா கரையவைக்கும் கதை. என்னதான் உழைத்தாலும் அம்மா அப்பாவை அயல் நாடுகளுக்கு அழைத்துக் கொண்டு சென்று வருவது பெற்றாருக்கும் அசௌகரிகமாக இருந்தாலும் பிள்ளைகள் எங்களுக்கு ஏதோ அளவிலா சந்தோஷம் கிடைக்கிம். அதையே அவர்களும் இரசித்து விட்டார்கள் என்றால் எல்லையே இருக்காது அதில் கிடைக்கும் ஆனந்தத்திற்கு.\nஅது மேல் அரைப்பகுதியில் அமைந்ததன் படி.\nஅதேவேளை தந்தை தாய் \"எமது காலத்தில் உன்ச்க்கொரு கல்யாணத்தை பண்ணிப்போடனும்டா\" என்று சொல்லிய வார்த்தை அவனுடைய ஆழ்மனதில் எவ்வாறு பதிந்திருக்கிறது இதுவே இனி ஒரு குற்ற உணர்வாகவும் நெருஞ்சி முள்ளாகவும் அவ்வப்போது மனதெஇ நெருடிச் செல்லும்.\nகதை இப்படி சென்று முடியும் என்று எதிர்பார்க்கவேயில்லை. கதையின் ஆரம்பித்திலும் மூச்சை அடைத்தது. இறுதியிலுக் கூட...\nகணிணி காதல் கதை எப்போ தொடரப்போறீங்க\nஇதோ சில நிமிடங்களில் அடுத்த பாகம். நன்றி.\nனெஞ்சையா கரையவைக்கும் கதை. என்னதான் உழைத்தாலும் அம்மா அப்பாவை அயல் நாடுகளுக்கு அழைத்துக் கொண்டு சென்று வருவது பெற்றாருக்கும் அசௌகரிகமாக இருந்தாலும் பிள்ளைகள் எங்களுக்கு ஏதோ அளவிலா சந்தோஷம�� கிடைக்கிம். அதையே அவர்களும் இரசித்து விட்டார்கள் என்றால் எல்லையே இருக்காது அதில் கிடைக்கும் ஆனந்தத்திற்கு.\nஅது மேல் அரைப்பகுதியில் அமைந்ததன் படி.\nஅதேவேளை தந்தை தாய் \"எமது காலத்தில் உன்ச்க்கொரு கல்யாணத்தை பண்ணிப்போடனும்டா\" என்று சொல்லிய வார்த்தை அவனுடைய ஆழ்மனதில் எவ்வாறு பதிந்திருக்கிறது இதுவே இனி ஒரு குற்ற உணர்வாகவும் நெருஞ்சி முள்ளாகவும் அவ்வப்போது மனதெஇ நெருடிச் செல்லும்.\nகதை இப்படி சென்று முடியும் என்று எதிர்பார்க்கவேயில்லை. கதையின் ஆரம்பித்திலும் மூச்சை அடைத்தது. இறுதியிலுக் கூட...\nநன்றி விராடன், கடமைகளுக்கும் கடன்களுக்கும் கனவுகளுக்கும் இடையில் உழன்று தள்ளாடும் என்றும் மது அருந்தாமலே இந்த மனம்.\nஅருமையான கதை மோகன் அண்ணா\nமென்மேலும் தொடரட்டும் உங்கள் கலைப்பயணம்\nஉறைந்துபோய் நின்றது மனம்.. ஓரிரு நிமிடங்கள். கதையின் ஆழம் அந்தவகையில் இருக்கிறது. அப்பா மகன். வெளிநாடு. உணர்வு. இவைகளை நினைவில் வதக்கும்போது சிலிர்க்கிறது.\nகதை மிக எளிமை+அருமை. தொடர்ந்து எழுதுங்கள்\nஉறைந்துபோய் நின்றது மனம்.. ஓரிரு நிமிடங்கள். கதையின் ஆழம் அந்தவகையில் இருக்கிறது. அப்பா மகன். வெளிநாடு. உணர்வு. இவைகளை நினைவில் வதக்கும்போது சிலிர்க்கிறது.\nகதை மிக எளிமை+அருமை. தொடர்ந்து எழுதுங்கள்\nயாரும் எதிர்ப்பார்க்காத திருப்பம். விசித்திரமான கரு. சபாஷ் தலிவா.\nஇந்த வயதிலும் அப்பவை கட்டியணைத்து உறங்கும் மகனா என்ன ஆச்சர்யம். ஹி ஹி\nநல்ல சிந்தனையாளரின் கதை எப்பொழுதுமே பாராட்டையே பெருமாம்...வேற என்னாங்க, அதேதான், அட அதான், ஆமாம் அதேதான்\nயாரும் எதிர்ப்பார்க்காத திருப்பம். விசித்திரமான கரு. சபாஷ் தலிவா.\nஇந்த வயதிலும் அப்பவை கட்டியணைத்து உறங்கும் மகனா என்ன ஆச்சர்யம். ஹி ஹி\nநல்ல சிந்தனையாளரின் கதை எப்பொழுதுமே பாராட்டையே பெருமாம்...வேற என்னாங்க, அதேதான், அட அதான், ஆமாம் அதேதான்\nஉங்கள் ஊக்கத்திற்கு நன்றி ஓவியா.\nஓவியா இன்று தீபாவளிச் சிறப்பிதழுக்காகப் பரிந்துரைத்ததால் இந்தக் கதையைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. நன்றி ஓவியா\nமகனுக்கும் தந்தைக்குமானப் பாசப் பிணைப்பை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். தந்தை இறந்த அந்த சேதியை அண்ணன் சொல்லும் அத்தருணத்தில் என் இதய ஓட்டம் அதிகமானது உண்மை. ஒரு நொடியில் பெரிய திருப்பம். சபாஸ் மோகன். உங்களுக்கு அஸ்டவதானி என இளசு அண்ணன் கொடுத்த பட்டம் சாலத்தகும்.\nஒரு சிறு தட்டச்சுப் பிழை கண்டேன்.\nவிடு நான் ஊருக்கு வந்து பேசிக்கிறேன் என்று போனை துண்டித்து எழுந்து நின்று சுற்றும் முற்றும் பார்த்தான். தன்னருகில் அவன் தந்தை படுத்திருந்த பகுதி கலைந்திருந்தது. அவன் நேற்றிரவு அவனுக்கு தந்த வேட்டி மடித்து வைக்கப்பட்டிருந்தது.\nசிறு வயதில் பலருக்கு ஹீரோ அப்பாதான்...\nஅப்பாக்களுக்கு தனி மவுசு உண்டு என்று புரிய வைத்த கதை.\nஓவியா இன்று தீபாவளிச் சிறப்பிதழுக்காகப் பரிந்துரைத்ததால் இந்தக் கதையைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. நன்றி ஓவியா\nமகனுக்கும் தந்தைக்குமானப் பாசப் பிணைப்பை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். தந்தை இறந்த அந்த சேதியை அண்ணன் சொல்லும் அத்தருணத்தில் என் இதய ஓட்டம் அதிகமானது உண்மை. ஒரு நொடியில் பெரிய திருப்பம். சபாஸ் மோகன். உங்களுக்கு அஸ்டவதானி என இளசு அண்ணன் கொடுத்த பட்டம் சாலத்தகும்.\nஒரு சிறு தட்டச்சுப் பிழை கண்டேன்.\nவிடு நான் ஊருக்கு வந்து பேசிக்கிறேன் என்று போனை துண்டித்து எழுந்து நின்று சுற்றும் முற்றும் பார்த்தான். தன்னருகில் அவன் தந்தை படுத்திருந்த பகுதி கலைந்திருந்தது. அவன் நேற்றிரவு அவனுக்கு தந்த வேட்டி மடித்து வைக்கப்பட்டிருந்தது.\nமிக்க நன்றி முகிலன் அவர்களே. பரிந்துரை செய்த ஓவியா, நன்றிகள் பல.\nசிறு வயதில் பலருக்கு ஹீரோ அப்பாதான்...\nஅப்பாக்களுக்கு தனி மவுசு உண்டு என்று புரிய வைத்த கதை.\nமிக்க நன்றி அறிஞரே. என்னடா இது பழைய திரி மேலே வந்திருக்கிறதே என்று பார்த்தேன்.\nமோகன், என்ன இது இப்பொழுதெல்லாம் உங்கள் பதிவுகள், பின்னூட்டங்கள் என எதுவுமே வருவதேயில்லையே\nஅட்லீஸ் நன்றி சொல்லவாவது வந்தீங்களே. ;)\nஅப்படியே உங்கள் முகமெல்லாம் சிவப்பாகி....:sauer028::sauer028:\nகேள்வி கேட்ட ஓவியாவின் முக்கை உடைப்பதுபோல் ஒரு அருமையான 'திகில்' கதையா ஒரு பதிவ போட்டுப்போகவும்.\nவேண்டுமென்றால் ஒருவாரம் எடுத்துக்கொள்ளவும். :D:D\nஇயல்பை மீறிய அமானுஷ்ய வகை முடிவென்றாலும்\nபாசத்தைச் சொல்வதால் ரசித்து ஒன்ற முடிந்தது.\nகலக்குறீங்கண்ணே,,,, ஆனாலும் ஓவர அழ வைக்கிறீங்கண்ணே.....\nமோகன், என்ன இது இப்பொழுதெல்லாம் உங்கள் பதிவுகள், பின்னூட்டங்கள் என எதுவுமே வருவதே���ில்லையே\nஅட்லீஸ் நன்றி சொல்லவாவது வந்தீங்களே. ;)\nஅப்படியே உங்கள் முகமெல்லாம் சிவப்பாகி....:sauer028::sauer028:\nகேள்வி கேட்ட ஓவியாவின் முக்கை உடைப்பதுபோல் ஒரு அருமையான 'திகில்' கதையா ஒரு பதிவ போட்டுப்போகவும்.\nவேண்டுமென்றால் ஒருவாரம் எடுத்துக்கொள்ளவும். :D:D\nதிகில் கதை கைவசம் இல்லை :-) காதல் கதை தான் ஒன்று தயாராகிக் கொண்டிருக்கிறது. பார்க்கலாமா\nஇயல்பை மீறிய அமானுஷ்ய வகை முடிவென்றாலும்\nபாசத்தைச் சொல்வதால் ரசித்து ஒன்ற முடிந்தது.\nகலக்குறீங்கண்ணே,,,, ஆனாலும் ஓவர அழ வைக்கிறீங்கண்ணே.....\nநன்றி முத்து விஜயன் அவர்களே. மன்றத்தின் சார்பாக உங்களுக்கு நல்வரவு.\nமிக்க நன்றி கீலைநாதன் அவர்களே.\nஒரு வருடங்களுக்கு முந்தய கதைக்கு இன்று பின்னுட்டம் இடுவது வருத்தம்தான்....\nஆனானும் மன்றத்தில் அழகு அதுதானே,\nஎத்தனை வருடங்கள் ஆனாலும் நம் படைப்புகள் வாசிக்க பட்டு ரசிக்க படுகின்றன.\nஅருமையான கதைக்கு பாராட்டுகள் மோகன்...\nமிக மிக கடினமான கரு என்றே சொல்லுவேன், அதை எளிதாக கொடுத்து இருக்கிறீர்கள்...\nஉலகில் பல விடயங்கள் புரிந்து கொள்ள முடியாதவை...\nபல நிகள்வுகள் டேஜா-வூ போல...\nசில மனதை சமாதனாபடுத்த இதமாக,\nஉங்கள் சிந்தனையின் மிக \"complex\" பகுதியின் அழகான \"real\" படைப்பு... பாராட்டுகள்...\nநல்ல தரமான படங்களை வரைந்ததால் லியோனார்டா டாவின்சி புகழின் உச்சிக்கு சென்றார். நல்ல தரமான கதையை பதிந்ததால் லியோ மோகன் நீங்களும் பெருமைக்குரியவர் ஆகிவிட்டீர்கள். தந்தை மகன் இருவரின் பாசமும் படம் பிடிக்கப்பட்ட நல்ல தரமான கதை. பாராட்டுக்கள்.\nஎவ்வளவு ஆசை இருந்தால் இறந்தும் மகனை தேடும் தகப்பன் இருந்தாலும் அந்த மகனுக்கு அந்த நிமிடம் உறவுகள் மட்டுமல்ல உடலும் உறைந்திருக்கும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mus.ge/en/play/CtOmgKdMUKs/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%AE_%E0%AE%AE%E0%AE%9F_%E0%AE%86%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AF/", "date_download": "2019-06-16T19:25:56Z", "digest": "sha1:XDQ45SSJPKOXSLU6RK7OUR7RYFUEUO4O", "length": 2693, "nlines": 40, "source_domain": "mus.ge", "title": "மீண்டும் மோடி ஆட்சியா?", "raw_content": "\nமீண்டும் மோடி ஆட்சி அமையும் என்று கருத்து கணிப்புகள் கூறுகின்றன\n – முஸ்லீம்களுக்கு பாஜக எதிரியா\nஎடப்பாடி பழனிசாமியை அவமானப்படுத்திய ரவிந்தரநாத் குமார் Ravindranath insulted Edappadi Palaniasamy\n‘கமல் ஒரு பயங்கரவாதி’ – பாஜகவுக்கு திமுக வேண்டாம்\nஊத்தி மூடிய சிவகார்த்திகேயன் - மகிழ்ச்சியில் சமகால ஹீரோக்கள்\nமீசைக்குள் ஒளிந்திருக்கும் பார்ப்பன அரசியல் | Part - 2\nபிரதமர் மோடி அமோக வெற்றி: பாகிஸ்தானில் இந்த வெற்றி எப்படி எதிரொலிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-06-16T18:48:51Z", "digest": "sha1:D4QXU7R2VBJN3RENFIKK7554G6ODONS5", "length": 12107, "nlines": 135, "source_domain": "seithupaarungal.com", "title": "செந்தில் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை இன்று விடுமுறை’\nஜனவரி 28, 2015 ஜனவரி 28, 2015 த டைம்ஸ் தமிழ்\nஇன்று வாங்க நினைக்கிற பொருளை இருந்த இடத்திலிருந்து விரல்நுனி அசைவில் ஆன்லைனில் வாங்க முடிகிறது. ஒரு காலத்தில் கடைகளைப் பார்ப்பதே அரிது.அந்தக் காலத்தில் இருபது ஊருக்கு ஒரு இடத்தில்தான் ஒரு பெட்டிக்கடையே இருக்கும். அது அன்று பிரபலமானதாக முக்கியத்துவம் கொண்டதாக இருக்கும். அப்படி ஒரு பெட்டிக்கடையை மையப்படுத்தி சுழலும் கதைதான் 'பெட்டிக்கடை இன்றுவிடுமுறை'. இப்படத்தில் காதல், கலகலப்பு நகைச்சுவை எல்லாம் இருக்கும் என்கிறது படக்குழு. நெல்லை வட்டாரத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் நடக்கும் கதை இது.… Continue reading சமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை இன்று விடுமுறை’\nகுறிச்சொல்லிடப்பட்டது 'பெட்டிக்கடை இன்று விடுமுறை', 'மொசக்குட்டி' வீரா, ஆர்.சுந்தர் ராஜன், சமுத்திரக்கனி, சினிமா, செந்தில்பின்னூட்டமொன்றை இடுக\nஜெயலலிதாவுக்கு ஆதரவு: சினிமா துறையினர் உண்ணாவிரதம்\nசெப்ரெம்பர் 30, 2014 செப்ரெம்பர் 30, 2014 த டைம்ஸ் தமிழ்\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை விதித்தது. தமிழ் திரையுலகினர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் இன்று ஒருநாள் மவுன உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர். மேலும் திரைப்பட துறையின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றார்கள். மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் நடக்கிறது. நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, நடிகர்கள் பாக்யராஜ், ஸ்ரீகாந்த்,… Continue reading ஜெயலலிதாவுக்கு ஆதரவு: சினிமா துறையினர் உண்ணாவிரதம்\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், ஆதிராம், ஆர்.கே. செல்வமணி, இப்ராக��ம் ராவுத்தர், இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன், இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், எம்.எஸ்.பாஸ்கர், ஏ.எல் அழகப்பன், காஜாமைதீன், கில்டு ஜாகுவார் தங்கம், குண்டு கல்யாணம், குயிலி, கே.டி.குஞ்சுமோன், சக்தி, சச்சு, சரவணன், சவுந்தர், சினிமா, சுப்பையா, செந்தில், டெல்லி கணேஷ், தமிழ்நாடு, தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) செயலாளர் சிவா, நடிகர் சங்க தலைவர் சரத்குமார், நடிகர்கள் பாக்யராஜ், நடிகைகள் வெண்ணிற ஆடை நிர்மலா, நளினி, பாத்திமா பாபு, பி.வாசு, மனோஜ்குமார், மனோபாலா, மன்சூர்அலிகான், ராதாகிருஷ்ணன், ராதாரவி, ராமராஜன், விநியோகஸ்தர் சங்கம் அருள்பதி, விநியோகஸ்தர் நாகராஜன் ராஜா, ஸ்ரீகாந்த்பின்னூட்டமொன்றை இடுக\nஅரசியல், அரசியல் பேசுவோம், சினிமா\nஅதிமுக பிரச்சாரத்தில் நடிகை விந்தியா\nமார்ச் 18, 2014 மார்ச் 18, 2014 த டைம்ஸ் தமிழ்\nசங்கமம் படத்தில் அறிமுகமானவர் விந்தியா. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாள படங்களில் நடித்த இவர், திருமணமானவுடன் நடிப்பதிலிருந்து விலகி இருந்தார். தற்போது மக்களவைத் தேர்தலுக்காக அதிமுகவின் சார்பில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் விந்தியா. அதிமுக சார்பாக நடிகர் ராமராஜன், செந்தில், வெண்ணிற ஆடை நிர்மலா, சிங்கமுத்து ஆகியோர் தேர்தல் பிரசாரம் செய்துவருகின்றனர்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அதிமுக, அரசியல், சிங்கமுத்து, சினிமா, செந்தில், நடிகர் ராமராஜன், நடிகை விந்தியா, வெண்ணிற ஆடை நிர்மலாபின்னூட்டமொன்றை இடுக\nசினிமா, விஜயலட்சுமி, வெண்ணிலா வீடு\nவெண்ணிலா வீடு : எக்ஸ்க்ளூசிவ் படங்கள்\nசெப்ரெம்பர் 7, 2013 செப்ரெம்பர் 7, 2013 த டைம்ஸ் தமிழ்\nசெந்தில், விஜயலட்சுமி இணையும் வெண்ணிலா வீடு...எக்ஸ்க்ளூசிவ் படங்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது கொஞ்சம் சினிமா, சினிமா, செந்தில், விஜயலட்சுமி, வெண்ணிலா வீடுபின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkkanani.wordpress.com/2010/12/19/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2019-06-16T19:16:04Z", "digest": "sha1:WPMSIEFMTPCH46LKI2BHREZMTHF6PYNN", "length": 5828, "nlines": 79, "source_domain": "tamilkkanani.wordpress.com", "title": "தமிழில் போட்டோஷாப் விடியோ பயிற்சி 2 | தமிழ்க்கணினி", "raw_content": "\nதமிழில் போட்டோஷாப் விடியோ பயிற்சி 2\nஎனது பலநாள் ஆசை இன்று நிறைவேறியது. எனக்கு போடோஷோப்பில் தெரிந்தவற்றை அப்படியே படம் பிடித்து பதிந்துள்ளேன்.\n← தமிழில் போட்டோசாப் பயிற்சி\nகணினியில் இன்று வரைந்தது. →\n4 comments on “தமிழில் போட்டோஷாப் விடியோ பயிற்சி 2”\nபக்கத்தில் நின்றுகொண்டு, மிக அழகாக சொல்லிக்கொடுப்பதுபோல உணர்தேன். விளக்கங்களை எழுத்தில் விவரிப்பதை விடவும் இந்த காணொளி மூலம் கற்றுகொள்வது மிக எளிதாகவும், தெளிவாகவும் இருக்கிறது. மீண்டும் மீண்டும் பார்த்து தெரிந்துகொள்ள ஏதுவான ஒரு நல்ல வழி. பகிர்வுக்கு மிக்க நன்றி. தொடருங்கள்.\nஈழன் on 12:33 முப இல் பிப்ரவரி 1, 2011 said:\nஅப்படியா, மிக்க நன்றி மாணிக்கநாதன். தொடர்ந்து காணொளிகளை பதிய முயற்சிறேன். உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇது ஒண்டும் உருப்படியான பதிவு இல்ல\nஇந்த பதிவுக்கு என்ன தலைப்பு போடுறது எண்டு தெரியேல :(\nஎப்படி போட்டோஷாப்பில் முத்திரை உருவாக்குவது\nகணினியில் எவ்வாறு கார்ட்டூன் வரைவது\nGraphic Designer என்ன செய்கிறார்\nJ11-இந்த வார இணைய வடிவமைப்பு\nதமிழில் போட்டோஷாப் விடியோ பயிற்சி 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-16T19:45:58Z", "digest": "sha1:W6IKSTPYUMCQZDKLGOTW3FU2SFTMI5I5", "length": 7839, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹவாய் காகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇயலிடத்தில் அற்றுவிட்ட இனம் (IUCN 3.1)[1]\nஹவாய் காகம் (Hawaiian crow) இப் பறவை கார்விடிஎ (Corvidae) குடும்பத்தில் கரியன் காக்கைய்யின் தோற்றம் கொண்ட இவை இதன் வாழ்வியல் சூழலில் அழிந்து விட்ட காக்கை இனம் ஆகும். இதன் உடல் பாகம் 48 முதல் 50 செ. மீற்றர்கள் நீளம் கொண்டவை. 18 வருடங்கள் உயிர்வாழும் இவை காடுகளில் 28 வருடங்களாக மறைந்தே வாழ்ந்து வந்திருக்கிறது. இவ்வகை பறவைகள் அனைத்துண்ணி வகையாக இருப்பதால் முதுக��லும்பிகள், ஓடுடைய இனங்கள், நத்தைகள், சிலந்திகள் போன்ற இனங்களை உணவாக உட்கொள்கிறது. [2] ஆனால் 2002 ஆம் ஆண்டு வாக்கில் இக்காகத்தின் அரிச்சுவடு அற்றுப் போய்விட்டதாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் தெரிவிக்கிறது. [3]\n↑ \"Corvus hawaiiensis\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2013).\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - இயலிடத்தில் அற்றுவிட்ட இனம்\nபக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மார்ச் 2019, 00:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/news/64287-panam-seyya-virumbu-introduction.html", "date_download": "2019-06-16T20:06:40Z", "digest": "sha1:4YYAZEFJQL7E2WWKXNR3XX3Z2HQJSQMC", "length": 16838, "nlines": 140, "source_domain": "www.newstm.in", "title": "பணம் செய்ய விரும்பு! - குபேர கடாக்ஷம் தரும் கட்டுரைத் தொடர்! | Panam seyya virumbu - Introduction", "raw_content": "\nமுதல் பந்திலேயே விக்கெட் : விஜய் சங்கர் அசத்தல்\nநாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடக்கம்\nவெயிலுக்கு 17 பேர் உயிரிழப்பு...எங்கே தெரியுமா\nரோஹித், கோலி செம ஆட்டம்: பாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்கு\nஇந்திய அணியின் ரன் மழைக்கு தடைப்போட்ட வான்மழை\n - குபேர கடாக்ஷம் தரும் கட்டுரைத் தொடர்\nமனிதனின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய, அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது பணம். ஆம்.. அக்காலத்தில் பண்டமாற்று முறையில், தங்களிடம் அதிகம் உள்ள ஒரு பொருளை பிறரிடம் கொடுத்து, தங்களுக்கு தேவையான மற்றொரு பொருளை அவர்களிடம் இருந்து பெற்று வந்தனர்.\nபண்டமாற்று முறையில் நடைபெற்று வந்த வர்த்தகம், நாளடைவில், நாணயத்தின் அடிப்படையில் நடைபெறத் துவங்கியது. அன்று ஆரம்பித்த இந்த காசுக்கான மதிப்பு, (அதாவது தேவை) நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறதே தவிர, குறைந்தபாடில்லை.\nகாசுக்காகத்தான் நாம் அனைவரும், வீடு, குடும்பம்,பிள்ளை குட்டிகள் என அனைத்தையும் பிரிந்தும், துாரத்தில் வசித்தும், ஊர் விட்டு ஊர் சென்று, நாடு விட்டு நாடு சென்று பணியாற்றுகிறோம். குடும்பத்திற்காக பணமா பணத்திற்காக குடும்பமா என்ற கேள்விக்��ு விடை கூற முடியாத நிலையில் தான் நாம் இருக்கிறோம்.\nகுழந்தைகளுக்கான பள்ளிக் கட்டணம், அவர்களுக்கான சீருடை, புத்தகங்கள், பின் அவர்கள் வளர்ந்ததும் கல்லுாரி கால செலவுகள், ஆண், பெண் என எந்த குழந்தையாக இருந்தாலும் அவர்களுக்கான திருமண செலவுகள், இதற்கிடையே உடல் நலத்தை பேண மருத்துவ செலவுகள், இன்பச் சுற்றுலா, உறவினர்களின் சுக, துக்கங்கள், கோவில் வழிபாடு இவை அனைத்திற்கும் முன், அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய மாத பட்ஜெட் என, அனைத்திற்கும் தேவை காசு, பணம், துட்டு, மணி.\nமாத சம்பளக்காரர்களாக இருந்தாலும் சரி, சுய தொழில் செய்வோராக இருந்தாலும் சரி, பணம் சம்பாதிக்கத்தான் இத்தனை பாடு படுகிறோம். அவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை சேர்ப்பதிலும் சற்று கூடுதல் கவனம் செலுத்தினால், நாம் அனைவரும் விரைவில் கோடீஸ்வரர்கள் ஆவது நிச்சயம்.\nசேமிப்பில் கவனம் செலுத்துவது சரி... அதென்ன கூடுதல் கவனம் நீங்கள் கேட்பது புரிகிறது. வழக்கமான மாத சேமிப்பை விட சற்று கூடுதலாக சேமித்தால் அது தானே கூடுதல் கவனம் என்கிறீர்கள். அது தான் இல்லை.\nஓட்டை பானை எவ்வளவு தான் பெரியதாக இருந்தாலும் அதில், நீங்கள் லிட்டர் கணக்கில் நீர் ஊற்றினாலும், அது வழிந்தோடி வீணாகத்தான் செய்யும். அது போலத்தான், உங்கள் செலவுகளை கட்டுப்படுத்தாமல், எவ்வளவு தான் நீங்கள் சேமித்தாலும், அதுவும் விரைவில் கரைந்தே போகும்.\nசெலவுகளை கட்டுப்படுத்துவது என்றால், செலவே செய்யாமல் இருப்பதல்ல. தேவையற்ற செலவுகளை கண்டறிந்து அதை குறைத்தல். அதெப்படி, இது தேவையான செலவு, இது தேவையற்ற செலவு என வகைப்படுத்துவது. நான் ஒன்றும் தேவையில்லாம் எந்த செலவும் செய்ய மாட்டேன் என நீங்கள் சொல்கிறீர்கள்.\nஅப்படியானால், உங்கள் குடும்பத்திற்காக, ஒரு மாதம் செலவிடும் மாெத்த தொகை எவ்வளவு யாேசிக்காமல் சட்டென்று மிகச் சரியாக சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த கட்டுரையை படிக்கும், 90 சதவீதத்திற்கும் மேலானவர்களால் இதை சரியாக சொல்ல முடியாது.\nஆம்... நம்மில் பலருக்கும் மாத வருமானம் எவ்வளவு எனக் கேட்டால் டக் கென்று சொல்லத் தெரிந்த அளவு, மாதம் எவ்வளவு செலவாகிறது எனக் கேட்டால் தெரியாது என்பது தான் கசப்பான உண்மை. அதற்குத் தான், செலவை வரவு வைக்க வேண்டும் என்பது.\nஎன்ன இது, செலவை வரவு வைப்பதா அதாவது ந���ம் என்னென்ன செலவு செய்கிறோம் என்பதை, முதலில் குறித்துக் கொண்டே வர வேண்டும். மாதத்தின் முடிவில் தான், அதை திருப்பி பார்க்க வேண்டும். அப்போது தெரியும். எவ்வளவு வருமானம், நாம் செய்த செலவு எவ்வளவு அதாவது நாம் என்னென்ன செலவு செய்கிறோம் என்பதை, முதலில் குறித்துக் கொண்டே வர வேண்டும். மாதத்தின் முடிவில் தான், அதை திருப்பி பார்க்க வேண்டும். அப்போது தெரியும். எவ்வளவு வருமானம், நாம் செய்த செலவு எவ்வளவு அதில் தவிர்த்திருக்க கூடிய செலவு எது என்பதையும் எளிதில் கண்டறியலாம்.\nவெறுமனே கணக்கு எழுதி வைத்துவிட்டால் மட்டும், அதை மாத இறுதியில் திருப்பி பார்த்துவிட்டால் மட்டும் போதுமா உடனே உங்கள் கஜானாவில் காசு,பணம் குவியத்துவங்கி விடுமா என்றால் அதுதான் இல்லை.\nவீண் செலவுகளை குறைப்பது மட்டுமல்ல, அதன் மூலம் சேரும் தொகையை எப்படி விதையாக மாற்றி, பண விருட்சத்தை விளைவிப்பது என்பது குறித்த குபேர ரகசியத்தை உங்களுக்கு கற்றுத் தரப்போகிறார் திரு.சுப்ரமணியன் நடேசன் அவர்கள். உங்களுக்காக... ஆம், உங்களுக்காக மட்டுமே இந்த குபேர ரகசியம்...\nதொடர்ந்து இணைந்திருங்கள்...உங்கள் newstm உடன்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅரசு ஊழியர்கள் தமிழ் கலாச்சார உடையில் வரலாம்\nஅமைச்சரவை விரிவாக்கம்: கவர்னரை சந்தித்தார் முதல்வர்\n1. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n2. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\n3. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவை காதலிக்கும் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n4. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \n5. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n6. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n7. பிக் பாஸ் வீட்டிற்குள் முதலில் போனது யாருனு ஞாபகம் இருக்கா இந்த சீசன்ல கமல் என்ன சொல்லப்போறாரு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவருமான வரித்துறையின் 12 மூத்த அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு: நிதி அமைச்சகம் அதிரடி உத்தரவு\nபணம் செய்ய விரும்பு - பகுதி 1 (இது பணம் காய்க்கும் மரம் வளர்க்கும் ரகசியம்)\nமக்களே......மத்திய பட்ஜெட்டுக்கு நீங்களும் யோசனை சொல்லலாம்\nநிர்மலாவுக்கு காத்திருக்கும் சவால்கள்: எதிர்கொள்வாரா\n1. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n2. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\n3. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவை காதலிக்கும் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n4. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \n5. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n6. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n7. பிக் பாஸ் வீட்டிற்குள் முதலில் போனது யாருனு ஞாபகம் இருக்கா இந்த சீசன்ல கமல் என்ன சொல்லப்போறாரு\nவெயிலுக்கு 17 பேர் உயிரிழப்பு...எங்கே தெரியுமா\nஉலகக்கோப்பையில் ரோஹித் 2-ஆவது சதம்....தோனியின் சாதனையும் முறியடிப்பு\nபொறியியல் தரவரிசை பட்டியல் நாளை வெளியாகாது - அமைச்சர் தகவல்\nசின்மயிடம் வசமாக சிக்கிய ரங்கராஜ் பாண்டே : காரணம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://catalog-moto.com/ta/category/suzuki_2", "date_download": "2019-06-16T19:16:11Z", "digest": "sha1:XO3OJXFEL7TVGPKSVDCA2YK3PDBWEH44", "length": 40657, "nlines": 276, "source_domain": "catalog-moto.com", "title": " சுசூகி | மோட்டார்சைக்கிள்கள் விவரக்குறிப்புடனான பட்டியல், படங்கள், மதிப்பீடுகள், மதிப்புரைகள் மற்றும் discusssions", "raw_content": "\nமோட்டார்சைக்கிள்கள் விவரக்குறிப்புடனான பட்டியல், படங்கள், மதிப்பீடுகள், மதிப்புரைகள் மற்றும் discusssions\nபதிப்பிக்கப்பட்ட கட்டுரைகளின் இந்த பிரிவில்: 1589\n2013 சுசூகி Burgman 400 சிறந்த புதிய மோட்டார்சைக்கிள்கள்\nGP இன் கிளாசிக் ஸ்டீல் #63: 2005 சுசூகி 250 PulpMX\nGSResources – நிலைபெற்ற பேப்பர்ஸ் நான் – ஜி எஸ் சார்ஜ் அமைப்புகள் எ ப்ரிமைர்\nநாம் சோதிக்க: சுசூகி SFV 650 பழங்கால ரோமானியர்கள் பயன்படுத்திய சிறு வாள் – சிறிய பொய் (புகைப்படம், காணொளி) Mosaicsallthewa…\nசுசூகி Burgman ஸ்கூட்டர் எரிபொருள் செல் பசுமை தொழில்நுட்பம் இயங்கும் – CNET நியூஸ்\n2006 நிஞ்ஜா 650R சுசூகி SV650 எதிராக – மோட்டார் சைக்கிள் அமெரிக்கா\n2007 Spyker F8-ஏழாம் சரி BatuCars போன்ற எட்டு சிலிண்டர் எஞ்சின்\n2008 சுசூகி பி-கிங்க் சோதனை\nரைடர் பயிற்சி நியூசிலாந்து – 0800 LRN2RD – ஒரு மோட்டார் சைக்கிள் சவாரி செய்ய கற்று, அடிப்படை கையாளுதல்…\nSuzuki GSR 750 (2011-தற்போதைய) மோட்டார்பைக் விமர்சனம் MCN ஐத்\nSuzuki DR-Z400E – மோட்டார் விமர்சனங்கள், செய்திகள் & அறிவுரை – bikepoint.com.au\nமுழு கட்டுரை வாசிக்க »\nதலைப்பாக: சுசூகி | 20 Jun 2015 | இனிய comments மீது முகப்பு\nமுழு கட்டுரை வாசிக்க »\n2013 சுசூகி Burgman 400 சிறந்த புதிய மோட்டார்சைக்கிள்கள்\nதலைப்பாக: சுசூகி | 20 Jun 2015 | இனிய comments மீது 2013 சுசூகி Burgman 400 சிறந்த புதிய மோட்டார்சைக்கிள்கள்\nமுழு கட்டுரை வாசிக்க »\nGP இன் கிளாசிக் ஸ்டீல் #63: 2005 சுசூகி 250 PulpMX\nதலைப்பாக: சுசூகி | 19 Jun 2015 | இனிய comments மீது GP இன் கிளாசிக் ஸ்டீல் #63: 2005 சுசூகி 250 PulpMX\nமுழு கட்டுரை வாசிக்க »\nGSResources – நிலைபெற்ற பேப்பர்ஸ் நான் – ஜி எஸ் சார்ஜ் அமைப்புகள் எ ப்ரிமைர்\nதலைப்பாக: சுசூகி | 19 Jun 2015 | இனிய comments மீது GSResources – நிலைபெற்ற பேப்பர்ஸ் நான் – ஜி எஸ் சார்ஜ் அமைப்புகள் எ ப்ரிமைர்\nமுழு கட்டுரை வாசிக்க »\nநாம் சோதிக்க: சுசூகி SFV 650 பழங்கால ரோமானியர்கள் பயன்படுத்திய சிறு வாள் – சிறிய பொய் (புகைப்படம், காணொளி) Mosaicsallthewa…\nதலைப்பாக: சுசூகி | 19 Jun 2015 | இனிய comments மீது நாம் சோதிக்க: சுசூகி SFV 650 பழங்கால ரோமானியர்கள் பயன்படுத்திய சிறு வாள் – சிறிய பொய் (புகைப்படம், காணொளி) Mosaicsallthewa…\nமுழு கட்டுரை வாசிக்க »\nசுசூகி Burgman ஸ்கூட்டர் எரிபொருள் செல் பசுமை தொழில்நுட்பம் இயங்கும் – CNET நியூஸ்\nதலைப்பாக: சுசூகி | 19 Jun 2015 | இனிய comments மீது சுசூகி Burgman ஸ்கூட்டர் எரிபொருள் செல் பசுமை தொழில்நுட்பம் இயங்கும் – CNET நியூஸ்\nமுழு கட்டுரை வாசிக்க »\n2006 நிஞ்ஜா 650R சுசூகி SV650 எதிராக – மோட்டார் சைக்கிள் அமெரிக்கா\nதலைப்பாக: சுசூகி | 19 Jun 2015 | இனிய comments மீது 2006 நிஞ்ஜா 650R சுசூகி SV650 எதிராக – மோட்டார் சைக்கிள் அமெரிக்கா\nமுழு கட்டுரை வாசிக்க »\n2007 Spyker F8-ஏழாம் சரி BatuCars போன்ற எட்டு சிலிண்டர் எஞ்சின்\nதலைப்பாக: சுசூகி | 19 Jun 2015 | இனிய comments மீது 2007 Spyker F8-ஏழாம் சரி BatuCars போன்ற எட்டு சிலிண்டர் எஞ்சின்\nமுழு கட்டுரை வாசிக்க »\n2008 சுசூகி பி-கிங்க் சோதனை\nதலைப்பாக: சுசூகி | 19 Jun 2015 | இனிய comments மீது 2008 சுசூகி பி-கிங்க் சோதனை\nமுழு கட்டுரை வாசிக்க »\nவிமர்சனம்: ஏப்ரிலியா Dorsoduro 750 பல நபர் ஒரு பைக் உள்ளது ...\nஏப்ரிலியா Dorsoduro முதல் பதிவுகள் 1200 – திறந்த ...\n2011 ஏப்ரிலியா எஸ்.வி 450 ஏப்ரல்\nஏப்ரிலியா Scarabeo 50 எதிராக 100 விமர்சனம் 1 ஸ்கூட்டர்கள் மொபெட்கள்\n2009 ஏப்ரிலியா மனா 850 ஜிடி விமர்சனம் – அல்டிமேட் MotorCyclin ...\nஏப்ரிலியா என்ஏ 850 மனா மற்றும் ஹோண்டா என்.சி 700 எஸ் DCT மோட்டார்சைக்கிள்கள்\nWSBK பிலிப் தீவில்: லாவர்டியும், சுசூகி கிட்டத்தட்ட நிகழ்ச்சி எஸ் திருட ...\nஏப்ரிலியா Tuono வி 4 ஆர் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவின் மீது விரைவு சவாரி – மோட்டார்பைக் டூர் ...\nஏப்ரிலியா Dorsoduro விமர்சனம் – Hypermotard கில்லர்\nசுசூகி Colleda கோ ஹார்லி-டேவிட்சன் XR 1200 கருத்து ஒரு மோட்டார் சைக்கிள் ஹோண்டா சுசூகி ஏஎன் 650 சுசூகி பி-கிங்க் இறுதி முன்மாதிரி டுகாட்டி Diavel பைக் கவாசாகி இஆர்-6n ராயல் என்பீல்ட் புல்லட் 500 கிளாசிக் சுசூக்கி பி கிங் கருத்து இந்திய தலைமை கிளாசிக் ஹோண்டா டிஎன்-01 தானியங்கி விளையாட்டு குரூஸர் கருத்து பைக் கவாசாகி சதுக்கத்தில் நான்கு ஹோண்டா டிஎன்-01 Brammo Enertia மோட்டோ Guzzi 1000 டேடோனா ஊசி மோட்டார் சைக்கிள் ஹோண்டா டிரீம் குழந்தைகள் Dokitto கேடிஎம் 125 ரேஸ் கருத்து பஜாஜ் டிஸ்கவர் ஏப்ரிலியா மனா 850 ஸ்மார்ட் eScooter டுகாட்டி 60 MV அகஸ்டா 1100 கிராண்ட் பிரிக்ஸ் டக்காட்டி டெஸ்மோஸ்டிசியைப் GP11 ஹோண்டா Goldwing முன்மாதிரி எம் 1 ஹோண்டா X4 லோ டவுன்\nயமஹா சி 3 – உரிமையாளர் விமர்சனங்கள் மோட்டார் ஸ்கூட்டர் கையேடு\nயமஹா XJ6 மாற்று மார்க்கம் – அடுத்த டிசம்பர் ஒரு ஆல் ரவுண்டரான ...\nயமஹா எக்ஸ்-மேக்ஸ் 250 டெஸ்ட்\nயமஹா நுழைந்திருக்கிறது எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் சந்தை – அல்டிமேட் மோ ...\nமோட்டார்பைக்: யமஹா ஸ்கூட்டர் 2012 மாட்சிமை படங்கள் மற்றும் குறிப்பிட்ட ...\nயமஹா சி 3 – செயல்திறன் மேம்படுத்து Loobin’ குழாய்...\nயமஹா FZS1000 செய்ய (2000-2005) மோட்டார்பைக் விமர்சனம் MCN ஐத்\nயமஹா கிளம்பும் YZF-R125 பைக் – விலை, விமர்சனங்கள், புகைப்படங்கள், Mileag ...\nகவாசாகி நிஞ்ஜா 650R 2012 இந்தியாவில் விலை & விவரக்குறிப்புகள்\nசனிக்கிழமை | 20.06.2015 | இனிய comments மீது கவாசாகி நிஞ்ஜா 650R 2012 இந்தியாவில் விலை & விவரக்குறிப்புகள்\n2009 ஹோண்டா CB1000R ரோடு டெஸ்ட் விமர்சனம்- ஹோண்டா CB1000R மோட்டார் சைக்கிள் விமர்சனங்கள்\nசனிக்கிழமை | 20.06.2015 | இனிய comments மீது 2009 ஹோண்டா CB1000R ரோடு டெஸ்ட் விமர்சனம்- ஹோண்டா CB1000R மோட்டார் சைக்கிள் விமர்சனங்கள்\nSpotted: மோட்டோ Guzzi நார்வே மிஸ் மோட்டார் சைக்கிள்\nசனிக்கிழமை | 20.06.2015 | இனிய comments மீது Spotted: மோட்டோ Guzzi நார்வே மிஸ் மோட்டார் சைக்கிள்\n2009 கவாசாகி வுல்கன் வாயேஜர் 1700 விமர்சனம் – அல்டிமேட் மோட்டார் சைக்கிளிலிருந்து\nசனிக்கிழமை | 20.06.2015 | இனிய comments மீது 2009 கவாசாகி வுல்கன் வாயேஜர் 1700 விமர்சனம் – அல்டிமேட் மோட்டார் சைக்கிளிலிருந்து\n1960 ல் ஹோண்டா rc166 ஆறு சிலிண்டர் பைக்\nசனிக்கிழமை | 20.06.2015 | இனிய comments மீது 1960 ல் ஹோண்டா rc166 ஆறு சிலிண்டர் பைக்\n Hl-173a tillotson carb க்கான மீண்டும் கிட் RK-117hl வாங்கிய $4.49 கொண்டுள்ளன ...\nஹாய் விற்பனை செய்வதற்காக இந்தத் இருக்கிறதா அல்லது\nஒரு வணக்கம் நான் வேண்டும் 1984 SST டி பின்புறம் கம்பிகள் வெளியே locatea கையேடு அல்லது குறைந்தபட்சம் ஒரு தொகுப்பு andtrying ...\nஅதிகாரபூர்வ ஐ.நா.-அதிகாரபூர்வ ROKON அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பக்கம்\nடுகாட்டி மான்ஸ்டர் 696 சூப்பர்பைக்கான விற்பனை தனிப்பட்ட இணையதளம்\nஇனிய comments மீது டுகாட்டி மான்ஸ்டர் 696 சூப்பர்பைக்கான விற்பனை தனிப்பட்ட இணையதளம்\nஎப்படி ஒரு ஹார்லி ராக்கர் ஈசிஎம் Ehow நிறுவ\nஇனிய comments மீது எப்படி ஒரு ஹார்லி ராக்கர் ஈசிஎம் Ehow நிறுவ\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகேடிஎம் 450 ரலி பிரதி கிடைக்கும் ...\nகேடிஎம் 450 ஆர்டர் கிடைக்கும் ரலி பிரதி கேடிஎம் 450 ரலி பிரதி விரைவில் பொதுமக்களுக்கு கிடைக்கும், அது அமெரிக்காவிற்கு வரும் என்றால் ஆனால் அது தெளிவாக இல்லை. கேடிஎம் notched ...\nமுதல் அபிப்ராயத்தை: 2005 கேடிஎம் 125 ஒரு SX ...\nமுதல் அபிப்ராயத்தை: 2005 கேடிஎம் 125 SX மற்றும் 250 SX புதிய பைக் சீசன் முழு மூச்சில் நெருங்கும்போது, ரைடிங் TWMX பரிசோதனை ஊழியர்கள் சமீபத்திய நாள் கழித்தார் 2005 கேடிஎம் ...\nகேடிஎம் 350 மற்றும் 450 SX-எஃப் – சைக்கிள் ...\nபுதிய ஆர்டர் டாட் ரீட் டெஸ்ட். கிறிஸ் பிக்கெட் மூலம் படங்கள் அனைத்து புதிய கேடிஎம் 350SX-F வெளியீடு உலகளாவிய கவனத்தை தூண்டியிருக்கிறது மற்றும் கேடிஎம் இருந்து சமீபத்திய திறந்த வர்க்கம் பந்தய வீரர் ஆவார் ...\n2010 கேடிஎம் 300 எக்ஸ்சி-டபிள்யூ விமர்சனம் –\nவெறும் இறுதி காடுகளின் ரேசர் விட டான் பாரிஸ் புகைப்படங்கள் இனிய சாலை பந்தய இப்போது பிரம்மாண்டமான, ஒரு குறுக்கு நாடு மற்றும் Endurocross ஓட்டப்பந்தய ஆவேசத்துடன் மோட்டோ ஊடக வீசி. ...\nகேடிஎம் விற்று விடுவார்கள் 2013 690 டியூக் மற்றும் 990...\nகேடிஎம் விற்று விடுவார்கள் 2013 690 டியூக் மற்றும் 990 வட அமெரிக்காவில் சாகச பாஜா மாதிரிகள் கேடிஎம் இரண்டு புதிய வீதி மாதிரிகள் அறிவிக்கிறது 2013 முரிட்டா, சிஏ கேடிஎம் வட அமெரிக்கா, இன்க். உற்சாகமாக உள்ளது ...\nபைக்குகள், பாகங்கள், கருவிகள், Servicin ...\nஉலகங்கள் மிகவும் பல்துறை பயண எண்டிரோ தொடக்கத்திலிருந்து, பேரளவு உற்பத்தி நோக்கிச் செல்கின்றன இருந்த அறிவு உறுதியான பரிமாற்ற உறுதி என்று சாலை ஆஃப், கேடிஎம் ...\nகேடிஎம் டியூக் சார்ந்த சூப்பர்மோட்டோ உளவுபார்க்கிறார்\nகேடிஎம் டியூக் சார்ந்த சூப்பர்மோட்டோ உளவுபார்க்கிறார் தெளிவாக கேடிஎம் ���ியூக் பிளாட்பார்ம் அடிப்படையில் ஒரு supermotard இந்த படத்தை ஒரு ஐரோப்பிய கேடிஎம் மன்றம் தோன்றியுள்ளார். கேடிஎம் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் Pierer அடிக்கடி உள்ளது ...\n2012 கேடிஎம் 450 SX-எஃப் தொழிற்சாலை பதிப்பு- ...\n2012 கேடிஎம் 450 SX-எஃப் தொழிற்சாலை பதிப்பு - ரைடிங் பாதிப்புகள் ஒரு Dungey பிரதி, கேடிஎம் அடுத்த தலைமுறை 450. புகைப்படக்காரர். ஜெஃப் ஆலன் கெவின் கேமரூன் எப்படி பற்றி ஒரு புத்தகம் எழுத முடியும் ...\n2009 கேடிஎம் 990 சூப்பர்மோட்டோ டி மோட்டார் சைக்கிள் ...\nவிவரக்குறிப்புகள்: அறிமுகம் நாம் மட்டுமே அவர்கள் செய்த ஈர்க்கக்கூடிய வேலை ஆச்சரியமுற்ற முடியும், மட்டுமே தீவிரமாக மாற்றுவதில் 990 சூப்பர்மோட்டோ மாதிரிகள், ஆனால் வழிவகுத்ததில் ...\nடெஸ்ட் கேடிஎம் டியூக் 690 2012: மோசமாக மோ ...\nடெஸ்ட் கேடிஎம் டியூக் 690 2012: மோசமாக மோனோ கலாச்சாரம் ஜூலை 7, 2012 | கீழ் தாக்கல்: கேடிஎம் | பதிவிட்டவர்: ராவ் அஷ்ரப் கேடிஎம் டியூக் 690 தட்டினர் உருவாகிறது 2012. கேடிஎம் மறுவரையறை அதன் ...\nகவாசாகி நிஞ்ஜா 650R 2012 இந்தியாவில் விலை & விவரக்குறிப்புகள்\n2009 ஹோண்டா CB1000R ரோடு டெஸ்ட் விமர்சனம்- ஹோண்டா CB1000R மோட்டார் சைக்கிள் விமர்சனங்கள்\nSpotted: மோட்டோ Guzzi நார்வே மிஸ் மோட்டார் சைக்கிள்\n2009 கவாசாகி வுல்கன் வாயேஜர் 1700 விமர்சனம் – அல்டிமேட் மோட்டார் சைக்கிளிலிருந்து\n1960 ல் ஹோண்டா rc166 ஆறு சிலிண்டர் பைக்\nமோட்டோ Morini Kanguro மற்றும் டார்ட் – கிளாசிக் மோட்டார் சைக்கிள் Roadtest – RealClassic.co.uk\n2004 பிக் நாய் ரிட்ஜ்பேக் Motortrend\nகேடிஎம் 450 ஆர்டர் கிடைக்கும் ரலி பிரதி – மோட்டார் சைக்கிள் அமெரிக்கா\n2013 MV அகஸ்டா F3 ஆகிய முதல் ரைடு – தம்பா பே இன் யூரோ சைக்கிள்ஸ்\nமோட்டோ ஜிரோ விண்டேஜ் மோட்டார்சைக்கிள்கள்\nவிமர்சனம்: ஏப்ரிலியா Dorsoduro 750 பல ஆளுமைகளுடன் ஒரு பைக் உள்ளது…\nடுகாட்டி மான்ஸ்டர் S4, பனி\n2010 கவாசாகி ம்யூலின் மற்றும் Teryx லைன்அப் அன்வெய்ல்ட்\nமுதல் அபிப்ராயத்தை: டுகாட்டி மான்ஸ்டர் 696, மான்ஸ்டர் 1100, விளையாட்டு கிளாசிக் விளையாட்டு…\nபஜாஜ் பழிவாங்கும் 220cc ஆய்வு\nகவாசாகி: கவாசாகி கொண்டு 1000 kavasaki z, 400\n1969 சோசலிச தொழிலாளர் கழகம், 441 விக்டர் சிறப்பு – கிளாசிக் பிரிட்டிஷ் மோட்டார்சைக்கிள்கள் – மோட்டார் சைக்கிள் கிளாசிக்\n1991 பீஎம்டப்ளியூ 850 , V12 6 வேகம் முகப்பு பக்கம்\nMV அகஸ்டா F4 1000 எஸ் – ரோடு டெஸ்ட் & விமர்சனம் – motorcyclist ஆன்��ைன்\n1939 இந்திய சாரணர் ரேசர் – கிளாசிக் அமெரிக்க மோட்டார்சைக்கிள்கள் – மோட்டார் சைக்கிள் கிளாசிக்\nமுதல் அபிப்ராயத்தை: 2005 கேடிஎம் 125 SX மற்றும் 250 SX – டிரான்ஸ்வேர்ல்டு மோட்டோகிராஸ்\nஹோண்டா CBR 600RR 2009 சி ஏபிஎஸ் டாப் ஸ்பீட் 280km / ம எப்படி & அனைத்தயும் செய்\nயமஹா சி 3 – உரிமையாளர் விமர்சனங்கள் மோட்டார் ஸ்கூட்டர் கையேடு\n2014 டுகாட்டி 1199 Superleggera ‘ நீங்கள் கேட்க வேண்டும் என்றால், உன்னால் முடியாது…\nமோட்டோ Guzzi V7 கிளாசிக் (2010) விமர்சனம்\n2005 ஹோண்டா Silverwing குறிப்புகள் Ehow\nரெப்சோல் ஹோண்டா – வீடியோ கலைக்களஞ்சியம்\n2007 கவாசாகி இசட் 750 மோட்டார் சைக்கிள் ஆய்வு டாப் ஸ்பீட் @\n2012 இந்திய தலைமை டார்க் ஹார்ஸ் கில்லர் கிளாசிக் சைக்கிள்ஸ் ~ motorboxer\nடுகாட்டி 10981198 சூப்பர்பைக்கான மறுவரையறை\nHyosung 250 காமத் மற்றும் அக்குய்லா நியூசிலாந்து 2003 விமர்சனம் மோட்டார் சைக்கிள் வணிகர் நியூசிலாந்து\nதி 2009 ஹார்லி டேவிட்சன் சாலை கிங் – யாகூ குரல்கள் – voices.yahoo.com\n2013 Benelli டொர்னாடோ நேக்ட் TRE1130R விவரக்குறிப்பு, விலை மற்றும் படம் …\n2013 சுசூகி Burgman 400 சிறந்த புதிய மோட்டார்சைக்கிள்கள்\nயமஹா சூப்பர் Tenere Worldcrosser – அல்டிமேட் மோட்டார் சைக்கிளிலிருந்து\nசிறந்த 10 Motorcyles ஒரு நாயகன் கூறுவீராக வாவ் டெக் குறிப்புகள் செய்ய, விமர்சனங்கள், செய்திகள், விலை…\nஏப்ரிலியா Dorsoduro முதல் பதிவுகள் 1200 – ஏப்ரிலியா ஆய்வு, மோட்டார் சைக்கிள்…\nகேடிஎம் 350 மற்றும் 450 SX-எஃப் – சைக்கிள் முறுக்கு இதழ்\nGP இன் கிளாசிக் ஸ்டீல் #63: 2005 சுசூகி 250 PulpMX\n1939 AJS 500 வி 4 ரேசர் – கிளாசிக் பிரிட்டிஷ் மோட்டார்சைக்கிள்கள் – மோட்டார் சைக்கிள் கிளாசிக்\nGSResources – நிலைபெற்ற பேப்பர்ஸ் நான் – ஜி எஸ் சார்ஜ் அமைப்புகள் எ ப்ரிமைர்\nபஜாஜ் டிஸ்கவர் 150 டிடிஎஸ்-இ: 2010 புதிய பைக்கை மாதிரி முன்னோட்டம்\nLaverda எஸ்எப்சி 750 மோட்டார் சைக்கிள் Diecast மாதிரி IXO சூப்பர்பைக் ஈபே\nஜீரோ மோட்டார்சைக்கிள்கள் அனைத்து சலுகைகள் புதிது 2010 கீழ் $ 7500 க்கான ஜீரோ DS மற்றும் ஜீரோ எஸ்…\nடுகாட்டி பிலிப்பைன்ஸ் Diavel பயணக் தொடங்குகிறது – செய்திகள்\nவிளம்பர பற்றி அனைத்து கேள்விகளுக்கும், தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள தொடர்பு கொள்ளவும்.\nமோட்டார்சைக்கிள்கள் விவரக்குறிப்புடனான பட்டியல், படங்கள், மதிப்பீடுகள், மோட்டார்சைக்கிள்கள் பற்றிய விமர்சனங்கள் மற்றும் discusssions.\n© 2019. மோட்டார்சைக்கிள���கள் விவரக்குறிப்புடனான பட்டியல், படங்கள், மதிப்பீடுகள், மதிப்புரைகள் மற்றும் discusssions", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=30608113", "date_download": "2019-06-16T19:34:36Z", "digest": "sha1:M2XMO4BJS6FAX3O2CHRGI5G5J6DPVJ6M", "length": 62627, "nlines": 1183, "source_domain": "old.thinnai.com", "title": "பெரியபுராணம் – 99 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி | திண்ணை", "raw_content": "\nபெரியபுராணம் – 99 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nபெரியபுராணம் – 99 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nநீண்ட நிலைகளையுடைய கோபுரத்தை இறைஞ்சினார்\nஒப்பிலாத தொண்டர்களுடன் நெருங்கிச் சென்றார்\nமதிச்சடையார் திருமுன்பு வணங்கி நின்று\nஆற்றிடையே ஓடம் செலுத்தித்தந்த தன்மையால்\nயானையின் தோலை போர்த்திக் கொண்ட\nஇவ்விதமாக இறைவரைப் போற்றி இசைத்து\nதீயில் வேகாமல் இருந்து வெற்றி தந்த திருப்பதிகத்தின் தலைவரான\nமுன்னம் சென்று வணங்கிய பதிகளையும் திரும்ப வணங்கி\nநான்கு திசையும் போற்றும் திருநள்ளாறு சேர்ந்தார்\nநாடுடைய நாயகரின் திருக்கோயில் அடைந்தார்.\nபெருமையுடைய திருவாசல் வணங்கிப் பணிந்தார்\nபிறையணிந்த சென்னியர் நிலைபெற்று வீற்றிருக்கும்\n“மெல்லடி” எனும்பதிகம் பாடித் துதித்தார்\nகண்களிலிருந்து அருவி பரந்து பாய்ந்தது.\n[ சென்னி – தலை ]\nதீயில் இட்ட ஏடு பச்சையாக இருக்கச் செய்தீர்\nஎன் உள்ளத் துணையாகி –\nஆலவாயில் அமர்ந்திருந்த தன்மைதான் என்னே \nஎன் தந்தையே என்ன அதிசயம் \nதிருநள்ளாற்றினை வணங்கி விடை பெற்றார் ஞானசம்பந்தர்.\nசிறப்புகள் நிலவுகின்ற திருச்தெளிச்சேரியினைச் சேர்ந்தார்\nநற்சார்பு இல்லாத சாக்கியர்கள் தங்குகின்ற\nபோதி மங்கை என்ற ஊரின் அருகே வந்ததும்\nஅச்செய்தி கேட்ட சைவர்கள் எல்லோரும்\nகடல் போல கிளர்ந்து எழுந்துபோய்\nஅளவற்ற பல இயங்களையும் முழக்கினர் ஒலித்தனர்\n“பரசமயக் கோளரி வந்தார்” எனச்சொல்லி ஊதிட-\nதிருத்தொண்டர்கள் எடுத்த சிவஒலிகளின் முழக்கம் கேட்டு\nஅவர்களின் எதிரே முன் சென்றனர்\nதிருச்சின்னம், எக்காளம் என்ற இவற்றின் ஒலிகளாலும்\nதமது மனம் கொண்ட பொறாமையாலும் சினம் அடைந்து\nஞானசம்பந்தப் பிள்ளையார் முன்பாகப் பெருகிய\nநிலைபெற்ற திருத்தொண்டர்களின் ஆரவார ஒலியும் ஒன்றுகூடி\nகாய்ச்சி அடித்த இரும்பு சலாகை போல் புகுந்ததால்\nதம் கூட்டத்திடையே போய் —\n“வெற்றிக்கு அறிகுறியாக முழக்கப்படும் சின்னங்கள்\nஎம்மை வாதத்தில் வென்ற பிறகல்லவோ பிடித்தல் வேண்டும்”\nபுத்தநந்தியை புத்தர் கூட்டம் சூழ்ந்து வர\nஒப்பற்ற ஞானப் புனிதர் சம்பந்தர் திருமுன்பு ஊதப்பட்ட\nஉண்மைத்திறம் வாய்ந்த திருச்சின்னங்கள் விலக்கப்பட்டன\nவெகுண்டு எழுந்த சம்பந்தரின் திருத்தொண்டர்கள் வெறுத்து நோக்கி\n“இத்தகைய கொடும் செயலுக்கு இவர்களைத் தண்டிக்காமல்\nஅவர்கள் தங்கள் நிலையையே தொடர்ந்து செய்வர்”என்று\nமுத்துக்கள் வரிசைப்பட அமைந்த சிவிகையில் அமர்ந்துள்ள\n“வரும் இடத்தில் இவ்விதமாக நோதல் அழகியதே\nமாறுபாடு கொண்ட அவர்களது பொருள்\nஉள்ளபடி காட்டுவோம்” எனப் புகலிவேந்தர் கூறினார்\nஎழுதும் வழக்கமுடைய சம்பந்த சரணாலயரென்பவர்\nஇடிவீழ்வதால் உருண்டு வீழ்வது போல வீழ்க” என —\n(சம்பந்த சரணாலயர் என்பவர் ஞானசம்பந்தர் பதிகங்களை\nஎழுதும் பணி மேற்கொண்டவர். அவருடன் எப்போதும் வருபவர்)\nஎதிரே வந்து அடைகின்ற இடையூறுகளைக்\nசம்பந்தரின் தொண்டரான சம்பந்த சரணாலயரின் வாக்கு\nவெவ்வேறாகக் கூறு போட்டது சிதைவு படுத்தியது\nவிரைந்து அஞ்சி ஓடித் திடுக்கிட்டது\nவாக்கினால் போர் செய்ய வந்த\nவெவ்வேறாகக் செய்துவிட்ட தொண்டர் செயலும் கண்ட\nஅவ்வெற்றி அளிக்கும் பிள்ளையாரிடம் சென்று கூறினர்\n“எதிர்பட்ட இடையூறு நீங்கும்படி செய்த இறைவரின்\nஅருள் விதி அதுவே ஆகும்\nசிவன்நாமத்தை ஓதி முழக்கம் செய்க\nஅந்த ஒலி அப்போதே வான்வரை சென்று எட்டியது\nஅகன்று ஓடிய புத்தரெல்லாம் அதிசயித்தனர்\nமீண்டும் தமக்குள் ஒன்று கூடினர்\nஅவர்களின் சைவ வாய்மை காரணமோ” என\nகுறைவில்லாத மந்திர வாதம் தவிர்த்து\nஉண்மைப் பொருள் இது என்று பொருள் பேச\nவாதம் செய்ய இசைவீராக” என்று\nசாரிபுத்தன் என்பவனைத் தலைவனாகக் கொண்டு\nஅவர்கள் கூறுவதன் தன்மையைக் கேட்டார்\nசீகாழிப்பதியில் தோன்றிய அடலேறு தம் திருவுள்ளத்தில்\n“இது அழகிது” என்று தோன்றியது\nமிக்க மகிழ்ச்சியோடும் விரைவாகச் சென்று\nவேறு ஒரு சந்திரமண்டபத்தில் சென்ற\nதன் திரு முன்பு நின்ற தொண்டர்களை அழைத்து\nஅந்த ஏவலைப் போற்றிச் சென்றனர் தொண்டர்கள்.\nசென்றவர்கள் பெளத்தர் குழாம் அடைந்தனர்\n“நீங்கள் கூறிவரும் பொருளின் நிலைமை தெரிவிக்க\nவேதத் தலைவர் -முத்தமிழ்மன்னர்- ஞானசம்பந்தர்\nநீங்கள் பொருந்தும்படி வாருங்கள்” என்று கூறியதும்\nநன்மை சாராத தன்மையுடைய புத்தர்களுடனே கூடி\nசந்திர மண்டபத்தின் முன்னே வந்தான் சாரிபுத்தன்.\nபிள்ளையார் அருகில் நெருங்கி நின்றார்\nஎங்கும் ஆணை செலுத்தும் திருச்சின்னத்தைத் தடுத்த\nபுத்தநந்தியின் பெரிய தலையைப் பொடிசெய்த\nபொங்கும் புகழுடைய புகலி காவலரின் பாதம் போற்றினார்\n“உங்கள் தலைவனான கடவுள் பற்றியும்\nஅதற்கேற்ற சமய வாதத்தை சொல்லத் தொடங்கினான் சாரிபுத்தன்.\nஅளவற்ற யோனிகளில் பிறந்ததும் இறந்ததும் ஆகிய\nவீடுபேறு பெறுகின்ற கணபங்கத்தின் இயல்பு குறித்து\nஅழகுடைய தானம், தவம், பண்பு ,மிகு யோகம் எனும் இவற்றைப்\nஅதனால் நீக்கமற்ற நிலை உண்டாகும்\nஅழியாத பேரின்பமுத்தி பெற்று –\nபலப்பல பிறவித் துன்பம் நீங்கி உய்ய\nஅறம் சொன்ன அருள் உடையவனே\nயாம் தொழும் கடவுள்” என்றான்.\nபெரிய தவமும் பெருந்தன்மையும் உடைய அன்பரும்\n உமது தலைவன் தான் அடைந்தான் என்று\nநிச்சயித்துக் கூறும் முத்தியில் இயல்புதான் யாது\nஎன வினவியதும் பதில் இப்படி வந்தது :-\nநின்ற உருவேதனை- குறிப்பு – செய்கை -நேரே நின்ற ஞானம் என\nஐந்தும் கூடிய பஞ்சகந்தத்தின் அழிவே முத்தி\nதிரிபிடகம் என்ற பெளத்தநூலில் அறிவு மிக்க சாரிபுத்தன்\nசாரிபுத்தன் உரைத்த மொழியினைக் கேட்டுக்கொண்டார்\nஞான சம்பந்தரின் அன்பர் சம்பந்த சரணாலயர்\nஅவன் கூறிய செய்தியுடன் உடன் வாதிக்க\nஒருங்கே அழிந்து கெட்டவன் என்றால்\nஎல்லாம் செய்வதற்காக விகாரம் எனும் கோயில் எடுப்பித்து\nஅதனுள் அவனது பெரிய வடிவத்தையும் வைத்து\nவிழா செய்யும் பூசையை ஏற்பது யார் \nபதில் சொல்லத் தொடங்கினான் சாரிபுத்தன்.\nபஞ்சகந்த உடம்பு நீங்கிய அந்நிலையில்\nஎன் தலைவன் முத்தியில் கலந்துள்ளான் அதனால்\nகோவிலும் விழாவும் எடுப்பது பொருந்தும்” என்றான் சாரிபுத்தன்\n“முத்தியில் சேர்ந்துவிட்ட உன் தலைவனுக்கு\nகண் முதலான கரணங்கள் இல்லாமையால்\nஉணர்ச்சியும் இல்லை” என்றார் சம்பந்தர் சரணாலயர்.\nஅதனை மறுத்த சாரிபுத்தன் –\nமுற்பட்ட உணர்வு கெட்டு உறங்குகிறவனை\nஅவன் உடல் மீது மிதித்து ஆடிய ஒருவனுக்கு\nதீவினைப் பயன் வருவது எப்படியோ அது போல\nவழிபட்டார்க்கும் அந்த நல்வினைப் பயன் வரும் அன்றோ”\n“நீ தொடர்ந்த வழிபாட்டை ஏற்கும் உன் தலைவனுக்கு\nஉணர்ந்து ஏற்கும் கருவிகள் ஏதுமில்லாமையால்\nஅவற்றில் உடன்பாடும் இல்லை எதிர்ப்பும் இல்லை\nஎன்று சொன்னார் சம்பந்த சரணாலயர்\nஅதற்கு பதில் கூறும்விதமாக —\n“தன் முன்புள்ள விஷயங்களில் விருப்பும் வெறுப்புமின்றி\nநல்ல உறக்கம் உடைய ஒருவனைச் சினந்து\nஇவ்வாறே எம் இறைவனுக்கு எம் வழிபாடு சென்று பொருந்தும்”\n”இவ்விதமாக வழிபாட்டில் பயன்தருதல் எனும் தன்மை,\nஎம் தலைவனுக்குப் பொருந்தும்” என நீ\nஉடன்பாடும் மறுப்பும் இல்லாது உறங்குபவன் போல எனும் உதாரணத்திலிருந்து\nஉடம்பில் உள்ள கரணங்களும், உயிரும் இங்கு இச்செயலுக்கு\nஉம் தலைவனுக்கு இருப்பதாக ஆகிறது\nமுன் நீ செப்பிய ஐந்து கந்தத்தின் விளைவு இல்லாது போகிறது\nஎனவே கந்தத்தின் விளைவற்றவன் ஆகிறான் உம் தலைவன்\nஆதலால் அந்த முத்தியுடன் இன்பம் சேராது ” என\nசம்பந்த சரணாலயர் உரை கேட்டு\nஅதற்கு எதிராகச் சொல்ல ஒன்றுமின்றி நின்றான்\nமுத்தியில் தலைவன் சேர்ந்துள்ளான் என்ற வாதமும்\nபாழாக முடிந்த சிறுமையோடு நின்றான் சாரிபுத்தன்\nஞானமெனும் கடலில் அமுதம் போன்ற ஆளுடைய பிள்ளையாரின்\nஅன்பரான சம்பந்த சரணாலயர் மேலும் கூறினார்:\nகந்தங்கள் அவிந்து பொய்யாய் முடிந்த பின்\nமுத்தியில் சேரக்கூடிய உன் தலைவன்\nஅதற்கு முன்பே எல்லாப் பொருள்களும் உணர்ந்து\nஅறம் உரைத்துச் சென்றான் என்றாயே அது எப்படி\nஉணர்ந்தான் என்பதும் இல்லை ஆகிறது\nஇதற்கு மறுமொழி கூறுவாயின் ஏற்போம்” என்றார்.\n“உணர்வு என்பது பொது மற்றும் சிறப்பு என இருவகையாகும்\nஅவற்றுள் முதலில் உள்ள பொது உணர்வு என்பது\nஒரு காட்டில் உள்ளது மரம் எனப் பொதுவாய் உணர்வது\nஅக்காட்டில் உள்ள மரங்கள் இன்னவை எனப்பிரித்து உணர்வது\nவரம்பில்லாத பொருள்கள் எல்லாமும் கூட்டி\nவெப்பமான தீயின் கொழுந்து அதைச் சுட்டு நாசமாக்க வல்லது போல்\nதொகையாய் கூட்டியும் , விரித்தும் எம் இறைவன் தெரிவிப்பான்.”\nபொருள்களை அடுத்து நின்ற உணர்வுக்கு வடிவமில்லை\nநீ கூறிய அனல் என்பது வடிவுடையது\nஉம் இறைவன் தொடுக்கப்பட்ட நிகழ்காலம் தவிர\nஇறந்தகாலமோ எதிர்காலமோ தொடுத்து அறியக்கூடியவன் எனில்\nபிற இரண்டு காலத்தில் சுடாது ஆகும்”\n“நீ உதாரணமாகக் காட்டிய பொருள்கள் எல்லாம்\nஎல்லாப்பொருள்களையும் முழுதும் ஒருங்கே உணர்ந்ததும்\nமுத்தி இலக்கணம் பாழானது போல பாழே \nஅவன் ஏற்குமாறு அருளிச் செய்ததும் —\nமேற்கொண்டு வாதம் ச���ய்ய இயலாமல் தோற்றான்\nபுகலி மன்னரின் சம்பந்தரின் பாதத்தாமரை பணிந்தார்\nதங்கள் சமயத்தன்மை இழந்த புத்தர்களும் பணிந்தனர்.\nஅந்த பெளத்தர்கள் கூறிய பொருளின் தன்மைகள் பொருளற்றன என்பதை\nஅன்பர் சம்பந்த சரணாலயர் பொருதமாகக் கூறியதும்\nசைவம் தவிர வேறொன்றும் இல்லை என்றே\nஅழிவற்ற சிறப்புடைய வேதங்களும் ஆகமங்களும்\nஅவற்றின் வழியே வரும் மற்ற கலைப்பொருட்களும் உணர்ந்த\nசண்பை நாயகர் ஞானசம்பந்தர் அவர்களுக்கு அருளினார்\nசெம்மையான திருவடிகளை பெளத்தர்கள் தாழ்ந்து வணங்கினர்.\nசீகாழித் தலைவரான பரமாச்சாரியாரின் கருணை நோக்கம் கிட்டியதால்\nஅறிவின்மை அவர்களை விட்டு அகன்றது நீங்கியது\nஎழுந்தனர் திருநீறு தரப்பெற்று சைவராயினர்\nதேவமலர் மழை எங்கும் பொழிந்தது\nநிற்பனவும் உலவுவனவும் சைவமே ஆகும் என்ற நிலைமையை\nஅவர்களுக்கு அருளினார் சண்பை வேந்தர்\nசிவபெருமான் எழுந்தருளிய மற்ற பதிகளும் சென்று பணிவதற்காக\nதிருக்கடவூரின் பக்கத்தில் சேருமாறு வந்தார்.\nதிருக்கடவூர் நகரில் அடியார்கள் எதிர்கொண்டனர்\nவரவேற்கப்பட்ட ஞானசம்பந்தர் உள்ளே எழுந்தருளினார்\nஉயிரைப் பிரிக்க வரும் இயமனை உதைத்த இறைவரின்\nஒலிக்கும் கழல்கள் வணங்கிப் போற்றியபடி\nவிரும்பி அங்கு தங்கியிருந்த நாளில்\n“வாகீச மாமுனிவர் ( அப்பர் ) எந்நகரில் எழுந்தருளியுள்ளார்\nஞானசம்பந்தரின் திருவடிகளை வணங்கித் துதித்தனர்\nபொங்குகின்ற நீர்வளம் உடைய திருப்பூந்துருத்தி நகரில் தங்கி\nஅங்கு திருத்தொண்டு செய்யும் மகிழ்ச்சியால் சார்ந்திருந்தார்\nஎங்கும் நிகழ்ந்திட இருந்தபடி இருக்கும் இறைவரின்\nதிருநாவுக்கரசரின் இயல்பை அந்த அடியார்கள் கூற\nஒப்பில்லாத அரிய பெரிய விருப்பம் மிகுந்து ஓங்கியது\nஒளிபெருகும் கருமை பொருந்திய கண்டத்தை உடைய\nசெப்ப இயலாத புகழையுடைய சீகாழியில் அவதரித்த\nமலர்கள் விரியும் பெரிய சோலைகள்\nநீர்பரந்து ஓடுகின்ற காவிரியின் தென்கரை வழியே போய்\nநெற்றிக்கண்ணுடைய சிவனார் மகிழ்ந்து வீற்றிருக்கும் தலம் மேவி\nஇனிதாய் விரும்பி வணங்கிச் சென்றார்\nவிருப்பம் பொருந்திய உண்மை அடியார்களுடன்\nமறுபடியும் ஒரு மகா பாரதம் – அத்தியாயம் – 33\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-13)\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 11. சடங்குகள்\nநான���கு வருணக் கோட்பாடு, தமிழகம் ஒரு சிறப்புப் பார்வை – பகுதி 1\nபெரியபுராணம் – 99 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nதவிப்பும் தத்தளிப்பும் (கனவில் வந்த சிறுமி – பாவண்ணனின் கவிதைத்தொகுப்பு அறிமுகம் )\nஎன் தேசத்தில் நான் —\tசிறிய இடைவேளைக்குப் பின்னர்\nபிரபல அமெரிக்க நடிகையின் திருட்டு\nகீதாஞ்சலி (85) – தீவிரப் படைகளின் மீட்சி ..\nபுதுமைப் பித்தனை பேசுவதற்கான அரங்கம்\nசூடேறும் கோளம், உருகிடும் பனிப்பாறை, காலநிலை மாறுதலுக்குக் காரணமான பூகோளச் சுழற்திரிபுகள் -8\nபுறாக் வாகனம் உள்ளே போகிறது- டெல் அவிவிலிருந்து பெய்ரூட் வரை\nடாக்டர் ருத்ரனின் உயிர்… ஓர் உரத்த சிந்தனை\nஅக்காமாலா, கப்ஸி, இம்சை அரசனும் – தாமிரபரணியும்\nசாந்தன் என்கிற எழுத்துக் கலைஞன்\nஏணிப்படிகளில் ஒரு பயணம் – பாரதிபாலனின் ‘உடைந்த நிழல்’ -நாவல் அறிமுகம்\nதேசிய மக்கள் கலை பாதுகாப்பு மையம் – தமிழ் விமர்சகர் கலை ஆய்வாளர் இந்திரன் பங்கேற்பு\nலண்டனில் நடக்கவிருக்கும் 33வது இலக்கிய சந்திப்பு\nகடித இலக்கியம் – 17\nசாதாரணமான மனிதர்கள் மேல் ஆதிக்கசக்திகளின் நுண்ணரசியல் – தேரு பிறந்த கதை – வளவ. துரையனின் சிறுகதைத் தொகுதி அறிமுகம்\nPrevious:எண்ணச் சிதறல்கள் – இளைய தலைமுறை, ரீடா கோத்தாரி, தி எகனாமிஸ்ட், அருண் ஷோரி, இஸ்ரேல் ஷங்கர், சின்னக் கருப்பன், அல்லாஹ¥ அக்பர்\nNext: கல்வெட்டாய்வு: ஸானான் வர்த்தினை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமறுபடியும் ஒரு மகா பாரதம் – அத்தியாயம் – 33\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-13)\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 11. சடங்குகள்\nநான்கு வருணக் கோட்பாடு, தமிழகம் ஒரு சிறப்புப் பார்வை – பகுதி 1\nபெரியபுராணம் – 99 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nதவிப்பும் தத்தளிப்பும் (கனவில் வந்த சிறுமி – பாவண்ணனின் கவிதைத்தொகுப்பு அறிமுகம் )\nஎன் தேசத்தில் நான் —\tசிறிய இடைவேளைக்குப் பின்னர்\nபிரபல அம���ரிக்க நடிகையின் திருட்டு\nகீதாஞ்சலி (85) – தீவிரப் படைகளின் மீட்சி ..\nபுதுமைப் பித்தனை பேசுவதற்கான அரங்கம்\nசூடேறும் கோளம், உருகிடும் பனிப்பாறை, காலநிலை மாறுதலுக்குக் காரணமான பூகோளச் சுழற்திரிபுகள் -8\nபுறாக் வாகனம் உள்ளே போகிறது- டெல் அவிவிலிருந்து பெய்ரூட் வரை\nடாக்டர் ருத்ரனின் உயிர்… ஓர் உரத்த சிந்தனை\nஅக்காமாலா, கப்ஸி, இம்சை அரசனும் – தாமிரபரணியும்\nசாந்தன் என்கிற எழுத்துக் கலைஞன்\nஏணிப்படிகளில் ஒரு பயணம் – பாரதிபாலனின் ‘உடைந்த நிழல்’ -நாவல் அறிமுகம்\nதேசிய மக்கள் கலை பாதுகாப்பு மையம் – தமிழ் விமர்சகர் கலை ஆய்வாளர் இந்திரன் பங்கேற்பு\nலண்டனில் நடக்கவிருக்கும் 33வது இலக்கிய சந்திப்பு\nகடித இலக்கியம் – 17\nசாதாரணமான மனிதர்கள் மேல் ஆதிக்கசக்திகளின் நுண்ணரசியல் – தேரு பிறந்த கதை – வளவ. துரையனின் சிறுகதைத் தொகுதி அறிமுகம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.paramanin.com/?tag=%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87", "date_download": "2019-06-16T19:27:47Z", "digest": "sha1:C4EWVM27EXCOLROI7ZPHKQPWDNSTHTLI", "length": 4065, "nlines": 109, "source_domain": "www.paramanin.com", "title": "எருசலேமின் ஏசுவே – ParamanIn", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\nTag Archive: எருசலேமின் ஏசுவே\nParamanIn > எருசலேமின் ஏசுவே\nவையம் மேம்பட, வைக்கோலில் வந்துதித்தவனே…\nமாக்களாயிருந்தோரை, மக்களாய் மாற்றிடவே மரதச்சன் வீட்டு மாட்டுத்தொழுவத்தில் மலர்ந்தவனே… வையம் மேம்பட, வைக்கோலில் வந்துதித்தவனே வணங்குகிறோம் தன் கருத்துக்களை நிலைநாட்ட எவர் உயிரையும் எடுக்கலாம் என்ற விதிகொண்ட உலகில், தன் உயிரையே கொடுத்து உயர் கருத்துக்களுக்கு உயிர் கொடுத்தவனே… எபிரேயம் இயம்பிய எருசலேமின் ஏசுவே… முப்பது வெள்ளிக்காக உன்னைக் காட்டிக்… (READ MORE)\nஇயற்கையே கை கொடேன். என் கைகளில் ஏந்த மழையைக் கொடேன்\nநீர் முடிச்சு : நல்ல தண்ணீராக்கி உயிர் நீராக்கும் வழி\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கி���ுந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nparamanp on ‘டங்கிர்க்’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-06-16T19:49:03Z", "digest": "sha1:USWSY4MWS5IUH37NYEBTGFJVYLEFUGZO", "length": 5916, "nlines": 83, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "பச்சை வெஜ் குருமா | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகருணைக்கிழங்கு – ஒரு சிறிய துண்டு\nகாலிஃப்ளவர் – ஆறு பூக்கள்\nபட்டாணி – இரண்டு மேசைக்கரண்டி\nமஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி\nஉப்பு – ஒரு தேக்கரண்டி\nபட்டை – ஒரு சிறுத் துண்டு\nதனியா – கால் தேக்கரண்டி\nஇஞ்சி – ஒரு சிறுத்துண்டு\nபச்சை மிளகாய் – இரண்டு\nகொத்தமல்லி – கால் கட்டு\nதேங்காய் துருவல் – ஒரு மேசைக்கரண்டி முழுவதும்\nவறுத்த வேர்கடலை – நான்கு\nவெள்ளை எள் – கால் தேக்கரண்டி\nகசகசா – கால் தேக்கரன்டி\nசோம்பு – கால் தேக்கரன்டி\nபட்டர் – இரண்டு தேக்கரண்டி\nஎண்ணெய் – இரண்டு தேக்கரண்டி\nபட்டை – சிறுத் துண்டு\nகறிவேப்பிலை – ஆறு இதழ்\nகாய்கறிகளை கழுவி விட்டு நறுக்கி வைக்கவும். அரைக்க கொடுத்துள்ள இரண்டையும் தனித்தனியாக அரைக்கவும். முதலில் பொடி செய்ய வேண்டிய பொருட்களை போட்டு அரைத்து விட்டு பின்னர் மற்ற பொருட்களை அரைக்கவும்.\nவாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.\nஅதன் பிறகு அரைக்க கொடுத்துள்ள முதல் கலவையை சேர்த்து கொதிக்க விடவும்.\nநன்கு கிளறி விட்டு பச்சை வாடை போகும் வரை கொதிக்க விடவும்.\nஇப்பொழுது வெந்த காய்கறிகளை சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்.\nகடைசியில் இரண்டாவதாக அரைக்க கொடுத்துள்ளவைகளை அரைத்து சேர்த்து தீயின் அளவை மிதமாக வைத்து சிறிது நேரம் கொதிக்க விட்டு பின்னர் இறக்கி விடவும்.\nசுவையான பச்சை வெஜ் குருமா ரெடி. அறுசுவையில் 500க்கும் மேற்பட்ட சமையல் குறிப்புகள் மற்றும் பயனுள்ள வீட்டு உபய��கக் குறிப்புகள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள திருமதி. ஜலீலா அவர்கள் நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள குறிப்பு இது.\nஇதை ஆப்பம், சப்பாத்தி, இடியாப்பத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/rajiv-gandhis-28th-anniversary-celebration-tribute-to-important-leaders/", "date_download": "2019-06-16T18:46:54Z", "digest": "sha1:CU4X6XQVV4NSAGNDY6RJU2SHCXW33FMT", "length": 5228, "nlines": 112, "source_domain": "dinasuvadu.com", "title": "ராஜீவ் காந்தியின் 28-வது நினைவு தினம்! முக்கிய தலைவர்கள் அஞ்சலி! | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome அரசியல் ராஜீவ் காந்தியின் 28-வது நினைவு தினம்\nராஜீவ் காந்தியின் 28-வது நினைவு தினம்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28-வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, நாடு முழுவதும், காங்கிரஸ் அலுவலகங்களில் அவரது உருவ படங்த்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், இன்று காலை, சோனியா காந்தி, ராகுல் காந்தி, ராபர்ட் வதேரா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.\nPrevious articleஇந்தியன் 2 டிராப்பாகி விட்டதா காஜல் அகர்வால் கூறிய தகவல் \nNext articleஇன்றைய(மே 21) பெட்ரோல் , டீசல் விலை தெடர்ந்து அதிகரிப்பு\nகலாம் என்னும் கனவுகளின் காதலன்.. பிறந்த நாளை தேசிய மாணவர்கள் தினமாக கொண்டாட கோரிக்கை\nபுதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுங்க மோடி..கோரிக்கை கொத்தை கொடுத்த முதல்வர்\nமீன்பிடி தடை நிவாரண தொகை ரூ 83.50 கோடி விடுவிப்பு.. குடும்பத்துக்கு இத்தனை ஆயிரம்..\nவழக்கம்போல உலகக்கோப்பையில் பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nவீசிய முதல் பந்திலே விக்கெட்டை பறித்த தமிழக வீரர் விஜய் சங்கர் \nமுகத்தில் கண்ணாடி குத்து வாங்கிய யாருடா மகேஷ் திரைப்பட ஹீரோ\nபிரியங்கா சோப்ராவுக்கு அவரது கணவர் படுக்கை அறையில் விதித்த கட்டுப்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F", "date_download": "2019-06-16T19:32:00Z", "digest": "sha1:4KVDTLKT63CNVQ2WMPAZX7BLQFLEW7UI", "length": 7167, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "பூச்சி மற்றும் நோயைக் கட்��ுப்படுத்தும் தொழில்நுட்பங்கள் பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபூச்சி மற்றும் நோயைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள் பயிற்சி\nபூச்சி மற்றும் நோயைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள் பயிற்சி\nபயிற்சி நடைபெறும் நாள் : 09.08.2018 – 10.08.2018.\nநேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை\nபயிற்சியில் கலந்து கொள்வதற்கான கட்டணம் – இலவசம்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் – 603203.\nதொடர்புக்கு மற்றும் முன்பதிவிற்கு : 04427452371\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in பயிற்சி, பூச்சி கட்டுப்பாடு\nமண்புழு உற்பத்தித் தொழில்நுட்பங்கள் பயிற்சி →\n← மாடித்தோட்டம் அமைக்க ஆடி மாதமே சரியான மாதம்\n2 thoughts on “பூச்சி மற்றும் நோயைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள் பயிற்சி”\nசார் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒட்டஞ்சத்திரம் பழனி வட்டம் முழுவதும் மக்கா சோளம் பெரும் பங்கு உண்டு ஆனால் தற்போது ஒரு பெரிய விஷயம் என்னவென்றால் குருத்து புழு தாக்கம் அதிகமாக உள்ளது என்பதும் காட்டுக்கு மீறிய செயல் உள்ளது தங்கள் கருத்து மற்றும் அறிவுரை தேவை என்பதை வேண்டுகிறோம்\nசார் காட்டுக்கு காட்டு அதிக அளவில் உள்ளது கட்டு படுத்தும் முறை பற்றி ஒரு சொல் விளக்கம் அளிக்க வேண்டும் காட்டுக்கு செய்யும் செலவு அதிகம் ஆகவே இதனை தொடர்ந்து வரும் காலங்களில் ஏற்படும் சேதம் குறித்தும் சொல்ல வேண்டும்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/tagalog/lessons-no-ta", "date_download": "2019-06-16T18:50:33Z", "digest": "sha1:XCWHDGFJZARJLOCW6FV2AXHP3ATJRXMO", "length": 13522, "nlines": 182, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Mga Leksyon: Norwegiano - Tamil. Learn Norwegian - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nBedre sent enn aldri. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\n Da må du vite hvilken side rattet er på. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்\nBy, Veier, Transport - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து\nGå deg ikke bort i storbyen. Spør hvordan du kommer deg til operahuset.. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எ��்படி செல்வது என்பதை கேளுங்கள்\nBygninger, Organisasjoner - கட்டிடங்கள், அமைப்புகள்\nKirker, teatre, togstasjoner, butikker. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்\nHund og katt. Fugl og fisk. Alt om dyr. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி\nMor, far, slektninger. Familien er det viktigste i livet.. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்\nAlt om rødt, hvitt og blått. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி\nForskjellige verb 1 - பல்வேறு வினைச் சொற்கள் 1\nForskjellige verb 2 - பல்வேறு வினைச் சொற்கள் 2\nFølelser, Sanser - உணர்வுகள், புலன்கள்\nAlt om kjærlighet, hat, lukt og berøring. அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி\nGeografi: Land, Byer… - புவியியல்: நாடுகள், நகரங்கள் ...\nBli kjent med verden du lever i. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்\nHelse, Medisin, Hygiene - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்\nSlik forteller du legen om hodepinen din. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது\nHilsninger, Invitasjoner, Velkomster, Avskjeder - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்\nLær deg hvordan du sosialiserer med mennesker. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்\nHus, møbler og ting i huset - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்\nJobb, Forretning, Kontor - வேலை, வியாபாரம், அலுவலகம்\nIkke jobb for hardt. Ta en pause, lær deg nye ord om jobb. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்\nAlt om hva du skal ta på deg for å se bra ut og holde deg varm. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி\nKroppsdeler - மனித உடல் பாகங்கள்\nKroppen er sjelens tempel. Lær deg om ben, armer og ører. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nLivet, Alder - வாழ்க்கை, வயது\nLivet er kort. Lær deg alt om stadiene fra fødsel til død.. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nAppetittvekkende leksjon. Alt om dine deilige favorittfristelser. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி\nDel to av vår appetittvekkende leksjon. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி\nMateriell, Stoffer, Ting, Verktøy - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள்\nSlik beskriver du menneskene rundt deg. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது\n. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nGå ikke glipp av denne leksjonen. Lær deg å telle penger. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்\nLær deg alt om naturens mirakel som omgir oss. Alt om planter: trær, blomster, busker. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்\nPronomen, konjunksjoner, preposisjoner - பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள்\n. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய்\nSport, Spill, Hobby - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்\nHa det litt moro. Alt om fotball, sjakk og fyrstikksamling. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி\n. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nIkke sløs bort tiden. Lær deg nye ord. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்\nLivet ville vært fattigere uten kunst. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்\nAlt om skole, høgskole, universitet. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி\nDel 2 av vår berømte leksjon om utdanning. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்\nDette trenger du til å vaske, reparere og stelle i hagen. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்\nDet finnes ikke dårlig vær, bare dårlige klær. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.\n. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/Review/2018/02/28150044/1148228/Kathadi-Movie-Review.vpf", "date_download": "2019-06-16T19:43:10Z", "digest": "sha1:IHPXARPZE3IYAGOYRAGLFWN2XN5QINTW", "length": 17551, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "காத்தாடி || Kathadi Movie Review", "raw_content": "\nசென்னை 17-06-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபதிவு: பிப்ரவரி 28, 2018 15:00\nஎஸ்.கல்யாண் இயக்கத்தில் அவிஷேக் கார்த்திக் - தன்ஷிகா நடிப்பில் வெளியாகி இருக்கும் `காத்தாடி' படத்தின் விமர்சனம்.\nஎஸ்.கல்யாண் இயக்கத்தில் அவிஷேக் கார்த்திக் - தன்ஷிகா நடிப்பில் வெளியாகி இருக்கும் `காத்தாடி' படத்தின் விமர்சனம்.\nநாயகன் அவிஷேக் கார்த்திக்கும், டேனியலும் நண்பர்கள். சிறிய அளவில் திருட்டுத் தொழில் செய்து தங்களது பிழைப்பை பார்த்து வருகின்றனர். இப்படி இருக்கையில், பெரிய அளவில் ஒரு பணம் சம்பாதிக்க முடிவு செய்து, சம்பத்துடன் காரில் வரும் பேபி சாதன்யாலை பார்க்கின்றனர். இதையடுத்து சாதன்யாவை கடத்தி, சம்பத்திடம் பணம் கேட்க முடிவு செய்து, சாதன்யாவையும் கடத்தி செல்கின்றனர்.\nபின்னர் சம்பத்திடம் பணம் கேட்க, சம்பத்தும் பணம் தர சம்மதிக்கிறார். இந்நிலையில், போலீஸ் உடையில் அங்கு வரும் தன்ஷிகா, இவர்கள் இருவர் மீதும் சந்தேகப்பட்டு அவர்களை விசாரிக்கிறார். அப்போது அவர்கள் சாதன்யாவை கடத்தி வந்தது தெரிகிறது. இந்நிலையில், காவல்துறை அதிகாரிகள் அங்கு வர, தன்ஷிகா அங்கிருந்து தப்ப முயற்சிக்கிறார். அப்போது தான் தன்ஷிகா உண்மையான போலீஸ் இல்லை என்பது அவிஷேக், டேனியலுக்கு தெரிய வருகிறது.\nதன்ஷிகா போலீசில் இருந்து தப்பிக்கும் நிலையில், சம்பத் தனது அப்பா இல்லை என்ற உண்மையை பேபி சாதன்யா கூறுகிறாள். கடைசியில் சாதன்யா யார் சாதன்யாவை நாயகன் சம்பத்திடம் ஒப்படைத்தாரா சாதன்யாவை நாயகன் சம்பத்திடம் ஒப்படைத்தாரா தன்ஷிகா யார் தன்ஷிகாவை ஏன் போலீஸ் துரத்தியது அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.\nநாயகன் அவிஷேக் கார்த்திக் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார். குறிப்பாக அவிஷேக்கும், டேனியலும் இணையும் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. டேனியல் காமெடியில் நல்லவே ஸ்கோர் செய்திருக்கிறார். தன்ஷிகா அவரது வழக்கமான நடிப்பால் கவர்கிறார். போலீசாக வந்து மிரட்டும் காட்சியிலும், அவருக்கு நடக்கும் இன்னல்கள் அடங்கிய காட்சியிலும் அவரது நடிப்பு சிறப்பு. சம்பத் அமைதியான வில்லனாக மிரட்டியிருக்கிறார். காளி வெங்கட், ஜான் விஜய், மனோ பாலா, மொட்டை ராஜேந்திரன் என அனைவருமே கதையின் போக்குக்கு வலுசேர்த்திருக்கின்றனர்.\nதிருட்டு தொழில் செய்து வரும் நாயகன், திடீரென பெரிய திருட்டு செய்து செட்டிலாக நினைத்து ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார். அதில் இருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதை கதைக்களமாக கொண்டு படத்தை இயக்கி இருக்கிறார் எஸ்.கல்யாண். படத்தில் கதாபாத்திரங்கள் அனைவரையும் நல்ல வேலை வாங்கியிருக்கிறார். திருட்டு, காமெடி என கலகலப்பாக்க படத்தை எடுக்க முயற்சி செய்திருக்கிறார். அவரது முயற்சிக்கு பலன் கிடைத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.\nதீபன்.பி-யின் இசையில் பாடல���கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கிறது. ஆர்.பவண் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.\nமொத்தத்தில் `காத்தாடி' வேகம் குறைவு.\nஉலக கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் பணிந்தது பாகிஸ்தான்\nஇந்தியா- பாகிஸ்தான் போட்டி மீண்டும் மழையால் பாதிப்பு\nபாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்னைக் கடந்தார் விராட் கோலி\nஇந்தியா- பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிப்பு\nபாகிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா சதம்\nபாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nகொள்ளையர்களை சுட்டுப்பிடித்தாரா மிஷ்கின் - சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்\n - நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா விமர்சனம்\nடாட்டூ பின்னணியில் இருக்கும் மர்மம் - கேம் ஓவர் விமர்சனம்\nஎக்ஸ்மென் பட வரிசையில் வெளியாகி இருக்கும் எக்ஸ் மென் - டார்க் பீனிக்ஸ் விமர்சனம்\nகொலை பின்னணியில் நடிக்கும் கிரைம் திரில்லர் - கொலைகாரன் விமர்சனம்\nஇதுதான் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள வித்தியாசம்: சச்சின்\nசென்னை ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்த முடிவு\nவீடியோ வெளியிட்ட விஷால் - அதிர்ச்சியில் வரலட்சுமி\nஇந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இவர்தான் வெற்றி பெறுவார்: அக்தர் சுவாரஸ்யம்\nஇந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு: புவனேஷ்வர் குமார் பந்து வீச வரமாட்டார் என அறிவிப்பு\nஎங்களுக்கு மட்டும் ‘க்ரீன் பிட்ச்’ தந்து பாரபட்சம்: ஐசிசி மீது இலங்கை அணி மானேஜர் குற்றச்சாட்டு\nகாதலில் முறிவு ஏற்பட்டது ஏன் - தேன்மொழி பரபரப்பு வாக்குமூலம்\nஅவுட்பீல்டு ஈரப்பதமாக இருந்ததால் போட்டி ரத்து: ஐசிசி மீது கவுதம் காம்பிர் பாய்ச்சல்\nகேரளாவில் பெண் போலீஸ் பட்டப் பகலில் எரித்துக் கொலை\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கத்துக்குட்டித்தனமாக அமர்ந்திருந்த இம்ரான் கான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vijay-baahubali-22-04-1627381.htm", "date_download": "2019-06-16T19:01:32Z", "digest": "sha1:7S2QBV7QL6A6Y2KSDUSEYROUHGK4GL7M", "length": 5689, "nlines": 111, "source_domain": "www.tamilstar.com", "title": "பாகுபலி வசூல் சாதனையை முறியடித்த விஜய்யின் தெறி! - Vijaybaahubalitheriatlee - பாகுபலி | Tamilstar.com |", "raw_content": "\nபாகுபலி வசூல் சாதனையை முறியடித்த விஜய்யின் தெறி\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படம் உலகமெங்கும் உள்ள ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இப்படம் இன்று வரையிலும் பல இடங்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில் முதல் வார இறுதியில் இப்படம் சென்னையில் மட்டும் ரூ. 3 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாம். இதன்மூலம் பாகுபலியின் வசூலை சென்னையில் தெறி முறியடித்துள்ளது.\nதமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியான பாகுபலி திரைப்படம் முதல்வார இறுதியில் சென்னையில் ரூ. 1.66 கோடி மட்டுமே வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n• கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\n• அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்\n• சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.\n• விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா\n• தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவுக்கு வரும் சோதனைக்கு மேல் சோதனை - என்ன செய்ய போகிறார்\n• தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா\n• மங்காத்தா பாணியில் இன்னொரு படம் - ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன அஜித்\n• முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tnreginet.org.in/2019/05/18/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-06-16T19:37:23Z", "digest": "sha1:3R3JTDTPMLL6KWO6W56V6XKEEYOQPS6D", "length": 4771, "nlines": 34, "source_domain": "tnreginet.org.in", "title": "தமிழ்நாட்டில் அரசு பதிவு பெற்ற இன்ஜினீயர் சான்றுடன் தான் வீடு கட்ட முடியுமா? | TNREGINET Blog", "raw_content": "\nTNREGINET – தமிழ் நாடு அரசு பதிவுத்துறை – EC TNREGINET\nதமிழ்நாட்டில் அரசு பதிவு பெற்ற இன்ஜினீயர் சான்றுடன் தான் வீடு கட்ட முடியுமா\nதமிழ்நாட்டில் அரசு பதிவு பெற்ற இன்ஜினீயர் சான்றுடன் தா��் வீடு கட்ட முடியுமா\ndigital tamilnadu தெரியுமா உங்களுக்குஅரசு சான்றிதழ் அரசு பதிவு பெற்ற இன்ஜினீயர் டிஜிட்டல் தமிழ்நாடு தகவல் தளம் தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாட்டில் வீடு கட்ட தெரியுமா உங்களுக்குஅரசு சான்றிதழ் அரசு பதிவு பெற்ற இன்ஜினீயர் டிஜிட்டல் தமிழ்நாடு தகவல் தளம் தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாட்டில் வீடு கட்ட தெரியுமா உங்களுக்கு\nதமிழ்நாட்டில் அரசு பதிவு பெற்ற இன்ஜினீயர் சான்றுடன் தான் வீடு கட்ட முடியுமா\nசார்பதிவாளர் அலுவலகங்களில் திருமண பதிவுக்கு உரிய ஆவணங்கள் இருந்தாலே போதுமா\nTNREGINET 2019 | பத்திர பதிவு துறையில் பிஓஎஸ் கருவி மூலம் கட்டணம் பெறும் நடைமுறை அமல்\nவரும் 18-ந் தேதி முதல் 1000 ரூபாய் வரையிலான பதிவுக்கட்டணத்தை ரொக்கமாக பெறக்கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/190925/news/190925.html", "date_download": "2019-06-16T19:32:04Z", "digest": "sha1:5Z3XW5RQ55XN5SSBRW2DGOHIKXUZCBQ2", "length": 11496, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "சுவாசகோச முத்திரை!!சுவாசகோச முத்திரை!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nஉடலுக்குத் தேவையான ஆக்சிஜன், சுவாசித்தலின் போது கிடைக்கிறது. காற்று எவ்விதத் தடையும் இன்றி நமது நுரையீரலுக்குள் செல்வதாலேயே உடலுக்கு ஆக்சிஜன் கிடைக்கிறது. இதில் ஏதேனும் தடை ஏற்பட்டால், மனநிலை மாற்றம், எரிச்சல், மனச்சோர்வு, தூக்கமின்மை, தாழ்வு மனப்பான்மை, ஹார்மோன் கோளாறுகள் ஏற்படுகின்றன. ஆஸ்துமா எனப்படும் இரைப்பு நோய், பொதுவாக குளிர், மழைக்காலம் அல்லது தூசி ஒவ்வாமை போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.\nநுரையீரலில் சளி அடைத்துக் கொண்டு, காற்று உள்ளே புக முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இருமல், இரைப்பு, இருமினாலும் சளிவெளிவராமை, மூச்சுத்திணறல், காற்றுக்காக ஏங்குதல், மூச்சடைப்பு ஏற்படுகிறது. இதற்கான நிரந்தரத் தீர்வை மருந்துகள் மூலம் அடைய முடிவது இல்லை. சுவாசகோச முத்திரை இதற்குத் தீர்வு அளிக்கிறது. சுவாசகோச முத்திரையானது, நீரைக்குறைத்து, வெப்பம் மற்றும் ஆகாயத்தைச் சமன்படுத்தி, காற்றை அதிக அளவில் உடலுக்குள் செல்ல அனுமதிக்கிறது.\nபெருவிரலில் உள்ள அடிரேகை, நடுரேகை மற்றும் நுனியைக் கவனிக்க வேண்டும். பின்னர் சுண்டு விரலால் கட்டை விரலின் அடிரேகையையும் மோதிர விரலால் கட்டை விரலின் இரண்டாவது ரேகையைத் தொட்டும், நடுவிரலின் நுனிய���ல் கட்டை விரலின் நுனியைத் தொடவேண்டும். ஆள்காட்டி விரலை மட்டும் முழுமையாக மேல்நோக்கி நீட்டி வைக்கவேண்டும். இந்தமுத்திரையில் கையின் உள்ளங்கைப் பகுதி வெளிநோக்கிப் பார்க்க, ஆள்காட்டி விரலை 90டிகிரி மேல் நோக்கி வைத்திருக்க வேண்டும். கையை கவிழ்த்து வைத்தோ,கீழ் நோக்கியோ செய்யக்கூடாது.\nவிரிப்பின் மீது சப்பளங்கால் இட்டோ, நாற்காலியில் அமர்ந்தோ கால்களை தரையில் ஊன்றியோ, அவசர காலத்தில் படுத்த நிலையிலோ இந்த முத்திரையைச் செய்யலாம். ஒருநாளைக்கு குறைந்தது 5 முதல் 6 முறை செய்யலாம். அல்லது இரைப்பு, இருமல் குறையும் வரை செய்து கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு முறையும் 5 முதல் 40 நிமிடங்கள் வரைசெய்யலாம். தீவிரமான இரைப்பு இருக்கும் காலங்களில் நேரம் கணக்கிடாமல் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம்.\nகுழந்தைகள் முதல் வயோதிகர் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்படும் இரைப்பிருமல் கட்டுக்குள் வரும். இரைப்பிருமல் ஏற்பட்டு, தீவிர நிலையில் மூர்ச்சையாதல் மற்றும் உயிரிழப்பில் இருந்தும் காக்கக்கூடியது. இதற்கு எந்தநிலையில் இருந்தாலும், எவ்வளவு நேரமானாலும் செய்யலாம். மழைக்காலங்களில் நெஞ்சில் சளி உருவாவது தடுக்கப்படும். மூச்சுத்திணறல், மூச்சுக்குழல் இறுக்கம், இரைப்பிருமல் ஆகியவை குறையும். மன அழுத்தம் மிகுந்த வேலையில் இருப்போருக்கும், இயல்பிலேயே சிலருக்கும் மூச்சு மேல் சுவாசமாக ஆழம் இல்லாமல் இருக்கும். இந்த முத்திரையைச் செய்து வர, சில வாரங்களில் அவர்களது மூச்சு ஆழ்ந்து செல்லத் தொடங்கும். மனஅழுத்தம் குறையும்.\nஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து செய்து வர, 3 மாதங்களில் நோயின் தீவிரம் குறையும். மூச்சு விடுதல் எளிமையாகும். இன்ஹேலர் பயன்படுத்துவதாக இருப்பின் அதன் அவசியமும் படிப்படியாகக் குறையும். இரைப்பிருமல் வரத்தொடங்கி ஆரம்ப நிலையில் இருக்கும் எல்லா குழந்தைகளும் இந்த முத்திரையை தினமும் செய்யவேண்டும்.இன்ஹேலர் பயன்படுத்தும் நிலை வருவதற்கு முன், இந்த முத்திரையைச் செய்து வர ஆஸ்துமா வராது. ஆஸ்துமா நோய் வராமல், வருமுன் காக்க இந்த முத்திரை உதவும்.இன்ஹேலர், மருந்துகள், மருத்துவர் இல்லாத சமயங்களில் இந்த முத்திரை முதலுதவியாக மூச்சுத்திணறல் குறையும் வரைபயன்படுத்தலாம். சளி தொந்தரவுகள், தும்மல், அலர்ஜி ஆகியவை சரி���ாகும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nபொது மக்கள் அறியாத 10 விமான ரகசியங்கள்\nஇங்கிலாந்து ராணிக்கு இருக்கும் 9 வியப்பூட்டும் அதிகாரங்கள்\n1959 -ல் இந்தியாவில் நடந்த ராணுவ கள்ளக்காதல் கொலைவழக்கு\nகுழந்தைகள் அமிலத்தை உட்கொண்டால் என்ன செய்வது\nவாழ்க்கை இனிக்க வழிகள் உண்டு\nஆண்&பெண் இருவரது செக்ஸ் தடைகள்\nகண்டமனூர் ஜமீன் கதை – தேனி மாவட்டம்\nவெற்றிகரமாக பேரம் பேசும் வழிகள்\nஇந்தியா வரும் முன்னே, அமெரிக்கா வரும் பின்னே \nவீரப்பன் கோவில் லாக்கர் உடைக்கப்பட்ட மர்மம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paramanin.com/?tag=power", "date_download": "2019-06-16T19:27:52Z", "digest": "sha1:SFLQNVMH43WGVHXTVWD6HTPXFLBKH6YF", "length": 3662, "nlines": 109, "source_domain": "www.paramanin.com", "title": "Power – ParamanIn", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\nகடைத்தெருவில் மக்களோடு நான் நடந்து வரும் விதத்தை தூரத்திலிருந்து கவனித்த என் மனைவி வீடு வந்ததும் சொன்னாள், “முன்ன மாதிரி இல்ல நீங்க இப்போ, உங்களுக்கு பவர் கூடிடிச்சிங்க” அட, மனைவியே சொல்லிவிட்டாள், வேறென்ன வேண்டும்” அட, மனைவியே சொல்லிவிட்டாள், வேறென்ன வேண்டும் எப்படி இருக்கும் எனக்கு நிஜமாகவே இன்னும் கொஞ்சம் பவர் கூடியதுபோல இருந்தது. சரி… சாயந்திரம், கண் டாக்டரைப் போய்ப்… (READ MORE)\nஇயற்கையே கை கொடேன். என் கைகளில் ஏந்த மழையைக் கொடேன்\nநீர் முடிச்சு : நல்ல தண்ணீராக்கி உயிர் நீராக்கும் வழி\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nparamanp on ‘டங்கிர்க்’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/valaitamil.com/state/", "date_download": "2019-06-16T18:57:34Z", "digest": "sha1:RXUC2A52NW2PMVV2JVKO4QCEZPJ62376", "length": 17640, "nlines": 99, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழ் மித்ரன்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nதமிழக சுற்றுச்சூழல் விருது: 30-ந் தேதி வரை நிறுவனங்கள் விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு\nதமிழகத்தில் 2018ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிறுவனங்கள் விருது பெற வரும் 30ம் தேதி வரை விண்ணப்ப���க்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து தமிழக சுற்றுச்சூழல் துறை இயக்குனர் ஜெயந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:...\nதமிழகம் முழுவதும் பள்ளிகள் 3-ந் தேதி திறப்பு\nதமிழகம் முழுவதும் பள்ளிகள் 3-ந் தேதி (நாளை) திறக்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. தண்ணீர் பஞ்சம் உள்ள நேரத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்கள்...\nரூ. 1.90 கோடி செலவில் இலவச ஸ்மார்ட் பஸ் பாஸ் தயாரிக்க போக்குவரத்து அதிகாரிகள் திட்டம்\nரூ. 1.90 கோடி செலவில் இலவச ஸ்மார்ட் பஸ் பாஸ் தயாரிக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். தமிழகம் முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களைப் பயன்படுத்தி பள்ளி, கல்லூரிக்கு செல்வோருக்கு அரசு இலவச...\nதலைமைச் செயலக ஊழியர்களுக்கு தனியாக ஆடைக்கட்டுப்பாடு\nதலைமைச் செயலக ஊழியர்களுக்கு என தனியாக தமிழக அரசு சில ஆடைக் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. ஆடைக் கட்டுப்பாடு குறித்து, தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: நேர்த்தியான, சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். அலுவலகத்தின் நன்மதிப்பை...\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுப்பணிகள் ஒரு வாரத்தில் துவங்கும்: அமைச்சர் பாண்டியராஜன் தகவல்\nகீழடியில் 5- ம் கட்ட ஆய்வுப்பணிகள் ஒரு வாரத்தில் துவங்கும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்து உள்ளார். தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் ஓசூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் வீரகற்கள், நடுகற்கள் அதிக அளவில்...\nஇலவச கல்வித்திட்டம் பற்றிய தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் அறிவிப்பு தந்த பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர்\nஇலவச கல்வித்திட்டம் தொடர்பாக அளித்த, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் அறிவிப்பை பெரம்பலூர் தொகுதி எம்பி. பாரிவேந்தர் வெளியிட்டு உள்ளார். பெரம்பலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்று இருப்பவர் பாரிவேந்தர் ஆவார். இவர் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்களின் தலைவரும் ஆவார். பொதுவாக தேர்தலின்...\nபதவியேற்கும் முன்��ே கன்னியாகுமரி தொகுதி மக்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த எம்.பி. எச். வசந்தகுமார்\nஎம்.பி. யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எச்.வசந்தகுமார் பதவியேற்கும் முன்பாகவே தொகுதி மக்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்து உள்ளார்....\nதிருவனந்தபுரம் தமிழ்ச்சங்கத்தின் சிறப்பான செயல்பாடுகளுக்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவன உதவிப்பேராசிரியர் முனைவர் கு. சிதம்பரம் பாராட்டு\nதிருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தின் சிறப்பான செயல்பாடுகளை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் கு....\nகிழக்குத் தொடர்ச்சி மலையில் வாழும் 308 வகை பறவைகள்: கணக்கெடுப்பில் தகவல்\nசேலம் மாவட்டத்தில் உள்ள கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர் உள்ளிட்ட பகுதிகளில் 308 வகை பறவைகள் உயிர்...\nசாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் காலமானார்\nசாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் வயோதிகம் காரணமாக காலமானார்.கன்னியாகுமரி மாவட்டத்தின்...\nதமிழக கோவில்களில் மழைக்காக யாகம் நடத்த அறநிலையத்துறை உத்தரவு\nதமிழகத்தில் மழைக்காக யாகம் நடத்த கோவில் நிர்வாகங்களுக்கு இந்துசமய அறநிலையத்துறை உத்தரவிட்டு உள்ளது. மழைபெய்து நாடு செழிக்க வேண்டும் என்பதற்காக ஆங்காங்கே யாகம் நடப்பது வழக்கம். அதன்படி அறநிலையத்துறையின் கீழ் உள்ள முக்கிய கோவில்களில் யாகம் நடத்துமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு...\nஅரசுப் பள்ளி ஆசிரியர்களின் வருகையை உறுதி செய்ய பயோமெட்ரிக் முறை ஜூன் மாதம் முதல் அமலுக்கு...\nதமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் வருகையை உறுதி செய்ய பயோமெட்ரிக் முறை...\nஅக்னி நட்சத்திரம் மே-4 ந்தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நீடிக்கிறது\nஇந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் மே- 4 ந் தேதி தொடங்கி, 28-ந் தேதி வரை நீடிக்கிறது. பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கோடை காலம்...\nதமிழ்க்கடவுள் முருகனின் வடபழனி கோயிலில் தமிழில் அர்ச்சனை- தமிழ்ப்புத்தாண்டில் தொடங்கியது\nசென்னையில் தமிழ்க்கடவுளான வடபழனி முருகன் கோயிலில் சுவாமிக்கு தமிழில்அர்ச்சனை தொடங்கப்பட்டு உள்ளது. இதனை பக்தர்கள் வரவேற்று உள்ளனர். கோயில்களில் தமிழிலும் அர்ச்சனை செய்யலாம் என்று இந்து சமய அறநிலையத் துறை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தது. இருந்த போதிலும்,...\nதங்க பதக்கம் வெல்லும் வாழ்நாள் கனவு நிறைவேறியது- ஆசிய தடகள போட்டியில் வென்ற தமிழகப் பெண்...\nதங்கப்பதக்கம் வெல்லும் வாழ்நாள் கனவு நிறைவேறியது என்று ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற...\nபிளஸ் 2 தேர்வில் 91.3 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி\nபிளஸ் 2 தேர்வு எழுதியவர்களில் 91.3 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2...\nதமிழகத்தில் 38 தொகுதியிலும், புதுச்சேரி மக்களவை தொகுதியிலும், மொத்த வாக்குப்பதிவு 70 சதவீதம்\nதமிழகத்தில் 38 தொகுதிகளிலும், புதுச்சேரி மக்களவை தொகுதியிலும் வாக்குப்பதிவு முடிந்தது. மொத்தம் 70 சதவீதம் வாக்குகள்...\nபிளஸ்-2 தேர்வு முடிவு 19-ந்தேதி வெளியாவதாக அறிவிப்பு\nபிளஸ்-2 தேர்வு முடிவு 19- ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகம் மற்றும்...\nவெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும்- சென்னை...\nவெப்பச் சலனம் காரணமாக தென் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும்...\nராஜராஜ சோழன் சமாதியை அகழ்வாராய்ச்சி செய்து அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nராஜராஜ சோழன் சமாதியில் தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சி செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற...\nகுடிமைப் பணித் தேர்வில் தமிழை விருப்பப்பாடமாக எடுத்து வென்று சாதித்த விழுப்புரம் மாணவி சித்ரா\nஇந்திய குடிமைப் பணித் தேர்வில் தமிழை விருப்பப்பாடமாக எடுத்து வெற்றி பெற்று விழுப்புரம் மாணவி சித்ரா...\nசென்னை உயர்நீதிமன்ற 6 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி உத்தரவு\nசென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றி வரும் 6 நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி...\nபொறியியல் மாணவர்களின் விடைத்தாள்களை ஆன்லைனில் திருத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டம்\nபொறியியல் மாணவர்களின் விடைத்தாள்களை ஆன்லைனில் திருத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டு உள்ளது. பொறியியல் மாணவர்களின் விடைத்தாள்களை...\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மனைவி கௌரவம்மாள் காலமானார்\nபாட்டுக்கோட்டையில் வெற்றிக���கொடி நாட்டியவர் பட்டுக்கோட்டையார் என அன்புடன் அழைக்கப்பட்டவர்,'மக்கள் கவிஞர்' பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். இவரது...\nதமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் சென்னையில் காலமானார்\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் சென்னையில் காலமானார். அவரது மறைவிற்கு வலைத்தமிழ் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது....\n© 2019 தமிழ் மித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-16T18:53:47Z", "digest": "sha1:WZZRAMR4AMMDKRG74N6N4T2XZUAYHM6Q", "length": 7734, "nlines": 230, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆசிய ஆறுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஆசிய ஆறுகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்திய ஆறுகள்‎ (2 பகு, 84 பக்.)\n► இலங்கையின் ஆறுகள்‎ (1 பகு, 32 பக்.)\n► சீனாவில் உள்ள ஆறுகள்‎ (7 பக்.)\n► தாய்லாந்தின் ஆறுகள்‎ (7 பக்.)\n► தாய்வானின் ஆறுகள்‎ (1 பக்.)\n► திபெத்திய ஆறுகள்‎ (4 பக்.)\n► பர்மிய ஆறுகள்‎ (2 பக்.)\n\"ஆசிய ஆறுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 23 பக்கங்களில் பின்வரும் 23 பக்கங்களும் உள்ளன.\nஅருண் ஆறு, சீனா - நேபாளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மார்ச் 2013, 12:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%92%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-16T20:00:09Z", "digest": "sha1:KHYP6JTIRRYIIKEKPSIS2N2B3LIY2V2X", "length": 3004, "nlines": 35, "source_domain": "tamil.indiansutras.com", "title": "சிவப்பு ஒயின் News - சிவப்பு ஒயின் Latest news on tamil.indiansutras.com", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » Topics\nபெண்களுக்கு செக்ஸ் ஆசையை தூண்டும் ரெட் ஒயின்\nசிவப்பு ஒயின் குடிக்கும் பெண்களுக்கு செக்ஸ் ஆசை அதிகரிக்கும் என்று ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.இத்தாலி நாட்டில் உள்ள ஃப்ளோரன்ஸ் பல்கலைக்கழக மருத்துவர்கள் பெண்களின் உணர்வுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர���. இந்த சோதனைக்காக 18 வயது முதல் 50 வயது வரை உடைய 800 பெண்களை தேர்வு செய்து மூன்று பிரிவுகளாக பிரித்து ஆய்வு மேற்கொண்டனர்.முதல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/02/21091802/1146946/thiruchendur-temple-parakkum-kavadi.vpf", "date_download": "2019-06-16T19:39:21Z", "digest": "sha1:5Q4UMLCZCSN4L4NK2PM442TXTNFDV53R", "length": 20684, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "குமரி மாவட்டத்தில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு பறக்கும் வேல் காவடி ஊர்வலம் || thiruchendur temple parakkum kavadi", "raw_content": "\nசென்னை 17-06-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகுமரி மாவட்டத்தில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு பறக்கும் வேல் காவடி ஊர்வலம்\nபதிவு: பிப்ரவரி 21, 2018 09:18\nகுமரி மாவட்டத்தில் மணவாளக்குறிச்சி, குளச்சல், திங்கள்சந்தை போன்ற பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் வேல் காவடி ஊர்வலம் புறப்பட்டது.\nபறக்கும் வேல்காவடி ஊர்வலம் திருச்செந்தூர் நோக்கி புறப்பட்டு சென்ற போது எடுத்த படம்.\nகுமரி மாவட்டத்தில் மணவாளக்குறிச்சி, குளச்சல், திங்கள்சந்தை போன்ற பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் வேல் காவடி ஊர்வலம் புறப்பட்டது.\nகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி, குளச்சல், திங்கள்சந்தை போன்ற பகுதிகளில் இருந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ஆண்டுதோறும் பறக்கும் வேல் காவடி புறப்பட்டு செல்வது வழக்கம். திருச்செந்தூர் கோவில் மாசி திருவிழாவையொட்டி பறக்கும் வேல் காவடி ஊர்வலம் நடைபெறும்.\nவிரதம் இருக்கும் பக்தர்கள் உடலில் அலகு குத்திக் கொண்டு, வாகனத்தில் கட்டப்பட்டு இருக்கும் ராட்சத கம்புகளில் தொங்கியபடி திருச்செந்தூருக்கு செல்வது, பறக்கும் வேல் காவடி ஆகும்.\nதிருச்செந்தூரில் மாசி திருவிழா தொடங்கியதையொட்டி நேற்று குமரி மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் வேல் காவடி ஊர்வலம் தொடங்கியது.\nஇதையொட்டி மணவாளக்குறிச்சியில் யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் வேல் காவடி விழா 2 நாட்கள் நடந்தது. முதல் நாள் விழாவில் கணபதிஹோமம், தீபாராதனை, வேல் தரித்தல், காவடி அலங்காரம் போன்றவை நடைபெற்றன.\nஇரண்டாவது நாளான நேற்று காலையில் தீபாராதனையை தொடர்ந்து, யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து பறக்கும் வேல் காவடி ஊர்வலம் தொடங்கியது. மணவாளக்குறிச்சி ப��ுதியில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு இந்த ஊர்வலம் சென்றது. அங்கு தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன. மதியம் அன்னதானம் நடந்தது.\nபின்னர் மாலையில் மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூரை நோக்கி பறக்கும் வேல் காவடி ஊர்வலம் வாகனத்தில் புறப்பட்டது. இந்த ஊர்வலம் அம்மாண்டிவிளை, வெள்ளமோடி, ராஜாக்கமங்கலம் வழியாக சென்றது.\nதிங்கள்சந்தைக்கு வந்த பறக்கும் வேல் காவடி ஊர்வலத்தை காண திரண்டிருந்த பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.\nவடக்கன்பாகம் தர்ம சாஸ்தா கோவிலில் பறக்கும் வேல்காவடி நிகழ்ச்சிகள் இரண்டு நாட்கள் நடந்தன. முதல்நாள் விழாவில் கணபதிஹோமம், திருவிளக்கு பூஜை, வேல் தரித்தல், அன்னதானம், காவடி பூஜை, காவடி அலங்காரம் போன்றவை நடந்தன.\nநேற்று காலையில் தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து காவடிகள் புறப்பட்டு மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று தீபாராதனை நடந்தது.\nபின்னர், மாலையில் பறக்கும் வேல்காவடிகள் தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு புறப்பட்டது. இதே போல், சேரமங்கலம் ஆழ்வார்சாமி கோவிலில் இருந்தும் பறக் கும் வேல்காவடிகள் புறப்பட்டன.\nகுளச்சல் பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கோவில்களில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் வேல் காவடி ஊர்வலம் புறப்பட்டு சென்றது. குறிப்பாக புளியமூட்டுவிளை முத்தாரம்மன் கோவில், செக்கால சமுதாயம் முத்தாரம்மன் கோவில், பாறைகடை மகாதேவர் கோவில், ஆசாரிமார்தெரு இசக்கியம்மன் கோவில், செட்டித்தெரு பிள்ளையார் கோவில், வெள்ளங்கெட்டி பத்ரேஸ்வரியம்மன் கோவில், பள்ளிவிளாகம் உச்சி மகாளியம்மன் கோவில், கோவில்விளை அம்மன் கோவில், தெற்கு கள்ளியடப்பு பத்திரகாளியம்மன் கோவில், சாந்தசிவபுரம் சிவன் கோவில் போன்ற கோவில்களில் இருந்து பறக்கும் வேல் காவடிகள் புறப் பட்டன.\nஇந்த காவடி ஊர்வலங்கள் அந்தந்த கோவில்களில் இருந்து புறப்பட்டு குளச்சல் அண்ணாசிலை சந்திப்பு வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து இரணியல் வழியாக திருச்செந்தூர் நோக்கி புறப் பட்டது.\nஇதுபோல், திங்கள்சந்தையில் இருந்தும் திருச்செந்தூருக்கு பறக்கும் வேல் காவடி ஊர்வலம் புறப்பட்டது.\nஇரணியல், பூச்சாஸ்தன்விளை, மாங்குழி. பெறுங்கோடு, காட்டுவிளை, பாசிகுளத்தூர், ஆலங்கோடு, புதுவிளை, காஞ்சிரவிளை பேயன்குழி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றனர். எண்ணெய் காவடி, புஷ்பகாவடி, தேர் காவடி, வேல் காவடி, சூரிய காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை பக்தர்கள் எடுத்துச் சென்றனர். காவடி ஊர்வலத்தையொட்டி அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.\nஉலக கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் பணிந்தது பாகிஸ்தான்\nஇந்தியா- பாகிஸ்தான் போட்டி மீண்டும் மழையால் பாதிப்பு\nபாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்னைக் கடந்தார் விராட் கோலி\nஇந்தியா- பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிப்பு\nபாகிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா சதம்\nபாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nவாஸ்து குறிப்பிடும் மனையின் வடிவங்கள்\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா 29-ந்தேதி தொடங்குகிறது\nதங்க காக்கை வாகனத்தில் சனீஸ்வர பகவான் வீதி உலா\nஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம்\nஇதுதான் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள வித்தியாசம்: சச்சின்\nசென்னை ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்த முடிவு\nவீடியோ வெளியிட்ட விஷால் - அதிர்ச்சியில் வரலட்சுமி\nஇந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இவர்தான் வெற்றி பெறுவார்: அக்தர் சுவாரஸ்யம்\nஇந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு: புவனேஷ்வர் குமார் பந்து வீச வரமாட்டார் என அறிவிப்பு\nஎங்களுக்கு மட்டும் ‘க்ரீன் பிட்ச்’ தந்து பாரபட்சம்: ஐசிசி மீது இலங்கை அணி மானேஜர் குற்றச்சாட்டு\nகாதலில் முறிவு ஏற்பட்டது ஏன் - தேன்மொழி பரபரப்பு வாக்குமூலம்\nஅவுட்பீல்டு ஈரப்பதமாக இருந்ததால் போட்டி ரத்து: ஐசிசி மீது கவுதம் காம்பிர் பாய்ச்சல்\nகேரளாவில் பெண் போலீஸ் பட்டப் பகலில் எரித்துக் கொலை\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கத்துக்குட்டித்தனமாக அமர்ந்திருந்த இம்ரான் கான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/02/28072554/1148142/What-is-the-company-that-performs-the-works-of-Jayalalithaa.vpf", "date_download": "2019-06-16T19:55:38Z", "digest": "sha1:SIJ3OVYMGD4XOERKCFNK2SK526LQ6XEF", "length": 17139, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணி மேற்கொள்ளும் நிறுவனம் எது? இன்று முடிவு || What is the company that performs the works of Jayalalithaa memorial in Decide today", "raw_content": "\nசென்னை 17-06-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணி மேற்கொள்ளும் நிறுவனம் எது\nபதிவு: பிப்ரவரி 28, 2018 07:25\nஜெயலலிதா நினைவிடம் அமைப்பதற்கான பணியை மேற்கொள்ளும் நிறுவனம் எது என்பதை, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடக்கும் கூட்டத்தில் நிதித்துறை அதிகாரிகள் முடிவு செய்கிறார்கள்.\nஜெயலலிதா நினைவிடம் அமைப்பதற்கான பணியை மேற்கொள்ளும் நிறுவனம் எது என்பதை, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடக்கும் கூட்டத்தில் நிதித்துறை அதிகாரிகள் முடிவு செய்கிறார்கள்.\nதமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி உயிர் இழந்தார்.\nஇதை தொடர்ந்து, டிசம்பர் 6-ந்தேதி மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு பின்புறம் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஅங்கு ரூ.43.63 கோடி செலவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான கட்டுமான பணிக்கு கடந்த மாதம் 12-ந்தேதி பொதுப்பணித்துறை ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து, ஒப்பந்த புள்ளியை இறுதி செய்வதற்கான கால அவகாசத்தை கடந்த 21-ந்தேதி வரை நீட்டித்து பொதுப்பணித்துறை உத்தரவிட்டது.\nஇந்தபணியில் ஈடுபடுவதற்காக பி.எஸ்.கே, கிருஷ்ணமூர்த்தி, வெங்கடாஜலபதி, மாணிக்கம், ராஜதுரை ஆகிய 5 கட்டுமான நிறுவனங்கள் ஒப்பந்தப்புள்ளி அளித்திருந்தன.\nஇதில் குறைவான தொகையை குறிப்பிடும் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.\nஅதன் அடிப்படையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நிதித்துறை அதிகாரி தலைமையில் ஒப்பந்தப்புள்ளி ஒப்பளிப்பு குழு கூட்டம் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.\nகூட்டத்தில், ஒப்பந்தப்புள்ளி அளித்துள்ள 5 நிறுவனங்களில் குறைந்த தொகையை குறிப்பிட்டுள்ள நிறுவனத்துக்கு கட்டுமான பணியை மேற்கொள்வதற்கான உத்தரவு வழங்கப்படும்.\nஉத்தரவை பெற்ற நிறுவனத்துடன் அடுத்த 15 நாட்களில் ஒப்பந்தம் போடப்படும். தொடர்ந்து கண்���ாணிப்பு பொறியாளர் மேற்பார்வையில் பணி மேற்கொள்ளப்படும். இந்த பணியை 12 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.\nஜெயலலிதாவின் பிறந்த நாளான கடந்த 24-ந்தேதி, அவருக்கு நினைவிடம் அமைப்பதற்கான பணியை தொடங்குவதாக இருந்தது.\nஆனால் ரூ.2 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் திட்ட பணிகளுக்கு 30 நாட்களுக்கு பிறகு தான் ஒப்பந்தம் கோர வேண்டும் என்ற விதி இருப்பதால் அன்றைய தினத்தில் பணியை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினார்கள். #tamilnews\nஉலக கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் பணிந்தது பாகிஸ்தான்\nஇந்தியா- பாகிஸ்தான் போட்டி மீண்டும் மழையால் பாதிப்பு\nபாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்னைக் கடந்தார் விராட் கோலி\nஇந்தியா- பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிப்பு\nபாகிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா சதம்\nபாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nஉலக கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் பணிந்தது பாகிஸ்தான்\nநியூசிலாந்தில் விமானங்கள் நேருக்கு நேர் மோதல் - 2 விமானிகள் பலி\nதிக் விஜய் சிங் தோல்வி எதிரொலி - ஜீவசமாதி அடையும் சாமியாரின் முயற்சி முறியடிப்பு\nஊடகங்கள் முன்னிலையில் தான் பேச்சுவார்த்தை- போராடும் டாக்டர்கள் மம்தாவிற்கு நிபந்தனை\nகட்சிகளால் பிளவுபட்டாலும் கிரிக்கெட்டால் ஒன்றிணைந்த கோவா அரசியல் தலைவர்கள்\nஇதுதான் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள வித்தியாசம்: சச்சின்\nசென்னை ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்த முடிவு\nவீடியோ வெளியிட்ட விஷால் - அதிர்ச்சியில் வரலட்சுமி\nஇந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இவர்தான் வெற்றி பெறுவார்: அக்தர் சுவாரஸ்யம்\nஇந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு: புவனேஷ்வர் குமார் பந்து வீச வரமாட்டார் என அறிவிப்பு\nஎங்களுக்கு மட்டும் ‘க்ரீன் பிட்ச்’ தந்து பாரபட்சம்: ஐசிசி மீது இலங்கை அணி மானேஜர் குற்றச்சாட்டு\nகாதலில் முறிவு ஏற்பட்டது ஏன் - தேன்மொழி பரபரப்பு வாக்குமூலம்\nஅவுட்பீல்டு ஈரப்பதமாக இருந்ததால் போட்டி ரத்து: ஐசிசி மீது கவுதம் காம்பிர் பாய்ச்சல்\nகேரளாவில் பெண் போலீஸ் பட்டப் பகலில் எரித்துக் கொலை\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கத்துக்குட்டித்தனமாக அமர்ந்திருந்த இம்ரான��� கான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nfpekarur.blogspot.com/2016/10/", "date_download": "2019-06-16T18:46:15Z", "digest": "sha1:X44HTBPJT27HU6NV4LRFKNBBCEKTQFSN", "length": 29230, "nlines": 183, "source_domain": "nfpekarur.blogspot.com", "title": "NFPE KARUR: October 2016", "raw_content": "\nGDS ஊழியர்கள் போனஸ் 7000/ எப்படி வந்தது\nGDS ஊழியர்கள் போனஸ் 7000/\nமத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மாபொது செயலாளர் தோழர் M.கிருஷ்ணன் அவர்களின் விளக்கம்.\n1.4.2014 முதல் அனத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் போனஸ் உச்சவரம்பு 3500 ல் இருந்து 7000 மாக 29.8.2016 ல் மத்திய அரசால் உத்திரவு வெளியிடப்பட்டது. அதற்கான நிலுவைத் தொகை 7000 ரூபாயும் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டது.\nஆனால் அஞ்சல் வாரியம் இந்த உயர்த்தப்பட்ட போனஸ் உச்சவரம்பு உத்திரவை GDS ஊழியர்களுக்கு அமுல்படுத்த மறுத்து விட்டு, GDS ஊதியக்குழுவின் பரிந்துரைக்காக அனுப்பிவிட்டது.\nஇதற்கு முன் நடராஜமூர்த்தி கமிட்டி, GDS ஊழியர்களின் உற்பத்தி திறன் 50% மட்டுமே உள்ளதால் அவர்களுக்கு 3500 ல் பாதி 1750 மட்டும் போனஸாக வழங்கினால் போதும் என்று பரிந்துரை வழங்கியது. இதற்கு எதிராக அப்பொழுது NFPE மற்றும் AIPEU-GDS அமைப்புகள் FNPO மற்றும் NUGDS அமைப்புகளோடு இணைந்து வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களை நடத்தியும் கூட, அப்போதைய துறை அமைச்சரோடு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய பின்பு, அமைச்சரின் சாதகமான பரிந்துரைகளையும் ஏற்றுக் கொள்ளாமல் GDS ஊழியர்களுக்கு 3500 போனஸை மூன்று முறை மறுத்து 2500 வழங்கியது. நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின்புதான் நிதியமைச்சகம் 3500 போனஸை ஏற்றுக்கொண்டு வழங்கியது.\nஇந்த முறை கமலேஷ் சந்திரா குழுவின் மாறுபட்ட நிலை:\nஇந்த முறை GDS குழுவின் தலைவர் கமலேஷ் சந்திரா உயர்த்தப்பட்ட 7000 ரூபாய் போனஸை GDS ஊழியர்களுக்கும் பரிந்துரை செய்தது.\n\"GDS ஊழியர்களால் நடத்தப்படும் அலுவலகங்களில் வருமானமும் செலவும் சமமாக உள்ளது. அஞ்சல் துறையின் மொத்த பற்றாக்குறை ரூபாய் 6000 கோடியாக உள்ளது. ஆனால் GDS ஊழியர்களால் பற்றாக்குறை என்பது 200 கோடி மட்டுமே. அஞ்சல் RMS அலுவலகங்கள், நிர்வாக அலுவலகங்களில் ஏற்படும் வருவாய் பற்றாக்குறையை பார்க்கும் பொழுது GDS ஊழியர்களின் வருவாய் பற்றாக்குறை என்பது மிகவும் குறைவானதே என்று எடுத்துக்காட்டிய பின், GDS போனஸ் கோப்பு அஞ்சல் வாரியத்தால் நிதியமைச்சகத்திற்க்கு அனுப்பப்பட்டது. விரிவான ஆய்விற்க்குப்பின் நிதியமைச்சகத்தின் ஒப்புதல் பெறப்பட்டு அஞ்சல்துறையால் 27.10.2016 அன்று GDS ஊழியர்களுக்கு 7000 போனஸ் உத்திரவு வெளியிடப்பட்டது.\nNFPE மற்றும் AIPEU-GDS சங்கங்களின் பங்களிப்பு:\nNFPE சம்மேளனத்தின் மாபொதுச்செயலாளர் தோழர் RN.பராசர் மற்றும் AIPEU-GDS-NFPE பொதுச்செயலாளர் தோழர் R.பாண்டுரெங்கராவ் இணைந்து FNPO மற்றும் NUGDS அமைப்புகளை இணைத்துக் கொண்டு GDS ஊழியர்களுக்கு எதிராக போனஸ் பாரபட்சம் காட்டப்படுவதை கண்டித்தும், அனைத்து கேசுவல் மற்றும் பகுதிநேர, கண்டிஜன்ட் ஊழியர்களுக்கு 1.1.2016 முதல் உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்க கோரியும் பல இயக்கங்களுக்கு அறைகூவல் விட்டன. கோட்ட, மண்டல, மாநில அளவில் ஆர்ப்பாட்டங்களும் தர்ணா போராட்டங்களும் நடத்தப்பட்டது. நவம்பர் 3 2016 முதல் டெல்லி தலைமை அஞ்சலகம் முன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டமும், நவம்பர் 9 மற்றும் 10 இரண்டு நாட்கள் வேலைநிறுத்த நோட்டீசும் அஞ்சல் துறை செயலரிடம் 20.10.16 அன்று வழங்கப்பட்டது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட வேலைநிறுத்த பிரச்சார இயக்கத்திற்கு ஊழியர்களிடம் உற்சாக வரவேற்பு கிடைத்தது.\nஇலாகா - GDS - ஊழியர் ஒற்றுமை .. உடைக்க முடியாத ஒற்றுமையை ஏற்படுத்திய தோழர் ஆதி:\nED ஊழியரை இலாக்கா ஊழியராக்கு என்ற ஒரே கோரிக்கை வைத்து 1984 செப்டம்பர் 19 அன்று ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தை தோழர் ஆதிநாராயணா அவர்கள் வெற்றிகரமாக நடத்தினார்கள். 32 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் NFPE, AIPEU-GDS மற்றும் FNPO,NUGDS அமைப்புகள் இணைந்து GDS மற்றும் கேசுவல் ஊழியர்கள் கோரிக்கைகளுக்காக மட்டுமே நவம்பர் -9,10 -2016 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டது.\nNFPE மற்றும் அஞ்சல் கூட்டுப் போராட்டக் குழு எப்பொழுதும் GDS மற்றும் கேசுவல் ஊழியர்களை விட்டுக் கொடுக்காது, அவர்களும் அஞ்சல் குடும்ப உறுப்பினர்கள் என்பதை இப்பொழுதும் நிரூபித்துள்ளோம். இந்த உறுதியான தொழிலாளிவர்க்க நிலைபாட்டை எவராலும் மறுக்கவோ, மறைக்கவோ, திரித்துக் கூறவோ முடியாது.\nஅங்கீகரிக்கப்பட்ட GDS சங்கத்தின் நிலை என்ன\nNFPE சங்கங்கள் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் கொடுப்பதை விமர்சனம் செய்யும் திரு மகாதேவைய்யா அவர���கள், காலவரையற்ற வேலைநிறுத்தத்தை மட்டுமே நம்புவதாக கூறும் அவர் இந்த முறை 25,26 - 10 -2016 இரண்டு நாட்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியது மட்டுமல்ல அதற்கான பிரச்சாரமும் செய்யாமல், போனஸ் உத்திரவு வராமலே திடீரென 24.10.2016 அன்றே வேலைநிறுத்தத்தை விலக்கி கொண்டது எதற்கு என்ற கேள்வியை GDS ஊழியர்கள் கேட்கிறார்கள். அங்கீகாரம் ரத்தாகிவிடும் என்கிற அமைச்சகத்தின் அச்சுறுத்தலுக்கு ஆட்பட்டு GDS ஊழியர்கள் கோரிக்கைகளை விலையாக கொடுத்து விட்டார். திரு மகாதேவைய்யா அவர்கள் GDS ஊழியர்களை சில காலம் ஏமாற்றலாம், எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது என்பதை ஊழியர்கள் உணர்ந்து கொண்டார்கள்.\nதிரு மகாதேவையாவுக்கு வந்த அதே மிரட்டல் NFPE/AIPEU-GDS மற்றும் PJCA வுக்கு வந்தாலும், GDS மற்றும் கேசுவல் ஊழியர் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் நவம்பர் 9,10 இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் நடந்தே தீரூம் என்ற உறுதியான நிலைபாட்டை PJCA எடுத்ததின் காரணமாகத்தான் 27.10.2016 அன்று GDS ஊழியர்களுக்கு, உயர்த்தப்பட்ட 7000 போனஸ் உத்திரவும், கேசுவல் ஊழியர்களுக்கு 1.1.2016 முதல் புதிய ஊதியம் வழங்கிடும் உத்திரவு இதற்கு முன்பே வந்தாலும், இந்த உத்திரவை அமுல்படுத்தாத அனைத்து மாநில CPMG களும் கறாராக அமுல்படுத்திட மீண்டும் கடிதம் அனுப்பிட இலாக்கா ஏற்றுக் கொண்டது.\nGDS-ஊதியக்குழுவும் - NFPE/AIPEU-GDS பங்களிப்பும் :\nNFPE மற்றும் AIPEU-GDS அமைப்பும் GDS ஊதியகுழுவிடம்விரிவான எழுத்துப்பூர்வமான அறிக்கையை கொடுத்துள்ளது. இந்த அமைப்பின் பிரதிநிதிகள் குழு GDS ஊதியகுழுத்தலைவர் திரு.கமலேஷ் சந்திரா அவர்களை மூன்றுமுறை நேரில் சந்தித்து நேரடி சாட்சியம் அளித்துள்ளது. அரசு ஊழியர் அந்தஸ்தும், இலாக்கா ஊழியருக்கு இணையான சலுகைகளும் உரிமைகளும் GDS ஊழியருக்கு தரப்பட வேண்டும் என்பதே நம் முக்கிய கோரிக்கை. GDS ஊதிய குழு நவம்பர் 2016 ல் பரிந்துரைகளை வழங்குவதாக கூறியுள்ளது. பரிந்துரைகள் GDS ஊழியருக்கு எதிராக இருக்குமானால் NFPE, AIPEU-GDS மற்றும் அஞ்சல் கூட்டு போராட்ட குழுவோடு இணைந்து வேலைநிறுத்தம் உள்ளிட்ட பலபோராட்டங்களை நடத்திடும்.\nகடந்த பதினைந்து ஆண்டுகளாக GDS ஊழியர்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியாத திரு மகாதேவய்யா அவர்கள் GDS ஊழியர்களின் எதிரி இலாக்கா ஊழியர்கள் என்று சித்தரித்து அஞ்சல் ஊழியர்களின் ஒற்றுமையை சிதைத்து வருகிறார். இச்செயல் மற்ற பல மத்திய அரசு ஊழியர்கள் அமைப்போடு இணைந்த ஒன்றுபட்ட போராட்டத்திற்கு எதிரானது. குறிப்பாக GDS ஊழியர்களின் கோரிக்கைகளை வெல்வதற்கு எதிரானது.\nஇத்தகைய சூழலில் ஒவ்வொரு GDS ஊழியரும்\nAIPEU-GDS-NFPE அமைப்பை பலப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும். ஒன்றுபட்ட போராட்டமே GDS ஊழியர்களின் நியாயமான பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு GDS ஊழியரும் நடைபெறவுள்ள உறுப்பினர் சரிபார்ப்பில் AIPEU-GDS-NFPE அமைப்புக்கு ஆதரவாக உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட்டு உறுப்பினராக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.\nமத்திய அரசு ஊழியர் மகாசம்மேளம் மற்றும் JCM (தேசிய குழு - ஊழியர் தரப்பு) பங்களிப்பும் பாராட்டகூடியது. 25.10.2016 அன்று JCM National council கூட்டத்தில் GDS பிரச்சனையை அரசுடன் விவாதித்து உடனடி தீர்வு காண வலிவுறுத்தப்பட்டது.\nNFPE, AIPEU-GDS மற்றும் FNPO, NUGDS உள்ளடக்கிய அஞ்சல் போராட்ட குழுவின் போனஸ் போராட்டம் மாபெரும் வெற்றியே\nGDS- இலாக்கா ஊழியர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் சக்திகளை தனிமைப்படுத்துவோம்....\nஇலாக்கா GDS ஊழியர்களின் - அமைப்புகளின் ஒற்றுமையை பலப்படுத்துவதின் மூலம் எதிர்காலத்தில் GDS ஊழியர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க ஒன்றுபட்டு போர்முரசொலிப்போம்\nஅன்புத் தோழர்களுக்கு இனிய வணக்கம் \nநம்முடைய மாநிலச் சங்கம், நேற்றைய தினம் இரவு மீண்டும்நம்முடைய சம்மேளன மாபொதுச் செயலரை தொடர்பு கொண்டு ஞாயிறு மற்றும் பண்டிகை விடுமுறை தினங்களில் பட்டுவாடாப் பணிக்கு ஊழியர்களை கொண்டுவரும் உத்திரவை ரத்து செய்திட இலாக்கா முதல்வருடன் உடன் பேசி முடிவு எடுத்திட வேண்டியது.\nஅதற்கான ஆதரவு ஆவணங்களாக பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு 2012 இல் நம்முடைய இலாக்கா அளித்த உறுதி மொழி மற்றும் அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் ஞாயிறு, விடுமுறை தினங்களில் இடப்பட்டு நடைமுறையில் இருந்த SPEED BOOKING மற்றும் DELIVERY ரத்து செய்திட்ட ஆவணங்களை சம்மேளன மாபொதுச் செயலர் வேண்டியதன் அடிப்படையில் EMAIL மூலம்\nஇதன் அடிப்படையில் இது குறித்து நடைபெற்ற முன்னேற்றங்களை நம்முடைய மாபொதுச் செயலர் இன்று மதியம் தொலைபேசியில் மாநிலத் செயலரிடம் தெரிவித்திட்டார். அதன் விபரம் கீழே பார்க்க :-\nஇன்று நம்முடைய சம்மேளன மாபொதுச் செயலர் DG (POSTS), MEMBER(P) மற்றும் MEMBER (O) ஆகியோரை நேரில் ��ந்தித்து இந்த உத்திரவை ரத்து செய்திட வேண்டினார். அதற்கான காரணங்களை விளக்கி உரிய ஆவணங்களையும் அளித்து .விவாதித்தார் . அதன் அடிப்படையில் தமிழகத்தில் மீண்டும் தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசிட அறிவுறுத்துவதாகவும் , இந்த தீபாவளி பண்டிகை விடுமுறை தினங்களில் பட்டுவாடாவை நிறுத்தி உத்திரவு விடுவதாகவும் உறுதி பெறப்பட்டது.\nஇதற்கான உத்திரவை இன்று மாலைக்குள் எதிர்பார்க்கலாம். ஒட்டு மொத்தமாக இந்த உத்திரவு ரத்து செய்யப்பட உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு நம்முடைய மாநிலச் செயலர் , பொதுச் செயலரை வேண்டியுள்ளார்.\nபேச்சுவார்த்தையின் போது நம்முடைய மாபொதுச்செயலர் அளித்த கடிதத்தின் நகல் கீழே காணவும்.\n25ம் தேதி நடைபெற உள்ள allowance comittee meetingல், கீழ் கண்ட allowance -களை தக்க வைத்து கொள்ளலாம் என தெரிகிறது. இலாகா பரிந்துரைக்கும் போது அரசு ஏற்று கொள்ளலாம்.\nகாலியிடங்கள் தமிழகம் 61 / தூத்துக்குடி 1 (UR )\nதகுதி (ஆண்கள் மட்டும்) GDS\nகாலியிடங்கள் தமிழகம்41/ கரூர் ONE.\nGDS ஊழியர்கள் போனஸ் 7000/ எப்படி வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-06-16T19:52:02Z", "digest": "sha1:5YVULUBHD4LXV6OGXSBETDVQOXA3OQOR", "length": 4096, "nlines": 62, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "சுலபமான கோதுமை ரோல் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகோதுமை மாவு – ஒரு கப்\nவெங்காயம் – 3 (பெரியது)\nபூண்டு – 10 பல்\nமிளகாய் பொடி – சிறிதளவு\nஉப்பு – தேவையான அளவு\nதேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.\nவெங்காயம் மற்றும் பூண்டினை தோலுரித்து மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nகோதுமை மாவை நன்கு பிசைந்து பத்து நிமிடம் ஊற வைக்கவும்.\nவாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.\nவெங்காயம் நன்கு வதங்கியதும் மிளகாய்ப் பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்.\nபிறகு அதனுடன் நறுக்கிய பூண்டை சேர்த்து வதக்கவும்.\nஎண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.\nமாவை சிறிய எலுமிச்சை அளவு உருண்டையாக எடுத்து அப்பளம் வடிவில் செய்துக் கொள்ளவும்.\nதயாரான மசாலா கலவையை ஒவ்வொரு அப்பளங்களிலும் வைத்து ரோல் செய்து வைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ரோல் செய்தவற்றை பொரித்து எடுக்கவும்.\nசுலபமாக செய்யக்கூடிய சுவையான கோதுமை ரோல் தயார். கெட்சப்புடன் பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/21026", "date_download": "2019-06-16T19:06:04Z", "digest": "sha1:SEC56EEZFTZDN56NTVCY3TRQWQCDWMBU", "length": 16033, "nlines": 109, "source_domain": "www.tamizhvalai.com", "title": "53 பந்துகளில் 100 ரன்கள் – விராட்கோலி தோனி ஆட்டம் வீண் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlide53 பந்துகளில் 100 ரன்கள் – விராட்கோலி தோனி ஆட்டம் வீண்\n53 பந்துகளில் 100 ரன்கள் – விராட்கோலி தோனி ஆட்டம் வீண்\nஇந்தியா – ஆஸ்திரேலியா மட்டைப்பந்தாட்ட அணிகளுக்கு இடையிலான 2 ஆவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பிப்ரவரி 27 அன்று நடந்தது.\nஇந்திய அணியில் மூன்று மாற்றமாக உமேஷ் யாதவ், ரோகித் சர்மா, மயங்க் மார்கண்டே ஆகியோர் நீக்கப்பட்டு ஷிகர் தவான், விஜய் சங்கர், சித்தார்த் கவுல் சேர்க்கப்பட்டனர். ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணித்தலைவர் பிஞ்ச் முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.\nஇதன்படி ஷிகர் தவானும், லோகேஷ் ராகுலும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். முதல் 2 ஓவர்களை எச்சரிக்கையாக ஆடிய இவர்கள் அதன் பிறகு வேகத்தை கூட்டினர். ரசிகர்களுக்கு விருந்து படைத்த உள்ளூர் வீரரான லோகேஷ் ராகுல், ஜெயே ரிச்சர்ட்சன், கம்மின்சின் ஓவர்களில் தலா 2 சிக்சர்களை பறக்க விட்டு அசத்தினார். ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் எடுத்திருந்தது.\nஅணியின் ஸ்கோர் 61 ரன்களாக உயர்ந்த போது இந்த ஜோடி பிரிந்தது. நாதன் கவுல்டர்-நிலே வீசிய ஷாட்பிட்ச் பந்தை லோகேஷ் ராகுல் (47 ரன், 26 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) தட்டிவிட்ட போது ‘தேர்டுமேன்’ பகுதியில் கேட்ச்சாக மாறியது. அடுத்து ரிஷாப் பான்ட் வந்தார். மறுமுனையில் தடுமாற்றத்துடன் ஆடி வந்த ஷிகர் தவான் (14 ரன், 24 பந்து, ஒரு பவுண்டரி) சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டம் இழந்தார். அதாவது அவர் தூக்கியடித்த பந்தை ஸ்டோனிஸ் பாய்ந்து விழுந்து பிடித்தார். ஆனால் டி.வி. ரீப்ளேயில் பந்த�� அவர் தரையோடு அள்ளுவது போன்றே தெரிந்தது. பல்வேறு கோணங்களில் ரீப்ளேயை ஆராய்ந்து குழப்பத்திற்கு உள்ளான 3-வது நடுவர் நிதின் மெனோன் கடைசியில் அவுட் என்று அறிவித்தார். இதனால் தவான் அதிருப்தியோடு வெளியேறினார். அடுத்த ஓவரில் ரிஷாப் பான்டும் (1 ரன்) கேட்ச் ஆக, இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. ரன்ரேட்டும் சற்று தளர்ந்தது.\nஇந்தச் சூழலில் கைகோர்த்த அணித்தலைவர் விராட் கோலியும், டோனியும் நிலைத்து நின்று ஆடி அணிக்கு வலுச் சேர்த்தனர். இதனால் ரன்ரேட் வேகமாக உயர்ந்தது. வேகப்பந்து வீச்சாளர் கவுல்டர்-நிலேயின் ஒரே ஓவரில் கோலி ‘ஹாட்ரிக்’ சிக்சர்களை தூக்கியடித்து குதூகலப்படுத்தினார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இது கோலியின் சொந்த ஊர் மைதானம் என்பதால், சிரமமின்றி ஷாட்டுகளை அடித்தார். டோனியும் தனது பங்குக்கு ரசிகர்களை குஷிப்படுத்த தவறவில்லை. டார்சி ஷார்ட்டின் ஒரே ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் சாத்தினார்.\nஇவர்களின் துரிதமான பேட்டிங் இந்திய அணி சவாலான ஸ்கோரை எட்ட உதவியது. கடைசி ஓவரில் டோனி 40 ரன்களில் (23 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டம் இழந்தார். டோனி- கோலி ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் (53 பந்து) திரட்டியது. டோனிக்கு பிறகு வந்த தினேஷ் கார்த்திக் 2 பவுண்டரி ஓடவிட்டார். அதைத் தொடர்ந்து கடைசி பந்தை கோலி சிக்சருடன் முடித்து வைத்தார்.\nநிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது. தனது 20-வது அரைசதத்தை கடந்த கேப்டன் விராட் கோலி 72 ரன்களுடனும் (38 பந்து, 2 பவுண்டரி, 6 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 8 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.\nபின்னர் 191 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணியில் மார்கஸ் ஸ்டோனிஸ் (7 ரன்), கேப்டன் ஆரோன் பிஞ்ச் (8 ரன்) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறிய போதிலும், டார்சி ஷார்ட்டும், கிளைன் மேக்ஸ்வெல்லும் இணைந்து அணியை நிமிர வைத்தனர். ஷார்ட் 40 ரன்களில் கேட்ச் ஆனார்.\nபின்னர் பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் இறங்கினார். இன்னொரு புறம் மேக்ஸ்வெல், இந்திய பந்து வீச்சை நொறுக்கியெடுத்தார். அவரது அதிரடி ஜாலத்தால் ஆஸ்திரேலிய அணி வெற்றியை நோக்கி முன்னேறியது. இந்த ஜோடியை பிரிக்க இந்திய கேப்டன் கோலி எடுத்த முயற்சிக்கு பலன் இல்லை. கிடைத்த ஒரு சில ரன்-அவுட் வாய்ப்புகளையும் நழுவ விட்ட���ர். அபாரமாக ஆடிய மேக்ஸ்வெல் தனது 3-வது சதத்தை நிறைவு செய்தார்.\nகடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. இறுதி ஓவரை இந்திய வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் வீசினார். அவர் முதல் 2 பந்தில் 2 ரன் விட்டுக்கொடுத்தார். அதன் பிறகு 3-வது பந்தை சிக்சருக்கும், 4-வது பந்தை பவுண்டரிக்கும் விரட்டி மேக்ஸ்வெல் தங்கள் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.\nஆஸ்திரேலிய அணி 19.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 194 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேக்ஸ்வெல் 113 ரன்களுடனும் (55 பந்து, 7 பவுண்டரி, 9 சிக்சர்), ஹேன்ட்ஸ்கோம்ப் 20 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை மேக்ஸ்வெல் பெற்றார்.\nஇந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஏற்கனவே முதலாவது ஆட்டத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி கண்டிருந்தது.\nஅடுத்து இவ்விரு அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி மார்ச் 2 ஆம் தேதி ஐதராபாத்தில் நடக்கிறது.\nதிமுக கூட்டணில் மேலும் ஒரு கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு\nபாகிஸ்தான் இராணுவம் நல்லமுறையில் நடத்தியது – பிடிபட்ட விமானியின் பேச்சால் நிம்மதி\nஇதுவரை இந்தியா பாக் மோதிய உலகக் கோப்பை போட்டிகள் – ஒரு பார்வை\nஇந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் பார்க்க வந்த விஜய் மல்லையாவுக்கு சிக்கல்\nஆஸ்திரேலியாவின் வெற்றிநடைக்கு முற்றுப்புள்ளி – அசத்திய இந்திய அணி\nஷிகர் தவான் விராட் கோலி அதிரடி – தெறிக்கவிட்ட இந்திய அணி\nஇதுவரை இந்தியா பாக் மோதிய உலகக் கோப்பை போட்டிகள் – ஒரு பார்வை\nஅணுக்கழிவு திட்டத்துக்கு எதிராக அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் – பூவுலகின் நண்பர்கள் முன்னெடுப்பு\nநாம் வாழப் பிறந்தவர்கள் போராடி வாழ்வுரிமை பெறுவோம் – பெ.மணியரசன் அழைப்பு\nபா.இரஞ்சித் ஏன் இதைப் பேசவில்லை\nஇயக்குநர் பா.இரஞ்சித் பற்றி சுப.வீ எழுப்பும் 2 ஐயங்கள்\nகடும் தண்ணீர்ப் பஞ்சம் – மீண்டெழ சீமான் சொல்லும் 14 விசயங்கள்\nகளத்தில் இறங்கிய திமுக சுற்றறிக்கையை இரத்து செய்தது ரயில்வே\n இரத்தம் கொதிக்கிறது – கி.வீரமணி ஆவேசம்\nதடை விதித்தாலும் அடங்கோம் பாளையங்கோட்டையில் போராட்டம் – நாம் தமிழர் அறிவிப்பு\nசீம��ன் ஆர்ப்பாட்டத்துக்கு தடை ராதாபுரத்தில் நுழையவும் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-06-16T19:05:14Z", "digest": "sha1:QTQDVJZV4JLNKWB6IW3A325LNCJOUTZ4", "length": 8392, "nlines": 135, "source_domain": "gttaagri.relier.in", "title": "பருத்தி பயிரில் சட்டிக் கலப்பை உழவு அவசியம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபருத்தி பயிரில் சட்டிக் கலப்பை உழவு அவசியம்\nபருத்தி பயிரில் சட்டிக் கலப்பை மூலம் உழவு செய்வது அவசியம் என்றார் வேளாண் அறிவியல் மையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொ) ப. விஜயலட்சுமி. இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nபெரம்பலுர் மாவட்டத்தில் ஆடிப் பட்டத்தில் மானாவரி பயிராக அதிக அளவில் பருத்தி பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பெய்த கோடை மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் உழவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பருத்தி பயிருக்கு கரிசல் மண் பகுதிகளில் சட்டிக் கலப்பை அல்லது உளிக் கலப்பையை கொண்டு முதலில் கோடை உழவு செய்ய வேண்டும்.\nஅவ்வாறு செய்யும் போது, மண்ணானது ஒன்று முதல் ஒன்றரை அடி ஆழம் உழவு செய்யப்பட்டு, மண்ணின் கடின தன்மை குறைந்து பொலபொலவென மாறும்.\nபிறகு கொக்கி கலப்பை கொண்டு குறுக்கு நெடுக்காக உழவு செய்து ஆடிப் பட்டத்தில் மழை பெய்தவுடன் தரமான பருத்தி விதைகளை தகுந்த இடைவெளியில் நடவுசெய்ய வேண்டும். இவ்வாறு உழவு செய்து பருத்தி விதைகளை நடவு செய்யும் போது, ஆழமான வேர் வளர்ச்சியுடைய பருத்தி செடிகளின் வேர்கள் நன்றாக வளர்ந்து செடிகள் செழுமையாக இருக்கும்.\nஅதோடு மட்டுமின்றி மண்ணின் நீர்பிடிப்பு திறன் அதிகரித்து, பருத்தி செடிகள் வறட்சியை தாங்கி வளரவும் துணை புரிகின்றன. மேலும், மண்ணில் உள்ள தீங்குயிரி பூச்சியினங்களின் முட்டைகள், இளம் பருவ நிலைகள் அனைத்தும் சூரிய ஒளியில் பட்டு செயலிழப்பதால் பூச்சி தாக்குதலும் குறைகிறது.\nஎனவே, எதிர்வரும் பருவத்தில் மானவாரியாக பருத்தி பயிரிடும் விவசாயிகள் முதலில் சட்டிக் கலப்பை கொண்டு கோடை உழவு செய்து பிறகு, கொக்கி கலப்பை மூலம் உழுது பிறகு பயரிட்டு அதிக மகசூல் பெறலாம். மேலும், விவரங்களுக்கு 08939003569, 09944244582 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபார்த்தீனியம் செடியை உரமாக்குவது எப்படி\n← அடர் நடவில் வாழை சாகுபடி சாதனை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-16T19:04:45Z", "digest": "sha1:UQERNI3QOCZH6NJ2DXGQCEBACQXGVIUA", "length": 9157, "nlines": 139, "source_domain": "gttaagri.relier.in", "title": "பரிசோதனை முயற்சியாக வால்வெள்ளரி சாகுபடி! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபரிசோதனை முயற்சியாக வால்வெள்ளரி சாகுபடி\nபென்னாகரம் அருகே முதல்முறையாக வால்வெள்ளரி சாகுபடி செய்யும் பணியில் விவசாயி ஆர்வம் காட்டி வருகிறார்.\nவெள்ளரிக்காய் இனத்தைச் சேர்ந்த வால்வெள்ளரியும் ஒரு கொடிவகைதான். தண்ணீர் சத்து மிக்கதும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியதுமான இந்தக் காய்த்துண்டுகளை சிறிது உப்புச் சேர்த்து பச்சையாகவே உண்பர்.\nவால்போல மெல்லியதாக, நீண்ட உருவமைப்புக்கொண்டு, வெள்ளரிக்காய்ச் சுவையுடையதாய், அதே இனத்தைச் சேர்ந்தக் காயானதால் வால்வெள்ளரி எனப்படுகிறது.\nசமையலிலும் கூட்டு, கறி, துவையல், தயிர்ப்பச்சடி, சாம்பார் தான் ஆகிய பக்குவங்களில் பயன்படுத்தப்படுகிறது. வால் வெள்ளரிக்காய்கள் கர்நாடகாவில் அதிகம் பயிரிடப்படுகிறது.\nதமிழகத்தில் திண்டிவனம் பகுதியிலும் பயிரிடப்படுகிறது. இந்த நிலையில் பரிசோதனை முயற்சியாக தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே நாகதாசம்பட்டியில் விவசாயி ஒருவர் 10 சென்ட் நிலத்தில் வால்வெள்ளரியை பயிரிட்டுள்ளார்.\nவிவசாயி கூறுகையில், வால்வெள்ளரி கர்நாடாவில் பெங்களூரு, மைசூரிலும், தமிழகத்தில், கடலூர், திண்டிவனம் பகுதிகளிலும் அதிகம் விளைவிக்கப்படுகிறது.\nஇந்த வெள்ளரி மிகவும் சுவையாக இருப்பதால் மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். தற்போது கிலோ ரூ.80க்கு விற்பனை செய்து வருகிறேன். பென்னாகரம் அருகே உள்ள நாகதாசம்பட்டியில் எனக்கு சொந்தமாக 1 ஏக்கர் நிலம் உள்ளது.\n���ிழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் விதை விற்பனையாளரிடம் இருந்து 10 கிராம் வால்வெள்ளரி விதையை ரூ.400க்கு வரவழைத்து சோதனை முறையில் 10 சென்ட் நிலத்தில் மட்டும் ஜூன் மாதம் நடவு செய்தேன். நன்கு வளர்ந்த வால்வெள்ளரி பயிர் 40 நாளில் அறுவடைக்கு தயாரானது.\nஒரு நாள் விட்டு ஒருநாள் வீதம் அறுவடை செய்கிறேன். ஒரு அறுவடைக்கு 30 கிலோ வால்வெள்ளரி அறுவடை செய்து தர்மபுரி நகரில் கிலோ ரூ.80க்கு விற்பனை செய்கிறேன்.\nதர்மபுரி மண்ணில் வால்வெள்ளரி பயிர் நன்றாக விளைந்துள்ளது. 90 நாள் பயிரான வால்வெள்ளரியை 30 முறை அறுவடை செய்ய முடியும். அடுத்த சாகுபடியில் கூடுதல் பரப்பில் பயிர் செய்ய உள்ளேன். இவ்வாறு கூறினார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவறண்ட பூமியில் விவசாயம் செய்து சாதித்த பஞ்சாப் விவசாயிகள் →\n← சமவெளியிலும் முட்டைக்கோஸ் சாகுபடி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2010/05/20/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87/", "date_download": "2019-06-16T19:00:14Z", "digest": "sha1:YW3JVCDUTB76TREBOJDAAO76V5O3SSUL", "length": 18495, "nlines": 197, "source_domain": "noelnadesan.com", "title": "தமிழ் இலக்கியம் என்பது இலங்கையில் தனித்து வளர முடியாது | Noelnadesan's Blog", "raw_content": "\n← சீட்டும் மீட்டர்வட்டியும் புலம் பெயர்ந்து விட்டது\nதற்கொலைக்கு போராடும் பூனை →\nதமிழ் இலக்கியம் என்பது இலங்கையில் தனித்து வளர முடியாது\n2010 ஜனவரியில் தினக்குரலில் வெளியாகிய நேர்காணலில் ஒருபகுதி\nகேள்வி:- நீங்கள் ஒரு மிருகவைத்தியராக இருந்து கொண்டு எப்படி உங்களால் இலக்கியத்திலும் பயணத்தை மேற்கொள்ள முடிகிறது:.\nபுதில் நான் அரசியல் ரீதியாக சில வேலைகளை செய்து கொண்டிருக்கும் போது ஒருகட்டத்தில் அதைத் தொடர முடியாது போக பத்திரிகையை அரசியல் ஆயதமாக பாவித்தேன். ஆரசியல் ரீதியாகலான அப்பத்திரிகையில்த்தான் எழுதத்தொடங்கினேன். அத்துடன் சிறுவயதில் இருந்தே இலக்கிய நூல்களை வாசிப்பதில் எனக்கு நிறைய ஆர்வம் இருந்தது;. நான் ஆரம்பத்தில் எழுதியது அரசியல் ரீதியான வரலாற்றுப் பதிப்பு. தொடர்ந்து மிருகவைத்தியம் தொடர்���ாக எனது தொழில அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட நுல்களையும.; எழுதினேன்.\nகேள்வி உங்களுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியது என்று கருதும் உங்கள் படைப்பு பற்றி..\nபுதில்:- மாற்றம் என்பதை விட ஒவ்வொருபடைப்பும் ஒவ்வொருவிதம். உதாரணமாக ‘வாழும் சவடுகள் ‘கிட்டத்தட் நாற்பது ஐம்பது கதைகள்களை இரண்டு புத்தகங்களாக எடுதியுள்ளேன். அது நான் ஆவுஸ்திரேலியாவில் நாட்டில் விலங்கு மருத்துவத் தொழில் செய்த போதும் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் சேவையாற்றிய காலத்தில் ஏற்பட்ட அனுபவங்களைக்கொண்டு படைக்கப்பட்ட வித்தியாசமான பகுதி. அதேபோல் ‘உனையே மயல் கொண்டு’ இது நான் கொஞ்சம் கஸ்டப்பட்டு எழுதியது. இளம் பெண் ஒருவருக்கு ஏற்பட்ட ஒரு வகை நோயால் அவள் சமூகத்தில எதிர் நோக்கும் பிரச்சனைகள் அதனால் குடும்ப உறவில் கணவன்-மனைவிக்கிடையே ஏற்படும் பாதிப்புகளை என்பவற்றை அடிப்படையாக கொண்டது;. இதற்கு அதிக மருத்துவப் புத்தகங்களை படித்து ஆய்வுகள் செய்ய வேண்டியிருந்தது. இவ்வாறு ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு வித்தியாசமான வௌ;வேறுபட்ட அனுபவங்களை பகிர்வவையாக படைக்கப்பட்டிருக்கிறது,\nகேள்வி:- இன்று இணையத்தளளங்கள் போன்ற ஊடகங்களின் வருகையால் வாசிப்பு பழக்கம் குறைந்து வி;ட்டது என்று பொதுவாக கருதப்படுகிறது. இதுபற்றி உங்கள் கருத்து..\nபுதில்:- வாசிக்கும் பழக்கம் குறைந்து விட்டது என நினைக்கவில்லை. ஆனால் வாசிக்கினற ஊடகம் மாற்றப்பட்டிருக்கிறது. என்றுதான் கருதுகிறேன். புத்திரிகைகள் புத்தகங்களை வாசிப்பது குறைவாக இருக்கிறது;. அதேநேரம் வலைப்பகுதிகளில் தமக்கு தேவையானவற்றை தேடுபவர்கள் தொகை அதிகரித்து விட்டது. ஊடகம் என்பது ஒருவருக்கொருவர்; உள்ள தொடர்புகளை கைமாறும் விடயம் இந்த வகையில் இளைய தலைமுறை இவற்றை தொடர்ந்து ஏதோ ஒரு வடிவில் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது,\nகேள்வி. சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழாவை அடுத்த ஆண்டு இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாட்டு கருத்தரங்கில் அண்மையில் நீங்கள் பங்கு பற்றி இருந்தீர்கள் இவ்விழாவுக்கான உங்கள் வரவேற்பைபு; பற்றி..\nபுதில்:- இது ஒரு வரவேற்கதக்க விடயம் . இவ்விழா தொடர்பாக அங்கும் நான் சில விடயஙகளை முன்வைத்தேன் “இலக்கியம் என்பது சிலர் சேர்ந்து பேசிவிட்டு போகும் விடயம் அல்ல.அது மக்களுக்கு பல நன்மைகளை வழங்கவதக இருக்கவேண்டும். ஏன்னைப்பொறுத்தவரை ஒரு முக்கியமான கருத்து என்ன வென்றால் இலங்கைத்தமிழ் எழுத்தாளர்களோ அல்லது ஊடகவயலாளர்களோ சில விடயங்களை பல இடங்களில் கூறத் தவறிவிட்டார்கள் என்பது எனது ஆணித்தரமான கருத்து .ஏனெனில் அந்த சமூகத்திற்கு ஒரு பிரச்சனை வருமுன்பு அதை சொல்லவேண்டும் சிலர் பிழை என்று தெரிந்தும் தவறை செய்திருக்கிறார்கள் சிலர் பயத்தால் பேசாமல் இருந்து விட்டிருக்கிறார்கள் இவை எல்லாம ;சேர்ந்து சாதாரண மக்களை பெரும் இன்னலுக்குள் தள்ளிவிட்டது.. அதனால் இனிவரும் காலங்களில் சாதாரண மக்களுக்கு அவற்றை எடுத்து சொல்லக் கூடியதாக இலக்கியங்கள் அமைய வேண்டும்\nஆத்துடன் தமிழ் இலக்கியம் என்பது இலங்கையில் தனித்து வளர முடியாது அது சிங்கள இனத்தின் இலக்கிய வெளிப்பாடகளுடனும் தமிழ நாட்டு இலக்கியங்களுடனும் சேர்ந்து வளரவேண்டும் அல்லது நாம் கிணற்றுத் தவளைகளாகி இருக்க வேண்டி இருக்கும். இதற்கான முயற்சிகளை இவர்கள் எவ்வளவு தூரம் செய்திருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.ஆனால இதைசெய்யவேண்டும் என நினைக்கிறேன். அத்துடன் தனிப்பட்டவர்களின் விருப்பு வெறுப்புக்கு அப்பால் மக்களுக்கு நன்மை பயக்க கூடிய இலக்கிய வெளிப்பாடாக இது அமைய வேண்டும ;என்பது எனது கருத்து.\nகேள்வி உங்கள் படைப்பகளில உங்களைக்கவர்ந்த யாராவது எழுத்தாளர்களின் தாக்கம் இருக்கிறது என்று கருதுகிறீர்களா\nபுதில்:- தாக்கம் என்று கூறமுடியாது ஏனென்றால் எனது படைப்புக்களட எல்லாம் எனது தொழில் அனுபவங்களை அடிப்படையாக கொண்டன. ஜெயகாந்தன் எனக்கு பிடித்த எழுததாளன். ஆத்துடன் ஜெயமோகனின் எழுத்துகளை கூர்ந்து வரிப்பேன். காரணம் என்னவென்றால் சாதாரண கதை சொல்லுதல் என்றில்லாமல் எழுத்தாளன் என்பதற்கு அப்பால் அவரது எழுத்துகளில் ஒரு பக்குவ நிலை தென்படுகிறது; அத்துடன் என்னை எழுத்தாளன ஆக்கிய இருவரை நான் முக்கியமாக குறிப்பிடவேண்டும் . ஆரம்பத்தில் எனது எழுத்துகளை சீரமைத்தவர் முருகபூபதி . அதற்குபின் நான் எழுதிய புத்தகங்களை செம்மைப்படுத்தி நல்ல நிலைக்கு கொண்டுவந்தவர் எஸ் பொ. இவர்களுக்கு நான் எப்போதும் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளேன்.\n← சீட்டும் மீட்டர்வட்டியும் புலம் பெயர்ந்து விட்டது\nதற்கொலைக்கு போராடு���் பூனை →\n2 Responses to தமிழ் இலக்கியம் என்பது இலங்கையில் தனித்து வளர முடியாது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅவுஸ்திரேலியா – கன்பராவில் இலக்கிய சந்திப்பு 2019\nநடேசன் எழுதிய அசோகனின் வைத்தியசாலை\nமணிவிழா நாயகன் -அருணாசலம் ஶ்ரீதரன்\nநடேசனின் நூல்களின் அறிமுகமும்… இல் Shan Nalliah\nகரையில் மோதும் நினைவலைகள்- இரு… இல் Shan Nalliah\nஇடப்பெயர்வு . இல் Shan Nalliah\nநமது சமூகத்தில் துரோகத்தின்… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Son-of-DMK-who-sexually-abused-a-7-year-old-girl-14738", "date_download": "2019-06-16T19:50:54Z", "digest": "sha1:CYNAF7CD26VXEVORBSKSAJWQCE663SL6", "length": 9371, "nlines": 117, "source_domain": "www.newsj.tv", "title": "7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த திமுக பிரமுகரின் மகன்", "raw_content": "\nகாலியான 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 5-ம் தேர்தல்: தேர்தல் ஆணையம்…\nமக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்கள் நாளை பதவியேற்கிறார்கள்…\nமக்களவையை சுமூகமாக நடத்துவது தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை…\nவடமாநில பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்; மத்திய அமைச்சர்…\nகாலியான 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 5-ம் தேர்தல்: தேர்தல் ஆணையம்…\nமக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்கள் நாளை பதவியேற்கிறார்கள்…\nமக்களவையை சுமூகமாக நடத்துவது தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை…\nமத்திய அரசு ஒருபோதும் இந்தியைக் கட்டாயப்படுத்தாது: தமிழிசை சவுந்தரராஜன்…\nதபால் வாக்குகள் குறித்து விஷால் கூறிய கருத்தால் சர்ச்சை…\n15 வருடங்களுக்கு பிறகு இணைந்துள்ளோம்: மேடியின் உருக்கமான பதிவு…\nநெருப்பு குமாருக்கு இன்று பிறந்தநாள்…\nதர்பார் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்ட பிரபல ஹாலிவுட் நடிகர்..…\nதண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள்…\nஎழுத்தாளர் ஜெயமோகனைத் தாக்கியவர் திமுக நிர்வாகி...…\nகுடிமராமத்து திட்டம் கண்ட அரசு...…\nமழைநீர் சேகரிப்பு கண்ட ஆட்சி...…\nதண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள்…\nஎழுத்தாளர் ஜெயமோகனைத் தாக்கியவர் திமுக நிர்வாகி...…\nஸ்ரீபடைத்தலைவி அம்மன் கோவில் விழாவில் நடைபெற்ற ரேக்ளா பந்தயம்…\nகோலப்பன் ஏரியில் சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி…\nபாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த பிரதமர் மோடி…\nகுடிமராமத்து திட்டம் - ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு…\nதனியாருக்கு சொந்தமான குடிநீர் ஆலை அதிகாரிகளால் சீல் வைப்பு…\nஅதிவேகமாக வந்த சொகுசு காரின் விபத்தால் இருவர் படுகாயம்…\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த திமுக பிரமுகரின் மகன்\nவால்பாறையில் 7 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த திமுக பிரமுகரின் மகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nகோவை மாவட்டம் வால்பாறை பகுதியை சேர்ந்தவர் ராவிச்சந்திரன்.இவர் கோவை மாவட்ட திமுக ஆதி திராவிடர் துணை அமைப்பாளராக உள்ளார்.இவரது மகன் தாவின், அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை கடந்த 12 ம் தேதி மாலை வீட்டில் அடைத்து வைத்து கொலை மிரட்டல் விடுத்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சிறுமியை காப்பற்றி வால்பாறை அரசு மருத்துவமையில் சேர்த்தனர். சிறுமியின் பெற்றோர்கள் வால்பாறை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரையடுத்து போக்சோ சட்டம் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் தாவின் கைது செய்யப்பட்டார்.\n« உரிய ஆவணம் இல்லாததால் 5,60,000 ரூபாய் பறிமுதல் சென்னையில் கடைக்கு சென்ற 13 வயது மாணவி கடத்தல் »\nதிருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மாரடைப்பால் மரணம்\nதிமுக தொண்டர்கள் யாரும் இன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்\nஇலவசமாக பிரியாணி கேட்டு ரகளையில் ஈடுபட்ட திமுகவைச் சேர்ந்த 2 பேர் தற்காலிகமாக நீக்கம்\nதபால் வாக்குகள் குறித்து விஷால் கூறிய கருத்தால் சர்ச்சை…\nதண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள்…\nஎழுத்தாளர் ஜெயமோகனைத் தாக்கியவர் திமுக நிர்வாகி...…\nசபரி நாதன்... தேவி நாச்சியப்பன் ...…\nகுடிமராமத்து திட்டம் கண்ட அரசு...…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2018/09/07085129/1007803/ENG-Vs-Ind-Test-Cricket.vpf", "date_download": "2019-06-16T19:33:51Z", "digest": "sha1:7EESR4DE7RQZWAHETEZMMSTK4UF2PQLF", "length": 9262, "nlines": 81, "source_domain": "www.thanthitv.com", "title": "இன்று இந்தியா இங்கிலாந்துக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல��� பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇன்று இந்தியா இங்கிலாந்துக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி\nபதிவு : செப்டம்பர் 07, 2018, 08:51 AM\nமாற்றம் : செப்டம்பர் 07, 2018, 09:04 AM\nஇந்தியா இங்கிலாந்துக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.\nஇந்தியா, இங்கிலாந்துக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இதற்காக இந்திய வீரர்கள் லண்டன் ஓவல் மைதானத்தில் முகாமிட்டு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.\nதொடரை இந்தியா ஏற்கனவே 3க்கு 1 என்ற கணக்கில் இழந்த நிலையில், கடைசி போட்டியில் வென்று இழந்த பெருமையை மீட்கும் முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது. அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜா, ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக ஹனுமா விஹாரி களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - இந்திய அணி அபார வெற்றி...\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.\nகுடிநீர் பஞ்சம் : வெள்ளை அறிக்கை தேவை - கே.எஸ்.அழகிரி\nதமிழகத்தில் நிலவும் கடுமையான குடிநீர் பஞ்சத்திற்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nஇந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி : பெரிய திரையில் ரசிகர்கள் கண்டு களிப்பு\nஇந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை பெரிய திரை அமைத்து சென்னை ரசிகர்கள் கண்டு களித்தனர்.\nதண்ணீர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை : ஆசிரியர் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்\nதமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசி���ியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.\nஉடுமலை அருகே பூட்டியே கிடக்கும் திருமூர்த்தி அணை படகு இல்லம் : மீண்டும் இயக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை\nஉடுமலை அருகே திருமூர்த்தி அணை பகுதியில் உள்ள படகு இல்லம் பூட்டி கிடப்பதால் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.\nநாகையில் ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பொருட்கள் பறிமுதல்\nநாகையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/159226-napkin-murugananthams-life-history-added-in-tn-text-book.html", "date_download": "2019-06-16T18:52:42Z", "digest": "sha1:2WVVHJYPD7B44O5HR7N76WEWRSTHFXRB", "length": 21816, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "`என்னைப் பைத்தியக்காரன் என்று சொன்னார்கள்; இன்று என் கதை பாடப் புத்தகத்தில்!' - முருகானந்தம் | `Napkin' muruganantham's life history added in TN text book", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:40 (06/06/2019)\n`என்னைப் பைத்தியக்காரன் என்று சொன்னார்கள்; இன்று என் கதை பாடப் புத்தகத்தில்\nமலிவு விலையில் நாப்கின் தயார் செய்யக்கூடிய இயந்திரத்தை உருவாக்கியும், அதைக் கிராமப் பெண்களுக்குக் கொண்டுசென்றும் பிரபலமானவர் `நாப்கின்' முருகானந்தம். கோவையைச் சேர்ந்த இவரின் சாதனைக்கு பல்வேறு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட `Period. End of Sentence.’ என்ற ஆவணப் படத்துக்கு ஆஸ்கார் விருதும் கிடைத்தது. இந்த நிலையில், முருகானந்தத்துக்கு மேலும் ஓர் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. தமிழக அரசின் 12-ம் வகுப்பு விலங்கியல் பாடத்தில், ���வரின் வாழ்க்கை வரலாறு இடம்பிடித்திருக்கிறது. இதுகுறித்து முருகானந்தத்திடம் பேசினோம்.\n``12-ம் வகுப்பு விலங்கியல் புத்தகத்தில், இனவிருத்தி தொடர்பான பாடம் உள்ளது. அதில், கருத்தரிப்பு மற்றும் மாதவிடாய் குறித்த விஷயங்களும் இடம்பிடித்திருக்கின்றன. நாப்கின் பயன்பாடு குறித்தும் கூறப்பட்டிருக்கும் நிலையில், அந்தப் பாடத்தில்தான் என் வாழ்க்கை வரலாறு இடம்பிடித்திருக்கிறது. அதை நானும் படித்தேன். பெண்களுக்கு நிகழும் முக்கியமான விஷயங்களை ஆண்களும் தெரிந்துகொள்ள வழிவகை செய்திருக்கிறார்கள். இதன் மூலம் பெண்கள் மீது ஆண்கள் அதிகபட்ச மதிப்பைக் கொடுக்க இந்தப் பாடம் உதவும். இதுவரை வெளிநாட்டு அறிஞர்களின் கண்டுபிடிப்புகள்தான் பெரும்பாலும் நம் பாடப் புத்தகத்தில் இடம்பெறும். இந்த வரிசையில் நாப்கின் கண்டுபிடிப்புக்காக என் வாழ்க்கை வரலாறும் இடம்பெற்றிருப்பதால், `நம் ஊர்க்காரர் போல நாமும் சாதனை செய்ய வேண்டும்' என்ற எண்ணம் மாணவர்களுக்கு நிச்சயம் ஏற்படும். படித்து முடித்து வேலைக்குச் செல்பவர்கள் ஒருபக்கம் இருக்க, என்னைப்போலப் பிறருக்கு வேலை கொடுக்கும் நிலைக்குப் பலர் உயர்வார்கள். அதைத்தான் என் உண்மையான வெற்றியாகப் பார்க்கிறேன்.\nஇன்று எனக்கு நிறைய அங்கீகாரம் கிடைக்கிறது. ஆனால், என் முயற்சியின் தொடக்கக் காலத்தில் நான் எதிர்கொண்ட புறக்கணிப்புகளை மறக்கவே முடியாது. கிராமத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டேன். என்னைப் பைத்தியக்காரன் என்று சொன்னார்கள். பிச்சைக்காரன் போல தோற்றமளித்தேன். `யார் எதுவேணாலும் சொல்லிவிட்டுப்போங்கள்' என்று என் நோக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தினேன். எட்டரை வருட ஆராய்ச்சிக்குப் பிறகுதான், மலிவு விலை நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கினேன். 12-ம் வகுப்பு புத்தகத்தில் என் வெற்றி மட்டுமே இடம்பிடித்திருக்கிறது. ஆனால், அதற்காக நான் எதிர்கொண்ட கஷ்டங்கள் மற்றும் உழைப்பு பற்றிச் சொல்லவில்லை. அதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. புத்தகத்தில் படித்ததைத் தவிர, இணையதளத்திலும் என் முழுக் கதையை மாணவர்கள் தெரிந்துகொள்வார்கள். மாணவர்கள் உட்பட எல்லோருக்கும் நான் சொல்வது, நம் நல்ல முயற்சிக்கு எளிதில் வெற்றி கிடைத்துவிடாது. விடா முயற்சியுடன் உழைத்து வெற்றி பெற்��ால், அதற்குக் கிடைக்கும் அங்கீகாரம் மிகப் பெரியதாக இருக்கும்\" என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் முருகானந்தம்.\n``ஜெயலலிதாவால்தான் இன்னைக்கு வாழ்கிறேன்; மரணம் வரை மன உறுதி குறையாது\" - - வசந்தகுமாரி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n'மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nமருத்துவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள் - காரணம் என்ன\n`குடிக்கத் தண்ணீர் இல்லை; குடும்பத்தோடு தற்கொலைக்கு அனுமதியுங்கள்' - மோடிக் கடிதம் எழுதிய விவசாயி\n`கழுத்தை அண்ணன் இறுக்கினான்; கத்தியால் அப்பா குத்தினார்' - உ.பி-யில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n - உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான ஜப்பான்\n`180-க்கு மைனஸ் 25 மார்க் எடுத்தவருக்கு டாக்டர் சீட்' - நீட் குளறுபடியைச் சுட்டிக்காட்டும் அன்புமணி\nபீகார் மக்களை அச்சுறுத்தும் மூளைக்காய்ச்சல் - 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி\n' - கஜா பாதிப்பிலிருந்து மீள பட்டுக்கோட்டை இளைஞர்களின் நம்பிக்கை முயற்சி\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/44837", "date_download": "2019-06-16T18:57:54Z", "digest": "sha1:6XZ4PTDYP2AIEMSG7IHNES66HHCMVSFP", "length": 11963, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "பாரிய ஆபத்திலிருந்து தப்பியது மெல்பேர்ன்- பயங்கரவாத தாக்குதல் முயற்சி முறியடிப்பு | Virakesari.lk", "raw_content": "\nஅமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு கபீருக்கு சஜித் ஆலோசனை\nதேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது\nரத்தினதேரர் தமிழர்கள் போராடிய இர��� இடங்களையும் விடுவிப்பாரா\n\"கோரிக்கை நிறைவேறும் வரை பதவிகளை பெற்றுக்கொள்ளாதிருப்பதே எமது நிலைப்பாடு\"\nநீராடச் சென்ற மாணவன் கடலில் மூழ்கி மரணம் ; தலைமன்னாரில் சம்பவம்\nவிபத்தில் உயிரிழந்த இளைஞனை அடையாளம் காட்டிய பெற்றோர்\nஜனாதிபதியின் செயற்பாடே தாக்குதலுக்கு காரணம் \nபாரிய ஆபத்திலிருந்து தப்பியது மெல்பேர்ன்- பயங்கரவாத தாக்குதல் முயற்சி முறியடிப்பு\nபாரிய ஆபத்திலிருந்து தப்பியது மெல்பேர்ன்- பயங்கரவாத தாக்குதல் முயற்சி முறியடிப்பு\nஅவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் பயங்கரவாத தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் மூவரை கைதுசெய்துள்ள பொலிஸார் கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் பொதுமக்கள் நிறைந்து காணப்படும் பகுதியில் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர் எனவும் தெரிவித்துள்ளனர்.\nமெல்பேர்னின் வடபகுதியில் உள்ள புறநகர் பகுதியை சேர்ந்த இவர்களை கடந்த மார்ச் மாதம் முதல் கண்காணித்து வந்த நிலையிலேயே பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nகைதுசெய்யப்பட்ட மூவரும் சகோதாராகள்( 30.26.21) என தெரிவித்துள்ள பொலிஸார் இவர்கள் ஐஎஸ் அமைப்பினால் ஈர்க்கப்பட்டவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.\n17000 தொலைபேசி அழைப்புகளையும் 10,000 குறுஞ்செய்திகளையும் இடைமறித்து கேட்டபின்னர் இவர்கள் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட முயல்கின்றனர் என்பதை உறுதி செய்ததாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமூவரினதும் நடவடிக்கைகள் தீவிரமடைந்ததை அவதானித்த பின்னர் இன்று காலை அவர்கள் கைதுசெய்யப்பட்டனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅவர்கள் நிச்சயமாக ஐஎஸ் அமைப்பினால் ஈர்க்கப்பட்டிருந்தனர் எனினும் தாங்கள் தாக்குதலை மேற்கொள்ளவேண்டிய இடத்தினை அவர்கள் இன்னமும் தீர்மானிக்காத நிலையிலிருந்தனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமூவரும் துருக்கி வம்சாவளியினர் ஆனால் அவுஸ்திரேலிய பிரஜைகள் என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் கடந்த வாரம் இவர்கள் தாக்குதலை மேற்கொள்வதற்காக துப்பாக்கிகளை பெற முயற்சித்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.\nஹொங்கொங்கின் நாடு கடத்தல் சட்டமூலம் நிறுத்தம்\nஹொங்­கொங்கில் குற்­ற­ச்­செ­யல்கள் தொடர்பில் கைது­செய்­யப்­பட்ட சந்­தே­க­ந­பர்­களை விசா­ர­ணைக்­காக சீனா­��ிடம் ஒப்­ப­டைப்­ப­தற்கு அனு­ம­தி­ய­ளிக்கும் புதிய சட்­ட­மூ­லம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\n2019-06-16 12:53:43 ஹொங்கொங் சீனா சிறைச்சாலை\nநியூஸிலாந்தில் இன்று காலை 7.4 ரிக்டெர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n2019-06-16 10:05:54 நியூஸிலாந்து நிலடுக்கம் சுனாமி\nகுடிநீர் தட்டுப்பாட்டை களைய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை - பன்னீர்செல்வம்.\nதமிழகம் முழுவதும் நிலவி வரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை களைய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.\n2019-06-15 16:46:13 தமிழகம் போர்க்காலம் ஓ பன்னீர்செல்வம்\nகுற்றத்தை ஏற்க மறுத்தார் நியூசிலாந்து மசூதி கொலையாளி\nநியூசிலாந்தில் உள்ள மசூதிகளில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு பலரை கொலை செய்த நபர் தனது குற்றத்தை ஏற்க மறுத்துள்ளார்.\n2019-06-15 11:41:35 நீதிமன்றம் துப்பாக்கிச் சூடு நியூசிலாந்து\nஎண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலிற்கு முன்னர் என்ன நடந்தது\nசில நாட்களிற்கு முன்னர் ஹெளத்தி கிளர்ச்சிக்காரர்கள் ஈரானின் ஏவுகணைகளை பயன்படுத்தி செங்கடல் பகுதியில் அமெரிக்காவின் ஆளில்லா விமானமொன்றை சுட்டு வீழ்த்தினார்கள் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.\n2019-06-15 11:08:28 எண்ணெய் கப்பல்கள்\nதேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது\nரோகித் அபாரம் ; 336 ஓட்டங்களை விளாசிய இந்தியா\nஅமைச்சுப் பதவி குறித்து செவ்வாய் தீர்மானம் - ஹலீம்\nகஜேந்திரகுமாரும் நானும் இணைந்தால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை - சி.வி.\nஓய்வூதிய கொடுப்பனவுகளை அதிகரிக்க தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1306&catid=47&task=info", "date_download": "2019-06-16T19:52:34Z", "digest": "sha1:DRRI5FM6MZ7EMNT4RVHMONRJZ77U62NU", "length": 8241, "nlines": 113, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை அபிவிருத்தி SCPPC-Plant Genetic Resources: Providing information on plant genetic resources\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2017-03-31 14:16:08\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காண��ப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nவரி செலுத்துவோரை இனங்காணும் இலக்கங்களை பெற்றுக்கொள்ளல் (TIN)\nகடவுச்சீட்டினைப் புதுப்பித்தல், காலத்தை நீடித்தல் அல்லது திருத்தம் செய்தல்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inemai.blogspot.com/2008/06/blog-post_8498.html", "date_download": "2019-06-16T19:29:30Z", "digest": "sha1:VND65FVJTUHIVGCU5L7QDDWEVQJTNYYA", "length": 11769, "nlines": 161, "source_domain": "inemai.blogspot.com", "title": "இனிய தகவல்கள்: சர்வம் படப்பிடிப்பு தளத்தில் இருவர் பலி", "raw_content": "\nசர்வம் படப்பிடிப்பு தளத்தில் இருவர் பலி\nஅஜீத்தின் பில்லாவை அடுத்து விஷ்ணுவர்த்தன் இயக்கும் படம் சர்வம். ஆர்யா ஹீரோவாக நடிக்கும் இப்படத்திற்காக செட் போடும் வேலைகள் சென்னை மவுண்ட் ரோடு அருகில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தில் நடைபெற்று வந்தது.\nபல வருடங்களாக நீதிமன்ற வழக்கில் இருக்கும் இக்கட்டிடம் அவ்வப்போது சினிமா படப்பிடிப்புக்கு மட்டும் வாடகைக்கு விடப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை அங்கு செட் வேலைகள் செய்து கொண்டிருந்த இருவர் லிப்ட் அறுந்து விழுந்து பலியாகிவிட்டார்கள்.\nமனோஜ் என்பவர்தான் இப்படத்தின் ஆர்ட் டைரக்டராம். திரையுலகை உலுக்கியுள்ள இந்த சம்பவத்தையடுத்து, அங்கு விரைந்த திரைப்படத்தின் பல்வேறு அமைப்பை சேர்ந்த முக்கியஸ்தர்கள் விபத்து எவ்வாறு நடந்தது என்பதை கவலையோடு விசாரித்து வருகிறார்கள். காவல் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.\nஉலகின் முதலாவது சுழலும் மாடிக் கட்டிடம்\nசெவ்வாயின் சூழலில் உயிரின வாழ்க்கை சாத்தியம்\nகுசேலனில் விஜய், அஜீத் நடிக்காதது ஏன்\nஇரண்டாம் உலகப் போரின் பின்னர் ஜப்பான் போர்க் கப்பல...\nமகளீருக்கும் \"ருவென்ரி ருவென்ரி\" உலகக் கிண்ணம்\nஎத்தியோப்பியாவில் மர்மயோகி - உலக நாயகனின் உலக உல...\nரூ.40க்கு பெற்ற மகனை விற்ற அன்னை............விசாரண...\nபோதை பொருள் கடத்தும் நீர் மூழ்கி கப்பல்\nஇஸ்ரேல் விமான நிலையத்தில் பதற்றம்\nலண்டனில் சாதனை படைத்த இந்திய பணக்காரர்\nஅவர்கள் வந்து வாங்கிக்கொண்டு போக வேண்டும் - கமல்\nஇசைஞானி காலில் விழுந்த நிலாவும், ராஜாவும்.....படப்...\nதமிழக அரசியலில் \"கிங்மேக்கர்\" விஜயகாந்த்\nசர்வம் படப்பிடிப்பு தளத்தில் இருவர் பலி\nஇலங்கையின் நடுமத்தி எங்கே உள்ளது\nஆணாக மாறிய பெண் பறவை\nசுறாவிடமிருந்து புற்று நோய்க்கு மருந்து\nதென் தமிழின் வீழ்வும் திராவிடச் சுயம்புகளும்\nஒரு தசாப்தத்தின் பின் வளர்த்தவரைத் தேடி வீடு திரும...\nரஜினியின் ஆயுதத்தை பயன்படுத்திய கலைஞர்\nகல்வித்துறையில் தேசிய கணிப்பீட்டு முறைமை\nகடல் நீரை குளிராக்கும் தூசுப் புயல்\n10 ஆண்டுகளாக முடிவெட்டாத ஆஸ்திரேலியர்\nஹிட்லர் அளித்த விலை உயர்ந்த கார் மாயம்.....\nகுசேலன் படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இளைய தளப��ி மற்ற...\nப‌ன்‌னிர‌ண்டா‌ம் நூ‌ற்றா‌ண்டி‌ல் தொட‌ங்‌‌கி இரு‌ப...\nசிங்கம் கிடைக்காததால் வில்லு டைட்டில்..........\nகார் நம்பர் இப்போது கோடி பெறுமதிக்கு.................\nபோர் விமானம் மீது பறக்கும் தட்டு மோதியதா\nவான வெளியில் நிகழ்ந்த அற்புதக் காட்சி\nபெட்ரோலுக்கு பதிலாக தண்ணீரில் ஓடும் கார்\nசலவை இயந்திரத்துக்கு தண்ணீரே தேவையில்லை\nதசாவதாரம்' படம் பார்த்துவிட்டுகமலஹாசனுக்கு ரஜினிகா...\nமக்கள் வாழ்வதற்குரிய சிறந்த இடம் - கோபன்கேஹன் (டென...\n46 வருட கால கணிப்பீடு ஒரு நாளில் நிறைவேற்றம்\nநேபாளத்தின் புதிய உயிர் வாழும் பெண் தெய்வம் தெரிவு...\nஉடையும் நிலையில் இருந்த சீன ஏரியில் பூமி அதிர்ச்சி...\nஉலகிலேயே விலை அதிகம் 2.5 லட்சத்துக்கு கறுப்பு தர்ப...\nகொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா இதைவிட அருமையான மாட...\nஇலங்கையில் இப்படி ஓர் அதிசய இடமா\nஆ‌க் ஷ‌னி‌ல் ம‌ட்டுமே ராஜா‌ங்க‌ம் நட‌த்‌தி‌யிரு‌க்...\nஉலகத்திலேயே மிக உயரமான இடத்தில் உள்ள தபால் நிலையம்...\nமின்னல் வேகத்தில் ஓடிய ஜமேக்காவின் உசைன் போல்ட் பு...\nபிரெஞ்ச் ஓப்பன் டெனிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் ...\nதோனி அடித்த ஒவ்வொரு ஓட்டத்தின் மதிப்பும் எவ்வளவு த...\nமக்கள் திலகம் - வாழ்க்கைக்குறிப்பு\nதெரியாமல் \"டிலீட்\" பொத்தானை அழுத்தி விட்டீர்களா \nபாம்பு கடித்தால் சற்றும் பயப்படாத மக்களைக் கொண்ட ஒ...\nயாகூ மெசெஞ்சருக்கு நிகராக இங்கு வருகிறது Trillian ...\nஅன்ரி வைரஸ் என்றுமே அழியப்போவதில்லை\nடைனோசர் இனம் அழிந்தது எப்படி\nபாரிய நட்சத்திர வெடிப்பின் ஆரம்ப தருணங்கள் பதிவு -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/categories/history-general-knowledge/ulagin-oppatra-kattidakkalai.html", "date_download": "2019-06-16T19:51:21Z", "digest": "sha1:QVNJM6RIFOZDUKQOGADD5IVDDYEU5VWZ", "length": 9086, "nlines": 168, "source_domain": "sixthsensepublications.com", "title": "Ulagin Oppatra Kattidakkalai", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nவரலாறு / பொது அறிவு\nவரலாறு / பொது அறிவு\nஉலகின் ஒப்பற்ற கட்டிடக்கலை ஈபில் கோபுரம் எங்கே இருககிறது என்று நேரடியாகக் கேட்டால் பாரிஸ் நகரில் என்று சொல்லிவிட்டுப் போவது குழந்தைக்கு’ கூட இயலும். ஈவில் கோபுரத்தின் இருப்பிடம் பாரிஸ் என்பது ஒரு தகவல். பிரன்ஸ் என்றாலே உங்களுக்குப் பிரெஞ்சுப் புரட்சி நினைவுக்கு வரும். பாரிஸ் நகரம் மனதில் நிழலாடும். அந்நகருக்குப் பெருமை சேர்க்கும் ஈபில் கோபுரம் உலகையே ஈர்ப்பதை உணர்வீர்கள். இம்மாதிரி ஓன்றுக்கொன்று தொடர்புடைய பல விசயங்களை இணைத்தால் ஒரு ‘சங்கிலிக் கோர்வை கிடைக்கும். இந்த சங்கிலிப் பிணைப்பு எவ்வளவு நீளமாக வேண்டுமானாலும் நீளலாம். உங்களுக்குத் தெரிந்த விசயங்கள் நிறைய இருக்கலாம். எவ்வளவுதான் தெரிந்து வைத்திருந்த போதிலும் தெரியாத விசயங்களும் இருக்கத்தான் செய்யும், அவ்வாறு உங்களுக்குத் தெரியாமல் இருக்கக் கூடிய தகவல்களை முற்றிலும் புதிய பாணியில் உங்களுக்குத் தெரிவிப்பதற்காகத்தான் இந்த முயற்சி. இதெல்லாம் உங்களுக்குத் தெரிகிறதா பாருங்கள் என்று மாதிரிக்காகச் சிலரிடம் சில கேள்விகளை முன் வைத்த போது அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் விளைவாகவே இந்தப் புத்தகம் உருவாகி இருக்கிறது. வரலாறு படிப்பவர்களுக்கு இது அருமையான துணைவனாக விளங்கும்.சுற்றுலாவில் விருப்பம் கொண்டவர்கள் புதுப் புது இடங்களைப் பார்வையிட வழி காட்டும். உங்கள் பொது அறிவு மேம்படும் நினைவாற்றல் வலுப்படும் உங்களிடம் யாராவது மாறான கருத்துக்களைத் தெரிவிக்க நேர்ந்தால் அவற்றை ஆணித்தரமாக மறுத்து வாதிட்டு வெற்றி பெறவும் இதிலுள்ள தகவல்கள் உங்களுக்கு உதவும்.\nYou're reviewing: உலகின் ஒப்பற்ற கட்டிடக்கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2489:2008-08-03-18-54-27&catid=119:2008-07-10-15-25-54&Itemid=86", "date_download": "2019-06-16T18:48:17Z", "digest": "sha1:RDGZ6FGZBCYF5MYI442KO6B2RA2RZWA5", "length": 21257, "nlines": 110, "source_domain": "www.tamilcircle.net", "title": "உடல் பருமனும் உறவினர்களும்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் உடல் பருமனும் உறவினர்களும்\nSection: அறிவுக் களஞ்சியம் -\nபறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம் - என்ற பாடலைக் கேட்டிருப்பீர்கள். இப்பாடல் வரியை இன்று பலவிதங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். மனிதர்கள் பலவிதம், ஒவ்வொருவரும் ஒருவிதம். மகிழ்ச்சிகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம். இன்று பலர், கவலைகள் பலவிதம் ஒவ்வென்றும் ஒருவிதம் என பாட தொடங்கியுள்ளனர் என்றே சொல்லலாம்.\nநல்ல வேலை கிடைக்கவில்லையே, நன்றாக நடனமாட முடியவில்லையே, பெரிய வீடு கட்ட முடியவில்லையே, நல்ல சூழல் அமையவில்லையே என பல கவலைகள் மனிதனை ஆட்கொள்ள தொடங்கி விட்டன. கணிணி நுற்றாண்டு தொடங்கி விட்ட பிறகும் கவலைகள் பெருகி கொண்டுதான் இருக்கின்றனவே ஒழிய குறையவில்லை. நிரந்த மகிழ்ச்சியை தேடும் மக்களுக்கு நேர் எதிர் மாறாக கவலைகள் பல்வேறு கோணங்களில் வந்து கொண்டிருக்கிறன என்றால் மிகையாகாது.\nஉடல் பருமன் இன்று பலருக்கும் கவலையூட்டும் ஒன்றாகி விட்டது. இயந்திரங்கள், கணிணி மூலமே வேலைகளை செய்ய பழகி விட்ட பலருக்கு உடல் பருமன் இயல்பாகவே இணைந்து விடுகின்ற கவலையாக உள்ளது.\nஅளவாக உண்டுவிட்டு, ஓடி ஆடி வேலை செய்யாமல் இருந்தாலோ, வேர்வை சிந்தாமல் அமர்ந்து வேலை செய்தாலோ, அதிகமாக உணவு உண்டாலோ உடல் பருமன் ஏற்படும் என பலர் எண்ணுகின்றனர். உறவுகள் உடல் பருமனை உருவாக்கலாம் என்றால் ஏற்றுக்கொள்வீர்களா\nசமீபத்தில் அறிவியல் பூர்வமாக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். நம்முடைய நண்பர்களோ, உறவினர்களோ உடல் பருமன் கொண்டவர்களாக இருந்தால் நாமும் உடல் பருமன் அடையக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஉடல் பருமன் சமூக அளவில் மனிதர்களுக்கிடையில் பரவக்கூடியது என இவ்வாராய்ச்சி தெரிவித்துள்ளது. நமது அன்புக்குரியவர்கள் வெகு தொலைவில் இருந்தாலும் இக்கண்டுபிடிப்பு உண்மையாக இருக்கிறது என மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்ட இவ்வாய்வு தெரிவிக்கின்றது. சமூக உறவு மரபணுக்களை காட்டிலும் அதிக, ஆச்சரியமான மாற்றத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிப்பது தெரிய வந்துள்ளது.\nபாஸ்டன் நகரில் ஃபிரமிங்காம் பகுதியில் வாழும் மக்களின் மருத்துவ பதிவுகளை ஏறக்குறைய 32 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வாளர்கள் ஆய்வு செய்தார்கள்.\nபங்கேற்றவர்களின் தொடர்பு தகவல்களை பயன்படுத்தி அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் மருத்துவ பதிவுகளையும் ஆய்வு செய்தனர். இவ்வாய்வில் கலந்து கொண்டோர் மொத்தம் 12, 067 பேர்.\nநுறு மைல்களுக்கு அப்பால் வாழ்கின்ற நண்பர்களும், உறவினர்களும், ஒருவரின் அடுத்த வீட்டில் வசிப்போரை போன்று பாதிப்பை ஏற்படுத்துவதை ஆய்வில் அறிந்து ஆச்சரியப்பட்டதாக சன் டிகோ (san Diego) கலிஃபோர்னியா பல்கலைகழகத்தின் இணை ஆசிரியர் ஜேம்ஸ் ஃபௌலர் தெரிவித்துள்ளார்.\nஒருவரின் நண்பர் உடல் பருமன் உடையவராக இருந்தால் 57 விழுக்காட்டினரும், உடன்பிறந்தவர்கள் உடல் பருமன் உடையவர்களாக இர���ந்தால் 40 விழுக்காட்டினரும் துணைவர் அல்லது துணைவியார் உடல் பருமன் உடையவராக இருந்தால் 37 விழுக்காட்டினரும் உடல் பருமன் அடைய வாய்ப்புகள் உள்ளது என இவ்வாய்வு தெரிவித்துள்ளது.\nஒரே விதமான உணவு, உடல்பயிற்சி பழக்கவழக்கங்கள் கொண்டவர்கள் மட்டுமே உடல் பருமன் அடைகிறார்கள் என்பதை விட உடல் பருமன் கொண்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இன்னொருவரின் உடல் எடை அளவின் கருத்தை மாற்ற முடியும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nஎடுத்துக்காட்டாக85 கிலோ எடையுடன் கட்டான உடலமைப்பை கொண்டவர் ஒருவர். 65 கிலோ எடை, ஆனால் தொந்தியும், தொப்பையுமாய் மற்றவர். எடை 65 தானே.\nஅதனால் தான் பருமன் இல்லை என்று அவர் நினைக்க வாய்ப்புண்டு. மூன்றாமவர் 85 கிலோ எடையுடன் இருப்பவர். ஆனால், கட்டான உடல் இல்லை. கிட்டத்தட்ட மாமிச மலை போல். அவரும் எனக்கும் 85 கிலோ தானே முதலாமவரை போல. எனவே நான் பருமனில்லை என நினைக்கக்கூடும். இதைத்தான் உடல் பருமன் கொண்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இன்னொருவரின் உடல் எடை அளவின் கருத்தை மாற்ற முடியும் என்கின்றனர். ஆனால்; உடல் பருமன் கொண்ட உறவினர்களையோ நண்பர்களையோ துண்டித்து விட வேண்டும் என ஆய்வாளர்கள்; கூறவில்லை.\nஉடல் பருமன் இன்று முக்கியமான உடல் நலக்குறைவு பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. உலகம் முழுவதும் வயதுக்கு வந்தோரில் 1.5 பில்லியன் பேர் அதிக எடை கொண்டவர்களாகவும் அதில் 40 மில்லியன் பேர் உடல் பருமன் உடையவர்களாகவும் உள்ளனர். மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்கர்கள் அதிக எடைவுள்ளவர்களாகவோ அல்லது உடல் பருமன் உடையவர்களாகவோ உள்ளனர்.\nஇதுவரை நடத்தப்பட்டுள்ள பல ஆய்வுகள் உடல் பருமனுக்கும், மரபணுக்களுக்கும் இடையிலான தொடர்பு அல்லது கலோரி பயன்பாடு என்பதை பற்றியே இருந்து வந்துள்ளது. கட்டுபாடான நல்ல உணவு பழக்கம் மற்றும் உடல்பயிற்சிகள் மூலம் உடலைக்; கட்டுக்கோப்பாக வைத்திருத்தல் ஆகியவையே தனிப்பட்ட முறையில் ஒவ்வொருக்கும் சிகிச்சையாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாய்வின் முடிவுகள் உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சை முறையில் புதிய பாதையை காட்டியுள்ளது எனலாம். உடல் பருமன் கொண்டவர்களுக்கு தனிப்பட்ட முறையில் அல்லாமல் குழுவாக சிகிச்சை அளிப்பதே சாலச் சிறந்தது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மக்கள் ஒருவரோடு ஒருவர் தொ���ர்புடையவர்களாக இருப்பதால் அவர்களின் ஆரோக்கியமும் தொடர்புடையது என ஹவார்டு சமூகவியலாளர் முனைவர் நிக்கோலாஸ் கிறிஸ்டாகிஸ் கூறுகிறார்.\nஆய்வுகள் பலவாக இருந்தாலும் உடல் பருமனைப் பற்றிய இவ்வாய்வு புதிய பார்வையை நமக்கு தருகிறது என்றே சொல்லாம். உடல் பருமனுக்கு பல காரணங்கள் இருந்தாலும் தொலைவில் உள்ள நண்பர்களும், உறவினர்களும் அடுத்த வீட்டு நபர்களை போன்று பாதிப்பு ஏற்படுத்துகிறார்கள் என்பது நமக்கு தெரிவிக்கப்படும் புதிய கருத்தாகும்.\nஉடல் பருமனை கொண்ட நண்பர்களையும், உறவினர்களையும் விட்டுவிடக்கூடாது என இயம்பும் இவ்வாய்வு பலரும் இணைந்து பெற்றுக்கொள்ளும் சிகிச்சை முறையை பரிந்துரைப்பதன்மூலம் பல பேர் உதவி பெறும் முயற்சியாகவும் பார்க்கலாம்.\nஇன்னும் ... அடிவயிற்றில் ஏற்படுகின்ற பருமன் நீரிழிவு மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களோடு தொடர்புடையது என்றால் நம்பமுடிகிறதா ஆனால் இது உண்மை என்பதை 2005 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சர்வதேச ஆய்வு ஒன்று எண்பித்துள்ளது.\nமருத்துவ சிகிச்சைப்பெற்ற உள்ளுர்வாசிகள்40 விழுக்காடு ஆண் நோயாளிகளும், 42 விழுக்காடு பெண் நோயாளிகளும் அடிவயிற்றில்; பருமன் கொண்டவர்களாக உள்ளனர் என அறிவியல்பூர்வமான இவ்வாய்வு தெரிவித்துள்ளது.\nஅடிவயிற்றுப் பகுதி உறுப்புகளை சுற்றியுள்ள கொழுப்பு, உடல் நலத்தை பாதிக்கக்கூடும் என ஹாங்காங் பல்கலைக்கழக மருத்துவத்துறை தலைமை பேராசிரியர் லாவ் ச்சூ பாக் (Lau Chu Pak) கூறுகிறார்.\nஇவ்வகை கொழுப்பு, இன்சுலின் தடுப்பு, இரத்தக்குழாய் வீக்கம், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு மற்றும் இரத்தம் கட்டுதல் ஆகியவற்றை உருவாக்குகின்ற, சைற்றோகினிஸ் (Cytokines) மற்றும் கொழுப்பு அமிலங்களை வெளியிடுகிறது. இவை அனைத்தும் நீரிழிவு மற்றும் இதய நோய்களுக்கு இட்டுச்செல்லும் உயர் ஆபத்துக்களை கொண்டுள்ளது என லாவ் ச்சூ பாக் (Lau Chu Pak) கூறியுள்ளார்.\n90 சென்டி மீட்டர் (35.4 inch) இடுப்பளவு கொண்ட சீன ஆண்களும், 80 சென்டி மீட்டர் (31.5 inch) இடுப்பளவுடைய சீன பெண்களும் உடல் பருமன் கொண்டவர்களாக கருதப்படுகின்றனர்.\nஉடல் பருமன் கொண்ட பெண்கள் பருமன் இல்லாதவர்களை விட 3.3 முறை அதிகமாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படவும்;, 4 முறைக்கு அதிகமாக நீரிழிவு நோய் ஏற்படவும் வாய்ப்புகளை கொண்டுள்ளனர்.\nஇன்று உடல் பருமன் ப��்றிய விழிப்புணர்வு நம்மிடம் அதிகம் ஏற்பட்டுள்ளது. பெருகி வரும் விiயாட்டுக்கூடங்கள், காலை மற்றும் மாலை வேளையில் உடல் பயிற்சியில் மக்கள் காட்டும் அக்கறை அனைத்தும் உடலை கட்டுப்கோப்புக்குள் வைத்துக் கொள்ள எடுத்துக் கொள்ளப்படும் முயற்சிகளாகும்.\n நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். உடல் பருமன் இன்று பல்வேறு உடல் சிக்கல்களுக்கு காரணமாக அமைகிறது என்றால் அதனை களைவது தானே நமக்கு நல்லது.\nவயதுக்கேற்ற கட்டுபாடான உடல் அமைப்பையும், எடையையும் நீங்கள் கொண்டுள்ளீர்களா பருமன் என உங்களை ஒதுக்க ஆளில்லை. கண்ணாடி முன்நின்று உங்களையே பார்த்து உங்கள் சட்டையின் கழுத்துப்பட்டையை அதாவது காலரை துக்கிவிட்டுக் கொள்ளுங்கள்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/04/29/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/24009/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D?page=5", "date_download": "2019-06-16T18:30:53Z", "digest": "sha1:SB454WB635O63G2NWSYVKS6XNYOUVX67", "length": 16565, "nlines": 159, "source_domain": "www.thinakaran.lk", "title": "சண்முகா விவகாரம்; சமரசமாகத் தீர்க்க சம்பந்தனுக்கு ரிஷாட் கடிதம் | தினகரன்", "raw_content": "\nHome சண்முகா விவகாரம்; சமரசமாகத் தீர்க்க சம்பந்தனுக்கு ரிஷாட் கடிதம்\nசண்முகா விவகாரம்; சமரசமாகத் தீர்க்க சம்பந்தனுக்கு ரிஷாட் கடிதம்\nசமரசப் பேச்சுவார்த்தை ஊடாக திருமலை சண்முகா வித்தியாலய பிரச்சினைக்கு நியாயமான தீர்வைக்காண உதவுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதிருகோணமலை, சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியர்கள், ஹபாயா ஆடை அணிவதில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பிலேயே எதிர்க்கட்சித் தலைவருக்கு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எழுதியுள்ள அவசரக் கடிதத்தில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.\nஇந்தக் கடிதத்தில் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,\nதிருகோணமலை, சண்முகா இந்து மகளிர் கல்லூரி முஸ்லிம் ஆசிரியர்களின் ஹபாயா விவகாரத்தில் தலையிட்டு இந்தப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துவைக்க மூத்த அரசியல்வாதியான நீங்கள் உதவ வேண்டும். இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி தமிழ் −முஸ்லிம் உறவை சீர்குலைக்க முற்படும் சக்திகள் குறித்து நாம் விழிப்பாயிருக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.\nசிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய மூவின பரஸ்பர புரிந்துணர்வுடனும், நிம்மதியாகவும் வாழும் திருமலை மாவட்டத்தில் இவ்வாறானதொரு சம்பவம் ஏற்பட்டிருப்பது, இனங்களுக்கிடையிலான உறவை சீர்குலைக்கும் துரதிஷ்ட நிலைக்கே வழிவகுக்கும்.\nயுத்தம் முடிந்து சமாதானம் ஏற்பட்ட பின்னர் தமிழ் –முஸ்லிம் உறவு தழைத்தோங்கி மலர்ந்து வரும் தற்போதைய காலகட்டத்தில், இவ்வாறான சிறிய சம்பவங்கள் பெரிதுபடுத்தப்பட்டு இரு இனங்களுக்கிடையிலான சச்சரவாக, அது மாறுவதற்கு நாங்கள் அனுமதிக்க முடியாது.\nதிருமலை மாவட்ட முஸ்லிம்களுடன் நீண்டகாலமாக நல்லுறவுடனும், அந்நியோன்னியமாகவும் வாழும் உங்களைப் போன்ற மூத்த தலைவர்களுக்கு முஸ்லிம்களின் சமய, கலாசார,பண்பாட்டு விழுமியங்கள் நன்கு தெரியும். அதுமட்டுமன்றி நான் உட்பட நான் சார்ந்த சமூகமும் உங்களை ஒரு நீதியான, நேர்மையான அரசியல் தலைவராகவே கருதி வருகின்றோம். அநியாயங்களுக்கு நீங்கள் ஒருபோதுமே துணைபோனவர் அல்ல. அதேபோன்று இனியும் அவ்வாறு நீங்கள் அநீதியான செயற்பாடுகளுக்கு இடமளிக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையிலேயே இந்தக்கடிதத்தை எழுதுகின்றேன். இந்தப் பிரச்சினையில் அவசரமாக நீங்கள் தலையிட்டு, சமரசத் தீர்வொன்றைக்காண வேண்டுமென நாம் விரும்புகின்றோம்.\nகடந்த காலங்களில் இரண்டு சமூகங்களுக்கிடையிலான சிற் சில பிரச்சினைகளை பூதாகரமாக்கி, பிளவுகளை ஏற்படுத்தி அவற்றில் குளிர்காய பல்வேறு தீயசக்திகள் ஈடுபட்டன. அதேபோன்று மீண்டும் தமிழ் –முஸ்லிம் உறவை சீர்குலைத்து ஆதாயம் தேட சில தீய சக்திகள் மீண்டும் முற்பட்டு வருகின்றன.\nஎனவே இனியும் இரண்டு சமூகங்களும் ஒருவரொடு ஒருவர் புரிந்துவாழவும், ஒருவரை ஒருவர் மதித்து வாழவும் சிறந்த அடித்தளம் கட்டியெழுப்பப்படவேண்டியது காலத்தின் தேவையாகும்.\nதற்போது மீள உருவாகிவரும் ஒற்றுமையையும், இன சௌஜன்யத்தையும் சிதைத்து, சின்னாபின்னமாக்குவதற்கு இவ்வாறான சிறிய சம்பவங்கள் கால்கோளாக அமை���்துவிடக்கூடாது.\nஎனவே, திருமலைமாவட்டத்தின் மூத்த அரசியல்வாதியாகவும், தமிழர்களின் தலைவராகவும்அனைத்து சமூகங்களினாலும் பெரிதும் மதிக்கப்படுபவரான நீங்கள், சமரசப் பேச்சுவார்த்தையின் மூலம் இப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வை ஏற்படுத்துமாறு அன்பாய் வேண்டுகின்றேன் என்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது. மொழியால் ஓன்று பட்ட நாம் இனியும் மதத்தால் வேறுபடக்கூடாது. அவரவர் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளித்து - ஓன்று பட்டு எமது அபிலாசைகளை வென்றெடுப்போம். தோப்பூர் ஞானி அபுதாபிலிருந்து\nவடசென்னை படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி...\nஹலீம், கபீர் ஹாஷிம் அமைச்சுப் பதவிகளை மீண்டும் ஏற்க முடிவு\n- மஹாசங்கத்தினர் யதார்த்தத்தை புரிந்துகொண்டதனால் மீளப்பொறுப்பேற்க முடிவு-...\nதமிழரின் பாரம்பரிய, நவீன கலை படைப்பாளிகளுக்கான அரச விருது\nஓகஸ்ட் 24ஆம் திகதி கொழும்பில் விழா, ஜூலை 27க்கு முன் விண்ணப்பிக்குமாறு...\nஜ. உ. சபையின் வழிகாட்டல்களை மீறி இனி எந்த முஸ்லிமும் செயற்பட முடியாது\nமுதலில் நாட்டின் சட்டத்தை மதிக்க வேண்டும்அகில இலங்கை ஜம்இய்யத்துல்...\nதமிழர் விரும்பாத இடங்களில் புத்தர் சிலை வைத்தால் நாங்களே அகற்றுவோம்\nஇந்து ஆலயங்களில் புத்தர் சிலை வைக்கப்படுவதை தமிழ் மக்கள்...\nகருணை, நல்லிணக்கம் போன்ற நற்பண்புகளை மனதிலிருத்த வேண்டிய தருணம் இதுவே\nநாம் பெற்றுக்கொண்டுள்ள உன்னத சமய கலாசாரத்தின் மூலாதாரமாக கருதப்படும் கருணை...\nநல்லிணக்கத்துடன் வாழ அனைவரது உள்ளங்களும் ஞானத்தால் நிரம்ப வேண்டும்\nசிறந்த முன்மாதிரியுடன் ஏனைய சமயங்கள் மற்றும் கலாசாரங்களுக்கு மதிப்பளித்து...\n8 மணிநேர வாக்குமூலத்தின் TID யிலிருந்து வெளியேறினார் ஹிஸ்புல்லாஹ்\nதீவிரவாத விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் வழங்குவதற்காக வந்த கிழக்கு மாகாண...\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படி���ான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/01/05/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-06-16T18:36:39Z", "digest": "sha1:ORYM5IV5EZSN2Z5E2QGFPUG4CKXCZPRN", "length": 8322, "nlines": 72, "source_domain": "www.tnainfo.com", "title": "மட்டக்களப்பில் எதிர்க் கட்சித் தலைவர் கலந்து கொள்ளும் மாபெரும் தமிழர் விழா. | tnainfo.com", "raw_content": "\nHome News மட்டக்களப்பில் எதிர்க் கட்சித் தலைவர் கலந்து கொள்ளும் மாபெரும் தமிழர் விழா.\nமட்டக்களப்பில் எதிர்க் கட்சித் தலைவர் கலந்து கொள்ளும் மாபெரும் தமிழர் விழா.\nமட்டக்களப்பில் மாபெரும் விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தமிழர் விழாவுக்கு இலங்கை நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் பிரதம அதிதியாக வருகை தந்து சிறப்பிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.\nஎதிர்வரும் ஜனவரி 19ஆம் திகதி மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் தமிழர் விழாவில் ஊர்வலமும் பிற தமிழர் பண்பாட்டு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.\nஅன்றை தினம் பிற்பகல் 1.30 மணிக்கு மட்டக்களப்பு கல்முனை வீதியில் கல்லடிப் பாலத்திலிருந்து ஆரம்பமாகும் தமிழர் விழா ஊர்வலத்தில் எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பிரதம அதிதியாக மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டவுடன் தமிழர் பண்பாட்டு நிகழ்வுகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ம��்றும் அரசியல் பிரமுகர்களும் பொது மக்களும் கலந்து கொள்ள உள்ளதுடன் சகலருக்கும் பகிரங்க அழைப்பு விடுப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious Postதமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று மாலை நடைபெறும். Next Postயுத்தத்தின்போது கட்டளைகளை வழங்கியவர்களே பொறுப்புக்கூற வேண்டும்: சம்பந்தன்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=7&cid=843", "date_download": "2019-06-16T18:35:26Z", "digest": "sha1:P74AKDPXKWVPAKRN5CBGLCG7EJ763PIY", "length": 6201, "nlines": 37, "source_domain": "kalaththil.com", "title": "கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்திய சுயேச்சைக் குழு உறுப்பினர்கள்! | Independent-board-members-paid-tribute-to-the-heroes-Kanakapuram-thuyilumillam! களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [ச��்த தீவுகள்] புத்தளம்\nகனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்திய சுயேச்சைக் குழு உறுப்பினர்கள்\nகனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்திய சுயேச்சைக் குழு உறுப்பினர்கள்\nகிளிநொச்சி – கரைச்சி பிரதேச சபைக்கு சுயேச்சை குழுவாக போட்டியிட்டு தொிவு செய்யப்பட்டுள்ள சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் பதினொரு உறுப்பினர்களும் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் பிரதேச சபைக்குச் சென்றனர்.\nஇன்று காலை 6 மணியளவில் பிரதேச சபையின் உறுப்பினர்களும் முன்னாள் போராளிகள் சிலரும் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திற்குச் சென்று விளக்கேற்றி மலர் தூவி அகவணக்கம் செலுத்திய பின்னர் சபையின் முதலாவது கூட்டத்திற்குச் சென்றனர்.\nதங்களில் தெரிவு செய்யப்பட்டுள்ள 11 உறுப்பினர்களில் பலா் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அத்தோடு அனைவரும் போராட்டக் காலங்களில் அதிக பங்களிப்புச் செய்தவர்கள் என்ற வகையிலும் நாங்கள் மாவீரர்களின் தியாகத்தை மதித்து எங்களின் மக்களுக்கான பணியை முன்னெடுக்கவுள்ளோம் என 2 மாவீரர்களின் சகோதரியும், முன்னாள் போராளியுமான தயாபரன் சர்மிளா [ நளினி ] தெரிவித்தார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/153735?ref=archive-feed", "date_download": "2019-06-16T19:26:33Z", "digest": "sha1:WFR3NBWQQVVTHCUZITI7CTU5AYKWO5A5", "length": 6698, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "அமலா பாலா இது, இப்படி உடல் எடையை குறைத்துவிட்டாரே! ரசிகர்களே ஷாக் ஆன புகைப்படம் இதோ - Cineulagam", "raw_content": "\nநாயை செருப்பால் அடித்த நபர்... கோபத்தில் கொந்தளித்த நாய் பழி வாங்கியதை நீங்களே பாருங்க\nமகனின் அடியை தாங்கமுடியாத தாய் படும் அவஸ்தை... வெறும் 10 நொடியில உலகத்தையே மறந்துடுவீங்க\nகேரளாவில் விஜய் பிறந்தநாளுக்கு ரீரிலிஸ் செய்த படம், கூட்டத்தை பார்த்து அதிர்ந்த போன தியேட்டர் உரிமையாளர், நீங்களே பாருங்கள்\n17 வருடங்களுக்கு பிறகு சிம்ரனுடன் ஜோடி சேர்ந்த பிரபல நடிகர்\nதளபதி விஜய்யின் மகன் எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க, லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nஈழத்து பெண்ணின் சுவாரஷ்ய லீலைகள் அழகிகளே நேரில் வந்தாலும் தோற்றுவிடுவார்கள்.. அழகிகளே நேரில் வந்தாலும் தோற்றுவிடுவார்கள்..இவ்வளவு நாளா தெரிந்திராத ரகசியம்இவ்வளவு நாளா தெரிந்திராத ரகசியம்\nகாலையில் கண் விழித்ததும் யாரை பார்த்தால் அதிர்ஷ்டம் வரும் தெரியுமா..\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23: விருச்சிகம் ஏழரை சனியிலிருந்து விடுதலை துலாம் ராசிக்கு இந்த சனியாம்\nஇந்த வாரத்தில் மிகுந்த செல்வாக்குடன் இருக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்.. வார ராசிப்பலன்கள்.\n அப்போ இந்த 10 விஷயத்தை மறக்காம மனசுல வெச்சுக்கோங்க...\nதளபதி விஜய்யின் மகன் எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க, லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nகர்ப்பமாக இருக்கும் நேரத்தில் விதவிதமான போஸ்களில் நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட போட்டோக்கள்\nதொகுப்பாளினி அர்ச்சனா மகளின் அழகிய புகைப்படங்கள்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nரெக்க கட்டி பறக்குது மனசு சீரியல் நடிகை சமீராவின் க்யூட் புகைப்படங்கள்\nஅமலா பாலா இது, இப்படி உடல் எடையை குறைத்துவிட்டாரே ரசிகர்களே ஷாக் ஆன புகைப்படம் இதோ\nஅமலா பால் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வந்தவர். ஆனால், நல்ல உச்சத்தில் இருக்கும் போதே இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துக்கொண்டார்.\nஆனால், இருவருக்கும் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை சில மாதங்களிலேயே விவாகரத்து வரை சென்றனர்.\nஇந்நிலையில் அமலா பால் மீண்டும் சினிமாவில் நடிக்க வர, தற்போது தன் உடல் எடையை மிகவும் குறைத்துள்ளார்.\n��தை பார்த்த பலரும் அமலா பால் தானா இது என்று ஆச்சரியப்படும் அளவிற்கு உள்ளார். இதோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/64928-actor-radharavi-joined-in-admk.html", "date_download": "2019-06-16T20:01:43Z", "digest": "sha1:XWV7G6DMEODE6XMHATQBHQVTHAZMA6LV", "length": 10070, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் நடிகர் ராதாரவி! | Actor RadhaRavi joined in ADMK", "raw_content": "\nமுதல் பந்திலேயே விக்கெட் : விஜய் சங்கர் அசத்தல்\nநாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடக்கம்\nவெயிலுக்கு 17 பேர் உயிரிழப்பு...எங்கே தெரியுமா\nரோஹித், கோலி செம ஆட்டம்: பாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்கு\nஇந்திய அணியின் ரன் மழைக்கு தடைப்போட்ட வான்மழை\nமுதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் நடிகர் ராதாரவி\nநடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நடிகர் ராதாரவி இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ராதாரவி அதிமுகவில் இணைந்த போது அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் இருந்தார்.\nநயன்தாரா நடித்துள்ள 'கொலையுதிர்காலம்' பட டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராதாரவி, நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு திரை பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, பெண்களை இழிவாக பேசும் ராதாரவி மீது கட்சி சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நயன்தாரா கடிதம் எழுதினார். அதன்படி, ராதாரவி திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.\nஇதைத்தொடர்ந்து, நடிகர் ராதாரவி இன்று இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். திமுகவில் இணைவதற்கு முன்னதாக அவர் அதிமுகவில் இருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமுதலமைச்சர் பழனிசாமிக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு\nவலுவடைந்த 'வாயு புயல்' நாளை கரையை கடக்கும்: இந்திய வானிலை மையம்\nகாதல் ஜோடி தற்கொலை முயற்சி: பெண் உயிரிழப்பு\n1. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n2. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\n3. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவை காதலிக்கும் மன்னை சாதிக்கி���் என்ட்ரி எப்படி தெரியுமா\n4. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \n5. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n6. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n7. பிக் பாஸ் வீட்டிற்குள் முதலில் போனது யாருனு ஞாபகம் இருக்கா இந்த சீசன்ல கமல் என்ன சொல்லப்போறாரு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஊடங்களுக்கு அதிமுக கடும் எச்சரிக்கை\nஒற்றை தலைமை அவசியமில்லை: அமைச்சர் ஜெயக்குமார்\nஅதிமுகவினர் ஊடகங்கள், பத்திரிகைகளில் பேட்டி அளிக்கக்கூடாது\nஅதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\n1. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n2. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\n3. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவை காதலிக்கும் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n4. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \n5. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n6. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n7. பிக் பாஸ் வீட்டிற்குள் முதலில் போனது யாருனு ஞாபகம் இருக்கா இந்த சீசன்ல கமல் என்ன சொல்லப்போறாரு\nவெயிலுக்கு 17 பேர் உயிரிழப்பு...எங்கே தெரியுமா\nஉலகக்கோப்பையில் ரோஹித் 2-ஆவது சதம்....தோனியின் சாதனையும் முறியடிப்பு\nபொறியியல் தரவரிசை பட்டியல் நாளை வெளியாகாது - அமைச்சர் தகவல்\nசின்மயிடம் வசமாக சிக்கிய ரங்கராஜ் பாண்டே : காரணம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/horoscope/scorpio.html", "date_download": "2019-06-16T18:46:52Z", "digest": "sha1:APN2BBEDRFOHDHDUCC2DRL7W3GX22LH5", "length": 10757, "nlines": 88, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "விருச்சிகம் | Tamil Murasu", "raw_content": "\nஎந்த விஷயத்திலும் ஆமை வேகச் செயல்பாடு என்பது கூடாது. அதேசமயம் தேவையற்ற அவசரம், வேகம் என்பதும் வேண்டாம். இன்று சூழ்நிலைக்கேற்ப கச்சிதமாகச் செயல்பட்டீர்கள் எனில் ஆதாயம் காணலாம்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 4, 7.\nவாரபலன்: 9-6-2019 முதல் 15-6-2019 வரை\nஉங்கள் ராசிக்கு 10ஆம் இடத்திற்கு வருகைபுரியும் சந்திரன் அனுக்கிரகப் பார்வை வீசுவார். ராசியில் அமர்ந்த குரு வகையில் மத்திமப் பலன்களைப் பெறலாம். 8ஆம் இட புதன் நலம்புரிவார். எனினும் இதே இடத்திலுள்ள செவ்வாய், ராகுவின் சுபத்தன்மை கெடும். 2ஆம் இட சனி, கேது, 7ஆம் இட சுக்கிரன், சூரியன் ஆகி��� அமைப்புகள் அனுகூலமற்றவை.\nகவலைகளை ஓரங்கட்டி சகஜமாகவும் பக்குவமாகவும் நடப்பவர்கள் என உங்களைக் குறிப்பிடலாம். இவ்வாரம் சூழ்நிலைக்கேற்க வளைந்து கொடுத்து செயல்படுவது நல்லது. “நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள்தான்” என்று பிடிவாதம் பிடித்தால் நஷ்டம் உங்களுக்குத்தான். தற்போது பணிச்சுமை சற்றே அதிகரிக்கும். ஈடுபட்ட காரியங்களை முடிக்க சற்றே அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். இதற்காகச் சலிப்படைந்து முயற்சிகளைக் கைவிட்டு விடக்கூடாது. மாறாக மன உறுதியுடன் தொடர்ந்து முயன்றால் வெற்றி நிச்சயம். நெருக்கமானவர்கள் தேவையான உதவிகளைச் செய்து தோள்கொடுப்பர். வரவுகள் சுமார்தான். மறுபக்கம் செலவுகள் அதிகரிக்கலாம். இது சிக்கனம் காக்க வேண்டிய நேரம் என்பது உங்களுக்கே தெரியும். சொத்துகள் தொடர்பிலான சிக்கல்களை அனுபவசாலிகளின் ஆலோசனைப்படி சரிசெய்யப் பாருங்கள். உடல்நலம் ஒரே சீராக இருக்குமா என்பது சந்தேகம் தான். எனவே ஆதாயங்களுக்கு ஆசைப்பட்டு அலைச்சம் தரும் பணிகளில் ஈடுபட வேண்டாம். பணியாளர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்து நடப்பது புத்திசாலித்தனம். வெளிநாட்டுத் தொடர்புடைய வியாபாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். வார இறுதியில் நல்லவர்களின் அறிமுகம் கிடைக்க வாய்ப்புள்ளது.\nகுடும்பத்தாருடனான கருத்து வேறுபாடுகளை பேசித் தீர்த்துக் கொள்வது நல்லது.\nஅனுகூலமான நாட்கள்: ஜூன் 14, 15.\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 7.\nகப்பல் தலைவர்: இறந்துவிட்டார் என்று நினைத்தோம்\nஇசை காணொளி: உள்ளூர் பாடகர் பிரவின் சைவி கனடா பாடகருடன் இணைந்த படைப்பு\nசிராங்கூன் ரோடு தாக்குதல்; ஒப்புக்கொண்ட இளையர்\nதலைவிரித்தாடும் மலேசியா ஓரினச் சேர்க்கை காணொளி விவகாரம்\nஎண்ணெய் கப்பல்களைத் தாக்கியதில் ஈரானுக்கு தொடர்பு இருப்பதாக வெளிவந்த காணொளி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nமூப்படையும் சமூகத்துக்கு ஏற்ற வசதியான வீவக வீடுகள்\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\nபண்பாடு, மொழியைக் கற்றுத் தந்த முகாம்\nஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரியில் வழிகாட்டு ஆசிரியர் திரு வீரமுத்து கணேசன், 57, தமிழ் வகுப்பில் தம் மாணவர் களுடன் கலந்துரை யாடுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதமிழ் ஆர்வத்தை வளர்க்க அதிக வாய்ப்பு\nகலைகளும் உணர்வுகளும் சங்கமித்த படைப்பு\nதற்காப்புப் படைத் தலைவர் ‘லெஃப்டினென்ட் ஜெனரல்’ மெல்வின் ஓங்கிடமிருந்து (வலது) ‘தங்க இடைவாள் விருதை’ பெற்றுக்கொள்ளும் மூன்றாம் ‘சார்ஜண்ட்’ ஜெ. ஹரிஹரன். படம்: தற்காப்பு அமைச்சு\nஉயரிய ‘தங்க இடைவாள் விருது’ பெற்ற ஹரிஹரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/album/general/11690-pray-for-nesamani-memes.album", "date_download": "2019-06-16T19:13:24Z", "digest": "sha1:HOWDDG5BVEM2ZJEMXMHBOJENGANQLBJ7", "length": 27487, "nlines": 495, "source_domain": "www.vikatan.com", "title": "'அந்த கிருஷ்ணமூர்த்திய விடக்கூடாது!' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்", "raw_content": "\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:14 (30/05/2019)\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி ���ீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\n' ட்விட்டரை கலக்கிய நேசமணி மீம்ஸ்\nதங்கையின் உயிரைக் காப்பாற்றத் துடிக்கும் அண்ணன் #SaveSri\n'அறுசுவை அரசி'ப் பட்டத்தை வெல்லப்போவது யார்...\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/159420-does-trees-give-rain-or-rain-grows-tree.html?artfrm=home_tab3", "date_download": "2019-06-16T19:10:34Z", "digest": "sha1:HFXMGYRJJSGAGMETX7KIHNFRCSYOYQK5", "length": 37265, "nlines": 440, "source_domain": "www.vikatan.com", "title": "`மரம் வளர்த்தால், மழை வரும் என்பது உண்மைதானா?’ ஓர் அலசல்! | Does trees give rain or rain grows tree...!?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:47 (10/06/2019)\n`மரம் வளர்த்தால், மழை வரும் என்பது உண்மைதானா\nமுட்டையிலிருந்து கோழி வந்ததா, கோழியிலிருந்து முட்டை வந்ததா என்பதுபோல் இருக்கிறதல்லவா எனக்கும் அதே குழப்பம்தான். குழப்பத்திலிருந்து தெளிவு பெறுவோம் வாருங்கள்.\nமரம் நடுவோம், மழை பெறுவோம்.\nஇந்த வாசகத்தைப் பார்க்க��தவர்களே இருக்க முடியாது. இன்றைய தேதியில் ஒருவர் சமூக மற்றும் சுற்றுச்சூழல் சேவை என்று இறங்கிவிட்டாலே அவர் முதலில் செய்ய வேண்டியதாகப் பரிந்துரைக்கப்படுவது மரம் நடும் வேலையைத்தான். அரசியல்வாதிகளும்கூட இப்போதெல்லாம் லட்சக்கணக்கான மரங்களை நட்டோம், கன்றுகளை வழங்கினோம் என்று அடித்துவிடுவது வாடிக்கையாகிவிட்டது.\nஉண்மையிலேயே மரம் நட்டால் மழை வருமா\nமழை வருவதால் மரம் வளர்கிறதா, மரம் வளர்ப்பதால் மழை பெய்கிறதா\nமுட்டையிலிருந்து கோழி வந்ததா, கோழியிலிருந்து முட்டை வந்ததா என்பதுபோல் இருக்கிறதல்லவா எனக்கும் அதே குழப்பம்தான். குழப்பத்திலிருந்து தெளிவு பெறுவோம் வாருங்கள்.\nஒவ்வொரு மரத்திலும் இலைகள் இருக்கும். அந்த இலைகளில் துளைகள் இருக்கும். துளைகள் என்றால் ஓட்டைகள்தானே என்று இலைகளில் எங்கே ஓட்டைகளைக் காணோமென்று தேடத் தொடங்கிவிடாதீர்கள். அது நுண்ணோக்கியில் பார்த்தால் மட்டுமே தெரிந்துகொள்ளும் அளவில் மிக நுண்ணியதாக இருக்கக்கூடிய நுண்துளைகள். அது இலைகளில் மட்டுமில்லை, மரத்தின் தண்டுகளிலும் இருக்கும். விளக்க எளிமையாக இருப்பதற்காக நாம் இப்போதைக்கு இலைகளை வைத்தே பேசுவோம். அந்த நுண்துளைகளின் மூலம்தான் மரம் தனக்குத் தேவையான வாயுக்களை கிரகித்துச் சுழற்சி முறைகளில் வெளியேற்றுகிறது.\nஇலைகளிலுள்ள துளைகள் மரம் சுவாசிப்பதற்கு மட்டும் உதவுவதில்லை. மரங்களின் வியர்வையை வெளியேற்றவும் உதவுகிறது. என்ன, மரங்களுக்கு வியர்க்குமா\n ஆம், மரங்களுக்கும் வியர்க்கும். நம் உடலிலிருந்து ஏன் வியர்வை வடிகின்றது மனித உடல் வியர்வையை வெளியேற்றுவதன் மூலம் தன்னைத் தானே குளிர்வித்துக்கொள்கின்றது. அதுபோலத்தான் மரங்களும். மரங்கள் தாம் உறிஞ்சும் நீர்ச் சத்து முழுவதையும் வைத்துக்கொள்வதில்லை. அதைத் தன் ஆற்றல் தேவைக்குத் தகுந்தாற்போல் பயன்படுத்திக்கொண்டு மீதமாகும் நீரை இலைகளின் துளைகள் வழியாகச் சிறிது சிறிதாக வெளியேற்றிவிடுகின்றன. அப்படி வெளியேறும் நீர்ச்சத்து வளிமண்டலத்தில் கலந்து ஈரப்பதத்தை அதிகப்படுத்துகின்றது. அந்த ஈரப்பதத்தை உறிஞ்சும் மேகங்கள்தான் மீண்டும் மழையாகப் பெய்கின்றது. ஆனால், இந்தச் செயல்முறை மழையாக மாறுவதற்குத் திரும்பிய பக்கமெல்லாம் மரங்களை நட்டுக்கொண்டே போனால் மட்டும��� போதாது.\nமரங்கள் மழையைக் கொடுக்க வேண்டுமென்றால், நமக்குத் தேவை காடுகள். நகரங்களில் வெயில் வெறியாட்டம் ஆடிக்கொண்டிருக்கும். அதிலிருந்து தப்பிக்க நகரவாசிகள் தேர்தெடுக்கும் விஷயங்களில் சமீபகாலமாக அதிகமாகியுள்ள ஒன்று காடுகளுக்குப் பயணிப்பதும் மலையேற்றம் மேற்கொள்வதும். இங்கும் அதே வியர்வைதான். அங்கும் அதே வியர்வைதான். பின்னர் ஏன் மலையேற்றம் செல்கிறார்கள். எல்லாம் அங்கு கிடைக்கும் குளிர்காற்றைச் சுகிப்பதற்குத்தான். அது எப்படி, நகரங்களில் வெப்பம் தாங்காமல் நாம் தவிக்கும்போது அங்கு மட்டும் அவ்வளவு குழுமையாக இருக்கலாம் என்ன செய்வது அதுதான் காடுகளின் மகிமை.\nஒற்றை மரம் ஒரு நாளைக்குத் தோராயமாகச் சுமார் 300 லிட்டர்கள் வரை தண்ணீரை வியர்வையாக வெளியேற்றுகிறது. ஒரு மரத்துக்கே சில நூறு லிட்டர்கள் என்றால், நினைத்துப் பாருங்கள் அது ஒரு காடு. அங்கு எத்தனை ஆயிரம் மரங்கள் இருக்கின்றன அத்தனை ஆயிரம் மரங்களும் வியர்வை சிந்தும்போது அந்தக் காற்று எவ்வளவு குளிர்ச்சியாக இருக்க வேண்டும். அப்படித்தானே இருக்கிறது. அமேசான் காட்டில் நினைத்த நேரமெல்லாம் மழை பெய்யும் என்று கூறுவார்கள். சொல்லப்போனால், அங்கிருக்கும் மரக்கூட்டங்கள் வெளியிடும் நீரைச் சேமித்து வைக்க முடியாமல், \"இந்தாங்கடா உங்க தண்ணிய நீங்களே வச்சுக்கங்க\" என்ற பாணியில் மேகமே கொட்டித் தீர்க்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.\nமரங்கள் எப்போதுமே தனக்குத் தேவையான நீரைவிடப் பல மடங்கு அதிகமான நீரை உறிஞ்சிக்கொள்ளும். அந்த உபரி நீர் அவ்வளவும் வெளியாகி ஈரப்பதமாகக் காற்றில் கலந்துவிடுகிறது. உதாரணத்துக்கு ஒரு மரம் 10,000 லிட்டர்கள் நீரை உறிஞ்சினால் அதில் அதற்குத் தேவையான நீர் என்னவோ ஆயிரம் முதல் இரண்டாயிரம் லிட்டர்கள் மட்டும்தான். அதை மட்டும் எடுத்துக்கொண்டு மீதம் 8,000 லிட்டர்களை காற்றுக்குக் கொடையளித்துவிடும். அந்த உபரி நீர்தான் காற்றைக் குளிர்வித்து நம்மையும் குளிர்விக்கிறது. அந்த உபரி நீரைக் கிரகித்துக்கொண்டுதான் மேகங்களும் மழையை நமக்குக் கொடையளிக்கின்றன.\nசரி, அப்படியென்றால் மரங்களை நட்டால் மழை பெய்துவிடுமா அப்படிப் பெய்யும் என்றால், நம் நாட்டின் நடிகர்களும் அரசியல்வாதிகளும் நட்டுவைத்த மரக்கன்றுகளுக்கு இந்நேரம் எவ்வளவு மழை பெய்திருக்க வேண்டும். தமிழகம் முழுவதும் வற்ற வற்றச் சுரக்கும் தண்ணீர் சுரங்கமாக அல்லவா இருந்திருக்க வேண்டும்\nஒவ்வோர் ஆண்டும் ஜெயலலிதா பிறந்தநாளுக்கு அ.தி.மு.க-வினர் 60 லட்சம், 70 லட்சம் என்று நட்டுக்கொண்டிருக்கிறார்கள். தி.மு.க-வினர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளுக்கு 80 லட்சம், 90 லட்சம் என்று நட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதுபோக மேலும் பல சிறு குறு கட்சிகள் சில பல லட்சங்களில் மரங்களை அவ்வப்போது நடுகிறார்கள். இப்போது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வேறு மரக்கன்றுகளை நட்டு செல்ஃபி எடுத்துப் போடுங்கள் என்று சொல்லியுள்ளார். பொதுவாக 100 மரக்கன்றுகளை நட்டால் அதில் ஐம்பது முதல் அறுபதுவரைதான் முழுமையாகப் பிழைத்து வளரும். அரசியல் கட்சிகளும் சில நடிகர்களும் இதுவரை நட்ட மரங்களைக் கணக்குப் போட்டு அதில் பாதியைத் தேடிப் பார்த்திருந்தால்கூட இந்நேரம் தமிழகம் முழுவதும் கானகச் சோலைகளாக அல்லவா காட்சியளித்திருக்க வேண்டும். எங்கே சென்றன அந்தக் காடுகள், எங்கே சென்றன அந்த மரங்கள்\nவடிவேலு காமெடியில் வரும் கிணற்றைக் காணோம் என்ற கதையாகத்தான் போய்விடுகிறது இவர்கள் நட்ட மரத்தைக் காணோம் என்ற செய்திகளும். இந்த மரம் நடும் திருவிழாக்களை அரசியல் கட்சிகள் ஒருவித பிரசார யுக்தியாகவும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தாம் செய்த கொலைகளுக்கு ஒருவிதப் பிராயச்சித்தமாகவும்தான் செய்துவருகின்றன. உண்மையில் மழை வேண்டுமென்றால், மரங்கள் வளர்ப்பதைவிடக் காடுகளை வளர்க்க வேண்டும். தேசிய அளவில் பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர்களுக்குக் காடழிப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதுவரை அழித்த காடுகள் அனைத்துக்கும் அழித்தவர்கள் சொன்ன மாற்று அதற்கு நிகராக மரங்களை வளர்ப்போம் என்பதுதான். அழிக்கப்பட்ட காடுகளுக்கு நிகராக வேண்டாம், அதில் பாதியையாவது வளர்த்துள்ளார்களா என்றால் இல்லை என்பதே பதிலாக வரும். அல்லது பணப் பயிர்கள் மற்றும் எந்தப் பயனுமற்ற விரைவில் வளரும் அயல்தாவரங்கள் நிறைந்த உயிரற்ற சடலமாகத்தான் காடு என்று பெயருக்கு வளர்க்கப்படும்.\nஇதில் பன்னாட்டு நிறுவனம், உள்நாட்டு நிறுவனம், அரசாங்கம் என்ற பாரபட்சம் எல்லாம் கிடையாது. மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற பொன்மொழியைத் தூக்கிக்கொண்டு நிற்கும் பல நிறுவனங்கள் மத்தியிலும் இதே கதைதான். மதுரையில் ஊர்வனம் என்ற தன்னார்வ அமைப்பு, கோவையைச் சேர்ந்த யோகநாதன் போன்றோர் நாட்டு மரங்களை வளர்ப்பதிலும் அதைப் பராமரிப்பதிலும் முனைப்பு காட்டுகின்றனர். கன்றுகளை நட்டபின் அதைத் தொடர்ச்சியாகப் பராமரித்து முழுமையாக வளர்ப்பதில் இவர்களைப் போன்ற தன்னார்வலர்களும் தன்னார்வ அமைப்புகளும் முழுவீச்சில் செயல்படுகின்றன.\nமழை வர, மரத்தை நட்டால் மட்டும் போதாது. அதைப் பராமரிக்க வேண்டும். அதுமட்டுமல்ல, காடுகளை அழித்துவிட்டு மரங்கள் வளர்த்துப் பிராயச்சித்தம் தேடிக்கொள்ளலாம் என்ற கார்ப்பரேட் மனநிலை வளர்ந்துகொண்டிருக்கிறது. இது நடைமுறையில் சாத்தியமென்றால், ஏன் யானைகள் கிராமங்களுக்குள் நுழைகின்றன ஏன் களைச்செடிகளால் சாப்பிட உணவின்றி மான்கள் குறைந்துவிட்டன ஏன் களைச்செடிகளால் சாப்பிட உணவின்றி மான்கள் குறைந்துவிட்டன இரை கிடைக்காமல் சிறுத்தைகள், புலிகள் ஏன் ஊருக்குள் வருகின்றன\nகாடுகள் உயிர்த்திருக்க இவற்றின் இருப்பு அவசியம். அதன் உயிர்ப்புதான் நமக்கு மழையைப் பெற்றுத்தரும். மரம் நடுவோம் மழை பெறுவோம் என்ற பதாகையைத் தூக்கி நிற்கும் எத்தனை நிறுவனங்கள், அரசுகள் அழிக்கப்படும் காடுகளைக் காப்பாற்றப் பேசியுள்ளார்கள். தன்னார்வலர்களின் மரம் நடும் முயற்சிக்கும் பன்னாட்டு உள்நாட்டு நிறுவனங்களின் மரம் நடும் முயற்சிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை நாம் உணர வேண்டும்.\nதன்னார்வலர்கள், ஊர்களுக்குள் மரம் நடுவது மழை வருவதற்காக மட்டுமல்ல. வெயில் காலங்களில் மக்களின் வெப்பத்தைக் குறைக்க அவற்றின் இருப்பு தேவை என்பதால். அவை, அதுபோக மழை பெய்வதிலும் ஓரளவுக்குப் பங்கு வகிக்கின்றன. அதுதவிர்த்துக் காடுகளின் குரலாக அவர்கள் ஒலித்துக்கொண்டும் இருக்கிறார்கள். ஆனால், நிறுவனங்களின் மரம் நடும் பதாகைக்குப் பின்னால் பல லட்சம் காடுகளைக் கொலை செய்ததற்குச் செய்யும் பிராயச்சித்தம் மறைந்திருக்கிறது. அந்தப் பிராயச்சித்தம் முழுமையடைவதுமில்லை, அதனால் நாம் மழை பெறப்போவதுமில்லை.\nஇது போகும் வழியெல்லாம் தங்கள் நீண்ட கைத்தடிகளால் சின்ன குழிதோண்டி விதை போட்டே பல காடுகளை உருவாக்கியவர்கள் வாழும் நிலம். இந்நிலத்தில் லாப நோக்கோடு மரம் வளர்க்காமல் சூழலியல் நோக்கோடு நிலத்துக்குரிய மரங்களை வளர்ப்போம். வெப்பத்தில் சாம்பலாகிக்கொண்டிருக்கும் நகரங்களைக் குளிர்விப்போம். அதேசமயம், இந்தியக் காடுகளின் பாதுகாப்பை உறுதிசெய்து மழை பெய்யவும் வழிவகுப்போம்.\n`மனிதனின் கடைசி நம்பிக்கைகள் இவைதாம்' மரங்கள் நமக்கு விடுக்கும் எச்சரிக்கை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n'மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nமருத்துவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள் - காரணம் என்ன\n`குடிக்கத் தண்ணீர் இல்லை; குடும்பத்தோடு தற்கொலைக்கு அனுமதியுங்கள்' - மோடிக் கடிதம் எழுதிய விவசாயி\n`கழுத்தை அண்ணன் இறுக்கினான்; கத்தியால் அப்பா குத்தினார்' - உ.பி-யில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n - உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான ஜப்பான்\n`180-க்கு மைனஸ் 25 மார்க் எடுத்தவருக்கு டாக்டர் சீட்' - நீட் குளறுபடியைச் சுட்டிக்காட்டும் அன்புமணி\nபீகார் மக்களை அச்சுறுத்தும் மூளைக்காய்ச்சல் - 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி\n' - கஜா பாதிப்பிலிருந்து மீள பட்டுக்கோட்டை இளைஞர்களின் நம்பிக்கை முயற்சி\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட ப\nதடம் மாறிய எடப்பாடி அரசு… வந்தது தண்ணீர்ப் பஞ்சம்\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\n'மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் க\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2018/01/31-2018.html", "date_download": "2019-06-16T18:56:21Z", "digest": "sha1:JVQEIPLULRAOKZQW5BGVFAH2QCEBM6K7", "length": 10542, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "31-ஜனவரி-2018 கீச்சுகள்", "raw_content": "\nபஞ்சாங்கம் குறித்த எளிமையான விளக்கம் இந்த மேட்டர் எனக்கு இப்போ தான் தெரியும் இந்த மேட்டர் எனக்கு இப்போ தான் தெரியும் \nரோட்டில் தவழ்ந்து கலெக்டர் ஆபீஸூக்கு வந்தேன் 3 சக்கர வண்டிக்காக அலைக்கழிக்கப்படும் மாற்றுத் திறனாளி இவரை தகவல்… https://twitter.com/i/web/status/958225390828339200\nராஜிவை கொன்றது யார் என்று கேட்டால், விடுதலைப்புலிகள் என்பர்... இந்திராவை கொன்றது யார் என்றால், சீக்கிய தீவிரவாத அ… https://twitter.com/i/web/status/958303181775159301\nகுழந்தைகள் தொண்டையில் விளையாட்டு பொருட்களும் சிக்கிகொண்டால் செய்யவேண்டிய முதலுதவி என்ன\n#சீனா காரனுக்கும் தெரிஞ்சுருக்கு #இந்தியா வே தமிழனுக்குதான் சொந்தம் என்று....\nஎவ்வளவு சமத்துவம் பேசினாலும் ஒரு பெண் இரு சக்கர வாகனத்தில் முந்துவதை ஏற்றுக் கொள்வதில்லை பல ஆண்கள்\nவயது முதிர்வதை கூட எளிதாக ஏற்றுக் கொள்கிற மனது, முடி உதிர்வதை அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்வதில்லை\nஅமைதியாக இருக்குறவனுக்கு அடங்காத மனைவியும் அடங்காம இருக்குறவனுக்கு அமைதியான மனைவியும் அமையுறது தான் உலக மரபு\nஎன்ன சேகரு @SVESHEKHER செந்தில் டவுசர உருவிட்டார் போல..😂😂😂😂😂😂 எல்லா கடஞ்செடுத்த கூமுட்டைகளும் பிஜேபிலதான் இருக்க… https://twitter.com/i/web/status/957894741424615425\nஅழகின் எல்லை காமம் தீரும் வரை.. அன்பின் எல்லை காதல் தீரும் வரை..\nஇந்தியாவில் இருந்து தமிழகம் பிரிவுபடும் சூழல் உருவாகியுள்ளது.. நடிகர் சரத்குமார்.. வேனும்னா ஒட்டிக்கிறதும் வேனாம்… https://twitter.com/i/web/status/958263855326482434\nஇந்த வயதிலும் இவர்களின் தன்னம்பிக்கை மற்றும் மன உறுதிக்கு வாழ்த்து சொல்ல வார்த்தைகள் இல்லை 😍😍😍😍😍🙏🙏🙏🙏 http://pbs.twimg.com/media/DUuiIpdU0AEjzhx.jpg\nகர்நாடகா தண்ணீர் தர மறுப்பு,தோற்கடிப்போம் ரஜினியை,உண்மையா தமிழனாய் இருந்தால் பகிருங்கள்னு ஒரு போஸ்ட்.., ஏன்டா,அவன்… https://twitter.com/i/web/status/958196711628746752\nபக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் கூட பேசுவதில்லை அபார்ட்மெண்ட்டில் வசிப்பவர்கள்..\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசம். பணத்தை திருப்பிக் கேட்காதே. நான் பிஜேபி பிரமுகர் என்று கூறி, டாக்டர் தமி… https://twitter.com/i/web/status/958232580884582407\n🤔எனக்கொரு டவுட்டு ⁉ @Thaadikkaran\nதன்மானத்துக்கு இழுக்கு வந்தால் மத்திய அரசை எதிர்ப்போம் - எடப்பாடி தண்ணி பாம்பு படம் எடுக்காதே, என்னவா இருக்கும் 🤔🤔.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2016/11/27/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B/", "date_download": "2019-06-16T18:32:34Z", "digest": "sha1:4CCKJYUXLQQV6JENMBBOMTFF4H4FSU53", "length": 26689, "nlines": 108, "source_domain": "www.tnainfo.com", "title": "கூட்டமைப்புடன் முட்டி மோதிக்கொள்ளும் சுவாமிநாதன் | tnainfo.com", "raw_content": "\nHome News கூட்டமைப்புடன் முட்டி மோதிக்கொள்ளும் சுவாமிநாதன்\nகூட்டமைப்புடன் முட்டி மோதிக்கொள்ளும் சுவாமிநாதன்\nஅரசியல் களத்தில், அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான முரண்பாடுகளும், முட்டுப்பாடுகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.\nஐ.தே.க.வின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம். சுவாமிநாதன், அமைச்சராகப் பதவியேற்ற பின்னர், வடக்கில் 65 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைக்கும் பாரிய திட்டம் ஒன்றை முன்வைத்தார்.\nஇங்கு தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், அமைச்சர் சுவாமிநாதனுக்கும் இடையில் மோதல் உருவானது.\nஇந்திய வம்சாவளி வர்த்தகரான லக்ஸ்மி மிட்டலின், ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்துடன் இணைந்து, 65 ஆயிரம் உலோக வீடுகளை பொருத்தும், திட்டத்தை அமைச்சர் சுவாமிநாதன் முன்வைத்த போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, வடக்கு மாகாணசபையோ அதனை ஆதரிக்கவில்லை.\nஇந்த திட்டம் வடபகுதிக்குப் பொருத்தமற்றது என்றும், செலவு அதிகமானது என்றும் கூட்டமைப்பு அதனை நிராகரித்தது.\nவடக்கில் பெரும்பாலான காலம் வெப்பம் கூடிய காலநிலையைக் கொண்டது. அங்கு உருக்கினால் அமைக்கப்பட்ட இரும்புக்கூண்டுக்குள் மக்கள் வசிப்பது கடினம். அது சுகாதார ரீதியில் பாதிப்புகளையும் ஏற்படுத்தும். பரம்பரை பரம்பரையாக வாழத்தக்க வசதியான வீடுகளை கட்டி வாழ்ந்து பழக்கப்பட்ட தமிழர்களுக்கு, உலோகத் தகடுகளில் வீடுகளை அமைத்துக் கொடுத்தால் அது எந்தளவு காலத்துக்கு தாக்குப் பிடிக்கும் என்று கூட்டமைப்பு கேள்விகளை எழுப்பியிருந்தது.\nஅதைவிட, உலோக வீடு மற்றும் அதற்குரிய தளபாடங்களை அமைத்துக் கொடுக்கும் இந்த திட்டத்துக்காக செலவிடப்படும் 21 லட்சம் ரூபா அதிகமானது என்றும் கூட்டமைப்பு கூறியிருந்தது,\nவடக்கில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுக���் தேவைப்படுகின்ற நிலையில், ஒரு வீட்டுக்கு அதுவும் நீண்டகாலம் தாக்குப்பிடிக்காத நிரந்தரமற்ற வீட்டுக்கு 21 லட்சம் ரூபா செலவிடுவதை விட, 10 லட்சம் ரூபா செலவில் இரண்டு மடங்கு மக்களுக்கு நிரந்தரமான வீடுகளை பாரம்பரிய முறைப்படி கட்டிக் கொடுக்க முடியும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியிருந்தது.\nஒரு சில உலோக வீடுகள் யாழ்ப்பாணத்தில் வலிகாமம் பகுதியில் மாதிரியாக அமைக்கப்பட்டு கோலாகலமாக திறந்தும் வைக்கப்பட்டது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்புகளை அடுத்து இந்த திட்டத்தை அரசாங்கம் கைவிட்டதாக கூறியிருந்தது.\n65 ஆயிரம் உலோக வீடுகளை அமைக்கும் திட்டத்தில், அமைச்சர் சுவாமிநாதன் நிதி ஆதாயம் பெற முனைவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த போது அவர் அதனை நிராகரித்திருந்தார்.\nதமது மூதாதையர்கள் போதிய சொத்துக்களை சேகரித்து வைத்துள்ளார்கள் என்றும், தானும் சட்டத்தரணியாக போதிய பணத்தை சம்பாதித்துள்ளதாகவும் அவர் பதிலளித்திருந்தார்.\nஆனாலும் இந்த உலோகத்தாலான- பொருத்து வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இருந்து அமைச்சர் சுவாமிநாதன் பின்வாங்கவில்லை.\n65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அந்த திட்டத்துக்கு அவர் தூசி தட்டித் துவங்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.\n65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை இப்போது, 22 ஆயிரம் வீட்டுத் திட்டமாக மாற்றியுள்ளதாகவும், அதே பொருத்து வீடுகளை 16 லட்சம் ரூபா செலவில் அமைத்துக் கொடுக்கப் போவதாகவும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் அமைச்சர் சுவாமிநாதன்.\nவீடுகளின் தொகையும், குறைந்திருக்கிறது, அதற்கான செலவுத் தொகையும் குறைந்திருக்கிறது, ஆனால், இந்தத் திட்டம் எதற்காக எதிர்க்கப்பட்டதோ, அதன் அடிப்படை அம்சத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.\nஅதாவது உருக்கினால், செய்யப்பட்ட பொருத்து வீட்டுத் திட்டம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.வடக்கில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் வீடுகள் தேவைப்படுவதாகவும், தமக்கு பொருத்து வீடுகள் தேவை என்று, 97 ஆயிரம் பேர் தம்மிடம் விண்ணப்பித்திருப்பதாகவும், அமைச்சர் சுவாமிநாதன் இப்போது நியாயப்படுத்தத் தொடங்கியுள்ளார்.\nஆனால், 97 ஆயிரம் பேர் வடக்கில் வீடுகள் தேவை என்று விண்ணப்பி���்தது உண்மையே என்றாலும், அவர்கள் தமக்குப் பொருத்து வீடுகள் தான் தேவை என்று விண்ணப்பித்தவர்கள் அல்ல. வீட்டுத் திட்டம் ஒன்றுக்கான விண்ணப்பங்களாகவே அவை சமர்ப்பிக்கப்பட்டன.\nஅதனை அமைச்சர் சுவாமிநாதன் தமக்குச் சார்பாகப் பயன்படுத்திக் கொள்ள முற்பட்டிருக்கிறார்.மீண்டும் பொருத்து வீடுகளை அமைப்பதென்று முடிவு செய்தால். எதற்காக, 65 ஆயிரத்தில் இருந்து 22 ஆயிரமாக வீடுகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்\nஅதைவிட, பொருத்து வீட்டுத் திட்டத்துக்கு 21 லட்சம் செலவாகும் என்று முன்னர் கூறப்பட்டது, திடீரென இப்போது 16 லட்சம் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் சுவாமிநாதன் கூறியிருக்கிறார். அவ்வாறாயின், செலவுத் தொகை எவ்வாறு குறைந்தது என்ற கேள்வி எழுகிறது.\nவீடுகளுக்கான வசதிகளைக் குறைத்ததால், செலவு குறைந்ததா அல்லது லாபத்தைக் குறைத்ததால், ஏற்பட்டதா இல்லை வேறேதும் வழியில் இது குறைந்ததா என்று தெரியவில்லை.\nதமது இந்த திட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பயன்படுத்துவதற்கு முற்பட்ட அமைச்சர் சுவாமிநாதன், அந்த முயற்சி வெற்றியளிக்காத நிலையில் தான், கூட்டமைப்புக்கு எதிரான பிரசாரங்களைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்.\nஏற்கனவே 65 ஆயிரம், பொருத்து வீடுகளை அமைப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பை வெளியிட்ட நிலையில், 22 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைப்பதற்கான திட்டத்துக்கு, ஆதரவளிக்குமாறு அவர், கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை தனிப்பட்ட முறையில், தொலைபேசி மூலம் கோரியிருந்தார்.\nஒரு கட்டத்தில், கூட்டமைப்பின் வன்னி, கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பொருத்து வீட்டுத் திட்டத்தை ஆதரிப்பதாகவும், சிலர் மட்டுமே அதனை எதிர்ப்பதாகவும் பாராளுமன்றத்தில் கூட அமைச்சர் சுவாமிநாதன் கூறியிருந்தார்.\nதனது திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, கூட்டமைப்புக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி, இரண்டாக உடைப்பதற்கு மேற்கொண்ட முயற்சியாகவே இதனைக் கருதலாம்.\nஅமைச்சர் சுவாமிநாதன் பாராளுமன்றத்தில் இதனை அறிவித்த போது, கூட்டமைப்பு உறுப்பினர் சிறிதரன், தாம் இதற்கு ஆதரவளிக்கவில்லை என்றும், இந்த விடயத்தில் எல்லா உறுப்பினர்களும் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.\nஅமைச்சர் சுவாமிநாதன், கூட்டமைப்பு உறுப்பினர்களை உடைக்க முனைகிறார் என்று அறிந்தவுடன், கடந்த 11ம் திகதி பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்தனர்.\nஅதற்குப் பின்னர், அமைச்சர் சுவாமிநாதனின் செயற்பாடு குறித்து அதிருப்தியை வெளியிட்டும், பொருத்து வீட்டுத் திட்டத்துக்கு எதிர்ப்பைத் தெரிவித்தும், 12ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், கூட்டமைப்பின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.\nஇதற்குப் பின்னர் சுவாமிநாதனை கூட்டமைப்பு உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் வைத்து தாக்குவதும், அவர் யாழ்ப்பாணத்தில் போய் கூட்டமைப்பை தாக்குவதுமான நிலைமை மாறியிருக்கிறது.\nவரவு – செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, அமைச்சர் சுவாமிநாதன், பொருத்து வீட்டுத் திட்டத்தை திணிக்க முனைவதாக குற்றம்சாட்டினார்.\nஅதனால், அவரது அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகளுக்கு எதிராக வாக்களிப்பது குறித்து கூட்டமைப்பு ஆராய்வதாகவும் அவர் கூறியிருந்தார்.\nஅரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தாலும், இரண்டாவது வாசிப்பின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், அதற்கு ஆதரவாகவே கூட்டமைப்பு வாக்களித்திருந்தது.\nஇந்த நிலையில் சுவமிநாதனின் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டைக் கூட கூட்டமைப்பு எதிர்க்குமா என்பது சந்தேகம் தான்.அவ்வாறு செய்யப்போனால், அதனை அவர் இன்னும் கூடுதலாகச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் நிலையே ஏற்படும்.\nஏற்கனவே அவர் யாழ்ப்பாணத்தில் சென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வைக்கோல் பட்டறை நாய்களுக்கு இணையாக விமர்சித்து வருகிறார்.\nவடக்கில் எல்லாத் திட்டங்களையும் கூட்டமைப்பே குழப்புவதாக அவர் பட்டியல் போட்டுக் கொண்டிருக்கிறார்.\nஇரணைமடு குடிநீர் திட்டம், வவுனியா பொருளாதார மத்திய நிலையத் திட்டம், பொருத்துவீட்டுத் திட்டம் என்று எல்லாவற்றையும் கூட்டமைப்பே குழப்புவதாக அவர் கூறும் குற்றச்சாட்டுகள், தமிழ் மக்களின் கவனத்தை ஈர்க்கக் கூடும்.\nஇந்த நிலையில், தமிழ் மக்களுடன் தொடர்புடைய புனர்வாழ்வு அமைச்சு மற்றும் இந்து கலாசார அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளுக்கு எதிராக கூட்டமைப்பு வாக்களித்தால் அதனையும், சுவாமிநாதன் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் நிலையே ஏற்படும்.\nதமது திட்டங்களின் மீதுள்ள குறைபாடுகளை மறைத்து விட்டு, அந்த திட்டங்களை செயற்படுத்த முடியாமைக்கான பழியை கூட்டமைப்பு மீது போடுவது மாத்திரமே அமைச்சர் சுவாமிநாதனின் திட்டமாகத் தெரியவில்லை.\nஇதற்குப் பின்னால் ஒரு அரசியல் இழுபறியும் தெரிகிறது.வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஐ.தே.க.வைப் பலப்படுத்தும் ஒரு முயற்சியாகவும், இது பார்க்கப்படுகிறது.\nஅத்துடன் அமைச்சர் சுவாமிநாதன் வடக்கில் தனது பலத்தைக் கட்டியெழுப்ப முனைகிறாரா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.\nவடக்கில் பல்வேறு பிரச்சினைகள், விவகாரங்களில் கூட்டமைப்பையும், மாகாண சபையையும் ஒதுக்கி விட்டு, தன்னிச்சையாக அவற்றை நிறைவேற்ற முனைவதில் அவர் காட்டும் ஈடுபாடு அதனையே வெளிப்படுத்துகிறது.\nPrevious Postநாங்கள் எதிர்பாராத அதிர்ச்சி தரக்கூடிய மாற்றமொன்று இடம்பெற்றுள்ளது.. இரா.சம்பந்தன் Next Postதமிழ் மக்களால் கவலையில் சம்பந்தன்.. இரா.சம்பந்தன் Next Postதமிழ் மக்களால் கவலையில் சம்பந்தன்.. ஆறுதல் சொன்ன மைத்திரி\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடை��்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2019-06-16T19:46:27Z", "digest": "sha1:VHQECWH3Z7JGKK3WQYCSVL3IC4237Y2R", "length": 17213, "nlines": 138, "source_domain": "www.thaaimedia.com", "title": "மலையகத்தையும் விட்டுவைக்காத நுண்கடன் திட்டம்! | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nபுதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்\nநீங்கள் கீழ்த்தரமானவர்: விஷால் மீது வரலட்சுமி காட்டம்\nஸ்ரீதேவிக்கு மரியாதை செலுத்திய நேர்கொண்ட பார்வை அஜித்\nஅர்னால்ட் மகளை மணந்த அவெஞ்சர்ஸ் நடிகர்\n87 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nஜோ ரூட்டின் இரண்டாவது சதத்தால் இங்கிலாந்து எளிதில் வெற்றி\nகோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இன்று தொடக்கம்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தானை 41 ரன் வித்தியாசத்…\nஉலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கை, வங்காளதேசம் போட்டி மழ…\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nஸ்னாப்டிராகன் 712சிப்செட் வசதியுடன் முதல் விவோ ஸ்மார்ட்போன்….\nதிங்கட்கிழமை விண்ணுக்கு செலுத்தப்படுகிறது இலங்கையின் முதலாவத…\nவாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியுடன் சியோமி Mi பேண்ட் 4 அறிமுகம்\nசர்வதேச விண்வெளி நிலையத்தை சுற்றுலாவுக்கு அனுமதிக்கும் நாசா …\nசெவ்வாயில் மிகப்பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய க்யூரியாசிடி …\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ ப���டல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nமலையகத்தையும் விட்டுவைக்காத நுண்கடன் திட்டம்\nஅண்மை காலமாக வடக்கு கிழக்கு பகுதிகளில் இளம் பெண்களின் தற்கொலைக்கு காரணமாக அமைந்தது நுண்கடன் திட்டம் என ஊடகங்கள் மூலம் அனைவரும் அறிந்த ஒன்றே.\nவடக்கு கிழக்கு மாவட்டகளை போன்று மலையக பகுதிகளிலும் தற்போது பல்வேறு தனியார் நிறுவனங்கள் நுண்கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தி கடன்களை வழங்குகின்றனர்.\nஅந்த வகையில் மலையகத்தில் குறிப்பாக பெருந்தோட்ட தொழிலாளர்களை மையப்படுத்தியே நுண்கடன்கள் வழங்கப்படுகின்றது.\nஅதில் பொருந்தோட்ட பகுதிகளை சேர்ந்த பெண்களுக்கே கடன் வழங்கப்படுகின்றது.பொருந்தோட்டங்களில் தொழில்புரியும் பெண்கள்,இல்லத்தரசிகள் என முக்கியமாக பெண்களை குறிவைத்து சில குழுக்களை உருவாக்கி நுண்கடன்கள் வழங்கப்படுவதோடு சில பெண்கள் இக்குழுகளை வழிநடத்துபவர்களாகவும் கடன் திட்டம் தொடர்பாக சந்தைபடுத்தல், பிரச்சாரம் செய்பவர்களாக கூட மறை முகமாக செயற்படுகின்றனர்.\nஎவ்விதமான நியதிகளோ, அரச நிறுவனங்களுக்கு நிகரான சட்ட திட்டங்கள் இன்றி சுய இலாபத்தை மாத்திரம் அடிப்படையாக கொண்டு இவ்வாறான நுண்கடன்கள் வழங்கப்படுகின்றது என்பதற்கு அண்மை தற்கொலைகள் பறைச்சாற்றுகின்றன.\nயாருடைய வழிகாட்டல்கள் இன்றி,ஆலோசணைகள் இன்றி,சரியான விளக்கம் இன்றி சில அற்ப தேவைகளுக்கான சிறிய தொகையினை நுண்கடன்களாக பெற்று பின் மறைமுகமாக பெருந்தெகையினை இழப்பதை நுண்கடன் பெறும் எவரும் சிந்திப்பதில்லை.\nவிரைவாகவும் இலகுவாகவும் கிடைத்து விடுகின்றது என்பதற்காக நுண்கடன்களை பெறுவோர் அதன் விளைவுகள் பற்றி சிந்திக்க மனம் விரும்புவதில்லை.\nநுண்கடன் பெற்ற ஒருவர் நிச்சயமாக நிம்மதியாகவும் திருப்திகரமாகவும் வாழ வழி வகுப்பதில்லை.மலையக பகுதிகளை பொருத்த வரையில் பொருந்தோட்டஙகளிள் தொழில் புரிவோர் அதிகம்.\nஇவர்கள் இலக்கு வைத்து வழங்கப்படும் நுண்கடன் இவர்களின் சம்பள தினத்தையும் அடிப்படையாக கொண்டே காணப்படுகின்றது.\nபெரும்பாலும் மாதாமாதம் 10ம் திகதி பொருந்தோட்ட பகுதிகளில் சம்பளம் வழங்கப்படுகின்றது.11ம் திகதி நுண்கடன் வழங்கியவர்கள் வீடு தேடி வந்துவிடுவார்கள் கடனை வசூழிக்க.\n.அன்றலய தினம் கட்டாயம் நுண்கடனின் தவணை பணத்தினை செலுத்தியே ஆக வேண்டிய கட்டாயம் உண்டு.\nஇவ்வாறு 10ம் திகதி சம்பளத்தினை பெற்று 11ம் திகதி பெருந்தொகையினை கடன் செலுத்தியபின் ஏனைய 30 நாட்களுக்கான வாழ்க்கை செலவிற்கு என்ன செய்வது பிள்ளைகள் இருப்பின் படிப்பு செலவிற்கு என்ன செய்வது\nகுழந்தைகள் இருப்பின் பால்மா,ஏனைய செலவுகளுக்கு என்ன செய்வது இவ்வாறு யாரும் சிந்திப்பதில்லை.கணவன்மார் தொழில்புரிந்த மனைவிமார் இல்லதரசிகலாக இருப்போரும் இதைபற்றி சிந்திப்பதில்லை.\nவாழ்கை செலவு,வறுமானம் என்பவற்றை திட்டமிட்டு செயற்படுவது என்பது தற்காலத்தில் அவசியமான ஒன்று.ஆனால் திட்டமிடலுக்கு அப்பாற்சென்று இவ்வாறான நுண்கடன் போன்ற திட்டங்களில் அகப்படுவதனால் வாழ்கை பாதிப்படைகின்றது.\nசில சமயங்களிள் உயிர்பலிகளையும் காவுவாங்குகின்றன இவ்வாறான நுணகடன் திட்டங்கள்.வாழ்வின் சுகதுக்கங்களுக்காக சம்பாரித்த மக்கள் இன்று அநாவசிய விடயங்களை நிவர்த்யி செய்ய உழைக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.பலரின் சுகதுக்கங்கள் நுண்கடன்கடளிள் முடங்கியுள்ளன.\nஎனவே எமது மக்களை சிந்திக்கவைத்து தெளிவு பெறச்செய்வது கடமை ஆகும்.சமூக ஆர்வலர்களே, கல்விமான்களே, எழுத்தாளர்களே, ஊடகவியளாளர்களே, தலைவர்களே, புத்திஜீவிகளே, நலன்விரும்பிகளே அனைவரும் நுண்கடன் தொடர்பான விழிப்புணர்வை உங்கள் சார்ந்த மக்கள் மத்தியில் ஏற்படுத்துங்கள்.\nபீற்றர்பரோ இடைத்தேர்தலில் தொழிற்கட்சி வெற்றிபெற்றத...\nகொன்சர்வேற்றிவ் தலைமைப் பொறுப்பிலிருந்து தெரேசா மே...\nவிடுதலைப்புலிகளை அழித்தமை பெரும் தவறு – ஞானசார தேர...\nஇலங்கையில் குழந்தைகள் உட்பட இளைஞர்கள் மீதான பாலியல...\nபாரிய குண்டுவெடிப்புச் சத்தத்தால் மட்டக்களப்பில் ப...\nபுதிய 20 பவுண்ட்ஸ் நாணயத் தாள்\nநியூசிலாந்தில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நில...\nநியூசிலாந்து நாட்டில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் மக்கள் அதிகம் வசிக்காத கெர்மடெக் தீவு பகுதிகளில் இருந்து வடக்கே ஏற்பட்டுள்...\nபுதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்\nஅமைச்சுப் பதவி குறித்து செவ்வாய் தீர்மானம் –...\nஇந்த உணவுலாம் பொட்டாசியம் நிறைய இருக்காம்… த...\nபுட்டினை சந்தித்த�� கலந்துரையாடிய ஜனாதிபதி\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=153980&cat=1238", "date_download": "2019-06-16T19:30:02Z", "digest": "sha1:LIX6I5QFHIY47AYNTUMGKOVC6RXWF45J", "length": 31572, "nlines": 634, "source_domain": "www.dinamalar.com", "title": "கவர்னருக்கு மட்டும் புதிய படித்துறை? | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசிறப்பு தொகுப்புகள் » கவர்னருக்கு மட்டும் புதிய படித்துறை\nசிறப்பு தொகுப்புகள் » கவர்னருக்கு மட்டும் புதிய படித்துறை\nதமிழக எல்லையில் தொடங்கி, தமிழக எல்லைக்குள் முடியும் வற்றாத ஜீவ நதி தாமிரபரணி. குரு பகவான் பெயர்ச்சையை முன்னிட்டு 144 ஆண்டுகளுக்கு பிறகு மகாபுஷ்கரம் நடக்கவுள்ளது. திருநெல்வேலியில் பாபநாசம் தொடங்கி தூத்துக்கொடி புன்னக்காயல் வரை 143 படித்துரைகள் இதற்கான தேர்வுசெய்யப்பட்டுள்ளது. மதங்களுக்கு அப்பார்ப்பட்டு நதிகளுக்கு நன்றி சொல்லும் ஒரு விழவை அனைத்து மக்களும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றார்கள். இந்த நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் புஷ்கரம் விழா நடக்கும் பாபநாசம், ஜடாயு தீர்த்தம், திருப்புடைமருதூரை பார்வையிட உள்ளாதால் அந்த இடங்களில் புதியதாக படித்துரைகள் அமைத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருக்கின்றது. புதிய கற்கள் கொண்டுவரப்பட்டு, கட்டுமான பணிகளும் முனைப்புடன் நடந்து வருகின்றது. ஆனால் அதே திருநெல்வேலியில் தெந்திருப்புவனத்தில் இருக்கும் படித்துறை ஆக்காரமிப்பு நிறைந்த இடமாக காட்சியாளிக்கின்றது. விழாவுக்கு இன்னும் குறைவான நாட்களே உள்ள நிலையில், இன்னும் எந்த ஏற்பாடுகளும் செய்ய அரசு உதவிவாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. கவர்னர் வரும் இடத்தில் மட்டும் வேகமாக பணிகள் நடக்கும் நிலையில், மற்ற இடங்களை யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது அந்த மக்களுக்கு வேதனை அளிக்கின்றது.\nஊழல் நிறைந்த மத்திய அரசு\nமகாபுஷ்கரம் தாமிரபரணியோடு ஒரு பயணம் அழகிய காட்சிகளுடன்\n2 வரை நோ ஹோம் ஒர்க்; அரசு உத்தரவு\nமற்ற மதத்தின் பண்டிகைகளை நிறுத்தமுடியுமா\nசதுர்த்தி விழாவில் தமிழக கவர்னர்\nதமிழக அரசின் தப்பு கணக்கு\nபார்வை பறிபோகும் நிலையில் 'சேரன்'\n'மாணவர்கள் மாற்றத்தை கொண்டு வரலாம்'\nவரலாறு சொல்லும் யானை பறவைகள்\nபாலியல் குற்றங்கள் வேதனை அளிக்கிறது\nஆன்லைனில் அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடு\nமதுரைக்கு \"எய்ட்ஸ்\" மருத்துவமனை வரும்\nஅரசு கல்லூரியில் பாலியல் தொல்லை\n'கூவத்தூரில் ஒரு ரகசியமும் இல்லை'\nதமிழக டாக்டருக்கு கூகுள் கவுரவம்\nஅக்.6 வரை கடலுக்கு தடை\nகட்டி முடிக்கப்படாத அரசு கட்டிடம்\nஒரு நாள் மழையே தாங்கல\nஒழுகும் அரசு பள்ளி கட்டடம்\nஅரசு பள்ளியில் கே.ஜி., வகுப்பு\nஉணவு தேடி வரும் கேரள வவ்வால்கள்\nகுறைந்த செலவில் வேகமாக வீடு கட்டலாம்\nபாதியில் நிற்கும் தொகுப்பு வீடு பணிகள்\nநடந்து சென்றவர் மீது மோதிய பேருந்து\nபுதியதாக சிலைகள் எதுவும் திருடு போகவில்லை\nஅக்.5 வரை கருணாஸுக்கு நீதிமன்றக் காவல்\nபுதிய வாக்காளர்கள் 25 லட்சம் பேர்\n30 ஆண்டுகளுக்கு பின் சந்தித்துக்கொண்ட நண்பர்கள்\nஇந்திய எல்லையில் பறந்த பாக்., ஹெலிகாப்டர்\nகாபி Addiction ஒரு குட்டி கதை\nஒரு கோடி ப்பே… ஒரு கோடி… மொமென்ட்\nஅதிக இடங்களில் பா.ஜ.க., வெற்றி பெறும்: அமித்ஷா\nசொல்லும் செயலும் ஒன்றல்ல இன்றைய தமிழ்நாடு அரசுக்கு\nதரமற்ற தடுப்பு சுவர் அரசு நடவடிக்கை எடுக்குமா\nஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார் ஆளுநர்\nகிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம்: முதல்வர் அறிவிப்பு\nஉலக அரங்கில் அமெரிக்கா மதிப்பு வேகமாக சரிகிறது\nதுணைவேந்தர் நியமன ஊழல் : கவர்னர் வேதனை\nஇந்திய அமெரிக்க ராணுவ உறவில் புதிய அத்தியாயம் தொடங்கியது\n7 பேர் விடுதலையை தடுப்போம் ஒரு பெண்ணின் சபதம்\nஅரசு பஸ் ஓட்டிய குரங்கு ; டிரைவர் சஸ்பெண்ட்\nஓசியில் கொழிக்கும் ரயில்வே யூனியன்கள் எந்த கட்டணமும் செலுத்துவது இல்லை\n2 வரை நோ ஹோம் ஒர்க் மக்கள் என்ன\nதொல்லியல் தமிழர் வரலாற்றுத் தடங்கள், சிந்துவெளி முதல் கீழடி வரை நூல் குறித்து முனைவர் ம.இளங்கோவன் உரை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\n15 வயது ���களுக்கு தந்தை செய்த கொடூரம்\n1.67 லட்சம் மீனவர் கணக்கில் ரூ.5,000 டெபாசிட்\n3 பைக் மோதல்; 2 பேர் பலி, 4 பேர் காயம்\nதேசிய டென்னிஸ்; முதல் சுற்றுக்கு முன்னேறிய வீரர்கள்\nகிரிக்கெட் லீக்: சுழன்று அடித்த கோவை நைட்ஸ்\n'தினமலர்' நடத்திய உலகக்கோப்பை கிரிக்கெட் குவிஸ்\nசென்னையில் தினமலர் உங்களால் முடியும் நிகழ்ச்சி | Education Event For Engineering Counselling\nகுளம் பராமரிப்பை தடுத்த அதிகாரிகள்; மக்கள் அதிருப்தி\nதண்ணீர் பஞ்சம்; மாணவர் விடுப்புக்கு கோரிக்கை\nபழநி கோயிலில் சிறப்பு யாக பூஜை\nகாவிரி பிரச்னையை பேசி தீர்க்கலாம்\nமான் வேட்டையாடிய ராணுவ வீரர்\nஇலங்கை குண்டுவெடிப்பு : மதுரையில் என்.ஐ.ஏ விசாரணை\nமாநில கால்பந்து: ஊட்டி, ஓபிசி, கண்ணனூர் சாம்பியன்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகாவிரி பிரச்னையை பேசி தீர்க்கலாம்\nபார்லியை முடக்காதீர்; மோடி வேண்டுகோள்\nதண்ணீர் தருமா ஸ்டாலின் பொய்\n1.67 லட்சம் மீனவர் கணக்கில் ரூ.5,000 டெபாசிட்\n'தினமலர்' நடத்திய உலகக்கோப்பை கிரிக்கெட் குவிஸ்\nசென்னையில் தினமலர் உங்களால் முடியும் நிகழ்ச்சி | Education Event For Engineering Counselling\nகுளம் பராமரிப்பை தடுத்த அதிகாரிகள்; மக்கள் அதிருப்தி\nஜூன் 20ல் இன்ஜி., ரேங்க் லிஸ்ட்\nஜிப்மர் நர்சிங் பட்டமளிப்பு விழா\nசாதனைக்காக யோகாசம் செய்த பெண்கள்\nநாங்கூரில் சங்ககால தொல்லியல் சான்றுகள்\nமாலை போடச் சொல்லி தேரை நிறுத்திய திமுக எம்எல்ஏ | DMK MLA fighting for recognition at temple\nஇலங்கை குண்டுவெடிப்பு : மதுரையில் என்.ஐ.ஏ விசாரணை\nமான் வேட்டையாடிய ராணுவ வீரர்\nதண்ணீர் பஞ்சம்; மாணவர் விடுப்புக்கு கோரிக்கை\n15 வயது மகளுக்கு தந்தை செய்த கொடூரம்\n3 பைக் மோதல்; 2 பேர் பலி, 4 பேர் காயம்\nபீகாரில் வெயிலுக்கு 40 பேர் பலி\nமழை நீரை சேமிக்காவிட்டால் அவ்வளவுதான்\nகடலூரில் தினமலரின் 'உங்களால் முடியும்' கல்வி நிகழ்ச்சி\nஇதுவரை 750 கோடி வசூல்: பராமரிக்க ஆளில்ல\nதினமலர் சார்பில் 'உங்களால் முடியும்' கல்வி நிகழ்ச்சி\nதேர்தலுக்கு பிந்தய அலசல் | Post Election Analysis | இதாங்க மேட்டரு | Ithanga Mattaru\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\n2ஆம் நாள் நெல் திருவிழா\nகடும் வறட்சியில் வேலூர் மாவட்டம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத���திகரிப்பது எப்படி\nதேசிய டென்னிஸ்; முதல் சுற்றுக்கு முன்னேறிய வீரர்கள்\nகிரிக்கெட் லீக்: சுழன்று அடித்த கோவை நைட்ஸ்\nமாநில கால்பந்து: ஊட்டி, ஓபிசி, கண்ணனூர் சாம்பியன்\nஇலங்கையை துவம்சம் செய்த ஃபின்ச்\nமீடியா கிரிக்கெட்: 'தினமலர்' வெற்றி\nமாநில சிறுவர் கால்பந்து போட்டி\nமாநில ஜூனியர் ஐவர் கால்பந்து\nபழநி கோயிலில் சிறப்பு யாக பூஜை\nபஞ்சவடியில் 23ம் தேதி கும்பாபிஷேகம்\nஅஜித் பட டிரைலரை அடிச்சு தூக்கிய பிரபாஸ்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா - திரை விமர்சனம் | Film Review by Poo Sattai Kumaran | Dinamalar\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/64934-young-man-massacre.html", "date_download": "2019-06-16T20:07:41Z", "digest": "sha1:XBMZCASJY2IAEQVSUGX4GADPXS2FLEDW", "length": 10869, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "மதுரை:காவல்நிலையம் அருகே இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை.. | Young man massacre", "raw_content": "\nமுதல் பந்திலேயே விக்கெட் : விஜய் சங்கர் அசத்தல்\nநாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடக்கம்\nவெயிலுக்கு 17 பேர் உயிரிழப்பு...எங்கே தெரியுமா\nரோஹித், கோலி செம ஆட்டம்: பாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்கு\nஇந்திய அணியின் ரன் மழைக்கு தடைப்போட்ட வான்மழை\nமதுரை:காவல்நிலையம் அருகே இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை..\nமதுரையில் காவல் நிலையத்திற்கு கையெழுத்து போட வந்த இளைஞரை ஓட ஓட விரட்டி படுகொலை செய்த மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.\nமதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அஜித். இவர் தனது அண்ணன் ரஞ்சித்துடன் தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு ஒரு வழக்கு தொடர்பாக கையெழுத்திட இன்று காலை வந்துள்ளார். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த ஏழு பேர் கொண்ட மர்ம கும்பல் அஜித்தை ஓட ஓட விரட்டி காவல் நிலையம் அருகே வைத்து கொடூரமாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியது.\nதகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த மற்றொருவர் சிகிச்சைக்ககாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், கடந���த மாதம் செல்லூர் பகுதியில் திருவிழாவின் போது விக்கி என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளதும் அதன் காரணமாகவே இந்த படுகொலை நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.\nஇதையடுத்து போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவம் நடைபெற்ற இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகாவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் நூதன போராட்டம்\nமுதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் நடிகர் ராதாரவி\nஅதிமுக உட்கட்சி விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் கருத்து கூற முடியாது: தமிழிசை\nகோவை: தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை\n1. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n2. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\n3. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவை காதலிக்கும் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n4. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \n5. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n6. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n7. பிக் பாஸ் வீட்டிற்குள் முதலில் போனது யாருனு ஞாபகம் இருக்கா இந்த சீசன்ல கமல் என்ன சொல்லப்போறாரு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\nசிலிண்டர் வெடிப்பு: ஆம்புலன்ஸ் ஊழியர் உட்பட இருவர் படுகாயம்\nமதுரையில் 50 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சனை இருக்காது: செல்லூர் ராஜூ\nதஞ்சாவூர் பெரிய கோயில் சிற்பங்களை கொஞ்சிய இளைஞர் கைது \n1. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n2. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\n3. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவை காதலிக்கும் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n4. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \n5. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n6. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n7. பிக் பாஸ் வீட்டிற்குள் முதலில் போனது யாருனு ஞாபகம் இருக்கா இந்த சீசன்ல கமல் என்ன சொல்லப்போறாரு\nவெயிலுக்கு 17 பேர் உயிரிழப்பு...எங்கே தெரியுமா\nஉலகக்கோப்பைய���ல் ரோஹித் 2-ஆவது சதம்....தோனியின் சாதனையும் முறியடிப்பு\nபொறியியல் தரவரிசை பட்டியல் நாளை வெளியாகாது - அமைச்சர் தகவல்\nசின்மயிடம் வசமாக சிக்கிய ரங்கராஜ் பாண்டே : காரணம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/08/blog-post.html", "date_download": "2019-06-16T18:35:25Z", "digest": "sha1:NDNI2M44BCNQTI442HMCXALMNS4W626S", "length": 28949, "nlines": 379, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "சிறு‌மியை ‌சீர‌ழி‌த்த ‌சி‌ல்லரை ம‌னித‌ர்க‌ள்(மிருகங்கள்)!- உண்மைச் சம்பவம்.. ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nசிறு‌மியை ‌சீர‌ழி‌த்த ‌சி‌ல்லரை ம‌னித‌ர்க‌ள்(மிருகங்கள்)\nMonday, August 01, 2011 சமூகம்., சிறுமி கற்பழிப்பு, செய்திகள் 34 comments\nசிறு‌மியை கட‌த்‌தி செ‌ன்று இர‌ண்டரை ஆ‌ண்டுகளாக பா‌லிய‌ல் பலா‌த்கார‌ம் செ‌ய்த கொடுமை த‌ற்போதுதா‌ன் வெ‌‌ளி‌ச்ச‌த்து‌க்கு வ‌ந்து‌ள்ளது. பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட அ‌ந்த ‌சிறு‌மி உமாவு‌க்கு (பெய‌ர் மா‌ற்ற‌ம்) மதுரை மாவ‌ட்ட‌ம், ‌திரும‌ங்கல‌ம் அருகே உ‌ள்ள வாகை‌க்குள‌ம் ‌கிராம‌‌ம்தா‌ன் சொ‌ந்த ஊ‌ர்.\n12 வய‌து இரு‌க்கு‌ம் போது அதே ஊரை சே‌ர்‌‌ந்த உற‌வின‌ர் ரா‌ஜ்குமா‌ர் எ‌ன்பவரு‌க்கு அவரது பெ‌ற்றோ‌ர் ‌திருமண‌‌ம் செ‌ய்து வை‌த்து‌ள்ளனர். பக்குவம் அடையாத அந்த பெண், ‌திருமண வா‌ழ்‌க்கையை வெறு‌த்து கணவரைப் பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு ‌மீ‌ண்டு‌ம் வந்து விட்டாள்.\nவா‌ழ்‌க்கையை நட‌த்த வேண்டுமே எ‌ன்ற ‌நிர்ப்பந்தத்தில் திருமங்கலத்தில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை‌க்கு செ‌ன்றா‌‌ள் உமா. ஜவுளிக்கடையில் வேலை பார்த்த ஒரு பெண்ணுடன் ஏ‌ற்ப‌ட்ட பழ‌க்க‌த்தா‌ல், தான் பட்ட கஷ்ட‌ம், குடும்ப பிரச்சனைகளை சொ‌ல்‌லி வேதனை அடை‌ந்து‌ள்ளா‌‌ள். உமா‌வி‌ன் க‌ஷ்ட‌த்தை தோழி தனது தாயா‌ரிட‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர்.\nஇந்த சூ‌ழ்‌நிலை‌யி‌ல் ஒரு நாள் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்ப பேரு‌ந்து நிலையத்தில் உமா நின்று கொண்டிருந்தபோது தனது மணி பர்சை தவற விட்டுவிட்டாள். ஊருக்கு செல்ல பண‌ம் இ‌ல்லாம‌ல் த‌வி‌‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த உமாவு‌க்கு தோ‌ழி‌யி‌‌ன் தாயா‌ர் க‌ண்‌ணி‌ல் தெ‌‌ன்ப‌ட்டு‌ள்ளா‌ர்.\nஊரு‌க்கு செ‌ல்ல பயண‌ம் கே‌ட்ட உமாவை தனக்கு சாதகமாக பய‌ன்படு‌த்தி‌க் கொ‌ண்டா‌ள் தோ‌ழி‌யி‌ன் தாயா‌ர். பார்க்க அழகாக இருந்த உமாவை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முடிவு செய்த தோ‌ழி‌யி‌ன் தா‌ய��, நல்ல சம்பளத்தில் வேலைக்கு சேர்த்து விடுவதாக கூறி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று‌ள்ளா‌‌ள்.\nஉமா‌வை த‌ன் ஆசை வளைய‌த்து‌‌க்கு‌ள் கொ‌ண்டு‌ வ‌ந்த தோ‌ழி‌யி‌‌ன் தா‌ய், மதுரைக்கு அழைத்துச் சென்று விபசாரத்தில் ஈடுபடுத்தியு‌ள்ளா‌‌ள். அப்போதுதான் தா‌ன் ஏமாற்றப்பட்டோம் என்பதை உண‌ர்‌ந்து‌ள்ளா‌‌‌ள் உமா. ‌விபசார‌ம் செ‌ய்ய மறு‌த்த உமாவை வலு‌க்க‌ட்டாயமாக பா‌லிய‌ல் தொ‌ழி‌லி‌ல் ஈடுபட வை‌த்தா‌ர் தோ‌ழி‌யி‌ன் தா‌ய். அரசியல்வாதிகள் முத‌ல் போ‌க்‌கிரிகள் வரை அனை‌த்து காம‌க் கொடூர‌ர்களு‌க்கும் இரையானா‌ள் உமா.\nஇ‌ப்படி ‌விபசார‌த்‌தி‌ல் தொட‌ர்‌ந்து ஈடுபடு‌த்த‌ப்ப‌ட்ட உமா ‌பி‌ன்ன‌ர் ஒ‌வ்வொருவரு‌க்காக ‌வி‌ற்க‌ப்ப‌ட்டா‌ள். காரைக்குடி‌யை சே‌ர்‌ந்த ஒருவ‌ர் உமாவை அ‌திக ‌விலை கொடு‌த்து வா‌ங்‌கியதோடு ‌விபசார‌த்‌தி‌ல் த‌ள்‌ளி ல‌ட்ச‌க்கண‌க்கான பண‌‌‌ம் ச‌‌ம்பா‌தி‌த்த கையோடு, வேறொருவரு‌க்கு ‌‌வி‌ற்று ‌வி‌ட்டா‌ன்.\nசென்னை, ராமநாதபுரம், திருச்சி, கோவை, ராமே‌ஸ்வரம் உள்பட பல ஊர்களுக்கு ‌வி‌ற்க‌‌ப்ப‌ட்ட உமா, ஒவ்வொரு ஊரிலும் அவளால் பல‌ர் பணம் சம்பாதித்தனர். இர‌ண்டரை ஆ‌ண்டுக‌ளி‌ல் 200க்கும் மேற்பட்டவர்கள் உமாவை பா‌லிய‌ல் பலா‌த்கார‌ம் செ‌ய்ததோடு பல முக்கிய விபசார ஏஜெண்டுகள் அவளை மாதக்கணக்கில் வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தி பண‌ம் ச‌ம்பா‌தி‌த்து‌ள்ளனர்.\nகாரைக்குடி பெண் ஏஜெண்டு ஒருவ‌ர் உமாவை நே‌ற்று மு‌ன்‌தின‌ம் ராமநாதபுரத்துக்கு அழைத்துச் சென்றபோது த‌ப்‌பி‌த்த அவ‌ள், ராமநாதபுரத்தில் பி.வி.எம். என்ற தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ரைசுதீன் என்பவரிடம் தஞ்சமடைந்து, தான் சீரழிக்கப்பட்ட விவரத்தை கூ‌றியு‌ள்ளா‌ள்.\nராமநாதபுரம் அனைத்து மகளிர் காவ‌ல் நிலையத்தில் உமாவை ஒப்படைத்தன‌ர் தொண்டு நிறுவனத்‌தின‌ர். கடந்த இர‌ண்டரை ஆண்டுகளாக அரசியல்வாதிகள் உள்பட பலரால் சீரழிக்கப்பட்ட கொடுமையை சொ‌ல்‌லி கத‌றி அழுது‌ இரு‌க்‌கிறா‌‌ள் உமா.\nபுகாரை பெற்று‌க் கொ‌ண்ட காவ‌ல்துறை‌யின‌ர் திருமங்கலம் கப்பலூரை சேர்ந்த உமா‌ தோழிதின் தாய், கீழக்குயில்குடி சத்யா, திருப்பரங்குன்றம் செல்வி, திருமங்கலம் சந்திரா, காரைக்குடி டி.கே.நகர் ருக்மணி, இன்னொரு பெண், மதுரை கலைச்செல்வி, அவருடைய கணவர் சதீஷ், ராமே‌ஸ்வரம் இளங்கோ, அ��்யர், ராமே‌ஸ்வரம் நகரசபை தி.மு.க. தலைவர் அப்துல் ஜலீல், சாத்தான்குளம் சேக், ராமநாதபுரம் ஆனந்தா, மதுரை ஆட்டோ டிரைவர் பாண்டி, ராஜேந்திரன் ஆகிய 14 பேர் மீது வழக்கு பதிவு செய்து‌ள்ளன‌ர்.\nஉமா‌விட‌ம் நட‌த்‌திய விசாரணையில், வலுக்கட்டாயமாக அறையில் அடைத்து வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியதாகவும், விலை உயர்ந்த சொத்துக்களை தருவதாக ஆசை காட்டி பா‌லிய‌ல் பலா‌த்கார‌ம் செ‌ய்ததாகவு‌ம் கூறியு‌ள்ளா‌ள். த‌ன்னை போலவே ஆந்திராவை சேர்ந்த பல மைனர் பெண்களை இந்த கும்பல் விபசாரத்தில் ஈடுபடுத்தி வருவதாகவும் தெரிவி‌த்து‌ள்ளா‌ள் உமா.\nஅண்மையில் இதேப்போன்று கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பல‌ரி‌ன் ஆசைவா‌ர்‌த்தைகளு‌க்கு ஏமா‌ந்து பா‌‌லிய‌ல் பலா‌த்கார‌ம் செ‌ய்‌ய‌ப்ப‌ட்ட ‌நிக‌ழ்வு அட‌ங்குவத‌ற்கு‌ள், ‌மீ‌ண்டு‌ம் கிளம்பியுள்ள பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபண ஆசை மற்றும் காமாந்தரர்களால் உமா பாதிக்கப்பட காரணமாக இருந்ததும் பெற்றோர்கள்தான்; உருவாகாம‌ல் இரு‌ப்பதை தடு‌ப்பது‌ம் பெ‌ற்றோ‌ர்க‌‌ள்தா‌ன்.\nநன்றி அலைகள் செய்திகள் ...\nகொடுமைகள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது .\nஉடந்தையா இது நாள் வரை இருந்த காவலர்களை என்ன செய்வது\nமனதை உலுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. Bitter side of reality. :-(\nஇது போல் இன்னும் எத்தனையோ\nஇதே பாதிப்பினால் எழுதப்பட்ட கவிதை நண்பரே...\nஈகரை தளத்தின் கவிதை போட்டியில் முதல் பரிசும் பெற்றது கவிதை\nநான் இந்த கவிதைக்கு பயன்படுத்தியிருக்கும் படமும் இதேதான்...\nஇவனுகளை சவூதி ஸ்டைல்ல கட் பண்ணனும்ய்யா...ராஸ்கல்....\nஇவங்களுக்கெல்லாம் கட் பண்ணனும் கருன்.\nதேவைகளற்றவனின் அடிமை August 1, 2011 at 1:11 PM\n//செங்கோவி says: 1 ஆகஸ்ட், 2011\nஇவங்களுக்கெல்லாம் கட் பண்ணனும் கருன்//\nஇவர்களையெல்லாம் கொல்ல சட்ட திருத்தம் வேண்டும்\nஇன்னும் எத்தனை கொடுமைகள் வெளிவராமல் இருக்கோ வலிகள் நிறைந்த பதிவு.\nபடிக்கும் பொழுதே வேதனையா இருக்கு நண்பரே .\nஇவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுப்பதுடன்.. காயடித்து விடவேண்டும் ஊரில் காட்டான் நாம்பனுக்கு காயடித்த அனுபவம் உள்ளவன்\nஇவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுப்பதுடன்.. காயடித்து விடவேண்டும் ஊரில் காட்டான் நாம்பனுக்கு காயடித்த அனுபவம் உள்ளவன்\nஇந்த பெண்ணின் வாழ்கையை சீரழித்தவர்கள் பிடி���ட்டால் காவல் துறை கோர்ட்டு என்று அழைத்து செல்லாமல்\nஅதிக மக்கள் கூடும் நடு வீதியில் அவர்களை நிர்வனாமாக நிறுத்தி\nபச்சை உடலில் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு சுடவேண்டும்\nஇதை பார்ப்பவர்கள் நாளை இது போல் செய்யத் பயப்படவேண்டும்\nஇது நம் நாட்டில் நடக்காது\nஇந்த மாதிரி விஷயங்களை படிக்கைய்ல் நெஞ்சு கொதிக்குது தோழரே\nதண்டனை கடுமையாக்கப்பட்டால் தான் தவறுகள் குறையும்... கொடுமைடா சாமி\nதீயிட்டுக் கொளுத்தினாலும் தீராது இந்த கொடுமை.\nம்..இப்படியும் வக்கிர எண்ணம் கொண்ட மனிதர்களா. மனிதாபிமானமற்ற இந்தக் கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்,\nஇந்த நாய்களை நடு ரோட்டில் வைத்து சுட்டுத்தள்ளினால் என்ன\nஎன்ன கொடுமை ஐயா இது... இந்த உலகில் இருந்து இந்த கொடுமை எல்லாம் எப்ப நிக்கும்... இந்த மனித குல சீரழிவ பார்கமுடியாமதான் பூமித்தாய் உலகத்தையே அழிக்கபோரளோ.\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் August 5, 2011 at 10:25 PM\nஇந்த நாய்களை எல்லாம் நடுவீதியில் வைத்து ஒவ்வொரு உறுப்பாக வெட்டிக் கொல்வதை எல்லாச் சேனலிலும் ஒளிபரப்ப வேண்டும் . பயம் இருந்தாலாவது குற்றம் குறையுமோ என்னவோ\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nசெங்கொடிக்கு வீரவணக்கம், தூக்குத்தண்டனையை ஆயுள்தண்...\nநம் இந்தியா ஜனநாயக நாடா\nஆல்கஹால் அருந்தி... ஆரோக்கியமா வாழ்வோம்...\nஆண்களிடம் சொல்ல டாப் 10 `பெண்மொழி'கள்\n\"வேட்டியே வேணாம்னு சொல்லிட்டேன்,பேட்டி எதற்கு\nஒரு ஏழைப் பெண்ணின் இறுதி விருப்பம்\nமடியில் கனம், வழியில் பயம் உண்மைதானே முத்தமிழ் அறி...\nஇந்த மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைகளும் இலவசம்\n” அலறுகிறது அமெரிக்க அர...\nரஜினிகாந்த் பேச்சை கேட்டிருந்தால் காங்கிரஸ் ஆட்சி ...\nஉண்மையிலேயே பிரதமர் மன்மோகன் சிங் நேர்மையானவரா\nகாங்கிரஸ் நிச்சயம் நசுக்கிவிடும் ஹசாரேயை...\nஇது இலவச மருத்துவமனை - இங்கு ட்ரீட்மென்ட் Free\nஅழகிரி மதுரையை விட்டே ஓட்டமா மதுரையில் பரப���ப்பு\nகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா\nஈழப் போராட்டத்தின் இரண்டு முக்கிய உரைகள்\n இனி தொடர்பதிவு யோசிக்கவே கூடாது...\nஇந்த தொடர் பதிவைக் கண்டுபிடிச்சவன் என்கையில கிடைச்...\nஐயையோ எல்லாம் போச்சே பாமக - ராமதாஸ் அலறல்...\nஎன்ன பொழப்புடா இது - பள்ளியில் நடந்த உண்மைகள் -7\nஆட்சி மாற்றம் பற்றி அஜீத் பரபரப்பு கருத்து\n“பிரபாகரனுடன் யுத்தத்தின் இறுதிவரை தொடர்பில் இருந்...\nஇதை படிக்காதீங்கன்னு சொன்னா கேட்கவா போறீங்க\nவிஜயகாந்துக்கு வந்த ‘வில்லங்க’ கடிதம்\nஆக்னிஸ்மேரியும் அம்லோர் அம்மாளும் - ஒரு இரத்த சரி...\nசென்னையில் சிங்களவர் மீது சரமாரி தாக்குதல்-ஒரு பரப...\nஇந்த காலத்து பசங்க எப்படி இருக்காங்க பாருங்க\nசன் டிவி கலாநிதிமாறன் பெயரில் புகார் கொடுத்தவர் ம...\nஇந்த அனுபவம் உங்களுக்கும் உண்டா\nசிறு‌மியை ‌சீர‌ழி‌த்த ‌சி‌ல்லரை ம‌னித‌ர்க‌ள்(மிருக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-memory/", "date_download": "2019-06-16T18:30:19Z", "digest": "sha1:SHHEKKAMO6MKXLX44HLQDPUTT3RWOOMU", "length": 2914, "nlines": 61, "source_domain": "www.techtamil.com", "title": "ச்ரோச்ச்பர் Memory – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nபுதிய தொழில்நுட்பம் அறிமுகம்: Crossbar நினைவகம்\nகார்த்திக்\t Aug 11, 2013\nதற்போது சந்தையில் இருக்கும் iPhone, iPad மற்றும் பிற Tabletகளில் நாம் பொதுவாகச் சொல்லும் Internal Memory என்பது RRAM , NAND based RRAM எனும் Flash Memory ஆகும்.இந்த வகைநினைவகங்களில் சில GBக்கள் அளவு தான் சேமிக்க முடியும். இந்த…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/09/07082246/1007799/Seeman-decides-to-act-in-moviesNTKNaam-Tamilar-Katchi.vpf", "date_download": "2019-06-16T19:31:45Z", "digest": "sha1:YVSCL64MYP6RBZM25WBIBNO7JPNKVPG7", "length": 8465, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "திரைப்படத்தில் மீண்டும் நடிக்க முடிவு - சீமான்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிரைப்படத்தில் மீண்டும் நடிக்க முடிவு - சீமான்\nபதிவு : செப்டம்பர் 07, 2018, 08:22 AM\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் திரைப்படத்தை இயக்குவேன் - சீமான்\nதிரைப்படத்தில் மீண்��ும் நடிக்க போவதாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரும், திரைப்பட இயக்குநருனமான சீமான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகுடிநீர் பஞ்சம் : வெள்ளை அறிக்கை தேவை - கே.எஸ்.அழகிரி\nதமிழகத்தில் நிலவும் கடுமையான குடிநீர் பஞ்சத்திற்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nஅரக்கோணம் தொகுதி திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு\nஅரக்கோணம் தொகுதியில் இருந்து தி.மு.க. சார்பில் நாடாளுமன்றத்துக்கு தேர்த்தெடுக்கப்பட்ட ஜெகத்ரட்சகன் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்று தெரிவித்து வருகிறார்.\nகோடையில் தண்ணீர் தட்டுப்பாடு வருவது வழக்கம்தான் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nகோடை காலத்தில் தமிழகத்தில் தண்ணீர் தட்டுபாடு வருவது வழக்கமானது தான் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nகூடங்குளம் அணுக்கழிவு மையத்துக்கு மாவட்ட பா.ஜ.க. எதிர்ப்பு\nகூடங்குளம் அணுமின் நிலையத்தின் அதிகாரிகளிடம் அணுக்கழிவுகள் சேமிப்பது குறித்த விளக்கங்களை தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேட்டறிந்தார்.\nபிரதமர் தலைமையில் ஜூன் 19-ல் ஆலோசனை கூட்டம் : அனைத்து கட்சி தலைவர்களுக்கு அழைப்பு\nபிரதமர் மோடி தலைமையில் வரும்19-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்து கட்சி தலைவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nபிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் : குலாப் நபி ஆசாத், டிஆர் பாலு உள்ளிட்டோர் பங்கேற்பு\nநாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/11/blog-post_418.html", "date_download": "2019-06-16T19:18:59Z", "digest": "sha1:P3MFRPICKRNRG4Q7AT4Q2NBBL7RXEAZL", "length": 40170, "nlines": 149, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பண்புள்ளவன் என்ற வகையில், ஜனாதிபதியை பழிவாங்கமாட்டேன் - ரணில் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபண்புள்ளவன் என்ற வகையில், ஜனாதிபதியை பழிவாங்கமாட்டேன் - ரணில்\nபண்புள்ள அரசியலை மேற்கொண்டு வரும் நபர் என்ற வகையில் தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பழிவாங்க போவதில்லை என ஐக்கிய தேசிய்க்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதியின் சந்தேகம் மற்றும் அச்சத்தை போக்கும் வகையில் அவருக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ள ரணில் விக்ரமசிங்க, எந்த சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதியை பழிவாங்க போவதில்லை எனக் கூறியுள்ளார்.\nதமிழ் முற்போக்கு கூட்டணியின் கட்சித் தலைவர்கள் மனோ கணேசன், பழனி திகாம்பரம், வீ. ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று காலை ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.\nபேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி முன்வைத்த மூன்று பிரதான விடயங்களை மனோ கணேசன் பகிரங்கப்படுத்தியிருந்தார். இதனையடுத்தே ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதிக்கு தனது செய்தியை அனுப்பியுள்ளார்.\nநாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்தால், ரணில் விக்ரமசிங்கவுக்கு பதிலாக வேறு ஒருவரை பிரதமராக தெரிவு செய்யுமாறு, ஜனாதிபதி கூறியதாக மனோ கணேசன் குறிப்பிட்டிருந்தார்.\nரணில் விக்ரமசிங்கவுடன் தொடர்ந்தும் இணைந்து பணியாற்ற முடி���ாது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். இது சம்பந்தமான மனோ கணேசன் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட பின்னர், ரணில், மனோ கணேசனை அழைத்து பேசியுள்ளார்.\nதான் எந்த வகையிலும் ஜனாதிபதியையோ அவரது அணியை பழிவாங்க மாட்டேன் எனவும் தான் அங்கம் வகிக்கும் பண்புள்ள அரசியலில் பழிவாங்கல் உள்ளடக்கப்படவில்லை எனவும் இதனால், எந்த சந்தேகமும் அச்சமும் கொள்ள வேண்டாம் என ஜனாதிபதியிடம் கூறுமாறு ரணில் விக்ரமசிங்க, மனோ கணேசனுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.\nமேலும் ஒரு தவறை செய்து அதனை மறைக்க பல தவறுகளை செய்யாது, நடந்த தவறுகளை மறந்து மீண்டும் இணைந்து செயற்பட அழைப்பு விடுப்பதாகவும் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். எனினும் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி எப்படி தீர்க்கப்பட போகிறது என்பதை தன்னால் சரியாக கூற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇறங்கிப்போவதை தவிர வேறு வழியில்லை.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nமுஸ்லிம் சமூகத்திற்கு,, மகிழ்ச்சியான செய்தி\nகிழக்கு பல்கலைக்கழகக்தின் மருத்துவ பீடத்தை சேர்ந்த இரு பெண் வைத்தியர்கள் #மகப்பேற்று துறைக்கு VOG தேர்வு கல்முனையை சேர்ந்த பெண் வைத...\nபாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன், சீறிப்பாய்ந்த ரிஸ்வி முப்தி\nஎமக்கும் சஹ்­ரா­னுக்கும் இடையில் கருத்து முரண்­பா­டுகள் இருந்­தன. ஆனால் சஹ்ரான் இவ்­வாறு மிலேச்­சத்­த­ன­மான கொலை­கா­ர­ணாக மாறுவர் என நா...\nமுஸ்லிம்களை மாத்திரம் நீதிமன்றத்திலிருந்து, வெளியேறுமாறு கூறிய நீதிபதி - குளியாப்பிட்டியில் கொடூரம்\n- மொஹமட் அசாம் - முஸ்லிம்கள் மட்டும் நீதிமன்ற கட்டிடத்திலிருந்து வெளியேறுமாரு கூறிய சம்பவமொன்று 2019.05.31 வெள்ளிக்கிழமை குளியாப்ப...\nகருத்தடை செய்யப்பட்ட முஸ்லிம் பெண்கள் - திடுக்கிடும் தகவல் ஆதாரங்களுடன் வெளியானது, காசல் வைத்தியசாலையில் அக்கிரமம்\n(சுலைமான் றாபி) கொழும்பு காசல் வைத்தியசாலையில் முஸ்லிம் பெண்கள் கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்...\nDr ஷாபி நிரபராதி, குற்றவாளிக்கான எந்த ஆதாரமும் இல்லை - சுகாதார அமைச்சு பிரகடனம்\nகுருநாகல் டாக்டர் ஷாபி தொடர்பில் விசாரிக்க சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட குழு தனது விசாரணைகளை முடித்துக் கொண்டுள்ளதாக தகவல். கர...\nநான் முஸ்லிமாக பிறந்திருந்தால், சஹ்ரான் போன்றவராக மாற வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் - ஞானசார\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலை குண்டை வெடிக்க செய்த சஹ்ரான் ஹசீம் இலங்கையின் இளைஞன் எனவும், முஸ்லிம் இனத்தவராக பிறந்திருந்தால் தானும்...\nபள்ளிவாசல்கள் வீடுகளில் உள்ள குர்ஆன், ஹதீஸ் வசனங்களை ஒரு மணித்தியாலத்திற்குள் அகற்ற உத்தரவு - பொலிசார் அக்கிரமம்\nஏறாவூர் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகளில் காணப்படும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்கள் அனைத்தையும் ஒரு மணித்தியாலத்திற்குள்...\nஞானசாரருடன் பேச, ஜம்மியத்துல் உலமா தயாரில்லை - மகா சங்கத்தினருடன் பேசவே விருப்பம்\nதம்முடன் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா வெளிப்படையாக பேச முன்வர வேண்டுமென பொதுபல சேனா செயலாளர் ஞானசாரர் வலியுறுத்தி இருந்தார். இந்நி...\nசிங்கள பெண் உத்தியோகத்தர், கையில் அபாயாவோடு நிற்கும் காட்சி\n- Rukaiya Ruky - ஜித்தாவில் உள்ள இலங்கை கொன்ஸுலூட் அலுவலகத்தில் பணி புரியும் சிங்கள பெண் உத்தியோகத்தர் ஒருவர் பணி முடிந்து செல்வதற்காக...\nபள்ளிவாசல் சோதனையையும், முஸ்லிம்களை கைது செய்வதையும் நிறுத்தக்கூடாது - இனவாதம் கக்கும் மகிந்த\nதனது தலைமையிலான அரசாங்கத்தில், இந்த நாட்டில் எந்தவொரு பயங்கரவாதத்துக்கும் இடமளிக்கப் போவதில்லையென எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு, இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதியபடி, பயனித்தவ��் கைது - ஸ்ரீலங்கன் விமானத்தில் அக்கிரமம்\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் சீ ஐ டி யினர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வை...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/12/blog-post_406.html", "date_download": "2019-06-16T19:35:50Z", "digest": "sha1:V2OANTZKXTMUJYVUORL7YZEUXAL27XMY", "length": 39140, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மகிந்த எந்தக் கட்சி...? - டுவிட்டர் பதிவுகள் ஆதாரமாக அமையுமா..?? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n - டுவிட்டர் பதிவுகள் ஆதாரமாக அமையுமா..\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நிலையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.\nஎதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை சபாநாயகரினால் நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.\nநாடாளுமன்றத்தில் பதிவு செய்யப்படாத அரசியல் கட்சி ஒன்றில் மஹிந்த ராஜபக்ஷ உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளதுடன், அந்தக் கட்சியின் தலைவராகவும் செயற்பட்டு வருகிறார்.\nஇதன் காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து பிரிந்து சென்ற மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இ��ுக்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.\nமஹிந்த தொடர்பிலான சிக்கல் நிலை குறித்து கடிதம் மூலம் தெரியப்படுத்துமாறு சபாநாயகர், தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் மஹிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சி தலைவராக்குவதற்கான நடவடிக்கை வெள்ளிக்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவி பிரமாணம் செய்த பின்னர் கடந்த 11ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் உறுப்புரிமை பெற்றுக் கொண்டதாக மஹிந்த தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டார்.\nஅதற்கமைய அவர் அந்த கட்சியின் தலைவரான ஜீ.எல்.பீரிஸிடம் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார். ஆரம்ப உறுப்பினராகவே அவர் உறுப்புரிமை பெற்றுக் கொண்டார் என்பதற்கு பல டுவிட்டர் பதிவுகள் ஆதாரமாக கிடைத்துள்ளது.\nமஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் உறுப்புரிமை பெற்று கொண்டதன் பின்னர் அவரது மகன் நாமல் ராஜபக்சவும் அதில் உறுப்பினராக இணைந்து கொண்டார்.\nஅதனை உறுதி செய்வதற்கு நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nமுஸ்லிம் சமூகத்திற்கு,, மகிழ்ச்சியான செய்தி\nகிழக்கு பல்கலைக்கழகக்தின் மருத்துவ பீடத்தை சேர்ந்த இரு பெண் வைத்தியர்கள் #மகப்பேற்று துறைக்கு VOG தேர்வு கல்முனையை சேர்ந்த பெண் வைத...\nபாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன், சீறிப்பாய்ந்த ரிஸ்வி முப்தி\nஎமக்கும் சஹ்­ரா­னுக்கும் இடையில் கருத்து முரண்­பா­டுகள் இருந்­தன. ஆனால் சஹ்ரான் இவ்­வாறு மிலேச்­சத்­த­ன­மான கொலை­கா­ர­ணாக மாறுவர் என நா...\nமுஸ்லிம்களை மாத்திரம் நீதிமன்றத்திலிருந்து, வெளியேறுமாறு கூறிய நீதிபதி - குளியாப்பிட்டியில் கொடூரம்\n- மொஹமட் அசாம் - முஸ்லிம்கள் மட்டும் நீதிமன்ற கட்டிடத்திலிருந்து வெளியேறுமாரு கூறிய சம்பவமொன்று 2019.05.31 வெள்ளிக்கிழமை குளியாப்ப...\nகருத்தடை செய்யப்பட்ட முஸ்லிம் பெண்கள் - திடுக்கிடும் தகவல் ஆதாரங்களுடன் வெளியானது, காசல் வைத்தியசாலையில் அக்கிரமம்\n(சுலைமான் றாபி) கொழும்பு காசல் வைத்தியசாலையில் முஸ்லிம் பெண்கள் கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்...\nDr ஷாபி நிரபராதி, குற்றவாளிக்கான எந்த ஆதாரமும் இல்லை - சுகாதார அமைச்சு பிரகடனம்\nகுருநாகல் டாக்டர் ஷாபி தொடர்பில் விசாரிக்க சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட குழு தனது விசாரணைகளை முடித்துக் கொண்டுள்ளதாக தகவல். கர...\nநான் முஸ்லிமாக பிறந்திருந்தால், சஹ்ரான் போன்றவராக மாற வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் - ஞானசார\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலை குண்டை வெடிக்க செய்த சஹ்ரான் ஹசீம் இலங்கையின் இளைஞன் எனவும், முஸ்லிம் இனத்தவராக பிறந்திருந்தால் தானும்...\nபள்ளிவாசல்கள் வீடுகளில் உள்ள குர்ஆன், ஹதீஸ் வசனங்களை ஒரு மணித்தியாலத்திற்குள் அகற்ற உத்தரவு - பொலிசார் அக்கிரமம்\nஏறாவூர் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகளில் காணப்படும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்கள் அனைத்தையும் ஒரு மணித்தியாலத்திற்குள்...\nஞானசாரருடன் பேச, ஜம்மியத்துல் உலமா தயாரில்லை - மகா சங்கத்தினருடன் பேசவே விருப்பம்\nதம்முடன் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா வெளிப்படையாக பேச முன்வர வேண்டுமென பொதுபல சேனா செயலாளர் ஞானசாரர் வலியுறுத்தி இருந்தார். இந்நி...\nசிங்கள பெண் உத்தியோகத்தர், கையில் அபாயாவோடு நிற்கும் காட்சி\n- Rukaiya Ruky - ஜித்தாவில் உள்ள இலங்கை கொன்ஸுலூட் அலுவலகத்தில் பணி புரியும் சிங்கள பெண் உத்தியோகத்தர் ஒருவர் பணி முடிந்து செல்வதற்காக...\nபள்ளிவாசல் சோதனையையும், முஸ்லிம்களை கைது செய்வதையும் நிறுத்தக்கூடாது - இனவாதம் கக்கும் மகிந்த\nதனது தலைமையிலான அரசாங்கத்தில், இந்த நாட்டில் எந்தவொரு பயங்கரவாதத்துக்கும் இடமளிக்கப் போவதில்லையென எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு, இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதியபடி, பயனித்தவர் கைது - ஸ்ரீலங்கன் விமானத்தில் அக்கிரமம்\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் சீ ஐ டி யினர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வை...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2016/10/apple-watch-is-banned.html", "date_download": "2019-06-16T19:04:07Z", "digest": "sha1:HUQHF2ZUH6EUGJ2UQMNG32ZC2P7BMYJ5", "length": 8803, "nlines": 62, "source_domain": "www.karaikalindia.com", "title": "ஆப்பிள் கை கடிகாரத்துக்கு தடை ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nஆப்பிள் கை கடிகாரத்துக்கு தடை\nemman ஆப்பிள், செய்தி, செய்திகள்\nஉலகின் தலைசிறந்த ஸ்மார்ட் போன் தயரிப்பு நிறுவனமான ஆப்பிள் சமீபத்தில் தமது நிறுவனம் சார்பில் ஸ்மார்ட் வாட்ச்சுகளை அறிமுகம் செய்தது.ஆனால் அதில் இடம்பெற்றுள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பல சர்ச்சைகள�� உலகம் முழுவதும் எழுந்த வன்னம் உள்ளன.இதன் மூலம் ரஷ்ய ஹேக்கர்கள் தகவல்களை உளவு பார்ப்பதாக சில தினங்களுக்கு முன் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.இந்நிலையில் லண்டன் அமைச்சரவையில் ஆப்பிள் கை கடிகாரத்தை அணிந்து வர தடை செய்யப்பட்டு உள்ளது.இந்த தடை நடவடிக்கை உலகெங்கும் உள்ள பல இடங்களில் தொடரும் என எதிர்பார்க்கப் படுகிறது.\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/183897/news/183897.html", "date_download": "2019-06-16T18:59:59Z", "digest": "sha1:PNTR22FI6UW44BEQY3Y2LWDFKKAETUA3", "length": 5470, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "படுகவர்ச்சியாக பிகினி புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் நடிகை !!(சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nபடுகவர்ச்சியாக பிகினி புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் நடிகை \nபிக்பாஸ் வீட்டுக்கு போட்டியாளராக செல்வதற்க்கு முன்பே பல முறை சர்ச்சைகளில் சிக்கியவர் நடிகை அர்ஷி கான். இவர் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக போலீசிடம் சிக்கியத்து சினிமா துறையில் அதிர்ச்சியாக இருந்தது.\nஅதன் பிறகு அவர் பிக்பாஸ் 11 நிகழ்ச்சிக்கு சென்றார். அங்கும் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் செய்து பரபரப்பு ஏற்படுத்தினார். இதனால் அவரை controversy queen என்று கூட பலர் விமர்சிப்பதுண்டு.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகு அர்ஷி கான் தன் உடல் எடையை குறைத்துவிட்டார். மேலும் கவர்ச்சியான உடைகள் அணிந்து அடிக்கடி புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.\nஇந்நிலையில் தற்போது அவர் சில பிகினி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஇங்கிலாந்து ராணிக்கு இருக்கும் 9 வியப்பூட்டும் அதிகாரங்கள்\n1959 -ல் இந்தியாவில் நடந்த ராணுவ கள்ளக்காதல் கொலைவழக்கு\nகுழந்தைகள் அமிலத்தை உட்கொண்டால் என்ன செய்வது\nவாழ்க்கை இனிக்க வழிகள் உண்டு\nஆண்&பெண் இருவரது செக்ஸ் தடைகள்\nகண்டமனூர் ஜமீன் கதை – தேனி மாவட்டம்\nவெற்றிகரமாக பேரம் பேசும் வழிகள்\nஇந்தியா வரும் முன்னே, அமெரிக்கா வரும் பின்னே \nவீரப்பன் கோவில் லாக்கர் உடைக்கப்பட்ட மர்மம்\nபுதையலுடன் கூடிய ராஜ ராஜ சோழன் சமாதி எங்கே தெரியுமா \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paramanin.com/?tag=malarchi-publications", "date_download": "2019-06-16T19:06:27Z", "digest": "sha1:CKASYV7WU6KG6372UWVIUJC5HII77NIA", "length": 5508, "nlines": 114, "source_domain": "www.paramanin.com", "title": "Malarchi Publications – ParamanIn", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\nநதி போல ஓடிக்கொண்டிரு – நூல் – பரமன் பச்சைமுத்து\nமுன்னுரை வாழ்க்கை என்பது லட்சக்கணக்கான கோடிக்கணக்கான நிகழ்வுகளைக் கொண்டது. நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் நிகழ்வுகளைக் கொண்டு வந்து நிரப்பிவிடுகிறது வாழ்க்கை. நிகழ்வுகளாலேயே நிகழ்த்தப்படுகிறது வாழ்க்கை. நிகழ்வுகளைக் கொட்டி நிரப்பியே வேயப்படுகிறது நம் வாழ்க்கை வழிப்பாதை. ‘நம் வாழ்வில் என்ன நடக்கிறது’ என்பதைத் தாண்டி, ‘நடப்பதை எப்படிப் பார்க்கிறோம்’ என்பதைத் தாண்டி, ‘நடப்பதை எப்படிப் பார்க்கிறோம்’ என்பதே ‘நம் வாழ்க்கை எப்படி இருக்கப்… (READ MORE)\nதினத்தந்தி புத்தக மதிப்புரை – ‘அகமும் புறமும்’\nசென்னை கடற்கரை சாலையின் மத்தியில் நிற்கும் கம்பீரமான சிவாஜிகணேசனின் சிலையைப் பார்த்து ஒரு வெளிநாட்டுப் பெண்மணி ‘ஹூ ஈஸ் தட் மேன்’ என்று எழுப்பும் கேள்வியோடு தொடங்கும் எனது முந்தைய நூலான ‘அகமும் புறமும்’ குறித்த புத்தக மதிப்புரையை இன்று ‘தினத்தந்தி’ வெளியிட்டிருக்கும் வேளையில், அந்த சிவாஜி கணேசன் சிலை கடற்கரையில் இல்லை இப்போது. ‘பல்வேறு… (READ MORE)\nஇயற்கையே கை கொடேன். என் கைகளில் ஏந்த மழையைக் கொடேன்\nநீர் முடிச்சு : நல்ல தண்ணீராக்கி உயிர் நீராக்கும் வழி\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nparamanp on ‘டங்கிர்க்’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/21029", "date_download": "2019-06-16T18:44:35Z", "digest": "sha1:MRDXPL5VDW6L7QFLKJ4SFE3YKUD7BQX6", "length": 13781, "nlines": 122, "source_domain": "www.tamizhvalai.com", "title": "பாகிஸ்தான் இராணுவம் நல்லமுறையில் நடத்தியது – பிடிபட்ட விமானியின் பேச்சால் நிம்மதி – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideபாகிஸ்தான் இராணுவம் நல்லமுறையில் நடத்தியது – பிடிபட்ட விமானியின் பேச்சால் நிம்மதி\nபாகிஸ்தான் இராணுவம் நல்லமுறையில் நடத்தியது – பிடிபட்ட விமானியின் பேச்சால் நிம்மதி\nபிப்ரவரி 26 அன்று காஷ்மீர் ��ல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் போர் விமானங்களை இந்திய போர் விமானங்கள் விரட்டிச் சென்ற போது, ஒரு விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தது.\nஇதனால் அதில் இருந்த சென்னையைச் சேர்ந்த விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் பிடிபட்டார். விமானம் விழுந்த பகுதியில் இருந்தவர்களால் சுற்றி வளைத்துப் பிடிக்கப்பட்ட அவரை பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் மீட்டனர்.\nஇதுபற்றி பாகிஸ்தான் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் கூறுகையில், இந்திய போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அதில் இருந்த விமானி தங்கள் காவலில் இருப்பதாகவும், ஜெனீவா மாநாட்டு ஒப்பந்தத்தின்படி அவர் நடத்தப்படுவார் என்றும் தெரிவித்தார்.\n(போர்க்கைதிகளை துன்புறுத்தாமல், அவமதிக்காமல், மிரட்டாமல் சம்பந்தப்பட்ட நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது ஜெனீவா ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் ஆகும்)\nஅபிநந்தனின் கண்கள் மற்றும் கைகளை பின்புறமாகக் கட்டி பாகிஸ்தான் இராணுவத்தினர் அழைத்துச் செல்வது போன்ற காட்சி வெளியானது.\nபின்னர், அபிநந்தனுடன் பாகிஸ்தான் இராணுவ அதிகாரி நடத்திய உரையாடல் அடங்கிய பரபரப்பான மற்றொரு காணொலி காட்சியையும் அந்த நாட்டு இராணுவம் வெளியிட்டது.\nஅந்த காணொலியில், ஒரு கும்பல் மற்றும் இராணுவ வீரர்களிடம் சிக்கிய தன்னை இராணுவ அதிகாரி ஒருவர் மீட்டு அதிகாரிகள் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றதாக அபிநந்தன் தெரிவித்து உள்ளார்.\nஅபிநந்தனின் முகத்தில் இரத்தக்கறையுடன் காயங்கள் இருந்ததால் அவர், தாக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.\nஅந்த உரையாடல் விவரம் வருமாறு:–\nபாகிஸ்தான் இராணுவ அதிகாரி:– உங்களை எப்படி நடத்தினார்கள்\nஅபிநந்தன் பதில்:– நல்ல முறையில் நடத்தினார்கள். பாகிஸ்தான் இராணுவத்தின் இந்த நடவடிக்கை என்னைக் கவர்ந்து இருக்கிறது. நான் எனது தாய் நாட்டுக்குத் திரும்பிச் சென்ற பிறகும் இதையேதான் கூறுவேன். எனது கருத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன். எங்கள் இராணுவமும் இதேபோல் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.\nராணுவ அதிகாரி:– இந்தியாவில் நீங்கள் எந்த இடத்தைச் சேர்ந்தவர்\nஅபிநந்தன்:– தென் இந்தியாவைச் சேர்ந்தவன்.\nராணுவ அதிகாரி:– நீங்கள் திருமணம் ஆனவரா\nஅபிநந்தன்:– ஆம். எனக்கு திருமணம் ஆகிவிட்டது.\nராணுவ அதிகாரி:– நீங்கள் குடித்துக் கொண்டிருக்கும் டீ நன்றாக இருக்கிறதா\nஅபிநந்தன்:– மிகவும் நன்றாக இருக்கிறது. நன்றி.\nராணுவ அதிகாரி:– நீங்கள் ஓட்டி வந்த விமானம் என்ன ரகம்\nஅபிநந்தன்:– என்னை மன்னிக்கவேண்டும் மேஜர். நான் அதை உங்களிடம் சொல்லாவிட்டாலும், சிதறிய பாகங்களை வைத்து நீங்கள் அதை கண்டுபிடித்து விடுவீர்கள் என்று எனக்கு தெரியும்.\nராணுவ அதிகாரி:– உங்களுடைய நோக்கம் என்ன\nஅபிநந்தன்:– மன்னிக்க வேண்டும். அதை நான் உங்களிடம் சொல்லக்கூடாது.\nஇவ்வாறு அந்த காணொலியில் உரையாடல் இடம்பெற்று உள்ளது.\nவிமானி அபிநந்தனை விடுவித்து பத்திரமாக திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தானை இந்தியா கேட்டுக் கொண்டு உள்ளது.\n1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரின் போது நச்சிகேட்டா என்ற இந்தியா விமானப்படை விமானி பாகிஸ்தான் இராணுவத்திடம் பிடிபட்டார். இந்தியா மேற்கொண்ட தீவிர முயற்சியை தொடர்ந்து, 8 நாட்களுக்குப் பின் செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் அவரை இந்தியாவிடம் பாகிஸ்தான் திரும்ப ஒப்படைத்தது.\nஅதேபோல் விமானி அபிநந்தனும், விரைவில் விடுவிக்கப்பட்டு இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே போர் மூளுமோ என்கிற பதட்டம் இருந்த நேரத்தில் இந்திய விமானி பாகிஸ்தானிடம் பிடிபட்டார். அதனால் பதட்டம் மேலும் அதிகரித்தது. இந்நிலையில் இந்தியவிமானி பேசிய காணொலி வெளியானதால் நிம்மதி ஏற்பட்டிருப்பதாகப் பலரும் கூறுகின்றனர்.\n53 பந்துகளில் 100 ரன்கள் – விராட்கோலி தோனி ஆட்டம் வீண்\nஓவியா படத்துக்கு மலேசியாவில் தடை\nஇதுவரை இந்தியா பாக் மோதிய உலகக் கோப்பை போட்டிகள் – ஒரு பார்வை\nஇந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் பார்க்க வந்த விஜய் மல்லையாவுக்கு சிக்கல்\nஆஸ்திரேலியாவின் வெற்றிநடைக்கு முற்றுப்புள்ளி – அசத்திய இந்திய அணி\nஷிகர் தவான் விராட் கோலி அதிரடி – தெறிக்கவிட்ட இந்திய அணி\nஇதுவரை இந்தியா பாக் மோதிய உலகக் கோப்பை போட்டிகள் – ஒரு பார்வை\nஅணுக்கழிவு திட்டத்துக்கு எதிராக அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் – பூவுலகின் நண்பர்கள் முன்னெடுப்பு\nநாம் வாழப் பிறந்தவர்கள் போராடி வாழ்வுரிமை பெறுவோம் – பெ.மணியரசன் அழைப்பு\nபா.இரஞ்சித் ஏன் இதைப் பேசவில்லை\nஇயக்குநர் பா.இரஞ்சித் பற்றி சுப.வீ எழுப்பும் 2 ஐயங்கள்\nகடும் தண்ணீர்ப் பஞ்சம் – மீண்டெழ சீமான் சொல்லும் 14 விசயங்கள்\nகளத்தில் இறங்கிய திமுக சுற்றறிக்கையை இரத்து செய்தது ரயில்வே\n இரத்தம் கொதிக்கிறது – கி.வீரமணி ஆவேசம்\nதடை விதித்தாலும் அடங்கோம் பாளையங்கோட்டையில் போராட்டம் – நாம் தமிழர் அறிவிப்பு\nசீமான் ஆர்ப்பாட்டத்துக்கு தடை ராதாபுரத்தில் நுழையவும் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/01/23/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-06-16T19:25:37Z", "digest": "sha1:4TBP63NHYMSUWK2U7K56YPH7HH22VNGV", "length": 9655, "nlines": 73, "source_domain": "www.tnainfo.com", "title": "கனடாவுக்கான பயணத்தை சம்பந்தன் தடுக்கவில்லை-விக்னேஸ்வரன் | tnainfo.com", "raw_content": "\nHome News கனடாவுக்கான பயணத்தை சம்பந்தன் தடுக்கவில்லை-விக்னேஸ்வரன்\nகனடாவுக்கான பயணத்தை சம்பந்தன் தடுக்கவில்லை-விக்னேஸ்வரன்\nகனடாவுக்கு செல்ல வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் என்னிடம் கோரவில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இம்மாதம் முற்பகுதியில் கனடாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.\nஇந்த விஜயத்தை மேற்கொள்ளவேண்டாம் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முதல்வரிடம் கேட்டதாகவும், அதனை முதல்வர் மறுத்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. குறித்த விடயம் தொடர்பாக முதலமைச்சர் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கையில் வெளிநாட்டு விஜயத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களுடன் இணங்கி செயற்படுங்கள் என்றே அவர் என்னிடம் கேட்டார். அதனை நான் ஒத்துக்கொண்டேன். அவர் என்னை வெளிநாடு செல்லவேண்டாம், என கேட்டதாகவும் அதனை நான் நிராகரித்ததாகவும் செய்திகள் வெளியாவதை நானும் அறிந்திருக்கிறேன். ஆனால் அதில் உண்மையில்லை.\nநான் இரா.சம்பந்தனை எதிர்க்கும் அல்லது பிரிவினை மனோபாவம் கொண்டவன் அல்ல. இரா.சம்பந்தன் கேட்டு கொண்டதற்கு இணங்கவே வெளிநாட்டிலும் நடந்து கொண்டேன்.\nஇரா.சம்பந்தன் ஒருவருடைய பெயரை குறிப்பிட்டு அவர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் என்பதால் என்னுடைய வெளிநாட்டு விஜயத்தின் போது அவர்களுடன் இணங்கி செயற்படுமா��ு கேட்டுக்கொண்டார். அதனை ஒத்துகொண்ட நான் வெளிநாட்டுக்கு சென்றதும் அவர்களையும் அழைத்து அவர்களுடன் இணைந்து செயலாற்றும்படி கேட்டிருந்தேன்.\nஆனால் அந்த அழைப்புக்கு அவர் பின்வாங்கினார் அதற்கு காரணம் என்ன என்பது எனக்கு தெரியவில்லை. பின்னர் நான் நாடு திரும்பும் போதும் அவர்களையும் அழைத்து ஒற்றுமையாக செயற்படுங்கள் என்பதை நான் வலியுறுத்தியிருந்தேன். மேலும், நான் இரா.சம்பந்தனுடன் பிரிவினை நோக்கில் அல்லது அவருக்கு எதிராக செயற்படவேண்டும் என்றவாறான மனோபாவங்களை கொண்ட ஒருவன் அல்ல என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postஅகில உலகக் கூட்டமைப்பொன்றை உருவாக்க வேண்டும் - வடக்கு முதல்வர் Next Postசம்பந்தனை எதிர்க்கும் அல்லது பிரிவினை மனோபாவம் கொண்டவன் அல்ல - சீ.வி.விக்னேஸ்வரன்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/films/ngk/videos", "date_download": "2019-06-16T19:24:00Z", "digest": "sha1:IH55SN4RR2NXYXEJ7BDU5RGVHEC7PCID", "length": 5024, "nlines": 133, "source_domain": "topic.cineulagam.com", "title": "NGK Movie News, NGK Movie Photos, NGK Movie Videos, NGK Movie Review, NGK Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nசிவகார்த்திகேயனின் படத்தை பார்த்து பாராட்டிய தளபதி-63 பட தயாரிப்பாளர்\nகூகுளில் தேடி பார்த்து தான் அந்த சுய இன்ப காட்சியில் நடித்தேன்\nவிஜய்யை மையப்படுத்திய கேரளத்து குறும்படம்- வெளியான பர்ஸ்ட்லுக் இதோ\nNGK படத்திலிருந்து தண்டல்காரன் வீடியோ பாடல் இதோ\nபெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த NGK படம் எப்படி- சிறப்பு விமர்சனம்\nNGK படம் எப்படி இருக்கு, ரசிகர்களின் கருத்து\nஅடுத்தடுத்து வந்த NGK படத்தின் சூப்பர் புரொமோக்கள்\nஏன் இப்படி அழவைத்தீர்கள் யுவன் கண்ணீர் வரவைத்த அன்பே பேரன்பே பாடல் NGK படத்திலிருந்து\nயுவன் இசையில் NGK படத்தின் பாடல்கள் இதோ\nமீண்டும் செல்வராகவனுடன் இணைகிறாரா சூர்யா- அவரே சொன்ன தகவல்\nசெல்வராகவனின் NGK டிரைலர் ரியாக்‌ஷன்\nசூர்யா மிரட்டும் NGK படத்தின் டிரைலர்\nபெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் சூர்யாவின் NGK பட முதல் பாடல் இதோ\nNGK, அர்ஜுன் ரெட்டி வைரல் நியூஸ்\nNGK படம் எப்போது தான் வரும் சூர்யாவே நேரடியாக கூறிய பதில், உறியடி-2 பட இசை வெளியீட்டு விழா\nNGK டீஸர் எப்படி இருக்கு, ஸ்பெஷல் விமர்சனம்\nசெல்வராகவன்-சூர்யா இணைந்து மிரட்டும் NGK பட டீஸர்\nரசிகர்கள் எதிர்பார்த்த NGK டீசரின் சூப்பர் அப்டேட் இதோ\nசூர்யா நடிக்கும் NGK டீசர் எப்போது ரிலீசாகிறது தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Temples/2018/05/09081823/1161805/Masilamaneeswarar-Temple.vpf", "date_download": "2019-06-16T19:30:06Z", "digest": "sha1:6LJHBGA7P2VU2ZHHQSN6IX7GASLNCMYQ", "length": 24225, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாசிலாமணீஸ்வரர் கோவில் - வடதிருமுல்லைவாயில் || Masilamaneeswarar Temple", "raw_content": "\nசென்னை 17-06-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமாசிலாமணீஸ்வரர் கோவில் - வடதிருமுல்லைவாயில்\nசெண்பக வனம் அழைக்கப்பட்ட அந்தத் திருத்தலம், இந்தக் கலியுகத்தின் தொடக்கத்தில் முல்லை வனமாக இருந்துள்ளது. வடதிருமுல்லைவாயிலில் உள்ள மாசிலாமணீஸ்வரர் ஆலயம் தான் அது.\nசெண்பக வனம் அழைக்கப்பட்ட அந்தத் திருத்தலம், இந்தக் கலியுகத்தின் தொடக்கத்தில் முல்லை வனமாக இருந்துள்ளது. வடதிருமுல்லைவாயிலில் உள்ள மாசிலாமணீஸ்வரர் ஆலயம் தான் ��து.\nசந்தனம் குளிர்ச்சியை உடையது; சுடர் சூடானது. குளிர்ச்சியுடைய சந்தனத்தை, அக்னி சொரூபமான சிவபெருமான் ஏற்று, ஒரு ஆண்டு முழுவதும் அந்த சந்தன மேனியுடன் காட்சி தரும் ஆலயம் ஒன்று உள்ளது.\nகிருதயுகத்தில் ரத்தினபுரம், திரேதாயுகத்தில் வில்வவனம், துவாபரயுகத்தில் செண்பக வனம் அழைக்கப்பட்ட அந்தத் திருத்தலம், இந்தக் கலியுகத்தின் தொடக்கத்தில் முல்லை வனமாக இருந்துள்ளது. வடதிருமுல்லைவாயிலில் உள்ள மாசிலாமணீஸ்வரர் ஆலயம் தான் அது.\nதிருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூருக்கு அருகில் இருக்கிறது வட திருமுல்லைவாயில். இத்தல இறைவன், நிர்மலமணீஸ்வரர், பாசுபதேஸ்வரர், மாசிலாமணீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். நாயகியின் பெயர் லதாமத்யாம்பாள், கொடியிடை நாயகி என்பதாகும்.\nகாஞ்சியிலிருந்து அரசாட்சி செய்து வந்தான், தொண்டைமான். அவன் திக்விஜயம் மேற்கொண்டான். அதே வேளையில், புழல்கோட்டையில் இருந்து கொண்டு ஓணன், காந்தன் என்னும் அசுரர்கள், எருக்கத்தூண்களும், வெண்கலக்கதவும், பவழத் தூண்களும் கொண்டு பைரவ உபாசனையுடன் ஆட்சி செய்து வந்தனர்.\nஇவர்களைக் காண தொண்டைமான் வரும் வழியில் ‘கோழம்பேடு’ என்னும் கிராமத்தைக் கடக்கும்போது, அங்கிருந்த சிவன் கோவிலின் வெண்கல மணியோசை கேட்டது. மன்னன் ஒருவன் யானையில் வருவதைக் கண்ட அசுர குறுநில மன்னன் ஒருவன், தன் சேனைகளுடன் வந்து தொண்டைமானை எதிர்த்தான். தொண்டைமான், போர் செய்வதற்குச் சேனைகளை அழைத்து வரத்திரும்பினான். அப்போது, யானையின் கால்களில் முல்லைக்கொடிகள் சுற்றிக் கொண்டன. அந்த முல்லைக்கொடிகளை அகற்றி வழி உண்டாக்க நினைத்த மன்னன், யானையில் இருந்தபடியே தனது உடைவாளை உருவி புதரை வெட்டினான். அப்போது புதரிலிருந்து ரத்தம் பீறிட்டு வெளிவந்தது கண்டு மிரண்டான்.\nசெய்வதறியாது திகைத்த மன்னன், யானையில் இருந்து கீழே இறங்கிப் பார்த்தபோது, புதருக்குள் ஒரு லிங்கத் திருமேனி இருப்பதையும், அதில் இருந்து ரத்தம் வழிவதையும் கண்டான். தான் செய்த தவறை உணர்ந்த மன்னன், தன்னுடைய வாளால் தலையை அரிந்து தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றான்.\nஅப்போது இறைவன் காளை வானத்தின் மீது காட்சி தந்து, ‘மன்னனே வெட்டுப்பட்டாலும் குற்றமில்லை. நான் மாசு இல்லா மணியே வெட்டுப்பட்டாலும் குற்றமில்லை. நான் மாசு இல்லா மணியே கவலைப்படாதே, நந்தியை உனக்குத் துணையாக அனுப்புகிறேன். வென்று வருக’ என்று அருள் புரிந்தார்.\nஇந்த சுயம்பு மூர்த்தியானவர், ஆலயத்தின் கருவறையில் கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். உயரமான லிங்கம். சதுரபீட ஆவுடையார். லிங்கத்தின் மேல்புறம் வெட்டுப்பட்ட வடு உள்ளது. வெட்டுப்பட்ட இடத்தில் எப்போதும் சந்தனம் சாத்தப்பட்டிருக்கும். ஆதலால் அபிஷேகங்கள் லிங்கப்பகுதிக்குக் கிடையாது. ஆவுடையாருக்குத் தான். சுவாமிக்கு வெந்நீர் அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகம் என்பதால், லிங்கத்தின் மீதிருக்கும் சந்தனம் களையப்படுவதில்லை. அந்த சந்தனத்தின் மீதே மீண்டும் சந்தனம் சாத்தப்படும்.\nவருடத்திற்கு ஒருமுறை சித்திரை சதயத்தில் மட்டும் சந்தனக்காப்பு முழுமையாக களையப்பட்டு, அபிஷேகம் முடிந்து மீண்டும் சந்தனக்காப்பு செய்யப்படும். இந்த நாளில் மட்டுமே லிங்கத்திருமேனியின் சொரூபத்தை நாம் தரிசிக்க முடியும். மற்றபடி ஆண்டு முழுவதும் இறைவனின் மீது சந்தனக்காப்பு இருந்து கொண்டே இருக்கும்.\nஇறைவன் கட்டளைப்படி நந்தியம்பெருமான், தொண்டைமான் அரசனுடன் போருக்குப் போனதால், இத்தலத்தில் நந்தி கருவறைக்குப் பின்புறம் காட்டி அமர்ந்துள்ளார். தொண்டைமான், நந்தியுடன் வந்ததால் ஓணன், காந்தன் சரணடைந்தனர். அவர்களிடமிருந்து மன்னன் எடுத்து வந்த எருக்கத்தூண்களே இன்றும் சுவாமி சன்னிதியின் முன்னால் பொருத்தப்பட்டுள்ளது என்பது ஆலய வரலாறு சொல்லும் செய்தி. அவ்வளவு பெரிய வெள்ளெருக்குத் தூண்களை வேறெங்குமே காண முடியாது என்பது இந்த ஆலயத்தின் சிறப்புக்களில் ஒன்று. இந்த வெள்ளெருக்கன் தூண்கள் சிவாம்சமாகக் கருதப்படுகிறது\nசுவாமிக்கு முன்பு வெளிப்புறத்தில் தொண்டைமான், நீலகண்ட சிவாச்சாரியார், ஸ்ரீதேவி- பூதேவி சமேத மகாவிஷ்ணு, ரச லிங்கம் ஆகிய திருவுருவங்கள் உள்ளன. பரிவாரத்தில் வீரபத்திரர், நால்வர், விநாயகர், நாகலிங்கம், மகாலட்சுமி, அறுபத்துமூவர், பைரவரும் அருணகிரியும் காட்சி தருகின்றனர். கோஷ்டத்தில் கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை, சண்டேசுவரர் சன்னிதி உள்ளன. நடராஜ சபைக்கு அருகில் தொண்டைமானுக்குக் காட்சி தந்த ரிஷப நாயகர் உள்ளார்.\nசென்னை- பொன்னேரிப் பாதையில் மீஞ்சூருக்கு ���ருகில் உள்ள மேலூரில் வீற்றிருக்கும் திருவுடை நாயகியம்மை, சென்னை - திருவொற்றியூரில் வீற்றிருக்கும் வடிவுடையம்மை, இத்தலத்துக் கொடியிடை அம்மை ஆகிய மூன்று திருவுருவங்களும் ஒரே ஸ்தபதியால் வடிவமைக்கப்பட்ட திருவுருக்களாகும். இவர்கள் மூவரும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்று அழைக்கப்படுகின்றனர். வெள்ளிக்கிழமையோடு, பவுர்ணமியும் சேர்ந்து வரும் நாளில், இம்மூன்று அம்பிகைகளையும் முறையே காலையிலும், நண்பகலிலும், மாலையிலும் தரிசித்தால் பெருஞ் சிறப்பு வந்து சேரும்.\nதெற்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம். அருகில் தீர்த்தக்குளம். ராஜகோபுரத்தில் நுழையும்போது எதிரில் பிரசன்ன விநாயகர் அருள்கிறார். உள்ளே கல்யாண மண்டபம் உள்ளது. அம்மண்டபத்தினுள் அம்பாள் சன்னிதியும், சோமாஸ்கந்தர் சன்னிதியும், சுப்பிரமணியர் சன்னிதியும் உள்ளன வெளிப்பிரகாரத்தில் வில்வமரம் உள்ளது.\nஇந்த ஆலயம் தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.\nஉலக கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் பணிந்தது பாகிஸ்தான்\nஇந்தியா- பாகிஸ்தான் போட்டி மீண்டும் மழையால் பாதிப்பு\nபாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்னைக் கடந்தார் விராட் கோலி\nஇந்தியா- பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிப்பு\nபாகிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா சதம்\nபாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nபகைவர் பயம் போக்கும் தென்மலை திரிபுரநாதேஸ்வரர் கோவில்\nவளமான வாழ்வருளும் வானமுட்டி பெருமாள் கோவில்\nமுக்தியை வழங்கும் கடுத்துருத்தி மகாதேவர் கோவில்\nகுகநாதீஸ்வரர் திருக்கோவில் - கன்னியாகுமரி\nசரணாகதி தத்துவத்தை சொல்லும் பேரம்பாக்கம் லட்சுமி நரசிம்மர் கோவில்\nஇதுதான் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள வித்தியாசம்: சச்சின்\nசென்னை ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்த முடிவு\nவீடியோ வெளியிட்ட விஷால் - அதிர்ச்சியில் வரலட்சுமி\nஇந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இவர்தான் வெற்றி பெறுவார்: அக்தர் சுவாரஸ்யம்\nஇந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு: புவனேஷ்வர் குமார் பந்து வீச வரமாட்டார் என அறிவிப்பு\nஎங்களுக்கு மட்டும் ‘க்ரீன் பிட்ச்’ தந்து பாரப���்சம்: ஐசிசி மீது இலங்கை அணி மானேஜர் குற்றச்சாட்டு\nகாதலில் முறிவு ஏற்பட்டது ஏன் - தேன்மொழி பரபரப்பு வாக்குமூலம்\nஅவுட்பீல்டு ஈரப்பதமாக இருந்ததால் போட்டி ரத்து: ஐசிசி மீது கவுதம் காம்பிர் பாய்ச்சல்\nகேரளாவில் பெண் போலீஸ் பட்டப் பகலில் எரித்துக் கொலை\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கத்துக்குட்டித்தனமாக அமர்ந்திருந்த இம்ரான் கான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Timeline/Kalasuvadugal/2018/05/01014850/1160031/pluto-name-confirm-date.vpf", "date_download": "2019-06-16T19:41:12Z", "digest": "sha1:HXXDI6BROC2NSFJMNLHDGNLTY7KW7UWJ", "length": 12487, "nlines": 164, "source_domain": "www.maalaimalar.com", "title": "புளூட்டோ அதிகாரப்பூர்வ பெயர் பெற்ற நாள்: மே 1- 1930 || pluto name confirm date", "raw_content": "\nசென்னை 17-06-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபுளூட்டோ அதிகாரப்பூர்வ பெயர் பெற்ற நாள்: மே 1- 1930\n1930-ம் ஆண்டு மே 1-ந்தே புளூட்டோ என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.\n1930-ம் ஆண்டு மே 1-ந்தே புளூட்டோ என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.\nபுளூட்டோ என்பது நமது சூரியக் குடும்பத்தில் இரண்டாவது பெரிய குறுங்கோளும், சூரியனை நேரடியாக சுற்றிவரும் பத்தாவது பெரிய விண்பொருளும் ஆகும். இது பெருசிவல் லோவெல் என்பவரால் 1915-ல் கணிக்கப்பட்டு 1930-ல் கிளைடு டோம்பா என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. புளூட்டோ ஆரம்பத்தில் சூரியனின் ஒன்பதாவது கோள் எனக் கருதப்பட்டு வந்தது.\nநெப்டியூனுக்கு வெளியேயுள்ள கைப்பர் பட்டையில் உள்ள பல பெரும் விண்பொருட்களில் ஒன்றே புளூட்டோ எனக் கண்டுபிடிக்கப்பட்டதால் இது குறுங்கோள் ஆகவும் புளூட்டாய்டு ஆகவும் வகைப்படுத்தப்பட்டது. புளூட்டோவிற்கு சாரோன் எனும் ஒரு பெரிய நிலா உட்பட ஐந்து நிலாக்கள் உள்ளன.\n1930-ம் ஆண்டு மே 1-ந்தே புளூட்டோ என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.\nஉலக கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் பணிந்தது பாகிஸ்தான்\nஇந்தியா- பாகிஸ்தான் போட்டி மீண்டும் மழையால் பாதிப்பு\nபாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்னைக் கடந்தார் விராட் கோலி\nஇந்தியா- பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிப்பு\nபாகிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா சதம்\nபாக���ஸ்தானுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nஅமெரிக்காவின் ராப் இசைக்கலைஞர் டூப்பாக் ஷகூர் பிறந்தநாள் : ஜுன் 16, 1971\nதேச பந்து சித்தரஞ்சன் தாஸ் மறைந்த தினம்: ஜுன் 16, 1925\nஐ.பி.எம். நிறுவனம் அமைக்கப்பட்ட நாள்: ஜூன் 15- 1924\nலண்டனில் வாழும் இந்திய கோடீஸ்வரர் லட்சுமி மித்தல் பிறந்த தினம்: ஜூன் 15- 1950\nடென்னிஸ் மங்கை ஸ்டெபி கிராப் பிறந்த தினம்: ஜூன் 14- 1969\nஇதுதான் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள வித்தியாசம்: சச்சின்\nசென்னை ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்த முடிவு\nவீடியோ வெளியிட்ட விஷால் - அதிர்ச்சியில் வரலட்சுமி\nஇந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இவர்தான் வெற்றி பெறுவார்: அக்தர் சுவாரஸ்யம்\nஇந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு: புவனேஷ்வர் குமார் பந்து வீச வரமாட்டார் என அறிவிப்பு\nஎங்களுக்கு மட்டும் ‘க்ரீன் பிட்ச்’ தந்து பாரபட்சம்: ஐசிசி மீது இலங்கை அணி மானேஜர் குற்றச்சாட்டு\nகாதலில் முறிவு ஏற்பட்டது ஏன் - தேன்மொழி பரபரப்பு வாக்குமூலம்\nஅவுட்பீல்டு ஈரப்பதமாக இருந்ததால் போட்டி ரத்து: ஐசிசி மீது கவுதம் காம்பிர் பாய்ச்சல்\nகேரளாவில் பெண் போலீஸ் பட்டப் பகலில் எரித்துக் கொலை\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கத்துக்குட்டித்தனமாக அமர்ந்திருந்த இம்ரான் கான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/08/23073849/1006531/Tamil-NaduChennai-AirportFormer-Atal-Bihari-Vajpayee.vpf", "date_download": "2019-06-16T19:19:06Z", "digest": "sha1:5OD3VNECATV4BGGFHZ7RTCZCU22GLSLN", "length": 9455, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "சென்னை வந்தடைந்தது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசென்னை வந்தடைந்தது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி\nதமிழகத்தில் உள்ள புனித நதி, கடல் உள்ளிட்ட 6 இடங்களில் கரைப்பதற்காக மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது.\nதமிழகத்தில் உள்ள புனித நதி, கடல் உள்ளிட்ட 6 இடங்களில் கரைப்பதற்காக மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப���பட்டது. இதனை மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கொண்டு வந்தனர். சென்னை விமான நிலையத்திற்கு வந்த அஸ்தி, ஊர்வலமாக தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகம் வரை எடுத்துச் செல்லப்பட்டது.\nமிடுக்கான தோற்றம், கனிவான குணம் : காத்திருந்து கொள்ளையடிக்கும் நூதன திருடன் கைது\nமுன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் பழகி நட்பை பெற்ற பின் கொள்ளையில் ஈடுபடும் நூதன திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.\nகஜா புயல் நிவாரணம் குறைவு என குற்றம்சாட்டுவது தவறு - முதலமைச்சர் பழனிசாமி\nகஜா புயல் நிவாரணம் குறைவு என குற்றம்சாட்டுவது தவறு - முதலமைச்சர் பழனிசாமி\nநெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nநெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.\nபாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி : இந்தியா வெற்றி பெற ரசிகர்கள் சிறப்பு வழிபாடு\nஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.\nபெண் பயிற்சி காவலர் தீ வைத்து கொலை : திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் கொலை - வாக்குமூலம்\nதன்னை திருமணம் செய்துக்கொள்ள பெண் காவலர் மறுத்ததால் அவரை தீயிட்டு கொளுத்தியதாக ஆண் காவலர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.\nபிரதமர் தலைமையில் ஜூன் 19-ல் ஆலோசனை கூட்டம் : அனைத்து கட்சி தலைவர்களுக்கு அழைப்பு\nபிரதமர் மோடி தலைமையில் வரும்19-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்து கட்சி தலைவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nபிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் : குலாப் நபி ஆசாத், டிஆர் பாலு உள்ளிட்டோர் பங்கேற்பு\nநாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.\nரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சா ஆயில், போதை மாத்திரை பறிமுதல்\nகேரள மாநிலம் கொச்சி அருகே 2 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ஆயில், போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.\nபுதுச்சேரி : ஏரியை ஆய்வு செய்த துணை நிலை ஆளுநர்\nபுதுச்சேரியில் உள்ள நீர் வளங்களை பாதுகாக்கவும், பெருக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மேற்கொண்டு வருகிறார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/109793/", "date_download": "2019-06-16T19:35:17Z", "digest": "sha1:A7WZF6BP355WO5CM7A27MPV56ZDVJH5F", "length": 11365, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழக வனப்பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வெளிநாட்டு மரங்களை அகற்ற ஆய்வுக்குழு – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழக வனப்பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வெளிநாட்டு மரங்களை அகற்ற ஆய்வுக்குழு\nதமிழக வனப்பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் யூகலிப்டஸ், சில்வர்ஓக், வாட்டில் உள்ளிட்ட வெளிநாட்டு மரங்களை அகற்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஆய்வுக்குழுவினை அமைத்துள்ளது\nநீலகிரி, கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இத்தகைய வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட மரங்கள் அதிகம் உள்ளதனால் அங்குள்ள நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. இந்த மரங்கள் ம ஏனைய தாவரங்களின் வளர்ச்சியைத் தடுக்கும் தன்மை கொண்டவை. இதனால் இந்த மலைப்பகுதிகளில் 60 முதல் 70 சதவிகிதம் வரையிலான தாவரங்கள் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதனால், வன விலங்குகளுக்கு உணவு தரும் தாவரங்கள் அழிந்து வருகின்றன.\nஇந்தநிலையில் இந்த வெளிநாட்டு மரங்களை அகற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சமூக ஆர்வலர்கள் சிலரால் தொடரப்பட்ட வழக்கு நேற்றையதினம் விசாரணைக்கு வந்தபோதே இந்த வெளிநாட்டு மரங்களை அகற்றுவது தொடர்பாக நிபுணர் குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nமேலும் இன்னும் இரண்டு மாதங்களு��்குள் இந்த ஆய்வுக் குழு அரசுக்குப் பரிந்துரைகளை அளிக்க வேண்டுமெனவும் அதன் அடிப்படையில் தமிழக அரசு உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nTagsஅகற்ற ஆய்வுக்குழு ஆபத்தை சுற்றுச்சூழலுக்கு தமிழக வனப்பகுதிகளில் வெளிநாட்டு மரங்களை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீராவியடிப் பிள்ளையாரை மிரட்டிய கருணை தரும் வெசாக்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டுவதில் உலகில் இலங்கை ஐந்தாமிடம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு நேரடி தொடர்பில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n குளங்களில் இறந்து மிதக்கும் மீன்கள்\nசுகாதார அமைச்சின் மோசடிகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு\nஅமெரிக்காவில் கடும் பனிப்புயல் – 1,431 விமானங்கள் ரத்து\nநீராவியடிப் பிள்ளையாரை மிரட்டிய கருணை தரும் வெசாக்… June 16, 2019\nசெம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்… June 16, 2019\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டுவதில் உலகில் இலங்கை ஐந்தாமிடம்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு நேரடி தொடர்பில்லை… June 16, 2019\nபயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது… June 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்���ுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/109919/", "date_download": "2019-06-16T18:58:57Z", "digest": "sha1:6XISKYV6GFMAPS7IHOJVEZ2TEDCIYTXW", "length": 11185, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "குர்திஷ் போராளிகள் மீது தாக்குதல் மேற்கொண்டால் பொருளாதார பேரழிவை ஏற்படுத்துவோம் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nகுர்திஷ் போராளிகள் மீது தாக்குதல் மேற்கொண்டால் பொருளாதார பேரழிவை ஏற்படுத்துவோம்\nசிரியாவின் எல்லையில் உள்ள குர்திஷ் போராளிகள் மீது, துருக்கி தாக்குதல் மேற்கொண்டால்; பொருளாதார பேரழிவை ஏற்படுத்துவோம் எனவும் 20 மைல் சுற்றளவுக்கு பாதுகாப்பு மண்டலம் உருவாக்கப்படும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n2015-ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஒபாமாவின் உத்தரவின்பேரில், சிரியாவில் ஐஎஸ் அமைப்பினரோடு போரிட்டு வந்த உள்ளூர் குர்திஷ் போராளிகளுக்கு உதவுதற்காக அமெரிக்க படையில் அங்கு சென்றிருந்தனர்.\nஇந்தநிலையில் தற்போது சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டதாகவும், எனவே அமெரிக்கப் படைகளை அங்கிருந்து மீறப்பெறுவதாகவும் டிரம்ப் அண்மையில் அறிவித்திருந்ததனையடுத்து அங்கிருந்து கடந்த மாத இறுதியில் அமெரிக்க இராணுவத்தினர் வெளியேறி வருகிறார்கள்.\nஇதேவேளை தாங்கள் பயங்கரவாதக் குழுவாகக் கருதும் குர்திஷ் படைகள் மீது ராணுவத் தாக்குதல் தொடங்க உள்ளதாக துருக்கி அறிவித்திருந்த நிலையிலேயே ட்ரம்ப் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்\nஎனவே, குர்து போராளிகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தினால், துருக்கி மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது\nTagsகுர்திஷ் போராளிகள் டொனால்ட் டிரம்ப் தாக்குதல் பொருளாதார பேரழிவை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீராவியடிப் பிள்ளையாரை மிரட்டிய கருணை தரும் வெசாக்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம�� – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டுவதில் உலகில் இலங்கை ஐந்தாமிடம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு நேரடி தொடர்பில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n குளங்களில் இறந்து மிதக்கும் மீன்கள்\nஒன்பது தமிழக மீனவர்களுக்கும் விளக்கமறியல்\nபுதிய அரசியல் அமைப்பு குறித்து போலித்தகவல்களை வழங்க வேண்டாம் :\nநீராவியடிப் பிள்ளையாரை மிரட்டிய கருணை தரும் வெசாக்… June 16, 2019\nசெம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்… June 16, 2019\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டுவதில் உலகில் இலங்கை ஐந்தாமிடம்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு நேரடி தொடர்பில்லை… June 16, 2019\nபயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது… June 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-06-16T18:47:49Z", "digest": "sha1:WDJGMYZS4KTFMMP2HUJNC5OV74E4TRRR", "length": 8983, "nlines": 75, "source_domain": "silapathikaram.com", "title": "தலை | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)\nPosted on April 3, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 11.சோழர் பாண்டியர் கருத்து நீலன் முதலிய கஞ்சுக மாக்கள் 80 மாடல மறையோன் தன்னொடுந் தோன்றி, வாயி லாளரின் மன்னவற் கிசைத்தபின், கோயில் மாக்களிற் கொற்றவற் றொழுது, தும்பை வெம்போர்ச் சூழ்கழல் வேந்தே, செம்பியன் மூதூர்ச் சென்றுபுக் காங்கு, 85 வச்சிர மவந்தி மகதமொடு குழீஇய சித்திர மண்டபத் திருக்க,வேந்தன், அமரகத் துடைந்த … தொடர்ந்து வாசிக்க →\nTagged அகலம், அமரகம், அமர், அமர்க்களம், அறக்கோல், அழல், அழுவத்து, அழுவம், இசைத்த, இயல், உமை, ஏனை, ஓங்குசீர், கஞ்சுகமாக்கள், கஞ்சுகம், கயந்தலை, கயம், கவிகை, குயிலாலுவம், குழீஇய, கொதியழல், கொற்றம், கொற்றவன், கோடல், கோயில் மாக்கள், சிமையம், சிலப்பதிகாரம், சிலை, சீர், சீர்இயல், சீற்றம், சூழ்கழல், செம்பியன், தகை, தகையடி, தமர், தலை, தலைக்கோல், தானை, தார், தேர்த் தானை, நடுகற் காதை, நனி, நீண், நீண்மொழி, நீள், புக்கு, புதுவது, பெருந்தகை, போர்வேற் செழியன், மறக்களம், மறம், மறையோன், மாக்கள், மூதூர், வஞ்சிக் காண்டம், வாயிலாளர், வாயில், வெம், வெற்றம், வெல்போர்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)\nPosted on December 8, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 10.வஞ்சி நகரை விட்டு வெளியேறினான் மாகதப் புலவரும்,வைதா ளிகரும், சூதரும்,நல்வலந் தோன்ற வாழ்த்த; 75 யானை வீரரும் இவுளித் தலைவரும் வாய்வாள் மறவரும் வாள்வல னேத்தத் தானவர் தம்மேற் றம்பதி நீங்கும் வானவன் போல,வஞ்சி நீங்கித் உட்கார்ந்து அரசனைப் புகழும் மாகதரும்,அரசரை புகழ்ந்துப் பாடும் வைதாளிகரும்,மன்னன் முன் நின்று அவரைப் புகழும் சுதரரும்,நல்ல … தொடர்ந்து வாசிக்க →\nTagged அடியீடு, அணி, அதர், அமளி, அருந்திறல், ஆடு, ஆலும், ஆலும்புரவி, இயல், இருக்கை, இறுத்தாங்கு, இவுளி, ஏத்த, ஒருங்கு, காப்பின், காப்பு, கால்கோட் காதை, கெழு, சிலப்பதிகாரம், சூதர், சூழ், தண்டத் தலைவர், தண்டு, தலை, தானவர், த���னை, தார்ச் சேனை, தூசிப் படை, நிலமடந்தை, நீலகிரி, நெடும்புறத்து, பகல், பட, பதி, பாடி, பிறழா, பீடு, பீடுகெழு, புணரி, புரவி, புறம், போத, மதுரைக் காண்டம், மறவர், மா, மாகதப் புலவர், மாக்கள், முன்னணிப் படை, வலன், வானவன், வாய்வாள், வாள்வலன், விளிம்பு, வெண்டலை, வெய்யோன், வைதாளி, வைதாளிகர்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2012/02/12/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-16T19:00:20Z", "digest": "sha1:B6YESF6H735YDEMPQOCHGW2YHBOUBUE6", "length": 9727, "nlines": 177, "source_domain": "noelnadesan.com", "title": "மனமார்ந்த நன்றிகள் | Noelnadesan's Blog", "raw_content": "\n← எழுவைதீவு வைத்தியசாலை திறப்பு விழாவில் பேசிய குறிப்புகள்\nகடந்த வருடம் மே மாதத்தில் என்னால் ஆரம்பித்த வானவில் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் வசிக்கும் தற்பொழுது 12 இளம் கணவரற்ற குடும்பங்கள் மாதம் இரண்டாயிரம் ரூபாய்கள் அனுப்பி என்னாலும் எனது நண்பர்களாலும் பராமரிக்கப்படுகின்றன என்பது சந்தோசத்தை தருகிறது. மேலும் இந்தப் பணம் நேரடியாக எதுவித இடைத்தரகர் இல்லாமல் அந்தந்த குடும்பங்களுக்கு சேருகிறது இந்த பெண்களுக்கு வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கு தொழில் பயிற்சி கொடுப்பதற்கு கொழும்பில் உள்ளதன்னார்வு நிறவனம் கொள்கையளவில் முன்வந்துள்ளது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட அடிமட்டத்தில் வேறு எந்த உதவிகளும் கிடைக்காதிருக்கும் மேலும் பதின்மூவரை தெரிவு செய்து உதவுதற்கு தீர்மானித்துளளோம். இதற்கு உதவுபவர்கள் முன் வரவேண்டும்.\nஇந்த தெரிவுகளுக்கு இலங்கையில் உதவும் கவிஞர் கருணாகரனுக்கும் மற்றும் என்னுடன் சேர்ந்து உதவும் நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.\nமாதத்தில் இரண்டாயிர���் ரூபா எம்மைப் போன்ற வெளிநாட்டவர்களுக்கு சிறித தொகையாக இருந்தாலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிட்சயமாக உதவுகிறது . கடந்த முறை கிளிநோச்சி சென்ற போது கதவில்லா வீட்டில் குடி இருந்த ஒரு சகோதரி நாங்கள் கொடுத்த ஆறுமாதத்துக்கான காசில் அந்த வீட்டுக்கு கதவு போட்டதாக நண்பர் கருணகரனுக்கு கூறியிருந்தார். கதவில்லாத வீட்டில் குடியிருப்பது எவ்வளவு கடினமானது \nஇந்த திட்டத்தில் பங்கு கொள்ளவோ இதை போல் ஒரு திட்டத்தை தொடங்குவது கடினமானது அல்ல.\n← எழுவைதீவு வைத்தியசாலை திறப்பு விழாவில் பேசிய குறிப்புகள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅவுஸ்திரேலியா – கன்பராவில் இலக்கிய சந்திப்பு 2019\nநடேசன் எழுதிய அசோகனின் வைத்தியசாலை\nமணிவிழா நாயகன் -அருணாசலம் ஶ்ரீதரன்\nநடேசனின் நூல்களின் அறிமுகமும்… இல் Shan Nalliah\nகரையில் மோதும் நினைவலைகள்- இரு… இல் Shan Nalliah\nஇடப்பெயர்வு . இல் Shan Nalliah\nநமது சமூகத்தில் துரோகத்தின்… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/64875-kim-jong-un-executes-general-by-throwing-him-in-piranha-filled-fish-tank.html", "date_download": "2019-06-16T20:04:02Z", "digest": "sha1:EFBFNMXJCFL25Q4XF5HZKHE6VN3H62JJ", "length": 11920, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "பிரான்ஹா மீன்களுக்கு இரையாக்கப்பட்ட ராணுவத்தளபதி! வடகொரிய அதிபரின் கொடூர செயல்.. | Kim Jong-un 'executes general by throwing him in piranha-filled fish tank'", "raw_content": "\nமுதல் பந்திலேயே விக்கெட் : விஜய் சங்கர் அசத்தல்\nநாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடக்கம்\nவெயிலுக்கு 17 பேர் உயிரிழப்பு...எங்கே தெரியுமா\nரோஹித், கோலி செம ஆட்டம்: பாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்கு\nஇந்திய அணியின் ரன் மழைக்கு தடைப்போட்ட வான்மழை\nபிரான்ஹா மீன்களுக்கு இரையாக்கப்பட்ட ராணுவத்தளபதி வடகொரிய அதிபரின் கொடூர செயல்..\nவட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் ராணுவப் புரட்சி செய்யத் திட்டமிட்ட ராணுவ தளபதியை கொன்று பிரான்ஹா மீன்களுக்கு இரையாக்கிய சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவட கொரிய நாட்டின் அதிபர் 'கிம் ஜாங் உன்' அந்நாட்டில் சர்வாதிகார ஆட்சியை புரிந்து வருகிறார். அவர் ஐ.நாவின் தடையையும் மீறி, அணு ஆயுத சோதனைகளை நடத்தி பல்வேறு நாடுகளின் எதிர்ப்பை சம்ப��தித்தவர்.\nமேலும், தனது அதிகாரம் கைவிட்டுப் போகக் கூடாது என்பதற்காக தனக்கு எதிராக செயல்படும் அதிகாரிகள் மீது கொடூரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி, முன்னதாக கியூபா மற்றும் மலேசிய தூதர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். அதேபோன்று வடகொரியா சென்ட்ரல் பேங்கின் தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட 16 அதிகாரிகள் கொடூரமாக கொல்லப்பட்டனர். சமீபத்தில் அதிபர் டிரம்ப் உடனான சந்திப்பு தோல்வியில் முடிவடைந்ததையடுத்து, அதற்கு காரணமான 4 அதிகாரிகளை கிம் ஜாங் கொன்றதாகவும் ஒரு தகவல் வெளியானது.\nஇதைத்தொடர்ந்து, அதிபருக்கு எதிராக ராணுவ புரட்சி செய்யத் திட்டமிட்ட ராணுவ தளபதி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டு, பிரான்ஹா மீன்களுக்கு இரை ஆக்கப்பட்டுள்ளார். அவரது கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில், அதிபரின் வீட்டில் உள்ள பிரம்மாண்ட பிரான்ஹா மீன் தொட்டியில் உள்ள மீன்களுக்கு ராணுவத் தளபதியை இரை ஆக்கியுள்ளார். இது அந்நாட்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n1977ம் ஆண்டு வெளியான 'The Spy Who Loved Me' என்ற ஜேம்ஸ்பாண்ட் படத்தில் இதுபோன்று ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். இதைப்பார்த்து தான் கிம் ஜாங் இவ்வாறு செய்திருப்பார் என்று கூறப்படுகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவருமான வரித்துறையின் 12 மூத்த அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு: நிதி அமைச்சகம் அதிரடி உத்தரவு\nசென்னை: வெடிகுண்டு வைத்தவரை சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் பின்தொடர்ந்து சென்று பிடித்த போலீசார்\nசாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு\n1. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n2. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\n3. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவை காதலிக்கும் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n4. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \n5. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n6. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n7. பிக் பாஸ் வீட்டிற்குள் முதலில் போனது யாருனு ஞாபகம் இருக்கா இந்த சீசன்ல கமல் என்ன சொல்லப்போறாரு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகிம் ஜோங் உன் சகோதரர் கொலை வழக்கு... குற்றம்சாட்டப்பட்ட பெண் திடீர் விடுதலை\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வியட்நாம் சென்றடைந்தார்\nகிம்ஜான் உன்- டிரம்ப் சந்திப்பு நாளை நடைபெறுகிறது\n'சிறப்பாக நடந்தது': வரலாற்று சிறப்புமிக்க சந்திப்புக்கு பின் டிரம்ப்\n1. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n2. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\n3. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவை காதலிக்கும் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n4. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \n5. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n6. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n7. பிக் பாஸ் வீட்டிற்குள் முதலில் போனது யாருனு ஞாபகம் இருக்கா இந்த சீசன்ல கமல் என்ன சொல்லப்போறாரு\nவெயிலுக்கு 17 பேர் உயிரிழப்பு...எங்கே தெரியுமா\nஉலகக்கோப்பையில் ரோஹித் 2-ஆவது சதம்....தோனியின் சாதனையும் முறியடிப்பு\nபொறியியல் தரவரிசை பட்டியல் நாளை வெளியாகாது - அமைச்சர் தகவல்\nசின்மயிடம் வசமாக சிக்கிய ரங்கராஜ் பாண்டே : காரணம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-06-16T18:34:56Z", "digest": "sha1:WXUKUOXLRAMMHH23C3E6X67MZNVGIVAH", "length": 59017, "nlines": 254, "source_domain": "ctr24.com", "title": "வெலிக்கடைச் சிறைச்சாலையில் …! | CTR24 வெலிக்கடைச் சிறைச்சாலையில் …! – CTR24", "raw_content": "\nகனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019 – Aug 31 & Sep 01\nஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி யாரை களமிறக்கினாலும் படுதோல்வியடையும்\nவடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில்..\nஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானங்களுக்கு இலங்கை செயல்வடிவம் வழங்கவுள்ளது.\nபள்ளிவாசல்களில் கற்பிக்கப்படும் பிழையான கல்வி முறைமையினாலேயே முஸ்லிம் அடிப்படைவாதம்\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\n90 வீதமான கனேடியர்கள் போலிச் செய்திகளின் பொறியில் சிக்கி விடுகின்றனர்\nமுஸ்லிம் உறுப்பினர்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nவடபழனி முருகன் கோவிலில் செல்போனில் பேச தடை\nதேர்தல் ஒன்றின் மூலமே நாட்டுக்கு தீர்வு கிடைக்குமே அன்றி ஜனாதிபதி, பிரதமரால் ஒருபோதும் மக்களுக்கு தீர்வை பெற்��ுக்கொடுக்க முடியாது\nஅதேவேளை சி-3 பிரிவில் இருந்த ஈழப் போராளிகளையும் அன்றே கொல்வதற்கு இனவெறிக் கூட்டம் ஓடிவந்து இரும்புக் கதவுகளை உடைத்தபோது அங்கு வந்த சில சிறை உயர் அதிகாரிகள், “”இன்று இவ்வளவு போதும் சென்று ஓய்வெடுங்கள் வீரர்களே உங்களுக்கு ஒன்றும் நடக்காது” என்று கூறியபோது, அக்கும்பலின் வெறி தற்காலிகமாகத் தணிந்தது.\n25.7.1983 அன்று வெலிக்கடைச் சிறைச்சாலையின் பி-3 பிரிவில் இருந்த 6 பேரும் டி-3 பிரிவில் இருந்த 29 பேரும் பலியெடுக்கப்பட்டனர். அதாவது அன்று இரண்டு பிரிவுகளிலும் இருந்த ஒருவரும் தப்பாது மொத்தம் 35 பேர் கொல்லப்பட்டனர். அன்று இரவு இப்படுகொலைகளை வழிநடத்திய சிறைக் கைதிகளுக்கு மதுவும் சுவையுணவும் தாராளமாகப் பரிமாறப்பட்டன. இப்படுகொலைகள் நடைபெற்ற மறுநாள் 26.7.1983 அன்று மாலை விசாரணை என்ற நாடகத்தை நடத்துவதற்குப் போலீஸôரும், நீதிபதியும், அரசாங்க உயர் அதிகாரிகளும் வந்து கொலைக்களத்தைச் சென்று பார்வையிட்டார்கள்.\nசி-3 பிரிவில் இருந்த தமிழ் இளைஞர்களிடம் நடந்த சம்பவங்களை விசாரித்தார்கள். “”இனிமேல் நேற்று நடந்த மாதிரி ஒன்றும் நடக்கமாட்டாது” என்று நீதிபதி, சிறை உயர் போலீஸ் அதிகாரிகள் எல்லாரும் கூடிப் பேசினார்கள். தேநீர் விருந்துடன் அன்றைய விசாரணை முடிவடைந்தது. வந்த அரசாங்க அதிகாரிகள் திருப்தியுடன் சென்றுவிட்டார்கள்.\nநீதிபதி வருவதற்கு முன்பு சிறை அதிகாரிகள் அங்கே மிஞ்சியிருந்த தமிழ்க் கைதிகளை நீதிபதியிடம் ஒன்றும் கூறவேண்டாம் என்று மிரட்டினார்கள். எஞ்சியிருந்த தமிழ் இளைஞர்கள் சிறை அதிகாரிகளின் பயமுறுத்தலுக்கு அஞ்சாது படுகொலையில் சம்பந்தப்பட்ட சிங்களக் கைதிகளில் சிலரை அடையாளம் காட்ட முடியும் என்று விசாரணையின்போது தெரிவித்தனர்.\nஆனால் நீதிபதியோ, அதிகாரிகளோ இது விஷயமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வெலிக்கடைச் சம்பவத்தின்போது உயிர் தப்பிய தமிழ்க் கைதிகள் கொலைகாரர்களிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வெலிக்கடையிலிருந்து வேறொரு இடத்துக்கு மாற்றும்படி விடுத்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.\n26.7.83 அன்று இரவு வானொலியில் முதலில் கொல்லப்பட்ட போராளிகளின் பெயர் விவரம் அறிவிக்கப்பட்டபோது சிங்களக் கைதிகள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சி கொண்டாடினர்.\nவெலிக்கடையிலி���ுந்து தம்மை வேறு பாதுகாப்பான இடத்துக்கு மாற்றும்படி தமிழ் அரசியல் கைதிகள் விடுத்த கோரிக்கையை நிறைவேற்றாத அதிகாரிகள் ஒரு கண்துடைப்பு நடவடிக்கையை எடுத்தனர். 26-ஆம் தேதி நள்ளிரவு 2 மணிக்கு சப்பல் கட்டடத்தின் சி-3 பிரிவில் இருந்த எஞ்சிய தமிழ்க் கைதிகள் 28 பேரையும் ஒய்.ஓ. (வர்ன்ற்ட்ச்ன்ப் ஞச்ச்ங்ய்க்ங்ழ்ள்) கட்டடத்திற்கு மாற்றினார்கள்.\nஇக் கட்டடம் சப்பல் கட்டடத்திற்கு அருகாமையில் புத்த விகாரைக்குப் பின்னால் சிறைச்சாலையின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. ஒய்.ஓ. கட்டடம் மேல்மாடி ஒன்றைக் கொண்டுள்ளது. மேல்தளம் மண்டப வடிவில் அமைந்துள்ளது. கீழ்த்தளம் பாதுகாப்பான இரும்புக் கதவுகளுடன் கூடிய 9 அறைகளைக் கொண்டுள்ளது.\nஒய்.ஓ. கட்டடத்தில் ஏற்கெனவே 9 தமிழ் அரசியல் கைதிகள் வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் ஒன்பது பேரும் மேல் தட்டிற்கு மாற்றப்பட்டார்கள். மதகுருமார்கள் சிங்கராயர், சின்னராசா, ஜெயகுலராஜா, டாக்டர் ஜெயதிலகராஜா, விரிவுரையாளர் நித்தியானந்தன், காந்தீய தலைவர் எஸ்.ஏ. டேவிட், காந்தீய அமைப்புச் செயலாளர் டாக்டர் ராஜசுந்தரம், சுதந்திரன் ஆசிரியர் கோவை மகேசன், தமிழீழ விடுதலை அணித் தலைவர் டாக்டர் தர்மலிங்கம் ஆகியோர் மேல்தளத்தில் இருந்தார்கள். கீழ்த்தளத்தில் 8 அறைகளில் மும்மூன்று பேரும் ஓர் அறையில் நான்கு பேருமாக 28 தமிழ்க் கைதிகள் மாற்றப்பட்டனர்.\n27.7.1983 அன்று பிற்பகல் 4 மணிக்கு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு நேரத்தையே சிறை அதிகாரிகள் இரண்டாவது கொலைத் தாக்குதலுக்கும் தெரிந்தெடுத்தனர். ஊரடங்குச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு இருப்பதால் இப்படுகொலைச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எந்தவொரு கைதியும் சிறையை விட்டுத் தப்பிச் செல்லும் எவரும் சுட்டுக் கொல்லப்படலாம், அல்லது கைது செய்யப்படலாம். ஊரடங்கு நேரத்தில் மரணத்திற்குப் பயந்து கைதிகள் தப்பிச்செல்ல முயற்சிக்கமாட்டார்கள் என்பது சதிகாரச் சிறை அதிகாரிகளுக்குத் தெரிந்திருந்தது.\nஇரண்டாவது நாள் படுகொலைத் திட்டத்தைக் கச்சிதமாக முழுமையாக நிறைவேற்றினார்கள். சிறைக் காவலர்கள் பயங்கரமான பொய் வதந்தி ஒன்றைக் கைதிகள் மத்தியில் பரப்பினர். யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் இருந்த சிங்களச் சிறை அதிகாரிகளும் கைதிகளும் தமிழ்க் கைதிகளினா��் கொல்லப்பட்டுவிட்டனர் என்ற வதந்தி மூலம் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றப்பட்டது.\n27.7.1983 அன்று மாலை 4.00 மணிக்கும் 4.30 மணிக்கும் இடைப்பட்ட நேரம். சப்பல் பகுதியில் ஏ-3 விசேஷ பிரிவில் இருந்த விசாரணைக் கைதிகளும் (சிங்களவர்) தண்டிக்கப்பட்ட கைதிகளும் (இத்தாலிய விமானமொன்றை பிணைப் பணம் கேட்டு கடத்தியதற்காகத் தண்டிக்கப்பட்ட சேபால ஏக்க நாயக்கா உட்பட) கத்தி, கோடாரி, பொல்லு, விறகு கட்டை, கம்பி, குத்தூசி போன்ற ஆயுதங்களுடன் பெரும் கூச்சல் போட்டுக் கொண்டு கொலை வெறியுடன் ஒய்.ஓ. கட்டடத்தை நோக்கி ஓடிவந்தார்கள்.\nஏ-3 பிரிவில் இருந்த இக்கைதிகள் ஒய்.ஓ. கட்டடத்திற்கு வரவேண்டுமானால் பூட்டிய பெரும் இரும்புக் கதவுகள் மூன்றையும் பூட்டிய சிறிய இரும்புக் கதவொன்றையும் உடைத்தும் சுவரொன்றை ஏறியுமே உள்வர முடியும். ஆனால் கைதிகள் இக்கதவுகளை உடைக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அக்கதவுகள் யாவும் அவர்களுக்காகத் திறந்து விடப்பட்டிருந்தன.\nசுதந்திரமாக விடப்பட்ட முதல் நாள் சிங்களக் கொலைகாரர்களும் இவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். தாக்க வந்தவர்கள் தமது கைகளில் சாவிக்கொத்தை வைத்திருந்தார்கள். சில கதவுகள் உடைக்கப்பட்டன; சில கதவுகள் சாவிகளினால் திறக்கப்பட்டன. மீண்டும் தமிழ் இளைஞர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டு ரத்த ஆறு ஓடியது.\nமுதல்நாள் படுகொலையின் பின்னர் எஞ்சிய தமிழ் இளைஞர்கள் எச்சரிக்கையுடன் இருந்தனர். சாவதற்கு முன் எதிர்த்துப் போராடுவதற்குத் தீர்மானித்துவிட்டனர். ஆயுதத் தாங்கிய கும்பலை எதிர்ப்பதற்கு அவர்கள் கையில் எந்தவிதக் கருவிகளும் இல்லை. போர்வையைக் கதவுக் கம்பிகளுக்குள் விட்டு, கதவைத் திறக்காதபடி போர்வையை உள்ளுக்குள் இருந்து இழுத்துப் பிடித்தனர். சிறை அறையில் பாத்திரங்களுக்குள் இருந்து சிறுநீரையும் சாப்பிடக் கொடுக்கப்பட்ட காரமான குழம்பையும் இடையிடையே கொலைகாரர்கள் மீது ஊற்றினார்கள். கொலை வெறியர்கள் கதவுக்கு அருகில் நெருங்கும்போது சாப்பாட்டுக் கோப்பைகளினால் குத்தப்பட்டார்கள்.\nசிங்களக் கைதிகள் வெளியிலிருந்து நீண்ட தடிகளினாலும் கம்பிகளினாலும் குத்தினார்கள். தமிழ்ப் போராளிகள் பலருக்குக் காயம் ஏற்பட்டது. தமிழ்க் கைதிகள் போர்வையால் கதவை இழுத்துப் பிடித்தபோது சிங்களக் காடையர் போர்வ���களைக் கோடாரிகளினால் கொத்தினார்கள். இப்படியே சிறிது நேரம் போராட்டம் நீடித்தது. இதேசமயம் மேல்மாடியிலிருந்த தமிழ்க் கைதிகள் தம்மைப் பாதுகாக்கத் தயாரானார்கள்.\nமத குருமார்களுக்குப் பூசை செய்ய மேஜை ஒன்று கொடுக்கப்பட்டு இருந்தது. மேல் மாடிக்குச் சுமார் 50 சிங்களக் கைதிகள் வருவதைக் கண்டதும் அவர்கள் மேசைக் கால்களை உடைத்துக் கையிலெடுத்துக் கொண்டனர். 75 வயது நிரம்பிய டாக்டர் தர்மலிங்கத்தின் கையில் கூட ஒரு மேசைக் கால் இருந்தது. “”நாங்கள் நாய் போலச் சாகக்கூடாது” என்று டாக்டர் தர்மலிங்கம் வீரமூட்டினார். சிங்களக் கைதிகள் அறைக்கதவை ஒரே அடியில் உடைத்து விட்டனர்.\nடாக்டர் ராஜசுந்தரம் கதவருகே சென்று சிங்களத்தில் “”நாங்கள் சகோதரர்கள். உங்களுக்கும் எங்களுக்கும் என்ன பிரச்னை எங்களை ஏன் கொல்ல வருகிறீர்கள் எங்களை ஏன் கொல்ல வருகிறீர்கள்” என்று கூறியபொழுது அவர் வெளியே இழுக்கப்பட்டார். தலையில் பலமான ஒரு அடி. டாக்டர் ராஜசுந்தரத்தின் தலை பிளந்து ரத்தம் ஆறாக ஓடியது. அத்துடன் பல உயிர்களைக் காப்பாற்றிய உயிர் பிரிந்தது.\nஇடையிடையே மேலேயிருந்த தமிழ்ப் போராளிகள் கதவுக் கம்பியில் ஓங்கி அடித்துச் சத்தமெழுப்பியபோது, சிங்களக் கைதிகள் பின்வாங்கினார்கள். உண்மையில் அவர்கள் கோழைகள். வெளியிலிருந்த சிங்களக் கைதிகள் கம்பிகளினாலும், தடிகளினாலும் குத்தினார்கள். வெளியிலிருந்து கைதிகள் எறிந்த கம்பி ஒன்று தமிழ்ப் போராளிகள் வசம் கிடைத்தது. நீண்ட நேரமாக ஜீவமரணப் போராட்டம்.\nஇக்கொலை வெறிச் சம்பவங்கள் நடந்த அதே நேரத்தில் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குப் பின்னால் அமைந்த கொழும்பு விசாரணைக் கைதிகளுக்கான சிறைச்சாலையிலிருந்து கைதிகள் சிறைப் பூட்டுகளை உடைத்துத் தப்பி ஓட முயற்சித்தபோதுதான் சிறைச்சாலை நிர்வாகம் உஷாரானது. சிங்களக் கைதிகள் ஆயுதங்களைத் தங்கள் மீதே திருப்பித் தப்பி ஓட முயற்சிக்கலாம் எனப் பயந்த நிர்வாகம் கைதிகளை அமைதிப்படுத்தத் தொடங்கியது.\nதாக்குதல் தொடங்கி சுமார் 45 நிமிடங்களுக்குப் பின்தான் ராணுவ அதிரடிப் படையினர் உள்ளே வந்து கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்தனர். கட்டடத்திற்கு வெளியேயிருந்த சிங்களக் கைதிகள் “”கொட்டியாவ மறண்ட ஓன” “”கொட்டியாவ மறண்ட ஓன” (புலிகளைக் கொல்ல வேண்டும், புலிகளைக் கொ��்ல வேண்டும்) என வெறிக்கூச்சல் எழுப்பினர். அன்று ஓர் இஸ்லாமியரால் வழிநடத்தப்பட்ட அதிரடிப் படை ஓரளவு நியாயத்துடன் நடந்து கொண்டது.\nமாறாக முதல்நாள் தாக்குதலின்போது ஆயுதப் படையினர் படுகொலைக்கு உற்சாகமூட்டினர். இதில் ஒரு சிங்களக் கமாண்டரே வழி நடத்தினார்.\nராணுவத்தினரின் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தைத் தொடர்ந்து சிங்களக் கைதிகள் கலைந்தனர். மேல் மாடியில் ஐந்து சிங்களக் கைதிகள் கண்ணீர்ப் புகையைச் சகிக்க மாட்டாது தமிழ்ப் போராளிகள் வசம் அகப்பட்டபோது தமிழ்ப் போராளிகள் சிங்களக் கைதிகளுக்கு உயிர்ப்பிச்சை அளித்தனர். சிங்களக் கைதிகள் கலைந்தவுடன் தமிழ்க் கைதிகள் விழுந்துகிடந்த தமது தோழர்களை அணுகியபோது படுகாயமுற்ற பலரின் உயிர்கள் பிரிந்துவிட்டன.\nபடுகாயமுற்ற சிலரின் உயிர்கள் ஊசலாடிக் கொண்டிருந்தன. உயிர்கள் ஊசலாடிக் கொண்டிருந்தோரை சிறை அலுவலர்கள் தாக்கிக் கொண்டிருந்தனர்.\nபடுகாயங்களுடன் யோகராசா என்ற தமிழப் போராளி கொழும்புப் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அங்கிருந்த சிங்கள வைத்தியர்கள் சிகிச்சையளிக்க மறுத்துவிட்டனர். அங்கிருந்த சிங்களத் தாதிகள் கேலி செய்தனர். இறுதியாகச் சிங்களப் பெண் டாக்டர் ஒருவர் யோகராசாவுக்குச் சிகிச்சையளித்து யோகராசாவுக்கு மறுபிறப்பு அளித்தார்.\n27.7.1983 அன்று 18 தமிழ்ப் போராளிகள் படுகொலை செய்யப்பட்டார்கள். 19 பேர் தமது பயங்கர அனுபவங்களுடன் தப்பிப் பிழைத்தனர்.\nவெலிக்கடையில் கொல்லப்பட்ட ஈழப் போராளிகளின் உடல்களை அவர்களது பெற்றோர், மனைவி, மக்கள், உறவினர், நண்பர்கள் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. ஈழப் போராளிகளின் உடல்கள் அவர்களது விருப்பத்திற்கு மாறாகச் சிங்கள மண்ணில் சங்கமமானது. சிங்களப் பாசிசச் சட்டத்தின் கீழ்க் கொல்லப்படும் எந்த நபரினது உடலையும் மரண விசாரணையின்றித் தகனம் செய்யவோ, அடக்கம் செய்யவோ முடியும். இதன்மூலம் ஆயுதப்படையினர் கேட்பாரின்றித் தமிழர்களைக் கொலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.\nதமது பாதுகாப்பிலிருந்த சிறைக்கைதிகளின் கொலைகளுக்கு அரசு முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும். ஒரு கம்பித்துண்டைச் சிறைக் கைதிகள் வைத்திருப்பதையே மிகவும் பாரதூரமான குற்றம் எனக் கருதும் சிறைச்சாலை நிர்வாகம் பயங்கரமானதும் கொல்லக்கூடியதுமா��� ஆயுதங்களைச் சிங்களக் கைதிகள் வைத்திருக்க அனுமதித்தது ஏன்\nதாக்குதல் தொடங்கியவுடன் சிறை அதிகாரிகளோ அருகிலிருந்த ராணுவத்தினரோ சிங்களக் கைதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது உற்சாகமூட்டியது ஏன் 23-ஆம் தேதி படுகொலைகளைத் தொடர்ந்து சட்ட அமைச்சகம் நீதி விசாரணை நடைபெறும் என அறிவித்தது. ஆனால் எந்தவிதப் பாதுகாப்பும் கொடுக்கப்படாததால், முதல் நாள் கொலையிலிருந்து தப்பிய தமிழ்க் கைதிகள் 27-ஆம் தேதி கொலை செய்யப்பட அனுமதிக்கப்பட்டார்கள். “”இலங்கையிலேயே மிகப்பெரிய சிறைச்சாலை கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையாகும். கண்டி போகம்பர சிறைச்சாலையைவிடப் பன்மடங்கு பிரம்மாண்டமானதும், சிறந்த பாதுகாப்பும் கொண்டது. இதன் வாசலில் சிறைச்சாலை கண்காணிப்பாளர் அலுவலக வீடு உள்ளது. சிறைச்சாலையின் வெளிவாசலுக்கு வலது பக்கம் பெண்கள் சிறையுண்டு. அதற்கு முன்பக்கத்தில் சிறைச்சாலை கமிஷன் அலுவலகம் உண்டு. அதன் பின்பக்கத்தில் கொழும்பு விசாரணைக் கைதிகளின் சிறைச்சாலை.\nவெலிக்கடை சிறைச்சாலையின் இடது பக்கமாகச் செல்லும் சிறிய தெருவில் ஓரங்களில் சிறை உத்தியோகஸ்தர்கள், காவலர்களின் வீடுகள் உள்ளன. இவைகளுடன் சிறைச்சாலை வாசலில் ராணுவப் பாதுகாப்பும் இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அமைந்திருக்கும் ஒரு சிறைக்குள் இவ்வளவு பெரிய கொலைகள் நடந்தது என்றால், இது அரசின் ஆசீர்வாதத்துடன், உயர் அதிகாரிகளின் ஆதரவுடன் நடந்த கொலைகள்தான் என்பது பெரியதொரு புதிரில்லை” என்கிறார் ஈ.பி.ஆர்.எல்.எஃப் போராளியான புஷ்பராஜா, ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் என்கிற அவரது நூலில் (பக்.371-372).\nவெலிக்கடைக் கொலைச் சம்பவங்களுக்கு முந்தைய சில நாட்களில் “”தீவ்யன” போன்ற சிங்களப் பத்திரிகைகளில் தமிழ்க் கைதிகள் சிறைச்சாலைகளில் விசேஷமாகக் கவனிக்கப்படுகிறார்கள் என்று பொய்ச் செய்திகள் வெளியிடப்பட்டதன் மூலமும் தமிழ்க் கைதிகளுக்கு எதிராகத் துவேஷம் சிங்களக் கைதிகள் மத்தியில் வளர்க்கப்பட்டது.\nவெலிக்கடைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட எந்தவொரு சிங்களக் கைதிக்கு எதிராகவோ சிறைச்சாலை அதிகாரிக்கு எதிராகவோ இன்றுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇவையெல்லாம், வெலிக்கடைப் படுகொலைகள் முன்னரே திட்டமி���ப்பட்டு நிறைவேற்றப்பட்ட சதி என்பதை எந்தவித சந்தேகமுமின்றி சுட்டிக்காட்டுகின்றன.\nவெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு:\nதங்கதுரை என்று அழைக்கப்படும் நடராசா தங்கவேல்,\nகுட்டிமணி என்று அழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரன்,\nஜெகன் என்று அழைக்கப்படும் கணேஷானந்தன் ஜெகநாதன்,\nதேவன் என்று அழைக்கப்படும் செல்லதுரை சிவசுப்பிரமணியம்,\nசிவபாதம் மாஸ்டர் என்று அழைக்கப்படும் நவரத்தினம் சிவபாதம்,\nசெனட்டர் என்று அழைக்கப்படும் வைத்திலிங்கம் நடேசுதாசன்,\nஅருமைநாயகம் என்றும் சின்னராஜா என்றும் அழைக்கப்படும் செல்லதுரை ஜெயரெத்தினம்,\nஅன்ரன் என்று அழைக்கப்படும் சிவநாயகம் அன்பழகன்,\nராசன் என்று அழைக்கப்படும் அரியபுத்திரன் பாலசுப்பிரமணியம்,\nசுரேஷ் மாஸ்டர் என்று அழைக்கப்படும் காசிப் பிள்ளை சுரேஷ்குமார்,\nதேவன் என்றும் அரபாத் என்றும் அழைக்கப்படும் தனபாலசிங்கம் தேவகுமார்,\nகணேஷ் என்றும் கணேஷ்வரன் என்றும் அழைக்கப்படும் கதிரவேற்பிள்ளை ஈஸ்வரநாதன்,\nகணேஷ் என்று அழைக்கப்படும் கணபதி கணேசலிங்கம்,\nஅம்பலம் சுதாகரன், இராமலிங்கம் பாலச்சந்திரன்,\nகண்ணன் என்று அழைக்கப்படும் காசிநாதன் தில்லைநாதன்,\nகுலம் என்று அழைக்கப்படும் செல்லப்பா குலராஜசேகரம்,\nமோகன் என்று அழைக்கப்படும் குமாரசாமி உதயகுமார்,\nராஜன் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகுமார்,\nகொழும்பான் என்று அழைக்கப்படும் கருப்பையா கிருஷ்ணகுமார், யோகன் என்று அழைக்கப்படும் ராஜயோகநாதன்,\nஅமுதன் என்றும் அவுடா என்றும் அழைக்கப்படும் ஞானசேகரன் அமிர்தலிங்கம்,\nஅந்தோணிப் பிள்ளை உதயகுமார், அழகராசா ராஜன்,\nசாந்தன் என்று அழைக்கப்படும் சிற்றம்பலம் சாந்தகுமார் முதலிய 35 பேர்.\nஇரண்டாம் நாள் படுகொலை செய்யப்பட்டோர் விவரம் வருமாறு:\n5. அமிர்தநாயகம் பிலிப் குமாரகுலசிங்கம்\n10. ஞானமுத்து நவரத்தின சிங்கம்\nராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதல்கள்\n1983 ஜனவரியில் இருந்தே தொடர்ந்து ராணுவ பயங்கரவாத நிலைமைகள் யாழ் பகுதியில் நிலவியது. ராணுவ ஆட்சி போன்ற மூர்க்கத்தனமான கொடுமையை இலங்கைத் தமிழர்கள் மீது ஜனநாயகத்தின் பேரால் அரசு நடத்தியது.\nஏப்ரல் மாதத்திற்குப் பிறகு இதன் உச்ச கட்டம் படிப்படியாக வளர்கிறது. வவுனியாவில் இருந்த, 1977-லிருந்து 1981 வரை நடந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகள் அனைவரையும் காந்தீயம் நிறுவனம் புனரமைப்புச் செய்திருந்தது. அதே இடத்தில் மீண்டும் ராணுவம் ஒரு தாக்குதலைத் தொடுக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான அகதிகள் பாதிக்கப்பட்டனர்.\nமே மாதம் 18-ஆம் தேதி அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் வெளி உலகோடு துண்டிக்கப்பட்டுப் பத்திரிகைத் தணிக்கை அமல் படுத்தப்பட்டது.\nராணுவத்தினரின் அட்டகாசம் வெளி உலகிற்குத் தெரியாமல் இருக்கவே இப்பத்திரிகைத் தணிக்கை முறை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் ராணுவ மிருகங்கள் மூன்று தமிழ்ப் பெண்களைக் கடத்திச் சென்று கற்பழித்து எறிந்து விடுகிறார்கள். தமிழ் மக்கள் ஆவேசமடைகிறார்கள். ஆத்திரம் அடைந்த விடுதலைப் புலிகள் ராணுவத்தினருடன் மோதி ராணுவ டிரக்கை குண்டு வீசி அழிக்கிறார்கள். 13 ராணுவத்தினர் கொல்லப்படுகின்றனர். ராணுவம் மூர்க்கத்தனமான ஆத்திரத்துடன் வெறி பிடித்து அலைந்தனர்.\nஇறந்த ராணுவச் சடலங்கள் ஜூலை 24-ஆம் தேதி கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டன. ராணுவத்தினரின் கோபம் முதலில் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவுக்கு எதிராகத் திரும்பியது. அவருடைய கார் தாக்கப்பட்டது. மயானத்திற்குச் செல்லமுடியாமல் அவர் ராணுவத்தினரால் தடுக்கப்பட்டார். வெறி அடங்காத ராணுவத்தினர் சிங்களவர்களுடன் சேர்ந்துகொண்டு கலவரத்தில் இறங்கினர்.\nமுதலில் தமிழர் அதிகம் வசிக்கின்ற பதுளைப் பகுதியில் அட்டூழியங்கள் துவங்கின. பின் திம்பிரிகசாயாப் பகுதிக்குப் பரவியது. கண்ணில் படும் தமிழர்கள் அனைவரையும் சிங்களவர் தாக்கினர். பொருள்களைக் கொள்ளையடித்தனர். உடமைகளுக்குத் தீ வைத்தனர்.\nஇக்கலவர நெருப்பு, பின்னர் வெள்ளவத்தை, தெகிவளை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி போன்ற தமிழர் பகுதிகளுக்கும் பரவியது.\nஅரசால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அது வளர்ந்தது. இந்த நேரத்தில்தான் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலைகள் – நாகரிக மனிதச் சமூகம் இதுவரை கேள்விப்படாத வகையில் நடந்தன. இதைத் தொடர்ந்து இரு வார காலக் கலவரங்களின் போது கொழும்பில் மட்டுமே ஏறத்தாழ 2000 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.\nஒரு லட்சம் மக்களுக்கு மேலானவர்கள் வீடிழந்தனர். அகதிகள் நிலைக்கு ஆளாகி “முகாம்’களில் தங்கவைக்கப்பட்டனர். அவர்���ளின் உடமைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. வியாபாரத் தொழில் நிறுவனங்கள் தகர்க்கப்பட்டன.\nராணுவத்தின் ஆதரவுடன் சிங்களக் குண்டர்கள் மேற்கொண்ட அட்டூழியம் கண்டி, நுவரேலியா, சந்தைப் பகுதி, மாத்தளை ஆகிய இடங்களுக்கும் பரவியது. அங்கும் வன்முறை வெறியாட்டங்கள் நடத்தப்பட்டன.\nஅனைத்துப் பிரதான சாலைப் போக்குவரத்துகளும், தமிழர்களை சோதனை இடுவதற்காகத் தடுத்து நிறுத்தப்பட்டன.\nஎல்லா இடங்களிலும் தமிழர்கள் ஊரடங்கு சட்டத்தின்போது வீடுகளுக்குள்ளேயே தங்கி இருந்தார்கள். ஊரடங்குச் சட்டம் நீடித்த நேரம் சிங்கள வெறிக் கூட்டத்திற்குச் சரியான வாய்ப்பாக இருந்தது.\nஅப்போதுதான் உச்சகட்டமாக அட்டூழியம் நிகழ்த்தப்பட்டது. திருகோணமலைப் பகுதி இருதடவை கடற்படை ராணுவத்தின் கொள்ளைக்கு ஆட்பட்டது.\nஅவர்கள் தங்கள் முகாம்களை விட்டு வெளியேறி அட்டூழியத்தில் இறங்கினர். கலவரம் நீடித்த இருவார காலத்தின் இறுதி நாட்களில் தமிழர்களில் அரசு ஊழியர்களாக இருந்த பலர் அலுவலகத்திற்கு வரவில்லை. நிர்வாகம் ஸ்தம்பித்தது. எல்லாத் தமிழர்களுமே பாதிக்கப்பட்டனர்.\nதுணி, திரைப்பட விநியோகம், போக்குவரத்து போன்றவற்றில் முதன்மையாக இருந்து வந்த குணரத்தினம் என்பவரும், செயின்ட் அந்தோணி இரும்பு எஃகு வியாபாரம், சின்டெக்ஸ் மற்றும் ஆசியன் காட்டன் மில்ஸ் ஆகியவற்றின் உரிமையாளரான ஞானம் (இதில் 10,000 பேர் வேலை செய்த சின்டெக்ஸ் தொழிற்சாலை தரைமட்டமாக்கப்பட்டு திரும்பவும் எடுத்து நடத்த முடியாத அளவுக்கு சேதப்படுத்தப்பட்டது) என்பவரும், அலங்காரப் பொருள் உற்பத்தியிலும், இறக்குமதி ஏற்றுமதி வியாபாரத்திலும் தமிழர்களில் முதன்மையான வருமான இராஜமகேந்திர மகாராஜா ஆகியோருடன் 50 ஆண்டுகளாகக் காலூன்றி வளர்ந்த ஐதராமனிஸ், ஜெபர்ஜீஸ், சிந்தி, போக்ரா வியாபாரிகளும் கூட சுமார் 800 கோடி ரூபாய்க்கு (அன்றைய மதிப்பில்) மேல் நஷ்டம் அடையும் வகையில் கலவரம் உச்ச நிலையில் இருந்தது.\nமேற்கூறிய தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டதால் 1.5 லட்சம் பேருக்கு மேல் வேலைவாய்ப்பு இழந்தனர். அரசு மேற்பார்வையிலேயே கலவரம் தூண்டிவிடப்பட்ட போதிலும், ராணுவத்தினர் மீது தன் கட்டுப்பாட்டை ஜனாதிபதி இழந்தார். தன் சொந்தப் பாதுகாப்பிற்கே விசுவாச ராணுவ உயர் அதிகாரிகளிடம் தஞ்சம் அடைந்தார்.\nஅந்த அளவிற்கு ���ரசும், கட்சிகளும் தூண்டிவிட்ட இனவெறி வாதம் ராணுவத்தினரிடம் ஊறிப் போய் இருந்தது.\nவாக்காளர் பட்டியலைக் கையில் வைத்துக் கொண்டு தமிழர்களுக்குச் சொந்தமான கடை, வீடுகள், தொழிற்சாலைகளின் முகவரியைத் தேடித்தேடி இனவெறிக் கும்பல் அலைந்தது.\nராணுவம் தங்களுக்குள் திட்டமிட்டு பல குழுக்களாகப் பிரிந்து தமிழர் பகுதிகளைத் தேர்ந்து எடுத்துக் கொடூரமான தாக்குதல் நடத்தியது.\nஅதேநேரத்தில் சிங்களக் கூட்டமும், கலக ராணுவமும் பிக்குப் பெரமுனவைச் சேர்ந்த தீவிர புத்தமத வெறியர்களால் வழிகாட்டப்பட்டுச் செயல்பட்டனர்.\nதீக்கிரையாக்கப்பட்ட தமிழர் கடைகளில் ஒன்று… தமிழர்களின் கடைகளையும் தொழிற்சாலைகளையும் அழிப்பதற்கு அடையாளம் காட்டியவரும், புத்தமத வெறியரும் தொழிற்சங்கத் தலைவருமான சிறில் மத்தியூதான் ராணுவ-சிங்கள வெறிக் கும்பலின் தமிழர் அழித்தொழிப்பு திட்டங்களின் “மூளை’\nPrevious Postபரபரப்பான சூழலில் வித்தியா படுகொலை விசாரணை: நீதவானிடம் சாட்சியப்பதிவு Next Postமகளிர் உலக கோப்பை: பரபரப்பான போட்டியில் நூலிழையில் கோப்பையை தவறவிட்ட இந்தியா\nகனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019 – Aug 31 & Sep 01\nஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி யாரை களமிறக்கினாலும் படுதோல்வியடையும்\nவடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில்..\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை...\nவடபழனி முருகன் கோவிலில் செல்போனில் பேச தடை\nநரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம்\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல���லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t152948-topic", "date_download": "2019-06-16T19:16:08Z", "digest": "sha1:BZHLLIQBEP2H7MO7SL3QJXP72GPGWWIQ", "length": 25464, "nlines": 208, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தகவல்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பழைய தமிழ் திரைப்படங்கள்\n» மிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு\n» 17 வது லோக்சபா நாளை கூடுகிறது\n» பிளாஸ்டிக் விற்றால் அபராதம் : நாளை முதல் அமல்\n» திருக்கழுக்குன்றம்:-சங்குதீர்த்த குளத்தில் சங்கு பிறந்த அன்று-01.09.2011.\n» தண்ணீர் பிரச்சனை: குடிக்க நீரின்றி #தவிக்கும்தமிழ்நாடு - தமிழில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்\n» மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்திய இஸ்ரேல் பிரதமரின் மனைவி குற்றவாளி என தீர்ப்பு\n» அகில உலக தந்தையர் தினம் இன்று.\n» பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்: விஜய் சங்கருக்கு இடம்\n» சர்வதேச படவிழாவில் திரையிடப்பட உள்ள ஜி.வி. பிரகாஷ் திரைப்படம்\n» அப்துல் கலாம் பிறந்தநாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க கோரிக்கை\n» உள்ளாட்சி தேர்தல் - வேட்பாளர்களின் டெபாசிட் தொகை\n» உலக வில்வித்தையில் இந்தியாவுக்கு 2 வெண்கலம்\n» சந்தானத்தைப் பாராட்டும் ‘டகால்டி’ இயக்குநர்\n» இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா போட்ட ராட்சத வெடிகுண்டு : பெர்லின் நகர மக்களை வெளியேற்றி செயலிழக்க வைப்பு\n» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:\n» நல்லவர்களின் நட்பை பெறுவோம்\n» மனம் எனும் கோவில்\n» மயிலில் வள்ளி, தெய்வானை\n» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை\n» பாட்டி வழியில் பிரியங்கா\n» தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி\n» புளித்த மாவுக்காக நான் தாக்கப்பட்டேன்: எழுத்தாளர் ஜெயமோகன்\n» இலங்கை உள்நாட்டுப் போரில் எதி���ிகளை தம்பதியராக மாற்றிய காதல்\n» உதயநிதி படத்தில் இணைந்த பூமிகா\n» குறைந்த பொருட்செலவில் உருவான ‘ஹவுஸ் ஓனர்’\n» மழையே இன்றி வறட்சியில் டெல்லி\n» ஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்\n» புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்\n» முதல் விண்வெளி மங்கை\n» வட தமிழகம் மற்றும் உள் தமிழகத்தில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்\n» பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» 22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது\n» சம ஊதியம் கேட்டு சுவிட்சர்லாந்தில் பெண்கள் போராட்டம்\n» தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் -ஓ.பன்னீர்செல்வம்\n» நீங்கள் மக்களுடன் பஸ்சில் செல்லுங்கள்... சந்திரபாபு நாயுடுவிடம் பாதுகாப்பு அதிகாரிகள் கெடுபிடி\n» சமையல் டிப்ஸ் -ஆர்.ஜெயலட்சுமி\n» தொடர் ஏமாற்றங்களால் கேள்விக்குறியாகியுள்ள சிவகார்த்திகேயன் நிலைமை: காப்பாற்றுமா பாண்டிராஜ் படம்\n» டெல்லி மெட்ரோ --பெண்களுக்கு இலவச பயணம்.\n» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..\n» மம்தா பானர்ஜிக்கு 48 மணிநேர கெடு விதித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை\n» இன்றைய கோபுர தரிசனம்\n» ரஷியாவிடம் ஆயுதம் வாங்கினால் அமெரிக்காவின் ஒத்துழைப்பு குறையும்: இந்தியாவுக்கு டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\n» கல்வி செல்வம் தந்த காமராஜர்'\nஈரானிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தகவல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஈரானிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தகவல்\nஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடையால்\nஅந்நாட்டிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா\nமுழுமையாக நிறுத்திவிட்டது என்று அமெரிக்காவுக்கான\nஇந்தியத் தூதர் ஹர்ஷ் வர்த்தன் ஸ்ருங்லா தெரிவித்துள்ளார்.\nகடந்த ஆண்டு ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை\nவிதித்தது. தனது நட்பு நாடுகள் எதுவும் ஈரானுடன் எண்ணெய்\nவர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது என்றும், ஏற்கெனவே மேற்\nகொள்ளப்பட்டு வந்த வர்த்தகத்தை முழுமையாக நிறுத்திக்\nகொள்ள வேண்டும் என்றும் அமெரிக்கா த��ரிவித்தது.\nஅதனை மீறும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்\nஅமெரிக்கா எச்சரித்தது. ஏற்கெனவே, உள்நாட்டில் பெட்ரோல்,\nடீசல் விலை உயர்வு பிரச்னையை சந்தித்து வரும் இந்தியாவுக்கு\nஈரானுடனான கச்சா எண்ணெய் வர்த்தகத்தை கைவிட முடியாது\nஎன்றும், அதை வழக்கம்போல தொடரப் போவதாகவும் இந்தியா\nஅதேநேரத்தில், இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுடன்\nபேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிவித்தது. மற்றொரு\nபுறம் சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் அமெரிக்காவின்\nநிபந்தனைகளை ஏற்க முடியாது என அறிவித்தன.\nஇத்தகைய சூழலில், ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி\nசெய்வதற்கான தடையில் இருந்து இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு\n6 மாதங்களுக்கு விலக்கு அளிப்பதாக அமெரிக்கா கடந்த நவம்பர்\nஇந்த காலக்கெடு கடந்த 3-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.\nஏற்கெனவே அறிவித்த 6 மாதகால விலக்கை நீடிக்கப் போவதில்லை\nஎன்பதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதியாக இருந்தார். இதனால்\nஇந்தியா வேறு வழியின்றி ஈரானுடன் இருந்த எண்ணெய் வர்த்தகத்தை\nஇந்நிலையில், வாஷிங்டனில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச்\nசந்தித்த ஹர்ஷ்வர்த்தன் இது தொடர்பாக கூறியதாவது:\nகடந்த ஏப்ரல் மாதம் முதலே எண்ணெய் தேவைக்காக ஈரானைச்\nசார்ந்து இருப்பதை இந்தியா குறைக்கத் தொடங்கியது. அப்போது\n2.5 பில்லியன் டன் என்ற அளவில் இருந்து 1 மில்லியன் டன் என்ற\nஅளவிலேயே ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி\nஇதேபோல வெனிசூலாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி\nசெய்யப்படவில்லை. அமெரிக்காவுக்கு முக்கியத்துவம் அளிக்கும்\nவகையில் இந்த நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது.\nஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய விதிக்கப்பட்ட\nதடைக்கு அமெரிக்கா மீண்டும் விலக்கு அளிக்காது என்று தெரிந்த\nஉடனேயே அதற்கான மாற்று வழிகளை இந்தியா கடைப்பிடிக்கத்\nதொடங்கியது. இது இந்திய-அமெரிக்க உறவின் நலன் சார்ந்தது.\nபொருளாதாரத் தடையால் ஈரானில் இந்தியா மேற்கொண்டு வரும்\nசாப்ஹார் துறைமுக மேம்பாட்டுத் திட்டம் பாதிக்கப்படாது என்று\nஏனெனில், இது ஆப்கானிஸ்தானுக்கும் அதிக பயனளிக்கக் கூடியது\nஈரானின் சிஸ்தான்-பலூசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள\nசாப்ஹார் துறைமுகத்தின் வழியாக இந்தியாவுக்கு எளிதில் கப்பல்\nமேலும், இந���தியா இனி பாகிஸ்தானை அணுகாமல் ஆப்கானிஸ்தான்,\nஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்திக் கொள்ள\nசாப்ஹார் துறைமுகத்தை மேம்படுத்தும் திட்டத்தை இந்திய\nநிதியுதவியுடன் மேற்கொள்வதற்கான முடிவு, கடந்த 2003-ஆம் ஆண்டே\nஎடுக்கப்பட்டது. எனினும், ஈரான் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள்\nவிதித்திருந்த பொருளாதாரத் தடைகளின் காரணமாக அத்திட்டத்தை\nஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை, கடந்த 2016 ஜனவரி மாதம்\nஅப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா அகற்றினார். இதையடுத்து,\nசாப்ஹார் துறைமுகத் திட்டத்தை நிறைவேற்ற இந்தியா-ஈரான்\nRe: ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தகவல்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/category/events/page/52/", "date_download": "2019-06-16T19:36:48Z", "digest": "sha1:W5J7WFCEVNPPK2RDCU6TZUJQBDLIBUHA", "length": 8520, "nlines": 191, "source_domain": "mykollywood.com", "title": "Events – Page 52 – www.mykollywood.com", "raw_content": "\n” லட்சுமி பாம்ப் ” படத்தை லாரன்ஸ் மாஸ்டரை…\n“Sivasakthi Cinemas Opening Ceremony” அண்ணா நகர், பாடி, திருமங்கலம், அம்பத்தூர் சுற்று வட்டார மக்களுக்காக நகரின் மத்தியில் அதிநவீன தொழில்நுட்பங்களோடு உருவாக்கப்பட்டுள்ளது பாடி சிவசக்தி திரையரங்கம். சிறப்பான ஒளி, ஒலியமைப்பு, கண்ணை கவரும்\nஅர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவின் ‘ நோட்டா ’ FAG id=27438] ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கும்\nஇளம் தெலுங்கு நாயகன் விஜய் தேவரகொண்டா முதல் தமிழ் படம் ‘அர்ஜுன் ரெட்டி’ படப்புகழ் நாயகன் விஜய் தேவரகொண்டா நடிக்கும் முதல் தமிழ் படத்தின் தொடக்கவிழா நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பிரபல தயாரிப்பாளர் கீதா\nகபாலி பட விநியோக உரிமை தருவதாகச் சொல்லி பணம் வாங்கிவிட்டு தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு ஏமாற்றிவிட்டார் என ஜி.பி. செல்வகுமார் என்பவர் தீடீர் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இது தொடர்பாக இன்று பத்திரிகையாளர் சந்திப்பில்\n“Abhiyum Anuvum” சரிகம வழங்கும் யூட்லி ஃபிலிம்ஸ் தயாரித்திருக்கும் படம் ���பியும் அனுவும். தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகி இருக்கும் இந்த படத்தில் டொவினோ தாமஸ், பியா பாஜ்பாய், பிரபு, சுஹாசினி, ரோகிணி ஆகியோர்\nநடிகர் ரமேஷ் திலக் – நவலக்ஷ்மி திருமணம் இன்று நடைபெற்றது சூதுகவ்வும், ஆரஞ்சுமிட்டாய், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் உள்ளிட்ட பல படங்களில் நடத்த நடிகர் ரமேஷ் திலக் – நவலக்ஷ்மி திருமணம்\nஸ்வாமி சங்கரதாஸ் அணியினர் முன்னாள் நடிகர் சங்க தலைவர் விஜயகாந்த் அவர்களை சந்தித்திருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/10596", "date_download": "2019-06-16T19:42:36Z", "digest": "sha1:VTKKFCDKNTV7QZ6IGFSONL5UDXHPY5ND", "length": 17736, "nlines": 341, "source_domain": "www.arusuvai.com", "title": "நாண் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 6 - 8 நபர்களுக்கு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nமைதா மாவு - அரை கிலோ\nஈஸ்ட் - 2 டீஸ்பூன்\nவெது வெதுப்பான பால் -4 டேபிள் ஸ்பூன்\nசீனி - 2 டீஸ்பூன்\nபேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்\nஉப்பு - அரை அல்லது முக்கால் டீஸ்பூன்\nபால் - 150 மில்லி\nதயிர் - 150 மில்லி\nஎண்ணெய் - 1 டீஸ்பூன்\nபட்டர் அல்லது எண்ணெய் - மேலே தடவுவதற்கு\nமுதலில் வெது வெதுப்பான பாலில் ஈஸ்ட், சீனி சேர்த்து நுரைக்கவைக்கவும். ஒரு பெரிய பவுளில் மைதா, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து சலித்து வைக்கவும். மாவின் நடுவில் குழித்து ஈஸ்ட், பால், முட்டை, தயிர், எண்ணெய் சேர்த்து மாவை பிரட்டி, பிசைந்து பெரிய உருண்டையாக்கி வைக்கவும்.\nமாவு உள்ள பவுளை டைட்டாக மூடி வெது வெதுப்பான இடத்தில் வைக்கவும். இரு மடங்காக பெருகும்.\nகமலா ஆரஞ்சு அளவு உருண்டை பிடிக்கவும், மாவை பரத்தி ஸ்லிப்பர் போல் இழுத்து விடவும். இரண்டை தயார் படுத்தவும்.\nமுற்சூடு செய்த அவனில் 200 டிகிரி- 300 டிகிரியில் லேசாக எண்ணெய் தடவிய பேக்கிங் ட்ரேயில் 10 - 15 நிமிடம் வைத்து எடுக்கவும்.\nஇப்படியே இரண்டிரண்டாக சுட்டு எடுக்கவும். சாஃப்ட் நாண் ரெடி.\nசுடச் சுட பட்டர் அல்லது எண்ணெய் தடவி விரும்பிய சைட் டிஸ் உடன் பரிமாறவும்.\nஅவன் இல்லாதவர்கள், குழிவான அகலமான தவாவில்(shallow fry pan) நாணை தண்ணீர் தடவி ஒட்டி அடுப்பில் பாத்திரத்தை தலை குப்புர நெருப்பில் காட்டி, திரும்ப பேனை நிமிர்த்தி வைத்து வெந்ததும் எடுக்கவும். இதுவும் தந்தூரி நாண் போல் வரும். அலுமினிய பாத்திரம் பயன்படுத்தலாம்.\nநாண் செய்யலாம் என்று இருக்கிறேன். இதில் கண்டிப்பாக முட்டை சேர்க்க வேண்டுமா இல்லை என்றால் சுவை மாறுபடுமா\nமுட்டை சேர்க்காமலும் செய்திருக்கிறேன்,நன்றாக இருந்தது.பரோட்டாவிற்கு எப்படி சில பேர் முட்டை சேர்ப்பார்கள்,சிலர் சேர்க்கமாட்டார்கள் அப்படி தான் இதுவும்.\nஆசியா நேற்று டின்னருக்கு \"நாண்\" செய்தேன், நன்றாகயிருந்தது, நாங்கள் வெஜிடேரியன் என்பதால் முட்டையில்லாமல் செய்தேன், முட்டையில்லாததால் ஆயில் அதிகம் தேவைப்பட்டது. நான் எப்பொழுதும் பாலும், தயிரும் each 1/2கப் தான் சேர்ப்பேன், இந்தமுறை உங்கள் குறிப்புப்படி செய்தேன். அவனிலும் இதுவரை செய்ததில்லை, தாவாவில் தான் செய்வேன், இது வித்யாசமாக நன்றாகயிருந்தது. நன்றீப்பா..\nஉங்கள் விளக்கமான பின்னூட்டம் மிக்க மகிழ்வைத்தருகிறது.முட்டை சேர்த்தல் பிய்த்து சாப்பிடுவதற்கு இலகுவாக சாஃப்டாக இருக்கும்,பொதுவாக நாண்க்கு முட்டை சேர்ப்பதில்லை.மிக்க நன்றி.\nஇன்று நாண் செய்ய போகிறேன். எவ்வளவு correct temp. என்று சொன்னால் நன்றாக இருக்கும். (நீங்கள் செய்யும் temp…)நீங்கள் 200 – 300 என்று குறிப்பிட்டு இருக்கிங்க அதனால் தான் கேட்டேன்..\nஎன்னோடதில் 280maximun temp.heat வேறுபடும்.என்பதால் அப்படி கொடுத்தேன்.200 செட் பண்ணுங்க.அடுப்பு சைஸ் பொறுத்து இருக்கு.குவிக்காக ஆகிவிடும்.வெளியே போய் இப்ப தான் வந்தேன்,அதனால் பதில் தர நேரம் ஆகிவிட்டது.\nஎனக்கு சரியா வரவில்லை ஏன்னு தெரியல. அவன்ல வச்சி எடுக்கும்போது சொதப்பிட்டேனு நினைக்கிறேன். மதிய லன்ச் டைம் மாவு ரெடி பன்னினேன். நல்லா உப்பி வந்தது. ஆஹா, நல்லா வரப்போகுது ’நாண்’ என்று நான் நினைதேன். ஆனா டின்னருக்கு வந்து செய்ய எடுத்த போது மாவு அமுங்கி இருந்தது. அதனால் தான் சரியாக வரவில்லை(யோ), சரியாக்கா\nஇல்ல வேற ஏதும் காரணமா இருக்குமோ\nஎன்னாச்சு,உப்பி வ்ந்தால் அருமையாக இருக்குமே.அமுங்கியது எதனால் \nபு பூ ஷ ந ட ேம\nஎனக்கு பதில் தர மாட்டீங்களா பா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/185755/news/185755.html", "date_download": "2019-06-16T18:48:50Z", "digest": "sha1:6Z7YAZVVAUH65USJZI5HYWILTBTWIHT2", "length": 7960, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "கற்பழிப்பு வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை!!(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nகற்பழிப்பு வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை\nபங்களாதேஷில் 1971 ஆம் ஆண்டு, பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த சுதந்திரப் போராட்டத்தின் போது ஒரு தரப்பினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதுடன், கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட போர்க் குற்றங்களிலும் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஇதைத்தொடர்ந்து, இத்தகைய போர்க்குற்றங்களை விசாரிக்க கடந்த 2010 ஆம் ஆண்டு போர்குற்ற வழக்குகளை விசாரிக்க சர்வதேச குற்றவியல் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இங்கு நடைபெற்றுவரும் வழக்குகளின் விசாரணையில், பலருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nவிடுதலை போரின்போது பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி அயூப் கானுக்கு ஆதரவாக செயல்பட்டதுடன் பங்களாதேஷின் பட்டுவாகாலி மாவட்டத்துக்கு உட்பட்ட இட்டாபாரியா கிராமத்துக்குள் புகுந்து 17 பேரை கொன்றதாக பழமை வாத முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த 5 பேர் கடந்த 2015 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டனர்.\nமேலும், அதே கிராமத்தில் 15 பெண்களை கற்பழித்தது, பொது சொத்துகளை சேதப்படுத்தியது. வீடுகளை எரித்தது, ஆள்கடத்தல், சித்திரவதை செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்கீழ் இவர்கள் பங்களாதேஷ் நீதிமன்றத்தில் இவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் 5 பேருக்கும் முன்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டது.\nஇந்த உத்தரவை எதிர்த்து மூன்று நீதிபதிகளை கொண்ட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்தனர்.\nநேற்று (13) இவ்வழக்கில் தீர்ப்பளித்த தீர்ப்பாயம், ‘போர்குற்றத்தின் ஒரு பகுதியாக இவர்கள் 5 பேரும் பெண்களின் கற்பை சூறையாடுவதை ஒரு ஆயுதமாக பயன்படுத்தியுள்ளனர். இதன் விளைவாக பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இதே மன உளைச்சலுடன் வாழ்ந்துள்ளனர். அவர்களுக்கு நாம் அளிக்க வேண்டிய அங்கீகரமாக இத்தகைய குற்றம் செய்தவர்களுக்கு மரண தண்டனை விதித்தே ஆக வேண்டும். எனவே குற்றவாளிகளை சாகும்வரை தூக்கிலிட்டு கொல்லுமாறு உத்தரவிடுகிறோம்’ என தெரிவித்துள்ளது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஇங்கிலாந்து ராணிக்கு இருக்கும் 9 வியப்பூட்டும் அதிகாரங்க��்\n1959 -ல் இந்தியாவில் நடந்த ராணுவ கள்ளக்காதல் கொலைவழக்கு\nகுழந்தைகள் அமிலத்தை உட்கொண்டால் என்ன செய்வது\nவாழ்க்கை இனிக்க வழிகள் உண்டு\nஆண்&பெண் இருவரது செக்ஸ் தடைகள்\nகண்டமனூர் ஜமீன் கதை – தேனி மாவட்டம்\nவெற்றிகரமாக பேரம் பேசும் வழிகள்\nஇந்தியா வரும் முன்னே, அமெரிக்கா வரும் பின்னே \nவீரப்பன் கோவில் லாக்கர் உடைக்கப்பட்ட மர்மம்\nபுதையலுடன் கூடிய ராஜ ராஜ சோழன் சமாதி எங்கே தெரியுமா \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/news.php?id=4", "date_download": "2019-06-16T18:34:52Z", "digest": "sha1:OXC4B5QHTDYZH4ZU7Z4AKYXEE2AR25R5", "length": 4609, "nlines": 45, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nவவுனியால் விடுதலை புலிகளின் துண்டு பிரசுரங்களால் பரபரப்பு\n\"களத்தில்\" - இயக்குநர் வ.கௌதமன்.\nபிரித்தானியா மாவீரர் நாளுக்கான அழைப்பு -\nபிரித்தானியா மாவீரர் நாளுக்கான அழைப்பு திரு. திருமுருகன் காந்தி அண்ணா மே 17 இயக்கம்.\nமுள்ளியவளை துயிலுமில்லத்தில் பிரதான சுடர்\nவல்வெட்டித்துறையில் தமிழீழ தேசியத்தலைவரின் 63ம் பிறந்த நாள்\nமக்களோடு இணைந்து பணியாற்ற வேண்டிய பல ஊடகங்கள்\nஉரிமையோடு சுடரேற்றி உறுதிஎடுக்கும் மாவீரர் நாள்\nஜப்பானில் கரை ஒதுங்கிய படகில் எட்டு சடலங்கள்\nசுவிற்சலாந்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வில் திருமுருகன் காந்தி ஆற்றிய உரை\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்��ுலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Temples/2018/02/21090108/1146942/pralayakaleswarar-temple.vpf", "date_download": "2019-06-16T19:39:52Z", "digest": "sha1:IUVBG7VYW32DW7AGIG46CRCGQH5RSMR5", "length": 26502, "nlines": 204, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் திருக்கோவில் || pralayakaleswarar temple", "raw_content": "\nசென்னை 17-06-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபதிவு: பிப்ரவரி 21, 2018 09:01\nபல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் திருக்கோவில்.\nபல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் திருக்கோவில்.\nதேவகன்னியர், காமதேனு, ஐராவதம், இந்திரன் வழிபட்டுப் பேறு பெற்ற தலம், நான்கு திசைகளிலும் இறைவனைத் தரிசிக்கும் வசதி அமைந்த ஆலயம் எனப் பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் திருக்கோவில். தேவ கன்னியாகிய பெண், காமதேனுவாகிய ஆ, யானையாகிய கடம் அனைத்தும் சேர்ந்து பெண்+ஆ+கடம்= பெண்ணாடகம் ஆனது. இதுவே மருவி பெண்ணாடம் என்று வழங்கப்படுகிறது.\nதேவேந்திரன் தன் சிவ பூஜைக்கு மண்ணுலகில் இருந்து பூக்களைக் கொண்டுவர தேவகன்னியரைப் பணித்தான். அவர்கள் நடுநாட்டில் அமைந்துள்ள பெண்ணாடகத்து சிவாலய நந்தவனத்தில் இருந்த பூக்களின் அழகால் கவரப்பட்டனர். அந்த மலர்களைப் பறித்த அத்தல இறைவனுக்கு பூஜை செய்தனர். தேவ கன்னியர்கள் வராததால், இந்திரன் காமதேனுவை அனுப்பினான். அதுவும் இத்தலத்தில் மயங்கி, இறைவன் மீது பால் சொரிந்தது.\nதொடர்ந்து வெள்ளை யானையை இந்திரன் அனுப்பி வைத்தான். அது இத்தலம் வந்து தன் பசிக்குத் தேவையான கரும்பும், வாழையும் உண்டு, அங்குள்ள இறைவனை கண்டு மகிழ்ந்து தன்னிலை மறந்தது. இறைவனுக்கு தானே மண்டபமாக நின்றி நிழல் தந்தது. பூக்களைப் பறிக்கச் சென்ற ஒருவரும் திரும்பாததால், இந்திரனே பூலோகம் வந்தான். அவனும் இத்தல இறைவனால் ஈர்க்கப்பட்டு, வழிபாடு செய்து பின் தேவலோகம் திரும்பினான்.\nஒரு சமயம் பிரளயம் ஏற்பட்டது. வெள்ளம் பெருக்கெடுத்து உயிர் களையும் உடைமைகளையும் அழித்து வந்தது. ஆனால், வெள்ளாற்றிற்கும், தென்பெண்ணை ஆற்றிற்கும் இடைப��பட்ட நடுநாட்டில் மட்டும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இதற்கு, அங்குள்ள இறைவனே காரணம் என்பதை தேவர்களும், முனிவர்களும் உணர்ந்தனர். அத்தல இறைவனிடம் மக்களைக் காத்தருள வேண்டி நின்றனர். அதற்குச் செவிசாய்த்த இறைவன், பிரளயத்தை தடுக்குமாறு நந்திதேவருக்கு ஆணையிட்டார். நந்திதேவர் ஊழி வெள்ளத்தைத் தன் வாயால் உறிஞ்சி, உலகைக் காத்தருளினார். எனவே இத்தல இறைவன் ‘பிரளயகாலேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.\nஇவ்வாலயம் கிழக்கு நோக்கி எளிய நுழைவு வாசலைக் கொண்டுள்ளது. உள்ளே நுழைந்ததும், குடைவரை விநாயகர் அமந்துள்ளார். இதன்பின் கிழக்கு நோக்கிய அபூர்வ நந்தி, ஐந்துநிலை ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. இடதுபுறம் அன்னை அழகிய காதலி சன்னிதி தனிக் கோவிலாக விளங்குகிறது.\nராஜகோபுரத்தைக் கடந்ததும், சுவாமியை நோக்கியபடி கலிக்கம்பர், மெய்கண்டார் சன்னிதிகள் உள்ளன. அருகே நடராஜர் சன்னிதியும் காணப்படுகிறது. எதிர் திசையில் பலிபீடம், கொடிமரம், கிழக்கு நோக்கிய பிரதோஷ நந்திதேவர் காட்சிதர, பிரளயகாலேஸ்வரர் சன்னிதி அமைந்துள்ளது. இவர் எண்பட்டை வடிவில் சதுர வடிவ ஆவுடையாரில், பிரம்மாண்ட கோலத்தில் காட்சியளிக்கிறார்.\nகருவறைச் சுற்றில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிட்சாடனர், சண்டேஸ்வரர், துர்க்கை ஆகியோர் திருமேனி காணப்படுகிறது. இது தவிர, தனி துர்க்கையம்மன் சன்னிதியும் கூடுதலாக அமைந்துள்ளது.\nஆலய பிரகாரத்தில் கோடி விநாயகர், நால்வர், சந்தனக் குரவர்களான மெய்கண்டார், மறைஞானசம்பந்தர் மற்றும் கலிக்கம்பர், சேக்கிழார், தண்டபாணி ஆகியோர் திருவுருவங்கள் அமைந்துள்ளன. உற்சவமூர்த்தி மண்டபம், சப்தகன்னியர், நாகங்கள், வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான், கஜலட்சுமி சன்னிதிகளும், நடராஜர் சபைக்குப் பின்புறம், பைரவர் மற்றும் சூரியபகவான் சன்னிதிகளும் உள்ளன.\nசுவாமியின் கருவறை ஒட்டி 30 மீட்டர் உயரத்தில் சவுந்தரேஸ்வரர் வாழும் மலைக்கோவில், ஏறவும், இறங்கவும் படிக்கட்டுகள் கொண்டு அமைந்துள்ளது. இதனை ‘கட்டுமலைக் கோவில்’ என்று அழைக்கின்றனர்.\nஇவ்வாலயம், சவுந்திரவல்லி என்ற அடியாரால் எழுப்பப்பட்ட ஆலயம் என்றும், அவரின் விருப்பத்திற்காகக் காட்சி தரும் விதமாக உயரத்தில் இருந்து இறைவன் அருளினார் என்றும் கூறப்படுகின்றது.\nசண்டிகேஸ்வரர் ��ன்னிதியின் எதிரே வடக்குப் பிரகாரத்தில் எளிய நுழைவு வாசல் மூலம் அழகிய காதலி அம்மன் ஆலயத்தை அடையலாம். பலிபீடம், கொடிமரம், நந்திமண்டபம் இதனைக் கடந்ததும் துவாரபாலகிகள் இருவர் காட்சி தர, கருவறையின் உள்ளே எழிலான கோலத்தில் அன்னை காட்சி தருகிறாள். ஆமோதனம்பாள், கடந்தை நாயகி என்ற வேறு பெயர்களும் அன்னைக்கு உள்ளன.\nஆலயத்தின் தல மரம் தலமரம் செண்பக மரமாகும். தலத் தீர்த்தம் தெற்கே ஓடும் வெள்ளாறு ஆகும். இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.\nஅறுபத்துமூவரில் ஒருவரான கலிக்கம்பர் அவதரித்த தலம் இது. வணிகர் குலத்தில் தோன்றிய இவர், தன் இல்லம் நாடி வருபவர் சிவனடியார்களுக்கு பாதபூஜை, அன்னம் பாலிப்பு செய்து வழிபடுவது வழக்கம். ஒரு சமயம் அவ்வாறு வந்த சிவனடியார்களில், தன் வீட்டில் பணி புரிந்தவரும் இருந்ததால், அவரின் பாதத்திற்கு நீர்வார்க்கத் தயங்கினார், கலிக்கம்பர் மனைவி. சிவனடியார் என்பதையே சிந்தையில் கொண்ட கலிக்கம்பர், இதனால் கோபம் கொண்டு மனைவியின் கையைத் துண்டித்தார். கலிகம்பரின் தீவிர பக்தியை மெச்சிய ஈசன், அவரது மனைவிக்கு இழந்த கையை மீண்டும் வழங்கி இருவருக்கும் கயிலைப்பேறு தந்தருளினார். இவர் வாழ்ந்த இடத்தில் தனிக்கோவில் ஒன்று ஆலயத்தின் அருகே கிழக்கு ராஜ வீதியில் அமைந்துள்ளது.\nசந்தானக் குரவர்கள் நால்வரில் இருவர் சிதம்பரத்திலும், மற்ற இருவர் பெண்ணடாகத்திலும் தோன்றியவர்களாவர். மெய்கண்ட நாயனார், மறைஞான சம்பந்தர் இருவரும் இத்தலத்தில் அவதரித்த அருளாளர்கள். மெய்கண்டாருக்கான திருவாவடுதுறை ஆதின ஆலயம், அச்சுத களப்பாளர் மேடு என்ற அவதார இடத்திலும், மறைஞானசம்பந்தர் மடம் பெண்ணாடகத்தில் உள்ள காமராஜர் தெருவிலும் அமைந்துள்ளன.\nஅப்பரின் தோளில் இலச்சினை :\nதனக்கு விருப்பமான ஒன்றை, தங்கள் உடலில் பச்சைக் குத்திக் கொள்ளும் வழக்கம் இன்றும் பரவலாகக் காணப்படுகிறது. இதற்கெல்லாம் முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் திருநாவுக்கரசர். சமண மதத்தில் இருந்து சைவத்திற்கு மாறிய இவர், ‘சமணருடன் வாழ்ந்த இவ்வுடலோடு நான் எப்படி உயிர் வாழ்வேன். இவ்வுடலை நான் ஏற்கும் பொருட்டு என் தோள்களில் உமது இலச்சினைய��� பொறித்தருள வேண்டும்’ என்று இத்தல இறைவனிடம் வேண்டி நின்றார். அதற்கு இசைந்த இறைவன், இவரின் தோள்களில் சூலம், இடபம் ஆகிய குறிகளைப் பொறித்தார் என பெரியபுராணம் குறிப்பிட்டுள்ளது.\nகடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டத்தில் பெண்ணாடம் அமைந்துள்ளது. விருத்தாசலம்- திருச்சி நெடுஞ்சாலையில் மேற்கே 17 கி.மீ தொலைவில் வெள்ளாற்றின் வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது.\nஉலக கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் பணிந்தது பாகிஸ்தான்\nஇந்தியா- பாகிஸ்தான் போட்டி மீண்டும் மழையால் பாதிப்பு\nபாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்னைக் கடந்தார் விராட் கோலி\nஇந்தியா- பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிப்பு\nபாகிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா சதம்\nபாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nபகைவர் பயம் போக்கும் தென்மலை திரிபுரநாதேஸ்வரர் கோவில்\nவளமான வாழ்வருளும் வானமுட்டி பெருமாள் கோவில்\nமுக்தியை வழங்கும் கடுத்துருத்தி மகாதேவர் கோவில்\nகுகநாதீஸ்வரர் திருக்கோவில் - கன்னியாகுமரி\nசரணாகதி தத்துவத்தை சொல்லும் பேரம்பாக்கம் லட்சுமி நரசிம்மர் கோவில்\nஇதுதான் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள வித்தியாசம்: சச்சின்\nசென்னை ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்த முடிவு\nவீடியோ வெளியிட்ட விஷால் - அதிர்ச்சியில் வரலட்சுமி\nஇந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இவர்தான் வெற்றி பெறுவார்: அக்தர் சுவாரஸ்யம்\nஇந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு: புவனேஷ்வர் குமார் பந்து வீச வரமாட்டார் என அறிவிப்பு\nஎங்களுக்கு மட்டும் ‘க்ரீன் பிட்ச்’ தந்து பாரபட்சம்: ஐசிசி மீது இலங்கை அணி மானேஜர் குற்றச்சாட்டு\nகாதலில் முறிவு ஏற்பட்டது ஏன் - தேன்மொழி பரபரப்பு வாக்குமூலம்\nஅவுட்பீல்டு ஈரப்பதமாக இருந்ததால் போட்டி ரத்து: ஐசிசி மீது கவுதம் காம்பிர் பாய்ச்சல்\nகேரளாவில் பெண் போலீஸ் பட்டப் பகலில் எரித்துக் கொலை\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கத்துக்குட்டித்தனமாக அமர்ந்திருந்த இம்ரான் கான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/shopping/lenovo-thinkpad-x1-laptop-reviews-features/", "date_download": "2019-06-16T18:31:18Z", "digest": "sha1:NPJNDPXFIQPDZJ2XQA2VWJ6JKLA4WTJX", "length": 8787, "nlines": 104, "source_domain": "www.techtamil.com", "title": "Lenovo ThinkPad X1 Laptop – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nபிரபல லேப்டாப் நிறுவனமான லெநோவோ ThinkPad X1 என்ற புதிய வகை லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. ThinkPad வரிசையிலேயே இந்த லேப்டாப் மிக சிலிம்மா௧ உள்ளது(16.5mm (0.65 inches)).பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலிஸ்ஸா௧ உள்ளது. கீறல்கள் ஏற்படாமல் இருக்க scratch-resistant panel கொண்டு தயார் செய்யப்பட்டு உள்ளது. இதன் எடை 1.36-1.72 kg வரை உள்ளது. வழக்கமான வால்யூம் மற்றும் மியூட் பொத்தான் லேப்டாப்பின் மேல் இல்லாமல் ஓர் வரிசையில் நேராக உள்ளது. இதன் திரை durable Corning Gorilla Glass (13.3-inch) எனும் தொழில் நுட்பத்தால் வடிவமைக்கப்பட்டுளது.\n3G வசதி விரும்பும் நபர்களுக்காக Sim card Slotter கொடுக்கப்பட்டு உள்ளது.\nஇதன் கீபோர்டு Waterproof backlit Keyboard ஆகும். இதன் ஒலி அமைப்பு தரம் மிகுந்து உள்ளது (High Defi nition (HD) Dolby Home Theater v4). இதன் வெப்கேம் மிகத்தெளிவான புகைப்படங்களை எடுக்கவும் வீடியோக்களை பதிவு செய்யவும் சிறந்ததாகும்(720p webcam).\nஇந்த லேப்டாப் Intel Core i5 processor உதவியுடன் இயங்குகிறது. இதன் கிராபிக்ஸ் அற்புதமாக உள்ளது (integrated Intel HD 3000 graphics). இதன் நினைவகம் 4GB RAM மற்றும் 320GB HDD ஆகும்.\nWindows 7(32-bit) operating system கொண்டு உள்ளது.FingerPrint reader கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பிற லேப்டாப்களில் உள்ளார்போல் Bluetooth,WiFi போன்ற வசதிகளும் உள்ளன.\nஇதன் மின்திறன் 5.2 மணிநேரம் வரை தாங்குகிறது. இதன் மின்கலம் வேகமாக சார்ஜ் செய்யும் திறன் படைத்துள்ளது. முப்பது நிமிட காலநேரத்துக்குள் 0-80 சதவீதம் வரை சார்ஜ் ஆகிறது. இது மிக பயனுள்ளதாகும்.\nஇதன் பெரிய குறைகள் என்று இரண்டை குறிப்பிடலாம்.\n1.இதன் மின்திறன் நேரம் மிக குறைவு. இதனால் நீண்ட தூர பயணம் மேர்கொள்பவர்கள் சிரமப்படுவர்.\n2.இதன் Display திரை அதிகமாக பிரதிபலிக்கும் விதமாக உள்ளது.\nஇந்த Lenovo ThinkPad X1 தற்பொழுது விற்பனை சந்தயை எட்டவில்லை. இதற்கு மூன்று வருட கியாரண்டி உள்ளது.\nஇது விற்பனைக்கு வரும்பொழுது இதன் விலை 90,000 முதல் ஒரு லட்ச ரூபாய் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\n2011-ன் சிறந்த 5 ஆன்ட்டி வைரஸ்கள்:\nஆப்பிள் iPhone X வாங்க குதிரையில் விளம்பர பேனருடன் வந்த வாடிக்கையாளர்\nஆறு அங்குலம் திரை அளவினைக் கொண்ட சிறந்த பத்து ஸ்மார்ட் போன் பட்டியல்கள்:\nமறுபடியும் வெடித்து சிதறிய சாம்சங் நோட் 7 :\nலாவா ஏ97 ஸ்மார்ட்போன் ஒரு பார்வை :\nசாம்சங் கேலக்சி நோட் 7 -க்கு ஏற்பட்ட தடை\nஆப்பிள் ஐபோன் 7 ஒரு பார்வை:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nஆப்பிள் iPhone X வாங்க குதிரையில் விளம்பர பேனருடன் வந்த…\nஆறு அங்குலம் திரை அளவினைக் கொண்ட சிறந்த பத்து ஸ்மார்ட் போன்…\nமறுபடியும் வெடித்து சிதறிய சாம்சங் நோட் 7 :\nலாவா ஏ97 ஸ்மார்ட்போன் ஒரு பார்வை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/04/16010322/1032222/Sexual-Harassment-Case-Puducherry.vpf", "date_download": "2019-06-16T19:32:02Z", "digest": "sha1:XGDJHJPOGZCWEDHP5S6U557AUPGUILUQ", "length": 10140, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "சிறுமிக்கு பாலியல் தொந்துரவு அளித்த முதியவர் - தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசிறுமிக்கு பாலியல் தொந்துரவு அளித்த முதியவர் - தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைப்பு\nபுதுச்சேரியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வடமாநில முதியவரை பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nபுதுச்சேரி, தென்றல் நகர் பகுதியில் ராஜஸ்தானை சேர்ந்த ஜெகதீஷ் என்ற முதியவர் தனியாக வீடு எடுத்து தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் 5ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு ஜெகதீஷ் சாக்லேட் வாங்கி கொடுத்து கடந்த ஒரு வாரமாக பாலியல் தொந்துரவு கொடுக்க முயற்சி செய்துள்ளார். இதை அறிந்த அக்கம்பக்கதினர் ஜெகதீஷ்க்கு தர்மடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்\nமுசிறி அருகே 5 வயது சிறுமி உடலில் காயங்களுடன் உயிரிழப்பு - கள்ளக்காதலுடன் சேர்ந்து பெண் தாக்கியதாக புகார்\nமுசிறி அருகே ஐந்து வயது சிறுமி உயிரிழக்க காரணமான தாய் மற்றும் அப்பெண்ணின் கள்ள காதலனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் : புகார் அளித்ததால் பலாத்கார வீடியோ வெளியீடு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n16 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் : போக்சோ சட்டத்தின் கீழ் மினி பேருந்து நடத்துனர் கைது\nஈரோட்டில் 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக, மினி பஸ் நடத்துனரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.\nபீகார் : இளைஞர் மீது கிராம மக்கள் சரமாரி தாக்குதல்\nபெண்ணிடம் தவறான உறவு என புகார்... இளைஞர் மீது கிராம மக்கள் சரமாரி தாக்குதல்\nபாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி : இந்தியா வெற்றி பெற ரசிகர்கள் சிறப்பு வழிபாடு\nஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.\nபெண் பயிற்சி காவலர் தீ வைத்து கொலை : திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் கொலை - வாக்குமூலம்\nதன்னை திருமணம் செய்துக்கொள்ள பெண் காவலர் மறுத்ததால் அவரை தீயிட்டு கொளுத்தியதாக ஆண் காவலர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.\nபிரதமர் தலைமையில் ஜூன் 19-ல் ஆலோசனை கூட்டம் : அனைத்து கட்சி தலைவர்களுக்கு அழைப்பு\nபிரதமர் மோடி தலைமையில் வரும்19-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்து கட்சி தலைவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nபிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் : குலாப் நபி ஆசாத், டிஆர் பாலு உள்ளிட்டோர் பங்கேற்பு\nநாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.\nரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சா ஆயில், போதை மாத்திரை பறிமுதல்\nகேரள மாநிலம் கொச்சி அருகே 2 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ஆயில், போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.\nபுதுச்சேரி : ஏரியை ஆய்வு செய்த துணை நிலை ஆளுநர்\nபுதுச்சேரியில் உள்ள நீர் வளங்களை பாதுகாக்கவும், பெருக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மேற்கொண்டு வருகிறார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/09/01084352/1007290/Chidambaram-Condemned-demonetisation.vpf", "date_download": "2019-06-16T19:41:22Z", "digest": "sha1:CFVQCAGSIRWXULY7EIE44VEVWXLNIWIV", "length": 10256, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "நிதி ஆயோக் அறிக்கைக்கு ப.சிதம்பரம் கண்டனம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநிதி ஆயோக் அறிக்கைக்கு ப.சிதம்பரம் கண்டனம்\nபதிவு : செப்டம்பர் 01, 2018, 08:43 AM\nவங்கிகளை விட, கைகளில் பணம் இருப்பதையே பாதுகாப்பாக மக்கள் கருதுவதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nபண மதிப்பிழப்புக்கு பிறகு பணப் பரிவர்த்தனைகள் குறைந்துள்ளதாகவும், பணமில்லா பரிவர்த்தனைக்கு பண மதிப்பிழப்பு உதவியதாகவும், 'நிதி ஆயோக்' அமைப்பு தெரிவித்திருந்தது. இதற்கு சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதியன்று 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டபோது, சுமார் ஒன்று புள்ளி 4 சதவீதத்துக்கு அதிகமான பணம், மக்களின் கைகளில் ரொக்கமாக இருந்ததாக தெரிவித்தார். வங்கிகளில் பணத்தை வைப்பதில் மக்களுக்கு நம்பிக்கை குறைவாக உள்ளதாகவும், கைகளில் இருப்பதையே வசதியாக கருதுவதாகவும் ப.சிதம்பரம் குறிப்பிட்டார்.\nமோடி இன்று தமிழகம் வருகை : பல்வேறு திட்டப்பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்...\nதமிழகம், ஆந்திர பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.\nஇன்று 31-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்\nஜிஎஸ்டி கவுன்சிலின் 31-வது கூட்டம் புதுடெல்லியில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது.\n\"2022 க்குள் அனைவருக்கும் வீடு நிச்சயம்\" - பிரதமர் மோடி\nகடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு, ஒரு கோடியே 25 லட்சம் வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nசத்தீஸ்கரில் பிரதமர் மோடி சுற்றுப் பயணம்\nசத்தீஸ்கர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை, பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nஹாங்காங்கில் புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரமாண்ட பேரணி\nசீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் அரசு கொண்டு வந்துள்ள நாடுகடத்தும் மசோதாவை எதிர்த்து கருப்பு உடை அணிந்து ஆயிரக்கணக்கானோர் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.\nதிருவண்ணாமலை : குழந்தை வரம் வேண்டி லட்சம் தேங்காய் உடைப்பு\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஓண்ணுபுரம் கிராமத்தில் ஸ்ரீகெங்கையம்மன் திருவிழா வெகுவிமர்சையாக நடந்தது.\nவறட்சி காரணமாக காய்கறிகளின் விலை உயர்வு\nசென்னை கோயம்பேடு காய்கறி வணிக வளாகத்தில் காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.\nவேடசந்தூர் அருகே சாலையை காணவில்லை : கிராமம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன சுவரொட்டி\nவேடசந்தூர் அருகே உள்ள குஜிலியம்பாறை ஒன்றியத்துக்குட்பட்ட கொழுஞ்சிவாடிக்கும் சிலும்பகவுண்டனூருக்கும் செல்லும் சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலையாக அமைக்கப்பட்டது.\nசென்னையில் கள்ளக் காதல் விவகாரத்தில் இளைஞருக்கு கத்திக்குத்து : சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு போலீசார் ஆய்வு\nசென்னையில் பட்டப்பகலில் கள்ள காதல் விவகாரத்தில் இளைஞருக்கு கத்திக்குத்து விழுந்தது.\nகோவையில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி : 400 க்கும் மேற்பட்ட உயர்வகை நாய்கள் பங்கேற்றன\nகோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சியில் 400 க்கும் மேற்பட்ட உயர்வகை நாய்கள் பங்கேற்றன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு ���தவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/life-style/159158-from-chidambaram-prawn-fry-to-chennai-vadakari-a-few-signature-dishes-of-tamilnadu.html", "date_download": "2019-06-16T18:34:23Z", "digest": "sha1:FI36JCCQBCVRXIIUQCJG6WTCEOABRHT5", "length": 23829, "nlines": 430, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னை வடகறி, சிதம்பரம் இறால் தொக்கு... தமிழகத்தின் சில சிக்னேச்சர் உணவு வகைகள்! | From Chidambaram prawn fry to Chennai Vadakari, a few signature dishes of Tamilnadu", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:26 (05/06/2019)\nசென்னை வடகறி, சிதம்பரம் இறால் தொக்கு... தமிழகத்தின் சில சிக்னேச்சர் உணவு வகைகள்\nதமிழ் கலாசாரத்தின் ஒருங்கிணைந்த முக்கியமான பகுதி, உணவு. விருந்தோம்பலுக்கு நற்பெயர் பெற்ற தமிழ்நாட்டில், ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரசித்திபெற்ற ஒவ்வோர் உணவு வகை இருக்கிறது. இந்திய உணவு வகைகளில், தென்னிந்திய உணவு வகைகளுக்கு நிச்சயம் தனி இடம் உண்டு. இனிப்பு முதல் துவர்ப்பு வரை அறுசுவையையும் அளவாக உணவில் சேர்த்து அன்போடு பரிமாறப்படும் தமிழ்நாட்டு உணவுகளில், எந்த ஊரில் எது சிக்நேச்சர் உணவு என்பதைப் பார்ப்போம்.\nகொங்குநாட்டு மொழி, சிறுவாணி ஆறு, ஆண்டுதோறும் வனப்புள்ள வானிலை போன்றவற்றுக்கு புகழ்பெற்ற கோயம்புத்தூர், சிந்தாமணி சிக்கனுக்கும் ஃபேம்ஸ். கொங்குநாட்டுப் பகுதிகளில் பரவலாக இருக்கும் மிகப் பழைமையான ரெசிபி இந்தச் சிந்தாமணி சிக்கன். உணவில் அதிகம் காரம் சேர்த்துக்கொள்ளுபவர்களுக்கு நிச்சயம் இந்த ரெசிபி பிடிக்கும். கெபாப் அல்லது வறண்ட வகை உணவான இதைத் தயார்செய்வதற்கு, கோழியின் தொடைப்பகுதியை மட்டுமே இவர்கள் பயன்படுத்துகின்றனர். இதில் சேர்க்கப்படும் விதைகள் நீக்கப்பட்ட காய்ந்த மிளகாய் மற்றும் தேங்காய்த் துருவலே, இதன் வித்தியாசச் சுவைக்குக் காரணம். இதை, ரசம் சாதத்தோடு சேர்த்துச் சாப்பிட்டால் `ஆஹா' சுவைதான்.\nமவுன்ட் ரோடு முதல் மெரினா வரை ஏராளமான விஷயங்கள் சென்னையில் பிரபலம். அந்த வகையில் உணவுப் பதார்த்தங்களில், நிச்சயம் வடகறிக்குத்தான் முதல் இடம். இட்லி, தோசை, பரோட்டா, சப்பாத்தி, இடியாப்பம் என எல்லாவிதமான டிபன் வகைகளோடும் சேர்த்து உண்ணப்படும் இந்த உணவு வகை, சென்னை சைதாப்பேட்டையில் அதிகளவில் கிடைக்கும். இது, கடலைப்பருப்பு ��டை அல்லது பகோடாவை, வெங்காயம், தக்காளி மற்றும் மசாலா கலவையோடுச் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. சட்னி, குருமா, சாம்பார் என ஒரே வகையான சைடு டிஷ் சாப்பிட்டுச் சலித்துப்போனவர்கள் சென்னை வடகறியை ட்ரை செய்யலாமே\nஇயற்கை வளங்கள் கொஞ்சும் சிதம்பரம், பாரம்பர்யக் கோயில்கள் மற்றும் சதுப்புநிலக் காடுகளுக்கு மட்டுமல்ல இறால் தொக்குக்கும் புகழ்பெற்ற நகரம். மற்ற இடங்களைவிட இங்கு கடலிலிருந்து பிடிக்கப்பட்ட இறால்களை நன்கு சுத்தம் செய்து, சூடான பாத்திரத்தில் அதை மாற்றி அதில் இருக்கும் தண்ணீரை முற்றிலும் வெளியேறும் அளவுக்கு முதலில் வேகவைத்துக்கொள்கின்றனர். இதன் பிறகே, இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள், அரைத்து வைத்த மசாலா, வதக்கி வைத்த வெங்காயம்-தக்காளி, சீரகம் மற்றும் மிளகுத்தூள் போன்றவற்றைச் சேர்த்து தொக்கு பதத்துக்குக் கொண்டுவருகின்றனர். விறகு அடுப்பில் செய்யும் இந்த இறால் தொக்கை, சாப்பாடு, பரோட்டா போன்றவற்றோடு சேர்த்துச் சாப்பிட்டால், நிச்சயம் மறுமுறை கேட்டுச் சாப்பிடத் தோன்றும்.\nஅம்மிக் கல்லில் அரைத்த காரசாரமான மசாலா, நாட்டுத் தக்காளியின் புளிப்பு, நல்லெண்ணெய்யின் மனம், கோழியின் சிறிய துண்டுகள், இவை அனைத்தும் ஒருசேர வதக்கி, சுடச்சுட கோழிக்கறிக் குழம்போடு சேர்த்துச் சாப்பிட்டால், அருவிக்கான சீஸன் இல்லையென்றாலும், இந்தப் பிச்சுப்போட்ட கோழியைச் சாப்பிடுவதற்காகவே குற்றாலம் செல்லலாம். பெப்பர் சிக்கன், கிரில்டு சிக்கன் போன்றவற்றை சாப்பிட்டுச் சளித்துப்போனவர்களுக்கு, இந்த ரெசிபி நிச்சயம் வித்தியாசமானதாக இருக்கும்.\nஇதுபோன்று தமிழ்நாடு முழுவதும் ஏராளமான சிக்நேச்சர் உணவு வகைகள் உள்ளன. அந்த வகையில் உங்க ஊர் ஸ்பெஷாலிட்டி என்ன\n`இங்கிலாந்தை வீழ்த்துவோம்; அதிர்ச்சி தோல்வியாக இருக்காது’ – பாகிஸ்தான் உத்தரவாதம் #ENGvPAK\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n'மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nமருத்துவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள் - காரணம் என்ன\n`குடிக்கத் தண்ணீர் இல்லை; குடும்பத்தோடு தற்கொலைக்கு அனுமதியுங்கள்' - மோடிக் கடிதம் எழுதிய விவசாயி\n`கழுத்தை அண்ணன் இறுக்கினான்; கத்தியால் அப்பா குத்தினார்' - உ.பி-யில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n - உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான ஜப்பான்\n`180-க்கு மைனஸ் 25 மார்க் எடுத்தவருக்கு டாக்டர் சீட்' - நீட் குளறுபடியைச் சுட்டிக்காட்டும் அன்புமணி\nபீகார் மக்களை அச்சுறுத்தும் மூளைக்காய்ச்சல் - 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி\n' - கஜா பாதிப்பிலிருந்து மீள பட்டுக்கோட்டை இளைஞர்களின் நம்பிக்கை முயற்சி\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட ப\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\nதடம் மாறிய எடப்பாடி அரசு… வந்தது தண்ணீர்ப் பஞ்சம்\n'மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் க\n`கழுத்தை அண்ணன் இறுக்கினான்; கத்தியால் அப்பா குத்தினார்' - உ.பி-யில் சிறுமி\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3854426&anam=Oneindia&psnam=CPAGES&pnam=tbl3_regional_tamil&pos=6&pi=1&wsf_ref=%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2019-06-16T18:33:51Z", "digest": "sha1:MCJPHY5LOTFL3FVL6UQXCQ4HSGU7QHVJ", "length": 10397, "nlines": 64, "source_domain": "3gdongle.airtel.in", "title": "ஜாக்கெட் இல்லாம சேலை.. இதுல டான்ஸ் வேற.. பிரதமராக ஆசைப்படுறவங்க செய்யுற வேலையா இது பிரியங்கா சோப்ரா?-Oneindia-Heronies-Tamil-WSFDV", "raw_content": "\nஜாக்கெட் இல்லாம சேலை.. இதுல டான்ஸ் வேற.. பிரதமராக ஆசைப்படுறவங்க செய்யுற வேலையா இது பிரியங்கா சோப்ரா\nஇது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், ஜாக்கெட்டும் அணியாமல், சேலையும் நழுவ நழுவ நடனமாடியிருந்தார் பிரியங்கா சோப்ரா. இதைக் கண்டு இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சேலை அணிவதை பெருமை எனக் கூறி, இப்படி இந்திய பாரம்பரியத்தை இழிவு படுத்தி விட்டாரே பிரியங்கா என அவருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன.\nசமீபத்திய பேட்டி ஒன்றில், \"எதிர்காலத்தில் நானும், எனது கணவரும் அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நான் இந்திய பிரதமர் ஆவேன். அதே மாதிரி எனது கணவரை அமெரிக்க அதிபராக பார்க்க ஆசைப்படுகிறேன்.அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இதுவரை நான் ஆர்வம் காட்டாமல் இருந்தேன்.\nஆனால் இப்போது ஆசை வந்து இருக்கிறது. அரசியலில் நல்ல மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. திடமாக எண்ணினால் எதுவுமே அசாத்தியம் இல்லை என்பது எனது கருத்து. எனது கணவர் நிக் ஜோனஸ் கண்டிப்பாக ஒரு மிகச்சிறந்த தலைவராக வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது\" என பிரியங்கா சோப்ரா தெரிவித்திருந்தார்.\nநியூயார்க்: இந்தியாவின் பிரதமராக பதவியேற்க வேண்டும் என்ற கனவு இருப்பதாக கூறியுள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, ஜாக்கெட் இல்லாமல் சேலை அணிந்து நடனமாடியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமாகி இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் பிரியங்கா சோப்ரா. தற்போது திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் கணவர் நிக் ஜோனஸுடன் வசித்து வருகிறார். ஹாலிவுட் படங்களில் நடித்தாலும், தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார். இதனால், இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் விமானத்தில் பறந்தபடி இருக்கிறார்.\nஇந்நிலையில், இன்ஸ்டைல் ஃபேஷன் என்ற பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்காக அவர் ஜாக்கெட் அணியாமல் சேலை அணிந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஉங்க கால்ல இப்படி இருக்கா அது நோயின் அறிகுறி தெரியுமா அது நோயின் அறிகுறி தெரியுமா\nஇந்த உணவுலாம் பொட்டாசியம் நிறைய இருக்காம்... தினமும் கொஞ்சமாவது சா்பபிடுங்க...\nகாவா டீ பத்தி தெரியுமா உங்களுக்கு ஒருமுறை குடிங்க... அப்புறம் தினமும் அததான் குடிப்பீங்க...\nஉங்களுக்கு கண் அடிக்கடி துடிக்குதா... எதற்காக துடிக்கிறது\nமாரடைப்பு ஒருமுறை வந்தபின் என்ன உணவு சாப்பிடலாம்\nஉங்க கல்லீரலை ஒரு ராத்திரியில சுத்தம் செய்யணுமா... இந்த தண்ணிய குடிங்க...\nஆயுர்வேதத்தின் படி தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை அதிகரிக்குமாம் தெரியுமா\nஎடையை குறைக்க விரும்புபவர்கள் ஏன் வெண்டைக்காயை அதிகம் சாப்பிட வேண்டும் தெரியுமா\nஉங்களுக்கு குடல்ல பிரச்சினை இருக்கானு எப்படி கண்டுபிடிக்கலாம்\nசர்க்கரை நோயாளிகள் உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன தெரியுமா\nவாரத்திற்கு எத்தனை முறை சிக்கன் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது தெரியுமா\nL- லூசின் இருக்கும் இந்த பொருட்கள் உங்களுக்கு கட்டுமஸ்தான உடலை வழங்கும் தெரியுமா\n அப்போ லெமன் ஜூஸ் குடிக்கலாமா கூடாதா\nஇந்த பூ தினமும் 1 சாப்பிடுங்க போதும்... கிட்னி, இதய நோய்னு எதுவுமே உங்கள நெருங்காது...\nஉங்கள் கொலஸ்ட்ரால் டயட்டில் இந்த பழங்களை சேர்த்து கொள்வது உங்கள் இதயத்தை பாதுகாக்கும்...\nசாப்பிட்ட உடனே எந்த பிரச்னையும் இல்லாம ஜீரணமாகணுமா அப்போ நீங்க இததான் சாப்பிடணும்...\nகிட்னி கல் இருக்கறவங்க ஆரஞ்சுப்பழம் சாப்பிடலாமா கூடாதா\n உங்கள் வீட்டிலிருந்து வரும் இந்த வாயு உங்களுக்கு நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்துமாம்...\nஎல்லா டயட்டையும் தூக்கி வீசிட்டு இந்த காய இப்படி செஞ்சு சாப்பிடுங்க... எடை எப்படி குறையுதுனு பாருங்க\nஇந்த எட்டு விஷயத்த செய்றீங்களா அப்ப கண்டிப்பா உங்களுக்கு ஆஸ்துமா வரும்... இனி செய்யாதீங்க...\nஉப்பு சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தில் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nஉடல் எடையை வேகமாக குறைக்க இந்த பாலை தினமும் இரண்டு கிளாஸ் குடித்தால் போதும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/ponniyin-selvan-103.html", "date_download": "2019-06-16T20:01:21Z", "digest": "sha1:5HJO2AUW73M6QJQG6TYHUXYCQBCBHSD6", "length": 8046, "nlines": 173, "source_domain": "sixthsensepublications.com", "title": "பொன்னியின் செல்வன்(A4 அளவு)", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nபொன்னியின் செல்வன் - அமரர் கல்கி காலத்தைக் கடந்து நிற்கும் படைப்புகளாக மிகச் சிலருடைய வையே இருக்கின்றன. கல்கியின் எழுத்துகளை அந்த வரிசையில் முதல் இடத்தில் வைத்துப் போற்றலாம். எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் நடந்தைவைகளைச் சுற்றித் தன் கற்பனைச் சிறகுகளைப் பறக்க விட்டு, அந்தக் கற்பனையை அப்படியே எழுத்தில் வடித்திருக்கும் கல்கி அவர்களின் இந்தப் காப்பியம் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் படிப்பதற்கு ஏற்ற வகையில் அமைந்திருப்பதை இதைப் படிக்கும் வாசகர்கள் உணர்வார்கள். பட��த்தவர்களை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் புத்தகம் இது. எத்தனை முறை படித்தாலும் புதிதாக அப்பொழுதுதான் படிப்பதைப் போன்ற உணர்வைத் தரும் புத்தகமும் அப்பொழுதுதான் படிப்பதைப் போன்ற உணர்வைத் தரும் புத்தகமும் கூட.ஒரு சிறு வட்டத்திற்குள் கல்கியின் படைப்புகள் அடைந்து கிடைக்கக் கூடாது. அது எல்லோருக்கும் போய் சேர வேண்டும். பயன்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் செயல்பட்ட அவருடைய குடும்பத்திற்கு மனமார்ந்த நன்றி.\nபொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்கள்)\nபொன்னியின் செல்வன் ( மலிவுப் பதிப்பு) 5 பாகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/NTQ5MzI=/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-16T19:38:33Z", "digest": "sha1:7XTOWPGPEGZYT3QQHR7N5IWNLCOFXWGY", "length": 6844, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "இஸ்லாமியர்களுக்கு எதிராக டென்மார்க்கில் போராட்டம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » டென்மார்க் » NEWSONEWS\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக டென்மார்க்கில் போராட்டம்\nஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, இங்கிலாந்து விரைவில் கிறிஸ்தவ நாடு என்ற நிலையில் இருந்து மாறிவிடும் சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது என மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.\nமேலும் பிரான்சில் வாலிபர் ஒருவர் 7 பேரை சமீபத்தில் சுட்டுக் கொன்றார். விசாரணையில் அவர் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளர் என்று தெரியவந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து மக்கள் டென்மார்க்கில் திடீரென போராட்டம் நடத்தினர்.\nஆரஸ் நகரில் நூற்றுக்கணக்கானோர் திடீரென திரண்டு இஸ்லாமியத்துக்கு எதிராக கோஷமிட்ட படி ஊர்வலம் சென்றனர். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு குழுவினர் போராட்டம் நடத்தினர்.\nஅப்போது இருதரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டினர்.\nஇதுதொடர்பாக 80க்கும் அதிகமானோரை கைது செய்தனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், டென்மார்க், இங்கிலாந்து, ஜேர்மனி, சுவீடன், போலந்து உள்பட ப�� ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த 300க்கும் அதிகமானோர் இஸ்லாமியத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.\nபேரணி சென்றவர்களை தடுத்து நிறுத்த 2,500க்கும் அதிகமானோர் திரண்டனர். இதனால் மோதல் ஏற்பட்டது. நிலைமை இப்போது கட்டுக்குள் உள்ளது என்றனர்.\nதுபாயில் அதிர்ச்சி சம்பவம் பள்ளி பஸ்சில் தூங்கிய சிறுவன் பரிதாப சாவு\n'ரூ.70 லட்சத்துக்கு சாப்பிட்டார்' இஸ்ரேல் பிரதமர் மனைவி\nஎவரெஸ்ட் சிகரத்தில் யோகா சாதனை\nஅரசு பணத்தில் சொகுசு உணவுகள் சாப்பிட்ட பிரதமர் மனைவி குற்றவாளி: இஸ்ரேல் நீதிமன்றம் அதிரடி\nவாயு புயலால் பருவமழை தீவிரமடைவதில் தாமதம்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nவேலை நிறுத்தம் 6வது நாளை எட்டியது மம்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்த மேற்கு வங்க மருத்துவர்கள் சம்மதம்: இன்று நாடு தழுவிய போராட்டம்\nமுதல்வர் இல்லத்தை முற்றுகையிட்ட எடியூரப்பா கைது\nகோவையில் ஓபிஎஸ்சுக்கு இயற்கை நல சிகிச்சை\nகர்நாடக மாஜி அமைச்சர் பேட்டி காவிரி நதிநீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு\nமதுரை செல்லூரில் போலீஸ் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு\nமேட்டுப்பாளையம் அருகே இருசக்கர வாகன விபத்து தந்தை,மகள் பலி\nசர்வதேச ஒருநாள் போட்டியில் குறைந்த போட்டிகளில் 11,000 ரன்கள் எடுத்து சச்சினின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/NjUyOTA4/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-:-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF-(%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81)", "date_download": "2019-06-16T19:15:21Z", "digest": "sha1:PKK6MW65PFQYNTTNETA7QA5CCC7DN6UH", "length": 8124, "nlines": 72, "source_domain": "www.tamilmithran.com", "title": "புகலிடம் மறுக்கப்பட்ட அகதிகளை எப்படி திருப்பி அனுப்புவது?: புது வழி கண்டுபிடித்த ஜேர்மனி (வீடியோ இணைப்பு)", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » ஜெர்மனி » NEWSONEWS\nபுகலிடம் மறுக்கப்பட்ட அகதிகளை எப்படி திருப்பி அனுப்புவது: புது வழி கண்டுபிடித்த ஜேர்மனி (வீடியோ இணைப்பு)\nஜேர்மன் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலின் ‘அகதிகளுக்காக ஜேர்மனியின் கதவுகள் திறந்து இருக்கும்’ என்ற தாராள கொள்கையின் விளைவாக தற்போது ஜேர்மனியில் சுமார் 7,70,000 பேர் புகலிடத்திற்காக விண்ணப்பம் செய்துள்ளனர்.\nஆனால், குடியமர்வு துறை அதிகாரிகள் பேசியபோது, ‘இந்த எண்ணிக்கையில் 50 சதவிகிதத்தினருக்கு புகலிடம் மறுக்கப்பட்டு அவர்களின் தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர்.\nஅதேசமயம், புகலிடம் மறுக்கப்பட்ட அகதிகளை திருப்பி அனுப்புவது என்பது எளிதான விடயம் அல்ல. இதற்காக ஜேர்மனி அரசு ஒரு புதிய வழியை கண்டுபிடித்து அதனை தற்போது செயல்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅதாவது, ‘புகலிடம் நிராகரிக்கப்பட்ட அகதிகளுக்கு ஒரு பெரிய தொகை அளித்து அரசாங்கமே அவர்களை தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்புவதாக’ தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஉதாரணத்திற்கு, ஈராக் நாட்டை சேர்ந்த Lauand Sadek(21) என்ற வாலிபர் ஜேர்மனியில் புகலிடம் கோரி வந்தபோது, அவருக்கு புகலிடம் மறுக்கப்பட்டது.\nமேலும், அரசு செலவில் அவருக்கு விமான பயணச்சீட்டு எடுத்துகொடுத்தது மட்டுமில்லாமல், தாய்நாட்டில் சொந்தமாக சிறுதொழில் தொடங்க 6,000 யூரோவை கொடுத்து அனுப்பியுள்ளது.\nஇதனை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்ட அந்த வாலிபரும் கடந்த டிசம்பர் மாதம் தாய்நாட்டிற்கு திரும்பி ஒரு சிறிய கடை ஒன்றை தொடங்கியுள்ளார்.\nஇதேபோல், மற்ற 100 ஈராக் அகதிகளுக்கும் ஒரு தொகையை கொடுத்து அவர்களது நாட்டில் சிறிய உணவகம் அல்லது மளிகை கடைகளை திறந்துக்கொள்ள ஜேர்மனி அரசு உதவியுள்ளது.\nமேலும், கடந்த 2 ஆண்டுகளில் கொசோவோ நாட்டை சேர்ந்த 5,000 அகதிகளுக்கு புகலிடம் மறுக்கப்பட்டதுடன், அவர்கள் தாய்நாட்டுக்கு திரும்பி தொழில் தொடங்க ஒவ்வொருவருக்கும் 3,000 யூரோ வீதம் ஜேர்மனி அரசு வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\n'ரூ.70 லட்சத்துக்கு சாப்பிட்டார்' இஸ்ரேல் பிரதமர் மனைவி\nபாக்.,கிற்கு இந்தியா 337 ரன் இலக்கு\nகோஹ்லி 11,000 ரன் சாதனை\nமுதல்வர் இல்லத்தை முற்றுகையிட்ட எடியூரப்பா கைது\nகுடிக்க தண்ணீர் கிடைக்காததால் தற்கொலை செய்யப் போகிறோம்: பிரதமருக்கு உபி விவசாயி கடிதம்\nகருப்பு பண விவகாரம் 50 இந்தியர்கள் பட்டியலை வெளியிட்டது சுவிஸ் அரசு\nமும்பையில் மிஸ் இந்தியா 2019 போட்டி ராஜஸ்தானை சேர்ந்த கல்லூரி மாணவி இந்திய அழகியாக தேர்வு\nஉபி.யில் 2022ல் ஆட்சியை பிட���க்க பிரியங்கா காந்தி அதிரடி திட்டம்: வாரம் இருமுறை தொண்டர்களை சந்திக்க முடிவு\nமதுரை செல்லூரில் போலீஸ் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு\nமேட்டுப்பாளையம் அருகே இருசக்கர வாகன விபத்து தந்தை,மகள் பலி\nசர்வதேச ஒருநாள் போட்டியில் குறைந்த போட்டிகளில் 11,000 ரன்கள் எடுத்து சச்சினின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி\nதிருக்கழுக்குன்றத்தில் கிணற்றில் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு\n'நடிகர் சங்க கட்டிடம்' விரைவில் திறக்கப்படும்: நடிகர் விஷால்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-06-16T19:31:30Z", "digest": "sha1:PM2BKMMAMSBJNZCUGM63QYQCWIA6Q3PB", "length": 9437, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "காவிரி – தமிழ் வலை", "raw_content": "\nநதிகளை இணைப்பது இருக்கட்டும் முதலில் இதைச் செய்வீர்களா ரஜினி\nநடிகர் திரு ரஜினி காந்த் மற்றும் ஒன்றிய அமைச்சர் நித்தின் கட்கரி இருவருக்கும் வேண்டுகோள்: கடந்த பல மாதங்களாக அமைச்சர் கட்கரி சென்னை வரும்...\nமுற்போக்கு முகமூடிக்குள் கன்னட இனப்பற்று – அம்பலப்பட்ட பிரகாஷ்ராஜ்\nபுதிய தலைமுறை தொலைக்காட்சியில் பிரகாஷ் ராஜுடன் நேர்காணல் நடத்தினார் கார்த்திகைச் செல்வன். மத்திய பெங்களூரூ மக்களவைத் தொகுதியில் போட்டியிட இருக்கும் நீங்கள் இப்போது காவிரிப்...\nகாவிரியை முடக்க பெரும் வணிக சதி – சீமான் கண்டனம்\nதமிழகத்தின் காவிரிப்படுகை முழுவதும் கஜா புயலினால் பேரழிவைச் சந்தித்து நிற்கிற கொடுஞ்சூழலில் அதற்குக் கரம் நீட்டாத மத்திய அரசு, காவிரியாற்றின் குறுக்கே அணைகட்ட கர்நாடக...\nஈரோடு காவிரிக் கரைகளில் கடும் பாதிப்பு\nகாவிரியில் தண்ணீர் கரை புரண்டு ஓடுவதால் ஈரோடு மாவட்ட கரையோரப் பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு கருங்கல்பாளையம் பகுதி காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து...\nகாவிரியில் வெள்ளம் – கொள்ளிடம் இரும்புப் பாலம் இடிந்து விழுந்தது\nதிருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பழைய இரும்பு பாலம் இடிந்து விழுந்தது. திருச்சி கொள்ளிடம் பழைய பாலத்தின் 18வது தூண் முற்றிலும் இடிந்து...\nகாவிரியில் வெள்ளம் கால்வாய்களில் தண்ணீர் இல்லை – இந்த அவலத்துக்கு இதுதான் காரணம்\nகாவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டம் 16.08.2018 அன்று தஞ்சையில் ஒருங��கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் நடந்தது. பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்ட அக்கூட்டத்தின் கலந்தாய்வுக்குப்...\nகாவிரி நீர்வரத்து மேலும் அதிகரிப்பு – மக்கள் பாதுகாப்பு குறித்து அமைச்சர் பேச்சு\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால், கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது காவிரி ஆற்றில் இருந்து மேட்டூர்...\nகாவிரியில் வெள்ளம் – கரையெங்கும் மக்கள் கூட்டம்\nதென்மேற்குப் பருவமழை காரணமாக கர்நாடகத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்). அணைக்கு நீர்வரத்து திடீரென்று அதிகரித்தது....\nபொங்கி வரும் காவிரி – அபாய எச்சரிக்கையையும் மீறி மக்கள் மகிழ்ச்சி\nஜூலை மாதம் 23-ந் தேதி பகல் 12 மணிக்கு மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. அணையின் 84...\nஇன்று ஆடிபதினெட்டு ஆற்றுப்பெருக்கு – காவிரிக்கரை மக்கள் கொண்டாட்டம்\nஆடி மாதம் 18 ஆம் தேதியை ஆடிப்பெருக்கு, பதினெட்டாம் பெருக்கு என்று அழைக்கின்றனர். பொதுவாக இந்து சமய விழாக்கள் நாட்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு...\nஇதுவரை இந்தியா பாக் மோதிய உலகக் கோப்பை போட்டிகள் – ஒரு பார்வை\nஅணுக்கழிவு திட்டத்துக்கு எதிராக அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் – பூவுலகின் நண்பர்கள் முன்னெடுப்பு\nநாம் வாழப் பிறந்தவர்கள் போராடி வாழ்வுரிமை பெறுவோம் – பெ.மணியரசன் அழைப்பு\nபா.இரஞ்சித் ஏன் இதைப் பேசவில்லை\nஇயக்குநர் பா.இரஞ்சித் பற்றி சுப.வீ எழுப்பும் 2 ஐயங்கள்\nகடும் தண்ணீர்ப் பஞ்சம் – மீண்டெழ சீமான் சொல்லும் 14 விசயங்கள்\nகளத்தில் இறங்கிய திமுக சுற்றறிக்கையை இரத்து செய்தது ரயில்வே\n இரத்தம் கொதிக்கிறது – கி.வீரமணி ஆவேசம்\nதடை விதித்தாலும் அடங்கோம் பாளையங்கோட்டையில் போராட்டம் – நாம் தமிழர் அறிவிப்பு\nசீமான் ஆர்ப்பாட்டத்துக்கு தடை ராதாபுரத்தில் நுழையவும் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adavu.org/performances/tagdv-diwali-2018-videos/", "date_download": "2019-06-16T19:28:30Z", "digest": "sha1:GRWD7BPF3BI36ULUJDYS67BJEJPIRPUF", "length": 3725, "nlines": 115, "source_domain": "adavu.org", "title": "தீபாவளி 2018 – காணொளி - Adavu Kalaikuzhu", "raw_content": "\nதீபாவளி 2018 – காணொளி\nNext PostNext Post தீபாவளி 2018 – டெலவர் பெருநிலத் தமிழ் சங்கம் – புகைப்படம்\nஅமெரிக்க தம��ழ் கத்தோலிக்க சங்கம் – பறை & ஒயிலாட்டம் புகைப்படங்கள்\nதோழர் சக்தி மற்றும் கௌசல்யா – திருமண வாழ்த்துக்கள்\nகல்வெட்டும், புறநானூறும் – தமிழ் இலக்கிய கூட்டம்\nதீபாவளி 2018 – டெலவர் பெருநிலத் தமிழ் சங்கம் – புகைப்படம்\nதீபாவளி 2018 – செயல் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/the-famous-actress-who-plays-as-a-swimmer/", "date_download": "2019-06-16T19:15:48Z", "digest": "sha1:YJJDOC4UHXU4LSGL3Z4PS66O4NST7TJ7", "length": 4804, "nlines": 109, "source_domain": "dinasuvadu.com", "title": "திரவுபதியாக களமிறங்கும் பிரபல நடிகை! | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome சினிமா திரவுபதியாக களமிறங்கும் பிரபல நடிகை\nதிரவுபதியாக களமிறங்கும் பிரபல நடிகை\nநடிகை சினேகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் கன்னட இயக்குனர் நாகண்ணா இயக்கத்தில் உருவாகும் ‘குருஷேத்திரா’ படத்தில் நடிக்கிறார்.\nஇப்படத்தில் இவர் திரவுபதியாக நடித்துள்ளார். இப்படம் மகாபாரத புராணத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் என 4 மொழிகளில் வெளியாகவுள்ளது.\n சாமியாராக மாறிய நடிகர் சதிஷ்\nNext articleஇன்றைய(மே 24) பெட்ரோல் , டீசல் விலை நிலவரம்\nமுகத்தில் கண்ணாடி குத்து வாங்கிய யாருடா மகேஷ் திரைப்பட ஹீரோ\nபிரியங்கா சோப்ராவுக்கு அவரது கணவர் படுக்கை அறையில் விதித்த கட்டுப்பாடுகள்\nசர்வதேச ஹிட் ஆன ஜி.வி பிரகாஷின் திரைப்படம்டுவிட்டரில் பதிவு செய்து ஜி.வி பிரகாஷ் மகிழ்ச்சி\nவழக்கம்போல உலகக்கோப்பையில் பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nவீசிய முதல் பந்திலே விக்கெட்டை பறித்த தமிழக வீரர் விஜய் சங்கர் \nமுகத்தில் கண்ணாடி குத்து வாங்கிய யாருடா மகேஷ் திரைப்பட ஹீரோ\nபிரியங்கா சோப்ராவுக்கு அவரது கணவர் படுக்கை அறையில் விதித்த கட்டுப்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/news.php?id=5", "date_download": "2019-06-16T19:02:00Z", "digest": "sha1:PPTXUVJUDAWHBIQ2T7R7F4A6TFHTL5MH", "length": 4785, "nlines": 45, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nடோக்லாமை தொடர்ந்து இலங்கையில் மோதிக்கொள்ளும் இந்தியா-சீனா இந்திய பெருங்கடல் பகுதிய��ல் ஒரு பரபரப்பு\nதுரோகத்தினால் கைமாறும் மட்டக்களப்பு மாவட்டம் - ‘கிழக்கில் இருந்து’ எழுவான்\nதமிழீழ விடுதலையை குறியீடு செய்து நிற்கும் மாவீரர் துயிலும் இல்லங்கள் - ‘தாயகத்தில் இருந்து’ காந்தரூபன்\nகல்லில் நார் உரிக்கின்றது சர்வதேசம் தமிழர்களுக்கு உரிமை கிடைக்குமா\nஈழமுரசின் இவ்வார வெளியீடு - 60\nஇரசிய விரிவாக்கத்திற்கு அஞ்சும் போல்ரிக் நாடுகள்\nபசுபிக் ஆதிக்கப் போட்டியும் இந்தியாவும்\nமாவீரர் நாள் நினைவு கூறப்படுவதை ஏன் சிங்களம் தடுக்கவில்லை\nஉலகத்தின் புதிய கோட்பாடும் மனிதக் கேடயங்களும் – யோ. யோகி அவர்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%95%E0%AF%87._%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-16T18:50:25Z", "digest": "sha1:DSKJ5UNR3JI3Y64FDDD337IQFSANOCSK", "length": 13985, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "எஸ். கே. மகேஸ்வரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎஸ். கே. மகேஸ்வரன், பேராசிரியர், வைத்திய நிபுணர் ஈழ மண்ணுக்குப் பெருமை சேர்த்த மாமனிதர்களுள் ஒருவர்.\nயாழ்ப்பாணம் கட்டுவனைப் பிறப்பிடமாகக் கொண்ட மகேஸ்வரன் தனது இளைமைக் காலத்தை மலேசியாவிலும், தனது இறுதிக் காலங்களை அவுஸ்திரேலியா, மெல்பேர்ணிலும் கழித்தார்.\nமலேசியாவில் வாழும் காலத்தில் கல்வியோடு, இசையையும் கற்கும் வாய்ப்புப் பெற்றார். பின் தனது பதினேழாவது வயதில் இலங்கை திரும்பி யாழ்ப்பாணம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் கல்வி கற்று, கொழும்பு பல்கலைக்கழக மருத்துவத்துறையில் இணைந்தார். மருத்துவப் பட்டதாரியாய் வெளிவந்த இவர் பின்னர், இலண்டன் சென்று மருத்துவத்துறையில் பின்பட்டம் பெற்றார்.\nஐந்து ஆண்டுகள் யாழ். வைத்தியசாலையில் பணியாற்றிய இவர் பின்னர் எட்டாண்டுகள் நைஜீரியாவில் தொழில் புரிந்தார். அதன் பின்னர் மலேசியப் பல்கலைக்கழகம், சிட்னிப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மருத்துவத்துறைப் பேராசிரியராய்ப் பணியாற்றி ஈழமண்ணுக்குப் பெருமை சேர்த்தார். 1994 முதல் 2000 ஆண்டு வரை கொழும்பு ஜெயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவப் பேராசிரியராய்ப் பணியாற்றிய இவர் அக்காலத்தில் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறையினை ஆரம்பிக்க ஆலோசகராகவிருந்து முழுமையாகப் பாடுபட்டார். அதே காலத்தில் யாழ் பல்கலைக்கழகத்திலும் வருகை விரிவுரையாளராகவும் பணியாற்றினார். பின்னர் 2000 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலிய மொனாஷ் பல்கலைக்கழக மருத்துவத்துறைப் பேராசிரியராகத் தனது வாழ்வின் நிறைவு வரை பணியாற்றினார்.\nடாக்டர் மகேஸ்வரன் மருத்துவத்துறையில் பணியாற்றியதோடு அமையாமல் கலைத்துறையில் பெரும் ஈடுபாடு கொண்டவராகவும் விளங்கினார். இளமை முதல் இசைத்துறையில் இவரும் இவரது சகோதரருமான ஈழத்தின் பிரபல பாடகரான எஸ். கே. பரராஜசிங்கமும் ஈடுபாட்டோடு இயங்கி வந்தனர். இவ்விருவரும் சேர்ந்து பல மேடைக்கச்சேரிகளையும் நிகழ்த்தியுள்ளனர். ஆழமான சங்கீத அறிவு கொண்ட டாக்டர் மகேஸ்வரன் அவர்கள் இலங்கை வானொலியில் பலகாலம் இசை நிகழ்ச்சிகளை வழங்கியும் வந்துள்ளார். இலங்கை கலாசார அமைச்சின் கலாசார நிலையத் தலைவராகவும், இலங்கை வானொலி இசைத்தேர்வுக்குழு உறுப்பினராகவும், அகில இலங்கைக் கம்பன் கழக இசை ஆலோசகர்களில் ஒருவராகவும் இருந்து இசைத்துறைக்குப் பெரும் பணியாற்றிய பண்பாளர் இவர்.\nஇவர் தன் நிறைவுக் காலத்தில் அவுஸ்திரேலியாவில் அவர் வாழ்ந்து வந்தாலும் ஒவ்வோர் ஆண்டும் இலங்கைக்கு விஜயம் செய்து தான் சார்ந்த துறைகளை இம்மண்ணில் வளர்த்தெடுக்க பெரிதும் முயன்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தன் தம்பியாரான பாடகர் எஸ்.கே. பரராஜசிங்கத்தின் மறைவால் பெரிதும் வருத்தமுற்ற டாக்டர் மகேஸ்வரன் தன் தம்பியாரது இசை முயற்சிகளைக் குறுந்தட்டுகளாக வெளியிட்டார். அத்தோடு தம் சகோதரரின் ஞாபகார்த்தமாக கம்பன் கழக இசை வேள்வியின் ஒருநாள் நிகழ்ச்சியை `அமரர் எஸ்.கே. பரராஜசிங்கம் அரங்கு' எனும் பெயரிட்டு நடத்தி வந்தார்.\nபின்னாளில், தான் நோய் வாய்ப்பட்டதும் தான் பிறந்த மண்ணுக்குப் பணி செய்ய வேண்டும் எனும் பெரு விருப்பில் `டாக்டர் மகேஸ்வரன் குடும்ப அறக் கட்டளை' எனும் பெயரில் ஓர் அமைப்பை நிறுவி பெருந்தொகைப் பணத்தை அதற்காக்கியதோடு கொழும்பிலிருந்த தனது வீடு முதலியவற்றையும் விற்று அவ்வமைப்புக்காக்கி அவ்வமைப்புக்குத் தனது பிள்ளைகளைப் பொறுப்பாளர்களாக நியமித்து இலங்கையில் பல அநாதை மடங்களுக்கும், கலையமைப்புகளுக்கும் ஆதரவு நல்க ஆவன செய்துள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 அக்டோபர் 2017, 23:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thanjavur.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-06-16T19:39:27Z", "digest": "sha1:SL5KMAI3R72XE723MBZFRVGPQEBDMFCY", "length": 5871, "nlines": 105, "source_domain": "thanjavur.nic.in", "title": "திரு. ஆ.அண்ணாதுரை, இ.ஆ.ப., | தஞ்சாவூர் மாவட்டம் | India", "raw_content": "\nதஞ்சாவூர் மாவட்டம் Thanjavur District\nதமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்\nதமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோர் பாதுகாப்புத் துறை\nநீா்வள ஆதார அமைப்பு பொதுப்பணித்துறை\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nசொந்த மாவட்டம் அரியலூர் மாவட்டம்\nபிறந்த ஊர் சன்னாசிநல்லூர் கிராமம்\nஅரசுப்பணியில் சேர்ந்த விபரம் 2002ம் ஆண்டு துணை ஆட்சியர் (பயிற்சி)\nதுணை ஆட்சியர் பயிற்சி தூத்துக்குடி மாவட்டம்\nஇந்திய ஆட்சிப்பணி அலுவலக பதவி உயர்வு 2010\nகடைசியாக பணிபுரிந்த விபரம் வட்டார துணை ஆணையர் (தெற்கு), அடையாறு, பெருநகர சென்னை மாநகராட்சி.\nதற்போது வகிக்கும் பதவியின் பெயர் மாவட்ட ஆட்சியர், தஞ்சாவூர்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், தஞ்சாவூா்\n© தஞ்சாவூர் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும��� தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 14, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Kachchathivu-St.-Anthony-Festival-14752", "date_download": "2019-06-16T20:05:18Z", "digest": "sha1:W4Z5OWATA3RKGDYM6NPFRK4DIN64YGRJ", "length": 10209, "nlines": 118, "source_domain": "www.newsj.tv", "title": "கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா", "raw_content": "\nகாலியான 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 5-ம் தேர்தல்: தேர்தல் ஆணையம்…\nமக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்கள் நாளை பதவியேற்கிறார்கள்…\nமக்களவையை சுமூகமாக நடத்துவது தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை…\nவடமாநில பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்; மத்திய அமைச்சர்…\nகாலியான 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 5-ம் தேர்தல்: தேர்தல் ஆணையம்…\nமக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்கள் நாளை பதவியேற்கிறார்கள்…\nமக்களவையை சுமூகமாக நடத்துவது தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை…\nமத்திய அரசு ஒருபோதும் இந்தியைக் கட்டாயப்படுத்தாது: தமிழிசை சவுந்தரராஜன்…\nதபால் வாக்குகள் குறித்து விஷால் கூறிய கருத்தால் சர்ச்சை…\n15 வருடங்களுக்கு பிறகு இணைந்துள்ளோம்: மேடியின் உருக்கமான பதிவு…\nநெருப்பு குமாருக்கு இன்று பிறந்தநாள்…\nதர்பார் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்ட பிரபல ஹாலிவுட் நடிகர்..…\nதண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள்…\nஎழுத்தாளர் ஜெயமோகனைத் தாக்கியவர் திமுக நிர்வாகி...…\nகுடிமராமத்து திட்டம் கண்ட அரசு...…\nமழைநீர் சேகரிப்பு கண்ட ஆட்சி...…\nதண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள்…\nஎழுத்தாளர் ஜெயமோகனைத் தாக்கியவர் திமுக நிர்வாகி...…\nஸ்ரீபடைத்தலைவி அம்மன் கோவில் விழாவில் நடைபெற்ற ரேக்ளா பந்தயம்…\nகோலப்பன் ஏரியில் சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி…\nபாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த பிரதமர் மோடி…\nகுடிமராமத்து திட்டம் - ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு…\nதனியாருக்கு சொந்தமான குடிநீர் ஆலை அதிகாரிகளால் சீல் வைப்பு…\nஅதிவேகமாக வந்த சொகுசு காரின் விபத்தால் இருவர் படுகாயம்…\nகச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா\nகச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவின் 2ஆம் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெறுகிறது.\nகச்சத்தீவில் இந்திய- இலங்கை பக்தர்கள் கொண்டாடும் புனித அந்தோணியார் திருவிழா நேற்று மாலை தொடங்கியது. 285 ஏக்கரிலான கச்சத்தீவு, ராமேசுவரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் பாக்ஜலசந்தி கடற்பரப்பில் அமைந்துள்ளது. புனித அந்தோணியார் திருவிழாவுக்காக 80 படகுகளில் 2 ஆயிரத்து 453 தமிழக பக்தர்கள் நேற்று ராமேசுவரத்திலிருந்து புறப்பட்டு கச்சத்தீவு சென்றனர்.\nயாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் அந்தோணியார் கச்சத்தீவு ஆலயத்தின் கொடியை ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். நெடுந்தீவு பங்குத்தந்தை மற்றும் ராமேஸ்வரம் பங்குத் தந்தை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இன்று காலை சிறப்பு திருப்பலி பூஜையும், அந்தோணியார் தேர்பவனியும் நடைபெறுகிறது. இந்த ஆண்டு அதிகளவில் இலங்கையிலிருந்து சிங்கள பக்தர்கள் கலந்து கொள்வதால் சிங்கள மொழியில் முதன்முறையாக திருப்பலி நடத்தப்படுகிறது. சிங்கள திருப்பலியை காலி மறைமாவட்ட ஆயர் ரேமண்ட் விக்ரமசிங்கே நடத்துகிறார். மாலை கொடியிறக்கம் நடைபெற்று விழா முடிவடையும்.\n« பாஜக தேர்தல் குழுவின் மூன்று நாள் கூட்டம் டெல்லியில் துவக்கம் தேர்தல் அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு இயந்திர இயக்கம் குறித்து சிறப்பு பயிற்சி »\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nநியூஸ் ஜெ செய்தி எதிரொலி : சீரமைக்கப்பட்ட பாதயாத்திரை பாதை\nநியூஸ் ஜெ தொலைக்காட்சியின் CEO சக்சேனாவின் தந்தை காலமானார்\nதபால் வாக்குகள் குறித்து விஷால் கூறிய கருத்தால் சர்ச்சை…\nதண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள்…\nஎழுத்தாளர் ஜெயமோகனைத் தாக்கியவர் திமுக நிர்வாகி...…\nசபரி நாதன்... தேவி நாச்சியப்பன் ...…\nகுடிமராமத்து திட்டம் கண்ட அரசு...…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/159529-suthanthiram-will-come-and-visit-me-says-geetha-who-rescued-the-kid-from-drainage.html?artfrm=article_most_read", "date_download": "2019-06-16T19:07:52Z", "digest": "sha1:FHRXJLXVHJUWYHFMW525EC2VNRMV4UOA", "length": 24950, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "``என் பேரன் என்னைப் பார்க்க நிச்சயம் வருவான்!'' - கால்வாயிலிருந்து குழந்தையை எடுத்த கீதா | \"Suthanthiram will come and visit me...'' says Geetha who rescued the kid from drainage", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:12 (12/06/2019)\n``என் பேரன் என்னைப் பார்க்க நி���்சயம் வருவான்'' - கால்வாயிலிருந்து குழந்தையை எடுத்த கீதா\n\"என் பேரன் என் கண்ணுக்குள்ளவே இருக்கான். இதுநாள் வரைக்கும் அவனைப் பார்க்கணும்னு தோணுச்சுன்னா ஓடிப்போய் பார்த்துடுவேன். இப்போ அப்படிப் பார்க்க முடியாதே...\"\nகடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று வளசரவாக்கத்திலுள்ள மழைநீர்க் கால்வாயில் உயிரோடு மீட்கப்பட்ட குழந்தைதான் சுதந்திரம். சுதந்திரத்தை நம்மில் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. சுதந்திரத்தின் புன்னகையைச் சேமித்ததில் கீதாவின் பங்கு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.\nபிறந்து இரண்டு மணி நேரமான பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று தன் வீட்டு மழைநீர்க் கால்வாயில் கிடப்பதைப் பார்த்த கீதா அந்தக் குழந்தையைப் போராடி மீட்டார். சுதந்திர தினத்தன்று பிறந்ததால் `சுதந்திரம்' எனப் பெயர் சூட்டினார். சுதந்திரம் கால்வாயில் நீண்ட நேரம் கிடந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. சுதந்திரத்தை மீட்ட கீதாவிற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தன. கீதாவிற்கும், சுதந்திரத்திற்கும் இடையிலான அன்பு அத்தனை அழகானது. சுதந்திரத்தைப் பிரிய மனமில்லாமல் அவரைத் தத்தெடுக்க கீதா விரும்பினார். ஆனாலும், அரசாங்க விதிமுறையின் காரணமாக சுதந்திரத்தை அவரால் தத்தெடுக்க முடியவில்லை. இதற்கிடையில் உடல் நலம் தேறிய சுதந்திரம் அண்ணா நகரில் உள்ள தொட்டில் குழந்தை திட்டத்துக்கு மாற்றப்பட்டார். குழந்தை தத்து கொடுக்கப்பட்டு வெகு நாள்கள் ஆகிவிட்ட நிலையில் கீதா எப்படியிருக்கிறார் எனத் தெரிந்துகொள்ள அவரிடம் பேசினேன்.\n``அவனை மருத்துவமனையில சேர்த்ததுக்கு அப்புறம் பார்க்கணும்னு தோணுறப்ப எல்லாம் உடனே, அங்கே போய் பார்த்திடுவேன். ஒருவேளை அவனுக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னாங்கன்னா உடனே போய் அவனைப் பார்த்துட்டு அவன் கூடவே இருப்பேன். அவன் என் பேரன். எங்க வீட்டுல என் பொண்ணு படம் மாட்டியிருக்கிறதுக்கு நடுவுல பெருசா என் பேரன் சுதந்திரத்தோட படத்தை ஃப்ரேம் போட்டு மாட்டி வெச்சிருக்கேன் என்றவரிடம் தத்து கொடுக்கப்பட்டதற்குப் பிறகு குழந்தையைப் பார்த்தீர்களா என்றேன்.\n``ஒரு நாலு மாசத்துக்கு முன்னாடி சுதந்திரத்தை ஒருத்���ங்க தத்தெடுத்துக்கப் போறதா என்கிட்ட சொன்னாங்க. மனசு பரிதவிச்சு அவனைப் பார்க்க ஓடினேன். அவனை எப்போ பார்க்கப் போனாலும் அவனோடு சேர்த்து அங்கே இருக்கிற குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கிட்டுப் போவேன். இந்த முறையும் எல்லா குழந்தைகளுக்கும் சாக்லேட் வாங்கிட்டுப் போனேன். சுதந்திரத்துக்கு ஷூ, டிரெஸ்னு வாங்கிட்டுப் போயிருந்தேன். எப்போ அவனைத் தூக்கினாலும் என்னையே பார்த்துட்டு இருப்பான். என் பேரன் அவன் என் மேல அவனுக்கு ரொம்ப பாசம். அன்னைக்கும் என்னையே பார்த்துட்டு இருந்தான். மறுநாள் அவனைத் தத்தெடுத்து கூட்டிட்டுப் போயிட்டாங்கன்னு சொன்னாங்க.\nஎன் பேரன் என் கண்ணுக்குள்ளவே இருக்கான். இதுநாள் வரைக்கும் அவனைப் பார்க்கணும்னு தோணுச்சுன்னா ஓடிப்போய் பார்த்துடுவேன். இப்போ அப்படிப் பார்க்க முடியாதே... என் பேரன் முகம் என் கண்ணுக்குள்ளேயே நிற்குது. அவனைப் பார்க்காம இருக்க முடியலை. அவன் நினைவோடு என் வாழ்க்கையை ஓட்டிட்டு இருக்கேன்'' என்றவரின் குரல் உடைகிறது.\n``எங்கே இருந்தாலும் அவன் நல்லா இருக்கணும் அதைத்தான் நான் அந்தக் கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன். அவனை யார் தத்தெடுத்துட்டுப் போனாங்கன்னு எனக்குத் தெரியாது. ஆனா, அவங்க பெங்களூர்னு சொன்னாங்க. அவங்க என் பேரனை நல்லா வளர்க்கணுங்குறது தெனமும் கடவுள்கிட்ட வேண்டிட்டு இருக்கேன். நிச்சயமா என்னை ஒருநாள் தேடி வருவான் சுதந்திரம். ஆனா, நான் அப்போ உயிரோட இருப்பேனானு எனக்குத் தெரியலை. ஆனா என் கடைசி மூச்சு வரைக்கும் அவன் நினைவுகள் எனக்குள்ள தேங்கி நிற்கும்'' என்றார் கீதா.\n``அரசாங்க மருந்தாளர் பணி கிடைச்சிருக்கு'' - ஹெச்.ஐ.வி பாதிப்புக்குள்ளான திருநங்கை ஸ்வேதா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n'மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nமருத்துவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள் - காரணம் என்ன\n`குடிக்கத் தண்ணீர் இல்லை; குடும்பத்தோடு தற்கொலைக்கு அனுமதியுங்கள்' - மோடிக் கடிதம் எழுதிய விவசாயி\n`கழுத்தை அண்ணன் இறுக்கினான்; கத்தியால் அப்பா குத்தினார்' - உ.பி-யில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n - உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான ஜப்பான்\n`180-க்கு மைனஸ் 25 மார்க் எடுத்தவருக்கு டாக்டர் சீட்' - நீட் குளறுபடியைச் சுட்டிக்காட்டும் அன்புமணி\nபீகார் மக்களை அச்சுறுத்தும் மூளைக்காய்ச்சல் - 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி\n' - கஜா பாதிப்பிலிருந்து மீள பட்டுக்கோட்டை இளைஞர்களின் நம்பிக்கை முயற்சி\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட ப\nதடம் மாறிய எடப்பாடி அரசு… வந்தது தண்ணீர்ப் பஞ்சம்\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\n'மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் க\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/159583-dancer-singing-sighing-baby---wife-drank-poisoned.html", "date_download": "2019-06-16T19:03:44Z", "digest": "sha1:AMDG3TRZTWYVIMK65454S6NAIKI5NR6W", "length": 23447, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "`நடனம், பாட்டு, குழந்தையைக் கவனிக்கல!'- டிக் டாக்கில் தற்கொலை வீடியோ வெளியிட்ட மனைவி; பதறிய கணவன் | 'Dancer, singing, sighing baby!' - Wife drank poisoned", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:49 (12/06/2019)\n`நடனம், பாட்டு, குழந்தையைக் கவனிக்கல'- டிக் டாக்கில் தற்கொலை வீடியோ வெளியிட்ட மனைவி; பதறிய கணவன்\nகுழந்தை அடிபட்டு வீட்டில் கிடக்குது உனக்கு டிக் டாக் வீடியோ பெருசா போச்சானு கணவன் திட்ட. ஆத்திரத்தில் அவரது மனைவி விஷம் குடிப்பதையும் டிக் டாக் கில் வீடியோ எடுத்து அவரது கணவருக்கு அனுப்பி அவரது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வங்காரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி மகள் அனிதா. இவருக்கும் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் சீரா நத்தம் கிராமத்தைச் சேர்ந்த பழனி வேலு என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மோனிஷா என்ற மகளும், அனீஷ் என்ற மகனும் உள்ளனர்.\nஇந்த நிலையில் குடும்பச் சூழல் காரணமாக பழனிவேலு சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அனிதா கணவர் ஊரான சீரா நத்தத்தில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். கணவர் அனுப்பும் பணத்தில் பொறுப்புடன் குடும்பம் நடத்தி வந்த அனிதாவின் வாழ்க்கையில் எமனாக டிக்-டாக் செயலி வந்தது. தனது செல்போனில் பதிவிறக்கம் செய்த அனிதா அதிலேயே மூழ்கினார். குழந்தைகளுக்குச் சரியான நேரத்தில் சாப்பாடு கூட தயார் செய்து கொடுக்காமல் டிக்-டாக் வீடியோவில் நடனமாடுவது, பாடல் பாடுவது, மேக்அப் செய்து தன்னை அழகாகக் காட்டுவது போன்றவற்றை டிக்டாக்கில் பதிவிட்டு அதை வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளார்.\nஅவரது செயல்பாடு குறித்து வெளிநாட்டில் இருக்கும் கணவரிடம் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். அவரும் மனைவியை போனில் கண்டித்தார். இதற்கிடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு விளையாடிக்கொண்டிருந்த மகன் மோனிஷா கீழே விழுந்து காயமடைந்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லாமல் போனிலேயே குறியாக இருந்துள்ளார் அனிதா.\nதகவல் அறிந்து ஆத்திரமடைந்த கணவர் பழனிவேலு, அனிதாவை போனில் கடுமையாகத் திட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த அனிதா தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். அதைத் தனது கடைசி விருப்பமாக டிக்டாக் செயலி மூலம் வீடியோவாக பதிவு செய்து வயலுக்குத் தெளிக்கும் பூச்சி மருந்தைக் குடித்த அவர், பின்னர் தண்ணீரைக் குடிக்கிறார். ஒரு சில விநாடிகளில் அவரது கண்கள் மயக்க நிலையை எட்டுகிறது. இப்படிப் பட்ட வீடியோவை எடுத்து அவர் கணவருக்கே அனுப்புகிறார். இதற்கிடையே மயக்கம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனிதா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.\nஇதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், தாய் தற்கொலை செய்து கொண்டதால் அவரது இரண்டு குழந்தைகளும் நடுத்தெருவில் ஆதரவற்ற நிலையில் நிற்கின்றனர்.\nடிக் டாக் கால் இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்கப் போகிறதோ தெரியவில்லை என்று ஆதங்கப்படுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.\nஇந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ள டிக்டாக் நிறுவனம், ``எங்கள் பயனாளர் ஒருவருக்கு நேர்ந்துள்ள இந்த துயர சம்பவம் மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். டிக்டாக் பயனாளர்கள் அனைவருக்கும், ஆப் பாதுகாப்பானதாக இருக்கவேண்டும் என்பதே எங்களின் விருப்பம். பயனாளர்களின் அனைத்து கற்பனை வளங்களுக்கும் நாங்கள் மதிப்பளிக்கிறோம். அதேசமயம், பயனாளர்களுக்கோ அல்லது பிறருக்கோ பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு வீடியோவையும் எங்களின் ஆப் விதிமுறைகளுக்கு உட்பட்டு நாங்கள் ஊக்குவிப்பதில்லை\" எனத் தெரிவித்துள்ளது.\ntik tok appsuicideதற்கொலைடிக் டாக் செயலி\n'- சைக்கோ கில்லரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n'மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nமருத்துவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள் - காரணம் என்ன\n`குடிக்கத் தண்ணீர் இல்லை; குடும்பத்தோடு தற்கொலைக்கு அனுமதியுங்கள்' - மோடிக் கடிதம் எழுதிய விவசாயி\n`கழுத்தை அண்ணன் இறுக்கினான்; கத்தியால் அப்பா குத்தினார்' - உ.பி-யில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n - உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான ஜப்பான்\n`180-க்கு மைனஸ் 25 மார்க் எடுத்தவருக்கு டாக்டர் சீட்' - நீட் குளறுபடியைச் சுட்டிக்காட்டும் அன்புமணி\nபீகார் மக்களை அச்சுறுத்தும் மூளைக்காய்ச்சல் - 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி\n' - கஜா பாதிப்பிலிருந்து மீள பட்டுக்கோட்டை இளைஞர்களின் நம்பிக்கை முயற்சி\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/page/6/", "date_download": "2019-06-16T18:34:12Z", "digest": "sha1:OMEN6KTJYCC6Q3WTENMKZUTHWSH43HUB", "length": 19145, "nlines": 244, "source_domain": "ctr24.com", "title": "இலங்கை | CTR24 | Page 6 இலங்கை – Page 6 – CTR24", "raw_content": "\nகனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019 – Aug 31 & Sep 01\nஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி யாரை களமிறக்கினாலும் படுதோல்வியடையும்\nவடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில்..\nஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானங்களுக்கு இலங்கை செயல்வடிவம் வழங்கவுள்ளது.\nபள்ளிவாசல்களில் கற்பிக்கப்படும் பிழையான கல்வி முறைமையினாலேயே முஸ்லிம் அடிப்படைவாதம்\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\n90 வீதமான கனேடியர்கள் போலிச் செய்திகளின் பொறியில் சிக்கி விடுகின்றனர்\nமுஸ்லிம் உறுப்பினர்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nவடபழனி முருகன் கோவிலில் செல்போனில் பேச தடை\nதேர்தல் ஒன்றின் மூலமே நாட்டுக்கு தீர்வு கிடைக்குமே அன்றி ஜனாதிபதி, பிரதமரால் ஒருபோதும் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாது\nஇலங்கை மீது சர்வதேசம் அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவே காரணம் என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது\nஇலங்கை மீது சர்வதேசம் அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு தற்போதைய...\nவட மாகாணம் தழுவிய வாகன பவனி யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் யாழ்ப்பாணத்தில்...\nஇலங்கை தமிழர்களை உலகில் யாராலும் எதுவும் செய்துவிட முடியாதென தென்னிந்திய நகைச்சுவை நடிகர் விவேக்\nஇலங்கை தமிழர்களை உலகில் யாராலும் எதுவும் செய்துவிட முடியாதென...\nபயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு, வெளிநாடுகள் அழுத்தம் \nபயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு, வெளிநாடுகள் அழுத்தம்...\nபோர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்யப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்\nபோர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்யப்படவேண்டும்...\nஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றால் தமிழ் மக்களுக்கான தீர்வுகளைப் பெறமுடியாது என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்\nஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி...\nபோர்க்குற்ற விசாரணைகளிலிருந்து இலங்கை அரசாங்கம் பின்வாங்கியுள்ளதாக …\nபோர்க்குற்ற விசாரணைகளிலிருந்து இலங்கை அரசாங்கம்...\nஒஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஏதிலிக் கோரிக்கையாளர் குடும்பத்தை விடுதலை செய்யுமாறு கோரும் மனு ஒன்றில் இதுவரை இரண்டு இலட்சம் பேர்வரை கையொப்பமிட்டுள்ளனர்\nஒஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஏதிலிக்...\nவலிந்து காணாமல் போனோரின் குடும்பத்திற்கு மாதாந்தம் 6000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்\nகாணாமல் போனோரின் குடும்பத்திற்கு மாதாந்தம் 6000 ரூபாய்...\nவடக்குக் கிழக்கில் எதிர்வரும் 19 ஆந் நாள் முழுமையான கதவடைப்புப் போராட்டம்\nவடக்குக் கிழக்கில் எதிர்வரும் 19 ஆந் நாள் முழுமையான...\nகடவுச்சீட்டு விநியோகத்திற்கான ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.\nகடவுச்சீட்டு விநியோகத்திற்கான ஒரு நாள் மற்றும் சாதாரண...\nகோத்தாபய ராஜபக்ச எதிர்வரும் மார்ச் 8ஆம் நாள் அரசியல் அரங்கில் …\nசிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச...\nசர்வமத பேரவையிலிருந்து இந்து குருமார் சங்கம் வெளியேறியது\nமன்னார் – திருக்கேதீஸ்வரம் ஆலய வரவேற்பு பலகை...\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட கூடாது என்கிறார் அமைச்சர் மனோ கணேசன்\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படக்கூடாத��� என்பதே...\nபோதைப்பொருள் குற்றங்களை விசாரிக்கத் தனியான நீதிமன்றம் நீதிமன்றம் அமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்\nபோதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்கத்...\nசீனா வசமுள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அமெரிக்க தூதுவர்\nஅமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தலைமையிலான அமெரிக்க...\nஇலங்கைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபை மேலதிக கால அவகாசம் வழங்கக் கூடாதென வலியுறுத்தி மன்னாரில் இன்று ஆர்ப்பாட்டம்\nஇலங்கைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபை மேலதிக கால அவகாசம்...\nகுற்றச் செயல்களுக்கு பொறுப்புக்கூறுதல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் மெத்தனப் போக்கைப் பின்பற்றி வருவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி. டெப்லிஸ்ட் குற்றம் சுமத்தியுள்ளார்\nகுற்றச் செயல்களுக்கு பொறுப்புக்கூறுதல் விடயத்தில் இலங்கை...\nகாணாமல் போனவர்கள் தொடர்பிலான அலுவலகத்தின் பரிந்துரைகளை துரித கதியில் அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டமென அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தள்ளார்\nகாணாமல் போனவர்கள் தொடர்பிலான அலுவலகத்தின் பரிந்துரைகளை...\n‘காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம்’ யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்துள்ளது.\nமுல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்ட ‘காணி உரிமைக்கான மக்கள்...\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை...\nவடபழனி முருகன் கோவிலில் செல்போனில் பேச தடை\nநரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம்\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில�� இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiyantv.com/news_chennai.php?page=4", "date_download": "2019-06-16T19:39:46Z", "digest": "sha1:XHDUM3LGRULQVW4XEOCDIGDI2GRFZ67X", "length": 18604, "nlines": 67, "source_domain": "indiyantv.com", "title": "IndiyanTV.com Online News Portal | Chennai News | National News | Political News | Cinema News", "raw_content": "\nதி சென்னை சில்க்ஸில் அனைவருக்கும் இலவச நீர்மோர்\nகோடைக்காலம் வந்துவிட்டது, வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மக்கள் குளிர்ந்த நீர், குளிர்பானங்கள் ஆகியவற்றை பருகுவதை எங்கும் பார்க்க முடிகிறது. இந்நிலையில், ஜவுளி நிறுவனமான தி சென்னை சில்க்ஸ் மக்களுக்கு இலவசமாக நீர் மோர் கொடுக்கும் சேவையை தொடங்கி இருக்கிறது. குளிர்ந்த மோர் என்பது தாகத்தை தனிப்பதோடு உடற்சூட்டையும் குறைக்கவல்லது. தினமும் சுமார் 100 லிட்டர் நீர் மோர் இலவசமாக பொதுமக்களுக்கு தி சென்னை சில்க்ஸ் தி. நகர் மற்றும் வேளச்சேரி கிளைகளில் வழங்கப்படுகிறது. காலை பத்து மணியிலிருந்து கடையின் ஊழியர்கள் மோரை...\nஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி பாதயாத்திரை\nஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வர வேண்டி சென்னை தம்புசெட்டி தெருவில் அமைந்துள்ள காளிகாம்பாள் கோவிலிலிருந்து திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலுக்கு பூஜை செய்ய அ.தி.மு.க வினர் இன்று 15.04.2015 பாதயாத்திரை செய்தனர். இதனை நா. பாலகங்கா துவக்கிவைத்து சிறப்பித்தார்.\nகோயம்பேடு மார்கெட் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்\nஆந்திர மாநிலம் சித்தூர் வனப் பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, சென்னை கோயம்பேடு மார்கெட்டில் வியாபாரிகள், தொழிலாளர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திர துப்பாக்கிச் சூடு குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட 20 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாபாரிகள் கோஷமிட்டனர். இந��த ஆர்ப்பாட்டத்தில் கோயம்பேடு பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் அருள்விசுவாசம், பழ வியாபாரிகள் சங்கத்...\nநடிகர் விஷால் �தம்ஸ் அப்�பின் பிரான்ட் அம்பாசடராக நியமனம்\nபிரபல திரை நட்சத்திரம் விஷால் �தம்ஸ் அப்�பின் பிரான்ட் அம்பாசடராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தபிராண்டுடன் இணைந்திருப்பதை அறிவிக்கும் வகையில் அதிரடி ஹீரோ விஷால் சென்னை அருகே நேமத்தில் உள்ள இந்துஸ்தான் கோகோ கோலா பாட்டிலிங் ஆலைக்கு சென்று அங்கு தயாராகும் முதல் தம்ஸ் அப் பானத்தை அருந்தினார். கோகோ கோலா குடும்பத்தில் விஷால் இணைந்திருப்பதை இந்துஸ்தான் கோகோ கோலா பிவ்ரேஜ் பிரைவேட் லிமிடெட் தலைமை செயல் அதிகாரி டி.கிருஷ்ணகுமார் வரவேற்றார். நிறுவனத்தின் டி சர்ட்டையும் தொப்பியையும் அவர் வழங்கினார். அவருக்குபிடித்தமான...\nசந்தோசமாக தாலியை அகற்றிவிட்டு... மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்ட..\nபெரியார் திடலில் இன்று காலையில் தாலி அகற்றும் போராட்டம் நடத்திய திராவிடர் கழகத்தினர் மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்டு போராட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தனர். மேளதாளம் முழங்க கட்டிய தாலியை கைகள் தட்ட தட்ட கழற்றி கொடுத்து உற்சாகமாக நடைபோட்டனர் பெண்கள். இது என்ன அதிசயமாக இருக்கிறதே... தமிழ் புத்தாண்டு தினத்தன்று தாலியை அகற்றுவதா என்று யோசிக்கிறீர்களா இது திராவிடர் கழகத்தினர் நடத்திய தாலி அகற்றும் போராட்டத்தில் நடைபெற்ற சம்பவம் என்பதால் யாரும் அதிர்ச்சியடையத் தேவையில்லை. அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளையொட்டி,...\nசுவர் இடிந்து விழுந்து பலியான மாணவிகள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்..\nசென்னையில் சுவர் இடிந்து விழுந்த இறந்த மாணவிகளின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை, அடையாறு, பெசன்ட் அவென்யூவில் உள்ள தனியாரால் நடத்தப்படும் �அவ்வை ஹோம் டி.வீ.ஆர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி�-யில் இன்று (13.4.2015) மதியம் 12.30 மணியளவில் சுவர் இடிந்து விழுந்ததில், ஊரூர்குப்பம் பகுதியிலிருந்து அப்பள்ளியில் எட்டாம் வகுப்பில் படிக்கும் நந்தினி, மோனிஷா மற்றும் சந்தியா ஆகியோர் விபத்தில் சிக்கி காயமடைந்தனர்....\nபோக்குவரத்து ஊழியர்க��் ஊதிய விவகாரம் : அமைச்சர் தலைமையில் இன்று 6ம் கட்ட..\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் 12வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான 6ம் கட்ட பேச்சுவார்த்தை இன�று காலை தொடங்கியது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான குரோம்பேட்டை பயிற்சிப் பள்ளி வளாகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கூட்டம் நடந்தது. போக்குவரத்து முதன்மை செயலாளர் பிரபாகர்ராவ், கூடுதல் நிதித்துறை செயலாளர் உமாநாத், போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர்கள் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். தொழிற்சங்கம் தரப்பில், தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், பொருளாளர் நடராஜன், அண்ணா தொழிற்சங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/185831/news/185831.html", "date_download": "2019-06-16T18:48:54Z", "digest": "sha1:IYHXDIYTLP4RJ2OAWVO7LOVZEPJOQCVX", "length": 17207, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "இந்த விஷயங்களில் பெண்களை பற்றிய எண்ணங்களை ஆண்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்!!!( அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஇந்த விஷயங்களில் பெண்களை பற்றிய எண்ணங்களை ஆண்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்\nஆண்களை இருவகைகளாக பிரிப்பது எளிது, பெண்களை புகழ்வோர், இகழ்வோர். என்றோ, எங்கோ யாருக்கோ ஏதுனும் தவறு இழைக்கப்பட்டது என்ற காரணத்திற்காக நாம், அனைவரையும் அவ்வாறு எண்ணுவது தவறு. அதுவும், தமிழ் சினிமாவில் கடந்த 1980களில் இருந்து பெண்களை இகழும் போக்கு அதிகரித்து வருவது கூட இதற்கு ஓர் காரணமாக கூறலாம். நம் வீட்டிலும், உடன்பிறந்தோர், தாய், அண்ணி என எவ்வளவோ பெண்கள் இருக்க, நாம் மற்ற வீட்டு பெண்களை மிகவும் தரம் தாழ்த்திக் குறிப்பிடுவது,\nஎண்ணுவது தவறு என்பதை விட அறியாமை என்று தான் கூற வேண்டும். கலாச்சார மாற்றத்தில் ஆண்கள் பங்கெடுத்துக் கொண்டதைப் போல, பெண்களும் பங்கெடுத்துக்கொள்ள நூறு சதவீத உரிமை உண்டு. அத்துமீறல்கள் தவறு தான். ஆனால் வற்புறுத்துதல், அடக்கியாள நினைப்பது அதை விட தவறான அணுகுமுறை. பன்னாட்டு நிறுவனங்களில் பணிப்புரிவோர், ஷாப்பிங் மால்களில் பணிப்புரிவோர் போன்றவர்கள் தான் பல வன்கொடுமைகளுக்கும், தகாத வார்த்தைகளுக்கும் ஆளாகின்றனர். உண்மையில், அவர்களில் பலர் தான் வீட்டிற்காகவும், தன்னிலை உயர்வதற்காகவும் உழைத்து வருகின்றனர்….\nஇனி, எந்த சில விஷயங்களில் பெண்களை பற்றிய எண்ணங்களை ஆண்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்… பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் ஷர்ட் ஸ்கர்ட் ஷர்ட் ஸ்கர்ட் அரைக்கால் உடை அணிந்து ஆண் சாலையில் நடந்து வந்தால் தவறாக பாராத நமது பார்வை. ஏன் அதே ஷர்ட் ஸ்கர்ட் அணிந்து வரும் பெண்ணை மட்டும், உடனே தவறான கண்ணோட்டத்திலும், அவள் தவறானால் என்பது போலவும் எண்ணுகிறோம் ஆண் நண்பர்கள் ஆண் நண்பர்கள் ஆண்களுக்கு பல பெண் தோழிகள் இருந்தால் அது கெத்து,\nஅதுவே, பெண்களுக்கு பல ஆண் தோழர்கள் இருந்தால் அவள் வேறு மாதிரியானவள் இது எப்படி நிதர்சனம் ஆகும். இதில் எங்கு சமநிலை இருக்கிறது. சாட்டிங் சண்டையின் காரணமாக அலுவலகத்தில் பெண் ஊழியை ட்ரிங்கில் விந்தினை கலந்த ஆண் இது எப்படி நிதர்சனம் ஆகும். இதில் எங்கு சமநிலை இருக்கிறது. சாட்டிங் சண்டையின் காரணமாக அலுவலகத்தில் பெண் ஊழியை ட்ரிங்கில் விந்தினை கலந்த ஆண் சண்டையின் காரணமாக அலுவலகத்தில் பெண் ஊழியை ட்ரிங்கில் விந்தினை கலந்த ஆண் சண்டையின் காரணமாக அலுவலகத்தில் பெண் ஊழியை ட்ரிங்கில் விந்தினை கலந்த ஆண் கண்டமேனிக்கு அர்த்தம் மாறி போன ஸ்பெல்லிங் மிஸ்டேக் விவகாரங்கள் – போட்டோஸ் கண்டமேனிக்கு அர்த்தம் மாறி போன ஸ்பெல்லிங் மிஸ்டேக் விவகாரங்கள் – போட்டோஸ் கண்டமேனிக்கு அர்த்தம் மாறி போன ஸ்பெல்லிங் மிஸ்டேக் விவகாரங்கள் – போட்டோஸ் கண்டமேனிக்கு அர்த்தம் மாறி போன ஸ்பெல்லிங் மிஸ்டேக் விவகாரங்கள் – போட்டோஸ் தினமும் என் படங்கள் எந்த இணையத்தில் பதிவாகி இருக்கும் என்ற அச்சத்துடன் வாழ்கிறேன் – My Story #292 தினமும் என் படங்கள் எந்த இணையத்தில் பதிவாகி இருக்கும் என்ற அச்சத்துடன் வாழ்கிறேன் – My Story #292 Featured Posts சாட்டிங் நாள் முழுக்க ஓர் ஆண் தனது சமூக வலைத்தளம், மொபைல் போன்றவற்றில் சாட்டிங் செய்தால் அது தவறல்ல, அதுவே ஓர் பெண் செய்தால் மாட்டும் தவறா தினமும் என் படங்கள் எந்த இணையத்தில் பதிவாகி இருக்கும் என்ற அச்சத்துடன் வாழ்கிறேன் – My Story #292 தினமும் என் படங்கள் எந்த இணையத்தில் பதிவாகி இருக்கும் என்ற அச்சத்துடன் வாழ்கிறேன் – My Story #292 Featured Posts சாட்டிங் நாள் முழுக்க ஓர் ஆண் தனது சமூக வலைத்தளம், மொபைல் போன்றவற்றில் சாட்டிங் செய்தால் அது தவறல்ல, அதுவே ஓர் பெண் செய்தால் மாட்டும் தவறா\nஉறவி���ர்களும் இருக்கவே மாட்டார்களா என்ன… இரவு நேரம் வெளியே செல்லுதல் இரவு நேரம் வெளியே செல்லுதல் பிறந்தநாள் போன்ற சிறப்பு கொண்டாட்டங்களில் ஆண்கள் இரவு பங்கெடுத்துக் கொண்டு சந்தோஷமாய் இருக்கும் போது, அதை பெண்கள் செய்தால் மட்டும் ஏன் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறோம் அவர்களுக்கு அந்த நேரத்தில் பாதுகாப்பு கருதி யோசித்தால் தான் நாம் ஆண்மகனே தவிர, அவளை வேசியாக எண்ணி யோசிப்பது அல்ல. நடிப்பதில் ஆர்வம் நடிப்பதில் ஆர்வம் நமது திரையுலகம் தான் இதற்கு பெரும் காரணம். ஓர் பெண் நடிக்க ஆசைப்பட்டால், பெரும்பாலும், முதலில் அவர்களை ஆடை அவிழ்க்க கூறு பழகிவிட்டனர். ஆனால், நடிக்க ஆர்வம் காட்டும் பெண்கள் அனைவரையும் நாம் வேறுப்படக் கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறோம்.\nஅதிக அலங்காரம் அதிக அலங்காரம் அழகு என்பது அவரவரது சொந்த விஷயம். அதில் நாம் தலையிடுவது தவறு. ஓர் பெண் அதிகமாக அலங்காரம் செய்கிறாள் என்றால், அவள் ஆண்களை ஈர்க்க நினைக்கிறாள் என்று அர்த்தம் அல்ல, அவள் தன்னை அழகாக வைத்துக்கொள்ள விரும்புகிறாள், அவ்வளவு தான். சகஜமாக பேசுதல் சகஜமாக பேசுதல் அனைத்து பெண்களும் தன்னுடன் பேச வேண்டும் என்ற ஆசை ஆண்களுக்கு இருக்கின்றது. எடுத்த எடுப்பில் அந்த பெண் சகஜமாக பேச தொடங்கிவிட்டால்.., “டேய் மச்சான் அவ மேட்டரா.. இருப்பாளோ..”\nஎன்று புரளிகளை பரப்புவது. முன்னேற்றம் முன்னேற்றம் அலுவலகத்தில் பணிபுரியும் ஓர் பெண், அங்கு வேலை செய்யும் ஆண்களுக்கு முன்னர் பதவி உயர்வு பெற்றால், அவள் மேலதிகாரியுடன் தொடர்புடையவள் என்று பேசுவது. அப்படியானால், ஆண் ஒருவன் பதவி உயர்வு அடைவதற்கு கூட அதே மேலதிகாரியுடன் தான் தொடர்புக் கொண்டிருந்தாரா என்ன பைக்கில் செல்வது பைக்கில் செல்வது ஆணுடன் ஓர் பெண் பைக்கில் சென்று வர வேண்டும் என்றால் அவள் மனைவியாகவோ, காதலியாகவோ தான் இருக்க வேண்டுமா\nதோழியாக இருக்கக் கூடாத என்ன உங்கள் வீட்டு பெண்கள் உறவினருடன் எங்காவது வெளியில் சென்றால் அவர்களையும் இதே கண்ணோட்டத்தில் தான் பார்ப்பீர்களா உங்கள் வீட்டு பெண்கள் உறவினருடன் எங்காவது வெளியில் சென்றால் அவர்களையும் இதே கண்ணோட்டத்தில் தான் பார்ப்பீர்களா சரளமாக ஆங்கிலத்தில் பேசுவது சரளமாக ஆங்கிலத்தில் பேசுவது தமிழ் தெரிந்தும் ஓர் பெண் சரளமாக ஆங்கில���் பேசினால், அவள் வேலையிடத்தில் அந்த மொழியை நன்கு பேசி பழகிவிட்டால், அது அவளது பழக்கத்தில் ஓர் விஷயமாக ஆகிவிட்டது என்று ஏன் நாம் யாரும் எண்ணுவது இல்லை.\nஅதிகமாக உணர்ச்சிவசப்படுவது அதிகமாக உணர்ச்சிவசப்படுவது அதிகமாக சிரிப்பது, ஆச்சரியம் அடைவது போன்று ஓர் பெண் இருந்தால், அவள் நடிக்கிறாள் என்று குறை கூறும் முன்பு, நண்பர்களுடன் லூட்டி அடிக்கும் போது ஆண்கள் உணர்ச்சிவசப்படுவதை விட, எந்த பெண்ணும் அதிகமாக தனது உணர்சிகளை வெளிக்காட்ட முடியாது என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும். புகை, மது புகை, மது கலாச்சார மாற்றத்தில், பல விஷயங்கள் மாறி வருகிறது. காலம், காலமாக ஆண்கள் சாராயத்தில் இருந்து, ஸ்காட்ச் வரை குடிப்பது தவறல்ல.\nஆனால், பெண்கள் குடிப்பது தவறு. உண்மையில் இருவரும் குடிப்பதும், புகைப்பதும் தவறு தான். கருத்து கருத்து இங்கு நாம் கண்ட அனைத்து விஷயங்களிலும் நமது கண்ணோட்டம் தான் தவறாக இருக்கிறதே தவிர. அந்த செயல்களில் ஈடுப்படுபவர்களது மனது அல்ல. உண்மையில், நல்லவர், தீயவர் என்பது அவர்களது மனதின் செயல்பாடுகளில் தான் இருக்கிறதே தவிர, அவர் உடுத்தும் உடையிலும், பாவனைகளிலும் இல்லை.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஇங்கிலாந்து ராணிக்கு இருக்கும் 9 வியப்பூட்டும் அதிகாரங்கள்\n1959 -ல் இந்தியாவில் நடந்த ராணுவ கள்ளக்காதல் கொலைவழக்கு\nகுழந்தைகள் அமிலத்தை உட்கொண்டால் என்ன செய்வது\nவாழ்க்கை இனிக்க வழிகள் உண்டு\nஆண்&பெண் இருவரது செக்ஸ் தடைகள்\nகண்டமனூர் ஜமீன் கதை – தேனி மாவட்டம்\nவெற்றிகரமாக பேரம் பேசும் வழிகள்\nஇந்தியா வரும் முன்னே, அமெரிக்கா வரும் பின்னே \nவீரப்பன் கோவில் லாக்கர் உடைக்கப்பட்ட மர்மம்\nபுதையலுடன் கூடிய ராஜ ராஜ சோழன் சமாதி எங்கே தெரியுமா \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paramanin.com/?p=1390", "date_download": "2019-06-16T18:30:02Z", "digest": "sha1:SXASZ76JI7XL2RK6U4XULUWZRZG7YAY3", "length": 11847, "nlines": 205, "source_domain": "www.paramanin.com", "title": "ப்ரூஸ் லீ அதில் ஒருவர்… – ParamanIn", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\nப்ரூஸ் லீ அதில் ஒருவர்…\nParamanIn > பொரி கடலை > ப்ரூஸ் லீ அதில் ஒருவர்…\nசிறு வயதில் தொலைக்காட்சி காண்கின்ற அனுபவங்கள் எதுவுமில்லாமலேயேதான் வளர்ந்தேனென்றாலும், அவ்வப்போது மாட்டு வண்டியில் அம்மாவோடு பயணித்து டூரிங் டாக்கீஸில் சிவாஜ�� முத்துராமன் திரைப்படங்கள் பார்த்தே வளர்ந்தேன். என் வாழ்வில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியவை என்றால் அவை பதின்மவயதில் செம்பனார் கோவில் சிம்ப்ளஸ் திரையரங்கம் மற்றும் சிதம்பரம் லேனா தியேட்டரிலிருந்து என்னுள் நுழைந்த புரூஸ்லீ, ஜாக்கி சான் படங்களே.\nநிறுத்தி நிதானித்து திடீரென்று இடியாக இயங்கும் புரூஸ்லீயின் காட்சிகள் என்னை கிறுக்குப் பிடிக்கச் செய்யும். திரையிலிருந்து நேரடியாக என்னுள்ளே உற்சாகம் ஊற்றப்படும். அடுத்த சில மணி நேரங்களில் என்னுடைய ராலே சைக்கிள் காடு மேடு தெரியாமல் பறக்கும். அல்லது என் கால்கள் வாய்க்கால்களை வரப்புகளை மரக்கிளைகளைத் தாண்டி பரபரக்கும். புரூஸ்லீ உயிரோடிருந்தால் எப்படியாவது ஒரு முறையாவது பார்த்திருப்பேன்.\nபார்க்க புரூஸ்லீ படங்கள் இல்லாததால், ஜாக்கி சான் படங்களுக்குத் தாவினேன். அவையும் நின்று போக ’36 சேம்பர்ஸ் ஆஃப் ஷாலியன் டெம்ப்பிள்’ மாதிரி படங்களைத் தேடிப் பார்த்தேன்.\nமிகச் சிறந்த ஆக்‌ஷன் காட்சிகள் எதுவோ செய்துவிடுகின்றன என்னுள். ‘திராபை’ என்று பத்திரிக்கைகள் எழுதித் தள்ளிய ரஜினியின் ‘சிவா’ படத்து குதிரை – மாடுலேஷன் டயலாக் ஸ்டைல் கொண்ட ஆக்‌ஷன் காட்சிகள் எனக்கு அந்நாட்களில் பெரும் போதையைத் தந்தன.\n‘ஏ… பம்ப்பிஸ்தானு… ரேப்பிஸ்தானு… நா பிள்ள ரா இதி…’ என்றே சத்தங்கள் கொண்ட மொழியே புரியாமல் இருந்த போதிலும் எல்லா அல்லு அர்ஜூன் படங்களையும் நான் பார்ப்பது, அதீதத்தின் அதீதமாக இருந்தாலும் அதில் வரும் ஆக்‌ஷன் காட்சிகளுக்காகவே.\nடோக்கியோவில், சான்ஃப்ரான்ஸிஸ்கோவில் தனியேயிருந்த காலங்களில் பல மொழிகளின் படங்கள் பார்க்க நேர்ந்தாலும், படங்கள் தாண்டி நான் பார்த்த ‘டக்கஷிஸ் கேஸல்’ ‘நிஞ்சா வாரியர்ஸ்’ போன்ற பெரு விளையாட்டுகள் என்னை சிலிர்க்கச் செய்தன.\nநிஞ்சா வாரியர்ஸ் காட்சிகள் இப்போதும் என்னை கவரவே செய்கின்றன. ‘பரமன், இது உங்களுக்குப் பிடிக்கலாம்’ என்று கட்செவியஞ்சலில் காணொளித் துண்டொன்றை அனுப்பியிருந்தார் மலர்ச்சி மாணவி ஒருவர். நிஞ்சா வாரியர்ஸ்ஸின் தாவ வேண்டிய தொங்க வேண்டிய ஏற வேண்டிய நிலைகள் பற்றித் தெரிந்தவர்களுக்கு எண்பத்தியொரு வயது மனிதனொருவன் அதை ஏறிக் கடப்பது எவ்வளவு பெரிய விஷயமென்று புரியும்.\nஓஷோ போன்றவர்களே புரூஸ்லீயின் ‘எ���்ட்டர் த ட்ராகன்’ திரைப்படத்தை அதில் வரும் ஆழ்பொருள் பொதிந்த வார்த்தைகளுக்காகவே பரிந்துரைத்திருக்கிறார்கள். புரூஸ்லீ உயிரோடு இருந்திருந்தால் ஒரு முறையாவது நிச்சயம் பார்த்திருப்பேன்.\nஒரு நல்ல ஹோம் தியேட்டரில் அதிக சத்தம் வைத்து\n‘பிஸ்ட் ஆஃப் ஃப்யூரி’ அல்லது ‘பிக் பாஸ்’ படத்தை பார்க்க வேண்டும் போலுள்ளது.\nஇருந்த போது தனது சம காலத்தில் மட்டுமல்ல, போன பின்னும் யாருடனும் ஒப்பிடமுடியாமல் வாழ்ந்தவர்கள் பலருண்டு. ப்ரூஸ் லீ அதில் ஒருவர், லெஜண்டு\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nparamanp on ‘டங்கிர்க்’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nஇயற்கையே கை கொடேன். என் கைகளில் ஏந்த மழையைக் கொடேன்\nநீர் முடிச்சு : நல்ல தண்ணீராக்கி உயிர் நீராக்கும் வழி\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nparamanp on ‘டங்கிர்க்’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/2016/05/24/khushboo-and-namita-how-they-helped-respective-dravidian-parties-with-the-results/", "date_download": "2019-06-16T18:29:28Z", "digest": "sha1:L2IMGU3XI6YGSMUXMHT74Z4KZACNS5VH", "length": 24940, "nlines": 60, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "குஷ்பு-நமீதா: கவர்ச்சி பிரச்சாரம், அரசியல் விமர்சனம், மழலை தமிழ் – திராவிட கட்சிகளின் தேர்தல் முடிவுகள் படுத்தும் பாடு! | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\n« பிச்சையெடுப்பதை விட பார்களில் நடனமாடி பிழைப்பது எவ்வளவோ மேல் என்றால், பெண்கள் அத்தகைய தொழிலை செய்யத் தூண்டியது, தீர்மானித்தது, முடிவெடுத்த நிலைகள் யாவை\nநடிக்கனும்னா படுக்க வா – கேஸ்டிங் கௌச் பிரச்சினை இந்தியாவில் பரவும் விதம்\nகுஷ்பு-நமீதா: கவர்ச்சி பிரச்சாரம், அரசியல் விமர்சனம், மழலை தமிழ் – திராவிட கட்சிகளின் தேர்தல் முடிவுகள் படுத்தும் பாடு\nகுஷ்பு–நமீதா: கவர்ச்சி பிரச்சாரம், அரசியல் விமர்சனம், மழலை தமிழ் – திராவிட கட்சிகளின் தேர்தல் முடிவுகள் படுத்தும் பாடு\nஜெயலலிதாவின் வெற்றியைக் கொண்டாடும் பக்தர்கள், ரசிகர்கள், தொண்டர்கள்: ஜெயலலிதா வெற்றிப் பெற்றதற்கு, தொண்டர்கள் பலவழிகளில் நேர்த்திக் கடன் செய்து வருகிறார்கள். ஒருவர் தனது விரலை வெட்டிக் கொடுத்துள்ளார். மொட்டை அடிப்பதெல்லாம் சாதாரணமான விசயமாகி விட்டது. இந்நிலையில், பிரபல திரைப்பட நடிகை நமீதா, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன் திருச்சியில் நடந்த பிரசார கூட்டத்தில் நமீதா, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டு அரசியலில் குதித்தார்[1]. இந்நிலையில் அந்த நேரத்தில் அவருடைய பிறந்தநாள் வந்ததால் திருப்பதி சென்று வழிபட்டார் நமீதா[2]. அப்போது, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த நமீதா, இந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று கூறி இருந்தார்[3]. ஆனால், தேர்தல் கூட்டங்களில் பிரச்சாரம் செய்ய இவருக்கு சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை[4].\nபிரச்சாரத்தில் குஷ்புவும், நமீதாவும்: நமீதவுக்கு தமிழ் பேச வராது, ஒருவேளை நடிகை என்ற முறையில் கூட்டம் வந்தாலும், ஓட்டு கிடைக்கும் என்று சொல்ல முடியாது, மேலும், ஏற்கெனவே, நடிகை விந்தியா ஓரளவுக்கு திராவிட பேச்சாளார்களுக்கு இணையாக பேசி வருவதால், நமீதாவை உபயோகப்படுத்த வேண்டாம் என்று முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால், குஷ்பு முன்னர் திமுகவுக்கும், இப்பொழுது காங்கிரஸுக்கும் ஆதரித்து பிரச்சாரம் செய்துள்ளார். இவருக்கும் தமிழ் ஒழுங்காக பேச வராது. இருப்பினும், இவரைப் பார்ப்பதற்கு கூட்டம் வருகிறது. திராவிட கட்சிகளைப் பொறுத்தவரையில், கவர்ச்சி அரசியல் நடத்துவது ஒன்றும் புதியதல்ல. சினிமாவை வைத்துக் கொண்டுதான், அத்தகைய கவர்ச்சி அரசியல் நடத்தப் பட்டது. நடிகர் வருகிறார் என்றால் அப்பொழுது கூட்டம், நடிகை வருகிறார் என்றால் இப்பொழுது கூட்டம் நடிகையாதலால், பார்ப்பது மட்டுமல்லாது, தொடவும் ஆசைப்படுவார்கள். அவர்களும் சமாளித்து, செல்வார்கள்.\nநமீதாவின் திருமலை விஜயம்: நடிகைள் திருமலைக்கு போவது ஒன்றும் விசித்திரமான காரியம் அல்ல, ஆனால், நமீதா அதை அரசியலாக்கி இருக்கிற���ர் என்று தெரிகிறது. உடனே, தமிழ் ஊடகங்கள் செய்திகளை அள்ளி வீசியுள்ளன. நமீதவும் சந்தர்ப்பத்தை விடவில்லை. இந்நிலையில், தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் 21-05-2016 அன்று குடும்பத்தினருடன் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். எப்படித்தான் ஊடகக்காரர்கள் கேமராக்களுடன், அங்கு சென்று, தயாராக, போட்டோ எடுக்க நின்றனர் என்பததை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். தகவல் கிடைத்தால், மழை-வெயில் என்றெல்லாம் கூட பார்க்காமல் காத்துக் கிடக்கும் ஜீவிகள். சாமி தரிசனம் முடித்துவிட்டு கோயிலை விட்டு வெளியே வந்த நமீதாவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்களை பார்த்து நமீதா இரட்டை விரலை காட்டி மகிழ்ச்சி தெரிவித்தார். ஊடகக்காரர்கள் விடுவார்களா, அவர்களும் சூழ்ந்தார்கள்.\nவேண்டியபடி ஜெயலலிதா மறுபடியும் முதலமைச்சர் ஆனதால் வேண்டுதல்: அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது[5], ‘‘தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றிய நலத்திட்டங்களால் அவருக்கு வெற்றி கிடைத்துள்ளது[6]. முதலமைச்சர் ஜெயலலிதா தான் ஜெயிப்பார் என்பது எல்லோருக்கும் தெரியும்[7]. அவரது நல்லாட்சி தொடர்வதற்கு மக்கள் வாக்களித்துள்ளனர்[8]. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என நான் ஏழுமலையானிடம் பிரார்த்தனை செய்திருந்தேன்[9]. எனது வேண்டுதலை ஏழுமலையான் நிறைவேற்றி உள்ளார். தற்போது, எனது பிரார்த்தனை நிறைவேறியதை தொடர்ந்து, ஏழுமலையானை தரிசித்து நன்றி சொல்லவே இங்கு எனது குடும்பத்துடன் வந்துள்ளேன்“, என்றார்[10]. அதாவது, முன்னர் தான் சொன்னது நடந்து விட்டது என்று கூறிக்கொள்கிறார். ஜெயலலிதா தான் ஜெயிப்பார் என்பது எல்லோருக்கும் தெரியும், தனக்கும் தெரியும் என்று ஆரூடம் போல சொல்லிக்கொள்கிறார் போலும். நமீதா நிலை இவ்வாறிருக்க, குஷ்பு நிலை வேறு மாதிரி இருக்கிறது.\nதோல்வியால் அதிர்ச்சியில் குஷ்பு – அவரது ஆரூடம் பொய்த்து விட்டது: நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க–காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்தார். மோடி முதல் ஜெயலலிதா வரை விமர்சித்தார். ஜெயலலிதவை எதிர்த்து போட்டியிடுவேன் என்றெல்லாம் முன்னர் வாய்சவடால் விட்டது ஜாபகம் இருக்கலாம். தி.மு.க. கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கையும் வெளியிட்டார். ஆனால் தேர்தல் முடிவுகள் அவரது கணிப்புக்கு எதிராக அமைந்து விட்டன. அதாவது குஷ்புவ்ன் ஆரூடம் ஒய்த்து விட்டது. அ.தி.மு.க வென்று ஆட்சியை தக்கவைத்து இருக்கிறது. இது குஷ்புவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எதிர்பார்த்தது போன்று வராவிட்டாலும் அதை பக்குவமாக ஏற்றுக் கொண்டுள்ளார் குஷ்பு என்கிறது தமிழ்.ஒன்.இந்தியா[11]. ஆரவாரமாக இருந்த அவர் அமைதியாகி விட்டார். தேர்தல் முடிவு குறித்து கருத்து கேட்க போனில் தொடர்பு கொண்டும் அவரை பிடிக்க முடியவில்லை[12]. நமீதாவை திருமலையில் மலையேறு போட்டோ பிடித்து, பேட்டி எடுத்த ஊடகக்காரர்கள், உள்ளூரில் குஷ்புவை இடிக்க்க முடியவில்லை என்பது ஆச்சரியம் தான் ஆனால், காங்கிரஸ் வெற்றி பெற்றது, குறிப்பாக விஜயதாரிணி வெற்றி பெற்றது குறித்து கூட மூச்சு விடவில்லை. இந்த நிலையில் தேர்தல் முடிவு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது[13]:\nடுவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்து மறைந்து விட்ட குஷ்பு: ‘‘சிலருக்கு வெற்றி கிடைக்கும். சிலருக்கு தோல்வி கிடைக்கும். இதுதான் வாழ்க்கை சக்கரம். தேர்தலில் வென்ற அ.தி.மு.க.வுக்கு வாழ்த்துக்கள். மேலும் தேர்தலில் வெற்றிபெற்ற மம்தா, நரேந்திர மோடி, கேரள இடதுசாரி கட்சிகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நான், பலர் உயரத்துக்கு போனதை பார்த்து இருக்கிறேன். உயரத்தில் இருந்து கீழே விழுந்து விடாமல் உங்களை காத்துக்கொள்ளுங்கள். வாழ்த்துக்கள். உங்களுக்கு பதில் சொல்லிக்கொண்டு இருப்பதை விட என் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது எனக்கு முக்கியம். எனது குழந்தைகளுடன் வெளிநாட்டுக்கு கிளம்புகிறேன். அவர்கள் விடுமுறையில் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடப்போகிறேன்.’’ இவ்வாறு டுவிட்டரில் குஷ்பு கூறியுள்ளார்[14]. வெளிநாடு போகிறேன் என்றதை தமிழ்.வெப்துனியா, “நடிகை குஷ்பு செய்த காரியம் என்ன தெரியுமா” என்று ஏதோ செய்து விட்டது மாதிரி தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது[15]. ஆங்கில ஊடகங்கள் குஷ்புவுக்கு தேவையில்லாமல் அதிகமாகவே முக்கியத்துவம் கொடுத்துள்ளன. ஆனால், இவ்விசயத்தில் கண்டுகொள்ளவில்லை.\nநடிகர்-நடிகையர் தேர்தல் பிரச்சாரம் எடுபடவில்லை: நடிகை என்பதினாலே, பிரச்சாரம் எடுபடாது என்று இத்தேர்தல் காட்டுகிறது. காங்கிரஸ் குஷ்பு, நக்மா என்று பட்டியல் இட்டது. ஆனால், ஏதோ காரணத்திற்காக நக்மா பிரச்சாரம் செய்யவில்லை. பிஜேபி கூட சினிமாகாரர்களை சேர்த்துக் கொண்டது. நெப்போலியன் என்ன காரணத்திற்காகவோ பிரச்சாரம் செய்யவில்லை என்று தெரியவில்லை, ஆளும் காணாமல் போய் விட்டார். அழகிரி ஆதரவு என்பதனால், திமுகவுக்கு சங்கடத்தை எற்படுத்த பிஜேபியில் சேர்ந்தது போல காட்டிக் கொண்டிருக்கலாம். ஆனால், இம்முறை தமிழகத்தில் நடிகர்-நடிகையர் பிரச்சாரம் எடுபடவில்லை என்றே தெரிகிறது. விஜய்காந்த் நடிகராக இருந்தும், படுதோல்வி அடைந்துள்ளார். சந்திரசேகர் மற்றும் கருணாஸ் மட்டும் வெற்றி பெற்றுள்ளார்கள்.\n[1] தினபூமி, அ.தி.மு.க. தேர்தல் வெற்றிக்காக நடிகை நமீதா திருப்பதியில் குடும்பத்தினருடன் வேண்டுதல் நிறைவேற்றினார் , May 22, 2016\n[2] தமிழ்.வெப்துனியா, ஜெயலலிதாவுக்காக, வேண்டுதலில் இருக்கும் நமீதா: நிறைவேறியதால் திருப்பதி பயணம், திங்கள், 23 மே 2016 (10:00 IST)\n[5] விகடன், ஜெயலலிதா வெற்றி… திருப்பதியில் வேண்டுதல் நிறைவேற்றிய நமீதா\n[6] தினத்தந்தி, அ.தி.மு.க. வெற்றி பெற்றதையடுத்து நடிகை நமீதா திருப்பதியில் சாமி தரிசனம் வேண்டுதலை நிறைவேற்றியதாக பேட்டி, மாற்றம் செய்த நாள்:\n[7] தமிழ்.ஒன்.இந்தியா, அம்மா வெற்றி…. திருப்பதி போய் நன்றி சொன்ன நமீதா\n[11] தமிழ்.ஒன்.இந்தியா, ஜெயலலிதாவை வாழ்த்திவிட்டு நாட்டை விட்டு கிளம்பும் குஷ்பு, By: Siva, Published: Friday, May 20, 2016, 17:52 [IST]\n[13] தினத்தந்தி, சட்டமன்ற தேர்தல் முடிவு பற்றி நடிகை குஷ்பு கருத்து, மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, மே 22,2016, 3:21 AM IST; பதிவு செய்த நாள்: ஞாயிறு, மே 22,2016, 3:21 AM IST.\n[15] தமிழ்.வெப்துனியா, நடிகை குஷ்பு செய்த காரியம் என்ன தெரியுமா\nகுறிச்சொற்கள்: 2016 தேர்தல், அதிமுக, கவர்ச்சி, குஷ்பு, சினிமா கவர்ச்சி, தமிழச்சி, தமிழ் பெண்ணியம், திமுக, திராவிட கட்சி, திருப்பதி, திருமலை, தேர்தல், தோல்வி, நக்மா, நடிகை, நமீதா, பாஜக, முடிவு, மொட்டை, விஜய்காந்த், வெற்றி\nThis entry was posted on மே 24, 2016 at 8:38 முப and is filed under 2016 தேர்தல், அதிமுக, அரசியல், கருணாநிதி, கவர்ச்சி அரசியல், கவர்ச்சி பிரச்சாரம், காங்கிரஸ், கிஸ்-கிஸ்கால், கிஸ்கால் நடிகை, குசுபு, குச்பு, குஷ்பு, ���ினிமா, சினிமா கலகம், சோனியா, ஜெயலலிதா, திராவிடம், தோல்வி, நக்மா, நடிகை, நமிதா, நமிதா ஒத்துழைக்கவில்லை, நமீதா, பிஜேபி, பிரச்சாரம், மச்சான், முடிவு, லெனின், விஜயதாரிணி, வியாபாரம், வெற்றி, Uncategorized.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-06-16T18:31:22Z", "digest": "sha1:GJN2VRO4RIQ5TRESQURGO3TXAZI226PK", "length": 97786, "nlines": 1267, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "அமெரிக்கா | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (2)\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்–கைதுகளும் (2)\n“நானும் பாதிக்கப் பட்டேன்” எவ்வாறு அமெரிக்க நடிகைகள் மற்றும் இந்திய நடிகைக்களுக்கு ஒரே மாதிரி பொறுந்தும்: பிரபல ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் பல நடிகைகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தார். இதை ஏஞ்சலினா ஜோலி உள்ளிட்ட நடிகைகள் வெளிப்படையாகக் கூறத் தொடங்கியதை அடுத்து, அதற்காக சமூக வலைத்தளத்தில், நானும் பாதிக்கப்பட்டேன் என்ற அர்த்தத்தில் மீ டூ (#MeToo) என்ற ஹேஷ்டேக் தொடங்கப்பட்டது. பிரபல ஹாலிவுட் நடிகை அலிசா மிலானோ இந்த ஹேஷ்டேக்கை தொடங்கி வைத்தார். இதையடுத்து ஏராளமானோர், அதில் தங்கள் பாதிப்புகளை கூறிவருகின்றனர். இந்த ஹேஷ்டேக்கை, நடிகை அமலா பாலும் பயன்படுத்தியுள்ளார்[1]. அமெரிக்க சமூகம், சமூதாய பழக்க-வழக்கங்கள், பெண்ணிய விவகாரங்கள் முதலியன இந்தியாவை விட முழுமையாக மாறுபட்டதாகும். நடிகைகள் என்று வந்தால், ஒப்பீடே செய்ய முடியாது. போர்ன்-கொக்கோக-நிர்வாண படங்களில் நடிப்பதே அங்கு நிதர்சனமாக உள்ளது. கற்பைப் பற்றி எந்த நடிகையும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனான பட்ட குஷ்புவே, இங்கேயே அதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது என்று சொன்னதும், ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டும். மற்ற நடிகைகளின் கதக்களை இங்கு விவரிக்க வேண்டிய தேவை இருக்காது. ஆகவே, இதெல்லாம், ஏதோ பெண்ணியப் போராளிகள், பெண்ணுரிமை வீராங்கனைகள் ரீத��யில் விளம்பரப் படுத்திக் கொள்ள முடியாது. உண்மையில் இவர்களால் பாதிக்கப்படுவது, சீரழிக்கப்படுவது இந்திய சமுதாயம் தான்\nபிரச்சினைகளில், விவகாரங்களில் சிக்கிக் கொள்வது விளம்பரத்திற்கா அல்லது வேறு விசயமா: அவர் உபயோகப் படுத்திய “மாமிசத் துண்டு” [a meat loaf] என்ற வார்த்தையே திகைப்பாக இருந்தது. அந்த அளவுக்கு இவர் வெறுத்து விட்டாரா அல்லது கதிரேசன் பேசியது அப்படி இருந்ததா: அவர் உபயோகப் படுத்திய “மாமிசத் துண்டு” [a meat loaf] என்ற வார்த்தையே திகைப்பாக இருந்தது. அந்த அளவுக்கு இவர் வெறுத்து விட்டாரா அல்லது கதிரேசன் பேசியது அப்படி இருந்ததா அல்லது இப்ராஹிம் யாதாவது சொன்னாரா அல்லது இப்ராஹிம் யாதாவது சொன்னாரா ஒருவேளை மலேசியாவுக்கு சென்றால், யாதாவது நடக்கும் என்று பயந்தாரா ஒருவேளை மலேசியாவுக்கு சென்றால், யாதாவது நடக்கும் என்று பயந்தாரா ஒரு கெட்ட, மோசமான, கேவலமான உதாரணம் யாரும் தனக்கு உதாரணமாக சொல்லிக் கொள்ள மாட்டார்கள். “உயர்வு நவிற்சிக்காகக்” கூட அத்தகைய பிரயோகம் வராது. அப்படியென்றால், அத்தகைய சகவாசமே இவர்களுக்கு இருந்திருக்கக் கூடாது. பார்ப்பவர்கள் எல்லாம் “கண்ணகி” என்று நினைத்து, மரியாதையுடன் பார்க்க வேண்டும். ஆனால், இன்றைய நடிகைகள் அப்படியா உள்ளார்கள் ஒரு கெட்ட, மோசமான, கேவலமான உதாரணம் யாரும் தனக்கு உதாரணமாக சொல்லிக் கொள்ள மாட்டார்கள். “உயர்வு நவிற்சிக்காகக்” கூட அத்தகைய பிரயோகம் வராது. அப்படியென்றால், அத்தகைய சகவாசமே இவர்களுக்கு இருந்திருக்கக் கூடாது. பார்ப்பவர்கள் எல்லாம் “கண்ணகி” என்று நினைத்து, மரியாதையுடன் பார்க்க வேண்டும். ஆனால், இன்றைய நடிகைகள் அப்படியா உள்ளார்கள் பார்த்தால் தொட்டுவிட வேண்டும் என்ற ரீதியில் தானே அரைகுறை ஆடைகளுடன், ஆபாசமான குத்தாட்டங்கள் ஆடி வருகிறார்கள். திரைப்படப் பாடல்கள், வசனங்களே அவர்களை சோரம் போன பெண்களைப் போலத் தானே விவரிக்கிறது. அவற்றிற்கெல்லாம், ஒப்புக் கொண்டு தான் ஆட்டம் போட்டு வருகிறார்கள், கோடிகளை அள்ளிச் செல்கிறார்கள். இவரது புகைப்படங்களே அதை மெய்ப்பிக்கின்றனவே\nவரியேப்பு பற்றி டிவிட்டரில் விலக்கம் கொடுத்து வெளியிட்ட கடிதம்.\nதொப்புள் விவக்காரமும், பெண்ணியமும்: அமலாபால் “திருடுப் பயலே-2” படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளார். “படத்தில் என��� தொப்புள் தெரிவது இவ்வளவு பெரிய விஷியமாக பேசப்படும் என நான் நினைக்கவில்லை. நாம் 2017 ஆம் ஆண்டில் வாழ்கிறோம். இருப்பினும் என் தொப்புள் தெரிவது பெரிய விசயமாக பார்க்கப்படுகிறது,” என பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். அப்படியென்றால் காரணம் என்ன என்று ஆராய்ச்சி செய்திருக்க வேண்டும். மற்றதைக் காட்டினால் என்னாகும் என்று யோசித்திட்ருக்க வேண்டும். ஆனால், செல்ந்பிக்கள் மூலம், அவரே அரைகுறை உடையுடன் தனது உடலைக் காட்டி விட்டார். இப்பொழுதெல்லாம் சினிமாக்காரர்கள் ஆராய்ச்சியிலும் இறங்கி விட்டார்களே. வைரமுத்துவை விட்டாலும், “தொப்புள் ஆராய்ச்சியில்” இறங்கி விடுவார். கமல் ஹஸனிடம் சொன்னால், ஹார்வார்டில், இதைப் பற்றி, பிரமாண்டமாக, ஒரு சொற்பொழிவே கொடுப்பார் இந்நிலையில், பத்மாவதி படத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அப்போது, அமலாபாலை எடிட்டர் லெலின் பொதுமேடையில் கழுவி ஊற்றியுள்ளார். தொப்புள் சர்ச்சை குறித்தும் பாபி சிம்ஹா நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் போது நடுங்குவார் என கூறியதை குறிப்பிட்டு, இவ்வளவு அசிங்கமாக நடந்துகொள்வாரா அமலாபால் என்று பேசியிருக்கிறார். அப்பொழுது கோபம் வரவில்லையா\nஅமலா பாலின் செல்பி ஆபாசமும், டுவிட்டர் ஹேஷ்டேகும்: ரசிகர்களை கவர்வதற்காக விளம்பரங்களில் நடிகைகள் கவர்ச்சியை அள்ளிவிடத் தொடங்கியிருக்கிறார்கள். இங்கு கவர்ச்சி என்றால் என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். மார்பங்களைக் காட்டித்தான் முன்னேறி வருகிறார்கள். அத்தகைய அப்பட்டமான காட்சிகளுக்கு எந்த பெண்ணிய நடிகையும் எதிர்த்ததில்லை. போட்டிப் போட்டுக் கொண்டுதான், காட்டி-ஆட்டி வருகிறார்கள். இயக்குநர் விஜய்யை பிரிந்த அமலாபால் மீண்டும் நடிப்பை தொடர்கிறார். இந்த நிலையில் கவர்ச்சிக் குளியலில் இறங்கியுள்ளார் அமலா பால் என்று நீட்டுகிறது அந்த ஊடகம். முதற்கட்டமாக தொப்புள், முத்தக்காட்சிக்கு கட்டுப்பாட்டை தளர்த்தி உள்ளார் அவர். எந்த படத்தில் முத்தம் கொடுத்தார் என்று தெரியவில்லை. போதா குறைக்கு, இவரே அரைகுறை ஆடைகளில் போஸ் கொடுத்து செல்ஃபி படங்களை வெளியிட்டுள்ளார். திரைப்பட சான்ஸுகளுக்கு அவ்வாறு செய்கிறார்கள் என்று ஊடகங்கள் கூறுகின்றன. இப்படி தாராளமாக ஊடகங்களில் செய்திகள் வ��்துள்ளனவே, இவையெல்லாம் அவரது பெண்மையைப் பாராட்டும்-போற்றும் விதத்திலா உள்ளன அவர்களை எதிர்த்து ஒன்றும் கூறவில்லையே அவர்களை எதிர்த்து ஒன்றும் கூறவில்லையே “ஹேஷ்டாக்” போடவில்லையே அப்படியென்றால், அவையெல்லாம் தொழிலுக்கு ஆதாயம், உதவும், விளம்பரம் என்று நினைத்து, ஒப்புக் கொண்டு அமைதியாமார் போலும்\nபி.ஏ ஆங்கிலம் படித்த நவநாகரிகப் பெண்மணி சட்டங்களை மீறலாமா, கைதாகலாமா: இதெல்லாம் அந்த நடிகைக்குத் தான் தெரியும். விவாகரத்து போன்ற பிரச்சினைகளுக்குப் பிறகு, கார்-இறக்குமதி வரியேப்பு பிரச்சினை வந்தது[2]. பொய்யான பெயர், முகவரி கொடுத்து பென்ஸ் கார் வாங்கி ரூ 20 லட்சம் கஸ்டம்ஸ் வரியேய்ப்பு செய்தததால், ஜனவரி 28, 2018 அன்று கைது செய்யப்பட்டு, பிறகு “கன்டிஸனல்” பெயிலில் வெளியே வந்தார்[3].. மெத்தப் படித்த [பி.ஏ ஆங்கிலம்], விவகாரம் அறிந்த இவர் வரிய்யேப்பு செய்ய வேண்டிய அவசியம் அவரது மனப்பாங்கைக் காட்டுகிறது என்றே தோன்றுகிறது[4]. அண்மையில் சொகுசு கார் வாங்கியதில் மோசடி செய்ததாக நடிகை அமலாபால் மீது சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் நடிகை அமலாபால் மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது[5]. எப்படி இருந்தாலும், நடிகைகள் இவற்றையெல்லாம் விளம்பரத்திற்கு செய்கிறார்களா அல்லது விழிப்புணர்வு ஏற்படுத்த செய்கிறார்களா அல்லது உண்மையிலேயே பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் செய்கிறார்களா என்று தெரியவில்லை. செய்தி படிக்கும் ரசிகர்களுக்கு, இது ஒரு ரோமாஞ்சன செய்தியாக இருக்கும் என்றுதான் தெரிகிறது. நடிக-நடிகையர் பொது மக்களின் வாழ்க்கையில் பலவிதங்களில் தலையிடுவதால், முதலில் அவர்கள் யோக்கியமாக, ஒழுக்கமாக மற்றும் முன்னுதாரமாக இருக்க வேண்டும், இல்லையென்றால், அவரவர்-தொழில் செய்து கொண்டு அமைதியாக இருக்க வேண்டும். சமூக விசயங்களில் தலையிடக் கூடாது. அவர்கள் தலையிட்டால், பொது மக்களும் தலையிடத்தான் செய்வார்கள், கேள்விகளும் கேட்கப்படத்தான் செய்யும். ஆகவே, அவர்களுக்கு எந்த யோக்கியதையும் இல்லாததினால், இனி பொது மக்களுக்கு அறிவுரை கூறுவதை இவர்கள் நிறுத்திக் கொள்ளவேண்டும்.\nஅமலா பாலின் டுவிட்டர் போட்டோ.\n[2] தமிழ்.ஒன்.இந்தியா, அமலா பாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டான்ஸ் மாஸ்டர்… ஒரு மணி நேரத்தில் நடவடிக்கை எடு��்த போலீசார், Updated: Wednesday, January 31, 2018, 19:55 [IST]\nகுறிச்சொற்கள்:அமலா, அமலா பால், அமெரிக்கா, கலாச்சாரம், குடும்பம், செக்ஸ், செல்ந்பி, செல்பி, திரைப்படம், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, புகார், புகைப்படம், பெண்ணியம், வாழ்க்கை\nஅமலா, அமலா பால், அரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், ஆட்டுதல், ஆபாசமாக நடிக்கும் நடிகைகள், ஆபாசம், உடலீர்ப்பு, உணர்ச்சி, உருவம், ஊக்கி, ஊக்குவித்தல், ஒழுக்கம், ஒழுங்கீனம், கற்பழிப்பு, கற்பு, கலவி, கலை பரத்தை, கலை விபச்சாரம், கவர்ச்சி, காட்டு, காட்டுதல், காட்டுவது, காண்பித்தல், குத்தாட்டம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஅமெரிக்கா செல்ல போலி ஆவணங்கள் கொடுத்து மாட்டிக் கொண்டு கைதான நடிகை\nஅமெரிக்கா செல்ல போலி ஆவணங்கள் கொடுத்து மாட்டிக் கொண்டு கைதான நடிகை\nஅமெரிக்க தூதரக அறிவுரை மீறி செயல்படும் ஆட்கள், கூட்டங்கள்: சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விசா பெறுவதற்காக தினமும் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருப்பார்கள். இங்கிருந்து அமெரிக்கா செல்பவர்களை போலி ஆவணங்கள் மூலமாக அனுப்பி வைக்கும் மோசடிக்கும்பலும் நீண்ட நாட்களாகவே செயல்பட்டு வருகிறது[1]. அமெரிக்க மோகத்தில் திளைப்பவர்களை மூளைச்சலவை செய்து அவர்களிடம் இருந்து பணத்தையும் இந்த கும்பல் கறந்து விடுகிறது. இதுபோன்று போலி ஆவணங்கள் மூலமாக அமெரிக்கா செல்பவர்கள் தொடர்ந்து போலீசில் சிக்கி வருகிறார்கள். அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் விசா கேட்டு விண்ணப்பிப்பவர்களின் ஆவணங்களை சரிபார்க்கும் போது மோசடி பேர் வழிகள் மாட்டிக் கொள்கிறார்கள்[2]. ஆகஸ்ட்.12ம் தேதி ஆந்திராவைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் போலி ஆவணங்கள் சமர்ப்பித்ததால் கைது செய்யப்பட்டார்[3]. டிசம்பர்.20014ல் பெங்களூரைச் சேர்ந்த ஒரு பிரயாண ஏற்பாடு ஏஜென்ட் கைது செய்யப்பட்டார்[4]. அமெரிக்க தூதரகம் இவ்வாறெல்லாம் செய்யாதீர்கள் என்றி அறிவித்திருந்தது[5]. இருப்பினும் தொடர்ந்து கள்ள ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படுவதும், சோதனையில் கண்டுபிடிக்கப்படுவதும், சம்பந்தப்பட்டோர் கைது செய்யப்படுவதும், தொடர்கதையாக இருக்கிறது.\nமலையாள நடிகை நீத்து கைது\nநடிப்பில் தோற்ற நடிகை நடனமாட ஒப்புக்க்கொண்டது: சென்னையில், 26-08-2015 அன்று, போலி ஆவணம் மூலம், அமெரிக்கா செல்ல முயன்ற துணை நடிகை, கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த திருவில்லா என்ற ஊரைச் சேர்ந்தவர் துணை நடிகை, நீத்து கிருஷ்ண வாசு [27][6]. சில ஆண்டுகளாக, சென்னையில் தங்கி, சினிமாவில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். அவர் நடித்து ஒரு படம் கூட திரைக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. போதிய வருமானமின்றி தவித்த நீத்து, நடன நிகழ்ச்சிகளில், குத்துப்பாடல்களுக்கு ஆடி வந்தார். பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என, சென்னை வந்த அவருக்கு, நடன மங்கையாக மாறியதில் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. இதனால், அமெரிக்கா செல்வது என, முடிவு செய்தார். கேரள மாநிலம், எர்ணாகுளத்தை சேர்ந்த, சுபாஷ், 37, என்பவரின் நட்பு கிடைக்க, அவரையும் அமெரிக்கா அழைத்து செல்ல முடிவு செய்தார்[7]. இருவரும், போதிய ஆவணங்கள் இல்லாததால், போலி பாஸ்போர்ட் தயாரிப்பு கும்பலைச் சேர்ந்த, கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த, செபஸ்டின் தாமஸ், 35, ராஜ், 35, ஆகியோரை அணுகினர்[8].போலி ஆவணங்கள் அவர்கள், நீத்து, சுபாஷ் ஆகியோரை, கணவன் – மனைவி என சித்தரித்து, பத்திரிகை அடித்து, பதிவு திருமணம் செய்து கொண்டது போன்றும், அமெரிக்காவில் நடக்க இருக்கும் நண்பர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ள, இருவரும் செல்ல இருப்பது போலும், போலி ஆவணங்கள் தயாரித்து தந்தனர்[9].\nபோலி ஆவணங்கள் என்றதால் கைதானது: இந்த ஆவணங்கள், சென்னையில் உள்ள அமெரிக்க துணை துாதரகத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. அதிகாரிகள் சரிபார்த்தபோது, ஆவணங்கள் போலி என, தெரியவந்தது. மேலும், அமெரிக்காவில், நீத்து, சுபாஷ் பத்மநாபன் தெரிவிப்பது போல், எந்த திருமணமும் நடக்கவில்லை என்பதையும் உறுதி செய்தனர்[10]. ‘நெட்வொர்க் 3’ இதையடுத்து, துாதரக அதிகாரிகள், நீத்து மற்றும் சுபாஷை, சென்னை ராயப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், போலி பாஸ்போர்ட் மற்றும் விசா உள்ளிட்ட ஆவணங்களை, போலியாக தயாரிக்கும் கும்பலை சேர்ந்த, செபஸ்டின் தாமஸ் மற்றும் ராஜ் ஆகியோர் தலைமையில் பெரிய அளவில், ‘நெட்வொர்க் 3’ இயங்குவது தெரியவந்தது. 26-08-2015 அன்று, நீத்து, சுபாஷ், செபஸ்டின் தாமஸ் தஞ்சையை/புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜபகர்அலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்[11]. ராஜ் தலைமறைவாகி விட்டார்[12]. குஞ்சுமோன் என்ற இன்னொரு தரகரையும் போலீசார் தேடி வருகிறார்கள்[13]. இந்த கும்பலை சுற்றிவளைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்[14]. நடிகை நீத்து கிருஷ்ணா அமெரிக்காவில் திருமண நிகழ்ச்சிகளில் நடனமாட திட்டமிட்டு விசா கேட்டுள்ளார்[15]. விசா வாங்கி தருவதாக அவரிடம் தரகர் கும்பல், ரூ.2 லட்சம் வரை பணம் வாங்கி இருப்பதாக தெரிகிறது[16].\nகைதான பிறகு, புலம்பிய நடிகை: காவல் ஆய்வாளர் சத்தியசீலன், உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகி யோர் விரைந்து சென்று நீத்து கிருஷ்ணாவை பிடித்து விசாரணைக் காக போலீஸ் நிலையத்துக்கு அழைத் துச் சென்றனர். விசாரணையின்போது, “கேரளாவை சேர்ந்த ராஜூ என்ற சினிமா தயாரிப்பாளர் என்னை அணுகி, நீ நன்றாக நடனம் ஆடுகிறாய் அமெரிக்காவில் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நடனம் ஆடினால் நிறைய பணம் கிடைக்கும் என்று கூறினார். அதற்கான ஆவணங்கள் என்னிடம் இல்லை என்றேன். ரூ.2 லட்சம் கொடுத் தால் இடைத்தரகர்கள் மூலம் விசா வாங்கி விடலாம் என்று அவர் கூறிய தின்பேரில் அந்த பணத்தை கொடுத் தேன். இப்படி மாட்டிக் கொள்வேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை”, என்று நீத்து கிருஷ்ணா கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்[17]. 2008ல் புளோரா என்ற ஆந்திர நடிகையும் இதே போல கைதானார்[18]. உண்மையில் நடிகைகள் அமெரிக்காவுக்குச் சென்று எப்படி பிழைப்பார்கள் என்று தெரியவில்லை. அமெரிக்காவில் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நடனம் ஆடினால் நிறைய பணம் கிடைக்கும் என்பதும் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. படித்தவர்கள், பொறியியல், மருத்துவம் முதலியவற்றைப் படித்தவர்லளே அங்கு செல்வதற்கு தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் சங்கங்கள், அமைப்புகள், உல்லாச விடுதிகள் இவர்களை வேலைக்கு அமர்த்துவதாகத் தெரிகிறது. எது எப்படியாகிலும், இவ்வாறு மாட்டிக் கொண்டத்கால், இனி அமெரிக்கா செல்ல இவர்களுக்கு ஜென்மத்திலும் விசா கிடைக்காது என்கிறார்கள்.\n[1] மாலைமலர், அமெரிக்க விசாவுக்கு போலி ஆவணம்: கேரள நடிகை அதிரடி கைது பதிவு செய்த நாள் : புதன்கிழமை, ஆகஸ்ட் 26, 11:15 AM IST.\n[6] தினமணி, போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்க விசா பெற முயன்ற கேரள நடிகை கைது, சென்னை, First Published : 27 August 2015 03:10 AM IST\n[8] தினமலர், அமெரிக்க துணை தூதரக அதிகாரிகளை ஏமாற்ற முயன்ற துணை நடிகை கைது, ஆகஸ்ட்.27, 2015.03.01.\n[9] வெப்.துனியா, அமெரிக்கா செல்ல போலி விசா வழங்கிய கே��ள நடிகை நீத்து கிருஷ்ணா கைது, Last Modified: வியாழன், 27 ஆகஸ்ட் 2015 (02:32 IST).\n[16] தினத்தந்தி, அமெரிக்க விசாவுக்கு போலி ஆவணம் சென்னையில் மலையாள நடிகை கைது, மாற்றம் செய்த நாள்: வியாழன், ஆகஸ்ட் 27,2015, 3:15 AM IST, பதிவு செய்த நாள்: வியாழன் , ஆகஸ்ட் 27,2015, 12:22 AM IST.\nகுறிச்சொற்கள்:அமெரிக்கா, கைது, சைனி, தூதரகம், நடனம், நடிகை, நீத்து, பாஸ்போர்ட், புளோரா, புளோரா சைனி, போலி ஆவணம், விசா\nஅமெரிக்கா, கள்ள ஆவணம், கைது, தூதரகம், நடனம், நடிகை, நீத்து, பாஸ்போர்ட், புளோரா, புளோரா சைனி, போலி ஆவணம், மோகம், விசா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசென்னை ரெயின்போ பிலிம் பெஸ்டிவல் 2013 – ஆணல்ல-பெண்ணல்ல, ஆணும்-பெண்ணும், இருபாலர், அலி, திருநங்கையர் பற்றிய திரைப்பட விழா\nசென்னை ரெயின்போ பிலிம் பெஸ்டிவல் 2013 – ஆணல்ல-பெண்ணல்ல, ஆணும்-பெண்ணும், இருபாலர், அலி, திருநங்கையர் பற்றிய திரைப்பட விழா\nசென்னை ரெயின்போ பிலிம் பெஸ்டிவல் 2013 (Chennai Rainbow film Festival 2013) என்று அல்லயன்ஸ் பிரான்சிஸ்[1] (Alliance Francause de Madras) என்ற பிரெஞ்சு தூதரகத்தின் இரண்டாவது மாடியில் உள்ள அடோர்ட் மிச்செம் அரங்கத்தில் (Adourd Michelm Auditorium) வெள்ளிக்கிழமை 07-06-2013 அன்று குறும்பட திரைவிழா நடந்தது. ஆணல்ல-பெண்ணல்ல, ஆணும்-பெண்ணும், இருபாலர், அலி, ஓரின சேர்க்கையாலர், திருநங்கையர், திருக்காளை / திருமகன்[2] என்றெல்லாம் சொல்லப்படுகின்றவர்களுக்கான இயக்கம் [ Lesbian, Gay and Bisexual Transgender (LGBT)] என்று சென்னையில் செயல்பட்டு வரும், “சென்னை தோஸ்த்” இவ்வமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது. இதைப் பற்றி விளம்பரங்களும் செய்யப்பட்டிருந்தன[3].\n“தி ஹிந்து” ஏப்ரல் 24ம் தேதியிலேயே “மெட்ரோ பிளஸ்”ல் செய்தி வெளியிட்டிருந்தது. இதைத் தவிர “எங்கேஜ்மென்ட்” இன்றைய நிகழ்சியில் போட்டதால், அதைப் பார்த்து வந்தவர்களும் இருந்தார்கள்\nபுகைப்படக் காட்சியைப் பார்க்கும் ரசிகர்கள், வந்தவர்கள்\nஅல்லயன்ஸ் பிரான்சிஸ் ஆதரவுதரும் நோக்கம்: பிரான்ஸ் தேசத்தில் ஆணல்ல-பெண்ணல்ல, ஆணும்-பெண்ணும், இருபாலர், அலி, திருநங்கையர் போன்றோரின் திருமணத்தை அங்கீகரிக்கும் மசோதா நிறவேற்றப்படுவதால், சட்டரீதியாக அவர்கள் திருமணம் செய்து கொள்ளும் நிலை ஏற்படும். சென்றமாதம் (18-05-2013) சனிக்கிழமை பிரெஞ்சு ஜனாதிபதி அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்[4]. இது சட்டமானால், ஒப்புதல் அளித்த உலகில் 13ம் நாடாக இருக்கும்.இதை ஒட்டித்தான், இந்த விழாவிற்க��� தாங்கள் ஆதரவு கொடுப்பதாக, தூதரகத்தின் இணை இயக்குனர் கூறினார். பிரான்ஸில் இதைப் பற்றி பலவிதமான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன[5]. இதை எதிர்ப்பவர்கள் ஆர்பாட்டம் வன்முறையில் முடிந்தது என்று செய்திகள் வந்துள்ளன[6]. வியாழக்கிழமை (06-06-2013) அன்று நடந்த வன்முறையில் ஒரு இடதுசாரி மாணவன் கொல்லப்பட்டுள்ளதால், மேலும் வன்முறை ஏற்பட்டுள்ளது என்றும் செய்திகள் வந்துள்ளன[7]. ஆனால், வெள்ளிக்கிழமை, இந்தியாவில் இந்நிகழ்சி நடக்கிறது.\nபெருமைக்கு தப்பெண்ணம் தேவையில்லை (Pride sans prejudice): பெருமைக்கு தப்பெண்ணம் தேவையில்லை அதாவது முன்னேற்றத்திற்கு உடல் ஊனமோ, குறையோ தவறு என்ற எண்ணம் தேவையில்லை என்ற கோட்பாட்டோடு இருப்பதாக, இந்த விழாவின் அட்டையில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.\nஇந்நிகழ்சியை ஆதரிக்கும் நிறுவனங்கள் பல இருக்கின்றன: ஐபிஎம், சென்னை ரென்டாவெஸ், பாக்கெட் பிலிம்ஸ், கலாட்டா, சென்னை லைவ் 104.8, கேஸி, பிங்க் பேஜஸ், தோழி, பெலாக் கனடா, தாய்மரம், தோழமை, என்று நீண்டுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள பத்துப்பக்க “புரோச்சர்” – விழா அறிவிப்பு, அறிமுகம், நிகழ்சி நிரல், குறும்படங்களின் சுருக்கம் கொண்ட பெரிய புத்தகமே விலையுயர்ந்ததாக இருக்கிறது. பல லட்சங்கள் செலவழித்துக் கொண்டாடப் படுவதும் தெரிகிறது.\nதுவக்கவிழாவும் மற்ற தொடர்வுகளும்: துவக்க விழாவை ஆரம்பிக்க பாலு மஹேந்திரா வருவதாக சொல்லப்பட்டது. நேரம் கடந்து கொண்டிருந்தது. வந்தவர்கள் சிலர் இரண்டாவது மாடியில் உள்ள அரங்கத்திலும், கீழேயும் காத்துக் கிடந்தனர். அரங்கத்தில் இருக்கும் சிலர் கீழே வரவும் தயங்கி அங்கேயே உட்கார்ந்திருந்தனர். திடீரென்று, அரங்கத்தில் இருந்தவர்களை கீழே வருமாறு பணித்தனர். பாலு மஹேந்திரா வராதலால், அனிதா ரத்னம்[8] மற்றும் அப்சரா ரெட்டி[9] என்ற இரு பிரமுகர்களை வைத்து துவக்க விழா மற்றும் புகைப்படக் கண்காட்சி துவக்கி வைக்கப்பட்டது. பிறகு மேலே அரங்கத்திற்குச் சென்றனர்.\nஅறிமுகமும், ஆரம்பமும்: நிகழ்சியைப் பற்றி அறிமுகம் செய்த பிறகு, விக்ரந்த் பிரசன்னா, வெங்கட்ராமன்[10] அனிதா ரத்னம் மற்றும் அப்சரா ரெட்டி[11] முதலியோர் அறிமுகப்படுத்தப் பட்டனர். சிறந்த புகைப்படத்திற்கான விருது கண்ணன் என்பவருக்கு அழைக்கப்பட்டது. பொன்னி அபிநயா என்ற திருநங்கையின் நாட்டிய நிகழ்���ியுடன் திரைப்பட விழா ஆரம்பித்தது.\nகுறும்படங்களைப்பற்றியவிமர்சனம்: “மழையுதிர்காலம்” என்ற முதல் குறும்படம், வசனங்கள் இல்லாமல் எப்படி ஒரு ஆண், பெண்ணுணர்வுகளுடன் இருந்து, பிறகு தீர்மானமாக பெண்ணாகி, வெளியே வருகிறாள் என்று சித்தரிக்கப்பட்டுள்ளது. இது காண்பிக்கப்பட்ட உடனே அனிதா ரத்னம் மற்றும் அப்சரா ரெட்டி, மற்ற சிலர் வெளியேறி விட்டனர்.\n“வாடர் / தண்ணீர்” என்ற குறும்படம், எப்படி ஒரு வசதியுள்ள இளைஞன், திடிரென்று ஒரு கால்பந்து வீரன், அடிப்பட்டுக் கிடப்பதைப் பார்த்து, அவனுக்கு உதவி ஆனால், நன்றி சொல்ல வந்த அவனுடம் ஏற்படும் உணர்வுகளை பிரதிபலிக்கும் இடங்களில் குழப்பத்துடன் இருப்பது போலக் காண்பிக்கப்படுகிறது. இதைப் பார்த்தப் பிறகு சிலர் வெளியேறி விட்டனர்.\n“பிட்வீன் த டூ” – “இரண்டிற்கும் இடையில்” என்ற குறும்-நெடும் படம், ஒரு “நியூஸ் ரீல்” அல்லது “டாகுமென்ரி” பிலிம் போல உள்ளது. எப்படி ஒரு திருநங்கை வெற்றிகரமாக உயந்ர்து வாழ்கிறாள் என்பதைக் காட்டினாலும், அதற்கு இவ்வளவு நேரத்தை எடுத்துக் கொண்டு, “நியூஸ் ரீல்” போல செய்திருக்கிறார்கள். இதைப் பார்த்தப் பிறகும் சிலர் வெளியேறி விட்டனர்.\nசரவ் சிதம்பரத்தின் சுயவிளக்கம் பேட்டி மாதிரி இருந்தாலும், அவருடைய மனத்தின் வெளிப்பாடு, அழகான தமிழில் நன்றாக, தெளிவாக, உறுதியாக வெளிப்பட்டது. நிச்சயமாக அவரது வெற்றி மற்றவர்களை ஊக்குவிக்கச் செய்யும், தன்னம்பிக்கையை ஊட்டும். மன-உறுதி இல்லாதவர்கள், தன்னம்பிக்கை வேண்டும் என்கின்றவர்கள் இருதடவை, ஏன் மூன்று முறையும் பார்க்கலாம்.\nதேநீர் இடைவேளைக்குப் பிறகு நிகழ்சி தொடர்ந்தது. கம்ப்யூட்டரை இயக்கிவந்தவர் சரியாக இயக்கவில்லை. ஒர் படம் ஓடி, அடுத்தப் படம் வருவதற்கே நேரம் எடுத்துக் கொண்டார். அந்நேரத்திலேயே, இன்னொரு குறும்படத்தை ஓட்டிவிடலாம் போலிருந்தது.\n[2] திருக்காளை, திருவாடவன், திருவாடு, திருப்புருடன், திருமகன், திருசுந்தரன், முதலியவை உபயோகத்தில் இல்லை, இருப்பினும் ஆர்வலர்களுக்காகக் கொடுக்கப்படுகின்றன.\n[9] திருநங்கை மற்றும் டெக்கான் குரோனிகல்ஸ் நாலிதழின் உதவி ஆசிரியர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுறிச்சொற்கள்:அஃறிணை, அது, அனிதா, அனிதா ரத்னம், அப்சரா, அப்சரா ரெட்டி, அப்ஸரா ரெட்டி, அமெரிக்கா, அலி, அல்லயன்��் பிரான்சிஸ், அல்லியன்ஸ், அல்லையன்ஸ், அவன், அவள், ஆடு, ஆணால்ல-பெண்ணல்ல, ஆணில் பெண், ஆணும்-பெண்ணும், ஆணுறுப்பு, ஆண், ஆண்-ஆண், ஆலி, இருபாலர், உடலுறவு, ஓரின சேர்க்கை, ஓரினம், சிகண்டி, சிகன்டி, சீரழிவு, சுந்தரன், செக்ஸ், ஜெனானா, திருக்காளை, திருநங்கை, திருநங்கையர், திருமகன்[, நாகரிகம், புருடன், பெண், பெண்-பெண், பெண்ணில் ஆண், பெண்ணுறுப்பு, பேடி, வணிகம், வியாபாரம், விற்பனை, ஹிஜ்ர, ஹேரம்\nஅசிங்கம், அனிதா ரத்னம், அப்சரா ரெட்டி, அப்ஸாரா ரெட்டி, அரவானி, அரவான், அலி, அல்லயன்ஸ் பிரான்சிஸ், ஆணில் பெண், ஆணுறுப்பு, ஆண், ஆண்-ஆண் உறவு, இன சேர்க்கை, இருபாலர், ஈனக், உடலீர்ப்பு, ஓரின சேர்க்கை, ஓரினம், கே, சிகண்டி, செக்ஸ், சென்னை தோஸ்த், சேர்க்கை, ஜெனானா, திருநங்கை, தோஸ்த், பெண், பெண்-பெண் உறவு, பெண்ணில் ஆண், பெண்ணுறுப்பு, பேடி, லெஸ்பியன், வணிகம், வியாபாரம், விற்பனை, விளம்பரம், ஹிஜ்ர இல் பதிவிடப்பட்டது | 12 Comments »\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணிய���் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (2)\nசன்னி லியோனைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் என்ன – நடிகர்களின் மனைவிகள் உண்மையாகவே பயப்படுகிறார்களா\nரோஸ்லின் கான் என்ற உடலைக் காட்டும் மாடல்-நடிகையை விசிறியே தொட்டுவிட்டதாம் – அதாவது ஒரு ஆண் ரசிகன் தொட்டுப் பார்த்து விட்டானாம்\nராணி பத்மாவதியின் தியாகத்தை���் கொச்சைப்படுத்தி, காமுகன் கில்ஜியைத் தூக்கிப் பிடிக்கும் படத்தை இந்தியர்கள் எதிர்க்க வேண்டும்\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nகுடிக்கும் கிளப்புகளில் நடமாடும் பெண்கள், அவர்களின் ஆபாசம், உரிமைகள் மற்றும் வாழ்வாதாரம் முதலியன\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nநயனதாரா, தமன்னா - கொதிப்பு, சுராஜ் மன்னிப்பு: சினிமா நடனங்களும், உடைகளும், உடலைக் காட்டும் விகிதாசாரங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/news.php?id=6", "date_download": "2019-06-16T19:46:58Z", "digest": "sha1:5NKPS2QLEKGM2GR362Y6D3BBXRPZDBY2", "length": 4996, "nlines": 45, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nமானஸ் தீவு அகதிகளின் மனித உரிமை கண்காணிப்பு\nபிரித்தானியா தென் மேற்கு பிரதேசத்தில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு\nடோக்லாமை தொடர்ந்து இலங்கையில் மோதிக்கொள்ளும் இந்தியா-சீனா இந்திய பெருங்கடல் பகுதியில் ஒரு பரபரப்பு\nவிடுதலைச்ச சூரியன் - அகவை 63 வாழ்த்துக்கள்\nசிறீலங்காவில் மடிந்த தமிழ் மதப் புனிதர்களுக்கு பிரான்ஸ் சார்சல் பகுதியில் நினைவுத்தூபி\nசிங்களத்தின் சக்கர வியூகத்திற்குள் தமிழ் அரசியல் கைதிகள் - கலாநிதி சேரமான்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2017 - பிரித்தானியா - மாவீரர் நாள் நிகழ்வு Excel london\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2017 நோர்வேயில்\nசுவிசில் மிகவும் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2017 நிகழ்வின் புகைப்படத் தொகுப்பு...\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்��ில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2019/05/26/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-4-%E0%AE%AA/", "date_download": "2019-06-16T18:51:06Z", "digest": "sha1:7627GBNAO7DFPG7C3S3JDEHESYMQZYFL", "length": 46131, "nlines": 234, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "படித்ததும் சவைத்ததும் -3: ‘புயலில் ஒரு தோணி’ப. சிங்காரம் | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← படித்ததும் சுவைத்ததும் -2 : முஸல்பனி – தமிழவன்\nபடித்ததும் சுவைத்ததும் -4 நீர்மேல் எழுத்து -ரெ. கார்த்திகேசு →\nபடித்ததும் சவைத்ததும் -3: ‘புயலில் ஒரு தோணி’ப. சிங்காரம்\nபடித்ததும் சுவைத்ததும் – 4 : ‘புயலிலே ஒரு தோணி’ – ப. சிங்காரம்\n(இத்தொடரிலுள்ள கட்டுரைகள் அவ்வப்போது எழுதப்பட்டு சிற்றிதழ்களிலும், திண்ணைமுதலான இணைய இதழ்களிலும் வெளிவந்தவை)\n“பண்டைநாள் பெருமைபேசி மகிழும் இனத்தாரிடம் நிகழ்கால சிறுமைகள் மிகுந்திருக்கும்” என உரிமையோடு தமிழினத்தைச் சாடுகிற அசலான இனப்பற்றுள்ள ப. சிங்காரம் தமிழினத்தின் காவலரோ, தமிழினத் தலைவரோ அல்ல ஆனாலும் இனத்தின் எதிர்காலம் குறித்த கவலைகளை தமது எழுத்துகளில் தயக்கமின்றி தெரிவித்திருக்கிறார். எத்தனை படித்தாலும், எங்கே வாழ்ந்தாலும் “அடுத்தக் காட்சிக்காக சினிமா ஜோடனையுடன் தவம் செய்கிறது தமிழர்கூட்டம்”-(பக்கம் 114 -புயலில் ஒரு தோணி ) என்ற அடையாளப்படுத்திக்கொண்டிருக���கும் தமிழினத்தின் பொதுபிம்பத்திற்கும், தங்கள் இலக்கியவெளியை தமிழிலக்கிய வரலாற்றில் முதல் இருநூறு பக்கங்களில் குறுக்கிக்கொண்டு மொழியை வளர்ப்பதாக நம்பிக்கொண்டிருக்கிற பிதாமகர்களுக்கும் ப. சிங்காரம் போன்றவர்கள் அவசியமற்றவர்கள். ஆனால் வாசிப்பு, எழுத்து, படைப்புபென்று அலைகிற நம்மைப் போன்றோருக்கு அவர் தவிர்க்கமுடியாதவர் ஆகிறார்.\nசராசரி மனிதனைக்காட்டிலும், கலைஞன் எளிதில் உணர்ச்சிவசப்படுபவன், உண்மையோடு கைகோர்க்கிறவன், சிறுமை கண்டு கொதித்துப்போகிறவன். படைப்பு: ஒருவகையான ஆயுதம், ஊடகம். படைப்பாளி தமக்குள் இருக்கும் அந்த மற்றொருவனை சமாதானப்படுத்தும் தந்திரம். ப. சிங்காரமும் அதைத்தான் செய்திருக்கிறார். அவரால் எழுதப்பட்டவை இரண்டே இரண்டு நூல்கள். அவர் எழுத்தைப் புரிந்து, அவரைப்புரிந்து ஊக்குவிக்க அப்போதைய படைப்பிலக்கிய சூழல் தவறி இருக்கிறது. அதற்கு அவரும் ஒருவகையில் பொறுப்பு. “இப்போதுதான் சுஜாதா, சிவசங்கரி கதைகளை எடுத்து வாசித்துப் பார்த்தேன். விஷயமே இல்லாம இருக்கு. ரெண்டு பக்கங்கூட வாசிக்க முடியலை.” என்ற அவரது எரிச்சலும், “தமிழில் இதுவரை நல்ல நாவல்கள் எழுதிய நாவலாசிரியர்களின் பெயர்களைச் சொன்னேன். “அவங்க எழுதியதை படிக்கவில்லை”, என்றாறென அவரைச் சந்தித்த ந. முருகேச பாண்டியன் தரும் வாக்குமூலமும், மாற்றுதளத்தில் இயங்கிய தமிழ் படைப்பாளிகளை பற்றியோ, அவர்கள் தம் படைப்புகள் குறித்தோ ஞானம் ஏதுமின்றியே வாழ்ந்து மடிந்திருக்கிறார் என்பதை உறுதிபடுத்துகின்றன.\nசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் சிங்கம் புணரி கிராமத்தில் பழனிவேல் நாடார், உண்ணாமலை அம்மாள் ஆகியோருக்கு மூன்றாவது மகனான ப. சிங்காரம் பிறந்த ஆண்டு 1920. சிங்கம் புணரி தொடக்கப்பள்ளி, மதுரை செயிண்ட் மேரீஸ் பள்ளியென்று கல்வியினை முடித்து பிழைப்புத் தேடி இந்தோனேஷியாவிற்குச் சென்றிருக்கிறார். இடையில் 1940 ஆண்டுவாக்கில் இந்தியாவிற்கு வந்திருந்தபோதிலும், 1946ல் இந்தியா திரும்பியவர் மதுரையில் நிரந்தரமாக தங்கி தினத்தந்தியின் பணியாற்றி இருக்கிறார். முதல் நாவல் ‘கடலுக்கு அப்பால்’ 1950ம் ஆண்டு எழுதப்பட்டு கலைமகள் நாவல் போட்டியில் முதல் பரிசினைப் பெற்றிருக்கிறது. இரண்டாவது நாவல் ‘புயலிலே ஒரு தோணி’ 1962ல் எழுதபட்டு கலைஞன��� பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்போது இரண்டு நாவல்களையும் இணைத்து தமிழினி முதல் பதிப்பை 1999ம் ஆண்டிலும், இரண்டாவது பதிப்பினை 2005ம் ஆண்டிலும் வெளியிட்டிருப்பதை அறியமுடிகிறது. இந்த மூன்றாண்டுகள் இடைவெளியில் மூன்றாவது பதிப்பினை வெளியிட்டிருப்பார்களா என்று தெரியவில்லை.\n‘புயலிலே ஒரு தோணி’, ‘கடலுக்கு அப்பால்’ என்ற இரு நாவல்களும், நல்ல நாவல்கள் என்பதற்கான இலக்கணங்களைத் தவிர்த்து, புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளன் ஒருவனின் படைப்புகளாக அவை என்னை பெரிதும் கவர்ந்தன. கண்ணிற பட்ட அவலங்களை ஒளிக்காமல், ஒதுங்கிப்போகாமல் வெளிக்கொணர்ந்த ப. சிங்காரத்தின் உணர்வும், மனதை நச்சரிக்கும் தாய்நாட்டு ஏக்கமும், அவர் அமைத்துக்கொண்ட துறவு வாழ்க்கையும், முரண்பாடுகள் ஏதுமின்றியே உறவுகளிடம் அவர் ஒதுங்கிவாழ்ந்தமை போன்ற அம்சங்களில் என்னைக்கண்டது கூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.\nஆசிரியரே சொல்லுவதுபோன்று ‘புயலில் ஒரு தோணி’ இரண்டாம் உலகப்போரைபற்றிய நாவலா என்றால் ஆமோதிக்கவும் முடியவில்லை, மறுக்கவும் முடியவில்லை. கதைக் களம் யுத்தகாலம். தாயகம் பற்றிய பல கனவுகளுடனிருந்த கதை நாயகனை யுத்தம் சுவீகரித்துக் கொள்கிறது, ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான ஆதிக்க யுத்தம், அவர்களுடைய காலனி நாடுகளையும் விட்டுவைக்கவில்லை, உலகின் பலமுனைகளிலும் நடைபெறும் யுத்தமும் அதன் வெற்றி தோல்விகளும் அப்பாவி மக்களின் தினசரி வாழ்க்கையை எப்படி புரட்டி போடுகின்றன என்பதுதான் கதைக்கான Trame. ஒரு சில அத்தியாங்களில் டாய் நிப்பன் (ஜப்பானியரின்) படையின் ராணுவ திட்டங்கள், கடற்படை நடவடிக்கைகள், விமானத் தாக்குதல்கள், நேச நாடுகளுடைய பதிலடிபற்றிய விபரங்கள் தெளிவாகச் சொல்லபட்டிருக்கின்றன. ஜப்பானியபடை மெடான் நகருக்குள் நுழைவதுடன் ஆரம்பமாகும் கதை. ரஷ்யாவுக்குள் நுழைந்த நாஜிப்படைகள் ஈட்டும் வெற்றி, ஜப்பானியரின் நீதகா யாமா நோபுரே போர்த்திட்டம், பெர்ள் ஹார்பர் தாக்குதல், பிரிட்டிஷார் வசமிருந்த தெற்கு ஆசியாவைத் தங்கள் வசம்கொள்ள ஒரே நேரத்தில் பல திசைகளில் ஆயிரக்கணக்கான மைல் இடைவெளியுள்ள இடங்களில் போர்தொடுத்து கண்ட வெற்றிகளென்று ஜப்பானியர் தற்காலிக வெற்றிக் களிப்பில் திளைத்திருந்த நேரம். யுத்தகால விபரீதங்களையும் ஆசிரியர் நாம் திடமனதின்றி வாசிக்க இயலாதென்கிற அளவிற்கு ஆசிரியர் எழுதியிருக்கிறார்.\n“வடக்கேயுள்ள பேப்பேயெம் பெட்ரோல் கிடங்கு சீறி எரியும் தீக்குரல் இப்போது தெளிவாகக் கேட்கிறது..இடையிடையே பீப்பாய்கள் வெடிக்கும் ஓசை: ட்ராஅஅம்…ட்ராஅஅம்…அச்சின் மாட்ஸ்கப்பை கிடங்குகள் உடைந்து கிடக்கின்றன. அவற்றினுள் ஈசல்போல் மொய்த்திருக்கும் மனிதக் கும்பலின் களவு- வெறி இறைச்சல்; வெளியே ஓவல் டின், டயர், பூட்ஸ், டார்ச் லைட்டுகளுடன் விரையும்- இடறிவிழும் ஆட்கள், மனிதக்கூட்டம் அகப்பட்டதை அள்ளிச் சேர்த்து சுமக்க முடியாமல் சுமந்து செல்கிறது.(பக்கம்- 24);\n“புல்லாந்தரையில் பிறந்த மேனிக் கோலத்தில், மல்லாந்த உருவங்கள், சுற்றிலும் வேற்று மானிடர். சூரியனின் பட்டபகலில் ஊரறிய உலகறிய காதறிய கண்ணறியக் கட்டாய உடலாட்டு. ஆயயவோய் ஓ மரியா\n“ஹக்கா- வில்ஹெல்மினா முக்கு வெற்றிடத்தில் பிளந்த வாயும் மங்கிய கண்களுமாய் ஐந்து தலைகள் மேசைமீது கிடந்தன- இல்லை நின்றன. சூழ்ந்திருந்த ஜப்பானியர் சிரித்து விளையாடினர்.(பக்கம்-30)\nஆயுதத்தினாலுற்ற வெற்றிக்குப்பின்னே கொலை, கொள்ளை கற்பழிப்பு என்ற பழிவாங்கல் படலம், தளையுண்டிருக்கிறவரை சாதுவாகவும், நுகத்தடி நீங்கியதும் துள்ளுகிற மனித மிருகங்களின் பற்களிலும் கால்களிலும் சிக்கித் தவிக்கும் மானிடத்தின் பரிதாப நிலையை விவரித்து இருப்பதாலேயே போர்பற்றிய நாவலென்றொரு வரையறைக்குள் அவசரப்பட்டு திணிப்பதும் நியாயயமாகாது. அதனை மறுப்பதற்கு ஆசிரியரது வார்த்தைகளேபோதும், வேறு சாட்சிகள் வேண்டாம். “இன்னக்கி நம்ம ஆளுக இல்லாத இடம் உலகத்திலே எங்க இருக்கு ஆனா போன இடத்துல என்ன இருக்குண்ணு கூர்மையாகப் பார்க்க மாட்டாங்க. அப்படி பார்த்திருந்தாகன்னா இன்னக்கித் தமிழிலே ஏகப்பட்ட புத்தகம் வந்திருக்கும்” என்று ந. முருகேச பாண்டியனிடம் அவர் வெளிப்படுத்தும் ஆதங்கத்தினை, தமது நாவலில் புரிந்துகொண்டு செயல்பட்டிருப்பதன் மூலம் நாவலை எழுத அவருக்கு வேறுகாரணங்களும் இருக்கின்றன.\n கதை நாயகன் ஊடாகவும் பிற மாந்தர்கள் ஊடாகவும் சொந்த மண் உழப்படுகிறது. அந்த நாள் நினைவுகளில் ஆசிரியர் மூழ்கித் திளைக்கிறார், கூடவே விடுபடமுடியாமல் இனம், நாடு சார்ந்த கனவுகள் கவலைகள் அது சார்ந்த கோபங்கள், ஆவேசங்கள்.\n உங்கள் நாட்டுக���கு எப்போது விடுதலை\n“தைப்பூசத்தன்று பரம்பரை வழக்கபடி காவடியாட்டம் தான்” (பக்கம் -30)\n“கோட்டைக் கொத்தளங்களைத் தகர்த்தெறிந்த தமிழ் வீரர்களின் கொடிவழியில் வந்தோரிற் சிலர், இதோ….. பண்டைய ஸ்ரீவிஜய அரசின் ஒரு பகுதியான சுமத்ராவிலிருந்து மற்றொரு பகுதியான மலேயாவை நோக்கித் தொங்கானில் செல்கின்றனர். கடல் கடந்து போய்ப் புத்தம் புதுமைகளை கண்டறிந்து செயல் புரிய வேண்டுமென்ற ஆர்வத்தினால் உந்தப்பட்டல்ல – வயிற்றுப் பிழைப்புக்காக.”(பக்கம்-71)\n“தமிழ் மக்கள் முன்னேற வேண்டுமானால் முதல் வேலையாகப் ‘பொதியமலை போதை’யிலிருந்து விடுபடவேண்டும். அதுவரையில் முறையான மேம்பாட்டு முயற்சிகளுக்கு வழிபிறக்காது. ‘திருக்குறளைப் பார் சிலப்பதிகாரத்தைப் பார்” என்ற கூக்குரல் இன்று பொருளற்ற முறையில் எழுப்பப்படுகிறது.”\n“வினைநவில் யானை விறற் போர் தொண்டையர் மழைமருள் பல்தோல் மாவண் சோழர் மழைமருள் பல்தோல் மாவண் சோழர் சேண்பரல் முரம்பின் ஈர்ம்படைக் கொங்கர் சேண்பரல் முரம்பின் ஈர்ம்படைக் கொங்கர் ஒளிறு வாட்தானைக் கொற்றச் செழியர் ஒளிறு வாட்தானைக் கொற்றச் செழியர் இவர்களின் கொடிவழில் வந்தோரெல்லாம் இப்பொழுது எங்கே, என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்\n– மலேயாவில் ரப்பர் வடிக்கிறார்கள்\n– இலங்கையில் தேயிலை கிள்ளுகிறார்கள்\n– பர்மாவில் மூட்டைத் தூக்குகிறார்கள்\n– கயானாவில் கரும்பு வெட்டுகிறார்கள்\n– பாரத கண்டம் எங்கும் பரவி பிச்சை எடுக்கிறார்கள் (பக்கம் – 132)\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் உலகமெங்கும் வாழ்ந்த தமிழினத்தின் அவல நிலை, இன்றைக்கு உலகெங்கும் சிதறி வாழும் பெரும்பான்மைத் தமிழரின் அடிப்படை குணமாக மாறிப் போயிருக்கிறது. திரைகடலோடியும் திரவியும் தேடு என்பதில் மட்டும் குறியாய் இருக்கும் தமிழினத்தை உலகெங்கும் பார்க்கிறோம்: நமக்கு வன்முறையிலோ, அடிமைப்பட்டோ பொருளீட்டவேண்டும், மற்றபடி இனப்பற்றாவது மொழிப்பற்றாவது. தன்னை சுய விசாரனைக்குட்படுத்தாத தனிமனிதன் மாத்திரமல்ல, இனமும் உருப்படாது.\nபுயலில் ஒரு தோணி நாவலாசிரியருக்கு சொந்த நாட்டின் ஏக்கங்களும் நோஸ்ட்டால்ஜியாக நிறைய வருகின்றன. சேதாரமின்றி தமது நெஞ்சத்தை அவரால் விடுவிக்க முடிவதில்லை. பாண்டியன் தொடங்கி, ஆவன்னா என்று சொல்லப்படுகிற ஆண்டிய��்ப பிள்ளைவரை பலரும் ஊர் நினைவில் திளைக்கிறவர்கள். வேலையோடு வேலையாய், பெட்டியடிப் பையன்கள் அடுத்தாளாகி வசூலுக்குப் போகும் நாளையும், அடுத்தாட்கள் மேலாளாகி ஆட்டி வைக்கும் காலத்தையும் எண்ணிக் கனவு காண்பார்கள். “திருப்பத்தூரில் கார் ஏசண்டுகள் சின்ன இபுராகிமும் சாமிக்கண்ணுவும் வந்தே மாதரம் ஐயர் கிளப்பு கடைக்கு முன்னே, நானாச்சு நீயாச்சென்று கட்டி புரண்டு மல்லுகட்டியது; வலம்புரிக் கொட்டகை சுந்தராம்பாள் நாடகத்தில் புதுப்பட்டி ஆட்களுக்கும் திருப்பத்தூர்காரர்களுக்கும் இடையே பொம்பளைச் சங்கதியாய் நடந்த கலகம்; சிராவயல் மன்சு விரட்டில் மாரியூர்க் காரிக்காளையை வல்லாளப்பட்டி ஐயன் பந்தயம்போட்டு பிடித்தது போன்ற பழம் நிகழ்ச்சிகளை சலிப்பின்றி மீண்டும் மீண்டும் பேசிபேசி..” ( பக்கம் -36) அவர்கள் மகிழ்கிறவர்கள்.\n“அந்தக்காலம் திரும்புமா… கையைச் சுழற்றி பாடிக்கொண்டே தெருவில் ஓடலாம். அப்பாயி செட்டியார்கடை மசால் மொச்சை ராளிப் பாட்டி விற்கும் புளி வடை ராளிப் பாட்டி விற்கும் புளி வடை தெருப்புழுதியில் உட்கார்ந்து சந்தைப்பேட்டை பெரியாயிடம் பிட்டும் அவைக்கார வீட்டம்மாளிடம் ஆப்பமும்.. போனதுபோனதுதான். அது ‘மறை எனல் அறியா மாயமில்’ வயது (பக்கம் -98) என்று ஏங்குகிறவர்கள்.\n“இங்கினக் கிடந்துக்கிணு சீனன் மலாய்க்காரனோட மாரடிக்கிறதுக்கு வதிலாய் ஊர்ல போயி என்னமாச்சும் ஒரு தொழிலைப் பார்க்கலாம்… ஊர்ல இருக்கிறவுகள்ளாம் சம்பாரிக்கலையா.. நாமள்தான் அக்கறையில என்னமோ கொட்டிக்கிடக்குதுண்ணு வந்து இப்படி லோலாயப்படுறம்” ( பக்கம்-86) என்பது வெளிநாட்டில் வாழும் அநேகர் தவறாமல் சொல்வது.\nஇந்த ஏக்கத்திற்கு மாற்றாகவும், தங்கள் இனத்தின் கையாலாகாதத்தனத்தின் மீதிருந்த கோபத்திற்கு வடிகாலாவும் எதிர்பாராமல் குறுக்கிட்ட யுத்தம் அமைகிறது. போர்காரணமாக நிலைகுலைந்து கலங்கிநின்ற தென் கிழக்காசியத் தமிழரின் கவலையை ஓரளவுக்கேணும் போக்கும் அருமருந்தாக இந்தியச் சுதந்திர சங்கமும், அதன் போர் அமைப்பாக ‘ஆஸாத் ஹிந்த் ·ப்வ்ஜிலும்’ இருக்கவே ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் சேர்ந்து போர் பயிற்சி பெறுகின்றனர், “இந்தியச் சமுதாயத்தையே மாற்றித் திருத்தி அமைக்கபோவதாகவும் அதற்குத் தேவையான தகுதியும், திறமையும் தம்மிடம் இருப்பதாக” (பக்கம் -140) பாண்டியனும் அவனது கூட்டாளிகளும் நம்புகிறார்கள்:\n“இருள் விலகி ஒளி பிறக்குமென்பதை.”\n“ஒளி பிறக்காவிடின், இருளையே ஒளியென நம்புவது”( பக்கம் -50) என்ற பாண்டியனுடைய விரக்தி கலந்த சிரிப்பில் ந. முருகேசபாண்டியன் சந்தித்த மதுரை ப. சிங்காரத்தைப் பார்க்கிறோம்.\nஇந்தியச் சுதந்திரத்தில் சுபாஸ் சந்திர போஸின் பங்கினை வரையறுக்க உரிய ஆதாரங்கள் இல்லாத நிலையில், அவருடன் தங்களை இணைத்துப் புதையுண்ட தென் கிழக்காசிய தமிழ் இளைஞர்களின் பங்களிப்பும் கவனத்தைப் பெறாமலேயே போனது மிகப்பெரிய சோகம். நாவலாசிரியர் பங்களிப்பு அவ்விழப்பை ஈடு செய்ய முயற்சிப்பது புரிகிறது. நாவலாசிரியர் தகுந்த அதற்கான ஆதாரங்களை பின் இணைப்பில் சேர்த்திருந்தால் ஓர் ஆவணமாகக்கூட இந்நாவல் பின்நாட்களில் உபயோகம் கண்டிருக்கும்.\nஜப்பானிய துருப்புகள் வருகையை வேடிக்கைப் பார்க்கவென்று மெடான் நகர வீதியொன்றில் இந்தோனேஷிய மக்கள் ஆர்வத்துடன் கூடியிருக்கிறார்கள். “அன்னெமெர் காதர் மொய்தீன் ராவுத்தரின் பெரிய கிராணி பாண்டியன் சைக்கிளை தள்ளிக்கொண்டு, வடக்கேயிருந்து கெசாவன் நடைபாதையில் வருகிறான். நிறம் தெரியாத சராயும், வெள்ளை சட்டையும் அணிந்த, வளர்ந்து நிமிர்ந்த உருவம். காலடி ஒரே சீராய் விழுந்து ஒலி கிளப்புகிறது. வாயில் தீயொளி வீசும் சிகரெட்.” என்ற கதை நாயகனின் சிக்கனமான அறிமுகத்தில் பலத் தகவல்கள் அடங்கியுள்ளன. நிறம் தெரியாத சராய், வெள்ளை சட்டை, வளர்ந்து நிமிர்ந்த உருவம், ஒரே சீராய் ஒலி எழுப்பும் காலடிகள், தீயொளி வீசும் சிகரெட், பாண்டியன் என்ற பெயருக்கான தேர்வு அனைத்திலும் ஒரு கசிவற்ற முழுமை அல்லது எல்லை மீறா கச்சிதம் இருக்கிறது. கறாரான இக்குணப்பொதிகளை சுமந்தபடி வலம்வரும் பாண்டியனை எங்கும் பார்க்கிறோம். மெடான் சந்துகள்; வட்டிக்கடை தமிழர்கள் நிறைந்த மொஸ்கி ஸ்ட்ராட்டில்; “கடமையிலிருந்து வழுவாமலே, இயலாதவர்க்கு உதவ வேண்டிய அவசியத்தை” (பக்கம்- 44), அர்னேமிய ஆற்றுப் படுகையில் செயல்படுத்துகிற நேரத்தில்; “இந்தாம்பிள இவுஹ குளிக்யணும், ஜல்தியா வென்னிபோடு” என்று பினாங் சீனி இராவுத்தர்கடை அப்துல் காதர் அன்பு உபசரிப்பிற்கு, “வெந்நீர் வேண்டாம், பச்சைத் தண்ணீரே போதும்”, என்ற நாசூக்கான மறுப்பில்; “நானோ இல்லறத்தை வெறுக்கு���் இளைஞன்”(பக்கம் – 59) என்பதிலுள்ள அகம்பாவத்தில்; ஜராங் லெப்டினென்ட் ஆக மாறியது தொடங்கி கண்ணிற் தெரிகிற கொலைவெறியென பல பாண்டியன்களை சந்திக்கிறோம். “கட்டுப்பாடில்லாத மனிதன் எவ்வளவு கொடிய விலங்கு” (பக்கம் – 26) என்பதற்கு அவனே சாட்சி.\n“காலை நேரத்தில் கிட்டங்கி முழுவதும் நன்மணம் கமழும் -மல்லிகை சாம்பிராணி, அரகஜா. அன்றாடச் சலவை ஆடையும் பரக்கப் பூசிய திரு நீறுமாய்க் கைமேசைகளுக்குப் பின்னே, கடன் சீட்டுகளையும் குறிப்புப் பேரேடுகளையும் புரட்டியவாறு அடுத்தாட்கள் அமர்ந்திருப்பர். பெட்டியடி பையன் கால்களை சம்மண்மாய் இறுக்கிப்பூட்டிப் பெட்டகத்தோடு பெட்டகமாய் நேர்முதுகுடன் உட்கார்ந்து, பாங்கியில் சமால் போடுவதற்காக பணம் எண்ணிக் கண்ணாடிக் காகிதங்களில் சுருட்டிக்கொண்டிருப்பான்…..” (பக்கம்- 36)\nமொழியைக் கையாளும் லாவகமாக இருக்கட்டும்:\n“வானும் கடலும் வளியும் மழையும் மீண்டும் ஒன்றுகூடிக் கொந்தளிக்கின்றன. வானம் பிளந்து தீ கக்கியது. மழைவெள்ளம் கொட்டுகிறது. வளி முட்டிப் புரட்டுகிறது. கடல் வெறிக்கூத்தாடுகிறது. தொங்கான் நடுநடுங்கித் தாவித் தாவித் குதிகுதித்து விழுவிழுந்து நொறுநொறு நொறுங்குகிறது. சாகிறோம். சாகப்போகிறோம். மூழ்கி முக்குளித்து மீன் கொத்தி அழுகித் தடம் தெரியாத சாவு சாவு சாவு…”(பக்கம்- 108)\n“பொண்டாட்டியக் கூப்பிடச் சொன்னா மாமியாளைக் கூட்டியாந்து விடுகிற பயல்ங்கிரது சரியாப்போய்ச்சுது. போடா கொதக்குப்பலே, போ.”(பக்கம் – 65)\n“மந்தை மாடுகள் வருவதும் போவதுமே சின்ன மங்கலம் பெண்களின் காலக்கோல்… ஆனால் யூனியன் ஆபீஸ் பெரிய கடிகாரத்தை அவ்வளவு திண்ணமாய் நம்பமுடியாது. ஒரு நாள் உச்சிப்பொழுதில் அது ஆறு மணி அடித்தது..”(பக்கம் -99)\nஒரு நல்ல பின் நவீனத்து நாவலுக்குரிய அத்தனை இலட்சணங்களும் இருக்கின்றன. புயலில் ஒரு நாவல் 1964ல் எழுதப்பட்டதாக சொல்லப்டுகிறது. நாவலைப் படிக்கிறபோது சமீப காலமாக தமக்கென ஒரு அடையாளத்துடன் தீவிரமாக இயங்கிவரும் குண்ட்டெர் கிராஸ¤ம் (Gunter Grass), லூயி தெ பெர்னியேரும் (Louis de Bernieres) நினைவுக்கு வருகிறார்கள்\nபுயலில் ஒரு தோணி- கடலுக்கப்பால் -நாவல்கள்\nஆசிரியர் – ப. சிங்காரம்\nதமிழினி பதிப்பகம்- சென்னை -14\n← படித்ததும் சுவைத்ததும் -2 : முஸல்பனி – தமிழவன்\nபடித்ததும் சுவைத்ததும் -4 நீர்மேல் எழுத்���ு -ரெ. கார்த்திகேசு →\nOne response to “படித்ததும் சவைத்ததும் -3: ‘புயலில் ஒரு தோணி’ப. சிங்காரம்”\nமுத்துசாமி இரா | 4:07 பிப இல் 27 மே 2019 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபடித்ததும் சுவைத்ததும் -6 : சுந்தரராமசாமியின் சிருஷ்டி ரகசியம்\nபடித்ததும் சுவைத்ததும் -5: குறிப்பில் குறிப்புணர்வார்: சா.பாலுசாமி\nபடித்ததும் சுவைத்ததும் -4 நீர்மேல் எழுத்து -ரெ. கார்த்திகேசு\nபடித்ததும் சவைத்ததும் -3: ‘புயலில் ஒரு தோணி’ப. சிங்காரம்\nபடித்ததும் சுவைத்ததும் -2 : முஸல்பனி – தமிழவன்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2011/04/29/", "date_download": "2019-06-16T19:05:09Z", "digest": "sha1:CBUBUFVMWMA3VLTJWGUV34M52CMZFLSI", "length": 10283, "nlines": 80, "source_domain": "rajavinmalargal.com", "title": "29 | April | 2011 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர்1: இதழ்:26 திருமணங்கள் எங்கே நிச்சயிக்கப்படுகின்றன\nஆதி : 24: 67 “ அப்பொழுது ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளுடைய கூடாரத்துக்கு அழைத்துக் கொண்டு போய்,அவளைத் தன் மனைவியாக்கிக் கொண்டு அவளை நேசித்தான். ஈசாக்கு தன் தாய்க்காக கொண்டிருந்த துக்கம் நீங்கி ஆறுதல் அடைந்தான்.”\n சாராள் தன் 127 வது வயதில் மரிக்கிறாள். திருமண வயதை அடைந்துவிட்டான் ஈசாக்கு. ஆபிரகாம் தன் முதிர்ந்த வயதில், தன் குமாரன் ஈசாக்குக்கு திருமணம் ஒழுங்கு செய்கிறதைப் பார்க்கிறோம். தன் மகனுக்கு சரியான பெண்ணைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆபிரகாமின் உள்ளத்தின் வாஞ்சையும், அவன் ஊழியக்காரனின் ஜெபமும் தான் கர்த்தர் இந்த திருமணத்தை அமைத்துக் கொடுக்க காரணமாயிற்று.\nஆதியிலே தேவன், ஏவாளை , ஆதாமுடைய தனிமையைப் போக்கும் துணையாக ஏற்ப்படுத்தினார். இங்கு ரெபெக்காளை மணந்ததால், ஈசாக்கு தன் தாய்க்காக கொண்டிருந்த துக்கம் நீங்கி ஆறுதலடைந்தான் என்று பார்க்கிறோம். ஒரு மனிதனுக்கு ஏற்ற துணையாக, ஆறுதலாக, படைக்கப்பட்டவள் தான் பெண். அதனால் தான் கர்த்தர் பெண்களாகிய நமக்கு, மென்மையையும், அன்பையும், ஆதரவையும், புன்னகையையும், உபசரிப்பையும் விசேஷ குணங்களாக கொடுத்திருக்கிறார்.\nரெபெக்காள் தனக்கு தேவன் அருளிய கிருபைகளை எவ்வாறு உபயோக���்படுத்தினாள்\nஅவள் துரவில் இறங்கி தண்ணீர் மொண்டு, பிரயாணத்தில் களைத்து வந்த ஆபிரகாமின் ஊழியக்காரனுக்கும், அவன் ஒட்டகங்களுக்கும் கொடுக்கிறாள்.\nபின்னர் , அவனைத் தன் வீட்டுக்கு அழைத்து போய் அன்போடு உபசரிக்கிறாள்.\nபின்னர் தன் அன்பின் மூலமாய் தாயை இழந்து மனதுடைந்து இருந்த ஈசாக்குக்கு ஆறுதல் அளிக்கிறாள்.\nஎன்ன அருமையான ஒரு பெண்ணின் குணத்தை இங்கு பார்க்கிறோம்\nபெண்கள் மாத்திரம் அல்ல, தேவன் ஆண்களுக்கும் தங்கள் திருமண வாழ்வில் காட்ட வேண்டிய சிறப்பான குணங்களை கொடுத்திருக்கிறார். ஈசாக்கு அதற்கு ஓர் எடுத்துக்காட்டு. எப்படி என்று பார்ப்போம்\nமுதாவது, ஆதி 24:63 கூறுகிறது , ‘ஈசாக்கு சாயங்கால வேளையில் தியானம் பண்ணப் போயிருந்தான்’ என்று. ஜெபிப்பது அவனுடைய தினசரி வழக்கமாயிருந்தது. தன் திருமண உறவில் தேவனுக்கு முதலிடம் கொடுத்தவன் என்று பார்க்கிறோம்.\nஇரண்டாவது , அவன் தன் தாயை அதிகமாக நேசித்தவனான படியால் சாராளை இழந்த துக்கத்தால் மனதுடைந்து காணப்பட்டான். தாயை நேசிக்க, மதிக்க தெரிந்த ஆண்கள் தன் மனைவியையும் நேசித்து, மதித்து நடத்துவார்கள் அல்லவா\nமூன்றாவது, அவன் ரெபெக்காளை நேசித்தான் ( ஆதி:24:67) அவளைக் கண்டவுடன் நேசித்தான், மரணம் வரை அவளோடு வாழ்ந்தான். அவன் ஒருவனுக்கு ஒருத்தி என்று தேவன் அமைத்த திருமணத்தை மதித்தான் என்று பார்க்கிறோம்.\nஇன்றைய பெற்றோரும், வாலிபரும், தேவனுடை வழி நடத்துதலுக்கு காத்திராமல், தன் சொந்த முயற்சியில் அழகுக்கும், பணத்துக்கும் முதலிடம் கொடுப்பதால் அனேக திருமணங்கள் கண்ணீரில் முடிகின்றன.\nஇந்த பூமியில் வாழும் உன் வாழ்க்கையில் உன் பொறுப்பென்ன ஈசாக்கைப் போல தேவனுக்கு தன் திருமண உறவில் முதலிடம் கொடுகிறவர்களாகவும், ரெபெகாளைப் போல அன்பையும், பரிவையும், உபசரிப்பையும் ,ஆறுதலையும் குடும்பத்தில் காட்டுகிறவர்களாகவும் நாம் வாழா விடில், நம் குடும்ப வாழ்வில் கண்ணீர் தான் மிஞ்சும்.\nதிருமணங்கள் பரலோகோத்தில் நிச்சயிக்கப் படுகின்றன என்பது உண்மையாயிருக்கலாம் ஆனால் வாழ்வது பூமியில் தானே\n என் திருமண வாழ்க்கையில் என் பொறுப்பை எனக்கு இன்று உணர்த்திக் காண்பியும். ஆமென்\nமலர்:1 இதழ்:17 நீர் என்னைக் காண்கிற தேவன்\nமலர்:1இதழ்: 60 தீங்கு நன்மையாய் மாறும்\nமலர்:1 இதழ்: 20 கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ\nமலர் 6 இதழ் 412 தலைமைத்துவத்தின் அடையாளங்கள்\nஇதழ் : 700 விசேஷித்த நியாயமும் நீதியும்\nமலர் 7 இதழ்: 554 ஒரு எச்சரிக்கை\nமலர்:1 இதழ்:18 நீர் என்னைக் காண்கிற தேவன்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 169 உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்\nமலர் 3 இதழ் 268 அப்பத்தின் வீட்டில் அறுவடை காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D/child-sexual-abuse/", "date_download": "2019-06-16T19:15:28Z", "digest": "sha1:C363D4TAAPCBCXRLDVHBKLWXM4XHF6CG", "length": 6946, "nlines": 90, "source_domain": "tamil.theindusparent.com", "title": "குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை! மும்பையில் உள்ள முக்கிய ஐபி பள்ளியின் அறங்காவலர் கே.ஜி. மாணவரை பாலியல் பலாத்காரம் செய்தார் | theIndusParent Tamil", "raw_content": "\n மும்பையில் உள்ள முக்கிய ஐபி பள்ளியின் அறங்காவலர் கே.ஜி. மாணவரை பாலியல் பலாத்காரம் செய்தார்\nகுழந்தையின் உடல் மீது காயத்தை கண்டறிந்த தாயார், என்.ஜி.ஓ நிறுவனத்தில் புகார் பதிவு செய்தார்.\nதில்லியில் நடந்த கொடுமை : 14 வயது பணிப்பெண் , பல் மருத்துவரால் கடித்து ,அடித்து மற்றும் தீயால் துன்புறுத்தப்பட்டார்\nதன் மதத்தை விட்டு வெளியே திருமணம் செய்த பெண்களின் மரபணு அழிந்துவிடாது : உச்ச நீதிமன்றம்\nபாஹுபலி புகழ் பிரபாஸ் வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்யப்போகிறார் ( உண்மையாகவே\nதில்லியில் நடந்த கொடுமை : 14 வயது பணிப்பெண் , பல் மருத்துவரால் கடித்து ,அடித்து மற்றும் தீயால் துன்புறுத்தப்பட்டார்\nதன் மதத்தை விட்டு வெளியே திருமணம் செய்த பெண்களின் மரபணு அழிந்துவிடாது : உச்ச நீதிமன்றம்\nபாஹுபலி புகழ் பிரபாஸ் வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்யப்போகிறார் ( உண்மையாகவே\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/business/27063-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-16T19:05:09Z", "digest": "sha1:GL4PZOLSSIOAD4FZH6BVWBKRUOA6PIQV", "length": 5901, "nlines": 104, "source_domain": "www.kamadenu.in", "title": "டீசல் கார்கள் உற்பத்தியை நிறுத்துகிறது மாருதி | டீசல் கார்கள் உற்பத்தியை நிறுத்துகிறது மாருதி", "raw_content": "\nடீசல் கார்கள் உற்பத்தியை நிறுத்துகிறது மாருதி\nஇந்தியாவின் பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி 2020 ஏப்ரல் முதல் தங்கள் டீசல் கார்கள் உற்பத்தியை முழுதும் நிறுத்த முடிவு செய்துள்ளது. கரியமிலவாயு மற்றும் பசுமை இல்ல வாயு வெளியேற்றம் குறித்த புதிய விதிமுறைகளுக்கு ஆட்டோமொபைல் தொழிற்துறை மாறும் முகமாக இந்த முடிவை மாருதி எடுத்துள்ளதாக நிறுவனத்தின் உயரதிகாரி தெரிவித்தார்.\nநிறுவனத்தின் உள்நாட்டு விற்பனையில் டீசல் கார்களின் விற்பனை மட்டும் 23% பங்களிப்பு செய்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 4.63 லட்சம் டீசல் வண்டிகளை மாருதி விற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nநிறுவனத்தின் விடாரா பிரெஸா மற்றும் எஸ்-கிராஸ் உள்ளிட்ட வண்டிகள் டீசல் இன்ஜின் மாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சுவிஃப்ட், பலேனோ, டிசையர், சியஸ் மற்றும் எர்டிகா டீசல் மற்றும் பெட்ரோல் வடிவங்களாகும்.\nஅதே போல் தனது லைட் கமர்ஷியல் வாகனங்களான சூப்பர் கேரி போன்றவற்றையும் டீசல் என்பதால் மாருதி நிறுத்துகிறது. இது பெட்ரோல், சிஎன்ஜி பயன்பாடுகளுக்கு மட்டுமே கிடைக்கும்.\n'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nடீசல் கார்கள் உற்பத்தியை நிறுத்துகிறது மாருதி\nநம் வலி நம்மோடு, நம் போராட்டம் நம்மோடு... யாருக்கும் எங்கள் வாக்கு கிடையாது: விரக்தியிலும் வேதனையிலும் நிர்பயா பெற்றோர்\nமோடியைத் தொடர்ந்து காங்கிரஸையும் கடுமையாக சாடிய சித்தார்த்\nபாண்டியராஜ் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் இணைந்த நீரவ்ஷா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/02/28091543/1148155/Thirunavukkarasar-says-Action-to-meet-Prime-Minister.vpf", "date_download": "2019-06-16T19:40:48Z", "digest": "sha1:VBDZB7VUUHYERXQFTV35R2TA4AG23HK4", "length": 17574, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமரை சந்திக்க நடவடிக்கை: திருநாவுக்கரசர் வலியுறுத்தல் || Thirunavukkarasar says Action to meet Prime Minister of all party leaders", "raw_content": "\nசென்னை 17-06-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஅனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமரை சந்திக்க நடவடிக்கை: திருநாவுக்கரசர் வலியுறுத்தல்\nபதிவு: பிப்ரவரி 28, 2018 09:15\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் அனைத்து கட்சி தலைவர்களுடன் சென்று பிரதமரை சந்திக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திருநாவுக்கரசர் வலியுறுத்தி உள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் அனைத்து கட்சி தலைவர்களுடன் சென்று பிரதமரை சந்திக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திருநாவுக்கரசர் வலியுறுத்தி உள்ளார்.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nசுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை இன்னும் 6 வாரத்துக்குள் அமைக்கவேண்டும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரதமரை சந்திக்கவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் பிரதமரிடம் நேரம் வாங்கமுடியாத நிலையில் தமிழக அரசு இருக்கிறது.\nபா.ஜ.க.வின் பினாமி ஆட்சி நடத்தி வரும் தமிழக அரசு மீது கொஞ்சம் கூட மத்திய அரசு நன்றி காட்டவில்லை. எனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் அனைத்து கட்சி தலைவர்களுடன் சென்று பிரதமரை சந்திக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்கவேண்டும்.\n‘ஒகி’ புயல் நிவாரண தொகையாக பிரதமரிடம் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.9 ஆயிரத்து 300 கோடி கேட்டார். ஆனால் ரூ.133 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு எதிர்காலமே இல்லை என்பதால், நிதி ஒதுக்குவதிலும் பிரதமர் நரேந்திர மோடி அக்கறை காட்டவில்லை.\nமேலும்அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்வியும் அதற்கு திருநாவுக்கரசர் அளித்த பதில்களும் வருமாறு:-\nகேள்வி:- சென்னை ஐ.ஐ.டி.யில் தமிழ்த்தாய் பாடலுக்கு பதிலாக சமஸ்கிருத பாடல் ஒலிக்கப்பட்டது குறித்து என்ன நினைக்கிறீர்கள்\nபதில்:- இதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு தமிழ் மற்றும் தமிழர் மீதான தாக்குதல். பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கும் இது தெரியாமல் போனது வருத்தமே...\nகேள்வி:- காஞ்சீபுரம் மாவட்டம் பாலேஸ்வரம் முதியோர் இல்லம் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகிறதே\nபதில்:- இதுகுறித்து மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் ஒரு குழு அமைத்து அரசு விசாரிக்கவேண்டும். உண்மைகள் வெளிச்சத்துக்கு வரவேண்டும்.\nமேற்கண்டவாறு அவர் பதில் அளித்தார்.\nபேட்டியின்போது காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி, ஊடகத்துறை தலைவர் ஆ.கோபண்ணா மற்றும் மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். #tamilnews\nஉலக ��ோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் பணிந்தது பாகிஸ்தான்\nஇந்தியா- பாகிஸ்தான் போட்டி மீண்டும் மழையால் பாதிப்பு\nபாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்னைக் கடந்தார் விராட் கோலி\nஇந்தியா- பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிப்பு\nபாகிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா சதம்\nபாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nஉலக கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் பணிந்தது பாகிஸ்தான்\nநியூசிலாந்தில் விமானங்கள் நேருக்கு நேர் மோதல் - 2 விமானிகள் பலி\nதிக் விஜய் சிங் தோல்வி எதிரொலி - ஜீவசமாதி அடையும் சாமியாரின் முயற்சி முறியடிப்பு\nஊடகங்கள் முன்னிலையில் தான் பேச்சுவார்த்தை- போராடும் டாக்டர்கள் மம்தாவிற்கு நிபந்தனை\nகட்சிகளால் பிளவுபட்டாலும் கிரிக்கெட்டால் ஒன்றிணைந்த கோவா அரசியல் தலைவர்கள்\nஇதுதான் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள வித்தியாசம்: சச்சின்\nசென்னை ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்த முடிவு\nவீடியோ வெளியிட்ட விஷால் - அதிர்ச்சியில் வரலட்சுமி\nஇந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இவர்தான் வெற்றி பெறுவார்: அக்தர் சுவாரஸ்யம்\nஇந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு: புவனேஷ்வர் குமார் பந்து வீச வரமாட்டார் என அறிவிப்பு\nஎங்களுக்கு மட்டும் ‘க்ரீன் பிட்ச்’ தந்து பாரபட்சம்: ஐசிசி மீது இலங்கை அணி மானேஜர் குற்றச்சாட்டு\nகாதலில் முறிவு ஏற்பட்டது ஏன் - தேன்மொழி பரபரப்பு வாக்குமூலம்\nஅவுட்பீல்டு ஈரப்பதமாக இருந்ததால் போட்டி ரத்து: ஐசிசி மீது கவுதம் காம்பிர் பாய்ச்சல்\nகேரளாவில் பெண் போலீஸ் பட்டப் பகலில் எரித்துக் கொலை\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கத்துக்குட்டித்தனமாக அமர்ந்திருந்த இம்ரான் கான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/11/blog-post_611.html", "date_download": "2019-06-16T19:13:04Z", "digest": "sha1:K77JUGPGIRWQ6CAG72KZ3KAMNXNXFCTF", "length": 41053, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இன்று நடந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு - ஜனாதிபதி சந்திப்பில் பேசப்பட்டது என்ன... ? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇன்று நடந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு - ஜனாதிபதி சந்திப்பில் பேசப்பட்டது என்ன... \nஅனைத்து கட்சிகளினுடைய இணக்கப்பாட்டோடு நாட்டின் அரசியல் சூழ்நிலையை சுமூக நிலைக்கு கொண்டுவருவதற்காக எதிர்காலத்தில் ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அவரோடு கலந்தாலோசித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்குமென தமிழ் தேசிய கூட்டமைப்புக் குழு ஜனாதிபதிக்கு உறுதியளித்துள்ளது.\nஇதேவேளை, தற்போது யோசித்துள்ள திகதிக்கு முன்னதான ஒரு திகதியில் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதிக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ள நிலையில் ஜனாதிபதியும் குறித்த வேண்டுகோளை தான் கவனமாக ஆராய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில், செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்ற உறுப்பினர்களான த .சித்தார்த்தன், எம் ஏ.சுமந்திரன் ஆகியோர் இன்று ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.\nஇந்த சந்திப்பு சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.\nநாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை தொடர்பில் மிக நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.\nஇதன்போது ஜனாதிபதி சில முடிவுகள் எடுக்கப்பட்டதன் பின்னணி குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் குழுவினருக்கு விளக்கமளித்தார்.\nஇதன்போது தமிழ் தேசியகூட்டமைப்பினாலும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கான காரணங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழுவினர் ஜனாதிபதிக்கு எடுத்துக்கூறினார்கள்.\nஇத்தீர்மானங்கள் ஏற்கனவே பகிரங்கமாக முழு நாட்டிற்கும் உலகிற்கும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தாம் ஏற்கனவே எடுத்த தீர்மானங்களை மாற்ற முடியாது என்றும் அத்தீர்மானங்களின் படியே தாம் செயற்படுவோம் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளனர்.\nஅனைத்து கட்சிகளினுடைய இணக்கப்பாட்டோடு நாட்டின் அரசியல் சூழ்நிலையை சுமூக நிலைக்கு கொண்டுவருவதற்காக எதிர்காலத்தில் ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அவரோடு கலந்தாலோசித்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது முழு���ையான ஆதரவை கொடுக்கும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குழு குறிப்பாக ஜனாதிபதிக்கு உறுதியளித்தார்கள்.\nஇந்நிலையை விரைவாக அடைவதற்கு தற்போது யோசித்துள்ள திகதிக்கு முன்னதான ஒரு திகதியில் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டுமென்று ஜனாதிபதிக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியது. இவ்வேண்டுகோளை தான் கவனமாக ஆராய்வதாக ஜனாதிபதி உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nமுஸ்லிம் சமூகத்திற்கு,, மகிழ்ச்சியான செய்தி\nகிழக்கு பல்கலைக்கழகக்தின் மருத்துவ பீடத்தை சேர்ந்த இரு பெண் வைத்தியர்கள் #மகப்பேற்று துறைக்கு VOG தேர்வு கல்முனையை சேர்ந்த பெண் வைத...\nபாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன், சீறிப்பாய்ந்த ரிஸ்வி முப்தி\nஎமக்கும் சஹ்­ரா­னுக்கும் இடையில் கருத்து முரண்­பா­டுகள் இருந்­தன. ஆனால் சஹ்ரான் இவ்­வாறு மிலேச்­சத்­த­ன­மான கொலை­கா­ர­ணாக மாறுவர் என நா...\nமுஸ்லிம்களை மாத்திரம் நீதிமன்றத்திலிருந்து, வெளியேறுமாறு கூறிய நீதிபதி - குளியாப்பிட்டியில் கொடூரம்\n- மொஹமட் அசாம் - முஸ்லிம்கள் மட்டும் நீதிமன்ற கட்டிடத்திலிருந்து வெளியேறுமாரு கூறிய சம்பவமொன்று 2019.05.31 வெள்ளிக்கிழமை குளியாப்ப...\nகருத்தடை செய்யப்பட்ட முஸ்லிம் பெண்கள் - திடுக்கிடும் தகவல் ஆதாரங்களுடன் வெளியானது, காசல் வைத்தியசாலையில் அக்கிரமம்\n(சுலைமான் றாபி) கொழும்பு காசல் வைத்தியசாலையில் முஸ்லிம் பெண்கள் கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்...\nDr ஷாபி நிரபராதி, குற்றவாளிக்கான எந்த ஆதாரமும் இல்லை - சுகாதார அமைச்சு பிரகடனம்\nகுருநாகல் டாக்டர் ஷாபி தொடர்பில் விசாரிக்க சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட குழு தனது விசாரணைகளை முடித்துக் கொண்டுள்ளதாக தகவல். கர...\nநான் முஸ்லிமாக பிறந்திருந்தால், சஹ்ரான் போன்றவராக மாற வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் - ஞானசார\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலை குண்டை வெடிக்க செய்த சஹ்ரான் ஹசீம் இலங்கையின் இளைஞன் எனவும், முஸ்லிம் இனத்தவராக பிறந்திருந்தால் தானும்...\nபள்ளிவாசல்கள் வீடுகளில் உள்ள குர்ஆன், ஹதீஸ் வசனங்களை ஒரு மணித்தியாலத்திற்குள் அகற்ற உத்தரவு - பொலிசார் அக்கிரமம்\nஏறாவூர் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகளில் காணப்படும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்கள் அனைத்தையும் ஒரு மணித்தியாலத்திற்குள்...\nஞானசாரருடன் பேச, ஜம்மியத்துல் உலமா தயாரில்லை - மகா சங்கத்தினருடன் பேசவே விருப்பம்\nதம்முடன் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா வெளிப்படையாக பேச முன்வர வேண்டுமென பொதுபல சேனா செயலாளர் ஞானசாரர் வலியுறுத்தி இருந்தார். இந்நி...\nசிங்கள பெண் உத்தியோகத்தர், கையில் அபாயாவோடு நிற்கும் காட்சி\n- Rukaiya Ruky - ஜித்தாவில் உள்ள இலங்கை கொன்ஸுலூட் அலுவலகத்தில் பணி புரியும் சிங்கள பெண் உத்தியோகத்தர் ஒருவர் பணி முடிந்து செல்வதற்காக...\nபள்ளிவாசல் சோதனையையும், முஸ்லிம்களை கைது செய்வதையும் நிறுத்தக்கூடாது - இனவாதம் கக்கும் மகிந்த\nதனது தலைமையிலான அரசாங்கத்தில், இந்த நாட்டில் எந்தவொரு பயங்கரவாதத்துக்கும் இடமளிக்கப் போவதில்லையென எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு, இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதியபடி, பயனித்தவர் கைது - ஸ்ரீலங்கன் விமானத்தில் அக்கிரமம்\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் சீ ஐ டி யினர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வை...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.paramanin.com/?tag=sonia-gandhi", "date_download": "2019-06-16T18:30:16Z", "digest": "sha1:GOCQVFUJ4WFY7AKWNLVHP3EWQS4GPVWM", "length": 3863, "nlines": 109, "source_domain": "www.paramanin.com", "title": "sonia gandhi – ParamanIn", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\nதற்சமயம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘உப்புக்கருவாடு’ (மிக வித்தியாசமான தரமான ரசனைக்கான படம்) படத்தில் ஒரு காட்சி. இளம் இயக்குஞர் ஒருவர் தன் படத்தை எடுக்க தொடங்குவதற்கு முன்பே ஒரு சில சாதி அமைப்புகள் படத்தை தடை செய்ய வேண்டும் என்று போராட்டம் செய்து ரகளையில் ஈடுபடும். ‘அஞ்சமாட்டோம், அஞ்சமாட்டோம்னு சொல்லிட்டு எடுக்கவே உட மாட்டறீங்களே. தப்பா… (READ MORE)\nஇயற்கையே கை கொடேன். என் கைகளில் ஏந்த மழையைக் கொடேன்\nநீர் முடிச்சு : நல்ல தண்ணீராக்கி உயிர் நீராக்கும் வழி\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nparamanp on ‘டங்கிர்க்’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.spacescoop.org/ta/scoops/1544/%E0%AE%92%E0%AE%A9-%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%A9-%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F-%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-06-16T19:28:37Z", "digest": "sha1:MSGJZXGIYQ4IOOOAK7RPX7GKDSTLI2P6", "length": 7404, "nlines": 69, "source_domain": "www.spacescoop.org", "title": "Space Scoop", "raw_content": "\nஒன்றையொன்றை நெருக்கும் இரட்டை விண்மீன்கள்\nநாம் இரவு வானை அவதானிக்கும் போது, விண்மீன்கள் எல்லாமே சிறிய புள்ளிகளாகத்தான் தெரியும். ஆனால் உங்களுக்குத் தெரியுமா, இந்தச் சிறிய புள்ளிகளில் பாதிக்குப் பாதி, ஒரு விண்மீனில் இருந்துவரும் ஒளி அல்ல, மாறாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விண்மீன்கள் ஒன்றையொன்று சுற்றிவரும் தொகுதியாகும்.\nஇரண்டுக்கு மேற்பட்ட விண்மீன்கள் சேர்ந்து பிறப்பது ஒரு பொதுவான விடயமே, ஆனால் இந்தப் படத்தில் நீங்கள் பார்ப்பது நாம் இதுவரை கண்டறிந்ததில் மிகத் திணிவானதும், பாரியதும், ஒன்றுக்கொன்று மிக மிக அருகில் இருக்கும் ஒரு சோடி விண்மீன்களாகும்.\nபொதுவாக இரட்டை விண்மீன்களுக்கு இடையில் பாரிய இடைவெளி காணப்படும். அவை ஒன்றையொன்று சுற்றிவர மாதங்கள், வருடங்கள், ஏன், சிலவேளை நூற்றாண்டுகளும் ஆகலாம். ஆனால் இந்த இரட்டை விண்மீன்கள் ஒன்றையொன்று சுற்றிவர வெறும் ஒரு நாளுக்குச் சற்று அதிகமான காலமே எடுக்கிறது (பூமி சூரியனைச் சுற்றிவர 365 நாட்கள் எடுக்கிறது என்பதனை நினைவிற் கொள்க)\nஇந்த இரட்டை விண்மீன்கள் வழமையைவிட பெரிதாகவும் சூடானதாகவும் காணப்படுகின்றன. இந்த இரண்டு விண்மீன்களையும் ஒன்று சேர்த்தால் அவற்றின் திணிவு சூரியனின் திணிவைப் போல 60 மடங்காகும். அதுமட்டுமல்லாது அவற்றின் வெப்பநிலை 40,000 பாகையாகும் நமது சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை வெறும் 6000 பாகை மட்டுமே, அப்படியிருந்தும் 150 மில்லியன் கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருக்கும் எமக்கு அந்த வெப்பத்தால் வெங்குரு (sunburn) உருவாகிறது\nநாம் இப்படியான சோடி விண்மீன்களை அதிகம் அவதானிப்பதில்லை, காரணம் இவை மிகவேகமாக நடைபெறும் செயன்முறையாகும். அதனால் அவற்றை அதற்கிடையில் கண்டறிவது என்பது மிகக் கடினமாக ஒரு செயல். வெகுவிரைவிலேயே இந்த விண்மீன்கள் பின்வரும் ஒரு வழியில் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ளும்: ஒன்று பாரிய சுப்பர்நோவாவாக, அல்லது அதனையும் விட உக்கிரமான காமா கதிர்வீச்சு வெடிப்பாக\nஇந்தப் படத்தில் நீங்கள் பார்ப்பது, தங்கள் வாழ்கையை முடித்துக்கொள்ளும் தருவாயில் இரண்டு விண்மீன்களும் ஒன்றையொன்று தழுவிக் கொள்வதையே\nஇதுவரை நாம் அவதானித்த காமா கதிர்வீச்சு வெடிப்புக்கள் எல்லாமே, பால்வீதிக்கு வெளியே மட்டுமே இடம்பெற்று உள்ளன ஆதலால் அவற்றால் பூமிக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை. எப்படியிருப்பினும் ஒரு காமா கதிர்வீச்சு வெடிப்பு பூமிக்கு அருகில் இடம்பெற்றால், அதனால் பூமிக்கு மிகப்பெரிய பேரழிவு ஏற்படும்\nஒளியை உருஞ்சும் ஒரு கருமை நிறக் கோள்\nஒரு குளிர்ந்த குள்ளனும் ஏழு கோள்களும்\nபிருத்தானிய விண்வெளி வீரர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்கிறார்\nSpace Scoop என்றால் என்ன\nபுதிய தலைமுறை விண்வெளி ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/01/01/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-06-16T18:41:09Z", "digest": "sha1:TASQC4U3WYQXXAODQRKPBNJ2G32DOSG4", "length": 8014, "nlines": 74, "source_domain": "www.tnainfo.com", "title": "குட்டித் தேர்தலில் கூட்டமைப்பை பலவீனப்படுத்த சிலர் முயற்சி: சித்தார்த்தன் | tnainfo.com", "raw_content": "\nHome News குட்டித் தேர்தலில் கூட்டமைப்பை பலவீனப்படுத்த சிலர் முயற்சி: சித்தார்த்தன்\nகுட்டித் தேர்தலில் கூட்டமைப்பை பலவீனப்படுத்த சிலர் முயற்சி: சித்தார்த்தன்\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெறும். இதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில்தான் சிலர் உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇன்று அரசமைப்பு முயற்சியில் அல்லது எந்த விடயத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் அதன் தனியான ஒரு பங்கை வகித்து வருகின்றது என்றும் கூறியுள்ளார்.\nஆகவே, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில்தான் சிலர் தேர்தலைப் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் நிச்சயமாக தனிப் பெரும் கட்சியாக வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனவும் கூறியுள்ளார்.\nஏனைய கட்சிகள் இந்த வாக்குகளைச் சிதறடித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தைக் குலைப்பதால் அவர்கள் அடையப் போகும் பலன் ஒன்றுமில்லை என்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.\nPrevious Postவிடுதலைப் புலிகளின் தீர்மானத்தை நோக்கி கூட்ட���ைப்பை நகர்த்த முயற்சி Next Postசரியான தீர்வு இன்றேல் சர்வதேசத்தை நாடுவோம்: செல்வம் அடைக்கலநாதன்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/news.php?id=7", "date_download": "2019-06-16T18:53:31Z", "digest": "sha1:7DGZKBZXT6H6BHPJF7HECQJ4Q46LLXKQ", "length": 4721, "nlines": 45, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nதமிழ் ஈழ தேசம் அமைக்க மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பு நாடுகள் முன்வர வேண்டும்: வைகோ பேச்சு\nமனாஸ் தீவின் ஈழ அகதிகள் இடமாற்றம்\nமானஸ் தீவு அகதிகளின் மனித உரிமை கண்காணிப்பு\nதமிழ் ஈழ தேசம் அமைக்க மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பு நாடுகள் முன்வர வேண்டும்: வைகோ பேச்சு\nமனாஸ் தீவின் ஈழ அகதிகள் இடமாற்றம்\nமானஸ் த��வு அகதிகளின் மனித உரிமை கண்காணிப்பு\nதமிழ் ஈழ தேசம் அமைக்க மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பு நாடுகள் முன்வர வேண்டும்: வைகோ பேச்சு\nமனாஸ் தீவின் ஈழ அகதிகள் இடமாற்றம்\nதமிழ் ஈழ தேசம் அமைக்க மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பு நாடுகள் முன்வர வேண்டும்: வைகோ பேச்சு\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=5&cid=2884", "date_download": "2019-06-16T18:35:30Z", "digest": "sha1:4DO5EE6P2IGBUKOCTMTMCBBFS4SVRIAW", "length": 16362, "nlines": 63, "source_domain": "kalaththil.com", "title": "இலங்கையில் 8 இடத்தில் குண்டு வெடித்து 300க்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர் - ஒரு அமைச்சர் கூட மக்களை பாதுகாக்க தவறியமைக்காக மன்னிப்பு கோரவில்லை...! | More-than-300-people-have-died-in-a-bomb-explosion-in-Sri-Lanka---a-minister-has-not-apologized-for-failing-to-protect-the-people களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nஇலங்கையில் 8 இடத்தில் குண்டு வெடித்து 300க்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர் - ஒரு அமைச்சர் கூட மக்களை பாதுகாக்க தவறியமைக்காக மன்னிப்பு கோரவில்லை...\nஇலங்கையில் 8 இடத்தில் குண்டு வெடித்து 300க்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர் - ஒரு அமைச்சர் கூட மக்களை பாதுகாக்க தவறியமைக்காக மன்னிப்பு கோரவில்லை..\nயப்பானில் ஒரு கிராமத்தில் 20 நிமிடம் மின்சாரம் தடைப்பட்டமைக்காக யப்பானிய மின்சக்தி அமைச்சர் 20 நிமிடம் குனிந்து நின்று மக��களிடம் மன்னிப்பு கோரினார்.\nஆனால் இலங்கையில் 8 இடத்தில் குண்டு வெடித்து 300க்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர். ஒரு அமைச்சர்கூட மக்களை பாதுகாக்க தவறியமைக்காக மன்னிப்பு கோரவில்லை.\nஇதில் கொடுமை என்னவென்றால் சில அமைச்சர்கள் தமக்கு இப்படி குண்டு வெடிக்கப்போகிறது என்று முன்கூட்டியே தெரியும் என்று கொஞ்சம்கூட வெட்கம் இன்றி கூறுகிறார்கள்\nஇவர்கள் இதை பொலிசாரிடம் கூறாவிட்டாலும் மக்களிடம் கூறியிருந்தால் மக்களும் தப்பியிருப்பார்களே.\nஇலங்கை சட்டத்தின்படி இப்படியான விடயங்களை தெரிந்து அதை பொலிசாருக்கு தெரிவிக்கவில்லையென்றாலும் குற்றம்தான். அதற்கு குறைந்தது 7 வருட தண்டனை வழங்கலாம்.\nஇந்த சட்டத்தின்படியே பல அப்பாவி தமிழ் இளைஞர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்றால் இந்த அமைச்சர்களும் தண்டிக்கப்படுவார்களா\nஇதில் இன்னும் வேதனை என்னவென்றால் நாலு நாட்களுக்கு முன்னர் இந்திய உளவு நிறுவனம் இது தொடர்பாக ஜனாதிபதிக்கு தெரிவித்ததாகவும் ஆனால் ஜனாதிபதி தனக்கு தெரிவிக்கவில்லை என்று பிரதமர் ரணில் கூறி தப்பிக்க பார்க்கிறார்.\nஇதைவிட ஆச்சரியம் என்னவெனில் இந்தியாவில் குண்டு வெடிப்பது இந்திய உளவுப்படைக்கு தெரிவதில்லை. ஆனால் இலங்கையில் குண்டு வெடிப்பது மட்டும் அவர்களுக்கு எப்படியோ தெரிந்து விடுகிறது.\nஅதுமட்டுமல்ல, குண்டு வெடித்தவுடன் இதற்கு 150 டன் வெடி மருந்து பாவிக்கப்பட்டது என்றும் இந்திய பத்திரிகைகளுக்கு தெரிந்திருக்கிறது.\nசம்பவம் நடைபெற்று 50 மணித்தியாலங்களின் பின்னரே ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது. ஆனால் சம்பவம் நடந்தவுடனே இது ஐஎஸ்ஐஎஸ் அமைப்புதான் செய்தது என்று இந்திய தரப்பு கூறத் தொடங்கிவிட்டது\nஇப்போது பிரச்சனை என்னவென்றால் இச் சம்பவங்கள் தொடர்பான உண்மை விபரங்கள் மக்களுக்கு தெரிவிக்கப்படுமா என்பது சந்தேகமாக உள்ளது. ஏனெனில் ஜனாதிபதியை இந்திய உளவு நிறுவனம் கொலை செய்ய முயற்சி செய்த விடயமே அமுக்கப்பட்டு விட்டது.\nசரி இப்போது எமது கேள்வி என்னவெனில் , இந்த சம்பவத்தை விசாரிக்க அமெரிக்க இந்திய மற்றும் இஸ்ரேலிய உளவு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல இண்டர்போல் நிறுவனமும் வருகை தருகிறது.\nமுள்ளிவாய்க்காலில் ந��ந்த இனப்படுகொலையை விசாரிக்க சர்வதேச விசாரணையை அனுமதிக்க முடியாது என்றவர்கள், சர்வதேச நீதிபதியை நியமிக்க அரசியல்அமைப்பு சட்டத்தில் இடமில்லை என்றவர்கள் இப்போது எப்படி அதுவும் உளவு நிறுவனங்களை விசாரணைக்கு அனுமதிக்கின்றனர்\nஐஎஸ்ஐஏஸ் ஆபத்து எனக் காரணம் காட்டி இனி விமான நிலையங்கள் துறைமுகங்கள் எல்லாம் அமெரிக்க மற்றும் இந்திய உளவு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் விடப் போகின்றார்கள்.\nகடவுச்சீட்டு மற்றும் விசா அனுமதி எல்லாம் இனி இவ் உளவு நிறுவனங்களே கண்காணிக்கப் போகின்றன.\nபொதுவாக நாடு இவ்வாறு விற்கப்படுகின்ற நிலைமை வரும்போது ஜேவிபி தான் மிகப்பெரிய எதிர்ப்பை காட்டும். அவசரகாலச்சட்டத்திற்கு எதிராகவும் அவர்களே எதிர்ப்பு காட்டி வந்தனர்.\nஇனி அவர்களும் எதிர்ப்பு காட்ட முடியாத நிலையை உருவாகியுள்ளது. அவர்களது கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்ட முஸ்லிம் நபர் ஒருவர் இக் குண்டு வெடிப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.\nஇதனால் பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற நிலை ஜே.விபிக்கு. என்ன சட்டத்தையும் அமுல்படுத்து எந்த நாட்டு உளவுப்படையையும் அனுமதி. ஆனால் எங்களை இதில் சம்பந்தப்படுத்திவிடாதே என்று புலம்ப வேண்டிய நிலையில்தான் ஜேவிபி வந்துவிட்டது.\nஒருபுறம் குண்டு வெடிப்பை காரணம்காட்டி முஸ்லிம் மக்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். மறுபுறம் குண்டுவெடிப்பை காரணம் காட்டி இந்நிய அமெரிக்க உளவுப்படைகளுக்கு நாட்டை திறந்து விடுகிறார்கள்.\nஇவற்றுக்கு எதிராக போராடுவதற்கு சிங்கள மக்கள் மத்தியில் பலமான எந்தவொரு அமைப்பும் தயாராக இல்லை.\nஎனவே இந்த பாரிய பொறுப்பு தமிழ் மக்கள் மீதே சுமத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக புலம்பெயர் தமிழர்களே இந்த பணியை முன்னெடுக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.\nமக்கள் மீது யுத்தம் திணிக்கப்பட்டால் மக்கள் அதை தமது விடுதலைக்கான புரட்சிகர யுத்தமாக மாற்றுவார்கள் என மாசேதுங் கூறினார்.\nஎனவே அதேபோல் இலங்கை அரசு இந்திய அமெரிக்கவுக்கு நாட்டை விற்று மக்களை அடிமைப்படுத்த குண்டு வெடிப்பகளை பயன்படுத்தினால் மக்கள் அதற்கெதிராக ஒற்றுமையாக திரண்டு போராடுவார்கள்.\nகுறிப்பு- கடந்த வாரம்தான் மன்னார் எண்ணெய் கிணறுகள் தொடர்பாக பா���ாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. இந்தவாரம் குண்டு வெடித்துவிட்டது.\nகடந்தவாரம்தான் கடல் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்யுமாறு இந்தியா இலங்கையிடம் கேட்டது. இந்த வாரம் குண்டு வெடித்து விட்டது.\nசீனாவை கண்காணிக்க தனக்கு திருகோணமலை துறைமுகத்தை தரும்படி அமெரிக்க கேட்டது. இலங்கை தயங்கியது. இந்த வாரம் குண்டு வெடித்துவிட்டது.\nஇனி எந்த எதிர்ப்பும் இன்றி இலங்கையில் இந்திய அமெரிக்க விருப்பங்கள் நிறைவேற்றப்படும்.\nஇப்போது நம்புங்கள் ஐஎஸஐஎஸ் அமைப்பு முஸ்லிம் மக்களுக்காகத்தான் குண்டு வைத்தது என்று.\n- பொதுவுடமைப் போராளி தோழர் பாலன் -\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2012/08/04/%E0%AE%B0%E0%AF%86-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3/?replytocom=68", "date_download": "2019-06-16T18:37:02Z", "digest": "sha1:MKBXIRK2Q6BU4B3UK5R25MONACIMGUPE", "length": 14684, "nlines": 206, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "ரெ. கார்த்திகேசுவின் இரண்டு நூல்கள்: | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← எழுத்தாளனென்ற முகவரி -1:\nமொழிவது சுகம்: ஆகஸ்டு10-2012 →\nரெ. கார்த்திகேசுவின் இரண்டு நூல்கள்:\nPosted on 4 ஓகஸ்ட் 2012 | 1 பின்னூட்டம்\n1. நீர்மேல் எழுத்து சிறுகதைகள்\nவணக்கத்திற்குரிய ரெ.கார்த்திகேசுவின் எழுத்துகளின் மீது எனக்கு எப்போதுமே மரியாதையுண்டு. அவருடைய சிறுகதைகளை மனம் ஒன்றி வாசிப்பேன். இச்சிறுகதை தொகுப்பில் 14 சிறுகதைகள் உள்ளன. மல்லி என்ற சிறுமியை மையமாக வைத்து நான்கு கதைகள். மூன்று அறிவியல் புனைகதைகள், பிற கதைகள் 7. இத்தொகுப்பிலுள்ள பெரும்பான்மையாக கதைகள், ரெ. கார்த்திகேசுவின் சிறுகதை எழுதும் திறனை உறுதிசெய்பவை. கதையின் முன்னுரையில் எழுத்திடமிருந்து விலகி அஞ்ஞாத வாசம் செய்ய முயன்று அது முடியாமற்போனதாக ஆசிரியர் தெரிவிக்கிறார். அவர் தொடர்ந்து எழுதுவாரென நம்புவோம்.\n2. விமர்சன முகம் -2.\nரெ.கார்த்திகேசு நல்ல எழுத்தாளர் மட்டுமல்ல. சிறந்த விமர்கருங்கூட என்பதை நாம் அறிவோம். 2004ல் மித்ரா ஆர்ட்ஸ் அண்ட் கிரியேஷன்ஸ் சார்பில் விமர்சன முகம் 1 என்ற நூல் வந்தது இது இரண்டாவது. தமிழில் சார்பற்று, சொல்லவந்ததைத் தெளிவாக விமரிசன நோக்கில் முன் வைப்பவர்கள் குறைவு. ரெ.கார்த்திகேசு அவர்களில் ஒருவர். முதல் நூலில் இரண்டு பாகங்களுண்டு. முதல்பாகத்தில் மலேசிய தமிழ் இலக்கியம் குறித்து ஆழமாகவும் விரிவாகவும் 15க்கு மேற்பட்ட கட்டுரைகளிருந்தன. இரண்டாம் பாகத்தில் ஈழம், மற்றும் தமிழக எழுத்தா¡ளர்கள் இடம்பெற்றிருந்தார்கள்.\nஏறக்குறைய ஏழு ஆண்டுகளுக்குப்பிறகு வந்திருக்கும் விமர்சன முகம் -2ல் ஆசிரியர் இரா.முருகன், சை.பீர்முகம்மது, கழனியூரான், ஆ.ரெங்கசாமி, சீ.முத்துசாமி, காஞ்சனா தாமோதரன், திவாகர், இளஞ்செல்வன், ந.கோவிந்தசாமி, ப. சிங்காரம் என்று பத்து எழுத்தாளர்களின் நூல்களைக்குறித்த விமரிசனங்கள் இருக்கின்றன. இவற்றைத் தவிர ஆசியர் எழுத்தாள நண்பர்களின் நூல்களுக்கு எழுதிய முன்னுரைகள் என்ற வகையில் ஏழும், நண்பர்களுடனான கடித பரிமாற்றங்கள், நேர்காணல்கள் என பலவும் உள்ளன. இத்தொகுப்பை வாசித்து முடிந்தால் தமிழ் எழுத்துலகையே வலம் வந்த மன நிறைவு ஏற்படுகிறது. ரெ.கா. மலேசியாவின் பன்முகத்தன்மைகுறித்து அடிக்கடி எழுதிவந்ததை படித்துவந்திருக்கிறோம். இந்நூலிலும் அவ்வகையில் சில கட்டுரைகள் உள்ளன.\nமேற்கண்ட ஒரு நூல்களையும் கோலாலம்பூர் உமாபதிப்பகம் மிக நேர்த்தியாக அச்சிட்டு ப்திப்பித்திருக்கிறார்கள். ��வ்வொரு தமிழர்வீட்டிலேயும் இருக்கவேண்டிய நூல்.\nஆசிரியரின் இரு நூல்களும் கிடைக்குமிடம்\n← எழுத்தாளனென்ற முகவரி -1:\nமொழிவது சுகம்: ஆகஸ்டு10-2012 →\nOne response to “ரெ. கார்த்திகேசுவின் இரண்டு நூல்கள்:”\nR.Karthigesu | 12:10 பிப இல் 9 செப்ரெம்பர் 2012 | மறுமொழி\nஇந்த இரண்டு நூல்களையும் ஒரு சோதனை முறையில் மின்னூல்களாக்கி நூல் வர்த்தகத் தளமான Kobo Books தளத்தில் இட்டிருக்கிறோம். அந்தத் தளத்தின் search பகுதியில் தமிழிலேயே நூல்களின் தலைப்பை அல்லது ஆசிரியர் பெயரை இட்டுத் தேடினால் கிடைக்கும். நூல் ஒவ்வோன்றின் விலை $1.99. இதை விடக் குறைவாக விலை வைக்க Kobo Books அனுமதிக்கவில்லை.\nநூல்களை மின்னூல்களாக வடிவமைத்தவர் முரசு மென்பொருள் நிறுவனர் முத்து நெடுமாறன். அவர் இல்லாமல் நானில்லை மின்னுலகில்.\nஉங்கள் அபிமானிகள் ஆதரிக்கக் கேட்டுக் கொள்ளுகிறேன்.\nR.Karthigesu க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபடித்ததும் சுவைத்ததும் -6 : சுந்தரராமசாமியின் சிருஷ்டி ரகசியம்\nபடித்ததும் சுவைத்ததும் -5: குறிப்பில் குறிப்புணர்வார்: சா.பாலுசாமி\nபடித்ததும் சுவைத்ததும் -4 நீர்மேல் எழுத்து -ரெ. கார்த்திகேசு\nபடித்ததும் சவைத்ததும் -3: ‘புயலில் ஒரு தோணி’ப. சிங்காரம்\nபடித்ததும் சுவைத்ததும் -2 : முஸல்பனி – தமிழவன்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/election-officer-wrongly-applied-indelible-ink-on-rajinikanths-right-index-finger-ec-seeks-report/articleshow/68953755.cms", "date_download": "2019-06-16T18:53:50Z", "digest": "sha1:HDWPZZV4GTNNFIP3ERACL5EMD4R5CDJR", "length": 17096, "nlines": 169, "source_domain": "tamil.samayam.com", "title": "Rajinikanth: ரஜினி ஓட்டு போட்டதில் சர்ச்சை - விசாரிக்கும் தேர்தல் ஆணையம் - election officer wrongly applied indelible ink on rajinikanth’s right index finger - ec seeks report | Samayam Tamil", "raw_content": "\nநேயர்களின் கேள்விகளும் திண்டுக்கல் ஜோதிடர் சின்னராஜ் அவர்களின் பதில்களும்\nநேயர்களின் கேள்விகளும் திண்டுக்கல் ஜோதிடர் சின்னராஜ் அவர்களின் பதில்களும்\nநேயர்களின் கேள்விகளும் திண்டுக்கல் ஜோதிடர் சின்னராஜ் அவர்களின் பதில்களும்\nரஜினி ஓட்டு போட்டதில் சர்ச்சை - விசாரிக்கும் தேர்தல் ஆணையம்\nசென்னை : தமிழகத்தில் நேற்று 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும��� மக்களவைத் தேர்தல் நடைப்பெற்றது. இதில் ரஜினி வாக்களித்த போது அவரின் வலது ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பி உள்ளது.\nரஜினி ஓட்டு போட்டதில் சர்ச்சை - விசாரிக்கும் தேர்தல் ஆணையம்\nசென்னை : தமிழகத்தில் நேற்று 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல் நடைப்பெற்றது. இதில் ரஜினி வாக்களித்த போது அவரின் வலது ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பி உள்ளது.\nநேற்று தமிழகத்தில் இடைத்தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல் நடைப்பெற்றது. இந்த தேர்தலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வாக்களித்தார்.\nரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்.. தேர்தலில் போட்டியிடப் போகிறேன்- ரஜினி பேட்டி\nஅவர் வாக்களிக்க சென்ற போது அங்கு வாக்களிப்பதற்கு முன்னர் வைக்கப்படும் அழியா மையை ரஜினிகாந்தின் வலது ஆள்காட்டி விரலில் வைக்கப்பட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.\nAtlee: விஜய்யை தொடரும் திருட்டு கதைகள்... வழக்கு குறித்து குறும்பட இயக்குநர் கே.பி.செல்வா பேட்டி\nஅதோடு இப்படி தவறுதலாக வலது கை ஆள்காட்டி விரலில் மை வைத்தது குறித்து தலமை தேர்தல் அதிகாரி சத்யபிர்தா சாஹூ கண்டித்துள்ளார்.\nவெள்ளைப் பூக்கள் - திரைவிமர்சனம்\nதேர்தலின் போது வைக்கப்படும் மை இடது ஆள் காட்டி விரலில் தான் வைக்க வேண்டும், இடது ஆள் காட்டி விரலில் மை வைப்பதில் ஏதேனும் பிரச்னை இருப்பின், மற்ற விரல்களில் வைக்கலாம் என்ற தேர்தல் விதிமுறை இருக்கும் போது, ரஜினிக்கு ஏன் வலது கை விரலில் வைக்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.\nகாஞ்சனா 3 - திரைவிமர்சனம்\nபிரபலம் என்பதால் ரஜினியை பார்த்ததும் பதற்றத்தில் அவர் வலது கை விரலில் மை வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் பல முறை வாக்களித்துள்ள ரஜினி ஏன் தன் வலது கையை நீட்டினார் என்ற கேள்வி எழுந்துள்ளது.\nதமிழகத்தில் வாக்குப்பதிவு: திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் வாக்குப்பதிவு சிறப்பு புகைப்பட தொகுப்பு\nமுன்னதாக சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த், ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என கூறி வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை. சில மணி நேரத்திற்கு பின்னர் சிவகார்த்திகேயன் போராடி வாக்களித்ததாக செய்திகள் வந்தன.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nகுறளரசனின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nதர்பார் படத்தில் யோகி பாபுவுடன் ரஜினிகாந்த் ந...\nதகனம் செய்ய கொண்டு செல்லப்பட்ட கிரேஸி மோகன் உ...\nஎனக்கு தமிழ் தான் முக்கியம்: ரெஜினா கஸாண்ட்ரா...\nஜிம் பயிற்சியின் போது நாய்க்குட்டியுடன் விளைய...\nகிரேஸி மோகன் வியாதியால் இறந்தார் என்று வதந்தி பரப்ப வேண்டாம்...\nநான் சொல்லுறதையெல்லாம் இயக்குனர் கேட்கவே மாட்டார்: விஜய் சேத...\nவிஜய் சேதுபதியின் மகன் தான் படத்தில் ராக்ஸ்டார்: யுவன் சங்கர...\nஎனக்கு தமிழ் தான் முக்கியம்: ரெஜினா கஸாண்ட்ரா\nகேம் ஓவர் படம் ரொம்பவே கஷ்டமாக இருந்தது: டாப்ஸி\nஎனக்கு ஆதரவு கொடுங்கள்: நான் பெரிய ஆளாக வரணும்: கொட்டாசியின்...\nசினிமா செய்திகள்: சூப்பர் ஹிட்\nநடிகர் சங்கத் தேர்தல்: விமல், ஆர்த்தி மனுக்கள் நிராகரிப்பு: ...\nஉயிருக்கு போராடும் பிரபல நடிகை - உதவி கோரும் நட்சத்திரங்கள்\nSantorini Island: ஊர் சுற்றும் காதல் ஜோடி நயன்தாரா விக்னேஷ் ...\nதகனம் செய்யப்பட்டது கிரேஸி மோகன் உடல்\nCrazy Mohan Funeral: கிரேஸி டைம்ஸ், விடாது சிரிப்புக்கு சொந்...\nHospitalised: இயக்குநர் மணிரத்னம் மருத்துவமனையில் திடீரென அனுமதி\nதந்தையாக விஜய்சேதுபதி மகனுக்கு சொன்ன அறிவுரை\nஅஜித்தை தொடர்ந்து ரஜினியுடன் மோதும் விஜய்; சரவெடிக்கு காத்திருக்கும் ரசிகர்கள்\n’நேர்கொண்ட பார்வை’ ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம் - ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் இதோ\nநடிகர் விஷால் பல பெண்களை ஏமாற்றி வாழ்க்கையை சீரழித்தவர் - ஸ்ரீரெட்டி பரபரப்பு பு..\nHospitalised: இயக்குநர் மணிரத்னம் மருத்துவமனையில் திடீரென அனுமதி\nதந்தையாக விஜய்சேதுபதி மகனுக்கு சொன்ன அறிவுரை\nஅஜித்தை தொடர்ந்து ரஜினியுடன் மோதும் விஜய்; சரவெடிக்கு காத்திருக்கும் ரசிகர்கள்\n’நேர்கொண்ட பார்வை’ ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம் - ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் இதோ\nநடிகர் விஷால் பல பெண்களை ஏமாற்றி வாழ்க்கையை சீரழித்தவர் - ஸ்ரீரெட்டி பரபரப்பு பு..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலக��் கோப்பை கிரிக்கெட் 2019\nரஜினி ஓட்டு போட்டதில் சர்ச்சை - விசாரிக்கும் தேர்தல் ஆணையம்...\nரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்.. தேர்தலில் போட்டியிடப் போகிறேன்- ரஜின...\nSivakarthikeyan: சிவகார்த்திகேயனின் ‘Mr.லோக்கல்’ ரிலீஸ் தேதி திட...\nKanchana 3: குடும்பங்கள் கொண்டாடும் பேய் படம்; வாசகா்களின் கருத்...\n’சூப்பர் டீலக்ஸ்’... படமா இது அப்படியே கொட்டித் தீர்த்த நடிகை அ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2018/06/14/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0-%E0%AE%86%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-11/", "date_download": "2019-06-16T19:31:59Z", "digest": "sha1:TIJ3XU47XSWV4U6P3KFEX7HN7KOUVGE3", "length": 45236, "nlines": 376, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் –17/18- | Thiruvonum's Weblog", "raw_content": "\n« ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் –14/15/16-\nசகல பூர்வாச்சார்ய சித்தாந்த சாரம் – –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் – »\nஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் –17/18-\nபதினேழாவது அத்யாயம் -சரணாகதி -அத்யாயம் –\nநமஸ்தே கமலா வாஸே ஜனன்யை சர்வ தேஹி நாம்\nக்ருஹிண்யை பத்ம நாபஸ்ய நமஸ்தே ஸரஸீருஹே -1-\nஉபாயாஸ்தே த்ரய பூர்வே கதிதா அவதாரிதா\nவ்யாஸஷ் வாம்ப சதுர்தம் தம் உபாயம் பரமம் புஜே-2- வணங்கி நான்காவது உபாயம் பற்றி விரித்து அருள பிரார்த்தனை –\nஏகோ நாராயணோ தேவோ வாஸூ தேவ சநாதன\nசாதுராத்ம்யம் பரம் ப்ரஹ்ம சச்சிதானந்த மவ்ரணம்-3-\nஏகாஹம் பரமா சக்திஸ் தஸ்ய தேவீ சநாதநீ\nகரோமி சகலம் க்ருத்யம் சர்வ பாவாநு காமிநீ -4-\nசாந்தாநந்த சிதானந்தம் யத் ப்ரஹ்ம பரமம் த்ருவம்\nமஹா விபூதி சம்ஸ்தாநம் ஸர்வத சமதாம் கதம் -5-\nதஸ்ய சக்தி ரஹம் ப்ராஹ்மீ சாந்தானந்த சிதாத்மிகா\nமஹா விபூதிர நகா ஸர்வத சமதாம் கத -6-சர்வஞ்ஞன்-நிரதிசய ஆனந்த யுக்தன்-\nஉபய விபூதி ஐஸ்வர்யம் கொண்ட பர ப்ரஹ்மம் -அவன் சக்தியும் ப்ராஹ்மியும் நானே –\nஆஸ்வாஸ நாய ஜீவா நாம் யத் தன் மூர்த்தீ க்ருதம் மஹ\nநாராயண பரம் ப்ரஹ்ம திவ்யம் நயன நந்தனம் -7-\nததா மூர்த்தி மதீ சாஹம் சக்திர் நாராயணீ பரா\nசமா சமவி பக்தாங்கம் சர்வாவய வஸூந்தரீ -8-பக்தர்களுக்காக மிதுனமாக நாங்கள் அவதாரம் –\nதயோர்நவ் பரமம் வ்யோம நிர்துக்கம் பதம் உத்தமம்\nஷாட் குண்ய ப்ரசரோ திவ்ய ஸ்வாச் சந்த்யா த்ரோ சதாம் கத -9-\nஸ்வ கர்��� நிரதை சித்தைர் வேத வேதாந்த பாரகை\nஅநேக ஜென்ம சந்தாநனி சேஷிதகஷாயகை -10-\nக்லேசேந மஹதா சித்தை ரந்தராயாதிகை க்ரமாத்\nசங்க்யா விதிவிதா நஜ்ஜை சாங்க்யை சங்க்யா நபாரகை-11-\nபிரத்யா ஹ்ருதேந்த்ரிய க்ராமைர் தாரணா த்யான சாலிபி\nயவ்கை ஸமாஹிதை சஸ்வத் க்லேசேந யதவாப்யதே -12-\nஅச்சித்ரா பஞ்ச காலஜ்ஞா பஞ்ச யஜ்ஞா விசஷணா\nபூர்ணே வர்ஷசதே தீரா ப்ராப்நுவந்தி ய தஞ்ஜசா -13- விஷயாந்தர பற்று இல்லாமல் -இந்திரியங்களை வசப்படுத்தி\nபஞ்ச கால பராயணராகவும் பஞ்ச யஜ்ஜங்களையும் செய்து சித்தி பெற்று எங்களை வந்து அடைகிறார்கள் –\nயத் தத் புராணம் ஆகாசம் சர்வ ஸ்மாத் பரமம் த்ருவம்\nயத் பதம் ப்ராப்ய தத்வா ச் யந்த சர்வ பந்தநை -14-\nஸூர்ய கோடி ப்ரதீகாசா பூர்ணேன் த்வயுத சந்நிபா\nயஸ்மின் பதே விராஜந்தே முக்தா சம்சார பந்தநை -15-\nஇந்திரிய யச்சித்ர விதுரா த்யோதமா நாச்ச ஸர்வத\nஅனிஷ்யந்தா அநாஹாரா ஷாட் குண்ய தனவோ அமல-16-\nஏகாந்திநோ மஹாபாகா யத்ர பஸ்யந்தி நவ் சதா\nஷபயித்வாதி காரன் ஸ்வான் சஸ்வத் காலேன பூயஸா-17-\nவேதஸோ யத்ர மோதந்தே சங்கரா ச புரந்தரா\nஸூர்யோ நித்ய சம்சித்த ஸர்வதா சர்வ தர்சினா -18-\nவைஷ்ணவம் பரமம் ரூபம் சாஷாத் குர்வந்தி யத்ர தே\nஅஷ்டாக்ஷரைக சக்தானாம் த்வி ஷட் கார்ண ரதாத்மநாம் -19-\nஷடக்ஷர ப்ரஸக்தானாம் ப்ரணவாஸக்த சேதஸாம்\nஜீதந்தா சக்த சித்தானாம் தாரிக நிரதாத்மநாம் -20-\nஅனுதாரா ப்ரஸக்தானாம் யத் பதம் விமலாத்மநாம்\nஅநந்த விஹா கேஸான விஷ்வக்சேனாதயோ அமல -21-\nமாதாஞ்ஞா காரினோ யத்ர மோதந்தே சகலேஸ்வரா\nதத்ர திவ்ய வபு ஸ்ரீ மான் தேவதேவோ ஜனார்த்தன -22-\nஅநந்த போக பர்யங்கே நிஷண்ண ஸூ ஸூ கோஜ்ஜ்வலே\nவிஞ்ஞான ஐஸ்வர்ய வீர்யஸ்தை சக்தி தேஜோ பலோல்பனை-23-\nஆயுதைர் பூஷணைர் திவ்யைர் அத்புதை சமலங்க்ருத\nபஞ்சாத்மனா ஸூ பர்னேன பஷி ராஜேந சேவித-24-\nஸாரூப்ய மேயுஷா சாஷாத் ஸ்ரீ வத்ச க்ருத லஷ்மணா\nசே நாத்யா ஸேவித சம்யக் விஷ்வக்ஸேநேன தீப்யதா -25-\nக்ஷேமாய சர்வலோகானா மாத்யாநாய மணீஷினாம்\nமுக்தயே அகில பந்தா நாம் ரூபதா நாய யோகிநாம் -26-\nஆஸ்தே நாராயண ஸ்ரீ மான் வாஸூ தேவ சனாதன\nஸூ குமாரோ யுவா தேவா ஸ்ரீ வத்ச க்ருத லக்ஷண-27-\nசதுர்புஜோ விசாலாஷா க்ரிடீ கௌஸ்துபம் வஹன்\nஹார நூபுர கேயூர காஞ்சீ பீதாம்பர உஜ்ஜ்வல -28-\nவனமாலாம் ததத்திவ்யாம் பஞ்ச சக்தி மயீம் பராம்\nசர்வாவய வஸம்பன்ன சர்வாவய வஸூந்தர-29-\nராஜராஜ அகிலஸ்யாஸ்ய விஸ்வஸ்ய பரமேஸ்வர\nகாந்தஸ்ய தஸ்ய தேவஸ்ய விஷ்ணோ சத் குண சாலின-30-\nதயிதாஹம் சதா தேவீ ஜ்ஞான ஆனந்த மயீ பரா\nஅனவத்ய அனவத்யாங்கீ நித்யம் தத் தர்ம தர்மணீ-31-\nஈஸ்வரீ சர்வ பூதானாம் பத்மாஷீ பத்ம மாலிநீ\nசக்திபி ஸேவிதா நித்யம் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி யாதிபி பரா -32-\nத்வாத்ரிம்சதா ஸஹஸ்ரேண ஸ்ருஷ்ட்டி சக்தி பிராவ்ருதா\nவ்ருதா தத் த்வி குணாப்பிச்ச திவ்யாபி ஸ்திதி சக்திபி -33-\nததச்ச த்வி குணாபிச்ச பூர்ணா ஸம்ஹ்ருதி சக்திபி\nநாயிகா சர்வ சக்தி நாம் சர்வ லோக மஹேச்வரீ -34-\nமஹிஷீ தேவ தேவஸ்ய சர்வ காமதுகா விபோ\nதுல்யா குணவயோ ரூபைர் மன பிரமதநீ ஹரே -35-\nதைஸ்தைர் அநுகுணைர் பாவைர் அஹம் தேவஸ்ய சார்ங்கிண\nகரோமி சகலம் க்ருத்யம் நித்யம் தத் தர்ம தர்மிநீ-36-\nசாஹமங்கே ஸ்திதா விஷ்ணோர் தேவ தேவஸ்ய சார்ங்கிண\nலாலிதா தேன சாத்யந்தம் சாமரஸ்ய முபேயுஷீ -37-\nகாதாசித் சர்வ தர்சினியா க்ருபா மே ஸ்வயமுத்கதா\nக்லிஸ்யத பிராணிநோ த்ருஷ்ட்வா சம்சார ஜ்வலநோதரே -38-\nகதம் ந்விமே பவிஷ்யந்தி துக்க உத்தீர்ண ஸூ கோத்தர\nசம்சார பரஸீமான மாப்ருயுர்மாம் கதம் ந்விதி-39-\nசாஹமந்த க்ருபாவிஷ்டா தேவதேவம ஸூ சதம்\nபகவன் தேவதேவேச லோக நாத மம ப்ரிய-40-\nசர்வாதே சர்வ மத்யாந்த சர்வ சர்வ உத்தர அச்யுத\nகோவிந்த புண்டரீகாக்ஷ புராண புருஷோத்தம -41-\nதுஸ்தராபார சம்சார சாகரோத்தார காரண\nவ்யக்த அவ்யக்த ஜ்ஞ காலாக்ய க்லுப்த பாவ சதுஷ்டய -42-\nவாஸூ தேவ ஜெகந்நாத ஸங்கர்ஷண ஜகத்ப்ரபோ\nப்ரத்யும்ன ஸூ பக ஸ்ரீ மன் அநிருத்த அபராஜித -43-\nநாநா விபவ சம்ஸ்தான நாநா விபவ பாஜன\nதிவ்ய சாந்தோதாதிதாநந்த ஷாட் குண்யோ தய விக்ரஹ -44-\nஸ்புரத் கிரீட கேயூர ஹார நூபுர கௌஸ்துப\nபீதாம்பர மஹோதர புண்டரீக நிபேஷண-45-\nசதுர்மூர்த்திம் சதுர்வ்யூஹ சரதிந்தீ வரத்யுதே\nஅபிராம சாரீரேச நாராயண ஜகன்மய-46-\nஅமீ ஹி ப்ரணிந சர்வே நிமக்நா க்லேச சாகரே\nஉத்தாரம் ப்ராணிநாம் அஸ்மாத் கதம் நிந்தயசி ப்ரபோ-47- புகழ்ந்து ரக்ஷண சிந்தனையைத் தூண்டுவிக்கிறேன்\nஇத்யுக்தோ தேவதேவச ஸ்மயமாநோ அப்ரவீத் இதம்\nஅரவிந்தாசநே தேவி பத்ம கர்ப்பே சரோருஹே-48-\nஉத்தார ஹேத்வோ அமீஷாம் உபாயா விஹிதா மயா\nகர்ம சாங்க்யம் ததா யோக இதி சாஸ்த்ர வ்யபாஸ்ரயா-49-\nப்ரத்யவோசம் அஹம் தேவம் இத்யுக்தா புருஷோத்தமம்\nதேவதேவ ந தே சக்யா கர்த்தும் காலேன கச்சதா -50-\nகாலோ ஹி காலயன் நேவ ஸ்வ தந்தரோ பவதாத்மக\nஜ்ஞானம் சத்த்வம் ப��ம் ஸைஷாமா யுச்ச விநிக்ருதந்தி -51-\nஅந்தக்கரண ஸம்ஸ்தா ஹி வாசனா விவிதாத்மிகா\nதத் தத் காலவசம் ப்ராப்ய யாதயந்தி சரீரிண-52-\nஉதாசீநோ பவா நேவம் ப்ராணி நாம் கர்ம குர்வதாம்\nதத் தத் கால அநு கூலாநி தத் பலாநி பிரயச்சதி-53-\nயேன த்வம் கத சம்ரப்த ப்ராணிந பாலயிஷ்யஸி\nப்ரப் ரூஹி தம் உபாயம் மே ப்ரணதாயை ஜனார்த்தன -54-\nசரோருஹே விஜாநீஷே சர்வமேவாத்மநோ –55-\nமாம் து விஞ்ஞாசசே தேவி ததாபி ச்ருணு பாபிநி\nஉபாயாச்சாப்ய பாயாச்ச சாஸ்திரீயா நிர்மிதா மயா –56–\nவிஹிதா யா உபாயாஸ்தே நிஷித்தாச் சேதரே மதா\nஅதோ நயந்த்ய பாயாஸ்த்தம் ய ஏநாநுவர்த்ததே –57-\nஊர்த்வம் நயந்த்யுபாயாஸ்த்தம் ய ஏநாநுவர்த்ததே\nஉபாயாபாய ஸந்த்யாகீ மத்யமாம் வ்ருத்திமாஸ்ரித–58-\nமாமேகம் சரணம் ப்ராப்ய மாமேவாந்தே சமச்னுதே\nஷடங்கம் தமுபாயம் ச ஸ்ருணு மே பத்ம சம்பவே –59-\nஆனுகூலஸ்ய சங்கல்ப பிராதி கூலாஸ்ய வர்ஜனம்\nரஷிப்யதீதி விச்வாசோ கோப்த்ருத்வ வரணம் ததா -60-\nஆத்ம நிஷேபா கார்ப்பண்யே ஷட்விதா சரணாகதி\nஏவம் மாம் சரணம் ப்ராப்ய வீத சோக பய க்லம-61-\nநிராரம்போ நிராசீச்ச நிர்மமோ நிரஹங்க்ருதி\nமாமேவ சரணம் ப்ராப்ய தரேத் சம்சார சாகரம் -62-\nசத்கர்ம நிரதா சுத்தா சாங்க்ய யோக விதஸ்ததா\nநார்ஹந்தி சரணஸ் தஸ்ய கலாம் கோடி தமீமபி-63- இவனில் கோடியில் ஒரு பங்குக்குக் கூட பக்தி யோக நிஷ்டர் பெற மாட்டார்கள்\nஇதி தஸ்ய வச ச்ருத்வா தேவதேவஸ்ய சார்ங்கிண\nப்ரீதாஹமபவம் சக்ர ததிதம் வர்ணிதம் தவ -64-கோதண்டபாணி எனக்கு அருளிச் செய்ததை கேட்டு மகிழ்ந்து உனக்கு அருளிச் செய்கிறேன்\nதேவ ப்ரியே மஹா தேவி நமஸ்தே பங்க ஜாஸநே\nஆனுகூலாதிகம் பாவம் மம வ்யாஸஷ்வ விஸ்தராத் -65-\nஆனுகூல்யமிதி ப்ரோக்தம் சர்வ பூத அநுகூலதா\nஅந்தஸ்த்திதாஹம் ஸர்வேஷாம் பாவா நாமிதி நிச்சயாத் -66-\nமயீவ சர்வ பூதேஷூ ஹி ஆனுகூல்யம் சமாசரேத்\nததைவ ப்ராதிகூல்யம் ச பூதேஷூ பரிவரஜயேத் -67-\nத்யாகோ கர்வஸ்ய கார்பண்யம் ஸ்ருத சீலாதி ஜன்மன\nஅங்க சாமக்ரய சம்பத்தேர் அஸக்தேரபி கர்மணாம்-68-\nஅதிகாரஸ்ய ச அசித்தேர்ச கால குணஷயாத்\nஉபாயா நைவ சித்யந்தி ஹி அபாயா பஹு காலஸ்ததா -69-\nஇதி யா கர்வஹா நிஸ்த தைன்யம் கார்ப்பண்யம் உச்யதே\nசக்தே ஸூபச தத்வாச்சா க்ருபா யோகாச்சா ஸாஸ்வதாத்-70-\nஈசோஸிதவ்ய சம்பந்தாத் அநிதம் பிரதமாதபி\nரக்ஷிஷ் யத்யநுகூலாந்ந இதி யா ஸூ த்ருடா மதி -71-\nச விச்வாசோ பவேச் சக்ர துஷ்க்ருத நாசன\nகருணாவாநபி வ்யக்தம் சக்த ஸ்வாம்யபி தேஹி நாம் -72-\nஅப்ரார்த்திதோ ந கோபாயேதிதி தத் ப்ரார்த்தநா மதி\nகோபாயிதா பவேத்யேவம் கோப்த்ருத்வ வரணம் ஸ்ம் ருதம் -73-\nதேன சம் ரஷ்ய மாணஸ்ய பலே ஸ்வாம்யவி யுக்ததா\nகேசவ அர்ப்பண பர்யந்தா ஹ்யாத்ம நிக்ஷேப உச்யதே -74-\nநிஷேபாபர பர்யாயோ ந்யாஸ பஞ்சாங்க சம்யுத\nசம்ந்யாஸஸ் த்யாக இத்யுக்த சரணாகதி ரித்யபி-75-\nஉபாய அயம் சதுர்த்தஸ்தே ப்ரோக்த சீக்ர பலப்ரத\nஅஸ்மின் ஹி வர்த்தமா நாநாம் விதவ் விப்ர நிஷே விதே-76-\nபூர்வே த்ரய உபாயாஸ்தே பவேயுரே மநோஹரா\nஆனுகூல்யேதராப்யாம் ச வி நிவ்ருத்தி ரபாயத-77-\nகார்ப்பண்யே நாப்யுபாயா நாம் வி நிவ்ருத்திரி ஹோதிதா\nரஷிப்ய தீதி விச்வாசாத் அபீஷ்ட உபாய கல்பனம்-78-\nகோப்த்ருத்வ வரணம் நாம ஸ்வாபிப்ராய நிவேதனம்\nசர்வஞ்ஞ அபி ஹி விஸ்வேச சதா காருணிக அபி சன் -79-\nசம்சார தந்த்ர வாஹித்வா த்ரஷா பேஷாம் பிரதீஷதே\nஆத்மாத்மீய பர ந்யாஸோ ஹ்யாத்ம நிஷேப உச்யதே -80-\nஹிம்ஸாஸ் தேயாதய ஸாஸ்த்ரை ரபாயத்வேன தர்சிதா-81-\nஅபாயோபாய ஸந்த்யாகீ மத்யமாம் ஸ்திதி மாஸ்தித\nரஷிஷ்யதீதி நிச்சித்ய நிஷிப்தஸ் வஸ்வ கோசர -82-\nபுத்யேத தேவதேவேசம் கோபதாரம் புருஷோத்தமம்-83-1-\nஉபாய அபாய யோர் மத்யே கீத்ருசீ ஸ்திதிரம்பிகே -83-2-\nஅபாய உபாயதயாமேவ க்ரியா சர்வா லம்பதே\nஸ்வீ காரே வ்யதிரேகே ச நிஷேத விதி சாஸ்த்ரயோ-84-\nத்ருச்யதே கர்மனோ வ்யக்தம் அபாய உபாய ரூபதா -85-\nத்ரிவிதாம் பஸ்ய தேவேச கர்மனோ குஹநாம் கதிம்-85-2-\nநிஷேத விதி சாஸ்த்ரேப் யஸ்தாம் விதாம் ச நிபோத மே\nஅநர்த்த சாதனம் கிஞ்சி தங்கி சிச்சாப்யர்த்த சாதனம் -86-\nஅநர்த்த பரிஹாரம் ச கிஞ்சித் கர்மோபதிஸ்யதே\nத்ரை ராச்யம் கர்மணாமேவம் விஜ்ஜேயம் சாஸ்த்ர சகுஷா -87- அபாய உபாய -பாபா நிவ்ருத்தி மூன்று வகை கர்மங்கள்\nஅபாய உபாய சம்ஜவ் து பூர்வ ராஸீ பரித்யஜேத்\nத்ருதீயோ த்விவிதோ ராசிர நர்த்த பரிஹாரக –88-\nப்ராயச்சித்தாத்மக கச்சித் உத்பன்னான் அர்த்த நாசன\nதம்சம் நைவ குர்வீத மநீஷீ பூர்வராசிவத் –89-\nக்ரியமாணம் ந கஸ்மை சித்யதர்த்தாய பிரகல்பதே\nஅக்ரியாவத நர்த்தாய தத்து கர்ம சமாசரேத் –90-\nஏஷா ச வைதிகீ நிஷ்டா ஹி உபாய அபாய மத்யமா\nஅஸ்யாம் ஸ்திதோ ஜெகந்நாதம் ப்ரபத்யதே ஜனார்த்தனம் -91-\nசக்ருதேவ ஹி சாஸ்த்ரார்த்தை க்ருதோயம் தாரயேன்னரம்\nஉபாய அபாய சம்யோக நிஷ்டயா ஹீயதே அநயா-92-\nஅபாய சம்ப்லவே ஸத்ய பிராயச்சித்தம் சமாசரேத்\nப்ராயச்சித்திரியம் சாத்ர யத் புன சரணம் ச்ரயேத் -93-\nஉபாயா நாம் உபாயத்வ ஸ்வீ காரோ அப்யேததேவ\nஅவிப்ல வாய தர்மானாம் பாலநாய குலஸ்ய ச -94-\nஸங்க்ரஹாய ச லோகஸ்ய மர்யாதாஸ்தாப நாய ச\nப்ரியாய மம விஷ்ணோச்ச தேவதேவஸ்ய சார்ங்கிண -95-\nமநீஷீ வைதிக ஆசாரம் மனஸாபி ந லன்கயேத்\nயதா ஹி வல்லபோ ராஜ்ஜோ நதீம் ப்ரவர்த்திதாம் -96-\nலோகோப யோகிநீம் ரம்யாம் பஹு ஸஸ்ய விவர்த்தி நீம்\nலங்கயஞ் சூலமாரோ ஹேதனபேஷோ அபி தாம் ப்ரதி -97-\nஏவம் விலிங்கயந் மர்த்யோ மர்யாதாம் வேத நிர்மிதாம்\nப்ரியோ அபி ந ப்ரியோ அசவ் மே மதாஜ்ஞா வ்யதிவர்தநாம் -98-\nஉபாயத்வ க்ரஹம் தத்ர வர்ஜயன் மநசா ஸூதீ\nசதுர்த்தம் ஆஸ்ரயன் நேவம் உபாயம் சரணாஸ்ரயம்-99-\nஅதீத்ய சகலம் க்லேசம் சம் விஸந்த்யமலம் பதம்\nஅபாய உபாய நிர்முக்தாம் மத்யமா ஸ்திதிம் ஆஸ்திதா -100-\nசரணாகதி ரக்நயைஷா சம்சார ஆர்ணவ தாரிணீ\nஇதம் சரணம் அஞ்ஞானம் இதமேவ விஜாநதாம் -101-\nஇதம் திதீர்ஷதாம் பாரமித மாநந்த்ய மிச்சதாம்\nபிராயச்சித்த ப்ரசங்கே து ஸர்வபாப ஸமுத்பவே -102-\nமாமேகாம் தேவதேவஸ்ய மஹிஷீம் சரணம் ச்ரயேத்\nஉபாயாத்விரத சாச்வன்மாம் சைவ சரணம் வ்ரஜேத் -103-\nதனூ க்ருத்ய அகிலம் பாபம் மாம் சாப்நோதி நர சநை\nஅதோபாய ப்ரஸக்தச்ச புக்த்வா போகாநநாமயான்-104-\nஅந்தே விரக்திமா சாத்ய விசதே பரமம் பதம்\nஉபாய ஸூகர சோயம் துஷ்கரச்ச மதோ மம -105-\nசிஷ்டைர் நிஷேவ்யதே சோயம் அகாமஹத சேதநை\nஅகாமைச்ச சகாமைச்ச தஸ்மாத் சித்தயர்த்த மாத்மன-106-\nஅர்ச்சநீயா நரை சாச்வன்மம மந்த்ர மயீ தனு\nப்ரவிஸ்ய விதிவத்தீ ஷாம் குரோர் லப்த்வார்த்த சம்பத\nமன்மையர்ச்ச யன் மந்த்ரைர் மாமிகாம் மாந்த்ரிகீம் தனும்-107-\nசரணாகதர் ஆச்சார்யர் மூலம் மந்த்ரம் அறிந்து ஆராதிக்க வேண்டும் -இவை பற்றி மேலே –\nநமஸ்தே பத்ம நிலயே நமஸ்தே பத்ம சம்பவே\nவிதிதம் வேதிதவ்யம் மே வேதாந்தேஷ்வபி துர்லபம் -1-\nப்ரூஹி மந்த்ர மயம் மார்க்கமிதா நீம் விஷ்ணு வல்லபே\nயம் விஜ்ஞா யார்ச்ச யேயம் தே திவ்யாம் மந்த்ர மயீம் தனும்-2-\nகுதோ மந்த்ர ஸமுத்பத்தி க்வ ச மந்த்ர பிரலீயதே\nமந்த்ரஸ்ய கிம் பலம் பத்மே கேன மத்யே ப்ரபூர்யதே -3-\nகியத்யச்ச விதா அஸ்ய பரிமாணம் கியத் கில\nக்ஷேத்ர ஷேத்ரஞ்ஞ பாவச்ச கீத்ருச பரமோ அம்புஜ -4-\nமந்த்ரச்ச கேன ஸங்க்ராஹ்யா உபதேஷ்டா ச கீத்ருச\nஉபாசன பிரகாரச்ச கதமஸ்யாப்ஜ சம்பவே -5-\nஉபாசன உபயோகீ ச யாவன் அர்த்த��� அம்புஜாசனே\nசித்தி சாதனா யோகச்ச ப்ரத்யயாச்ச ததா ததா-6-\nயோக ஸ்வாத்யாய யோகச்ச ரக்ஷயோகஸ்த தைவ ச\nபிராயச்சித்த விதிச் சைவ ஸ்ராத்த கல்பஸ் ததைவ ச -7-\nதீஷா ப்ரதிஷ்டயோ கல்போ யந்த்ர கல்பஸ் ததைவ\nஏதச்ச நிகிலம் யச்சாப்ய த்ருஷ்ட முபயுஜ்யதே -8-\nபர ப்ரூஹி தத சேஷேண நமஸ்தே பத்ம சம்பவே\nதவைஷ சிரஸா பாதவ் நதோஸ்மி கமலாருணவ்-9-\nசரணம் ச பிரபந்நோஸ்மி பங்கஜே த்வமதீஹி போ -10-1-\nப்ரஸ்ன பாரோ அயமதுலஸ் த்வ யோத்திஷ்ட புரந்தர -10-2-\nவாஸ் யஸ்தே ப்ரீதி சம்யோகாச் ச்ருணு வஷ்யாம் யசேஷத\nஅஹமித்யேவ ய பூர்ண புருஷ புஷ்கரேக்ஷண -11-\nஸ்வபாவ சர்வ பாவா நாம் அ பாவா நாம் ச வாசவ\nஇதம் தயா வலீடம் யத் ஸதஸஜ் ஜகதி ஸ்திதம் -12-\nதத் தல் லக்ஷண வந்தோ யே ததஹம்த்வே விலீயதே\nவிலீ நே தம்பத த்வீப ப்ராப்தை கத்யச்சிதம் புதி -13-\nநிரஸ்த ரங்கோதயோ அனந்தோ வாஸூ தேவ ப்ரகாசதே\nபூர்ணா ஹந்தாஸ்மி தஸ்யைகா சக்தி ரீஸ்வரதா மயீ -14-\nநித்யோதிதா சதானந்த ஸர்வத சமதாம் கதா\nசர்வ பாவ ஸமுத்பூதி சர்வ ப்ரத்யக்ஷ சம்மதா-15-\nயா ஹ்யேஷா பிரதிபா தத் தத் பதார்த்த க்ரம ரூஷிதா\nஉத்த்ருதேஷு பதார்த்தேஷு சாஹம க்ரம சாலி நீ -16-\nஅவபோதாத்மி காயா மே யா ப்ரத்யகவமர்சிதா\nசா ஸ்புரத்தா மஹா நந்தா சப்த ப்ரஹமேதி கீயதே -17-சப்த ப்ரஹ்மம் ஓங்காரம் பிரணவமாகவே நான்\nபிரகாச ஆனந்த சாராஹம் சர்வ மந்த்ர ப்ரஸூ பரா\nசப்தா நாம் ஜனநீ சக்திருதயாஸ் தமயோஜ்ஜ் ஜிதா-18-\nவியாபகம் யத் பரம் ப்ரஹ்ம நாராயணம நாபயம்\nசாந்ததா நாம யாவஸ்தா சாஹம் சாந்தாகில ப்ரஸூ -19-\nதஸ்யா மே ய உதேதி ஸ்ம சிச்ரு ஷாக்யோ அல்ப உத்யம\nச சப்தார்த்த விபே தேன சாந்த உன்மேஷ உச்யதே -20-சிஷ்ருஷா -உந்துதல் -மூலம் ஒன்றாக இருக்கும்\nஓசை பொருள்களில் வேறுபாடு வெளிப்படும் –\nசப்தோதய புரஸ்கார ஸர்வத்ர அர்த்தோதய ஸ்ம்ருத\nஅர்த்த சப்த ப்ரவ்ருத்த்யாத்மா சப்தஸ்ய ஸ்தூலதா ஹி சா -21-\nபோத உன்மேச ஸ்ம்ருத சப்த சப்த உன்மேஷா அர்த்த உச்யதே\nஉத்யச் சப்தோதய சக்தே பிரதம சாந்த தாத்மன-22-\nச நாத இதி விக்யாதோ வாஸ்ய தாமஸ் ருணஸ் ததா\nநா தேன ஸஹ சக்தி சா ஸூஷ் மேதி பரிகீயதே -23-\nநாதாத் பரோ ய உன்மேஷா த்விதீய சக்தி சம்பவ\nபிந்து இதி உச்யதே சோ அத்ர வாஸ்யோ அபி மஸ்ருண ஸ்தித-24-\nபஸ்யந்தீ நாம சாவஸ்தா மம திவ்யா மஹோதயா\nதத பரோ ய உன்மேஷஸ் த்ருதீய சக்தி சம்பவ -25-\nமத்யமா சா தசா தத்ர ஸம்ஸ்கார யதி சங்கதிம்\nவாஸ்ய வாசக பேதஸ்து ததா ஸம்ஸ்காரா தாமய-26-\nசது��்தஸ்து ய உன்மேச ஸக்தேர் மாத்யமிகாத் பர\nவைகரீ நாம சாவஸ்தா வர்ண வாக்ய ஸ்புட தோதயா-27-சக்தியில் இருந்து வெளிப்படும் நாதம் முதலில் பரா –மூலாதாரம் –\nபின்பு பிந்து என்னும் பஸ்யந்தி -உதரத்திலும் -அடுத்து மத்யமா கழுத்திலும் -சப்த பொருள் சங்கதி மனசில் படும் –\nஅடுத்து -நான்காம் நிலை வைகரீ -எழுத்தும் வாக்கும் தெளிவாகி காதால் கேட்க்கும் நிலை இதுவே –\nஅஸ்தி சக்தி க்ரியாத்மா மே போத ரூபாநுயாயிநீ\nச ப்ராணயாதி நாதாதிம் சக்த் யுன்மேஷ பரம்பராம் –28-\nசாந்த ரூபாத பஸ்யந்தீ மத்யமா வைகாரீ ததா\nசதூரூபா சதூரூபம் வஸ்மி வாஸ்யம் ஸ்வ நிமிர்த்தம் -29-நாதமே சாந்ததம்/ பஸ்யந்தி தான் பிந்து –\nஇவையும் மத்யமா வைகாரீ நான்கும் என்னுடைய நான்கு ரூபங்கள் –\nவாஸூ தேவாதய ஸூஷ்மா வாஸ்யா சாந்தா தயா க்ரமாத்\nஅஹமேகபதீ ஜ்ஜேயோ பிரகாச ஆனந்த ரூபிணீ -30-இந்த நான்குமே –அகாரம் அநிருத்தன் /உகாரம் ப்ரத்யும்னன் -/\nமகாரம் சங்கர்ஷணன் / முழு வடிவம் வாஸூ தேவன்\nசப்த வடிவத்தில் முதலில் ஞான வடிவில் பிரகாசிக்கிறேன் -இது ஏகபதீ —\nவாஸ்ய வாசக பேதேன புன சா த்விபதீ ஸ்ம்ருதா\nஊஷ்ம அந்தஸ்த ஸ்வர ஸ்பர்ஸ போதாச் சாஹம் சதுஷ்பதீ -31-சொல்லும் பொருளும் பிரிந்து த்விபதி/\nஊஷ்மன் -ச ஷ ச ஹ / அந்தஸ்தம் -ய ர ல வ / ஸ்வரம் உயிர் எழுத்து /\nஸ்பர்சம் வ்யஞ்ஜனம் மெய் எழுத்து -இப்படி நான்காக உள்ள போது சதுஷ்பதி\nஅஷ்ட வர்க்க விபேதாச்ச சாஹம் அஷ்டபதீ ஸ்ம்ருதா\nஅகோஷ ரூபேணாந்யேந யுக்தா நவபதீ ஸ்ம்ருதா -32-\nஅஹம் ஏகபதீ திவ்யா சப்த ப்ரஹ்மயீ பரா\nகோஷ வர்ண ஸ்வரூபேண வரத்தேஹம் த்விபதீ புன -33-\nதஷதீ சலிலம் சர்வம் த்ரவ்ய ஜாதி குண க்ரியா\nசதுர்த்தாபி ததா நாஹம் சதுஷ்பத்யுதிதா புதை -34-\nநாமபாவ த்வயோ பேதா சாஹம் அஷ்டபதீ ஸ்ம்ருதா\nஅவிகல்ப விகல்பஸ்தா சாஹம் நவபதீ ஸ்ம்ருதா -35-\nபொருள் சப்தம் -இரண்டு /த்ரவ்யம் ஜாதி குணம் செயல் நான்கு /\nபெயர் ரூபம் கொண்டு இந்த நான்கும் எட்டாகும் /இந்த எட்டும் சப்தமும் சேர்ந்து ஒன்பதாகும்\nபிரணவம் ஏகபதீ /காயத்ரி வ்யாஹ்ருதி பூ புவ சுவ மஹ ஜன தப சத்யம் -சேர்ந்து த்விபதீ /சதுஷ்பதீ நான்கு வேதங்கள் /\nஅஷ்டபதீ -வேதாங்கங்கள் ஆறும் புராணங்கள் தர்ம சாஸ்திரங்கள் ஆகிய எட்டும் /\nநவபதீ ஆறு தரிசனங்கள் ஆயுர்வேதம் தனுர்வேதம் கந்தர்வ வேதம் –\nவ்யோம் ந்யஹம் பரமே திவ்யா ஹி அனந்தாக்ஷரமாலி நீ\nஇயாத்விததி விஸ்தீர்ண��� பூர்ணாஹம் தாஹமாதிமா-36-திவ்ய வாக்காக பரந்து விரிந்து பரிபூர்ணமாகிறேன்\nமந்த்ராணாம் ஜநநீ ஜ்ஜேய புக்தி முக்தி ப்ரதாயிநீ\nஉத்யந்தி மந்த்ர கல்லோலா மத்த ஏவ சிதம்புதே–37-\nமாம் ஆச்ரித்ய விவர்த்தந்தே யாந்தி சாஸ்தம் முஹுர் மயி\nசம்விதா நந்த ஸந்தோஹ ஸூ ந்தரா சப்த தேஹகா -38-\nசாமர்த்ய பூர்ணா பலதா மந்த்ராத்மாநோ ஹி மன்மயா\nவர்ணா பதாநி வாக்யானி ஸஹ பிரகரண ஆஹ் நிகை-39-\nஅத்யாயாச்ச பரிச்சேதா சர்கா உச்வாஸ காஸ் ததா\nபடலாத்யா அவச்சேதா ப்ரஸ்ன வாக் அநு வாககா-40-\nமண்டலானி ச காண்டாநி சம்ஹிதா விவிதாத்மிகா\nரூசோ யஜும்ஷி சாமாநி ஸூக்தாநி ச கிலை சமம் -41-\nசாஸ்த்ர தந்த்ராத்மகா சப்தா பாஹ்ய அபாஹ்ய ஆகமாஸ்ததா\nபாஷாச்சா விவிதாஸ் தாஸ்தா வ்யக்த அவ்யக்த கிர ஸ்ம்ருதா -42-\nமந்த்ர ரூபம் இதம் சக்ர வித்தி பத்ரூப வேதி நாம்\nபாவநா தாரதம்யேன மந்த்ர மந்திரி வியவஸ்திதி -43-இவை அனைத்தும் என்னிடம் இருந்து வெளிவந்தவை –\nமாம் த்ராயதே அயம் இதி ஏவம் யோகேன ஸ்வீ க்ருதோ த்வனி\nகுப்தாசய சதா யச்ச மந்த்ரஜ்ஞம் த்ராயதே பயாத்-44-\nச மந்த்ர ஸம்ஸ்ருதோ அஹந்தா விகாச சப்தஜை க்ரமை\nபூர்ண அஹந்தா ஸமுத்பூதை சுத்த போதான்வயோ யத-45-\nசர்வே மந்த்ரா மதீயா ஸ்யு பிரபவாப்யய வேதி நாம்\nமதீ யாச்ச அந்யதீ யாச்ச பாவநா தாரதம்யத-46-\nப்ரக்ருதி அன்வயிநோ மந்த்ரா மதீயா ஸ்யு பிரதானத\nபவத் பாவாத்மகம் ப்ரஹ்ம ஸ்வாரஸ்யேந விசந்தி யே -47-\nப்ரக்ருதி அன்வயிநோ மந்த்ராஸ் தாரிகா உத்தாரிகாதய\nமந்த்ரா ஸ்வ ரஸதோ யாந்தி யே பாவம் பவத் உத்தரம் -48-\nதே அபவர்க்க ப்ரதா ஜ்ஜேயாஸ்தார பிரசாத காதய\nபவோத்தராம் சமாம் வாபி யே பஜந்தி பவத் ஸ்திதம் -49-\nபோக அபவர்கதா மந்த்ரா ஜ்ஜேயாஸ்தே தாரிகாதய\nவிசந்தி பாவமே வைகே யாந்தி ஏகே பவத் ஏவ ச -50-\nபுக்திதா முக்திதாச் ச ஏவ த்விதயே தே வியவஸ்தயா\nப்ரக்ருதி அன்வயிநாம் ஏவம் ஸ்வ பாவ பரிகீர்த்தித\nஅபி சந்தி பலாத் சர்வம் த்விதயே தி விதந்வதே-51-\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/64703-pm-modi-gets-maldives-highest-honour.html", "date_download": "2019-06-16T20:05:49Z", "digest": "sha1:5LE3SGFYS2RLUSCFGPAEPX6NAHIHZIME", "length": 9919, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "பிரதமர் நரேந்திர மாேடிக்கு மாலத்தீவுகளில் கௌரவம்! | PM Modi Gets Maldives' Highest Honour", "raw_content": "\nமுதல் பந்திலேயே விக்கெட் : விஜய் சங்கர் அசத்தல்\nநாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடக்கம்\nவெயிலுக்கு 17 பேர் உயிரிழப்பு...எங்கே தெரியுமா\nரோஹித், கோலி செம ஆட்டம்: பாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்கு\nஇந்திய அணியின் ரன் மழைக்கு தடைப்போட்ட வான்மழை\nபிரதமர் நரேந்திர மாேடிக்கு மாலத்தீவுகளில் கௌரவம்\nஅரசுமுறைப் பயணமாக மாலத்தீவுகள் நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மாேடிக்கு, அந்நாட்டு அதிபர் இப்ராஹிம் முகமது சோலி, மாலத்தீவு அரசின் மிக உயரிய விருதான, \"தி ரூல் ஆப் இசுத்தீன்\" விருது வழங்கி கௌரவித்தார்.\nமாலத்தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மாேடி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றினார். பயங்கரவாதம் குறித்தும் அதை வேரறுக்க அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவர் பேசினார்.\nஇந்நிலையில், மாலத்தீவு நாடுகளின் சார்பில் வெளிநாட்டு தலைவர் ஒருவருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான, \"தி ரூல் ஆப் இசுத்தீன்\" விருதை, அந்நாட்டு அதிபர் இப்ராஹிம், பிரதமர் நரேந்திர மாேடிக்கு வழங்கி கௌரவித்தார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஎம்.பி.பி.எஸ்., இடங்களை நிரப்புவதில் வேலுார் சி.எம்.சி.,க்கு விதிவிலக்கு\nமக்களே,,,,,மத்திய பட்ஜெட்டுக்கு நீங்களும் யோசனை சொல்லலாம்\nசசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை : அமைச்சர் தடாலடி\nபட்டையை கிளப்பிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்... வங்கதேசத்துக்கு 387 டார்கெட்\n1. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n2. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\n3. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவை காதலிக்கும் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n4. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \n5. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n6. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n7. பிக் பாஸ் வீட்டிற்குள் முதலில் போனது யாருனு ஞாபகம் இருக்கா இந்த சீசன்ல கமல் என்ன சொல்லப்போறாரு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமழை குறுக்கீட்டால் இந்தியாவின் வெற்றியில் தாமதம்\nமைதானத்தில் கொட்டாவி... பாகிஸ்தான் கேப்டனை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nஇந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்...அணியிலிருந்து வீரர் விலகல்\nமுதல் பந்திலேயே விக்கெட் : விஜய் சங்கர் அசத்தல்\n1. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n2. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\n3. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவை காதலிக்கும் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n4. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \n5. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n6. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n7. பிக் பாஸ் வீட்டிற்குள் முதலில் போனது யாருனு ஞாபகம் இருக்கா இந்த சீசன்ல கமல் என்ன சொல்லப்போறாரு\nவெயிலுக்கு 17 பேர் உயிரிழப்பு...எங்கே தெரியுமா\nஉலகக்கோப்பையில் ரோஹித் 2-ஆவது சதம்....தோனியின் சாதனையும் முறியடிப்பு\nபொறியியல் தரவரிசை பட்டியல் நாளை வெளியாகாது - அமைச்சர் தகவல்\nசின்மயிடம் வசமாக சிக்கிய ரங்கராஜ் பாண்டே : காரணம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/64933-5-resolutions-taken-in-admk-meeting.html", "date_download": "2019-06-16T20:08:37Z", "digest": "sha1:6GVKQ2HSKY4BDD7HCNTS3QSVS3G564X3", "length": 11128, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்! | 5 Resolutions taken in ADMK Meeting", "raw_content": "\nமுதல் பந்திலேயே விக்கெட் : விஜய் சங்கர் அசத்தல்\nநாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடக்கம்\nவெயிலுக்கு 17 பேர் உயிரிழப்பு...எங்கே தெரியுமா\nரோஹித், கோலி செம ஆட்டம்: பாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்கு\nஇந்திய அணியின் ரன் மழைக்கு தடைப்போட்ட வான்மழை\nஅதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nசென்னையில் இன்று நடைபெற்ற அதிமுகவின் ஆலோசனைக்கூட்டத்தில் ஐந்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.\nஅதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் முதல்வரும், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஆகியோரது தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.\nகட்சியின் எம்.பி., எம்.எல்.ஏக்கள், கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை பின்வ���ுமாறு:-\n1. மக்களவைத் பொதுத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி.\n2. தேர்தலில் வெற்றிபெற உழைத்த அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி.\n3.மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்த நிலையில் பிரதமரை வழிமொழியும் வாய்ப்பினை அளித்ததற்கு அதிமுக தனது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது.\n4. உள்ளாட்சித் தேர்தலில் சிறப்பாகப் பணியாற்றி மிகப்பெரிய வெற்றியை பெற சூளுரை;\n5. தன்னிகரில்லா மக்கள் இயக்கமான அதிமுக தொடர்ந்து எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் வழியில் மக்கள் நலப் பணியாற்றிட வேண்டும்.\nஅதிமுக தலைமையில் எந்த மாற்றமும் இல்லை\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅதிமுக உட்கட்சி விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் கருத்து கூற முடியாது: தமிழிசை\nஅதிமுக ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nமுதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் நடிகர் ராதாரவி\n1. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n2. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\n3. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவை காதலிக்கும் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n4. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \n5. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n6. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n7. பிக் பாஸ் வீட்டிற்குள் முதலில் போனது யாருனு ஞாபகம் இருக்கா இந்த சீசன்ல கமல் என்ன சொல்லப்போறாரு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசென்னையில் மருத்துவர்கள் நாளை போராட்டம்\nதண்ணீர் பஞ்சத்தின் கோரப்பிடியில் சென்னை: விடுதிகள், உணவகங்கள் மூடப்படும் அவலம்\nசென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு: குடிநீர் புகாருக்கு எண்கள் அறிவிப்பு\nசென்னையில் மழை இல்லாததால் கடும்வறட்சி\n1. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n2. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\n3. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவை காதலிக்கும் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n4. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \n5. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n6. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n7. பிக் பாஸ் வீட்டிற்குள் முதலில் போனது யாருனு ஞாபகம் இருக்கா இந்த சீசன்ல கமல் என்ன சொல்லப்போறாரு\nவெயிலுக்கு 17 பேர் உயிரிழப்பு...எங்கே தெரியுமா\nஉலகக்கோப்பையில் ரோஹித் 2-ஆவது சதம்....தோனியின் சாதனையும் முறியடிப்பு\nபொறியியல் தரவரிசை பட்டியல் நாளை வெளியாகாது - அமைச்சர் தகவல்\nசின்மயிடம் வசமாக சிக்கிய ரங்கராஜ் பாண்டே : காரணம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190212-24306.html", "date_download": "2019-06-16T19:32:03Z", "digest": "sha1:IT66FNVLIWCEJUZXDZYPFOOM3VQXAINT", "length": 11809, "nlines": 84, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சிகரெட்டுகளுக்கு ஒரே மாதிரி பாக்கெட்டுகள் | Tamil Murasu", "raw_content": "\nசிகரெட்டுகளுக்கு ஒரே மாதிரி பாக்கெட்டுகள்\nசிகரெட்டுகளுக்கு ஒரே மாதிரி பாக்கெட்டுகள்\nசிங்கப்பூரில் விற்கப்படும் சிகரெட் டுகள் விரைவில் ஒரே மாதிரியான பாக்கெட்டுகளில் விற்கப்படும். அதில் பெரிய சுகாதார எச்சரிக்கை கள் அச்சடிக்கப்பட்டிருக்கும்.\nஇவற்றைச் சாத்தியமாக்குவதற் கான திருத்த மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள் ளப்பட்டது.\nபுதிய சிகரெட் பாக்கெட்டுகளில் சின்னங்கள், வண்ணங்கள், ஓவி யங்கள், புகையிலை சார்பான இதர விளம்பர தகவல்கள் எதுவும் இருக்காது. சிகரெட் வகையின் பெயர்கள் ஒரே மாதிரியான எழுத் துருவிலும் வண்ணத்திலும் இருக் கும்.\nபுகைபிடிப்பதால் விளையும் தீமைகளை விளக்கும் சுகாதார எச்சரிக்கைகளின் அளவு பாக்கெட் டுகளில் முன்பு இருந்ததைவிட அதிகமாக இருக்கும். அதாவது முன்பு இருந்த 50% அளவு இப் போது 75% ஆக உயரும்.\n“சட்டத்தில் கொண்டு வரப் பட்டுள்ள மாற்றங்கள் இந்தக் கொடிய பழக்கத்தைத் தொடங்கா திருக்க அறிவுறுத்தவும் புகைபிடிப் பதை விட்டொழிக்க மக்களுக்கு ஆலோசனை கூறவும் பொதுவில் புகையிலை இல்லா வாழ்க்கைப் பாணியை ஏற்றுக்கொள்ள சிங்கப் பூரர்களை ஊக்கப்படுத்தவும் உதவும்,” என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் எட்வின் டோங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.\nஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இத்தகைய மாற்றங்கள் நல்ல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என்று சுட்டிய அமைச்சர், உரிமமின்றி புகையிலை பொருட்களை இறக்குமதி செய் தல், விநியோகித்தல், வைத்திருத் தல், விற்பனை செய்தல் ஆக���யவற் றுக்கு மேலும் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும் என்றும் விவரித்தார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nநேற்று நடைபெற்ற தேசின தின அணிவகுப்பின் கூட்டு ஒத்திகை யின்போது, தேசிய தின அணிவகுப்பு 2019 அணிவகுப்பு மற்றும் சடங்குபூர்வ அங்கங்கள் துணைக் குழுத் தலைவர் மூத்த லெஃப்டினண்ட் கர்னல் லோ வூன் லியாங் (நடுவில்), அணிவகுப்புத் தளபதி லெஃப்டினண்ட் கர்னல் எல்வின் சூ, அணிவகுப்பு ரெஜிமெண்டல் சார்ஜண்ட் மேஜர் மாஸ்டர் வாரண்ட் அதிகாரி சோங் வீ கியோங் ஆகியோருடன் அணிவகுப்பு பங்கேற்பாளர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஅணிவகுப்பில் பங்கேற்கும் தொண்டூழியர் அணி\nபோதைப்பொருள், குடிநுழைவுக் குற்றங்களுக்காக 30 பேர் கைது\nகடன்முதலை தொந்தரவுக்காக ஆடவர் ஒருவர் கைது\nகப்பல் தலைவர்: இறந்துவிட்டார் என்று நினைத்தோம்\nஇசை காணொளி: உள்ளூர் பாடகர் பிரவின் சைவி கனடா பாடகருடன் இணைந்த படைப்பு\nசிராங்கூன் ரோடு தாக்குதல்; ஒப்புக்கொண்ட இளையர்\nதலைவிரித்தாடும் மலேசியா ஓரினச் சேர்க்கை காணொளி விவகாரம்\nஎண்ணெய் கப்பல்களைத் தாக்கியதில் ஈரானுக்கு தொடர்பு இருப்பதாக வெளிவந்த காணொளி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nமூப்படையும் சமூகத்துக்கு ஏற்ற வசதியான வீவக வீடுகள்\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\nபண்பாடு, மொழியைக் கற்றுத் தந்த முகாம்\nஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரியில் வழிகாட்டு ஆசிரியர் திரு வீரமுத்து கணேசன், 57, தமிழ் வகுப்பில் தம் மாணவர் களுடன் கலந்துரை யாடுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதமிழ் ஆர்வத்தை வளர்க்க அதிக வாய்ப்பு\nகலைகளும் உணர்வுகளும் சங்கமித்த படைப்பு\nதற்காப்புப் படைத் தலைவர் ‘லெஃப்டினென்ட் ஜெனரல்’ மெல்வின் ஓங்கிடமிருந்து (வலது) ‘தங்க இடைவாள் விருதை’ பெற்றுக்கொள்ளும் மூன்றாம் ‘சார்ஜண்ட்’ ஜெ. ஹரிஹரன். படம்: தற்காப்பு அமைச்சு\nஉயரிய ‘தங்க இடைவாள் விருது’ பெற்ற ஹரிஹரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/159593-if-any-chance-to-gkvasan-joining-bjp.html?artfrm=home_breaking_news", "date_download": "2019-06-16T19:01:51Z", "digest": "sha1:I4HWYQ6HNRMSTU65GC3XD2XO3JAGU3SA", "length": 24264, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "பா.ஜ.க-வில் ஜி.கே.வாசன்..? - தகிக்கும் த.மா.கா | if any chance to g.k.vasan joining bjp?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:02 (12/06/2019)\nதமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக, மத்திய அமைச்சராக இருந்த வாசன், அதற்குப் பின்னால் இனி தமிழகத்தைப் பற்றிய சிந்தனை மட்டுமே நமக்குத் தேவை என எண்ணினார்.\nமக்களவைத் தேர்தலில் தி.மு.க தரப்பில் காங்கிரஸ் இருப்பதால், வேறு வழியின்றி அ.தி.மு.க-வுடன் கூட்டணியமைத்து தேர்தலைச் சந்தித்தார் ஜி.கே.வாசன். உள்ளாட்சித் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடரும் என்றே கூறப்படுகிறது. இதனிடையே, ` ஜி.கே.வாசன் பா.ஜ.க-வுடன் இணைய உள்ளார். பா.ஜ.க-வின் தமிழகத் தலைவராகவும் பொறுப்பேற்கிறார்’ என்ற தகவல்கள் பரவிவருகின்றன. அதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பதை அறிய, தமிழ்மாநில காங்கிஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, ``அகில இந்திய காங்கிரஸிலிருந்து ஜி.கே.வாசன் வெளியேறி தமிழ்மாநில காங்கிரஸை உருவாக்கினார். இதற்குக் காரணம், அகில இந்திய அரசியல் கட்சியில் மாநில நலன் சார்ந்த பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கிடைப்பதில்லை என்று கருதினார் அவர்.\nகுறிப்பாக காவிரி, முல்லைப்பெரியார், ஈழத்தமிழர்கள் பிரச்னை உள்ளிட்ட மாநில நலன் சார்ந்த பிரச்னைகளில், அகில இந்திய தலைமை கண்டும் காணாமல் இருப்பதால், இனி தேசிய கட்சியில் இருப்பதில் பிரயோஜனமில்லை என்ற முடிவுக்கு வந்த ஜி.கே.வாசன���, தமிழ்மாநில காங்கிரஸை உருவாக்கி, `வளமான தமிழகம், வலிமையான பாரதம்’ மாநில நலன் சார்ந்த தேசியப் பார்வையோடு இயக்கத்தை உருவாக்கி நடத்திக்கொண்டிருக்கிறார். கடந்த 4 ஆண்டுகளாக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலன் கூட்டணியில் அங்கம் வகித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்தார்.\nஅந்தக் கூட்டணியில் பா.ஜ.க-வும் இடம்பெற்றது. தமிழ் மாநில காங்கிரஸ் அ.தி.மு.க-வுடன்தான் கூட்டணி வைத்ததே தவிர, பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்கவில்லை. இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின், தமிழ்மாநில காங்கிரஸ் வருகின்ற 16-ம் தேதி மாவட்டத் தலைவர்கள், பார்வையாளர்கள் கூட்டம் சென்னையில் நடத்த உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டு சேர்ந்து தேர்தலை சந்திக்க வேண்டும், அதில், த.மா.கா எந்தெந்தப் பகுதிகளை கேட்டுப் பெறவேண்டும் என்பது பற்றியெல்லாம் ஆலோசிக்க இந்தக் கூட்டம் கூட்டபடுகிறது. மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைத்திருக்கிறது.\nதமிழகத்தில் பா.ஜ.க-வின் தலைவர் யார் என்பதை அகில இந்தியத் தலைமை தீர்மானிக்கும். வாசனைப் பொறுத்தவரை தமிழ்மாநில காங்கிரஸ், பா.ஜ.க-வுடன் சேரவேண்டிய நிர்பந்தம் அவருக்கில்லை. வாசனை தங்கள் கட்சியில் இணைத்துக்கொள்ளவேண்டிய நிர்பந்தம் பா.ஜ.க-வுக்கும் இல்லை. ஏனென்றால், அகில இந்திய காங்கிரஸில் பொதுச்செயலளாராக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக, மத்திய அமைச்சராக இருந்த ஜி.கே.வாசன், அதற்குப் பின், இனி தமிழகத்தைப் பற்றிய சிந்தனை மட்டுமே நமக்குத் தேவை என எண்ணினார். எப்படி, அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர், 1969-ல் காங்கிரஸ் பிளவுக்குப் பின், தன்னுடைய அரசியலை தமிழகத்தோடு நிறுத்திக்கொண்டாரோ, அதேபோல வாசனும் தமிழகத்தின் நலன் சார்ந்து, தமிழகத்தின் வளர்ச்சி சார்ந்து இந்த இயக்கத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்.\nஎனவே, பா.ஜ.க-வுடன் சேரவேண்டிய சூழ்நிலையுமில்லை, அவசியமுமில்லை. தமிழகத்திலிருக்கும் காங்கிரஸ் தலைமை 9 இடங்களைப் பெற்று 8 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. தொண்டர்கள் என்று பார்த்தால், காங்கிரஸைவிட தமிழ் மாநில காங்கிரஸில் தொண்டர்கள் அதிகம். காரணம், மூப்பனரால் உருவாக்கப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ், இன்றைக்கு அவரது மகன் வாசனாலும் நடத்தப்படுகிறது. எனவே, த��ண்டர்களைப் பொறுத்தவரை தேசிய எண்ணம் கொண்டவராக இருந்தாலும்கூட, மூப்பனாரிடம் இருந்த பாசத்தால் தொடர்ந்து கட்சியில் இருக்கிறார்கள்.\nபா.ஜ.க-வுடன் தமிழ்மாநில காங்கிரஸ் இணையப்போகிறது, ஜி.கே.வாசன் பா.ஜ.க தலைவராகப்போகிறார் என்ற வதந்தியைக் கிளப்பி, அதன்மூலம் த.மா.கா தொண்டர்களைத் தன்பக்கம் இழுத்துவிடலாம் என காங்கிரஸ் தலைமை கணக்கப்போடுகிறது. தமிழ்மாநில காங்கிரஸைப் பொறுத்தவரை ஜி.கே.வாசன், ஒருபோதும் பா.ஜ.க-வுடன் தன்னை இணைத்துக்கொள்ள மாட்டார். இயக்கத்தைத் தொடர்ந்து வழிநடத்துவார் என்பது த.மா.க தொண்டர்களின் எண்ணமும் அதுதான்” என்கின்றனர்.\ng. k. vasantamil manila congressbjpஜி.கே.வாசன்தமிழ் மாநிலக் காங்கிரஸ்\n`ஒரு கேள்வி கேட்டேன், அம்மாவின் பதில் இன்றும் நினைவில் இருக்கு'- தாய்க்கு 2-வது திருமணம் செய்துவைத்த மகன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n'மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nமருத்துவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள் - காரணம் என்ன\n`குடிக்கத் தண்ணீர் இல்லை; குடும்பத்தோடு தற்கொலைக்கு அனுமதியுங்கள்' - மோடிக் கடிதம் எழுதிய விவசாயி\n`கழுத்தை அண்ணன் இறுக்கினான்; கத்தியால் அப்பா குத்தினார்' - உ.பி-யில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n - உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான ஜப்பான்\n`180-க்கு மைனஸ் 25 மார்க் எடுத்தவருக்கு டாக்டர் சீட்' - நீட் குளறுபடியைச் சுட்டிக்காட்டும் அன்புமணி\nபீகார் மக்களை அச்சுறுத்தும் மூளைக்காய்ச்சல் - 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி\n' - கஜா பாதிப்பிலிருந்து மீள பட்டுக்கோட்டை இளைஞர்களின் நம்பிக்கை முயற்சி\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/11/1.html", "date_download": "2019-06-16T19:10:53Z", "digest": "sha1:WN2KWC3N5TPAOLG7O2OISZ45OC73YU2D", "length": 37578, "nlines": 137, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஓட்டுநரின்றி 1 மணித்தியாலம் ஓடிய ரயில், தடம்புரளச் செய்யப்பட்டு நிறுத்தம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஓட்டுநரின்றி 1 மணித்தியாலம் ஓடிய ரயில், தடம்புரளச் செய்யப்பட்டு நிறுத்தம்\nஓட்டுநரில்லாமல் விரைந்து சென்ற ரயில் ஒன்று தொலைவிலிருந்து தடம்புரளச் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டது.\nஅவுஸ்திரேலியாவில் இரும்புத் தாது அந்தச் சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டிருந்தது. 268 பெட்டிகளைக் கொண்ட அந்தச் சரக்கு ரயில் மணிக்கு 110 கிலோமீற்றர் வேகத்தில் சுமார் 1 மணி நேரம் ஓட்டுநரில்லாமல் சென்றது.\nசுரங்க நிறுவனமான பி.எச்.பியுக்கு சொந்தமான அந்த ரயில் தடம் புரண்டதில் சுமார் 1,500 மீற்றர் ரயில் தண்டவாளம் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.\nஓட்டுநரில்லா ரயிலால் விபத்து நேரக்கூடுமென அஞ்சிய நிறுவனம், வேண்டுமென்றே ரயில் தண்டவாளத்தில் மாற்றம் செய்து ரயிலைத் தடம் புரளச் செய்தது.\n2 கிலோமீற்றர் நீளமுள்ள ரயிலின் ஒரு பெட்டியைச் சோதனை செய்ய ஓட்டுநர் வண்டியிலிருந்து இறங்கியபோது அவரில்லாமலேயே ரயில் நகர ஆரம்பித்துள்ளது. ஓட்டுநரில்லாமல் ரயில் எப்படி நகர்ந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. அது குறித்து விசாரணை நடத்தவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nமுஸ்லிம் சமூகத்திற்கு,, மகிழ்ச்சியான செய்தி\nகிழக்கு பல்கலைக்கழகக்தின் மருத்துவ பீடத்தை சேர்ந்த இரு பெண் வைத்தியர்கள் #மகப்பேற்று துறைக்கு VOG தேர்வு கல்முனையை சேர்ந்த பெண் வைத...\nபாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன், சீறிப்பாய்ந்த ரிஸ்வி முப்தி\nஎமக்கும் சஹ்­ரா­னுக்கும் இடையில் கருத்து முரண்­பா­டுகள் இருந்­தன. ஆனால் சஹ்ரான் இவ்­வாறு மிலேச்­சத்­த­ன­மான கொலை­கா­ர­ணாக மாறுவர் என நா...\nமுஸ்லிம்களை மாத்திரம் நீதிமன்றத்திலிருந்து, வெளியேறுமாறு கூறிய நீதிபதி - குளியாப்பிட்டியில் கொட��ரம்\n- மொஹமட் அசாம் - முஸ்லிம்கள் மட்டும் நீதிமன்ற கட்டிடத்திலிருந்து வெளியேறுமாரு கூறிய சம்பவமொன்று 2019.05.31 வெள்ளிக்கிழமை குளியாப்ப...\nகருத்தடை செய்யப்பட்ட முஸ்லிம் பெண்கள் - திடுக்கிடும் தகவல் ஆதாரங்களுடன் வெளியானது, காசல் வைத்தியசாலையில் அக்கிரமம்\n(சுலைமான் றாபி) கொழும்பு காசல் வைத்தியசாலையில் முஸ்லிம் பெண்கள் கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்...\nDr ஷாபி நிரபராதி, குற்றவாளிக்கான எந்த ஆதாரமும் இல்லை - சுகாதார அமைச்சு பிரகடனம்\nகுருநாகல் டாக்டர் ஷாபி தொடர்பில் விசாரிக்க சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட குழு தனது விசாரணைகளை முடித்துக் கொண்டுள்ளதாக தகவல். கர...\nபள்ளிவாசல்கள் வீடுகளில் உள்ள குர்ஆன், ஹதீஸ் வசனங்களை ஒரு மணித்தியாலத்திற்குள் அகற்ற உத்தரவு - பொலிசார் அக்கிரமம்\nஏறாவூர் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகளில் காணப்படும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்கள் அனைத்தையும் ஒரு மணித்தியாலத்திற்குள்...\nநான் முஸ்லிமாக பிறந்திருந்தால், சஹ்ரான் போன்றவராக மாற வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் - ஞானசார\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலை குண்டை வெடிக்க செய்த சஹ்ரான் ஹசீம் இலங்கையின் இளைஞன் எனவும், முஸ்லிம் இனத்தவராக பிறந்திருந்தால் தானும்...\nஞானசாரருடன் பேச, ஜம்மியத்துல் உலமா தயாரில்லை - மகா சங்கத்தினருடன் பேசவே விருப்பம்\nதம்முடன் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா வெளிப்படையாக பேச முன்வர வேண்டுமென பொதுபல சேனா செயலாளர் ஞானசாரர் வலியுறுத்தி இருந்தார். இந்நி...\nசிங்கள பெண் உத்தியோகத்தர், கையில் அபாயாவோடு நிற்கும் காட்சி\n- Rukaiya Ruky - ஜித்தாவில் உள்ள இலங்கை கொன்ஸுலூட் அலுவலகத்தில் பணி புரியும் சிங்கள பெண் உத்தியோகத்தர் ஒருவர் பணி முடிந்து செல்வதற்காக...\nபள்ளிவாசல் சோதனையையும், முஸ்லிம்களை கைது செய்வதையும் நிறுத்தக்கூடாது - இனவாதம் கக்கும் மகிந்த\nதனது தலைமையிலான அரசாங்கத்தில், இந்த நாட்டில் எந்தவொரு பயங்கரவாதத்துக்கும் இடமளிக்கப் போவதில்லையென எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு, இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதியபடி, பயனித்தவர் கைது - ஸ்ரீலங்கன் விமானத்தில் அக்கிரமம்\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் சீ ஐ டி யினர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வை...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/184282/news/184282.html", "date_download": "2019-06-16T19:36:46Z", "digest": "sha1:N2DLAXAXAHJNN3WTX5RTUPGRVDTL2B24", "length": 13620, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "மருத்துவப் படிப்பில் சேர இனி ஆன்லைனில் ஆண்டுக்கு 2 முறை நீட் தேர்வு : மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!! : நிதர்சனம்", "raw_content": "\nமருத்துவப் படிப்பில் சேர இனி ஆன்லைனில் ஆண்டுக்கு 2 முறை நீட் தேர்வு : மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nதேசிய தேர்வு முகமை மூலம் நுழைவுத்தேர்வு எழுதும் 40 லட்சம் மாணவர்கள் பயன் அடைவார்கள்.\n* சிபிஎஸ்இ, ஏஐசிடிஇ ஆகிய கல்வி நிறுவனங்களின் பணிச்சுமை குறையும்\n* தேசிய தேர்வு முகமை மூலம் மாணவர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதுடன், அவர்களின் நுண்ணறிவு, சிக்கலான கேள்விகளுக்கு பதிலளிக்கும் திறன் ஆகியவற்றை மதிப்பிட முடியும்.\nபுதுடெல்லி: மருத்துவ படிப்பில் சேருவதற்கான தேசிய அளவில் நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வு இனி ஆன்லைனில் ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும் என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும், இத்தேர்வை சிபிஎஸ்இ.க்கு பதிலாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘தேசிய தேர்வு முகமை’ நடத்த உள்ளது. நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேருவதற்காக ‘நீட்’ என்ற பெயரில் தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல், ஐஐடிபொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக ஜேஇஇ மெயின் தேர்வு, பேராசிரியர்கள் பணியிடத்திற்கான நெட் தேர்வு, மேலாண்மை படிப்புகளுக்கான சிமேட் தேர்வு, பார்மசி படிப்புகளுக்கான ஜிபாட் உள்ளிட்ட தேசிய நுழைவுத்தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இவற்றில் நீட், ஜேஇஇ, நெட் தேர்வுகளை மத்திய இடைநிலை கல்வி வாரியமும் (சிபிஎஸ்இ), சிமேட், ஜிபாட் தேர்வுகளை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலும் (ஏஐசிடிஇ) நடத்தி வருகின்றன.\nஇதில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு நடத்த தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதோடு, வினாத்தாள் மொழிபெயர்ப்பிலும், மாணவர்களுக்கு தேர்வு மையம் ஒதுக்கீடு செய்வதிலும் சிபிஎஸ்இ பொறுப்பின்றி செயல்பட்டதாக தமிழகம் உட்பட நாடு முழுவதும் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதற்கிடையே, தேசிய நுழைவுத்தேர்வுகளை நடத்த தன்னாட்சி அதிகாரம் பெற்ற தனி அமைப்பு அமைக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2019ம் ஆண்டு முதல் நீட் உள்ளிட்ட தேசிய நுழைவுத்தேர்வுகளை நடத்த, புதிதாக ‘தேசிய தேர்வு முகமை’ (என்டிஏ) என்ற அமைப்பு உருவாக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. இதற்கு மத்திய அமைச்சரவையும் அனுமதி வழங்கியது.\nஇந்நிலையில், நுழைவுத்தேர்வு விஷயத்தில் அதிரடி மாற்றம் செய்வதற்கான அறிவிப்பை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று வெளியிட்டார். அதில், நீட் தேர்வு இனிமேல் ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய மாற்றங்கள் இடம் பெற்றுள்ளன. இது குறித்து அமைச்சர் ஜவடேகர் கூறியதாவது: நீட், நெட், ஜேஇஇ, சிமேட், ஜிபாட் உள்ளிட்ட அனைத்து தேசிய நுழைவுத்தேர்வுகளையும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய தேர்வு முகமையே நடத்தும். இதில், நீட், ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும். நீட் தேர்வு ஆண்டுதோறும் பிப்ரவரி, மே மாதத்திலும், ஜேஇஇ தேர்வு ஜனவரி, ஏப்ரல் மாதத்திலும் நடக்கும்.\nஇதில் ஏதேனும் ஒரு தேர்வை தேர்ந்தெடுத்து மாணவர்கள் எழுதலாம். அல்லது விருப்பப்பட்டால் 2 தேர்வையும் எழுதலாம். இரண்டில் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தார்களோ அதுவே கணக்கில் கொள்ளப்படும். தேர்வுகள் அனைத்தும் சர்வதேச விதிமுறைகளின் கீழ், முழு பாதுகாப்புடன் நடக்கும். எனவே, வினாத்தாள் கசிவு போன்ற பிரச்னைகளுக்கு இடமில்லை. வினாத்தாள் கசிவை கண்டறியும் வழிவகையும் செய்யப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் எளிதாக தேர்வு எழுதும் வகையிலும், வெளிப்படைத் தன்மையுடனும் தேர்வுகள் நடத்தப்படும்.இந்த தேர்வுகள் 4-5 நாட்கள் கால இடைவெளிக்குள் நடத்தப்படும். மாணவர்கள் தங்கள் விருப்பமான தேதியில் தேர்வு எழுதலாம். பாடத்திட்டம், வினாத்தாள் அமைப்பு, மொழிகள், கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை.தேர்வு அட்டவணை அமைச்சக இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும். ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வை வழக்கம் போல், ஐஐடிகளே நடத்தும்.இவ்வாறு அவர் கூறினார்.\nதேசிய நுழைவுத்தேர்வுகள் அனைத்தும் கணினி வழியாகவே நடத்தப்படும் என அமைச்சர் ஜவடேகர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘‘கணினி வழியில் தேர்வுகள் நடத்தப்படுவதால் வெளிப்படைத்தன்மை ஏற்படும். இதில் கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி, அவர்களுக்கு பயிற்சி அளிக்க மாவட்டம் தோறும் கணினி மையங்கள் அமைக்கப்படும். அங்கு ஆகஸ்ட் இறுதியில் இருந்தோ அல்லது செப்டம்பரில் இருந்தோ மாணவர்கள் பயிற்சி பெறலாம்’’ என்றார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nபொது மக்கள் அறியாத 10 விமான ரகசியங்கள்\nஇங்கிலாந்து ராணிக்கு இருக்கும் 9 வியப்பூட்டும் அதிகாரங்கள்\n1959 -ல் இந்தியாவில் நடந்த ராணுவ கள்ளக்காதல் கொலைவழக்கு\nகுழந்தைகள் அமிலத்தை உட்கொண்டால் என்ன செய்வது\nவாழ்க்கை இனிக்க வழிகள் உண்டு\nஆண்&பெண் இருவரது செக்ஸ் தடைகள்\nகண்டமனூர் ஜமீன் கதை – தேனி மாவட்டம்\nவெற்றிகரமாக பேரம் பேசும் வழிகள்\nஇந்தியா வரும் முன்னே, அமெரிக்கா வரும் பின்னே \nவீரப்பன் கோவில் லாக்கர் உடைக்கப்பட்ட மர்மம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/france-eiffel-tower-news/", "date_download": "2019-06-16T18:33:50Z", "digest": "sha1:N33EJZGCQYUDSZYKYBLXRSG35ZHZCNUC", "length": 6524, "nlines": 112, "source_domain": "dinasuvadu.com", "title": "324 மீட்டர் ஈபில் டவரில் 488 அடி உயரம் ஏறிய இளைஞர்! மூடப்பட்ட ஈபில் டவர்! | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome உலகம் 324 மீட்டர் ஈபில் டவரில் 488 அடி உயரம் ஏறிய இளைஞர்\n324 மீட்டர் ஈபில் டவரில் 488 அடி உயரம் ஏறிய இளைஞர்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் அடையாளமாக இருக்கும் ஈபிள் டவரை காண உலகெங்கிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் தினமும் குவிந்து வருவது வழக்கம். இந்த டவர் உயரம் 324 மீட்டராகும்.\nஇந்த டவர் மீது ஒரு இளைஞர் அங்குள்ள பாதுகாவலர்கள் யாருக்கும் தெரியாமல் ஏறிக்கொண்டிருந்தார். அவர் ஏறிக்கொண்டிருக்கும் போது கவனித்த சில சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்தனர். உடனே விரைந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்த முற்பட்டனர்.\nஆனால் அவர் அதற்குள் 149 மீட்டர் அதாவது 488 அடி உயரத்தில் ஏறி விட்டார். தன்னை கட்டாயப் படுத்தினால் அங்கிருந்து குதித்து விடுவேன் எனவும் அங்குள்ள பாதுகாவலர்களை பார்த்து மிரட்டினார். இதனால் அங்கு சுற்றுலா பயணிகள அனுமதிக்க மறுத்துவிட்டனர். பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு அவர் நீக்கப்பட்டார் இதன் காரணமாக ஈபில் டவர் தற்காலிகமாக மூடப்பட்டது. இதற்கு முன்னர் ஏற்கனவே 980 அடி உயரம் கொண்ட ஒரு கோபுரத்தின் மீது ஏறினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகிரிக்கெட் வாரியத்தை பகிரங்கமாக பங்கப்படுத்திய பங்காளி வீரர் ..\nNext articleபொள்ளாச்சி பாலியல் வழக்கு : இன்று ஆஜராக நக்கீரன் கோபாலுக்கு சிபிஐ சம்மன்\n மக்களின் நலனுக்காக எதையும் எதிர்கொள்ள தயங்கமாட்டோம் – சவுதி அரேபியா திட்டவட்டம்\nஹீல்ஸிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஜப்பான் நாட்டுப் பெண்கள்\nகாரில் இருந்து அணைக்காமல் தூக்கி வீசப்பட்ட சிகெரட்..\nவீசிய முதல் பந்திலே விக்கெட்டை பறித்த தமிழக வீரர் விஜய் சங்கர் \nமுகத்தில் கண்ணாடி குத்து வாங்கிய யாருடா மகேஷ் திரைப்பட ஹீரோ\nபிரியங்கா சோப்ராவுக்கு அவரது கணவர் படுக்கை அறையில் விதித்த கட்டுப்பாடுகள்\nபாகிஸ்தானை வேட்டையாடிய கோலி , ரோஹித் இமாலய இலக்கு வைத்த இந்திய அணி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-06-16T18:55:12Z", "digest": "sha1:GR4A5GGNFJCGXNVHWYHUNH7642ZINLVB", "length": 7049, "nlines": 82, "source_domain": "kallaru.com", "title": "கல்லாறு வாசகர்களுக்கு.", "raw_content": "\nஎங்கள் மாவட்டம் ஓர் பார்வை\nமறைந்த முன்னாள் எம்.பி சிவசுப்பிரமணியன் உடலுக்கு தி.க. தலைவர் அஞ்சலி\nஅரியலூரில் ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வுப் பேரணி\nஜெயங்கொண்டம் அருகே மனைவி திட்டியதால் கணவர் தற்கொலை.\nஜெயங்கொண்டம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியல்\nஎங்கள் மாவட்டம் ஓர் பார்வை\nகல்லாறு என்ற கிளையாறு வி.களத்தூரில் ஓடினாலும் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் கொண்டு சேர்த்தது எமது கல்லாறு.காம் என்பதில் பெறுமை கொள்கிறோம்.\nஎமது இந்த இணையதளத்தில் பெரம்லூர் மாவட்டத்தின் சிறப்புகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை விபரங்கள், மாவட்ட ஆட்சியர் அறிவிப்புகள் மற்றும் தினசரி செய்திகளை தர திட்டமிட்டுள்ளோம்.\nநமது மாவட்டத்தில் உள்ள திறமையானவர்களின் ஆக்கங்களை வெளிப்படுத்த எமது கல்லாறு ஒரு இணைப்பு பாலமாக செயல்பட காத்திருக்கிறது. உங்கள் ஆக்கங்கள் எழுத்தாகவோ, நடிப்பாகவோ, வீடியோ வடிவமைப்பாகவோ, புகைப்பட தொகுப்பாகவோ எப்படி இருந்தாலும் எங்களிடம் வாருங்கள் வாய்ப்புகள் தர நாங்கள் ரெடி..\nநமது கல்லாறு.காம் என்கிற இந்த இணையதளத்தில் பெரம்பலூர் மாவட்ட செய்திகள் அனைத்தையும் பிரபல பத்திரிக்கை செய்திகளிருந்து எடுத்து தருகிறோம்.\nநமது மாவட்ட கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்கள், பள்ளிக்கூட நிகழ்ச்சிகள் அனைத்தையும் எங்களுக்கு தெரியப் படுத்தலாம். அதையும் நமது இணைய தளத்தில் பதிவு செய்து மக்களுக்கு கொண்டு சேர்ப்போம்.\nஉங்கள் நிறுவனத்தினை எங்கள் வெப்சைட்டில் ரிஜிஸ்டர�� செய்து உங்கள் காண்டாக்ட் எண்கள் மற்றும் விலாசங்களை எளிதாக மற்றவர்களுக்கு கிடைக்கும் படி செய்கிறோம்.\nஉங்களுடைய ஆக்கங்கள், புகைப்படங்கள் அனைத்து எங்கள் வெப்சைட்டில் அப்டேட் செய்து உங்கள் திறமைக்கு வாய்ப்புகள் தருகிறோம்.\nகற்றதை கற்பிப்போம் கல்லாதவற்கு மட்டுமல்ல…\nபெரம்பலூரில், தடுப்பு சுவரில் மோதி லாரி விபத்து\nபிரதமரின் உதவித்தொகை திட்டம்: விவசாயிகளுக்கு அழைப்பு\nபெரம்பலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 1,09,382 லட்சம் பேர் பயன்\nநாரணமங்கலம் கோவில் தேரோட்டம் நடைபெற பொதுமக்கள் நூதன வழிபாடு.\nபெரம்பலூர் அருகே விஷம் குடித்து விட்டு டிக்-டாக்கில் வீடியோ வெளியிட்ட பெண் சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/12020018/1008324/Chennai-College-Students-Pay-TM-Fraud.vpf", "date_download": "2019-06-16T19:24:54Z", "digest": "sha1:DL7LUG2AUPJ3TW7DK6TTKFWV2RONGQHJ", "length": 10258, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "மளிகை கடையில் கல்லூரி மாணவர்கள் நூதன மோசடி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமளிகை கடையில் கல்லூரி மாணவர்கள் நூதன மோசடி\nபதிவு : செப்டம்பர் 12, 2018, 02:00 AM\nசென்னை துரைப்பாக்கத்தில் உள்ள மளிகை கடையில் போலி பே.டி.எம். ஆப் மூலம் 3 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதுரைப்பாக்கத்தில் சரவணன் என்பவர் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இவரது கடையில் பொருட்களை வாங்கி பே.டி.எம்.ஆப் மூலம் பணம் செலுத்துவது வழக்கம். இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக வங்கி கணக்கில் குறிப்பிட்ட தொகை வரவு வைக்கப்படாததை கண்டு சரவணன் அதிர்ச்சியடைந்துள்ளார். வங்கி மற்றும் பே.டி.எம் ஆப் ஊழியர்களிடம் விசாரித்துவிட்டு மாணவர்களிடம் விசாரித்துள்ளார்.\nஅப்போது கல்லூரி மாணவர்கள் டேனியல் மற்றும் கிசாந்த் போலி பே.டி.எம் ஆப் மூலம் பணத்தை செலுத்தி வந்தது தெரியவந்தது. கடந்த 3 மாதங்களில் 2 லட்சத்து 80 ஆயிரம் வரை மாணவர்கள் மோசடி செய்துள்ளனர். சம்பவம் குறித்து சரவணன் அளித்த புகாரின் பேரில், இரு மாணவர்களையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nமிடுக்கான தோற்றம், கனிவான ���ுணம் : காத்திருந்து கொள்ளையடிக்கும் நூதன திருடன் கைது\nமுன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் பழகி நட்பை பெற்ற பின் கொள்ளையில் ஈடுபடும் நூதன திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.\nவிமானத்தில் இயந்திரக் கோளாறு : விமானியால் உயிர்தப்பிய பயணிகள்\nசென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டிய விமானத்தில் இருந்த கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் உயிர்தப்பினர்.\nநெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nநெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.\nநடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்...\nமும்பையில் சினிமா படப்பிடிப்பை முடித்துவிட்டு விமானம் மூலம் சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்.\nதங்கத்தால் உருவாக்கப்பட்ட உலகக் கோப்பை : புதுக்கோட்டை நகை கடை உரிமையாளர் அசத்தல்\nபுதுக்கோட்டையில் நகைக் கடை உரிமையாளர் ஒருவர் ஒரு இன்ச் உயரத்தில் தங்க உலகக் கோப்பையை உருவாக்கியுள்ளார்.\nவாட்டி வதைக்கும் கோடை வெயில் : கடல் நீரில் குளித்து மகிழும் சிறுவர்கள்\nஅக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் மாமல்லபுரம் பகுதியில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.\nவடமாநில கூலித்தொழிலாளி சடலமாக மீட்பு - கொலையா தற்கொலையா\nஆம்பூர் அருகே தொழிற்சாலையில் தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டுள்ளது சக தொழிலாளிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதண்ணீர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை : ஆசிரியர் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்\nதமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.\nஉடுமலை அருகே பூட்டியே கிடக்கும் திருமூர்த்தி அணை படகு இல்லம் : மீண்டும் இயக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை\nஉடுமலை அருகே திருமூர்த்தி அணை பகுதியில் உள்ள படகு இல்லம் பூட்டி கிடப்பதால் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/159336-robert-downey-jr-announces-plan-to-save-the-environment.html", "date_download": "2019-06-16T18:37:08Z", "digest": "sha1:WDLLETIZP2APEFWRF7Z2VOUA43W2DJCJ", "length": 25677, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "``உலகைக் காக்கத் திரும்ப வரும் `அயர்ன் மேன்'!” - ராபர்ட் டௌனி ஜூனியரின் அவெஞ்சர்ஸ் திட்டம் | Robert Downey Jr. Announces plan to save the environment", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:49 (08/06/2019)\n``உலகைக் காக்கத் திரும்ப வரும் `அயர்ன் மேன்'” - ராபர்ட் டௌனி ஜூனியரின் அவெஞ்சர்ஸ் திட்டம்\nஅயர்ன்மேன் பற்றிய அறிமுகம் பெரிதாக யாருக்கும் தேவையிருக்காது. MCU வரிசையில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வெளியான பெரும்பாலான படங்களில் அயர்ன்மேன் கதாப்பாத்திரமே மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. டோனி ஸ்டார்க் கவசத்தை அணிந்து கொண்டு அயர்ன்மேனாக மாறுவார். படங்களில் டோனி ஸ்டார்க் கதாப்பாத்திரத்தில் நடித்தவர் ராபர்ட் டௌனி ஜூனியர். சோகம் என்னவென்றால் இறுதியாக வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் உலகைக் காக்க உயிரைத் தியாகம் செய்திருப்பார் டோனி ஸ்டார்க். அடுத்த மார்வெல் படத்திலாவது அவர் திரும்பி வந்துவிட மாட்டாரா என்று ரசிகர்கள் கடவுளை வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்த்தது போலவே இப்போது புதிதாக ஒரு அயர்ன்மேன் திரும்ப வரப்போகிறார். ஆனால் இந்த முறை திரையில் அல்ல நிஜத்தில்.\nஎன்ன செய்யப்போகிறார் ராபர்ட் டௌனி ஜூனியர்\nகிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கும் மேலாக MCU வரிசை படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் ராபர்ட் டௌனி ஜூனியர். ஒரு வழியாக அது முடிவுக்கு வந்த நிலையில் அடுத்து அவர் செய்யப்போகிறார் என்பதை அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். இந்நிலையில்தான் அவரது அடுத்த கட்ட நடவடிக்கைகளைப் பற்றி அறிவித்திருக்கிறார். இரண்டு நாள்களுக்கு முன்னால் அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் நடந்த ஒரு மாநாட்டில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டிருக்கிறார். அமேசான் நிறுவனம் சார்பில் நடத்தப்படும் இந்த மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு, ரோபோட் தொழில்நுட்பம், விண்வெளி ஆகியவை தொடர்பாக புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் ஒரு மேடையாகவும் இருந்து வருகிறது. இந்த வருடம் இதில் ராபர்ட் டௌனி ஜூனியரும் கலந்து கொண்டு பேசினார். அப்போதுதான் அவரது எதிர்காலத் திட்டத்தைப் பற்றியும் விளக்கியுள்ளனர். அதன்படி மேம்பட்ட தொழில்நுட்பங்களைச் சுற்றுச்சூழலுக்கு உதவும் வகையில் பயன்படுத்துவதுதான் அவரது திட்டம் எனத் தெரிவித்திருக்கிறார்.\nமார்வெல்லின் படத்தில் வரும் ஒவ்வொரு சூப்பர் ஹீரோவுக்கும் தனிப்பட்ட முறையில் ஏதோ ஒரு சூப்பர் பவர் இருக்கும். ஆனால் டோனி ஸ்டார்க் முழுவதுமாக தொழில்நுட்பத்தை மட்டுமே துணைக்கு வைத்து அதைச் சாத்தியப்படுத்தியிருப்பார். அதே போல ஜார்விஸ் என்ற கதாபாத்திரத்தையும் மார்வெல் ரசிகர்கள் நன்றாக அறிந்திருப்பார்கள். டோனி ஸ்டார்க் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) தொழில்நுட்பத்தின் பெயர் அது. தொடக்கம் முதலே அவருக்கு உறுதுணையாக இருக்கும். பெரும்பாலான வேலைகளை அதுவே செய்து விடும். ஜார்விஸ் படத்தில் வந்த ஒரு கதாபாத்திரம்தான் என்றாலும் கூட பத்து வருடங்களுக்கு முன்னால் அது நம்ப முடியாத ஒன்றாக இருந்தது. அயர்ன்மேனுக்கு இருந்ததைப் போலவே அதற்கும் ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு. படத்தில் அயர்ன்மேன் கவசத்தை முழுமையாக உருவாக்குவதற்கும், இயங்கவும் ஜார்விஸ் உதவி செய்யும். இப்படி தொழில்நுட்ப விஷயங்களில் அதிக ஈடுபாடு கொண்டவராகவே மார்வெல் படங்களில் டோனி ஸ்டார்க் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். அதே போல ராபர்ட் டௌனி ஜூனியர் படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் தொழில்நுட்பம் தொடர்பான விஷயத்தில் ஆர்வம் கொண்டவர். தற்போது சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த முடிவு செய்திருக்கிறார்.\n\"ரோபோட்டிக்ஸ் மற்றும் நானோடெக்னாலஜி மூலமாக அடுத்த பத்து வருடங்களில் முழுவதுமாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு நமது பூமியைச் சுத்தம் செய்து விட முடியும்\" என்ற ராபர்ட் டௌனி ஜூனியர் இந்தத் திட்டம் தொடர்பாக வல்லுநர் குழுவுடன் ஆலோசித்ததாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் அத்துடன் நின்று விடாமல் இதைச் செய்வதற்காக Footprint Coalition என்ற அமைப்பையும் அவர் தொடங்கியிருக்கிறார். அதைத் தொடர்ந்து அந்த பெயரில் ஓர் இணையதளம் ஒன்றும் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த அமைப்பின் செயல்பாடுகள் எந்த விதத்தில் இருக்கும் என்பது போன்ற தகவல்களைப் பெரிதாக ராபர்ட் டௌனி ஜூனியர் தெரிவிக்கவில்லை. மேடையில் டோனி ஸ்டார்க் கதாப்பாத்திரத்தை எடுத்துக்காட்டாக வைத்தே அவரது பேச்சு இருந்தது. படத்தில்தான் என்றில்லை இப்போது நிஜமாகவே உலகத்தைக் காக்கப் புறப்பட்டிருக்கிறார் ரியல் 'டோனி ஸ்டார்க் '.\n`இனி ஆப்களிடம் பயப்படாமல் லொக்கேஷன் ஷேர் செய்யலாம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n'மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nமருத்துவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள் - காரணம் என்ன\n`குடிக்கத் தண்ணீர் இல்லை; குடும்பத்தோடு தற்கொலைக்கு அனுமதியுங்கள்' - மோடிக் கடிதம் எழுதிய விவசாயி\n`கழுத்தை அண்ணன் இறுக்கினான்; கத்தியால் அப்பா குத்தினார்' - உ.பி-யில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n - உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான ஜப்பான்\n`180-க்கு மைனஸ் 25 மார்க் எடுத்தவருக்கு டாக்டர் சீட்' - நீட் குளறுபடியைச் சுட்டிக்காட்டும் அன்புமணி\nபீகார் மக்களை அச்சுறுத்தும் மூளைக்காய்ச்சல் - 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி\n' - கஜா பாதிப்பிலிருந்து மீள பட்டுக்கோட்டை இளைஞர்களின் நம்பிக்கை முயற்சி\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட ப\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\nதடம் மாறிய எடப்பாடி அரசு… வந்தது தண்ணீர்ப் பஞ்சம்\n'மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் க\n`கழுத்தை அண்ணன் இறுக்கினான்; கத்தியால் அப்பா குத்தினார்' - உ.பி-யில் சிறுமி\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\n`நான் கொல்லப்பட்ட��ல் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=61101027", "date_download": "2019-06-16T18:30:50Z", "digest": "sha1:GRZYRPXADTL4QYWLRPUMZNBSI27GEM5C", "length": 45428, "nlines": 1024, "source_domain": "old.thinnai.com", "title": "நினைக்க இனிக்கும் நெடுநல்வாடை! | திண்ணை", "raw_content": "\n(நான்குகாய் – மா – தேமா வாய்பாட்டில் அமைந்த அறுசீர் மண்டிலங்கள்)\nசீரார்ந்த செம்மொழியாம் செந்தமிழின் தமிழர்களின்\nஈரார்ந்த சான்றுகளாய் இலங்குவன நம்கழக\nகூரார்ந்த தொன்மையுறு கொழுஞ்செழுமை நாகரிகம்\nவேரார்ந்த சொன்மலியும் வியன்றமிழின் நுட்பமெலாம்\nபத்துப்பாட் டுடனெட்டுத் தொகைக்கழக இலக்கியமாம்\nமுத்தேழாம் பாட்டாகும் முழுத்திறத்தில் நக்கீரர்\nஎத்துணையும் சுவைகுன்றா தேந்துநெடு நல்வாடை\nஒத்தவகை கருத்தறியின் உணர்ந்துசுவைத் தேத்திடலாம்\nதலைவன்றன் பிரிவாற்றாத் தலைவிக்கோ நெடுந்துயரைத்\nஉலைவறியாத் தலைவனுக்கோ உறுவெற்றி ஞாட்பளிக்கும்\nகலைவறியா நிகழ்நடக்கும் காலமதும் வாடையெனக்\nநிலைபொருந்த பெயரிட்டார் ‘நெடுநல்வா டை’யெனவே\nசுவையான நிகழ்வுகளைச் சொல்லழகில் கலைநுட்பில்\nசவையேற்றும் நச்சருரை தந்தகருத் தெழுப்பியதோர்\nசுவைகூடும் இப்பாடல் சொலலகமா புறப்பொருளா\nஇவையிருக்க, சுருக்கமுற இப்பாடல் இயம்புவதை\nகூதிர்கா லத்தரசன் கொண்டமனை யாள்பிரிந்தான்\nகோதில்தூய் தலைவியுறும் கொடுந்துயரை செவிலித்தாய்\nஊதிகைநெல் தூவிதொழு துருகிமனம் கொற்றவையை\nஒருநூற்று எண்பதுடன் ஓரெட்டு அடிப்பாட்டில்\nபருகிடவே ஒவ்வொன்றாய் பார்த்திடுவோம் சுருக்கமுற\nஇருங்களியும் ஊர்செழிப்பும் ஈரநீர்ப்பூ விரிசிரிப்பும்\nஓங்கியவீ டமைந்ததெரு ஓராற்றைப் போல்கிடக்கும்\nவீங்குதிணி தோள்வலியர் விலங்கன்னார் முறுக்குடலர்\nஆங்கஞ்சா தலைந்திடுவர் அளிமூசு கட்குடியில்\nபாங்காக விளக்கேற்றிப் பனிமுல்லை நெல்தூவிப்\nமனையுறையும் ஆண்புறவு மகிழ்பெடையோ டுணாத்தேட\nவினையின்றி நி���்றவலி மிகவாகக் கால்மாற்றும்\nபுனைமாலை தவிர்பெண்டிர் பூச்செருக நறுங்கூந்தற்\nமுனைகொக்கி விசிறிதொங்கும் மூண்டிருக்கும் சிலந்திவலை\nதென்றலடி சாளரத்தின் திண்கதவங் குளிர்க்கஞ்சித்\nகன்னலுள தண்ணீரைக் கருதியுணார் குளிர்காய\nகுன்றியுள யாழிற்பண் கூட்டுதற்கே நரம்பைமுலைக்\nபுன்கூர்ந்த காதலர்கள் புலம்பிடுவர் பிரிதுன்பில்\nஅரசியின் மனை வகுத்த முறை\nகதிரவனின் வெப்பொளியில் காலிரண்டு குடகுணக்கில்\nஅதிலிரண்டு கோல்குறுக்காய் அளவிட்டு வைத்துப்பின்\nபொதிந்தொன்றன் மேலொன்றாய்ப் பொருந்தியொரு கோடாகும்\nமதிபுலவர் நூலறிந்தார் மயக்கின்றிக் கயிறிட்டே\nபுகுவாயில் யானையமர் மறவன்கைக் கொடியுயர்த்திப்\nமிகுமலையில் திறந்தன்ன மேலுயர நெடுவாயில்\nதகுவுயரத் திருக்கதவம் தாழமைத்துப் பிடிபொருத்தித்\nதெகுளுறவெண் கடுகொடுநெய் தேர்ந்தப்பி நெடுநிலையும்\nமணல்ஞெமிரும் முன்றிலிலே மானன்னம் துள்ளிமிக\nஉணவாம்புல் தெவிட்டபரி ஒலிகனைப்பும் நீர்வீழும்\nமுணங்கின்றி அகவொலியும் மூண்டுமலை எதிரொலியாய்\nஇணங்கலுறப் பலவொலியும் இவ்வாறே அரண்மனையில்\nபாவையகல் நெய்யூற்றிப் பருத்திரியும் நேரெரியப்\nதேவையுறு பள்ளிதொறும் தேங்கிருளை நீக்கியொளி\nகோவையலால் பிறஆண்கள் குறுகியலா வரையிருக்கும்\nபூவைமிகக் கொள்கொடிகள் பொலிவான்வில் குன்றின்மேல்\nவெள்ளியெனச் சுதைசாந்து வீசவொளி பூசிமிக\nவள்ளுரக்காழ் கருநிறத்தில் வாய்த்திருக்க நெடுஞ்சுவரோ\nஉள்ளியவே லைப்பாட்டில் உயர்வாகச் செய்ததைப்போல்\nகொள்ளையழ கோவியப்பூக் கொடிகளுடன் கருப்பெயர்தாங்\nநாற்பத்து அகவையுடை நால்வாய்ப்போர்க் களம்பட்டு\nஆற்றலுற கைவல்லான் அழகாகக் காற்குடமாய்\nஏற்றவகை இலையுருவை இடையமைத்து நாற்புறமும்\nநூற்சரமாய் தொங்குமதன் மேல்நோக்கின் தகட்டிலுரு\nகான்முல்லை சேர்ந்தமலர் கவினுறவே வேறறிய\nகோன்கோதை தாம்படுக்கக் குழையிணைவில் படுக்கைகளைக்\nமேன்மென்மை புணரன்னம் மெலவிடுத்தத் தூவியணை\nதேன்றவசக் கஞ்சியுடன் திகழ்சலவை மடியாடை\nஆரமில்லாத் தனித்தாலி அழுத்துமுலை உலர்கூந்தல்\nசீரழகி நுதல்உலற செறிகுழையும் அகற்றியதால்\nநேரல்லாத் தொடிசங்கில் நெளிமெலிதாய் துய்யுடையும்\nதீட்டாத ஓவியமாய்த் திகழ்வளவள் தோழியர்க்கோ\nஊட்டத்தோள் வேயொப்ப உறுத்துமுலை மரையொக்க\nநாட்டமுடன் தோழியரும் நல்லடியை வருடிடுவர்\nகூட்டமுறு செவிலியரும் குறைதேற்றத் துணைவனின்னே\nஆற்றாதாள் இன்சொலினும் அதையேற்கா தகங்கலங்கி\nமேற்கட்டின் ஓவியத்தில் விண்ணிலவும் மீன்சகடும்\nவீற்றமெண்ணி நெட்டுயிர்த்தாள் விழிவடிநீர் செவ்விரலால்\nமாற்றியவள் படர்தீர மன்னற்கு விறல்தந்தே\nஒளிப்பட்டப் போர்யானை ஒற்றைக்கை நிலம்புரள\nஒளிறுபகை போழ்ந்திடவே உற்றபுண்கண் டவர்வீரம்\nநளிர்வாடை அகற்சுடரை நனியசைக்க வேம்பார்த்த\nமிளிர்பொருநன் முன்சென்றே விழுப்புண்ணர் குறித்திறைக்கு\nமணியணிந்த கடிவாளம் மாட்டுகிற சேணம்வேய்\nதுணிவோடே பாசறையின் தொய்யலதை எங்கெங்கும்\nஅணிவெண்கொற் றக்குடைக்ககீழ் அந்துகிலை இடப்பக்கம்\nபிணித்தவாள் தோள்தொங்கும் பெருமறவன் சுவலில்கை\nநள்ளிரவும் பள்ளிகொளா நல்வேந்தன் சிலரோடே\nவள்வலியர் விழுப்புண்ணார் மனம்மகிழக் கண்டவரை\nநள்ளார்தம் மோடுபொரும் நசைகொள்பா சறைத்தொழிலாம்\nதெள்ளலுற நக்கீரர் தேர்ந்துரைத்த பாட்டிலிவை\nஅகப்பொருளி லக்கணத்தில் அன்றேதொல் காப்பியனார்\nமிகத்தெளிவாய் மக்களியற் பெயர்சுட்டி எவ்விடத்தும்\nஅகமறிந்த நக்கீரர் அதைமீறா தெழுதிடினும்\nதகவாய்ந்தே தருமுரையில் தலைவனியற் பெயரறிந்து\nவீரர்படைத் தலைவனின்வேல் ‘வேம்புதலை யாத்த”தென\nகீரருரைப் படிவேலில் வேப்பம்பூத் தாருளதால்\nவீரமிகப் “பலரோடு முரணிய”னென் றுரைத்ததாலே\nகூரறிவு நெடுஞ்செழியன் கொடுந்தாக்கில் எண்மரென\nஇன்னவகை ஆய்வுரையால் இயற்பெயரைக் கண்டுரைத்தே\nசொன்னவகை புறப்பாட்டே சுட்டியந்த வேப்பந்தார்\nஇன்னுமதன் திணைவாகை என்றுரைத்தே வெற்றிதனை\nபின்னுமதன் துறைவாடைப் பாசறையா மதுபாலைப்\nபுலவர்தம் உச்சிகொளும் நச்சருரை இவ்வாறு\nபலராய்வு வேம்பெனவே பகன்றததன் தழையைத்தான்\nறிலகலுற சான்றுடனே எடுத்துரைத்தே இதுஅகமே\nநிலவுமிரு ஆய்வுகளும் நெடுநல்வா டைச்சிறப்பை\nநெடுஞ்செழியன் பாடியுளான் நிகழ்போரில் வெற்றிகொள\nநெடும்பிரிவில் மன்னவனை நினைத்தரசி கலங்கிடுவாள்\nபடுக்கையுறு விழுப்புண்ணர் பார்க்கஅர சன்செல்வான்\nகடுந்துன்பில் தலைவியவள் கனிவுரைக்கும் ஆற்றாதாள்\nசெந்தமிழின் இலக்கியங்கள் செழியன்பு செருமறத்தின்\nசிந்தையுறு நுண்ணுட்பச் செய்திகளைத் தெரிவிக்கும்\nஇந்தநெடு நல்வாடை இன்னன்பும் மறச்சிறப்பும்\nதந���தவகை அன்புமறம் தமிழினகப் புறச்சிறப்பை\nநினைவுகளின் சுவட்டில் – (59)\nதரமிழந்த கல்வி நிலையிலிருந்து தலை நிமிருமா தமிழகம்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) முத்தெடுப்போன் உடை காலியானது (கவிதை -28)\nகல்விக்குக் கொடுப்பவர்கள் காலத்தை வென்றவர்கள்\nஷங்கர நாராயணனன் காட்டும் ”வேற்றூர் வானம்”\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதன் விதிக்குப் பலியானவர் (கவிதை -39 பாகம் -1)\nபிரபஞ்ச விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டீஃபன் ஹாக்கிங்\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம்\nஇவர்களது எழுத்துமுறை – 22 நாஞ்சில்நாடன்\nதோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் நூல் வெளியீட்டு விழா\nகெண்டை மீன்குஞ்சும் குர்ஆன் தேவதையும், திறனாய்வியல் நோக்கு\nஜான் ஹார்ட்டுங் கட்டுரை பற்றி\nஅண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 10 – இறுதியில்\nஆதலினால் காதல் செய்வோம்.. கவிதைத் தொகுதி.. எனது பார்வையில்..\nகாலச்சுவடு நூல் வெளியீட்டு நிகழ்வு\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -11\nNext: கெண்டை மீன்குஞ்சும் குர்ஆன் தேவதையும், திறனாய்வியல் நோக்கு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநினைவுகளின் சுவட்டில் – (59)\nதரமிழந்த கல்வி நிலையிலிருந்து தலை நிமிருமா தமிழகம்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) முத்தெடுப்போன் உடை காலியானது (கவிதை -28)\nகல்விக்குக் கொடுப்பவர்கள் காலத்தை வென்றவர்கள்\nஷங்கர நாராயணனன் காட்டும் ”வேற்றூர் வானம்”\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதன் விதிக்குப் பலியானவர் (கவிதை -39 பாகம் -1)\nபிரபஞ்ச விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டீஃபன் ஹாக்கிங்\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம்\nஇவர்களது எழுத்துமுறை – 22 நாஞ்சில்நாடன்\nதோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் நூல் வெளியீட்டு விழா\nகெண்டை மீன்குஞ்சும் குர்ஆன் தேவதையும், திறனாய்வியல் நோக்கு\nஜான் ஹார்ட்டுங் கட்டுரை பற்றி\nஅண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 10 – இறுதியில்\nஆதலினால் காதல் செய்வோம்.. கவிதைத் தொகுதி.. எனது பார்வையில்..\nகாலச்சுவடு நூல் வெளியீட்டு நிகழ்வு\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -11\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%87/", "date_download": "2019-06-16T19:51:44Z", "digest": "sha1:55AJ6LV77AV4CAF3VUQRQITI437XL5NA", "length": 9301, "nlines": 57, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "நல்லா உயரம் ஆகணுமா? அப்ப இந்த உடற்பயிற்சி எல்லா பண்ணுங்க! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\n அப்ப இந்த உடற்பயிற்சி எல்லா பண்ணுங்க\nஉயரம்…, பலர் வாழ்க்கையை கேலி, கிண்டலுக்கு ஆளாக்கும் ஓர் விஷயம். உயரம் கம்மியாக இருந்தாலும் கேலி செய்வர்கள், உயரம் அதிகமாக இருந்தாலும் கேலி செய்வார்கள். உயரம் அதிகமாக இருந்தால் கூட கேலி செய்பவர்களை தலையில் தட்டி ஓட வைத்துவிடலாம். ஆனால், உயரம் கம்மியாக இருப்பது தான் பிரச்சனை.\nஉங்கள் தசையை பெரிதாகவும், உறுதியாகவும் வைத்துக் கொள்வதற்கான இரகசியங்கள் அவரவர் மரபணு தான் உடலின் மொத்த இயக்கத்திற்கும், செயல்பாட்டிற்கும் அடிப்படையாக திகழ்கிறது. ஆயினும், உயரத்தை பொருட்டு பார்த்தல் மட்டும், ஒரு சில உடற்பயிற்சிகளை செய்தால் கொஞ்சம் உயரம் அதிகமாவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.\n40 வயதிலும் சிக்கென்று ஆரோக்கியமாக இருப்பது எப்படி சரி, இனி உயரம் அதிகமாவதற்கு உதவும் சிறந்த உடற்பயிற்சிகள் குறித்துக் காணலாம்….\nநீச்சல் நீச்சல் பயிற்சியில் ஈடுப்படும் போது உங்கள் உடல் மொத்தமும் நன்கு விரியும், ஸ்ட்ரெச் ஆகும். இது நீங்கள் சீராக உயரமாக உதவும். ஆனால், தினமும் இந்த பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம்.\nதொங்குவது இதை நீங்கள் பெரும்பாலும் கேள்விப்பட்டிருகலாம், ஏன் நேரில் கூட கண்டிருக்கலாம். இது உங்கள் உடலை ஸ்ட்ரெச் செய்ய உதவும் சிறந்த பயிற்சி ஆகும். இது உங்கள் உடல் முழுதையும் ஒரே இணையாக ஸ்ட்ரெச் செய்ய உதவுகிறது.\nகுனிந்து கால் விரல்களை தொடுவது நீங்கள் குனிந்து கால் விரல்களை தொட முடியவில்லை என்றால் தொடர்ந்து முயற்சி செயுங்கள், ஓர் வாரத்தில் நீங்கள் இந்த பயிற்சியில் வெற்றி கண்டிட முடியும். இதுவும், உங்கள் உடலை நன்கு ஸ்ட்ரெச் செய்ய உதவும். குனிந்தவுடன் எழுந்திரிக்க கூடாது, குனிந்து உங்கள் கால் விரல்களை பிடித்து ஓரிரு நொடிகள் பிடித்திருக்க வேண்டும். அதன் பின் தான் எழுந்திரிக்க வேண்டும்.\nகோப்ரா ஸ்ட்ரெச் இந்த கோப்ரா ஸ்ட்ரெச்சிங் பயிற்சி உங்கள் தண்டுவடத்தை நீட்டிக்க உதவிகிறது. இதை தொடர்ந்து செய்து வந்தால் உயரம் அதிகரிக்கும். படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது போல, கைகளை கீழே ஊனி, உங்கள் தோள்பட்டையை மட்டும் முடிந்த வரை மேல் உயர்த்த வேண்டும். உங்கள் முகம் நேராக பார்த்திருக்க வேண்டும்.\nஇடுப்பை உயர்த்துதல் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள படி, கீழேப் படுத்து, உங்கள் இடுப்பை மட்டும் உயர்த்த வேண்டும். உங்கள் இடுப்பை உயர்த்தி 20-30 வினாடிகள் அதே நிலையில் வைத்திருக்க வேண்டும். இந்த பயிற்சி உங்கள் உயரம் அதிகரிக்க சிறந்த முறையில் உதவும்.\nஸ்கிப்பிங் உயரம் அதிகரிக்க மற்றுமொரு சிறந்த பயிற்சி என்று ஸ்கிப்பிங்கை கூறலாம். தினமும் ஸ்கிப்பிங் செய்து வந்தாலே நீங்கள் ஓர் நல்ல பலனை கண்கூடப் பார்க்கலாம்.\nகால்களை மேல் உயர்த்துதல் நிலத்தில் படுத்து உங்கள் கால்களை மேல் நோக்கி உயர்த்த வேண்டும். இது உங்கள் இடுப்பு பகுதியையும், கால் பகுதியையும் நன்கு ஸ்ட்ரெச் செய்ய உதவும். ஒரே நாளில் இந்த பயிற்சியை சரியாக செய்வது கடினம் தான், எனவே, தினமும் இந்த பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம்.\nபிலேட்ஸ் பயிற்சி (Pilates Roll Over) படத்தில் காண்பித்துள்ள படி, தரையில் படுத்து, உங்கள் கால்களை உங்கள் தலைக்கு பின் தசையில் உயர்த்தி தரையை தொடும் படி செய்தல் வேண்டும். இது உங்கள் இடுப்பு, தண்டுவடம், மற்றும் கால்கள் நன்று ஸ்ட்ரெச் ஆக உதவும். இதனால், நீங்கள் சீரான முறையில் உயரமாக முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/the-cave-where-prime-minister-modi-stayed-was-990-rupees/", "date_download": "2019-06-16T18:44:04Z", "digest": "sha1:XM7IHQ4ZG73264PZHTYLVRG64GR7MBCM", "length": 6960, "nlines": 113, "source_domain": "dinasuvadu.com", "title": "பிரதமர் மோடி தங்கி இருந்த குகைக்கு வாடகை 990 ரூபாய் | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome அரசியல் பிரதமர் மோடி தங்கி இருந்த குகைக்கு வாடகை 990 ரூபாய்\nபிரதமர் மோடி தங்கி இருந்த குகைக்கு வாடகை 990 ரூபாய்\nதேர்தல் பிரச்சாரம் முடிந்த பிறகு 2 நாள் பயணம் மேற்கொண்டு உத்திரகாண்ட் மாநிலத்திற்கு சென்றார். அங்கு இருந்து இராணுவம் ஹெலிகாப்டர் மூலம் கேதார்நாத் சென்றார். அங்கு பாரம்பரிய உடை அணிந்து கோவிலில் வழிபட்டார். பின்பு கேதார்நாத் குகை கோவிலில் பிரதமர் தியானத்தில் ஈடுபட்டார்.\nமோடி தியானம் செய்த குகை பாறைகளை வெட்டி பிரத்தியேகமாக உருவாக்கப் பட்டது. அந்த குகையை ஒட்டி 10 அடி உயர கூரை கொண்டு கழிவறை அமைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியானது.\nமேலும் மின்சாரம் ,தண்ணீர் உள்ளிட்ட வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.பிரதமர் மோடி தங்கியிருந்து குகை மக்கள் தங்குவதற்கு வசதியாக வாடகைக்கு விடப்படும் என தெரியவந்து உள்ளது. நாள் ஒன்றுக்கு ரூ 990 என வாடகை விடப்படுகிறது.\nகர்வால் மண்டல் நிவாஸ் நிகாம் என்ற இணைதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் . இதற்கு முன் ஒரு நாளைக்கு 3000 வாடகைக்கு விடப்பட்டது .ஆனால் மக்கள் வருவது குறைந்ததால் பின்னர் வாடகை ரூ990 விடப்படுவதாக கூறப்படுகிறது .\nகுகையில் தண்ணீர் , மின்சாரம் போன்ற வசதிகளுடன் காலை உணவு ,மதிய உணவு ஏற்பாடு செய்யப்படுகிறது .மேலும் தனியாக தங்கி இருப்பது பிரச்சனை ஏற்பட்டால் உதவி அழைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தியானம் செய்வதற்கு சிறந்த குகையாக விளங்குகிறது என கூறப்படுகிறது.\nPrevious articleஅரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு\nNext articleஅணிகளை ஆப்கான் அதிரடியாக அச்சுறுத்தும் அனில் கும்பிளே கணிப்பு\nகலாம் என்னும் கனவுகளின் காதலன்.. பிறந்த நாளை தேசிய மாணவர்கள் தினமாக கொண்டாட கோரிக்கை\nபுதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுங்க மோடி..கோரிக்கை கொத்தை கொடுத்த முதல்வர்\nமீன்பிடி தடை நிவாரண தொகை ரூ 83.50 கோடி விடுவிப்பு.. குடும்பத்துக்கு இத்தனை ஆயிரம்..\nவீசிய முதல் பந்திலே விக்கெட்டை பறித்த தமிழக வீரர் விஜய் சங்கர் \nமுக��்தில் கண்ணாடி குத்து வாங்கிய யாருடா மகேஷ் திரைப்பட ஹீரோ\nபிரியங்கா சோப்ராவுக்கு அவரது கணவர் படுக்கை அறையில் விதித்த கட்டுப்பாடுகள்\nபாகிஸ்தானை வேட்டையாடிய கோலி , ரோஹித் இமாலய இலக்கு வைத்த இந்திய அணி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-16T18:47:35Z", "digest": "sha1:4VUUWZBA2EBFY7XXIFHXGPLXRFVIFSDI", "length": 10502, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "மண்புழு… சில குறிப்புகள்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமண்புழுக் கழிவில் சாதாரண மண்ணைவிட 5 மடங்கு அதிகமான தழை ஊட்டம், 7 மடங்கு மணி ஊட்டம், 11 மடங்கு சாம்பல் ஊட்டம் அதிகமாக உள்ளன.\nநல்ல சூழ்நிலை இருந்தால் ஒரு மாதத்தில் இரண்டு மடங்காக மண்புழுக்கள் பெருகிவிடும். ஒரு பங்கு மண்புழு ஓராண்டில் ஆயிரம் மடங்காகப் பெருகும்.\nமண்புழுக்களுடைய உணவில் ஞெகிழியோ (பிளாஸ்டிக்), உலோகமோ செயற்கை இழைகளோ சேரக் கூடாது. கோழி போன்ற பறவை எச்சங்களும் மண்புழுக்களுக்குப் பிடிக்காது.\nகுளிர் நாடுகளில் ஒரு மண்புழுவின் எடை ஒரு கிராம் அளவாக உள்ளது. வெப்ப நாடுகளில் 3 முதல் 10 கிராம் வரை உள்ளது. எடையும் நீளமும் வேறுபடுவதுபோல மண்புழுக்களின் இனமும் பல்வேறு வகையாக உள்ளது.\nநிலத்தடியில் துளையிட்டுக் கொண்டே இருப்பதுதான் மண்புழுக்களின் வேலை. இதன் உடலில் ஒருவித வழவழப்புப் பசைப் பொருள் உள்ளது. இது துளைகளின் ஓரங்களில் பூசப்படுவதால் துளைகள் இடிந்துவிடாமல் பாதுகாப்பாக உள்ளன.\nமண்புழுக்களுக்குக் கண் கிடையாது. மூளை கிடையாது. எலும்புகள் கிடையாது. வெப்பத்தைக் கொண்டு இரவு பகல் அறியும். மண்புழுக்கள் இரண்டாக வெட்டுப்பட்டாலும் மீண்டும் உயிர் பெற்றுவிடும்.\nமுட்டைகளைத் துளைகளில் இடுகின்றன. எவ்வளவு காலம் ஆனாலும் முட்டைகள் கெடுவது கிடையாது. 15 முதல் 21 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும்போது முட்டையில் இருந்து புழு வெளிவருகிறது. குளிர்ந்த சூழலில் அதிக அளவு முட்டை பொரித்தல் நடைபெறுகிறது.\nமண்புழு, நிலத்துக்குள் நீரைச் செலுத்துகிறது. தனது உடல் எடையைப் போல் பத்தில் ஆறு பங்கு நீரைக் கொண்டு சேர்க்கிறது. புழுக்கள் பெருகிவிட்டால் செடியின் நீர்த் தேவை 10-ல் ஒரு பங்க���கக் குறைந்துவிடுகிறது.\nமண்புழு மேலும் கீழும் நகர்ந்துகொண்டே இருப்பதால் மண்ணில் காற்றோட்ட வசதி ஏற்படுகிறது. நீர் இறங்கும் தன்மை அதிகரிக்கிறது. மண் அரிப்பைத் தடுக்கிறது. நீர்ப் பிடிக்கும் திறன் அதிகமாவதைக் காண முடியும்.\nமண்புழு எரு இட்ட பல வயல்களில், மண் அரிப்பு தடைப்பட்டு இருப்பதோடு மட்டுமல்லாது, மழைக் காலத்தில் பெய்யும் மழைநீர் முழுமையும் மண்ணுள் இறங்கியதைக் காண முடிகிறது. எங்களது ‘தமிழக உழவர் தொழில்நுட்பக் கழகம்’ ஆலோசனை வழங்கிவரும் பல பண்ணைகளில் இந்த உண்மைகளை நேரடியாகக் காண முடிகிறது.\nமண்ணில் நுண்ணுயிர்களின் பெருக்கம் அதிகமாகிறது. இதனால் ஊட்டங்களைச் செடிகளால் எளிதில் எடுத்துக்கொள்ள முடியும்.\nமண்புழு எரு இட்ட 35-ம் நாளில், இலைகள் இரண்டு மடங்கு பெரிதாகின்றன. அகலமும் நீளமும் கூடுகிறது. மரத்தில் தலைப் பகுதி பெரிதாகிறது. வேர்கள் மூன்று மடங்கு வளர்ச்சியடைகின்றன. நிலத்தில் காரத்தன்மையும் அமிலத் தன்மையும் சமமாக மாறுகின்றன.\nகட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in எரு/உரம் Tagged மண்புழு\nதடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் நிலைமை →\n← முலாம்பழம் சாகுபடி தொழில்நுட்பம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/news.php?id=9", "date_download": "2019-06-16T18:45:02Z", "digest": "sha1:ODMQSLTOWFFP7KXEVBUFHT4FHNSAL3WZ", "length": 5490, "nlines": 45, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\n63ஆவது பிறந்தநாள் காணும் எம் தேசத்தின் தலைமகனுக்கு 100 பிரபாகரன் பெயர்கொண்டவர்கள் ஒரே மேடையில் வாழ்த்தரங்கம் நேரலை\nகோசி நதியின் காம்பௌண்ட் சுவரும் மிதக்கப் போகும் சென்னை நகரமும்\nகுமரி மாவட்ட மீனவர்களை நினைத்து நிஞ்சம் பதறுகிறது.\nதமிழகத்தில் 2018-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநம்மாழ்வாரின் புத்தகங்கள்தான் எனக்கு வழிகாட்டி - சி��ிர்க்கும் கரூர் மாவட்டம் தோகைமலையை சேர்ந்த பிரபு தர்மலிங்கம்\nஅப்பட்டமான ஜனநாயக படுகொலை. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் \nஉயிருடன் இருப்பவர்கள் படங்களை பேனரில் பயன்படுத்த தடை: தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தது தலைமை நீதிபதி அமர்வு\nகுடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் கடும் அவதி மாநகராட்சியை கண்டித்து மக்கள் மறியல் போராட்டம்: எந்த அடிப்படை வசதியும் இல்லை என குற்றச்சாட்டு\nசாகித்ய அகாடமி விருதை ஏற்க கவிஞர் இன்குலாப் குடும்பம் மறுப்பு\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2282490", "date_download": "2019-06-16T19:34:12Z", "digest": "sha1:NH3AT6366CJ4YEJ3I5RYU43CABGAONAD", "length": 22050, "nlines": 298, "source_domain": "www.dinamalar.com", "title": "காவலாளி பட்டத்தை நீக்கினார் மோடி| Dinamalar", "raw_content": "\nரோகித் அதிரடி: பாக்.,கை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி 1\nகாஷ்மீரில் பாக்., மீண்டும் அத்துமீறி தாக்குதல் 1\nதேனி தேவாரம் அருகே மின்சாரம் தாக்கி இருவர் பலி\nராகுல் வெளிநாடு பயணம்: காங்கிரசார் அதிர்ச்சி\n16 இடங்களில் சதமடித்த வெயில்\nகூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nநாகை:சாலை விபத்தில் 3 பேர் பலி\nகோஹ்லி 11,000 ரன் சாதனை\nகாவலாளி பட்டத்தை நீக்கினார் மோடி\nபுதுடில்லி: பிரதமர் மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து காவலாளி பட்டத்தை நீக்கினார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: என் ஒ���ு பகுதியாக காவலாளி இருக்கிறார். அந்த வார்த்தை என்னை உற்சாகப்படுத்துகிறது. அதைவைத்துக்கொண்டு நீங்கள் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்றுங்கள். அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள் என டுவிட்டரில் மக்களுக்காக பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.\nதற்போது, காவலாளிக்கான வேகத்தை அடுத்த மட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாட்டின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட இந்த வேகத்தை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும். காவலாளி வார்த்தை எனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து சென்றிருக்கலாம். ஆனால், என்னில் ஒரு பகுதியாக உள்ளது. இதனையே நீங்கள் செய்ய வேண்டும்.\nஇவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.\nதேர்தலுக்கு முன்பு, கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் காவலாளி என்ற பட்டத்தை சேர்த்தார். இதனை தொடர்ந்து, பா.ஜ., தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் பலரும் மோடியை பின்பற்றினர்.\nRelated Tags காவலாளி பட்டத்தை நீக்கினார் ...\nமக்கள் முடிவு: ராகுல் விரக்தி(58)\n'கிங் மேக்கர்' ஆசை நிராசையானது (25)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஎவ்வளவோ இழிச்சொற்கள். ஏச்சுக்கள் அனைத்தையும் தாண்டி தனி மனிதனாக கட்சிக்கு வெற்றி தேடித்தந்த பெருமை மோடியையே சாரும். நாட்டில் எல்லோரையுமே தானும் ஏதாவது ஒரு விஷயத்தில் காவலாளிதான் என உணரச்செய்யும் விதத்தில் மோடி செயல்பட்டவிதம் மக்களை சுயசிந்தனைக்கு ஆட்படுத்தியது . லோக்கல் லெவெலில் வேட்பாளர்கள் யாராக நின்றபோதிலும், தாம் அளிக்கும் வோட்டு மோடியை பிரதமராகும் என்கிற ஆசையில் வாக்களித்த மக்கள் உப்புமா கட்சிகளின் கோமாளிகளை சரியாக ஏமாளிகள் ஆக்கிவிட்டார்கள். மேலும் மோடிக்கு பிஜேபி கூட்டணி கட்சிகளால்கூட தொல்லை வரக்கூடாது என்பதற்காகவே தனி மெஜாரிட்டி கொடுத்த மக்கள் எல்லாவற்றையும் பார்த்துதான் தீர்ப்பளித்திருக்கிறார்கள். தமிழகம் மட்டும் ஏனோ இந்த விடி வெள்ளியை திருட்டு கழக மேகக்கூடத்தில் காணத்தவறியது மிகவும் வருத்தம் அளிக்கிறது. பண்டைய காலத்தில் கடல் தாண்டி கப்பல் ஓட்டியும், கடாரம்கொண்டு நின்ற தமிழர்கள் மிகவும் விசால அறிவு பெற்றவர்களாக இருந்தகாலம் எங்கே போயிற்றோ ஜஸ்டிஸ் பார்ட்டி தொட்டு திருட்டு கழகம்வரை நமது மத கோட்பாடுகளை பழித்தும், நல்லிணக்கத்திற்காக மற்றமதங்களை உசத்தியும் காட்டி, நமது வழிமுறைகளை , வழிபாட்டுமுறைகளை செய்வதற்கே கூனி குறுகும் மனநிலை என்று விலகுமோ அப்போதுதான் ஆதிகாலம்தொட்டே இந்துக்களான தமிழர்கள் தன்னிச்சையாக செயல்பட ஆரம்பிப்பார்கள். கழக டிவி களின் மாயையில் சிக்காமல் சற்றே வெளியில் வந்து உண்மை நிலைமையை புரிந்துகொள்வார்கள் என நம்பிக்கை வைத்து காத்திருக்கும் சக தமிழர்களில் நானும் ஒருவன்.\n2014 ல் ஆளுக்கு 15 லட்சம்...கோவிந்தா....2 கோடி பேருக்கு வேலை...கோவிந்தா...கோவிந்தா...2019 ல எல்லோருக்கும் வூடு....கைப்புள்ள கதை யாயிடும் போலிருக்கே....\nநீ போய் பிச்சை எடுக்கலாம்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகைய���லும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமக்கள் முடிவு: ராகுல் விரக்தி\n'கிங் மேக்கர்' ஆசை நிராசையானது\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/india/14326-cbi-investigation-into-thoothukudi-shootings.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-06-16T19:05:36Z", "digest": "sha1:IX37TWHET2DVG5LSTREVPRYTAB5NALDI", "length": 10575, "nlines": 121, "source_domain": "www.kamadenu.in", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த சிபிஐ விசாரணை; உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு: 2 வாரத்துக்கு ஒத்திவைப்பு | CBI investigation into Thoothukudi shootings", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த சிபிஐ விசாரணை; உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு: 2 வாரத்துக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு- கோப்புப்படம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 2 வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் 100 நாட்களுக்கு மேலாக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த மே 22-ம் தேதி போராட்டக்காரர்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்13 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.\nஆனால், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு மாற��றக் கோரி தொடரப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி மாற்றி உத்தரவிட்டது.\nஅதேபோல துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய காவலர்கள் மீது வழக்குப் பதியவும் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் அந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் வழக்கை தமிழக அரசே தொடர்ந்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தது.\nஅதேபோன்று தூப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டதற்கும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.\nஆனால் கடந்தமுறை விசாரணையின்போது, சிபிஐ விசாரணைக்குத் தடை விதிக்க மறுத்ததோடு, இந்த மனு மீது சிபிஐ உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணையை வேறு தேதிக்கு ஒத்திவைக்க எதிர்மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டது , அதனை ஏற்று 2 வார கால அவகாசம் வழங்கிய நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.\nமாறாத வரலாறு; தொடர்ந்து 7-வது முறையாக இந்தியா அபார வெற்றி; நொறுங்கியது பாகிஸ்தான்- ரோஹித் சதம், திருப்புமுனை குல்தீப், பாண்டியா\n'மிஸ் இந்தியா' பட்டம் வென்ற ராஜஸ்தான் மாணவி\nஉலகக்கோப்பையில் தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்: 3வது வீரராக விஜய் சங்கர் சாதனை\nஅனந்த்நாக் தீவிரவாதத் தாக்குதலில் காயமடைந்த போலீஸ் அதிகாரி எய்ம்ஸ் மருத்துவமனையில் மரணம்\nஅடுத்த 2 நாட்களுக்கு கடும் வெப்ப அலை: திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nரோஹித் 2-வது சதம்: பாகிஸ்தானுக்கு 337 ரன்கள் இலக்கு: அவுட் இல்லாததற்கு வெளியேறினார் கோலி\n'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த சிபிஐ விசாரணை; உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு: 2 வாரத்துக்கு ஒத்திவைப்பு\nபொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n செய்தியாளர் சந்திப்பை விரைந்து முடித்த கிரண்பேடி\nஅமைச்சர் பா��கிருஷ்ண ரெட்டிக்கு எதிரான தண்டனை நிறுத்திவைப்பு: மேல்முறையீட்டுக்குச் செல்வதால் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு; ஜாமீனும் வழங்கியது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-ishita-dutta-tanushree-dutta-16-06-1520288.htm", "date_download": "2019-06-16T19:01:26Z", "digest": "sha1:JJMVGXD44WJMMFHTDKJWK7HRMHFUB3UV", "length": 6898, "nlines": 112, "source_domain": "www.tamilstar.com", "title": "பாலிவுட்டில் அறிமுகமாகும் தனுஸ்ரீ தத்தாவின் தங்கை - Ishita DuttaTanushree DuttaAjay DevgnDrishyam - தனுஸ்ரீ | Tamilstar.com |", "raw_content": "\nபாலிவுட்டில் அறிமுகமாகும் தனுஸ்ரீ தத்தாவின் தங்கை\nபாலிவுட்டில் நிஷிகாந்த் காமத் இயக்கத்தில், அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள த்ரிஷ்யம் படத்தின் மூலம், தனுஸ்ரீ தத்தாவின் தங்கை இஷிதா தத்தா அறிமுகமாகி உள்ளார்.\nஇஷிதா தத்தா, கன்னட படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். பின், அவர் த்ரிஷ்யம் படத்தில் நடிப்பதற்கு புதுமுகங்களை தேர்வு செய்யும் வகையிலான ஆடிஷன் நடைபெற்றது. ஆடிஷனில், இஷிதா தத்தா தேர்வானார். படத்தில், அஜய் தேவ்கன் - ஸ்ரேயா சரண் தம்பதியின் மூத்த மகள் கேரக்டரில், இஷிதா தத்தா நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம், இஷிதா தத்தா, பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார்.\nஇஷிதாவின் நடிப்பு குறித்து அஜய் தேவ்கன் கூறியதாவது, இஷிதா தத்தா சிறந்த நடிகை. த்ரிஷ்யம் படத்தில், இஷிதாவின் நடிப்பு சிறப்பாக உள்ளது. அவர் திரைத்துறையில் மேலும் பல்வேறு சாதனைகள் எட்ட வாழ்த்துகிறேன் என்று கூறினார்.\nஇஷிதா தத்தா கூறியதாவது, தேசிய விருது வென்ற அஜய் தேவ்கன் சாருடனான படத்தின் மூலம், பாலிவுட்டில் நான் அறிமுகமாகியிருப்பதை, பெரும்பாக்கியமாகவே கருதுகிறேன். புதுமுகமான நான், அவரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன என்று கூறினார்\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n• கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\n• அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்\n• சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.\n• விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா\n• தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்ன�� நீங்களே பாருங்க\n• நயன்தாராவுக்கு வரும் சோதனைக்கு மேல் சோதனை - என்ன செய்ய போகிறார்\n• தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா\n• மங்காத்தா பாணியில் இன்னொரு படம் - ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன அஜித்\n• முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3834037&anam=Oneindia&psnam=CPAGES&pnam=tbl3_regional_tamil&pos=6&pi=6&wsf_ref=%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2019-06-16T18:52:29Z", "digest": "sha1:D73VNANJ3VDO5HJEXZ6W5QWKQVV33LOP", "length": 10776, "nlines": 68, "source_domain": "3gdongle.airtel.in", "title": "'ஆம் 22 வாரங்கள் ஆகிறது’..முதன்முறையாக கர்ப்பம் பற்றி பேசிய எமி ஜாக்சன்... என்னா பூரிப்பு பாருங்க!-Oneindia-Heronies-Tamil-WSFDV", "raw_content": "\n'ஆம் 22 வாரங்கள் ஆகிறது’..முதன்முறையாக கர்ப்பம் பற்றி பேசிய எமி ஜாக்சன்... என்னா பூரிப்பு பாருங்க\nதிருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக கடந்த மார்ச் மாதம் எமி அறிவித்தார். இது தமிழ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து கர்ப்பிணியான எமிக்கும், அவரது காதலருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.\nகுழந்தை பிறந்த பின்னர் அவர்களது திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 22 வார கர்ப்பிணியாக இருக்கிறார் எமி. வரும் செப்டம்பரில் அவருக்கு குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசமூகவலைதளங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை, வீடியோக்களை பதிவேற்றுவதை வழக்கமாகக் கொண்டவர் எமி. தற்போது கர்ப்பமாக இருக்கும் சூழலிலும் அதே போன்ற புகைப்படங்களை அவர் தொடர்ந்து பதிவேற்றம் செய்து வருகிறார்.\nஇந்நிலையில், முதன்முறையாக தனது கர்ப்பம் பற்றி வெளிப்படையாகப் பேசி வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர், \"நான் கருத்தரித்து 22 வாரங்கள் ஆகிவிட்டது. அதை உறுதிபடுத்தும் விதமாக இந்த வீடியோவை வெளியிடுகிறேன்.\nஇவ்வளவு நாட்கள் இது பற்றி உங்களிடம் பேச வேண்டும் என எனக்குத் தோன்றவில்லை. ஆனால், இனி தொடர்ந்து இதுபோன்ற கர்ப்பகால வீடியோக்களை பதிவேற்றுவேன்\" என கூறியிருக்கிறார். எமியின் இந்த வீடியோ வைரலாகியுள்ளது. அதில், தாய்மையின் பூரிப்புடன் எமி தோன்றுவதாக ரசிகர்கள் கமெண்ட் வெளியிட்டு வருகின்றனர்.\nசென்னை: முதன்முறையாக நடிகை எமி ஜாக்சன் தனது கர்ப்பம் பற்றி பேசியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.\nதமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி. அதனைத் தொடர்ந்து ஐ, 2.0 என விரல் விட்டு எண்ணும் அளவிற்கான படங்களே நடித்த போதும், தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததால், தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக முன்னேறினார்.\nலண்டனைச் சேர்ந்தவரான எமி, 2.0 படத்திற்குப் பின் தமிழில் எந்தப் படமும் ஒப்பந்தமாகவில்லை. மீண்டும் லண்டன் பறந்த அவர், அங்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரைக் காதலிப்பதாக அறிவித்தார்.\nஉங்க கால்ல இப்படி இருக்கா அது நோயின் அறிகுறி தெரியுமா அது நோயின் அறிகுறி தெரியுமா\nஇந்த உணவுலாம் பொட்டாசியம் நிறைய இருக்காம்... தினமும் கொஞ்சமாவது சா்பபிடுங்க...\nகாவா டீ பத்தி தெரியுமா உங்களுக்கு ஒருமுறை குடிங்க... அப்புறம் தினமும் அததான் குடிப்பீங்க...\nஉங்களுக்கு கண் அடிக்கடி துடிக்குதா... எதற்காக துடிக்கிறது\nமாரடைப்பு ஒருமுறை வந்தபின் என்ன உணவு சாப்பிடலாம்\nஉங்க கல்லீரலை ஒரு ராத்திரியில சுத்தம் செய்யணுமா... இந்த தண்ணிய குடிங்க...\nஆயுர்வேதத்தின் படி தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை அதிகரிக்குமாம் தெரியுமா\nஎடையை குறைக்க விரும்புபவர்கள் ஏன் வெண்டைக்காயை அதிகம் சாப்பிட வேண்டும் தெரியுமா\nஉங்களுக்கு குடல்ல பிரச்சினை இருக்கானு எப்படி கண்டுபிடிக்கலாம்\nசர்க்கரை நோயாளிகள் உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன தெரியுமா\nவாரத்திற்கு எத்தனை முறை சிக்கன் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது தெரியுமா\nL- லூசின் இருக்கும் இந்த பொருட்கள் உங்களுக்கு கட்டுமஸ்தான உடலை வழங்கும் தெரியுமா\n அப்போ லெமன் ஜூஸ் குடிக்கலாமா கூடாதா\nஇந்த பூ தினமும் 1 சாப்பிடுங்க போதும்... கிட்னி, இதய நோய்னு எதுவுமே உங்கள நெருங்காது...\nஉங்கள் கொலஸ்ட்ரால் டயட்டில் இந்த பழங்களை சேர்த்து கொள்வது உங்கள் இதயத்தை பாதுகாக்கும்...\nசாப்பிட்ட உடனே எந்த பிரச்னையும் இல்லாம ஜீரணமாகணுமா அப்போ நீங்க இததான் சாப்பிடணும்...\nகிட்னி கல் இருக்கறவங்க ஆரஞ்சுப்பழம் சாப்பிடலாமா கூடாதா\n உங்கள் வீட்டிலிருந்து வரும் இந்த வாயு உங்களுக்கு நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்துமாம்...\nஎல்லா டயட்டையும் தூக்கி ���ீசிட்டு இந்த காய இப்படி செஞ்சு சாப்பிடுங்க... எடை எப்படி குறையுதுனு பாருங்க\nஇந்த எட்டு விஷயத்த செய்றீங்களா அப்ப கண்டிப்பா உங்களுக்கு ஆஸ்துமா வரும்... இனி செய்யாதீங்க...\nஉப்பு சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தில் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nஉடல் எடையை வேகமாக குறைக்க இந்த பாலை தினமும் இரண்டு கிளாஸ் குடித்தால் போதும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neervely.ca/target.php?subaction=showfull&id=1428204743&archive=&start_from=&ucat=3", "date_download": "2019-06-16T19:47:02Z", "digest": "sha1:2BUZDEA3DEYANCFH32ZSB6LFT55LIEJM", "length": 2753, "nlines": 39, "source_domain": "neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: பொன்னுத்துரை கனகரத்தினம்\nநீர்வேலி தெற்கு நீர்வேலியைச் சேர்ந்த பொன்னுத்துரை கனகரத்தினம் 02.04.2015 வியாழக்கிழமை அன்று காலமாகிவிட்டார். இவர் சிதம்பரநாதர் பொன்னுத்துரை -இளையபிள்ளை அவர்களின் அன்பு மகனும் சத்தியதேவி அவர்களின் அன்புக்கணவரும் திருமதி வேதவனம் இரத்தினம் (கனடா) அவர்களின் சகோதரரும் கமலேஸ்வரி கமலேந்திரா புஸ்பேந்திரா (குமார்) ஆகியோரின் அன்புத்தந்தையும் அனோஜன் கிசானி தனுசியன் ஆகியோரின் பேரனும் சிறிதரன் றஜினா கவிதா ஆகியோர் மருமக்களும் ஆவார். அன்னாரின் இறுதிச்சடங்கு 03.04.2015 இன்று பகல் 12.00 மணிக்கு இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதனை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.\nபுஸ்பேந்திரா (குமார்) - நீர்வேலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/authors/ilasai-sundharam/idhayam.html", "date_download": "2019-06-16T19:57:31Z", "digest": "sha1:RLSZILZ7H5D343A552BQVA75T4EY7R7A", "length": 7797, "nlines": 184, "source_domain": "sixthsensepublications.com", "title": "இதயம் கவரும் எண்ணச் சிறகுகள்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nஇதயம் கவரும் எண்ணச் சிறகுகள்\nஇதயம் கவரும் எண்ணச் சிறகுகள்\nதோண்டத் தோண்ட ஊற்றிலிருந்து புது நீர் வற்றாமல் சுரந்துக் கொண்டே இருப்பதுபோல இவரிடமிருந்து வற்றாத அறிவுச் செல்வம் கேட்பவர்கள் செவிக்கு விருந்தளிக்கும் விதமாக, அறிவுப் பசியைத் தீர்த்து வைக்கும் விதமாக வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும் என்பதை அனைவரும் அறிவார்கள். இவர் வானொலியில் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சிகாக வழங்கிய 53 கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.இளசை சுந்தரம் அவர்கள் தன் சொற்பொழிவுகளின்போதும் வானொலியில் வழங்கும் கருத்துரைகளின் போதும் வஞ்சகமில்லாமல் வாரி வாரி வழங்கும் செய்திகள் மனிதனை மேம்படுத்தி அவனை அறிவிலும், பண்பிலும் அடுத்தடுத்த நிலைகளுக்குக் கொண்டு செல்பவையாக இருக்கின்றன என்பதில் யாருக்கும் ஐயமிருக்க முடியாது.\nYou're reviewing: இதயம் கவரும் எண்ணச் சிறகுகள்\nசிகரங்களைத் தொடச் சிந்திக்கலாம் வாங்க\nஇன்று ஒரு தகவல் -மூன்றாம் பாகம்\nவாய்விட்டு சிரிக்க வாழ்வியல் நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2016/09/puducherry-medical-college-counselling-postponed.html", "date_download": "2019-06-16T19:32:46Z", "digest": "sha1:3S6KRSZRNQPKSNAW6FCPG3SULYAEWE3E", "length": 8868, "nlines": 63, "source_domain": "www.karaikalindia.com", "title": "மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nமருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு\nபுதுச்சேரி மாநிலத்தில் உள்ள மருத்துவ கால்லூரிகளில் சேர்ந்து பயில ஒவ்வொரு ஆண்டும் செண்டாக் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி 2016 -17ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் கலந்தாய்வு பல கட்டமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நாளை புதுச்சேரியில் நடை பெறுவதாக இருந்த மருத்துவ படிப்பிற்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nமேலும் செண்டாக் வெளியிட்டுள்ள செய்தியில் நாளை அதாவது 26 செப்டம்பர் 2016 அன்று நடைபெற வேண்டிய கலந்தாய்வு இந்த மாதம் 28ஆம் தேதி அதாவது 28 செப்டம்பர் 2016 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/12/blog-post_310.html", "date_download": "2019-06-16T19:15:29Z", "digest": "sha1:BW6TH74VRI2K2JBTCMPJS7LBTGB3A4PS", "length": 37630, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இஸ்லாம் ஒருபோதும் தீவிரவாதத்தை போதிப்பதில்லை - சங்கராச்சியார் சுவாமிகள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇஸ்லாம் ஒருபோதும் தீவிரவாதத்தை போதிப்பதில்லை - சங்கராச்சியார் சுவாமிகள்\nஆந்திர மாநில '���ங்கராச்சியார்' ஒன்காரானந்த சரஸ்வதி சுவாமிகள் சூளுரை..\n'ஜமாத்தே இஸ்லாமி' நடத்திய சமூக நல்லினக்க மாநாட்டில் தெலுங்கான துனை முதலமைச்சர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்பு...\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nமுஸ்லிம் சமூகத்திற்கு,, மகிழ்ச்சியான செய்தி\nகிழக்கு பல்கலைக்கழகக்தின் மருத்துவ பீடத்தை சேர்ந்த இரு பெண் வைத்தியர்கள் #மகப்பேற்று துறைக்கு VOG தேர்வு கல்முனையை சேர்ந்த பெண் வைத...\nபாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன், சீறிப்பாய்ந்த ரிஸ்வி முப்தி\nஎமக்கும் சஹ்­ரா­னுக்கும் இடையில் கருத்து முரண்­பா­டுகள் இருந்­தன. ஆனால் சஹ்ரான் இவ்­வாறு மிலேச்­சத்­த­ன­மான கொலை­கா­ர­ணாக மாறுவர் என நா...\nமுஸ்லிம்களை மாத்திரம் நீதிமன்றத்திலிருந்து, வெளியேறுமாறு கூறிய நீதிபதி - குளியாப்பிட்டியில் கொடூரம்\n- மொஹமட் அசாம் - முஸ்லிம்கள் மட்டும் நீதிமன்ற கட்டிடத்திலிருந்து வெளியேறுமாரு கூறிய சம்பவமொன்று 2019.05.31 வெள்ளிக்கிழமை குளியாப்ப...\nகருத்தடை செய்யப்பட்ட முஸ்லிம் பெண்கள் - திடுக்கிடும் தகவல் ஆதாரங்களுடன் வெளியானது, காசல் வைத்தியசாலையில் அக்கிரமம்\n(சுலைமான் றாபி) கொழும்பு காசல் வைத்தியசாலையில் முஸ்லிம் பெண்கள் கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்...\nDr ஷாபி நிரபராதி, குற்றவாளிக்கான எந்த ஆதாரமும் இல்லை - சுகாதார அமைச்சு பிரகடனம்\nகுருநாகல் டாக்டர் ஷாபி தொடர்பில் விசாரிக்க சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட குழு தனது விசாரணைகளை முடித்துக் கொண்டுள்ளதாக தகவல். கர...\nநான் முஸ்லிமாக பிறந்திருந்தால், சஹ்ரான் போன்றவராக மாற வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் - ஞானசார\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலை குண்டை வெடிக்க செய்த சஹ்ரான் ஹசீம் இலங்கையின் இளைஞன் எனவும், முஸ்லிம் இனத்தவராக பிறந்திருந்தால் தானும்...\nபள்ளிவாசல்கள் வீடுகளில் உள்ள குர்ஆன், ஹதீஸ் வசனங்களை ஒரு மணித்தியாலத்திற்குள் அகற்ற உத்தரவு - பொலிசார் அக்கிரமம்\nஏறாவூர் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகளில் காணப்படும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்கள் அனைத்தையும் ஒரு மணித்தியாலத்திற்குள்...\nஞானசாரருடன் பேச, ஜம்மியத்துல் உலமா தயாரில்லை - மகா சங்கத்தினருடன் பேசவே விருப்பம்\nதம்முடன் அகில இலங்கை ஜம்மியத்துல் உ���மா வெளிப்படையாக பேச முன்வர வேண்டுமென பொதுபல சேனா செயலாளர் ஞானசாரர் வலியுறுத்தி இருந்தார். இந்நி...\nசிங்கள பெண் உத்தியோகத்தர், கையில் அபாயாவோடு நிற்கும் காட்சி\n- Rukaiya Ruky - ஜித்தாவில் உள்ள இலங்கை கொன்ஸுலூட் அலுவலகத்தில் பணி புரியும் சிங்கள பெண் உத்தியோகத்தர் ஒருவர் பணி முடிந்து செல்வதற்காக...\nபள்ளிவாசல் சோதனையையும், முஸ்லிம்களை கைது செய்வதையும் நிறுத்தக்கூடாது - இனவாதம் கக்கும் மகிந்த\nதனது தலைமையிலான அரசாங்கத்தில், இந்த நாட்டில் எந்தவொரு பயங்கரவாதத்துக்கும் இடமளிக்கப் போவதில்லையென எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு, இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதியபடி, பயனித்தவர் கைது - ஸ்ரீலங்கன் விமானத்தில் அக்கிரமம்\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் சீ ஐ டி யினர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வை...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்��ம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/192220/news/192220.html", "date_download": "2019-06-16T19:08:05Z", "digest": "sha1:44VU3LUDSBBT5VAUXR2J7TQYMHAK7LYG", "length": 13873, "nlines": 101, "source_domain": "www.nitharsanam.net", "title": "பிரசவ கால கால் வீக்கம்!!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nபிரசவ கால கால் வீக்கம்\nபிரசவ காலங்களில் கர்ப்பிணிகளுக்குக் கால்களில் வீக்கம் ஏற்படுவது சகஜம்தான். சிலருக்கு அது தானாக சரியாகிவிடும். ஆனால், கர்ப்பிணிகளுக்கு ஏற்படுகிற எல்லா கால் வீக்கங்களையும் இப்படி இயல்பானதாக எடுத்துக்கொள்ள முடியாது என எச்சரிக்கிறார் மகப்பேறு மருத்துவர் நிவேதிதா.\nஅரிதாக சிலருக்கு அது வேறு பயங்கரப் பிரச்னைகளின் விளைவாகவும் இருக்கலாம் என்கிற அவர், இது பற்றி விளக்கமாகப் பேசுகிறார்.\nகர்ப்பத்தில் ஒன்றுக்கும் மேலான குழந்தைகள் இருப்பதனால் எடை கூடும், வயிறு பெரிதாகும். அழுத்தமும் அதிகமாகும். இதனால் கால்கள் வீங்கலாம். வயது கடந்து தாமதமாகக் கருத்தரிக்கிற பெண்களுக்குப் பெரும்பாலும் கர்ப்ப காலம் முழுவதுமே பூரண ஓய்வே பரிந்துரைக்கப்படும். படுக்கையில் இருக்கச் சொல்லி அறிவுறுத்தப்படுவார்கள். அவர்களது கர்ப்பத்தைப் பத்திரமாக்க கர்ப்பப்பை வாயில் தையல் போடப்படும். கால்களின் வீக்கத்துக்கு இதுவும் ஒரு காரணமாகலாம்.\nபுரதச்சத்துக் குறைபாட்டின் வெளிப்பாடும் கால்களில் வீக்கமாக வெளிப்படலாம். அதனால்தான் கர்ப்ப காலத்தில் புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளச் சொல்லி அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nஅதேபோன்று ரத்தசோகை உள்ளவர்களுக்கும் இதே பிரச்னை வரலாம். கர்ப்ப காலத்தில் இந்த இரண்டு பிரச்னைகளும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். மருத்துவர் பரிந்துரைக்கும் இரும்புச்சத்து மாத்திரைகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டியது மிக முக்கி���ம். உணவில் உப்பின் அளவைக் குறைத்து சாப்பிட வேண்டியதும் முக்கியம். அதிக உப்பும் இப்படி கால்களில் வீக்கத்தை அதிகரிக்கலாம். அதிக உப்பு ஆபத்தானது.\nமேலே குறிப்பிட்ட காரணங்களால் ஏற்படும் கால் வீக்கத்துக்கு சரிவிகித ஊட்டமுள்ள உணவுகளும், சப்ளிமென்ட் மாத்திரைகளும், ஓய்வுமே\nபோதுமானவை.கால் வீக்கம் எப்போது ஆபத்தானது\nமேலே சொன்ன காரணங்கள் தவிர்த்து கால் வீக்கம் சில சமயங்களில் ஆபத்தானதாக மாறக்கூடும். அதில் முக்கியமானது Deep vein thrombosis. இது சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, சரியான சிகிச்சையளிக்கப்பட்டால் மட்டுமே குணப்படுத்தக்கூடியது.\nஅதென்ன டீப் வெயின் திராம்ப்போசிஸ்\nநம் உடலில் எல்லா பகுதிகளில் இருந்தும் ரத்தத்தை இதயத்துக்கு எதிர் திசையில் எடுத்துச் செல்பவை ரத்த நாளங்கள். அப்படி எடுத்துச் செல்லப்படும்போது அரிதாக சில சமயம் ரத்தம் உறைந்து போகும். அதையே டீப் வெயின் திராம்ப்போசிஸ் என்கிறோம். சுருக்கமாக DVT என்பார்கள் மருத்துவர்கள்.\nஅப்படி உறையும்போது கால்களின் நரம்புகள் மற்றும் இடுப்புப் பகுதியிலும்கூட இது நடக்கலாம். இந்த ரத்த உறைவானது அத்துடன் நின்றால் பரவாயில்லை. ஆனால், அது சிலருக்கு நுரையீரல் வரை பரவக்கூடும். அது உயிரையே பறிக்கிற அளவுக்கு ஆபத்தானது. கர்ப்பிணிகளை பாதிக்கிற இந்த ரத்த உறைவு பிரச்னை இந்த மாதத்தில்தான் வரும் என்று சொல்ல முடியாதபடி, அது கர்ப்பத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை எப்போது வேண்டுமானாலும் வரலாம்.\n* வயது கடந்து கர்ப்பமானவர்கள்.\n* முந்தைய கர்ப்பங்களிலும் இதே பிரச்னையை சந்தித்தவர்கள்.\n* சிசேரியன் மூலம் குழந்தை பெற்றவர்கள்.\n* அதிக உடல் பருமன் கொண்டவர்கள்.\nகால்களிலுள்ள ரத்த நாளங்களிலிருந்து இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் மந்தநிலை ஏற்படும். கர்ப்ப கால ஹார்மோன் மாற்றங்கள், குழந்தையின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து கர்ப்பப் பை விரிவடைந்து, அது இடுப்புப்பகுதியை அழுத்தும். அதன் தொடர்ச்சியாக ரத்த நாளங்கள் பாதிப்புக்குள்ளாகலாம்.\nகணுக்கால்களில் தாங்க முடியாத வலி ஏற்படும். அந்த இடத்தில் உள்ள தோல் பகுதி சிவந்து போகும். வயது கடந்து திருமணமாகி கருத்தரிக்கிறவர்களுக்கு கெண்டைக்கால் தசைகளின் சுருங்கி விரியும் தன்மையில் மாற்றம் ஏற்பட்டு, ரத்தம் உறையும். அது ரத்தத் துகள்களாக மாறி இதயம் மற்றும் நுரையீரலுக்குச் செல்லக்கூடும். அந்த நிலையில் கர்ப்பிணியின் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.\nமுதலில் கர்ப்பிணிகளின் கால் வீக்கம் சாதாரணமானதா அல்லது டீப் வெயின் திராம்ப்போசிஸ் பிரச்னையின் அறிகுறியா என்று பார்க்க வேண்டும். அதைப் பொறுத்துதான் சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும். டீப் வெயின் திராம்ப்போசிஸ் என்று உறுதி செய்தால் அதற்கான மருந்துகள் கொடுக்கப்படும்.\nரத்தம் உறைதலை அதிகரிக்காத மருந்துகள் இவை. கருவை பாதிக்குமோ என்கிற பயம் தேவையில்லை. கெண்டைக்கால் தசைகளை விரியச் செய்கிற வீனோ கம்ப்ரெஷன் என்கிற கருவியை கர்ப்பிணிகள் கால்களில் மாட்டிக்கொள்வது அவர்களுக்கு இதமளிக்கும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஇங்கிலாந்து ராணிக்கு இருக்கும் 9 வியப்பூட்டும் அதிகாரங்கள்\n1959 -ல் இந்தியாவில் நடந்த ராணுவ கள்ளக்காதல் கொலைவழக்கு\nகுழந்தைகள் அமிலத்தை உட்கொண்டால் என்ன செய்வது\nவாழ்க்கை இனிக்க வழிகள் உண்டு\nஆண்&பெண் இருவரது செக்ஸ் தடைகள்\nகண்டமனூர் ஜமீன் கதை – தேனி மாவட்டம்\nவெற்றிகரமாக பேரம் பேசும் வழிகள்\nஇந்தியா வரும் முன்னே, அமெரிக்கா வரும் பின்னே \nவீரப்பன் கோவில் லாக்கர் உடைக்கப்பட்ட மர்மம்\nபுதையலுடன் கூடிய ராஜ ராஜ சோழன் சமாதி எங்கே தெரியுமா \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/category/cinema/page/745/", "date_download": "2019-06-16T18:59:18Z", "digest": "sha1:65EFW4LVJDL43X57KQ5TM2VX2PXPLUKV", "length": 11103, "nlines": 131, "source_domain": "dinasuvadu.com", "title": "சினிமா Archives | Page 745 of 752 | Dinasuvadu Tamil", "raw_content": "\nமலேசியாவில் ரஜினி,கமல் படம் வெளியாகத திரையரங்கில் ரிலீஸ் ஆகும் தளபதி விஜயின் மெர்சல்\nசினிமாவில் 25 வருடங்களை கடந்து வெற்றிகரமாக வலம் வந்து கொண்டு இருப்பவர் இளைய தளபதி விஜய்.தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனகம் உள்ளார். தற்போது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே விஜய்யின் மெர்சல் படத்தை ஆவலாக...\nஅனிருத் பிறந்தநாளில் பரிசாக வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தின் செகண்ட் சின்கிள் டிராக் ‘சொடக்கு’\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா - கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள படத்தின் பெயர் `தானா சேர்ந்த கூட்டம்'. அனிருத் இசையில் ஏற்கெனவே வெளியான இப்படத்தின் \"நானா தானா வீணா போன\" என்ற பாடல்...\nமுதல்வரை நடிகர் விஜய் சந்��ித்ததற்கு காரணம் இதுவா\nஇந்த தீபாவளி அன்று இளைய தளபதி விஜயின் நடிப்பில் உருவாகி இருக்கும் \"மெர்சல்\" திரைப்படம் படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. தமிழக அரசு திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியினை உயர்த்தியது.இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும்...\nபஞ்ச் டயலாக் பேசி பிஜேபி பிரமுகர் மூக்கில் குத்திய சந்தானத்தை பாராட்டிய நடிகர் ஆர்யா….\nபஞ்ச் டயலாக் பேசுவதில் வல்லவரான நடிகர் சந்தானம்.தற்போது தன்னை பணம் கேட்டு மிரட்டிய பிஜேபி கட்சி பிரமுகரை பதிலுக்கு தாக்கியிருக்கிறார். பஞ்ச் டயலாக் பேசி அடிக்கிறது பழைய ஸ்டைலு; பஞ்ச் டயலாக் பேசுறவன...\nசியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரமுடன் அறிமுகமாகும் நாயகி யார்….\nசியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அறிமுகமாகும் தமிழ் படத்தின் நாயகி யார் என்பது இன்று வரை விடைதெரியாத கேள்வியாகவே இன்னும் இருக்கிறது. தெலுங்கில் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி மிகபெரிய வெற்றியை ஈட்டிய படம்தான்...\n‘பக்கத்தில் இருப்பது உங்களது மகளா” பையா வில்லனை நக்கல் செய்த நேட்டிசன்ங்கள்….\nதமிழில், ’பச்சைக்கிளி முத்துச்சரம்’, ‘பையா’, ‘வித்தகன்’, ‘அலெக்ஸ் பாண்டியன்’ உட்பட சில படங்களில் வில்லனாக நடித்தவர், இந்தி நடிகர் மிலிந்த் சோமன்.இவருக்கு வயது 51 ஆகுதாம். இந்தியாவில் மிகவும் பிரபல மாடலாக இருந்த இவர்,...\nதிரைப்படங்களுக்கான கேளிக்கை வரி குறைப்பு ..\nதிரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை குறைக்க முடிவு செய்வதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி ஒப்புதல் வழங்கினார். முதலமைச்சர் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.மேலும் 2 சதவீதம் குறைக்க தமிழக அரசு முடிவு செய்வதாக தகவல் வெளிவந்துள்ளது.\nமெர்சல் படத்தின் தடை தள்ளுபடி…..\nமெர்சல் என்ற பெயரில் விஜய் நடித்த படத்தை வெளியிட தடை கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதியேட்டர்கள் சங்கதின் மீது நடிகர் விஷால் பாச்சல்..தியேட்டர்களுக்கு புதிய விதிமுறைகள் விதிப்பு..\nதியேட்டர் டிக்கெட் கட்டண உயர்வு, கேளிக்கை வரி ஆகிய விவகாரங்களில் தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்கள் சங்கங்களுக்கும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே மோதல் எழுந்துள்ளதாகச் ச���ல்லப்படுகிறது. இதனால் கோபமடைந்த தயாரிப்பாளர் சங்கத்தினர் தியேட்டர்களுக்கு புதிய விதிமுறைகளை ...\nநடிகர் சங்க நிர்வாகக் குழுவில் பெண்களுக்கு 5௦ சதவீத இட ஒதுக்கீடு கொடுங்கையா கொந்தளித்த நடிகை…\nகேரளாவில் நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் துன்பத்திற்கு உள்ளாக்க முயற்சித்த சம்பவத்தைத் தொடர்ந்து மலையாள சினிமா நடிகைகள் மற்றும் திரையுலகின் பல்வேறு அமைப்புகளில் உள்ள பெண்களையும் இணைத்து WCC என்கிற பெண்கள் நலப் பாதுகாப்பு அமைப்பை தொடங்கி...\nவழக்கம்போல உலகக்கோப்பையில் பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nவீசிய முதல் பந்திலே விக்கெட்டை பறித்த தமிழக வீரர் விஜய் சங்கர் \nமுகத்தில் கண்ணாடி குத்து வாங்கிய யாருடா மகேஷ் திரைப்பட ஹீரோ\nபிரியங்கா சோப்ராவுக்கு அவரது கணவர் படுக்கை அறையில் விதித்த கட்டுப்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-06-16T18:54:00Z", "digest": "sha1:CHPU7PDYEFD2JJJHMNERCRLBS7XN6SZV", "length": 10490, "nlines": 100, "source_domain": "kallaru.com", "title": "பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் சேர பெரம்பலூர் மாவட்ட", "raw_content": "\nஎங்கள் மாவட்டம் ஓர் பார்வை\nமறைந்த முன்னாள் எம்.பி சிவசுப்பிரமணியன் உடலுக்கு தி.க. தலைவர் அஞ்சலி\nஅரியலூரில் ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வுப் பேரணி\nஜெயங்கொண்டம் அருகே மனைவி திட்டியதால் கணவர் தற்கொலை.\nஜெயங்கொண்டம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியல்\nஎங்கள் மாவட்டம் ஓர் பார்வை\nHome மாவட்ட செய்திகள் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் சேர பெரம்பலூர் மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு.\nபிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் சேர பெரம்பலூர் மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு.\nபிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் சேர பெரம்பலூர் மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு.\nபெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் சேர ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.\nஇதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nபெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கென விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ, மாணவிகளும், கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ விடுதிகளில் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐடிஐ படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர் சேரத் தகுதியுடையவர்கள். இந்த விடுதிகளில் அனைத்து வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.\nபெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்துக்கு மிகாமல், இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ-க்கு மேல் இருக்க வேண்டும். இந்தத் தொலைவு விதி மாணவியருக்கு பொருந்தாது. இதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தலிருந்து இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஜூன் 20 ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை ஜூலை 15 ஆம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும்போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. ஒவ்வொரு விடுதியிலும், முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nTAGPerambalur District News செய்திகள் கல்லாறு பெரம்பலூர் செய்திகள் பெரம்பலூர் செய்திகள் 2019 பெரம்பலூர் நியுஸ் பெரம்பலூர் மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்ட செய்திகள் இன்று\nPrevious Postபெரம்பலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 1,09,382 லட்சம் பேர் பயன் Next Postபெரம்பலூரில் ரூ. 9.23 கோடியில் காவலர் குடியிருப்புகள் திறப்பு\nசாலைப் பணியாளர்கள் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்.\nவேப்பூர் ஒன்றியத்தில் உள்ள வணிக வளாகங்களை வாடகைக்குப் பெற விண்ணப்பிக்கலாம்.\nபிரதமரின் உதவித்தொகை திட்டம்: விவசாயிகளுக்கு அழைப்பு\nபெர���்பலூரில், தடுப்பு சுவரில் மோதி லாரி விபத்து\nபிரதமரின் உதவித்தொகை திட்டம்: விவசாயிகளுக்கு அழைப்பு\nபெரம்பலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 1,09,382 லட்சம் பேர் பயன்\nநாரணமங்கலம் கோவில் தேரோட்டம் நடைபெற பொதுமக்கள் நூதன வழிபாடு.\nபெரம்பலூர் அருகே விஷம் குடித்து விட்டு டிக்-டாக்கில் வீடியோ வெளியிட்ட பெண் சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-16T18:51:13Z", "digest": "sha1:WEYYE2VWHTQFSL56EYU2KVU6WFCUBNAK", "length": 30013, "nlines": 295, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாமரைக்கண்ணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிண்டிவனம் வட்டம், விழுப்புரம் மாவட்டம்,\nதாமரைக்கண்ணன் (Thamarai Kannan) என அறியப்படும் வீ. இராசமாணிக்கம் (சூலை 1, 1934 - சனவரி 19, 2011) ஒரு தமிழக எழுத்தாளர், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், நூல் மதிப்புரையாளர், பட்டிமன்ற பேச்சாளர் மற்றும் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியரும் ஆவார்[1].இவர் எழில், அன்பெழிலன், கண்ணன், யாரோ, அம்சா, ஜனநாதன், பாஞ்சாலி மகன், அச்சிறுக்கத்தார், அகரத்தான் போன்ற புனைப் பெயர்களிலும் எழுதி வந்தார்.\n5 தொல்பொருள் ஆய்வுத்துறையில் புதியகண்டுபிடிப்புகள்\nதமிழ்நாடு, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில் உள்ள ஆட்சிப்பாக்கம் எனும் சிற்றூரில் வீராச்சாமி மற்றும் பாஞ்சாலி ஆகியோருக்குப் பிறந்தார். தந்தை ஆசிரியராகப் பணிபுரிந்தவர். தாமரைக்கண்ணன் உயர்நிலைப்பள்ளிக்கல்வியை சென்னையிலும் ஆசிரியர் பயிற்சிக்கல்வியைத் திருவள்ளூரிலும் பயின்றார். 1980 இல் சென்னைப் பல்கலைக்கழகத்திலும், 1983 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் இளங்கலைப் பட்டங்கள் பெற்றார்., 1984 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை (தமிழ்) தேர்வும், 1990 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.எட். தேர்வுகள் எழுதி பட்டங்கள் பெற்றார். மேலும் பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 1965 முதல் 1991 வரை ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.\nசிறுகதை, நாவல், நாடகம், வரலாறு, கல்வெட்டு ஆய்வு, குழந்தை இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 52 நூல்கள் எழுதியுள்ளார்.[2]\nஇவர் எழுதிய நூல்களில் சில\n1 தங்கத்தாமரை ஆகஸ்டு 1962 வள்ளுவர் பண்ணை\n2 மூன்றாவதுதுருவம் நவம்பர் 1970 ஸ்டார் பிரசுரம்\n3 நெஞ்சின் ஆழம் மார்ச் 1979 மருதமலையான்\n4 அவள்காத்திருக்கிறாள் டிசம்பர் 1982 பூவழகிப் பதிப்பகம் கன்னடமொழியில் மொழிப் பெயர்க்கப்பட்டது\n5 பன்னீர்சிந்தும்பனிமலர் அக்டோபர் 1983 நறுமலர்ப் பதிப்பகம்\n6 நெஞ்சத்தில் நீ டிசம்பர் 1987 பராசக்திபதிப்பகம்\n1 மனக்காற்றாடி நவம்பர் 1964 அசோசியேஷன் பப்ளிஷிங் ஹவுஸ்\n2 கொன்றைப்பூ ஜூன் 1972 பாப்பா பதிப்பகம் 'அத்திப்பூ' என்னும் நாடகம் 11 - ஆம் வகுப்பு துணைப்பாடநூலில் இடம் பெற்றது (1978)\n3 அறுசுவை ஆகஸ்டு 1979 சேகர் பதிப்பகம்\n4 ஏழுநாள் ஆகஸ்டு 1978 சேகர் பதிப்பகம்\n5 எல்லாம்இன்பமயம் டிசம்பர் 1984 பராசக்திபதிப்பகம்\n6 உயர்ந்தஉள்ளம் டிசம்பர் 1984 பராசக்திபதிப்பகம்\n7 கனவுக்கண்கள் டிசம்பர் 1985 பராசக்திபதிப்பகம்\n8 நெஞ்சிருக்கும்வரை நினைவிருக்கும் டிசம்பர் 1985 பராசக்திபதிப்பகம்\n1 கிள்ளிவளவன் 1960 அசோசியேஷன் பப்ளிஷிங் ஹவுஸ் ‘கொடைவள்ளல் குமணன்’ என்னும் நாடகம் 12 - ஆம் வகுப்பு சிறப்புத் தமிழில் இடம் பெற்றது\n2 வெண்ணிலா ஜனவரி 1963 அசோசியேஷன் பப்ளிஷிங் ஹவுஸ்\n3 மருதுபாண்டியர் பிப்ரவரி 1963 அசோசியேஷன் பப்ளிஷிங் ஹவுஸ்\n4 அலெக்ஸாண்டர் ஏப்ரல் 1963 அசோசியேஷன் பப்ளிஷிங் ஹவுஸ்\n5 கைவிளக்கு நவம்பர் 1979 இலக்குமி நிலையம்\n6 சங்கமித்திரை ஆகஸ்டு 1982 விசாலாட்சி பதிப்பகம் தமிழகஅரசின்பரிசுபெற்றது (1982)\n7 பேசும்ஊமைகள் டிசம்பர் 1984 மணியம் பதிப்பகம்\n8 நல்லநாள் டிசம்பர் 1984 பராசக்திபதிப்பகம்\n9 நல்லூர் முல்லை டிசம்பர் 1985 பராசக்திபதிப்பகம் கன்னடம், இந்தி, தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்டது\n10 வளையாபதி டிசம்பர் 1985 பராசக்திபதிப்பகம்\n11 பள்ளிக்கூடம் ஏப்ரல் 1989 திருமேனி நிலையம்\n12 இரகசியம் நவம்பர் 1991 பராசக்திபதிப்பகம்\n13 சாணக்கியன் டிசம்பர் 1992 திருமேனி நிலையம்\n1 கருணைக்கடல் ஜூலை 1963 சுகுணா பப்ளிஷர்ஸ்\n2 திருநாவுக்கரசர் ஜனவரி 1964 அசோசியேஷன் பப்ளிஷிங் ஹவுஸ்\n3 ஒருமனிதன்தெய்வமாகிறான் டிசம்பர் 1984 பராசக்தி பதிப்பகம்\n4 கருமாரிப்பட்டிசுவாமி ஜனவரி 1987 ராதா ஆப்செட் பிரஸ்\n5 சம்புவரையர் 1989 பராசக்தி பதிப்பகம்\n1 ஆட்சீசுவரர்திருக்கோயில் ஏப்ரல் 1975 விழாக்குழு\n2 வரலாற்றுக்கருவூலம் டிசம்பர் 1984 சேகர் பதிப்பகம் தமிழகஅரசின்பரிசுபெற்றது (1985)\n3 வரலாறுகூறும்திருத்தலங்கள் ஏப்ரல் 2006 மூவேந்தர் பதிப்பகம்\n1 வியப்பூட்டும் விண்வெ���ி் மார்ச் 1992 திருமேனி நிலையம்\nசங்கமித்திரை -நாடகம் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1982\nவரலாற்றுக் கருவூலம் - தொல்பொருளியல் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1984 (இரண்டாம் பரிசு) [3]\nபாரத ஸ்டேட் வங்கி வழங்கிய ‘இரகசியம்’ நாடகத்திற்கான முதல் பரிசு (1993)\nதமிழக அரசு வழங்கிய மாநில நல்லாசிரியர் விருது (1988)\nபல்கலைச் செம்மல் - சென்னை பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் (1985)\nடாக்டர் பட்டம் - நியூயார்க் உலகப்பல்கலைக்கழகம் (1985)\nதிருக்குறள் நெறித் தோன்றல் - தமிழக அரசு (1985)\nநாடக மாமணி - திண்டிவனம் தமிழ் இலக்கியப் பேரவை (1985)\nபாரதி தமிழ்ப்பணிச் செல்வர் - ஸ்ரீராம் நிறுவனம் (1990)\nஇலக்கியச் சித்தர் - பண்ருட்டி எழுத்தாளர் சங்கம் (1995)\nஇலக்கியச் சிற்பி - புதுவை (1996)\n30/07/1976 - ஒரத்தியில் நந்திவர்மன், கன்னரதேவன் (கன்னட) கல்வெட்டுகள்.... அனந்தமங்கலம் சமணர் கல்வெட்டு. ‘தினமணி’\n05/12/1976 - அச்சிறுபாக்கம்... பார்வதிசிலை.\n13/11/1977 - நடுகல் கண்ட கீழ்ச்சேரிக் கோழி. 'தினமணி சுடர்’\n03/09/1978 - மதுராந்தகம் வட்டம் ஈசூரில் சோழர்காலப் பஞ்சலோகப்படிமங்கள் (வீணாதர்... பார்வதி) கண்டறிந்து தொல்பொருள்துறைக்குச் செய்தி தந்தது. ‘தினமணி சுடர்’\n-/-/1978 - மதுராந்தகம் வட்டம், இடைகழிநாடு, கருவம்பாக்கத்தில் வீரகேரளன் காசுகண்டு தொல்பொருள்துறைக்கு அளித்தது.\n02/03/1979 - வள்ளுவர் காலத்தில் எழுதிய தமிழ் மற்றும் திருக்குறள். ‘தினமணி கதிர்’\n24/05/1981 - தெள்ளாற்றில் 27 புதியகல்வெட்டுகள் படியெடுப்பு.\n03/01/1982 - தெள்ளாறு... ஜேக்ஷ்டாதேவி அரியசிலை கண்டுபிடிப்பு. ‘தினமணி சுடர்’\n27/03/1982 - திண்டிவனம் அருகே 1000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு. ‘தினமணி’\n08/05/1982 - 1000 வயதான அபூர்வ நடுகல். ‘தினமலர்’\n05/05/1983 - திண்டிவனம் வட்டம், கீழ்ச்சேவூர் 20 புதிய கல்வெட்டுகள் படியெடுப்பு.\n06/05/1983 - இரண்டு தெலுங்கு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு.\n05/10/1984 - தெள்ளாறு... கன்னரதேவன் கல்வெட்டு.\n10/12/1984 - செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், கொடூரில் 8 கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு.\n31/08/1985 - ஒரத்தி 6 புதிய கல்வெட்டுகள் படியெடுப்பு.\n14/01/1986 - விழுப்புரம் 20 புதிய கல்வெட்டுகள் படியெடுப்பு. ‘தினமணி’\n16/05/1987 - தென்ஆர்க்காடு மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், சிறுவந்தூரில் 3 கல்வெட்டுகள்.\n08/08/1987 - பண்ருட்டி அருகே பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு. ‘தினமலர்’\n21/11/1987 - தென்ஆர்க்காடு மாவட்டம், வானூர் வட்டம், தென்சிறுவள்ளூரில் பராந்தகன், முதலாம் இராசராசன், கோப்பெருஞ்சிங்கன் காலக்கல்வெட்டுகள் கண்டுபிடிப்பும் படியெடுப்பும்.\n28/12/1987 - செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர்வட்டம், புத்திரன்கோட்டையில் 28 கல்வெட்டுகள் கண்டுபிடிப்பும் படியெடுப்பும். ‘தினமணி’\n08/05/1989 - கற்கால பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு. ‘தினமணி’\n31/05/1989 - 3000 ஆண்டுகளுக்கு முந்திய குகை சித்திரங்கள் கண்டுபிடிப்பு. ‘தேவி’\n19/01/1990 - மதுராந்தகம் வட்டம், கடைமலைப்புத்தூரில் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய 1.5 மீட்டர் உயரமுள்ள இயக்கி, சாத்தனார் சிலைகள். மின்னல்சித்தாமூரில் 1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் கால சாத்தனார், கொற்றவை சிலைகள் கண்டறிந்தது. ‘தினமணி’\n05/07/1997 - 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட அய்யனார் சிலை. ‘தினமணி’\n26/08/1997 - பொலம்பாக்கத்தில் புதிய கல்வெட்டுகள். ‘தினமலர்’\n02/09/1997 - காசி பயண கோட்டுருவச் சிற்பம். ‘தினமணி’\n20.04.1998 - செய்யாறு வட்டம், கூழம்பந்தல் 1500 ஆண்டுகளுக்கு முன்னதான ஒரு மீட்டர் உயரத்திற்கும் மேலுள்ள சமணதீர்த்தங்கரர் சிலை.\n22/04/1998 - செய்யாறு வட்டம், கூழம்பந்தலில் தெலுங்குச் சோழனான விஜயகண்ட கோபாலனின் (கி.பி.1270) கல்வெட்டு. ‘தினமலர்’\n31/03/1999 - திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம் பெரணமல்லூரில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய அய்யனார், கொற்றவைசிலைகள். ‘தினமலர்’\n14/05/1999 - மதுராந்தகம் வட்டம், கொங்கரைகளத்தூரில் அரிய செய்திகளைக் கொண்ட இரண்டு பல்லவர்காலக் கல்வெட்டுகள். ‘தினமலர்’\n03/04/2000 - காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம் ஈசூரில் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் கால திருமால் சிற்பம். நெற்குன்றத்தில் 1500 ஆண்டுகள் பழமையான சமணதீர்த்தங்கரர், வெண்மாலகரத்தில் கோப்பெருஞ்சிங்கன் காலத்திய திருமால், சீதேவி, பூதேவிசிலைகள் (சுமார் 700 ஆண்டுகளுக்கு முந்தியவை). ‘தினமலர்’\n-/-/2001 - கொங்கரையில் இரண்டாம் இராசேந்திரன் கல்வெட்டு.\n24/01/2001 - 300 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகள் மதுராந்தகம் வட்டத்தில் கண்டுபிடிப்பு. ‘தினமலர்’\n12/08/2001 - காஞ்சிபுரம் அருகே சிறுதாமூரில் சோழர் கால கல்வெட்டு சிற்பம். ‘தினமலர்’\n09/11/2002 - ஆலந்தூரில் மண்ணுக்கடியில் இன்னொரு கோயில்கண்டுபிடிப்பு. ‘தினமலர்’\n-/01/1977 - செங்கை மாவட்டவரலாற்றுக்கருத்தரங்கு இந்தூர்கோட்டம். ஆய்வுக்கட��டுரை\n23/12/1977 - மாநில வரலாற்றுக்கருத்தரங்கு கீழ்ச்சேரிக்கோழி ஆய்வுக்கட்டுரை\n12/01/1978 - இந்தியாவின் கல்வெட்டுஆராய்ச்சிக்கழகம், நான்காம்பேரவை, சென்னை. கல்வெட்டுகளில் காணப்படும் சுவையானவழக்குகள். ஆய்வுக்கட்டுரை\n16/08/1980 - தென்பாண்டி நாட்டு வரலாற்றுக் கருத்தரங்கு, மதுரை விக்கிரமபாண்டியன் கல்வெட்டு, பெருமுக்கல். ஆய்வுக்கட்டுரை\n25/07/1982 - தஞ்சை மாவட்ட வரலாற்றுக்கருத்தரங்கு, தஞ்சை சாரநாடு. ஆய்வுக்கட்டுரை\n09/05/1983 - இரண்டாம் இராசராசன்விழா, தாராசுரம் இராசகம்பீரன்மலை. ஆய்வுக்கட்டுரை\n08.06.1983 - திருக்கோயிலூர், கோடைகாலக்கல்வெட்டுப்பயிற்சி வகுப்பில் சிறப்புச்சொற்பொழிவு.\n21/12/1983 - இராசேந்திரசோழன்விழா, கங்கைகொண்டசோழபுரம் குந்தவைகட்டிய கோயில்கள். ஆய்வுக்கட்டுரை\n04/01/1984 - காஞ்சிபுரம், கோடைகாலக் கல்வெட்டுப்பயிற்சி வகுப்பில் சிறப்புச்சொற்பொழிவு.\n-/-/1984 - ஊட்டியில்நடந்த கல்வெட்டுப்பயிற்சி அரங்கில் ‘கல்வெட்டு செய்தியைக்கூறும் சங்ககாலப்பாடல்கள்’ சொற்பொழிவு.\nதமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 17:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/category/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-06-16T19:30:26Z", "digest": "sha1:DXJZKUGFRAQA6MO3HOFAIMNTJSQR7HRS", "length": 415567, "nlines": 2942, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "நான் முகன் திரு அந்தாதி | Thiruvonum's Weblog", "raw_content": "\nArchive for the ‘நான் முகன் திரு அந்தாதி’ Category\nஸ்ரீ மத் த்வாரகா விஷயமான அருளிச் செயல்கள் -வியாக்யானங்களுடன்–\nஸ்ரீ மத் த்வாரகா விஷயமான அருளிச் செயல்கள் –\nபொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்ச புணர் முலை வாய் மடுக்க\nவல்லானை மா மணி வண்ணனை மருவும் இடம் நாடுதிரேல்\nபல்லாயிரம் பெரும் தேவிமாரோடு பவளம் எறி துவரை\nஎல்லாரும் சூழ சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர் – -4 1-6 –\nபொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்ச-\nவரண்டு வளைந்து -நரம்பும் எலும்பும் -தோன்றும்படி இருக்கையாலே\nபொல்லாதான வடிவை உடைய பேய்ச்சியான அவள் முடியும்படியாக –\nபுணர் முலை வாய் மடுக்க வல்லானை —\nஅந்த வடிவை மறைத்து -பெ��்ற தாய் போல் வந்த பேய்ச்சி -என்கிறபடியே\nயசோதை பிராட்டி யோடு ஒத்த வடிவைக் கொண்டு வருகையாலே\nதன்னில் தான் சேர்ந்துள்ள முலையில் -அவள் முலை கொடா விடில்\nதரியாதாளாய் கொண்டு -முலைப்பால் உண்-என்று கொடுத்தால் போல் –\nதானும் முலை உண்ணா விடில் தரியாதானாய் கொண்டு பெரிய அபிநிவேசத்தோடே\nவாயை மடுத்து உண்ண வல்லவனை –\nஉள்ளத்தின் உள்ளே அவளை உற நோக்கி -என்கிறபடியே வருகிற போதே அவள் க்ர்த்ரிமம் எல்லாம்\nதிரு உள்ளத்திலே ஊன்ற தர்சித்து இருக்க செய்தே -அவள் தாயாகவே இருந்து\nமுலை கொடுத்தால் போலே -தானும் பிள்ளையாகவே இருந்து முலை உண்டு அவளை முடித்த\nவிடப்பால் அமுதால் அமுது செய்திட்ட -என்கிறபடியே அவளுடைய விஷப் பாலை\nஅம்ர்தமாக அமுது செய்து -அவளை முடித்து ஜகத்துக்கு சேஷியான தன்னை நோக்கிக்\nகொடுக்கையாலே -நீல ரத்னம் போலே உஜ்ஜ்வலமான திருமேனியை உடையவனாய் இருந்தவனை\nதிரு உள்ளம் பொருந்தி வர்த்திக்கிற ஸ்தலம் தேடுகிறி கோள் ஆகில்\nபல்லாயிரம் பெரும் தேவிமாரோடு- பவளம் எறி துவரை\nஎல்லாரும் சூழ சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர் –\nதிரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன் மார்க்காய்\nஅரசனை அவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு\nநிரை நிரையாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்கு இட்டு இரண்டு\nகரை புரை வேள்விப் புகை கமழ் கங்கை கண்டம் என்னும் கடி நகரே – -4 7-8 –\nதிரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து-\nகடலை செறுத்து-அணை கட்டி – படை வீடு செய்தது ஆகையாலே -திரை பொரு கடலால்\nசூழப் பட்டு இருப்பதாய் -திண்ணியதான மதிளை உடைத்தாய் இருக்கிற ஸ்ரீ மத் த்வாரகைக்கு ராஜாவானவன்\nவண் துவராபதி மன்னன் -இறே\nதன் மைத்துனன் மார்க்காய் –\nஸ்ரீ கிருஷ்ண ஆஸ்ரய ஸ்ரீ கிருஷ்ண பலா ஸ்ரீ கிருஷ்ண நாதச்ச பாண்டவா –என்கிறபடியே\nதன்னையே தங்களுக்கு ஆஸ்ரயமும் -பலமும் -நாதனும் ஆகப்\nபற்றி இருக்கிற -தன் மைத்துனமாரான பாண்டவர்களுக்கு பஷ பாதியாய் நின்று\nஅரசனை அவிய அரசினை அருளும்-\nபொய் சூதிலே அவர்களை தோற்ப்பித்து-அவர்கள் ராஜ்யத்தை தாங்கள் பறித்து கொண்டு\nபத்தூர் ஓரூர் கொடுக்க சொன்ன இடத்தில் கொடோம் என்று தாங்களே அடைய\nபுஜிப்பதாக இருந்த துரியோததா நாதி ராஜாக்கள் விளக்கு பிணம் போலே விழுந்து போகப்\nபண்ணி -ராஜ்யத்தை பாண்டவர்களுக்கு கொடுத்து அருளும்\nஅர��� புருடோத்தமன் அமர்வு –\nமகத்யாபதி சம்ப்ப்ராப்தே ச்மர்தவ்யோ பகவான் ஹரி -என்று\nஆபத் தசையிலே ஸ்மரிக்க படுபவனாக -ஸ்ரீ வசிஷ்ட பகவானாலே\nதிரௌபதிக்கு சொல்லப் பட்டவனாய் –\nஹரிர் ஹராதி பாபானி துஷ்ட சித்ரை ரபி ஸ்மர்த-என்கிறபடியே\nஸ்மரித்த வர்களுடைய சகல பாபங்களையும் போக்கும் அவனான புருஷோத்தமன் பொருந்தி வர்த்திக்கிற ஸ்தலம்\nநிரை நிரையாக நெடியன யூபம் –\nஓரோர் ஒழுங்காய் கொண்டு -நெடிதாய் இருந்துள்ள -பசுக்கள் பந்திக்கிற யூபங்கள் ஆனவை\nஇடைவிடாமல் நெடுக சென்று இருப்பதாய்\nஇரண்டு கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கை-\nஇரண்டு கரையும் ஒத்து யாக தூமம் கந்தியா நிற்கிற கங்கையினுடைய கரை மேல்\nகண்டம் என்னும் கடி நகரே –\nவட திசை மதுரை சாளக் கிராமம் வைகுந்தம் துவரை யயோத்தி\nஇடமுடை வதரி இடவகயுடைய வெம் புருடோத்தமன் இருக்கை\nதடவரை அதிர தரணி விண்டிடிய தலை பற்றி கரை மரம் சாடி\nகடலினை கலங்க கடுத்திழி கங்கை கண்டம் என்னும் கடி நகரே -4 7-9 –\nவடக்கு திக்கில் மதுரை –\nதென் திசை மதுரை உண்டாகையாலே விசேஷிககிறது\nபுண்ய ஷேத்ரங்களில் பிரதானமாக எண்ணப்படும் ஸ்ரீ சாளக் கிராமம்\nஅப்ராக்ருதமாய் -நித்ய வாசத்தலமான ஸ்ரீ மத் வைகுண்டம்\nபதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய மணவாளராய் வீற்று இருந்த ஸ்ரீ மத் த்வாரகை\nஅயோத்தி நகர்க்கு அதிபதி -என்கிற படியே ஸ்ரீ ராம அவதார ஸ்தலமாய் அத்யந்த அபிமதமாய் இருந்துள்ள ஸ்ரீ அயோதியை\n-நர நாராயண ரூபியாய் கொண்டு -திரு மந்த்ரத்தை வெளி இட்டு அருளி\nஉகப்புடனே எழுந்து அருளி இருக்கும் ஸ்தலமாய் -இடமுடைத்தாய் இருந்துள்ள ஸ்ரீ பதரி\nஆஸ்ரிதரான நமக்கு இனியனான புருஷோத்தமன் உடைய இருப்பிடம்\nதடவரை அதிர தரணி விண்டிடிய –\nபகீரதன் தபோ பலத்தாலே இறக்கிக் கொடு போகிறபோது\nவந்து இழிகிற வேகத்தைச் சொல்லுகிறது -உயர்ந்த நிலத்தில் நின்றும்\nவந்து இழிகிற வேகத்தால் மந்த்ராதிகளான பெரிய மலைகள் சலிக்கும்படி\nபர்வதத்தில் நின்றும் பூமியில் குதிக்கிற அளவிலே பூமி விண்டு இடிந்து விழ\nதலை பற்றி கரை மரம் சாடி\nவர்ஷங்களுடைய தலை அளவும் செல்லக் கிளம்பி\nகரையில் நிற்கிற மரங்களை மோதி முறித்து\nகடலினை கலங்க கடுத்திழி கங்கை கண்டம் என்னும் கடி நகரே\nஒன்றாலும் கலங்காத கடலும் கலங்கும்படி -வேகித்து கொண்டு இழியா நின்ற கங்கை உடைய கரை மேலே\nகண்டம் என்னும் கடி நகரே –\nஸ்ரீ மத் த்வாரகையிலே -பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய இருந்தவன்\nவர்த்திக்கிற தேசம் இது என்கிறார் –\nபதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னும்\nஅதில் நாயகராகி வீற்று இருந்த மணவாளர் மன்னு கோயில்\nபுது நாள் மலர்க் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான்\nபொது நாயகம் பாவித்து இறுமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே – 4-9 4-\nபதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய-\nநரகாசுரன் திரட்டி வைத்த -ராஜ கன்னிகைகளாய் -அவனை நிரசித்த அநந்தரம்\nஅங்கு நின்றும் கொண்டு வந்து -திருமணம் புணர்ந்து அருளின பதினாறாயிரம் தேவிமார்\nஆனவர்கள் -தங்களுடைய பிரேம அனுகுணமாகவும் -ப்ராப்ய அனுகுணமாகவும் நித்ய பரிசர்யை பண்ண\nஸ்ரீ மதுரையில் எழுந்து அருளி நிற்க செய்தே -இங்கு உள்ள எல்லாரையும் அங்கு கொடு\nபோய் வைக்க திரு உள்ளம் பற்றி -ஸ்வ சங்கல்ப்பத்தாலே உண்டாகினது ஆகையாலே\nஅத்யந்த விலஷணமாய்-ஸ்ரீ மத் த்வாரகை என்று பிரசித்தமான திருப் படை வீட்டிலே\nநாயகராகி வீற்று இருந்த மணவாளர்-\nஅவர்களுக்குத் தனித் தனியே -என்னை ஒழிய அறியார்-என்னும்படி நாயகராய் கொண்டு\nதன்னுடைய வ்யாவர்த்தி தோன்ற எழுந்து அருளி இருந்த மணவாளர் ஆனவர் –\nஎட்டு இழையாய் மூன்று சரடாய் இருக்கும் மங்கள சூத்தரத்தை தரித்து –\nஅனந்யார்ஹராய் -அநந்ய போகராய்-இருக்கும் அவர்களோடு கலந்து\nஅடிமை கொள்ளுகைகாக -அழகிய மணவாளப் பெருமாளாய்க் கொண்டு –\nஅவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே -நித்ய வாசம் பண்ணுகிற கோயில் –\nபுது நாள் மலர் கமலம்-\nஅப்போது அலர்ந்த செவ்வி தாமரைபூ வானது\nஎம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான் –\nஜகத் காரண பூதனான சர்வேஸ்வரனுடைய ஸ்பர்ஹநீயமான திரு வயிற்றிலே\nபூவை ஒப்பான் -பூவையே போல்வதாக என்றபடி\nஜகத் காரண தயா சர்வ நிர்வாஹகமாய் இருக்கிற இருப்பை -தான் உடையதாகப் பாவித்து -என்கை-\nமற்று உண்டான தாமரைகளின் உடைய அழகைத் தள்ளி விடா நிற்கும்\nஇப்படி இருந்துள்ள ஜல ஸம்ருத்தியை உடைத்தாய் இருந்துள்ள திருவரங்கமே –\nபத்தாம் பாட்டு -தட வரை -இத்யாதி -அவதாரிகை –\nகீழில் பாட்டிலே உகந்து அருளின நிலங்களோடு ஒக்க தம் திரு மேனியை விரும்பினான் -என்றார் –\nஇப்பாட்டில் -அவற்றை விட்டு தம்மையே விரும்பின படியை அருளி செய்கிறார் –\nதட வரை வாய் மிளிர்ந்து மின்னும��� தவள நெடும் கொடி போலே\nசுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பீ\nவட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும்\nஇடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -5 4-10 –\nதட வரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போலே –\nபரப்பை உடைத்தான மலையிலே பிரகாசமுமாய் –\nதேஜஸ்சாலே விளங்கா நிற்பதுமாய் –\nபரிசுத்தமுமான பெரிய கொடி எல்லாருக்கும் காணலாம் இருக்குமா போலே –\nபெரிய பர்வத சிகரத்திலே அதி தவளமாய் மிளிருகிற பெரிய கொடி போலே –\nநெஞ்சின் உள்ளே தோன்றும் –\nஹ்ருதய கமலத்துள்ளே தோன்றா நிற்கும்\nஎன் சோதி நம்பீ –\nசுடர் -திவ்ய ஆத்ம ஸ்வரூபம்\nஒளி -திவ்ய மங்கள விக்ரகம்\nநம்பீ -குறை வற்று இருக்கிற படி\nஎன் -என்று இவை எல்லாம் தமக்கு பிரகாசித்த படி\nதம்முடைய திரு உள்ளத்தே திவ்ய மங்கள விக்ரகத்தோடே பிரகாசித்த படி\nஇவர் திரு உள்ளத்தே புகுந்த பின்பு திரு மேனியிலே புகர் உண்டாய் -பூர்த்தியும் உண்டான படி –\nசிக்கனே சிறிதோர் இடமும் -இத்யாதி\nஇவர் சரமத்திலே இப்படி அருளி செய்கையாலே -அனுபவித்த ஸ்ரீ கிருஷ்ண விஷயம் உள்ளே பூரித்த படி\nவட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும்\nப்ரஹ்மாதிகளுக்கு முகம் கொடுக்கிற திரு பாற் கடலும் –\nசதா பச்யந்தி -படியே நித்ய சூரிகளுக்கு முகம் கொடுக்கிற பரம பதமும் –\nப்ரனயிநிகளுக்கு முகம் கொடுக்கிற ஸ்ரீ மத் த்வாரகையும் –\nஇப்படிக்கொத்த இடங்களை எல்லாம் –\nகல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும் புல் -என்கிறபடியே உபேஷித்து\nஇவற்றில் பண்ணும் ஆதரங்கள் எல்லாவற்றையும் என் பக்கலிலே பண்ணினாயே –\nஉனக்கு உரித்து ஆக்கினாயே –\nஎன் பால் இட வகை கொண்டனையே -என்று\nஇப்படி செய்தாயே என்று அவன் திருவடிகளில் விழுந்து கூப்பிட\nஇவரை எடுத்து மடியில் வைத்து -தானும் ஆஸ்வச்தனான படியைக் கண்டு-ப்ரீதராய் தலை கட்டுகிறார் –\nஅதனில் பெரிய என் அவா -என்று நம் ஆழ்வாருக்கு பகவத் விஷயத்தில்\nபிறந்த அபிநிவேசம் எல்லாம் -இப் பெரியாழ்வார் பக்கலிலே ஈஸ்வரனுக்கு பிறந்த படி -இத் திரு மொழி –\nஈஸ்வரனுடைய முனியே நான்முகன் -வட தடமும் -இத்யாதி-\nசுவரில் புராண நின் பேர் எழுதிச்\nசுறவ நற் கொடிக்களும் துரங்கங்களும்\nகவரிப் பிணாக்ககளும் கருப்பு வில்லும்\nகாட்டித் தந்தேன் கண்டாய் காம தேவா\nஅவரைப் பிராயம் தொடங்கி என்றும்\nஆதரித்து எழுந்த என் தட ம���லைகள்\nதொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றயே–1-4-\nசுறவ -நற் கொடிக்களும்–சுறா என்னும் மத்ச்யங்கள் எழுதின நல்ல துகில் கொடிகளையும் –\nசுவரில் புராண நின் பேர் எழுதிச்-\nதன் த்வரையாலே ஒன்றைச் செய்கிறாள் இத்தனை போக்கி -கிருஷ்ணனை ஸ்மரித்த வாறே இவனை மறக்கக் கூடுமே –\nஅதுக்காக அவன் பெயரை ஒரு பித்தியிலே எழுதி வைக்கும் யாய்த்து –\nஎழுதி வாசித்து கேட்டும் வணங்கி –வழி பட்டும் பூசித்தும் போக்கினேன் போது –நான்முகன் -63-என்கிறது எல்லாம்-\nஇவன் விஷயத்திலே யாய்த்து இவளுக்கு –புராண -பழையதாகப் பிரிந்தாரை சேர்த்துப் போருமவன் அன்றோ நீ\nசுறவ நற் கொடிக்களும் துரங்கங்களும்-\nகருடத்வஜனோடே வாசனை பண்ணிப் போருமது தவிர்ந்து –மகரத்வஜனை நினைக்கும்படியாய் வந்து விழுந்தது\nசுறவம் -ஒரு மத்ஸ்ய விசேஷம் –\nகிருஷ்ணனுடைய தேர் பூண்ட புரவிகளை நினைத்து இருக்குமது தவிர்ந்து இவனுடைய குதிரைகளை நினைத்து இருக்கிறாள்-\nவிமலாதிகளை ஸ்மரிக்கும் அது தவிர்ந்து -இவனுக்கு சாமரம் இடுகிற ஸ்திரீகளை யாய்த்து நினைக்கிறது –பிணா -என்று பெண் பேர் –\nசார்ங்கம் என்னும் வில்லாண்டான் -என்னுமது தவிர்ந்து கருப்பு வில்லை யாய்த்து நினைக்கிறது\nகாட்டித் தந்தேன் கண்டாய் –\nஇவள் தன் நெஞ்சில் படிந்தவற்றை நமக்கு அறிவித்தால் என்று நீ புத்தி பண்ணி இரு கிடாய் –\nவாஹ நாதிகள் சமாராதன காலத்தில் கண்டு அருளப் பண்ணும் வாசனையால் இங்குச் செய்கிறாள் –\nசவிபூதிகனாய் இருக்குமவனுக்கு உபாசித்துப் போந்த வாசனை –\nஅபிமத விஷயத்தை பெறுகைக்கு-வயிற்றில் பிறந்த உன் காலில் விழும்படி யன்றோ என் தசை –\nஅவரைப் பிராயம் தொடங்கி -அரை விதைப் பருவம் தொடங்கி-பிராயம் தொடங்கி அவரை என்றும் ஆதரித்து –\nபால்யாத் பிரப்ருதி ஸூ ஸ நிக்தோ லஷ்மணோ லஷ்மி வர்த்தன -ராமஸ்ய லோக ராமஸ்ய ப்ராதுர் ஜ்யேஷ்டச்ய நித்யச -பால -18-27-\nஎன்று பருவம் நிரம்பாத அளவே தொடங்கி\nஎன்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள்-\nஎன்றும் ஒக்க அவனை ஆதரித்து –\nஅவ்வாதரமே எருவாக வளர்ந்து -போக்தாவால் உண்டு அறுக்க ஒண்ணாதபடி இருக்கிற முலைகளை –\nபதினாறாயிரம் பெண்களுக்கும் -7-9-முன்னோட்டுக் -முந்தி சம்ச்லேஷிக்கை -கொடுத்தவன் வேண்டுமாய்த்து இவற்றுக்கு ஆடல் கொடுக்கைக்கு –\nஅவனுக்கு என்று சங்கல்ப்பித்தால் பின்னை அவன் குணங்களோ பாதி உபாச்யமாம் இ���்தனை இறே-\nஇந்த முலைகளை தொழுது வைத்தேன் -இவற்றை தொழுது வைக்கக் குறை இல்லையே –\nஎன் ஆற்றாமை இருந்தபடி கண்டாயே\nஇனி இம் முலைகளிலே செவ்வி அழிவதற்கு முன்பே சேர்க்க வல்லையே –\nகாலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்\nமாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ\nசோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான்\nஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை வுரைக்கின்றவே –9-8-\nசிறியாத்தான் பணித்ததாக நஞ்சீயர் அருளிச் செய்யும் படி –\nஇவள் பிறந்த ஊரில் திர்யக்குகளுக்குத் தான் வேறு பொது போக்கு உண்டோ\nகண்ணுறக்கம் தான் உண்டோ –என்று\nஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே -திருவாய் -6-7-2-வி றே பண்ணிக் கொண்டு இருப்பது –\nகாலை எழுந்து கரிய குருவிக் கணங்கள் மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ-\nப்ராஹ்மே முஹூர்த்தே சோத்தாய சிந்தையே தாத்மனோ ஹிதம் ஹரிர் ஹரிர் ஹரிரிதி\n-வ்யாஹரேத் வைஷ்ணவ புமான் -வங்கி புரத்து நம்பி நித்ய கிரந்தம் –\nவடிவாலும் பேச்சாலும் உபகரிக்குமவை யாய்த்து –\nமாலின் வரவு சொல்லி –\nஅவன் முன்னடி தோற்றாதே வரும்படியைச் சொல்லி\nமருள் இந்தளம் என்கிற பண்ணைப் பாடுகிறது மெய்யாக வற்றோ\nகிந்நு ஸ்யாச் சித்த மஓஹோ அயம் -சீதா பிராட்டி பட்டது எல்லாம் ஆண்டாளும் படுகிறாள் –\nசோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான் ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை வுரைக்கின்றவே —\nஎல்லாருடையவும் ரஷணத்தில் ஒருப்பட்டு இருக்கிறவன்\nபதினாறாயிரம் பெண்களோடு ஆனைக்கு குதிரை வைத்து பரிமாறின பரம ரசிகன்\nப்ரணய தாரையிலே விஞ்சி இருக்கும் பெருமான்\nஅகடிதகட நா சாமர்த்தியத்தை உடையவன்\nஅவன் வார்த்தை சொல்லா நின்றன –\nமாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ-\nஇது மெய்யாக வற்றோ –\nகூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்\nஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும்\nநாட்டில் தலைப் பழி எய்தி உங்கள் நன்மை இழந்து தலையிடாதே\nசூட்டுயர் மாடங்கள் தோன்றும் துவாராபதிக்கு என்னை யுய்த்திடுமின்–12-9-\nகூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்-\nஇவள் விரஹத்தாலே தரிப்பற்று நோவு படுகிற சமயத்திலே -வளர்த்த கிளியானது முன்பு கற்பித்து வைத்த திரு நாமத்தை\nஇவளுக்கு சாத்மியாதே தசையிலே சொல்லிக் ���ொண்டு அங்கே இங்கே திரியத் தொடங்கிற்று\nஇது தான் ச்வைரமாக சஞ்சரிக்கும் போது அன்றோ நம்மை நலிகிறது -என்று பார்த்து கூட்டிலே பிடித்து அடைத்தாள்-(கண்ணன் நாமமே குழறிக் கொல்ல கூட்டில் அடைக்க கோவிந்தா என்றதே )\nஅங்கே இருந்து கோவிந்தா கோவிந்தா என்னத் தொடங்கிற்று –\nநாராயணாதி நாமங்களும் உண்டு இ றே –\nஇவள் தான் நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று கற்பித்து வைக்கும் இ றே\nஅது மர்மம் அறிந்து உயிர் நிலையிலே நலியா நின்றது –\nஇவன் தான் பசுக்களை விட்டுக் கொண்டு தன்னைப் பேணாதே அவற்றினுடைய ரஷணத்துக்காக அவற்றின் பின்னே போம்\nதனிமையிலே யாய்த்து -கோவிந்தன் -பசுக்களை அடைபவன் -இவள் தான் நெஞ்சு உருகிக் கிடப்பது –\nஇப்போது அந்த மர்மம் அறிந்து சொல்லா நின்றதாய்த்து –\nஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும்\nஇது சோற்றுச் செருக்காலே இ றே இப்படிச் சொல்லுகிறது -அத்தைக் குறைக்கவே தவிருகிறது -என்று பட்டினியே விட்டு வைத்தாள்\nஊண் அடங்க வீண் அடங்கும் -என்று இ றே அவள் நினைவு –\nவிண்ணப்பம் செய்வார்கள் -அத்யயன உத்சவத்தில் -மிடற்றுக்கு எண்ணெய் இட்டு -பட்டினி விட்டு- மிடற்றிலே கணம் மாற்றிப்\nபாடுமா போலே உயரப் பாடுகைக்கு உடலாய் விட்டது\nஅவன் திருவடிகளைப் பரப்பின இடம் எங்கும் இது த்வநியைப் பரப்பா நின்றது\nகிருஷ்ணாவதாரத்தை விட்டு அவ்வருகே போந்ததாகில் அத்தோடு போலியான ஸ்ரீ வாமன அவதாரத்தை சொல்லியாய்த்து நலிவது –\nநாட்டில் தலைப் பழி எய்தி\nநாட்டிலே தலையான பழியை பிராபித்து -நாட்டார்க்கு துக்க நிவர்த்தகமாய் நமக்கு தாரகமான(-திரு நாமம் ) -இவளுக்கு மோஹ ஹேது வாகா நின்றது\nஇது என்னாய்த் தலைக் கட்ட கடவதோ -என்று நாட்டிலே தலையாய் இருப்பதொரு பழியை பிராபித்து –\nஉங்கள் நன்மை இழந்து தலையிடாதே-\nஅவன் தானே வரும் அளவும் பார்த்து இருந்து இலள்-இவள் தானே போவதாக ஒருப்பட்டாள்-என்று உங்கள் நன்மையை இழந்து கவிழ தலை இடாதே\nமுகம் நோக்க முடியாதபடி லஜ்ஜையால் தலை கவிழ்ந்து கிடப்பதைக் சொல்கிறது –\nசூட்டுயர் மாடங்கள் தோன்றும் துவாராபதிக்கு என்னை யுய்த்திடுமின்–\nநெற்றிகள் உயர்ந்து தோன்றா நின்றுள்ள மாடங்களால் சூழ்ந்து தோன்றா நின்றுள்ள ஸ்ரீ மத் த்வாரகையிலே கொடு போய் பொகடுங்கோள்-\nபதினாறாயிரத்து ஒரு மாளிகையாக எடுத்து -என்னை அதிலே வ��த்து அவன் அவர்களோடு ஒக்க அனுபவிக்கலாம் படியாக-\nஎன்னை அங்கே கொடு போய் பொகடுங்கோள்\nமன்னு மதுரை தொடக்கமாக வண் துவாராபதி தன்னளவும்\nதன்னைத் தமருய்த்துப் பெய்ய வேண்டித் தாழ் குழலாள் துணிந்த துணிவை\nபொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டுச்சித் தன் கோதை\nஇன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே –12-10-\nமன்னு மதுரை -பகவத் சம்பந்தம் மாறாத -என்றபடி தொடக்கமாக –வண் துவாராபதி தன்னளவும்\nஅவ்வளவு போலே பூமி உள்ளது –\nஅவன் உகந்து அருளின தேசங்களே பூமி –வாசஸ் ஸ்தவயமான தேசம் – என்று இருக்கிறாள் போலும்-\nதன்னைத் தமருய்த்துப் பெய்ய வேண்டித்\nமதுரைப் புறத்து -என்று தொடங்கி–துவராபதிக்கு உய்த்திடுமின் -என்கிறாள் இ றே\nதன்னை உறவுமுறையார் உய்த்து பெய்து கொடு போய் விட வேண்டி\nதாழ் குழலாள் துணிந்த துணிவை-\nதன் மயிர் முடியை பேணாமையிலே தோற்று அவன் தன் வழி வரும்படி இருக்கிற இவள் தான் துணிந்த துணிவை –\nபொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும்\nஸ்ரீ மத் த்வாரகையிலே மாளிகையோடு ஒக்குமாய்த்து இவ் ஊரும்\nபுதுவையர் கோன் விட்டுச்சிதன் கோதை இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே –\nஇனி தான் பண் மிக்கு -பாவ பந்தம் வழிந்து புறப்பட்ட சொல் என்று தோற்றி இருக்கிற வற்றை அப்யசிக்க வல்லார்கள் –\nதனக்கு கால் நடை தாராத தசையிலே- தேசிகரைப் பார்த்து- நீங்கள் என்னை கொடு போங்கோள்- என்ன வேண்டாதே –\nஅவன் அனுமதிப்படியே- ஆதி வாஹிக குணம் நடத்த – அர்ச்சிராதி மார்க்கத்தாலே போய்- ஸ்ரீ வைகுண்டத்திலே-அனுபவிக்கப் பெறுவர்\nமுலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி முது துவரைக் குலபதியாக் காலிப் பின்னே\nஇலைத் தடத்த குழலூதி ஆயர் மாதர் இனவளை கொண்டான் அடிக் கீழ் எய்த கிற்பீர்\nமலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய வளம் கொடுக்கும் வருபுனலம் பொன்னி நாடன்\nசிலைத் தடக்கை குலச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே–6-6-7\nமுலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி –\nமுது துவரைக் குலபதியாக் காலிப் பின்னே இலைத் தடத்த குழலூதி ஆயர் மாதர் இனவளை கொண்டான்அடிக் கீழ் எய்த கிற்பீர் –\nஸ்ரீ மத் த்வாரகைக்கு நிர்வாஹகனாய்\nபசுக்களின் பின்னே பெருத்த இலைக் குழலை ஊதிக் கொடு போய் -அவற்றை மேய்த்து –\nமீ��்டு திரு வாய்ப்பாடியிலே புகுந்து –\nஇடைப் பெண்கள் உடைய வளை தொடக்கமான வற்றை கொண்டவன்\nதிருவடிகளை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்க வேண்டி இருப்பீர்\nமலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய வளம் கொடுக்கும் வருபுனலம் பொன்னி நாடன் –\nமலைத் தாழ்வரைகளில் உண்டான ரத்னங்களைக் கொடு வந்து\nபூமி அடைய உஜ்ஜீவிக்கும்படி சம்ருத்தியைத் தள்ளா நின்றுள்ள\nதர்ச நீயமான பொன்னி நாட்டை உடையவன் –\nசிலைத் தடக்கை குலச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –\nபெரிய ஆண் பிள்ளை யானவன்\nஅவ் வாண் பிள்ளை தனத்தை நிர்வஹித்துக் கொடுக்கைக்காக\nகட்டேறு நீள் சோலைக் காண்டவத்தைத் தீ மூட்டி\nமட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் வண்டு வரை\nநட்டானை நாடி நறையூரில் கண்டேனே —6-8-7-\nகட்டேறு நீள் சோலைக் –\nஇந்த்ரன் உடைய காவல் காடு என்கிற மதிப்பாலே மிக்க அரணை உடைத்தாய் இருக்கிற-\nகாண்டவத்தைத் தீ மூட்டி விட்டானை –\nஅர்ஜுனனும் தாமுமாய் யமுனா தீரத்தில் பூம் பந்து இறட்டு\nஅக்னி ஒரு ப்ராஹ்மன வேஷத்தை கொண்டு வந்து நிற்க\nநீ இந்த்ரன் உடைய காட்டை புஜி-என்று விட்டான் –\nதுஷ்ட மிருகங்களின் மேலே விட்டானாய்\nதான் கிட்டுகைக்கு பயப்படுமா போலே\nபிரவேசிப்பிக்கையில் உண்டான அருமை சொன்னபடி –\nஇன்னும் ஆரேனும் அர்த்தித்து வரில் செய்வது என்-என்று\nதிரு மெய்யத்தில் வந்து சந்நிஹிதன் ஆனவனை-\nபரிமளம் மிக்கு வாரா நின்றுள்ள\nஸ்ரீ சத்ய பாமைப் பிராட்டி பக்கல்\nதாதர்த்தத்தை முடிய நடத்தின் படி –\nஇந்தரனுக்கு நரகாசுரன் உடன் விரோதம் விளைய\nமீண்டு வந்து ஸ்வர்க்கத்தை குடி ஏற்றுகிற அளவிலே\nஇந்த்ராணி யானவள் -கல்பக வருஷத்தின் பூ வர\nஉங்களுக்கு இது பொராது இறே\nதரையில் அல்லது கால் பாவாதே -என்று இங்கனே\nஇவள் உடைய மனுஷ்யத்வத்தையும் சொல்லி\nஅவளும் கிருஷ்ணன் தோளைப் பற்றி -இத்தை என் புழக் கடையில் நட வேணும் -என்ன\nஅத்தை பிடுங்கிக் கொடு போந்து\nபின்னை யாய்த்து திரு மஞ்சனம் பண்ணிற்று\nதான் சோபன -நன்றாக -குடி ஏறுவதற்கு முன்பே தன்னைக் குடி இருத்தினவன்\nதன் புழக் கடையிலே ஒரு குப்பை மேனியைப் பிடுங்கினான் என்று\nவஜ்ரத்தை கொண்டு தொடருவதே -என்று\nபிள்ளை அமுதனார் பணிக்கும் படி –\nநாடி நறையூரில் கண்டேனே –\nதிரு நறையூரிலே வந்து நின்றவனைக்\nஎம்பெருமான் தன்னை ஆஸ்ரயிக்கைக்கு உபாயமாக அருளிச் செய்��� ஸ்ரீ கீதையை\nஅறிவு கேட்டாலே அப்யசிப்பார் இல்லை -என்கிறார்-\nசேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்\nஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன் அன்று\nஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில்\nஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –\nஎம்பெருமான் தன்னை ஆஸ்ரயிக்கைக்கு –\nஅநாஸ்ரிதர் எட்ட ஒண்ணாத படி மிகவும் பெரியனாய்க் கொண்டு\nசேயனாய் -அதி தூரஸ்தனாயும் இருக்கும்\nநின்ற இரண்டு படியையும் காட்டுகிறது –\nகிருஷ்ணனுமாய் ஸ்ரீ மத் த்வாரகைக்கு அதிபதியுமாய் நிற்கும் பெருமையை யுடையானவன் –\nஅவ்விரவிலே கடலைச் செறுத்து படை வீடு பண்ணினான் –\nமதுரையில் கட்டளையிலே யங்கே குடியேற்றி\nஅதுக்கு மேலே நரவதம் பண்ணிக் கொண்டு வந்த கந்யகைகள் பதினாறாயிரத்து ஒரு நூற்றுவரையும் ஒரு முஹூர்த்தத்திலே\nஅத்தனை வடிவு கொண்டு அவர்களோடு புஜித்த படி தொடக்கமான ஆச்சர்யங்கள்\nஅன்று அருளிச் செய்த ஸ்ரீ கீதையை அப்யசியார்-உலகத்திலேதிலராய்\nலோகத்தில் அந்யராய் ஒரு நன்மைகளை யுடையார் அன்றிக்கே என்றுமாம்\nமெய்யான ஞானம் இல்லை –\nசேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்\nஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன் அன்று\nஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில்\nபெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –\nபிரளயம் கொண்ட பூமியை எடுத்து ரஷித்தது\nஅறியாது இருந்த அளவேயோ –\nசம்சார பிரளயத்தில் நின்றும் எடுக்க\nஅவன் அருளிச் செய்த வார்த்தையைத் தான்\nசேயன் மிகப் பெரியன் –\nவாக் மனஸ் ஸூ களுக்கு நிலமில்லாத படியாலே\nஅனுகூலர்க்கு அண்ணி யானாய் இருக்கும்\nஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன்\nஸ்ரீ மத் த்வாரகைக்கு நிர்வாஹகனாய்\nஒரு ஷூத்ரனுக்கு-ஜராசந்தன் – தோற்க வல்ல ஆச்சர்ய குணத்தை உடையவன் –\nஅன்று ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில் ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்\nஉன்னுடைய சகலத்துக்கும் நானே கடவன்\nநீ சோகிக்க வேண்டா –\nஎன்று அருளிச் செய்த வார்த்தையை தஞ்சமாக\nதத்வ ஞானம் இன்றிக்கே ஈஸ்வரன்\nதா நஹம் த்விஷத க்ரூரான் -என்று\nதாங்களும் கிருஷ்ணன் எங்களுக்கு சத்ரு என்றும் இருப்பார்கள்\nஇவளுக்குக் கிருஷ்ணன் திருவடிகளில் உண்டான ஐகாந்தியத்தை நினைத்து,\nஅவனை ஏத்துங்கோள்; இவள் பிழைப்பாள்,’ என்கிறாள்.\nஉன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;\nநும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்\nமன்னப் படு மறை வாண��ை வண் துவ ராபதி\nஉன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாள் அவனை அல்லால் –\nதன் நெஞ்சாலே மதித்து வேறு ஒரு தெய்வத்தைத் தொழுது அறியாள் இவள்.\nபால்யாத் ப்ரப்ருதி ஸூஸ் நிக்த–ஸ்ரீ ராமா. பால. 18 : 27 தொட்டில் பருவமே தொடங்கிப் பரம சினேகிதராய் இராநின்றார்’ என்கிறபடியே,\nபிறை தொழும் பருவத்திலும் பிறை தொழுது அறியாள்.\nமுலையோ முழுமுற்றும் போந்தில; பெருமான் மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகம் இவள் பரமே\nநீங்கள் ஆச்சரியப்படும்படி அன்றோ அவ் விளமைப் பருவத்திலும் இருந்தது\nஇனி, ‘இப்போது பர்வதத்தை விட்டுப் பதர்க் கூட்டத்தைப் பற்றுமோ\nஆகையாலே, இன்னார்க்கு இன்னது பரிஹாரம் என்று ஒன்று இல்லையோ அது அறிந்து பரிஹரிக்க வேண்டாவோ\nமுழங்கால் தகர மூக்கிலே ஈரச்சீரை கட்டுமாறு போலே யன்றோ நீங்கள் செய்கிற பரிஹாரம்\nதேவதாந்த்ர ஸ்பர்சம் -வேறு தெய்வங்களின் சம்பந்தம் இவளுக்குப் பொறாது,’ என்று அறிய வேண்டாவோ\nஅநந்ய தைவத்வம் – ‘வேறும் பற்றக்கூடிய ஒரு தெய்வம்-ஆஸ்ரய தேவதை – உண்டு, அது ரஷிக்கிறது -காப்பாற்றுகிறது,’ என்று\nநினைக்க விரகு இல்லை கண்டாய் எனக்கு.\nஸஹபத்நியா -சுந். 28 : 12– என்று, பெரிய பெருமாள் திருவடிகளிலே இவர் புகும் போதும் இவர்க்கு எடுத்துக் கை நீட்டப் புகுமத்தனை போக்கி,\nபெரியபெருமாள் தாம் உத்தேசியமாகப் புக்கு அறியேன்.\nஇயம்க்ஷமாச -ராவணன் பலவாறாகப் பிதற்றிய வார்த்தைகளையும் ராக்ஷசிகளுடைய கைகளாலும் வாயாலும் அச்சம் உறுத்துதலையும் –\nதர்ஜன பர்த்தஸ்னங்களையும் பொறுத்திருந்ததும் ‘அவருடைய ஓர் இன் சொல் கேட்கலாம்’ என்று கண்டாய்.\nபூமௌசஸய்யா – ‘இத் தரைக் கிடை கிடந்ததும்– தவாங்கே சமுபாவிசம் -தேவரீருடைய மடியில் படுத்துக்கொண்டேன்,’ என்கிறபடியே, ‘\nஅவருடைய மடியில் இருப்பு ஒருகால் சிந்திக்குமோ\nநியமஸ்தர்மமே – ரக்ஷகத்வம் -காப்பாற்றும் தர்மம் அவர் தலையிலே’ என்னுமதனாலே கண்டாய் நான் இருந்தது; என்றது, –\nந த்வா குர்மி தசக்ரீவ பஸ்ம பஸ்மார்க தேஜஸா -ஸ்ரீ ராமா. சுந். 22 : 20– பத்துத் தலைகளையுடையவனே\nஎனக்கு ஆற்றல் இருந்தும், என்னுடைய கற்பாகிய ஒளியால் உன்னைச் சாம்பலாகச் செய்யேன்,’ என்று\nராவணனைப் பார்த்துக் கூறியது ஸ்ரீ ராமபிரானை நினைத்து’ என்றபடி.\nபதிவிரதாத்வம் – ஏதத் விரதம் மம -சரணாகதி அடைந்தவர்களைப் பாதுகாத்தல் எனக்கு விரதம்,’ என்றவர���டைய விரதம் ஒழிய,\nஎனக்கு’ என ஒரு சங்கல்பத்தை உண்டாக்கி இவற்றை அழிக்க நினைத்திலேன் கண்டாய்.\nவிபலம் மம இதம் – தப்பாதவையும் தப்பிவிட்டன. ‘எது போலே\nமாநுஷாணாம் கிருதக்னேஷூ கிருதமிவ –ஆத்மாநம் மானுஷம் மன்யே ‘நான் என்னை மனிதனாகவே நினைக்கிறேன்,’ என்றவர்க்கும்\nஉண்டே அன்றோ மனிதத் தன்மை அவரை ஒழிந்தார் திறத்துச் செய்த காரியங்களைப் போன்று விழுந்தது. என்றது,\nதப்பாதது தப்பிற்று,’ என்றபடி, ‘அதற்கு அடி என்\nமம இதம் – ‘அவர் பக்கல் குறையில்லை; அதற்கு இலக்கு நான் ஆகையாலே,’ என்றாள் பிராட்டி.\nஅல்லன் மாக்கள் இலங்கைய தாகுமோ\nஎல்லை நீத்த உலகங்கள் யாவும் என்\nவில்லினாற்றற்கு மாசு என்று வீசினேன்.’– என்ற கம்ப நாடர் திருவாக்கு\nநும் இச்சை சொல்லி –\nஉங்களுக்கு இஷ்டமானவற்றைச் சொல்லி; என்றது, ‘பொருளின் உண்மையைப் பார்த்தாலும் இவளைப் பார்த்தாலும்\nவேறு தெய்வங்களின் சம்பந்தம் பொறாததாய் இருந்ததே அன்றோ\nஇனி உள்ளது உங்களுக்குத் தோற்றிய வார்த்தைகளைச் சொல்லுகையாயிற்றே அன்றோ\nநும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர் –\nதுர்விருத்தர் செய்வதை விருத்தவான்கள் செய்வர்களோ\nதோள் அவனை அல்லால் தொழா’ என்றே அன்றோ நீங்கள் சொல்லுவது\nஆதலால், நீங்கள் -விக்ருதர்கள் -இவற்றுக்கு வேறுபட்டவர்களாமவர்கள் அல்லிரே,’ என்றபடி. ‘ஆனால், செய்ய அடுப்பது என்\nமன்னப்படு மறை வாணனை –\nவேதைக சமைதி கம்யனை -நித்யமான வேதங்களாலே சொல்லப்படுகையாலே வந்த ஏற்றத்தினையுடையவனை;\nமன்னப்படுதல் -நித்தியமாய் இருத்தல். என்றது, மனிதனுடைய புத்தியினாலே உண்டானவை அல்லாமையாலே,\nவஞ்சனை முதலான தோஷங்கள் இன்றிக்கே, முன்னே முன்னே உச்சரித்துப் போந்த கிரமத்திலே பின்னே பின்னே\nஉச்சரித்து வருகின்ற தன்மையைப் பற்றச் சொன்னபடி.\nஅன்றிக்கே ‘மன்னுகையாவது, பயிலுதலாய், ஓதுகின்ற விதியின்படி வந்துகொண்டிருக்கும் வேதங்களால் சொல்லப்படுகின்றவனை’ என்னுதல்.\nஆக, ‘ஆகமம் முதலானவைகளில் சொன்னவற்றைக்கொண்டோ பரிஹரிக்கப் பார்ப்பது\nவேதங்களால் அறியப்படுகின்றவனைப் பற்றப் பாருங்கோள்,’ என்கிறாள் என்றபடி.\nவண் துவராபதி மன்னனை –\nகேட்டார் வாய்க் கேட்டுப் போகாமே கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம்படி வந்து அவதரித்தவனை.\nநீரிலே புக்கு அழுந்தினாரை முகத்திலே நீரைத் தெளித்துப் பரிஹரிக்குமாறு போலே,\nதேர்ப் பாகனார்க்கு மோஹித்த இவளை, வண் துவராபதி மன்னன் திருநாமத்தைச் சொல்லித் தெளியச் செய்யப் -ஆஸ்வசிக்க –\nபாருங்கோள்,’ என்பாள், ‘வண் துவராபதி மன்னனை ஏத்துமின்’ என்கிறாள்.\nவாய் படைத்த பிரயோஜனம் பெற ஏத்துங்கோள்.\nசீர் பரவாது, உண்ண வாய் தான் உறுமோ ஒன்று’-பெரிய திருவந். 52- என்று அன்றோ நீங்கள் சொல்லுவது\nஏத்துதலும் தொழுது ஆடும் –\nநீங்கள் க்ருதார்த்தைகளாம் – செய்யத்தகும் காரியத்தைச் செய்து முடித்தவர்கள் ஆகுமளவே அன்று;\nஅதசோ அபயங்கதோ பவதி ‘பிறகு அவன் அச்சம் இல்லாதவன் ஆகிறான்,’ என்கிறபடியே,\nஏத்தின உடனேயே -ப்ரபுத்தையாய் -தெளிவை யுடையவளாய்த் தொழுது ஆடுவாள்.\nஉணர்த்தி உண்டானால் செய்வது அது போலே காணும். என்றது, ‘தரித்து –\nவியாபார க்ஷமை -ஆடுதற்குத் தக்க ஆற்றலை யுடையவளும் ஆவாள்,’ என்றபடி.\nகீழ் -அன்னை, நீ செய்கிற இதனைப் பொறுக்க மாட்டாள்’ என்ன, “அன்னை என் செய்யும்” என்று,\nஅவள் பொறாமல் செய்வது என்\nஇப் பாசுரத்தில், நீ இப்படி ஒரு விஷயத்தில் வியவசிதையானபடி -அறுதியிட்டிருப்பதை அறிந்தால்,\nஅவள் ஜீவியாள் கிடாய் – பிழைக்க மாட்டாள் என்ன,\nஅன்னை என் செய்யில் என் ஊர் என் சொல்லில் என் ஊர் என் சொல்லில் என்\nஎன்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்\nமுன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி\nமன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே–5-3-6-\nஅன்னை என் செய்யில் என்-\nகுரவ : கிம் கரிஷ்யந்தி தக்தாநாம் விரஹாக்நிநா”- ஸ்ரீ விஷ்ணுபுராணம், 5. 18 : 22\nவிரக அக்னியினால் கொளுத்தப்பட்டிருக்கிற நமக்குப் பெரியோர்கள் என்ன செய்வார்கள்” என்கிறபடியே,\nமுடியாதே இருப்பார்க்கு அன்றோ இதனை பரிஹரிக்க – நீக்க வேண்டுவது,\nகையற்றார்க்கு இது கொண்டு காரியம் என்\nநன்று-தாயாருடைய நாசம் ஒரு தலையாகவும் மீளாதபடியாய்,\nஇவள் நாயகனுடைய ஸுந்தரியாதிகளில் -அழகு முதலானவைகளில்- ஈடுபட்டவள் ஆனாள்’ என்று\nஊரார் பழி சொல்லுவார்களே என்ன,\nஊர் என் சொல்லில் என்-\nஅவர்கள் பழி சொல்லில் என்\n“கொல்லை” என்னுதல், “குணமிக்கனள்” என்னுதல், இத்தனை அன்றோ அவர்கள் பழி சொல்லுவது.\nதாய் என் செய்யில் என், ஊர் என் சொல்லில் என்’ என்று நீங்கள் மேல் விழுந்து என்னை இவ் விஷயத்தில் –\nபிரவணையாக்குகை -ஈடுபாடு உடையவளாக ஆக்குகை அன்றிக்கே,\nதாய் பிழையாள், ஊரார் பழி சொல்லுவர்கள்’ என்று இதனைப் பழியாகச் சொல்லுமளவு உங்களது ��ன பின்பு.\n“தாய் வாயிற் சொற்கேளாள் தன் ஆயத்தோடு அணையாள்” என்கிற\nதாயார் பிழையாள், ஊரார் பழி சொல்லுவார்கள்’ என்றால் மீளாதபடி இவ் விஷயத்தில் ஈடுபாடுடையவளாய்\nஉங்கள் சொல்லும் கேளாதபடி கைகழிந்த பின்.\nஇது பழி’ என்று மீட்கப் பார்க்கிற அளவிலே நிற்கிற உங்களுக்கு.\nஇனி என் பக்கல் உங்களுக்கு நசை அற அமையும்.\nஇதற்கு முன்பு எல்லாம் ‘தோழி’ என்று உயிர்த் தோழி ஒருத்தியையும் பார்த்து வார்த்தை சொல்லிப் போந்தாள்;\nஇப்போது இவளுடைய துணிவின் மிகுதியைக் கண்டவாறே\nஒவ்வொருவரும் ஒவ்வொரு வார்த்தை சொல்லி யாகிலும் மீட்க வேணும்’ என்று ஆய வெள்ளம் எல்லாம் திரண்டன;\nஇப்போது ‘ஹிதம்’ என்கிற புத்தியாலே ஒரு வார்த்தை சொன்னோமே யாகிலும், ஊரார்க்கும் தாய்மார்க்கும்\nஇவ்வருகே எங்களிடத்தில் ஒரு வாசி நினைத்திருக்க வேண்டாவோ உனக்கு” என்ன,\nஅது அப்படியே, அதில் குறை இல்லை; என்னைக் கடல் கொண்டது காணுங்கோள், நான் என் செய்வேன் என்கிறாள்.\nமுன்னை அமரர் முதல்வன் வண் துவராபதிமன்னன் –\n“சிறியார் பெரியார்’ என்ற வாசி இன்றிக்கே எல்லாரையும் ஒரு சேர ஆழப் பண்ணும் கடலிலே அன்றோ நான் அகப்பட்டது.\nரூப ஒளதார்ய குணை:”-ரூபம் என்றது, வடிவழகை. ஒளதார்யம் என்றது, அதனை எல்லாரும் அநுபவிக்கலாம்படி\nதன்னை முற்றக் கொடுத்துக் கொண்டிருக்கையை.\n“குணம்” என்றது, கொள்ளுகிறவனைக் காட்டிலும் தாம் தாழ நின்று கொடுக்கும் சீலத்தை.\nதன் மேன்மை தோற்ற இருந்து கொடுக்கும் அன்று ஆள் பற்றதே அன்றோ;\nஅதற்காகத் தாழ நின்றாயிற்றுத் தன்னைக் கொடுப்பது.\n“பும்சாம்” – அந்த அழகும் கொடையும் சீலமும் வயிர உருக்கானவாம்; என்றது, பலம் அற்ற பெண்கள் படுமதனை\nவன்னெஞ்சரையும் படுத்த வல்லனவாம் என்றபடி.\nஅன்றிக்கே, “பிரகிருதி புருஷர்கள்” என்றால் போலேயாய், அசித்துக்கு வேறுபட்டவர்கள் எல்லாரையும்\n“திருஷ்டி சித்தாபஹாரிணம்”-கண்களுக்கு மனத்தின் துணை வேண்டாமலே, கண்களைப் பின் செல்லுமத்தனை நெஞ்சு.\nதாய் வேறு, கன்று வேறு ஆக்கும் விஷயம் அன்றோ என்றபடி.\n(மனத்தினைத்‘தாய்’ என்றும், மற்றைக் கரணங்கள் மனத்தினைப் பின் செல்லுவன ஆதலின், அவற்றைக் ‘கன்று’ என்றும்\nஅருளிச்செய்கிறார். ஸ்ரீ பரதாழ்வானையும் கைகேசியையும் வேறாக்கின விஷயம் அன்றோ இது என்பது, தொனிப் பொருள்,)\nயத்ருஷ்ய பிரதமஜாயே புராணா “எந்தப் பரம பதத்தில் எல்லாவற்றையும் காண்கிறவர்களும், எப்பொழுதும் உள்ளவர்களும்,\nபகவானுடைய அநுபவத்தில் எப்பொழுதும் ஒருபடிப் பட்டவர்களும்” என்னும்படி இருக்கிறவர்கள்\nஆகையாலே ‘முன்னை அமரர்’ என்கிறது.\nநித்ய ஸூரிகளுக்கும் சத்தைக்குக் காரணமாயிருக்கிற மேன்மையுடையவன் ஆதலாலே முதல்வன்’ என்கிறது.\nஅன்றிக்கே, அப் பொழுதைக்கு அப் பொழுது ஆசைப் படக்கூடிய-நித்ய ஸ்ப்ருஹா- விஷயமானவன் என்னுதல்.\nஆக, அத்தகைய விஷயத்திலே அன்றோ நான் அகப்பட்டது என்பதனைத் தெரிவித்தபடி.\nஎன்றதனால், முதன்மை தோற்ற ஓலக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிற துறை அல்லாததிலேயோ நான் இழிந்தது’\nபதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்யத் துவரை என்னுமதில் நாயகராக வீற்றிருந்த மணவாளர் மன்னு கோயில்”\nஎன்கிறபடியே பெண்களுக்கு உடம்பு கொடுத்துக் கொண்டிருக்கிற நம் துறையிலே அன்றோ இழிந்தது\nஅன்றிக்கே, ‘மன்னன்’ என்றதனால் மேன்மை தோற்ற ஓலக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிற இடமே நன்றாய் விட்டது\nநீர்மை தோற்ற இருக்கிற இடத்தில் விழுகிற பிரம்புகளிற் காட்டில் என்பதனைத் தெரிவிக்கிறாள் ஆதலுமாம்.\nஅவ் விரண்டும் இல்லையே யாகிலும் விட ஒண்ணாததாயிற்று வடிவழகு.\nகாதலி துவக்குண்பது வடிவழகிலே அன்றோ.\nவடிவழகு இல்லையாகிலும் விட ஒண்ணாததாயிற்றக் குடிப் பிறப்பு.\nஸ்னுஷா தசரதஸ் யாஹம் -நான் தசரத சக்கரவர்த்தியினுடைய மருமகள்” என்கிறபடியே,\nபிராட்டி தனக்குப் பேற்றுக்கு உடலாக நினைத்திருப்பது ‘சக்கரவர்த்தி மருமகள்’ என்னும் இதனையே காணும்.\nப்ருதிவ்யாம் ராஜசிம்ஹாநாம் முக்யஸ்ய விதிதாத்மந: ஸ்நுஷா தசரதஸ்யாஹம் சத்ருசைந்ய பிரதாபிந:”- சுந். 33 : 15, 16\nசத்ரு சைன ப்ரதாபி ந -எதிரியின் படையினை வருந்தச் செய்யுமவர்” என்கிறபடியே,\nஎங்கள் மாமனார் உளராகில் எனக்கு இவ்விருப்பு இருக்க வேணுமோ பகைவர்களும் ஜீவிக்க, ஜீவித்தவரோ அவர்.\nமுன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி மன்னன்-\nஅவனுடைய நைர் க்ருண்யத்தோடே -அருள் அற்ற தன்மையோடு நீர்மையோடு,\nஊராருடைய பழியோடு புகழோடு வாசி அற்றால் போலே,\nஅவன் மேன்மையோடு சௌலப்யத்தோடு வாசி அற இரண்டும் ஆகர்ஷகமாய் -மனக் கவர்ச்சியாய் இருக்கிறதாயிற்று இவளுக்கு.\nவலையுள் . . . அகப்பட்டேன் –\nஅந்தப் பொதுவானதில் அன்றிக்கே, அவன் என்னைக் குறித்து நோக்கின\nநோக்கிலும் புன் முறுவலிலும் அன்றோ நான் அகப்பட்டது.\nஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் வலையாக அபிநயித்துப் பாடா நிற்க,\nஎம்பெருமானார் திருக் கண்களைக் காட்டி யருளினார்,\n“கமலக்கண் என்னும் நெடுங்கயிறு” எனக் கடவதன்றோ.\nஅநுகூலம் போலே இருந்து தப்பாதபடி அகப்படுத்திக் கொள்ளும் நோக்கிலே அகப்பட்டேன்-\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்\nஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\nPosted in திரு வாய் மொழி, திருமங்கை ஆழ்வார், நம்பிள்ளை, நாச்சியார் திருமொழி, நான் முகன் திரு அந்தாதி, நான்முகன் திரு அந்தாதி, பெரிய ஆழ்வார் திரு மொழி, பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ ஈடு, ஸ்ரீ நம் ஆழ்வார், Divya desams, Namm Aazlvaar, Periaazlvaar, Thirumangai Aazlvaar, Thirumazlisai Aazlvaar | Leave a Comment »\nஸ்ரீ நான்முகன் திருவந்தாதி – அருளிச் செயலில்– பாசுரங்கள் பிரவேசம் -சங்கதி –\nஸ்ரீ முதல் ஆழ்வார்கள் அனுபாவ்ய வஸ்துவை நிஷ்கரிஷிக்க அதுக்கு களை பிடுங்குகிறார் –\nஷேத்ரஞ்ஞர் பக்கலிலே ஈஸ்வரத்வ புத்தியைப் பண்ணி –\nஅனர்த்தப் படுகிற சம்சாரிகளுக்கு ஈஸ்வரனுடைய பரத்வத்தை உபபாதித்து அவர்களை அநீச்வரர் என்கிறார் –\nப்ரஹ்மாதிகள் சம்சாரத்தைப் பிரவர்த்திப்பிக்க பிரதானர் ஆனார் போலே–\nதந் நிவ்ருத்திக்கு ப்ரதானன் ஆனேன் நான் என்கிறார் –\nஸ்ரீ சர்வேஸ்வரன் -லோகத்ருஷ்டியாலும் -வேதத்ருஷ்டியாலும் -பக்தி த்ருஷ்டியாலும்\nதானே காட்டவும் -ஸ்ரீ மூன்று ஆழ்வார்களும் கண்டு அனுபவித்தார்கள் –\nஸ்ரீ திரு மழிசைப் பிரான் திரு உள்ளமும் அப்படியே அனுபவித்து\nதத் அவஸ்தா பன்னம் ஆகையில் ஸ்வ அனுபவ ப்ரீத்ய அதிசயத்தாலும்\nவேதா வலம்பந த்ருஷ்டிகளாலே -ஈஸ்வர ஈசிதவ்ய யாதாம்யம் சகத்திலே பிரகாசிக்கப் பெறாதே\nதிரோஹிதமாய் இருக்கிற படியைக் கண்டு\nக்ருபா விஷ்டராய் அசேஷ வேத ரஹச்யத்தை உபதேசித்து அருளுகிறார் –\nசதுர முகாதி சப்த வாச்யருடைய ஷேத்ரஜ்ஞத்வ ஸ்ருஜ்யத் வங்களாலும்\nஅசேஷ சித் அசித் வஸ்து சரீரகனான ஸ்ரீ எம்பெருமானுடைய பரமாத்மத்வ ஸ்ரஷ்ட்ருத் வங்களாலும்-\nஈஸ்வரன் என்று அப்ரதிஹதமாக வேதார்த்தைச் சொன்னேன்\nஇத்தைத் தப்ப விடாதே கொள்ளுங்கோள்-என்று பரரைக் குறித்து அருளிச் செய்கிறார் –\nநான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்\nதான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்– யான்முகமாய்\nஅந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளைச்\nஸ்ருதி பிரக்ரியையால் நாராயணனே நிகில ஜகத்துக்கும் காரண பூதன்\nப்ரஹ்மாதிகள் கார்ய கோடி கடிதர் என்னுமத்தை உபபாதித்தார் கீழ் –\nஇதில் –இதிஹாச பிரக்ரியையால் சர்வேஸ்வரனுடைய பரத்வத்தை உபபாதியா நின்று கொண்டு-\nப்ரஹ்மாதி களுக்கு சிருஷ்டிக்கு அப்பால் உள்ள நன்மைகள் எல்லாம் எம்பெருமானுடைய பிரசாதா யத்தம் -என்கிறார்\nதத்தவம் ஜிஜ்ஞா சமாநாநாம் ஹேதுபிஸ் சர்வதோமுகை தத்த்வமேகோ மஹா யோகீ ஹரிர் நாராயண ஸ்ம்ருத-பார சாந்தி -357-88-என்கிற\nஸ்லோகத்திற் படியே விசாரிக்கும் போது சர்வேஸ்வரன் ஒருத்தனே என்று ஈஸ்வரத்வம் சொல்லுகிறதாகவுமாம்-\nதேருங்கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர்\nஆரும் அறியார் அவன் பெருமை -ஒரும்\nபொருள் முடிவும் இத்தனையே எத்தவம் செய்தார்க்கும்\nஅருள் முடிவது ஆழியான் பால் –2-\nஆஸ்ரித அனுக்ரஹ அர்த்தமாக அவன் கண் வளர்ந்து அருளின இடங்களிலும்\nமுட்டக் காண வல்லார் இல்லை -நான் அவனை எங்கும் உள்ளபடி அறிந்தேன் -என்கிறார்-\nஅபேஷிப்பார் இன்றிக்கே இருக்க ஸ்ரீ கோயிலிலே கண் வளர்ந்து அருளிற்றும் –\nஅவன் காட்டக் கண்ட நான் அறிந்தபடி-ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு அறியப் போகாது-\nபாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் எய்ததுவும்\nஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் -ஞாலத்\nதொரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில்\nஅரு பொருளை யான் அறிந்தவாறு –3-\nசர்வேஸ்வரனோடு ஒக்க வேறு சிலரை ஈஸ்வரர்களாகச் சொல்லுவதே என்று\nருத்ராதிகள் யுடைய ப்ரஸ்துதமான அநீஸ்வரத்தை அருளிச் செய்கிறார் –\nபிரமாண உபபத்தி களாலே நிர்ணயித்து என்னை யடிமை கொண்ட எம்பெருமானைத் திரளச் சொன்னேன் –\nஎன்று –தாம் அறிந்தபடியை உபபாதிக்கிறார் –\nஆறு சடைக் கரந்தான் அண்டர்கோன் தன்னோடும்\nகூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே -வேறொருவர்\nஇல்லாமை நின்றானை எம்மானை எப்பொருட்கும்\nநானே ஈஸ்வரன் என்னும் இடம் நீர் அறிந்தபடி எங���கனே என்று ஸ்ரீ எம்பெருமான் அருளிச் செய்ய-\nஇத்தை யுபசம்ஹரித்த நீ இங்கே வந்து திருவவதாரம் பண்ணி ரஷகன் ஆகையாலே -என்கிறார் –\nஎனக்கு சர்வமும் பிரகாரம் ஆகில் இறே நீர் சொல்லுகிறபடி கூடுவது என்று ஸ்ரீ எம்பெருமான் அருளிச் செய்ய-\nஜகத்து அவனுக்கு பிரகாரம் என்னும் இடத்துக்கு உறுப்பாக-உன்னுடைய ஸ்ருஷ்ட்யாதி வியாபாரங்களாலே-\nசகல ஆத்மாக்களுக்கும் உபாதான காரணம் ஆகையாலே சர்வமும் உனக்குப் பிரகாரம் என்கிறார் -என்றுமாம் –\nஅந்தராத்மதயா பிரகாசித்து நின்ற -இவ் வர்த்தம் வேறு ஒருவர் அறிவார் இல்லை –\nதேவரே அறிந்து அருள வேணும் என்கை-\nதொகுத்த வரத்தனாய் தோலாதான் மார்வம்\nவகிர்த்த வளை உகிர் தோள் மாலே -உகத்தில்\nஒரு நான்று நீ உயர்த்தி யுள் வாங்கி நீயே\nஅரு நான்கும் ஆனாய் அறி–5-\nவேறு ஒருத்தர் அறிவார் இல்லையோ என்ன -பாஹ்ய குத்ருஷ்டிகளால்-அறியப் போமோ -என்கிறார்\nஇப்படி எம்பெருமான் யுடைய ஈஸ்வரத்வத்தை இசையாத பாஹ்யரையும் குத்ருஷ்டிகளையும் இகழுகிறார் –என்றுமாம்-\nஅறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்\nசிறியார் சிவப் பட்டார் செப்பில் -வெறியாய\nமாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார்\nஈனவரே யாதலால் இன்று –6-\nஅவர்கள இகழ நீர் நிரபேஷர் ஆகிறீரோ-என்று எம்பெருமான் கேட்க-\nநீ யல்லது எனக்கு கதி இல்லாதாப் போலே உன் கிருபைக்கு நான் அல்லது பாத்ரம் இல்லை -என்கிறார் –\nபூர்ணனான உனக்கு அபூர்ணனான என்னை ஒழிய-அபாஸ்ரயம் இல்லை –\nஉன்னுடைய சேஷித்வ ஸ்வரூபத்தாலும்-என்னுடைய சேஷத்வ ஸ்வரூபத்தாலும் விடப் போகாது –\nஇன்றாக நாளையேயாக இனிச் சிறிதும்\nநின்றாக நின்னருள் என்பாலதே -நன்றாக\nநான் உன்னை அன்றி இலேன் கண்டாய் -நாரணனே\nநீ என்னை அன்றி இலை -7-\nநிருபாயராகை யன்றோ நெடுங்காலம் நாம் இழந்தது-உபாய அனுஷ்டானத்தைப் பண்ணினாலோ வென்று திரு உள்ளம் கேட்க\nஉபாய அனுஷ்டான சக்தர் அல்லாத நமக்கு-தசரதாத்மஜன் அல்லது துணையில்லை -என்கிறார் –\nஉன்னை ஒழிய வேறு ஓன்று அறியேன் என்கிறது என் என்னில்–\nவேறு உள்ளது கழுத்துக் கட்டி யாகையாலே என்கிறார் –\nஇலை துணை மற்று என்நெஞ்சே ஈசனை வென்ற\nசிலை கொண்ட செங்கண் மால் சேரா -கொலை கொண்ட\nஈரந் தலையான் இலங்கையை ஈடழித்த\nஅவனைத் துணையாக வேண்டுவான் என்-ப்ரஹ்ம ருத்ராதிகளாலே ஒருவர் ஆனாலோ என்னில்\nஅவர்களும் ஸ்வ தந்த்ரரமாக ரஷகராக மாட்டார் –ஸ்ரீ எம்பெ��ுமானுக்கு சேஷ பூதர் என்கிறார் –\nநாமே யன்றிக்கே ப்ரஹ்ம ருத்ராதிகளும் தங்களுடைய ஆகிஞ்சன்யம் பற்றாசாக வாய்த்து\nஸ்ரீ எம்பெருமானை ஆஸ்ரயிப்பது என்கிறார் -என்றுமாம் –\nவேறு ஒருத்தர் துணை இல்லை என்றது-பூர்ணராக சம்ப்ரதிபன்னர் ஆனவர்களுக்கு\nதம் தாம் குறையை இவனுக்கு அறிவித்து-தங்கள் அபேஷிதம் பெருகையாலே -என்கிறார் –\nகுறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து\nமறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி -கறை கொண்ட\nகண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான்\nஸ்ரீ எம்பெருமானை ஆகிஞ்சன்யம் மிகவுடைய நம் போல்வாருக்குக் காணலாம்\nஸ்வ யத்னத்தால் அறியப் புகும் ப்ரஹ்மாதிகளுக்கு நிலம் அன்று -என்கிறார்-\nதிரு நாபி கமலத்திலே அவ்யவதாநேந பிறந்தேன் என்றும்-\nஜடை தரையிலே தாழும் படி சாதன அனுஷ்டானம் பண்ணினேன்-என்றும்\nஸ்வ சக்தியில் குறைய நினையாத-ப்ரஹ்ம ருத்ராதிகள் வாழ்த்த மாட்டரே-\nஆங்கு ஆரவாரமது கேட்டு அழல் உமிழும்\nபூங்கார் அரவணையான் பொன்மேனி யாம் காண\nவல்லமே யல்லமே மா மலரான் வார் சடையான்\nஆனபின்பு எம்பெருமானை சர்வ கரணங்களாலும் ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்-\nவணங்குவித்துக் கொள்ளுகைக்கு லஷணம் சொல்லுகிறது –\nசூழப் பட்ட திருத் துழாய் வர்த்தியா நின்று-ஆதிராஜ்ய சூசகமான முடியை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய திருநாமத்தை\nமாறாமல் நினைத்து-உதாரமான கையைக் கூப்பி-மகுடம் தாழ்த்தி வணங்குமின்கள்\nபுஷ்பயாதி உபகரணங்களைக் கொண்டு அவன் திருவடிகளிலே-உங்கள் தலையை தாழ்த்தி வணங்குங்கோள்-\nவாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம்\nதாழ்த்தி வணங்குமின்கள் தண் மலரால் -சூழ்த்த\nதுழாய் மன்னு நீண் முடி என் தொல்லை மால் தன்னை\nவழா வண் கை கூப்பி மதித்து–11-\nஸ்ரீ எம்பெருமான் -என்னை ஆஸ்ரயிங்கோள் என்று சொல்லுகிறது என்-என்ன\nநீ யுன்னை ஆஸ்ரயியாதாரைக் கெடுத்து-ஆஸ்ரயித்தாரை வாழ்விக்கையாலே-என்கிறார் –\nவேதத்தாலும் எங்கும் புக்கு-உன்னை உணராதவர்கள் அதபதிக்கும்படியாக மதித்தாய் –\nமதித்தாய் போய் நான்கின் மதியார் போய் வீழ\nமதித்தாய் மதி கோள் விடுத்தாய் -மதித்தாய்\nமடுக்கிடந்த மா முதலை கோள் விடுப்பான் ஆழி\nவிடற்கிரண்டும் போய் இரண்டின் வீடு –12-\nமோஷ யுபாயத்தை அறியாதே சரீரத்தைப் பசை யறுத்துத் தடித்து இருக்கிற நீங்கள்\nஸ்ரீ எம்பெருமானை உபாய உபேயங்களாகப் பற்று��்கோள்-என்கிறார் –\nவீடாக்கும் பெற்றி யறியாது மெய் வருத்திக்\nகூடாக்கி நின்று உண்டு கொண்டு உழல்வீர் -வீடாக்கும்\nமெய்ப்பொருள் தான் வேத முதல் பொருள் தான் விண்ண\nவர்க்கும் நற்பொருள் தான் நாராயணன்-13-\nஇப்படி இராதார் உண்டோ என்னில்-ஹேயரான சமய வாதிகள் சொல்லுவதைக் கேட்டு\nஅனர்த்தப் படுவாரும் அநேகர் உண்டு -என்கிறார் –\nபரம ப்ராப்யர் நாராயணன் என்றும்-உபபாதிக்கிறார்\nநாராயணன் என்னை யாளி நரகத்துச்\nசேராமல் காக்கும் திருமால் -தன் பேரான\nபேசப் பெறாத பிணச் சமையர் பேசக் கேட்டு\nஇப்படி அனர்த்தப் படாதே எம்பெருமானை ஆஸ்ரயிப்பார்கள் ஆகில்\nருத்ரன் கொடு போய் காட்டிக் கொடுக்க மார்க்கண்டேயன் கண்டபடியே அவ்யவதாநேந காணலாம் -என்கிறார் –\nபல தேவர் ஏத்தப் படி கடந்தான் பாதம்\nமலர் ஏற இட்டு இறைஞ்சி வாழ்த்த -வலர் ஆகில்\nமார்க்கண்டன் கண்ட வகையே வரும் கண்டீர்\nஉமக்குத் தரிப்பு எத்தாலே பிறந்தது என்ன –\nநான் ஸ்ரீ எம்பெருமானுடைய ஆஸ்ரித பஷ பாதத்தை அனுசந்தித்துத் தரித்தேன் -என்கிறார்-\nஈஸ்வரன் அசத்திய பிரதிஞ்ஞனாய்-ரஷிப்பான் ஆனபின்பு\nநம்முடைய சத்ய தபஸ் சமாதிகளைக் கொண்டு என் என்கை\nநயாசோ நாம பகவதி – -இஸ் ஸ்லோகத்தில் நினைத்த உரம் இப் பாட்டால் சொல்லுகிறது-\nநிலை மன்னும் என் நெஞ்சம் அந் நான்று தேவர்\nதலை மன்னர் தாமே மற்றாக -பல மன்னர்\nபோர் மாள வெம் கதிரோன் மாய பொழில் மறைய\nநம்மளவே அன்று -எத்தனையேனும் பிரதானரான ருத்ராதிகளும் தம்தாமுடைய சிஷ்யர்களுக்கு உபதேசிப்பது-\nஸ்ரீ எம்பெருமானை ஆஸ்ரயிக்கும்படியை -என்கிறார்-\nஆல நிழல் கீழ் அற நெறியை நால்வர்க்கு\nமேலை யுகத்து உரைத்தான் மெய்த்தவத்தோன் -ஞாலம்\nஅளந்தானை ஆழிக் கிடந்தானை ஆல் மேல்\nவளர்ந்தானைத தான் வணங்குமாறு -17-\nஸ்ரீ பகவத் சமாஸ்ரயணத்திலும் ஸ்ரீ பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார்-\nகுறி கொண்டு ஸ்ரீ பகவானையே பஜிக்கும் அதிலும்-ததீயரைப் புருஷகாரமாகக் கொண்டு பற்றுகை சீரீயது என்கிறார் –\nமாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு\nகூறாகக் கீறிய கோளரியை -வேறாக\nஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்\nஎத்தனையேனும் பிரபல தேவதைகளுடைய வரபலத்தை யுடையவர்கள் ஆனார்களே யாகிலும்-\nஆஸ்ரிதரோடு விரோதிக்கில் அவர்களை நிரசிக்கும் -என்கிறார் –\nஆஸ்ரிதர் பக்கல் இத்தனை பஷ பாதியோ நான் என்ன -அவற்றை அர���ளிச் செய்கிறார் ஆகவுமாம்-\nபிரதானவர்களுக்கும் அறிவு கெடும் இடத்தில்-ரஷிக்கும் நீயே எனக்கு எல்லா வித அபிமத சித்தியும் செய்வாய் -என்கிறார்\nதவம் செய்து நான்முகனால் பெற்ற வரத்தை\nஅவம் செய்த வாழியான் அன்றே -உவந்து எம்மை\nகாப்பாய் நீ காப்பதனை யாவாய் நீ வைகுந்த\nமீப்பாயும் எவ் உயிர்க்கும் நீயே-19-\nஇப்படி ரஷிக்க வேண்டுகிறது நிருபாதிக சேஷியான ஸ்ரீ சர்வேஸ்வரன் ஆகையாலே -என்கிறார் –\nநீ ஆஸ்ரித பஷபாதி என்னும் இடம் சொல்ல வேணுமோ –\nஆஸ்ரித நாஸ்ரித விபாகம் இன்றிக்கே இருந்ததே குடியாக எல்லாருடைய சத்தாதிகளும் உன்னாலே\nஉண்டாக்கப் பட்டனவன்றோ -என்கிறார் என்றுமாம் –\nஅக்நியும்-குல பர்வதங்களும்-எட்டுத் திக்கும்-அண்டாந்தர வர்த்திகளான சந்திர ஆதித்யர் களுமான-\nஇப் பதார்த்தங்களும் எல்லாம் உன் ஆதீனம்-\nநீயே யுலகெல்லாம் நின்னருளே நிற்பனவும்\nநீயே தவத் தேவ தேவனும் -நீயே\nஎரி சுடரும் மால்வரையும் எண் திசையும் அண்டத்து\nஇரு சுடரும் ஆய இவை –20-\nஆஸ்ரித விரோதி நிரசனத்தில் அவர்கள் இல்லாதபடி ஆக்கின ஸ்ரீ எம்பெருமானுடைய சீற்றத்தையும்-\nஅத்தால் பிறந்த அழகையும் அருளிச் செய்கிறார் –\nஇப்படி பூரணன் ஆனவனுக்கு ஆஸ்ரித அர்த்தமாக-வரும் சீற்றத்தைச் சொல்லுகிறது –\nஸ்ரீ நரசிம்ஹத்தை தத் காலத்தில்-அனுபவித்தாற் போலே பேசுகிறார் –\nஇவையா பிலவாய் திறந்து எரி கான்ற\nஇவையா வெரிவட்டக் கண்கள் -இவையா\nவெரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்\nஅரி பொங்கிக் காட்டும் அழகு–21-\nஆன பின்பு சர்வ காரணமான ஸ்ரீ நரசிம்ஹத்தை ஆஸ்ரயியுங்கள்-என்கிறார் –\nஸ்ரீ நரசிம்ஹ வ்ருத்தம் ப்ரஸ்துதமானது-பின்னாட்டுகிறது –\nஅழகியான் தானே அரி உருவன் தானே\nபழகியான் தாளே பணிமின் -குழவியாய்த்\nதான் ஏழுலக்குக்கும் தன்மைக்கும் தன்மையனே\nமீனாய் உயிர் அளிக்கும் வித்து-22-\nஅவனை ஆஸ்ரயிக்கைக்கு ஈடான யோக்யதை யுண்டோ என்னில்\nஅவை எல்லாவற்றையும் ஸ்ரீ எம்பெருமான் தானே யுண்டாக்கும் -என்கிறார்–\nஅறிந்த தசையிலும் அறியாத தசையிலும்-சர்வேஸ்வரனே ரஷகனாக அறுதி இட்ட பின்பு-தன் அபிமத சித்திக்கு\nஇவன் செய்ய வேண்டும்-ஸூஹ்ருதம் உண்டோ –\nசத்தா பிரயுக்தையான இச்சை இவனுக்கு உண்டாகில்-மேல் உள்ளத்துக்கு அவன் கடவன் ஆகில்-\nஇவன் செய்யும் அம்சம் என் என்கிறார் –\nவித்தும் இட வேண்டும் கொலோ விடை யடர்த்த\nபத்தி யுழவன் பழம் புனத்து -மொய்த்து எழுந்த\nகார்மேகம் அன்ன கருமால் திருமேனி\nநீர் வானம் காட்டும் நிகழ்ந்து –23-\nஆஸ்ரிதருடைய கார்யங்களை யாவர்களிலும் காட்டில் தான் அதுக்கு அபிமானியாய் முடித்துக் கொடுக்கும் படியை யருளிச் செய்கிறார் –\nநீர் சொன்னபடியே பக்தியைப் பிறப்பித்து ரஷியா நின்றோமே -என்ன\nயுகம் தோறும் சத்வாதி குணங்களுடைய சேதனருடைய ருசிக்கு அநு குணமாகப் பிறந்து-\nஅவர்கள் கார்யம் தலைக் காட்டிற்று இல்லையோ -என்கிறார் -என்றுமாம்-\nநிகழ்ந்தாய் பால் பொன் பசுப்புக் கார் வண்ணம் நான்கும்\nஇகழ்ந்தாய் இருவரையும் வீயப் புகழ்ந்தாய்\nசினப் போர் சுவேதனைச் சேனாபதியாய்\nமனப் போர் முடிக்கும் வகை-24-\nஆஸ்ரித ரஷண உபாயஜ்ஞனாய்த் தன் மேன்மை பாராதே\nஅவர்கள் அபேஷிதங்களை முடித்துக் கொடுக்கும் படியை அருளிச் செய்கிறார் –\nஆஸ்ரித அர்த்தமான செயல் ஒழிய தனக்கு என்ன ஒரு செயல் இல்லை என்கிறார்\nவகையால் மதியாது மண் கொண்டாய் மற்றும்\nவகையால் வருவது ஓன்று உண்டே -வகையால்\nவயிரம் குழைத்து உண்ணும் மாவலி தான் என்னும்\nவயிர வழக்கு ஒழித்தாய் மற்று —25-\nஇங்கனே கேட்டதுக்குக் கருத்து ஆஸ்ரித விஷயத்தில் ஓரம் செய்து நோக்கும் என்று\nஸ்ரமஹரமான வடிவை உடைய நீயே-மேலும் இந்த நன்மை நிலை நிற்கும் படியாக பார்த்து அருள வேணும் –\nமற்றுத் தொழுவார் ஒருவரையும் யானின்மை\nகற்றைச் சடையான் கரிக்கண்டாய் -எற்றைக்கும்\nகண்டு கொள் கண்டாய் கடல் வண்ணா நான் உன்னை\nஎனக்கு அவனைக் காண வேணும் என்னும் அபேஷை பிறக்கை கூடின பின்பு\nஇவன் என்னுடைய ஹிருதயத்திலே புகுந்தான் என்னுமத்தில் அருமை யுண்டோ -என்கிறார்-\nபார்த்து அருள வேணும் என்று-அபேஷித்தபடியே அவன் பார்க்கப் பெற்ற படியைப் பேசுகிறார்\nமாறான் புகுந்த மட நெஞ்சம் மற்றதுவும்\nபேறாககே கொள்வேனோ பேதைகாள் -நீறாடி\nதான் காண மாட்டாத தாரகல சேவடியை\nயான் காண வல்லேற்கு இது-27-\nஸ்ரீ பிராட்டி யோட்டை சம்ச்லேஷ விரோதிகளைப் போக்குமாப் போலே ஆஸ்ரித விரோதிகளை யுகந்து போக்கும் -என்கிறார்-\nஅவன் லீலை-வாலியைக் கொன்ற ஜயமும்-ராவண வதமும் புத்திஸ்தமான படியிலே இது என்கிறார் –\nஒரு முஷ்டியிலே நின்று எய்ய-நெஞ்சு அழியும்படி யாய் இறே இருப்பது\nஇது என்று பிரத்யஷமாதல் -ஈடுபாடு ஆதல்-வில் பிடித்த படியில் -ஈடுபட்டு அருளுகிறார்-\nஇது இலங்கை ஈடழ���யக் கட்டிய சேது\nஇது விலங்கு வாலியை வீழ்த்ததுவும் -இது விலங்கை\nதான் ஒடுங்க வில் நுடங்கத் தண்டார் இராவணனை\nஊன் ஒடுங்க எய்தான் உகப்பு –28-\nஆஸ்ரித விரோதிகளைப் போக்கும் இடத்தில் அவர்கள் கார்யம் செய்தானாகை அன்றிக்கே-\nதன்னுடைய சீற்றம் தீருகைக்காக அவர்களை முடிக்கும் -என்கிறார்\nஆஸ்ரித அர்த்தமாக கும்ப கர்ண வதம் பண்ணின ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனுடைய வடிவு\nதேஜோ ரூபமாய் பேர் அழகாய் இருக்கும் -என்கிறார் –\nமதிக்கில் இவனுடைய திரு மேனியை-ஒன்றால் பரிச்சேதிக்கப் போகாது என்கை –\nஉகப்புருவம் தானே யொளியுருவம் தானே\nமகப்புருவம் தானே மதிக்கில் –மிகப்புருவம்\nஒன்றுக்கு ஒன்றோ ஒசணையான் வீழ ஒரு கணையால்\nஅன்றிக் கொண்டு எய்தான் அவன் –29-\nஅப்பேர் அழகோடு -ஸ்ரீ கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ பெரிய பெருமாள் தாமே -என்னை யடிமை கொண்டவன் –\nஎன்னை சம்சார ந்ருத்த ஸ்தலத்தில் புகாதபடி காப்பான் -அவ்வளவு அன்றிக்கே\nநெஞ்சிலே புகுந்து அபி நிவேசத்தாலே நிற்பது இருப்பதாக நின்றான்\nஇனி ஸ்ரீ திருப் பாற் கடலில் ஸ்ரீ திரு அரவின் அணை மேல் கிடக்க சம்பாவனை இல்லை -என்கிறார்-\nஎன் ஹிருதயத்தில் புகுருகைக்கு-அவசர ப்ரதீஷனாய் ஸ்ரீ கோயிலிலே கண் வளர்ந்து அருளி-அவகாசம் பெற்று-\nஎன் ஹிருதயத்தில் நிற்பது இருப்பது ஆகிறவனுக்கு ஸ்ரீ திருப் பாற் கடலிலே படுக்கையில் கண் உறங்குமோ –\nஅவன் என்னை யாளி யரங்கத் தரங்கில்\nஅவன் என்னை எய்தாமல் காப்பான் -அவன் என்ன\nதுள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே\nஎத்தனையேனும் அளவுடையாருடைய துக்கங்களை போக்குவன் ஸ்ரீ எம்பெருமானேயான பின்பு-அபரிமித துக்க\nபாக்குகளான பூமியில் உள்ளார் எல்லாரும் ஸ்ரீ எம்பெருமானை ஆஸ்ரயிங்கோள்-என்கிறார் –\nநீங்கள் ஆஸ்ரயணீயாராக நினைத்தவர்களுக்கும்-இடர் வந்த இடத்தில் அவ்விடரைப் பரிகரிக்கும்-\nஅவனை அன்றோ பற்ற அடுப்பது -என்கிறார் –\nமேல் நான்முகன் அரனை இட்ட விடு சாபம்\nதான் நாரணன் ஒழித்தான் தாரகையுள் -வானோர்\nபெருமானை ஏத்தாத பேய்காள் பிறக்கும்\nகரு மாயம் பேசில் கதை –31-\nஅவன் குணங்களில் அவகாஹியாதார் இதர விஷயங்களிலே மண்டி நசித்துப் போருவார்கள் –\nஆன பின்பு -ஹேய ப்ரத்ய நீக கல்யாண குணகனான ஸ்ரீ எம்பெருமானை ஆஸ்ரயிங்கோள்-என்கிறார் –\nஸ்ம்ருதி இதிஹாச புராணங்கள்-ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய சங்க��்பத்தில் உள்ளன –\nஒரு நொடி மாதரம் போது போக்கு இன்றி-ஆச்சர்ய குணத்தில் அகப்படாதது பரஹிம்சை\nஹேய ப்ரத்ய நீகமான குணத்தை உடையவன் திருவடிகளை-ஆஸ்ரயியுங்கோள்–\nகதைப் பொருள் தான் கண்ணன் திரு வயிற்றின் உள்ள\nஉதைப்பளவு போது போக்கின்றி -வதைப் பொருள் தான்\nவாய்ந்த குணத்துப் படாதது அடைமினோ\nதாம் ஸ்ரீ கிருஷ்ண சேஷடிதங்களை அனுசந்தித்து இருக்கிறார் –\nஅசாதாரணையான ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டிக்கும்-அல்லாதாருக்கும் ஒக்க விரோதியைப் போக்குமவன் என்கிறார் –\nஅடிச் சகடம் சாடி அரவாட்டி ஆணை\nபிடுத்து ஒசிதுப் பேய் முலை நஞ்சுண்டு -வடிப்பவள\nவாய்பின்னைத் தோளிக்கா வல்லேற்று எருத்து இருத்து\nஎன்னுடைய சகல துக்கங்களையும் போக்கினவனை இனி ஒரு நாளும் மறவேன் -என்கிறார் –\nஉகந்து அருளின தேசங்களிலே எனக்காக அவன் வர்த்திக்க-வரில் பொகடேன் கெடில் தேடேன் – என்று இருக்கவோ என்கிறார் –\nகுறிப்பு எனக்கு க் கோட்டியூர் மேயானை ஏத்த\nகுறிப்பு எனக்கு நன்மை பயக்க -வெறுப்பனோ\nவேங்கடத்து மேயானை மெய்வினை நோய் எய்தாமல்\nதான் கடத்தும் தன்மையான் தாள்-34-\nஸ்ரீ திருவல்லிக் கேணியிலே வாய் திறவாதே ஏக ரூபமாகக் கண் வளர்ந்து அருளக் கண்டு\nஇது ஸ்ரீ திரு யுலகு அளந்து அருளின ஆயாசத்தால் என்று இறே பயப்படுகிறார் –\nலௌகிகர் படியைக் கண்டு வெறுப்பனோ -என்கிறார்-\nதாளால் உலகம் அளந்த அசைவே கொல்\nவாளா கிடந்தருளும் வாய் திறவான் -நீளோதம்\nவந்தலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான்\nஸ்ரீ எம்பெருமான் சேதனரை நம் கருத்திலே சேர்த்துக் கொள்வோம் என்றால் முடிகிறது அன்றே –\nஅவர்கள் தங்கள் கருத்திலே ஒழுகிச் சேர்த்துக் கொள்வோம் என்று பார்த்து ஸ்ரீ திருக் குடந்தை தொடக்கமான-\nஸ்ரீ திருப்பதிகளிலே வந்து அவசர ப்ரதீஷனாய்க் கண் வளருகிறபடியை அருளிச் செய்கிறார் –\nபல இடத்தில் கண் வளர்ந்து அருளுகிறதும்-ஆயாசத்தால் என்று இருக்கிறார் –\nநாகத்தணைக் குடந்தை வெக்கா திரு எவ்வுள்\nநாகத்தணை யரங்கம் பேரன்பில் –நாகத்\nதணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்\nஸ்ரீ எம்பெருமான் இப்படி அபி நிவிஷ்டனாகைக்கு ஹேது சகல பதார்த்தங்களும் தன்னாலே யுண்டாக்கப் படுகையாலே -என்கிறார் –\nஆஸ்ரிதர் நெஞ்சிலே புக்கு அங்கனே ரஷிக்கை விஸ்மயமோ-முதலிலே சகல பதார்த்தமும் அவனுடைய சங்கல்ப்பத்தாலே\nஆதி நெடுமாலை விவரிக்கிறது –\nவானுலாவு தீவளி மா கடல் மா பொருப்பு\nதானுலவு வெங்கதிரும் தண் மதியும் -மேனிலவு\nகொண்டல் பெயரும் திசை எட்டும் சூழ்ச்சியும்\nஅண்டம் திருமால் அகைப்பு –37-\nமற்றுள்ள சமயவாதிகள் ஈஸ்வரத்தை இசையாது ஒழிவான் என் என்னில் –\nஅதுவும் பண்ணினான் அவன் தானே -ரஷகனானவன் ரஷணத்தை நெகிழா நிற்குமாகில்\nஅந்த தேவதைகளோடு கூடவடைய நசிக்கும் -என்கிறார் –\nஈஸ்வரோஹம் -என்று சூத்திர ஜந்துக்கள் வாலாட்டுமா போலே பண்ணும் அபிமானமும்\nஅத்தேவதைகளை ஆஸ்ரயிக்கைக்கா பண்ணும்-வ்யாபாரமாகிற காட்டழைபபும் அவன் நெகிழ்ந்த போது ஒழியும் -முடியும் –\nஅகைப்பில் மனிசரை ஆறு சமயம்\nபுகைத்தான் பொரு கடல் நீர் வண்ணன் -உகைக்குமே\nஎத்தேவர் வாலாட்டும் எவ்வாறு செய்கையும்\nலோக வ்ருத்தாந்தம் ஆன படியாகிறது என்று கை வாங்கி-தமக்கு ஸ்ரீ திருமலையையும்\nஅங்கு நின்று அருளுகிற ஸ்ரீ திரு வேங்கடமுடையானையும்-காண்கையில் உள்ள அபி நிவேசத்தை யருளிச் செய்கிறார்-\nமலையிலே பெரிய அருவிகள் ரத்னங்களைக் கொண்டு வந்து இழிய ரத்ன தீப்தியை ஆனை அக்நி என்றும் சர்ப்பம் மின் என்றும்\nநெருப்புக்கு பயப்பட்டு யானை-மலைப் பாம்பின் வாயிலே புக்கு ஒடுங்கும் -என்றுமாம் –\nஇப்படிக்கு ஒத்த திருமலையைக் கூட-இழைப்பன் திருக் கூடல் என்று அந்வயம்\nஇழைப்பன் திருக் கூடல் கூட -மழைப்பேர்\nஅருவி மணி வரண்டி வந்திழிய ஆனை\nவெருவி அரவு ஒடுங்கும் வெற்பு –39-\nஸ்ரீ திருமலையைப் பெற்று மற்று ஒன்றுக்கு உரியேன் ஆகாதே க்ருதார்த்தன் ஆனேன் –\nநெஞ்சே நீயும் அவனை அனுசந்தி -என்கிறார் –\nஒதப்படுகிற வேதத்தாலே பிரதிபாதிகப் படுகிற-பெரிய பிராட்டிக்கு வல்லபன் ஆனவன்\nதிருவடிகள் ஆகிற வலையிலே-அகப்பட்டு இருந்தேன்\nவெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி\nநிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் -கற்கின்ற\nநூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்\nஸ்ரீ எம்பெருமான் தம்முடைய ஹ்ருதயத்திலே வந்து புகுர-இங்கே வந்து புகுந்தானே யாகிலும்-\nநான் ஸ்ரீ திருமலையைக் காண வேண்டி இரா நின்றேன் -என்கிறார்-\nகாணல் உறுகின்றேன் கல்லருவி முத்துதிர\nஒண விழவில் ஒலி அதிர -பேணி\nவரு வேங்கடவா வென்னுள்ளம் புகுந்தாய்\nதிருவேங்கடம் அதனைச் சென்று -41-\nநான் அவன் கையிலே அகப்பட்டேன் -ப்ரஹ்ம ருத்ராதிகளும் தங்கள் துக்க நிவ்ருத்தி அர்த்தமாக ஸ்ர��� திருமலையிலே சென்று\nநிரந்தரமாக ஆஸ்ரயியா நிற்பர்கள் -நீங்களும் உங்கள் அபேஷித சித்யர்த்தமாக வாகிலும் ஆஸ்ரயியுங்கள்-என்கிறார் –\nஸ்ரீ திருமலையில் போக்யதையை நினைத்துத் தாம் பல ஹீநராய்-எல்லாரும் சென்று ஆஸ்ரயியுங்கோள் என்கிறார் ஆகவுமாம் –\nசென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை\nநின்று வினை கெடுக்கும் நீர்மையால் -என்றும்\nகடிக்கமல நான்முகனும் கண் மூன்றத்தானும்\nஅடிக்கமலம் இட்டு ஏத்தும் அங்கு-42-\nபிரயோஜனாந்தர பரரான ப்ரஹ்மாதிகளும் அங்கு நில மிதியாலே அநந்ய ப்ரயோஜனராய் சமாராதன\nஉபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயித்து அங்குத்தைக்கு மங்களா சாசனம் பண்ணுவார்கள் -என்கிறார் –\nமங்குல் தோய் சென்னி வட வேங்கடத்தானை\nகங்குல் புகுந்தார்கள் காப்பணிவான் -திங்கள்\nசடை ஏற வைத்தானும் தாமரை மேலானும்\nகுடை ஏறத் தாங்குவித்துக் கொண்டு-43-\nப்ரஹ்மாதிகள் தங்களுக்கு ஹிதம் அறியாத போது அறிவித்து-பிரதிகூல நிரசன சீலனானவன்\nநிற்கிற ஸ்ரீ திருமலையிலே கரண பாடவம் யுள்ள போதே எல்லாரும் போங்கள் என்கிறார் –\nகுமரருள்ளீர்-பாலர் ஆகையாலே கால் நடை தருமே -கால் நடை ஆடும் போதே ஆஸ்ரயித்து போருங்கோள்-\nஅறிவுடையாரும் அறிவு கெடும் தசையில்-ஹிதைஷியாய் ரஷிக்குமவன் நிற்கிற ஸ்ரீ திருமலையிலே-\nபடு கரணரான போதே சென்று ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –\nகொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்\nதண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி\nபோங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே\nஅயர்வறும் அமரர்களுக்கும் சம்சாரிகளுக்கும் ஒக்க பிராப்யம் ஸ்ரீ திருமலை -என்கிறார் –\nவெறும் சம்சாரிகளுக்கே அன்று -நித்ய சூரிகளுக்கும் பிராப்யம் திருமலை –என்கிறார் –\nபுரிந்து மலரிட்டுப் புண்டரீகப் பாதம்\nபரிந்து படுகாடு நிற்ப -செரிந்து எங்கும்\nதான் ஓங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே\nதிர்யக்குகளுக்கும் கூட சமாஸ்ரயணீயமாய் இருக்கிற ஸ்ரீ திருமலையை\nஎல்லாரும் ஆஸ்ரயிக்க வல்லி கோளாகில் உங்களுக்கு நன்று -என்கிறார்-\nஅறிவில்லாதாரோடு அறிவுடையாரோடு வாசியற-எல்லாரும் ஆஸ்ரயிகப் பெறில் நன்று-\nவைப்பன் மணி விளக்காம் மா மதியை மாலுக்கு என்று\nஎப்பொழுதும் கை நீட்டும் யானையை -எப்பாடும்\nவேடு வளைக்கக் குறவர் வில் எடுக்கும் வேங்கடமே\nநாடு வளைத்தாடுது மேல் நன்று -46-\nஸ்ரீ திரு மலையை ஆஸ்ரயிக்க வேண��டுவான் என் என்னில்-அவன் விரும்பி ஸ்ரீ திருமலையை அனுபவிக்கிறார் –\nஸ்ரமஹரமான வடிவை உடையவனுக்கு-ரஷணத்துக்கு உறுப்பாகையாலே ஸ்ரீ திருமலையை ஊர் என்கிறது –\nநன் மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும்\nபொன் மணியும் முத்தமும் பூ மரமும் -பன் மணி நீர்\nஓடு பொருதுருளும் கானமும் வானரமும்\nஸ்ரீ திருமலை பிராபகமாக-வேறு ஓன்று பிராப்யமாகை அன்றிக்கே\nஇது தானே ப்ராப்யமாக ஆஸ்ரயிப்பார்கள் நித்ய சூரிகள்-\nஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவனானவன் நின்று அருளுவதும் செய்து\nபரம ப்ராப்யமான ஸ்ரீ திருமலை நம்முடைய சகல துக்கங்களையும் போக்கும்-என்கிறார்-\nவேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்\nவேங்கடமே மெய் வினை நோய் தீர்ப்பதுவும் -வேங்கடமே\nதானவரை வீழத் தன்னாழி படை தொட்டு\nபிரயோஜனாந்தர பரருடைய அபேஷிதம் செய்கைக்காக வந்து நிற்கிறவனுடைய திரு நாமங்களைச்\nசொல்லுகையே எல்லாருக்கும் ப்ராப்யம் -என்கிறார் –\nஸ்ரீ சர்வேஸ்வரனுடைய திரு நாமத்தை சொல்லுவதே-எல்லார்க்கும் அடுப்பது-\nமலையாமை மேல் வைத்து வாசுகியைச் சுற்றி\nதலையாமை தானொரு கை பற்றி -அலையாமல்\nபீறக்கடைந்த பெருமான் திரு நாமம்\nகூறுவதே யாவர்க்கும் கூற்று —49-\nஸ்ரீ சரம ஸ்லோகார்த்தம் என் நெஞ்சிலே இருக்க எனக்கு சர்வ விரோதங்களும் போகைக்கு ஒரு குறையில்லை -என்கிறார் –\nஎப்போதும் ஸ்ரீ எம்பெருமானை அனுசந்திக்கையாலே எனக்கு ஒரு துக்கமும் வாராது என்கிறார் ஆகவுமாம்-\nஅவனுடைய திருநாமங்கள் ஹிருதயத்தில்-கிடக்கும் எனக்கு\nஅதாவது -தத் விஷய ஜ்ஞானம்\nஅவன் வார்த்தை -அவன் விஷயமான திரு நாமம் -இரண்டு அர்த்தங்களும் உண்டே-\nகூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ\nமாற்றமும் சாரா வகை யறிந்தேன் -ஆற்றங்\nகரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன்\nஉரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு –50-\nஅப்படி எம்பெருமான அறிந்த என்னோடு ஒப்பார் ஸ்ரீ பரம பதத்திலும் இல்லை -என்கிறார் –\nஸ்ரீ சரம ஸ்லோகார்த்தம் என் ஹிருதயத்திலே கிடக்க எனக்கு எதிர் யுண்டோ -என்கிறார் ஆகவுமாம்-\nஈஸ்வரன் தனக்கு ஒருவன் ரஷகன் உண்டு என்று-இராமையாலே அவனும் எனக்கு ஒப்பு அன்று –\nஎனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான்\nதனக்காவான் தானே மற்று அல்லால் -புனக்காயா\nவண்ணனே யுன்னைப் பிறர் அறியார் என் மதிக்கு\nவிண்ணெல்லாம் உண்டோ விலை –51-\nஸ்ரீ எம்பெருமானை அறியாதார் ஹேயர் -என்கிறார்-\nஇது அன்றோ நாடு அனர்த்தப் படுகிறபடி என்கிறார்-\nவிலைக்காட்படுவர் விசாதி ஏற்று உண்பர்\nதலைக்காட் பலி திரிவர் தக்கோர் -முலைக் கால்\nவிடமுண்ட வேந்தனையே வேறாக வேத்தாதார்\nஏதத் வ்ரதம் மம -என்று பிரதிகஜ்ஞை பண்ணின தசரதாத் மஜனை ஒழியவே சிலரைத் தஞ்சமாக நினைத்திரேன்-\nநீங்களும் நிச்ரீகரான தேவதைகளை விஸ்வசியாதே கொள்ளுங்கோள் -என்று பரரைக் குறித்து அருளிச் செய்கிறார் –\nஇங்கு அபராதம் ஆகையாலே எடுத்துக் கழிக்கவும் யோக்யதை இல்லை-\nகல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்த\nனல்லால் ஒரு தெய்வம் நான் இலேன் –பொல்லாத\nதேவரைத் தேவர் அல்லாரைத் திரு இல்லாத்\nசர்வரும் பகவத் சேஷம் என்று அறியாதார் கல்வி எல்லாம் வ்யர்த்தம் -என்கிறார்-\nசர்வாதிகனான ஈஸ்வரன் என்று அறியாதவர்கள்-பரக்க கற்கிறது எல்லாம் சம்சார ப்ரவர்தகர் ஆகைக்கு –\nதேவராய் நிற்கும் அத்தேவும் அத தேவரில்\nமூவராய் நிற்கும் முது புணர்ப்பும் –யவராய்\nநிற்கின்றது எல்லாம் நெடுமால் என்று ஓராதார்\nகற்கின்றது எல்லாம் கடை –54-\nஇப்படி அயோக்யர் யுண்டோ என்னில் ஷூத்ர தேவதைகளை யாஸ்ரயித்து -ஷூத்ர பிரயோஜனங்களைக் கொண்டு விடுவர் –\nஉன்னை அறிவார் ஒருவரும் இல்லை -என்கிறார்-\nஒரு பிரயோஜனம் பெறா விடிலும் ஸ்தோத்ரம் பண்ண வேண்டும் படி\nஸ்ரமஹரமான வடிவை உடையவன்-திருவடிகளை ஏத்த வல்லார் ஆர் –\nகடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்\nஇடை நின்ற வின்பத்தராவர் –புடை நின்ற\nநீரோத மேனி நெடுமாலே நின்னடியை\nயாரோத வல்லார் எவர் -55-\nஇதர தேவதைகள் ஆஸ்ரயித்தாருக்குத் தஞ்சமாக மாட்டாமையை யருளிச் செய்கிறார் –\nஅம்ருத மதன காலத்தில் உண்டான விஷத்தை-கண்டத்திலே தரித்தானான ருத்ரனும்\nதன்னை ஆஸ்ரயித்த வாணனுக்கு ஒலக்கத்தில்-ரஷிக்கிறேன் என்று பிரதிஞ்ஞை பண்ணி-\nஅவன் தானே சாஷியாகத் தோற்றான் –\nஅவரிவர் என்று இல்லை யனங்க வேள் தாதைக்கு\nஎவரும் எதிரில்லை கண்டீர் –உவரிக்\nகடல் நஞ்சம் உண்டான் கடன் என்று வாணற்கு\nஉடன் நின்று தோற்றான் ஒருங்கு-56-\nஅவனுடைய ஸ்வீகாரம் தான் புண்ய பலமாய் அன்றோ இருப்பது என்னில் -அங்கன் அன்று –\nஅவனுடைய விஷயீ கார பஹிஷ்காரங்களே புண்ய பாபங்கள் ஆகிறன-\nஅங்கன் ஆகிறது சர்வமும் தத் அதீனமாய் ஸ்வதந்த்ரமாய் இருப்பது ஓன்று இல்லாமையாலே என்கிறார்-\nப்ரஹ்மாத்மகம் இல்லாதது ஒன்றுமே இல்��ையே –\nஒருங்கிருந்த நல்வினையும் தீவினையும் ஆவான்\nபெரும் குருந்தம் சாய்த்தவனே பேசில் -மருங்கிருந்த\nவானவர் தாம் தானவர் தாம் தாரகை தான் என்நெஞ்சம்\nஆனவர் தாம் அல்லாதது என் -57-\nஅஜ்ஞான அந்தகாரம் எல்லாம் போம்படி தம் ஹ்ருதயத்திலே புகுந்த ஸ்ரீ எம்பெருமான் பக்கலிலே-\nதமக்குப் பிறந்த ஸ்நேஹத்தை அருளிச் செய்கிறார்-\nஎன்னுடைய ஹிருதயத்தை இருப்பிடமாகக் கொண்டு-அஞ்ஞான அந்தகாரங்களைப் போக்கி-அத்தாலே எனக்கு உபகாரகனாய்-\nஷத்ரிய ஜாதி எல்லாம் அஞ்சும்படிக்கு ஈடாக பண்டு பூமியை அடைய தன் கால் கீழே இட்டுக் கொள்ளுவதும்-செய்து -பின்னையும்\nஎன் பக்கலிலே அபிநிவிஷ்டனாய் இருக்கிறவனை\nதன் நெஞ்சிலே கொள்ளாத ருஷப வாகனனுடைய-மகா பாபத்தைப் போக்கி\nஅத்தாலே தான் உளனான வனுக்கு-ஸ்நேஹத்தை உண்டாக்கினேன்-\nஎன்நெஞ்சம் மேயான் இருள் நீக்கி எம்பிரான்\nமன்னஞ்ச முன்னொரு நாள் மண்ணளந்தான் -என்நெஞ்சம்\nமேயானை இல்லா விடை ஏற்றான் வெவ்வினை தீர்த்தாய்\nஆயானுக்கு ஆக்கினேன் அன்பு – 58-\nதம்மளவில் இல்லாதபடி ஸ்ரீ எம்பெருமான் பண்ணுகிற பஹூமானங்களைக் கண்டு\nஸ்ரீ யபதியான உனக்கு நான் அடிமை -என்கிறார்-\nசர்வஞ்ஞன் ஆனவனுக்கு நான் உனக்கு ஆள் என்று-சொல்ல வேண்டாது இருக்க ஆள் என்று சொல்லிற்று-\nஅவன் தாழ பரிமாறுகிற படியைக் கண்டு-முறை அறிந்து பரிமாற வேண்டும் என்று –\nமுறை உணர்த்த வேண்டுகிறது-அவன் விரும்பின படியை கொண்டு-\nஇன்பாவாய் எல்லாமும் நீ யாவாய் -பொன் பாவை\nகேள்வா கிளரொளி என் கேசவனே கேடின்றி\nஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள் -59-\nஇவர் தன்னை விடில் செய்வது என் என்று ஸ்ரீ எம்பெருமான் அதி சங்கிக்க\nவிட முடியாதபடி தம்முடைய திரு உள்ளம் அவன் பக்கலிலே ப்ரவணமாய் இருக்கிற படியை அருளிச் செய்கிறார்-\nஎன்னுடைய மனசானது உன்னை விரும்புகைக்கு- –தவிராததாய் இருந்தது –\nவிரும்புகையை விடாது ஒழிகையை பார்த்து அருள வேணும் என்றுமாம் –\nஆட் பார்த்து உழி தருவாய் கண்டு கோள் என்றும் நின்\nதாட் பார்த்து உழி தருவேன் தன்மையை -கேட்பார்க்கு\nஅரும் பொருளாய் நின்ற வரங்கனே உன்னை\nஸ்ரீ எம்பெருமான் தானே வந்து விஷயீ கரிக்கும் ஐஸ்வர்யம் எனக்கே யுள்ளது என்கிறார்-\nதானே வந்து அபிநிவிஷ்டனான சம்பத்து எனக்கு உள்ளது –அது தானும் இன்று-\nமனக்கேதம் சாரா மதுசூதன் தன்னை\nதனக்கே தான் தஞ்சமாகக் கொள்ள��ல் -எனக்கே தான்\nநின்று ஒன்றி நின்று உலகை ஏழ் ஆணைஓட்டினான்\nசென்று ஒன்றி நின்ற திரு -61-\nஸ்ரீ பெருமானே ரஷகனாக வல்லான் என்று உணராதே தங்களோடு ஒத்த சம்சாரிகளை ஈஸ்வரர்களாக\nஸ்ரீ சம்பந்தம் இல்லாதாரை ஸ்ரீ மான்களாகச் சொல்லும்படி அன்றிக்கே ஞானத்துக்கு விஷயம் ஸ்ரீயபதி தானே-\nதிரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார்\nகரு நின்ற கல்லார்க்கு உரைப்பர் -திருவிருந்த\nமார்பில் சிரீதரன் தன் வண்டுலவு தண்டுழாய்\nதார் தன்னைச் சூடித் தரித்து–62-\nநான் ஸ்ரீ எம்பெருமானை ஆஸ்ரயித்து தத் ஏக தாரகனாய்க் கொண்டு போது போக்கினேன் -என்கிறார் –\nதரித்து இருந்தேன் ஆகைக்காக-பூசித்துக் காலத்தைப் போக்கினேன் என்றுமாம்-\nதரித்து இருந்தேனாகவே தாரா கணப் போர்\nவாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்\nஅவர்களுக்கும் தம்மைப் போலே இனிதாகிறதாகக் கொண்டு அவனுடைய திரு நாமங்களைச் சொல்லுகை-\nஉறுவதான பின்பு எல்லாரும் அவனை ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்-\nஅழகியது என்று அப்ராப்தம் அன்றிக்கே-நமக்கு உத்பாதகனானவன் –ஸ்வாமியாய் வத்சலன் ஆகையாலே\nஸ்ரீ நாராயண சப்த வாச்யனாய்-நம்முடைய சம்சார சம்பந்தத்தை அறுக்கும் திருநாமத்தை உடையவனைச் சொல்லுவதே\nபோதான விட்டு இறைஞ்சி ஏத்துமினோ பொன் மகரக்\nகாதானை ஆதிப் பெருமானை –நாதானை\nநல்லானை நாரணனை நம் ஏழ் பிறப்பு அறுக்கும்\nசொல்லானை சொல்லுவதே சூது –64-\nஸ்மர்தவ்யனான ஸ்ரீ எம்பெருமானுடைய நீர்மையாலே ஸ்ரீ பரம பத பிராப்திக்கு ஸ்மரண மாத்ரத்துக்கு\nஸ்ரீ பகவத் சமாஸ்ரயணம் நன்று என்று உபதேசிக்க வேண்டும்படியான சம்சாரத்தை ஒழிய\nஸ்ரீ வைகுண்டத்தில் எனக்கு இடம் இல்லையோ -என்கிறார் ஆகவுமாம்-\nஸ்ம்ருதோ யச்சதி சோபனம் -என்கிறபடியே\nபரமபத ப்ராப்திக்கு ஸ்மர்தவ்யனுடைய நீர்மையாலே\nஸ்மரண மாதரத்துக்கு அவ்வருகு வேண்டா என்று தாத்பர்யம்\nசூதாவது என்னெஞ்சத்து எண்ணினேன் சொன்மாலை\nமாதாய மாலவனை மாதவனை –யாதானும்\nவல்லவா சிந்தித்து இருப்பேற்கு வைகுந்தத்து\nநான் ஸ்ரீ எம்பெருமானை ஒழிய வேறு ஒன்றை ஒரு சரக்காக மதியேன்\nஅவனும் என்னை யல்லது அறியான் -என்கிறார்-\nஇடமாவது என்நெஞ்சம் இன்றெல்லாம் பண்டு\nபட நாகணை நெடிய மாற்கு -திடமாக\nவையேன் மதி சூடி தன்னோடு அயனை நான்\nநன்மை யாகிலுமாம் தீமை யாகிலுமாம் -இவற்றில் எனக்கு ஒரு நிர்பந்தம் இல்லை –\nபஹூ குணனான ஸ்���ீ எம்பெருமானுடைய திரு நாமங்களை ஏத்துகையே உத்தேச்யம் -என்கிறார் –\nநான் வாக்காலே செய்கிற அடிமை குற்றமாய் முடிகிறது இறே என்கிறார் ஆகவுமாம் –\nஇங்கனே என்றது நன்மையே பண்ணும் என்று கருத்து-\nஆபிஜாத்யத்தை உண்டாக்கவுமாம் –அதிலே தோஷத்தை உண்டாக்கவுமாம் –\nஇவை அன்று உத்தேச்யம்-அவனை ஏத்துகையே உத்தேச்யம்\nவலமாக மாட்டாமை தானாக வைகல்\nகுலமாக குற்றம் தானாக -நலமாக\nநாரணனை நா பதியை ஞானப் பெருமானைச\nயமனும் கூட அஞ்ச வேண்டும்படியான திரு நாமத்தைச் சொன்ன ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய\nராஜ குலத்தை அருளிச் செய்கிறார் –\nஅந்தரங்கருக்கு வார்த்தை சொல்லா நிற்கச் செய்தே-பிரகாசிக்கில் என்னாகிறதோ என்று\nதிறம்பேல்மின் கண்டீர் திருவடி தன நாமம்\nமறந்தும் புறம் தொழா மாந்தரை -இறைஞ்சியும்\nசாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன்\nசெவிக்கு இனிதாய் இருப்பதும் திரு நாமம் சொன்னார் பக்கல் உள்ள வாத்சல்யத்தாலே\nசிவந்த திருக் கண்களை யுடையனாய்-வ்யாமுக்தனாய் இருக்கிறவனுடைய திரு நாமம்\nபூமியில் உள்ளாருக்கும் நிலமதுவே கிடிகோள்-\nகவி பாடுகைக்கு ஸ்வரூப ரூப குணங்களால் குறைவற்று நின்றவனை யாத்ருச்சி கமாக லபித்தேன் –\nசெவிக்கு இன்பம் ஆவதுவும் செங்கண் மால் நாமம்\nபுவிக்கும் புவி யதுவே கண்டீர் -கவிக்கும்\nநிறை பொருளாய் நின்றானை நேர் பட்டேன் பார்க்கில்\nமறைப் பொருளும் அத்தனையே தான் -69-\nஇஜ் ஜகத்துக்கு ஸ்ரீ எம்பெருமான் ரஷகன் என்னும் இடம் சகல லோகங்களும் அறியும் என்கிறார்-\nகவிக்கு நிறைபொருளாய் நின்றபடியைச் சொல்லுகிறார் ஆகவுமாம்-\nவேதாந்த ரகசியம் இது என்று இருந்தபடி-எங்கனே என்னில்\nநான் ஒருத்தனும் இன்றாக அறிந்ததோ பிரசித்தம் அன்றோ -என்கிறார் –\nதான் ஒருவனாகித் தரணி இடந்து எடுத்து\nஏனொருவனாய் எயிற்றில் தாங்கியதும் –யானொருவன்\nஇன்றா வறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்\nசென்று ஆங்கு அடிப்படுத்த சேய்-70-\nஸ்ரீ எம்பெருமான் தன்னை ஆஸ்ரயிக்கைக்கு உபாயமாக அருளிச் செய்த ஸ்ரீ கீதையை\nஅறிவு கேட்டாலே அப்யசிப்பார் இல்லை -என்கிறார்-\nபிரளயம் கொண்ட பூமியை எடுத்து ரஷித்தது அறியாது இருந்த அளவேயோ –\nசம்சார பிரளயத்தில் நின்றும் எடுக்க\nஅவன் அருளிச் செய்த வார்த்தையைத் தான் அறியப் போமோ -என்கிறார்\nசேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்\nஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன் அன்று\nஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில்\nஸ்ரீ கீதையில் அருளிச் செய்த படி அவனே பிராப்யமும் ப்ராபகமும் –\nஇவ் வர்த்தத்தை அன்று என்ன வல்லார் ஆர் என்கிறார் –\nநீர் ஓதினீர் ஆகில் இதுக்குப் பொருள் சொல்லும் என்னச் சொல்லுகிறார் –என்றுமாம்-\nஇல்லறம் இல்லேல் துறவறம் இல் என்னும்\nசொல்லறம் அல்லனவும் சொல்லல்ல -நல்லறம்\nஆவனவும் நால் வேத மாத்தவமும் நாரணனே\nஆவது ஈதன்று என்பார் ஆர்-72-\nஅவன் அருளிச் செய்த அர்த்தம் ப்ரஹ்மாதிகளுக்கும் நிலம் அன்று –\nவேறே சிலர் அறிகைக்கு உபாயம் உண்டோ -என்கிறார்-\nஅவன் என்றும் உண்டாக்கி வைத்த ஸ்ரீ பரம பதத்தை-நீல கண்டன்-அஷ்ட நேத்திரன் ஆன ப்ரஹ்மா-\nஸ்ரீ க்ருஷ்ணம் தர்மம் சனாதனம் -என்கிறவன்-உபாய பாவம் இவர்களால் அறியப் போகாது என்றுமாம்-\nஆரே அறிவார் அனைத்துலகும் உண்டு உமிழ்ந்த\nபேராழியான் தன் பெருமையை -கார் செறிந்த\nகண்டத்தான் எண் கண்ணான் காணான் அவன் வைத்த\nதன்னையே யுபாயமாகப் பற்றினாரை ரஷிக்கும் என்னும் இடத்தை ஸ நிதர்சனமாக அருளிச் செய்கிறார் –\nதான் உத்தம ஸ்லோகத்தை அனுஷ்டிக் காட்டின படியை அருளிச் செய்கிறார் -என்கிறார் ஆகவுமாம்-\nந ஷமாமி கதாசன-ந நத்யஜேயம் கதஞ்சன -ஆஸ்ரிதர் பக்கலில் அபகாரம் பண்ணினாரை ஒரு நாளும்-பொறேன் என்ற வார்த்தைக்கும் –\nமித்ர பாவம் உடையாரை மகாராஜர் தொடக்கமானவர்-விடவரிலும் விடேன் என்ற வார்த்தைக்கும்-அவிருத்தமாக செய்து அருளின படி –\nஸூ முகன் என்கிற சர்ப்பத்தை ஆமிஷமாக ஸ்ரீ திருவடி பாதாளத்தில் தேடிச் செல்லுகிற படியை அறிந்து –\nஅதுவும் -கண் வளர்ந்து அருளுகிற திருப் பள்ளிக் கட்டிலை கட்டிக் கொண்டு கிடக்க-\nஸ்ரீ திருவடியும் ஸ்ரீ பாதம் தாங்குவார் சொல்லும் வார்த்தைகளைச் சொல்ல -இச் சர்ப்பத்தை திருவடி கையிலே காட்டிக் கொடுத்து\nஸ்ரீ திருவடியை இட்டுப் பொறுப்பித்தது -இவனை அவன் கைக் கொள்ளப் பெருகையாலே இரண்டு அர்த்தமும் ஜீவித்தது-\nபதிப்பகைஞற்கு ஆற்றாது பாய் திரை நீர்ப் பாழி\nமதித்தடைந்த வாளரவம் தன்னை -மதித்தவன் தன்\nவல்லாகத் தேற்றிய மா மேனி மாயவனை\nஅல்லாது ஓன்று ஏத்தாது என் நா-74-\nஏவம்விதமான ஸ்ரீ எம்பெருமானை அல்லது என் நாவால் ஏத்தேன் -என்கிறார்-\nநாக்கொண்டு மானிடம் பாடேன் நலமாகத்\nதீக்கொண்ட செஞ்சடையான் பின் சென்று -என்றும் பூக் கொண்டு\nவல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்தச்\nசெல்வனார் சேவடி மேல் பாட்டு -75-\nலோகத்தில் வாச்ய வாசக கோடிகள் அடைய அவனுடைய சங்கல்பத்தாலே யுண்டாய்த்து என்று-\nஅவனையே தாம் கவி பாடுகைக்கு அடியான அவனுடைய வேண்டற்பாடு சொல்லுகிறார் –\nபாட்டும் முறையும் படுகதையும் பல் பொருளும்\nஈட்டிய தீயும் இரு விசும்பும் -கேட்ட\nமனுவும் சுருதி மறை நான்கும் மாயன்\nஎன்னுடைய தோஷத்தையும் பாராதே ஸ்ரீ எம்பெருமான் என் பக்கலிலே திரு உள்ளத்தை வைத்து அருளின பின்பு-\nஎன்னுடைய சமஸ்த துக்கங்களும் போயிற்று -என்கிறார் –\nதற்பென்னைத் தான் அறியா னேலும் தடங்கடலைக்\nகற்கொண்டு தூர்த்த கடல் வண்ணன் -எற் கொண்ட\nவெவ்வினையும் நீங்கா விலங்கா மனம் வைத்தான்\nஉமை ஸ்மரிப்பித்த திரு நாமங்களை அனுசந்தித்து ருத்ரன் ஈடுபட்ட படி கண்டால்\nஅநந்ய பரராய் அவனை சாஷாத் கரித்தவர்கள் என் படுவார்களோ -என்கிறார் –\nதிரு நாமத்தைக் கேட்டால் இத்தனை விக்ருதி பிறக்கக் கடவதாய் இருக்க\nநேரே சாஷாத்கரித்தால் எங்கனே விக்ருதி பிறக்குமோ -என்கிறார் ஆகவுமாம் –\nகண்டு வணங்கினார்க்கு என்னாம் கொல் காமன் உடல்\nகொண்ட தவத்தால் குமை உணர்த்த -வண்டலம்பும்\nதார் அலங்கல் நீண் முடியான் தன் பேரே கேட்டு இருந்து அங்கு\nஆர் அலங்கல் ஆனமையால் ஆய்ந்து-78-\nஸ்ரீ எம்பெருமானை ஹிருதயத்திலே வைத்தவர்கள் வ்யதிரிக்தங்களை எல்லாம் உபேஷித்து-\nஸ்ரீ பரம பதத்தை காண்கையிலே அபி நிவேசியாய் நிற்பார்கள் -என்கிறார்\nஸ்ரீ பகவத் விஷயத்தில் ருசி உடையவர்கள்-அவனை ஏகாந்தமாக அனுபவிக்கலாம் தேசம் ஸ்ரீ பரம பதம்-என்று ஆசைப்பட்டு\nஅதுக்கு காற்கட்டாய் ஆயிற்று என்று-சொல்லலாம்படி அபிமானித்த சரீரத்தை –\nசரீரம் வ்ரணவத் பச்யேத் -என்னும்படி யாக நோயாக விரும்புவர்கள் -என்கிறார்\nஆய்ந்து கொண்டு ஆதிப் பெருமானை அன்பினால்\nவாய்ந்த மனத்திருத்த வல்லார்கள் -ஏய்ந்த தம்\nமெய்குந்த மாக விரும்புவரே தாமுந்தம்\nலோகம் அடைய ஸ்ரீ வைஷ்ணவர்களேயாய் பாடி ஆடுவதும் செய்து -நரகத்தில் கதவுகளும் பிடுங்கிப் பொகட்டது –\nஇனி எல்லாரும் அவனை ஆஸ்ரயியுங்கோள்-என்கிறார் –\nபிரளயம் தேடி வந்தாலும் அத்தனை போதும்-தெரியாதபடி மறைத்து காத்து ரஷித்த\nஸ்ரீ கிருஷ்ணனை விரைந்து அடையுங்கோள்\nவிரைந்து அடைமின் மேலொருநாள் வெள்ளம் பரக்க\nகரந்து உலகம் காத்து அளித்த கண்ணன் -பரந்து உலகம்\nபாடின வாடின கே���்டு படு நரகம்\nநீ இப்படி என்னைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்ளுகையாலே உன்னைக் காண முடியுமோ முடியாதோ-\nஎன்னும் சந்தேஹம் தீர்ந்தேன் -என்கிறார் –\nமன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயோ-என்னும்படி ஸ்ரீ பகவத் விஷயம் கிட்டாமைக்கு கதவு மனஸ் என்றுமாம் –\nகாண்கைக்கும் பரிகரம் மனஸ் என்றுமாம் –\nகதவு மனம் என்றும் காணலாம் என்றும்\nகுதையும் வினையாவி தீர்ந்தேன் -விதையாக\nநற்றமிழை வித்தி என்னுள்ளத்தை நீ விளைத்தாய்\nகற்ற மொழியாகிக் கலந்து –81-\nப்ரஹ்மாதிகளும் அறிய ஒண்ணாத படி இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்தான் –\nஇது போலே இருக்கும் நன்மை யுண்டோ -என்கிறார்-\nசெவ்விப் பூக்களை கொண்டு ஏத்துகிற ருத்ரனும் சதுர்முகனும்-வாய் விட்டு ஏத்த மாட்டாத-\nஸ்ரீ சர்வாதிகன் என் உள்ளத்தைக் கலந்தான் -அவ்வழகையும் மேன்மையும் உடையவன் என்கை-\nகலந்தான் என்னுளளத்துக் காம வேள் தாதை\nநலந்தானும் ஈது ஒப்பது உண்டே -அலர்ந்து அலர்கள்\nஇட்டேத்தும் ஈசனும் நான்முகனும் என்று இவர்கள்\nவிட்டு ஏத்த மாட்டாத வேந்து –82-\nஆஸ்ரிதற்கு த்ருஷ்டத்தில் சர்வ ரஷையும் பண்ணிப் பின்னையும் அதி வ்யாமுக்தனாய்\nஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்று – தரிக்க மாட்டாதே இருக்கும் –\nசரீரம் போனால் இவ்வாத்ம விஷயத்தில் இவன் என்றும் அளிக்கும் போகம் பேச்சுக்கு நிலம் அன்று என்கிறார்-\nஇத்தோடு ஒக்கும் அழகு உண்டோ என்று-அத்தை உபபாதித்துக் காட்டுகிறார் –என்றுமாம்-\nவேந்தராய் விண்ணவராய் விண்ணாகித் த்ண்ணளியாய்\nமாந்தராய் மாதாய் மற்று எல்லாமாய் -சார்ந்தவர்க்குத்\nதன்னாற்றான் நேமியான் மால் வண்ணன் தான் கொடுக்கும்\nபின்னால் தான் செய்யும் பிதிர்–83-\nருத்ரனும் ஸ்ரீ எம்பெருமானை ஆஸ்ரயிக்கும் இதுவே தொழிலாகப் பூண்ட என்னோடு ஒவ்வான் -என்கிறார்-\nஅவனோபாதி நானும் வ்யாவ்ருத்தன் என்கிறார் —\nபிதிரும் மனம் இலேன் பிஞ்ஞகன் தன்னோடு\nஎதிர்வன் அவன் எனக்கு நேரான் -அதிரும்\nகழற் கால மன்னனையே கண்ணனையே நாளும்\nதொழும் காதல் பூண்டேன் தொழில் –84-\nஸ்ரீ எம்பெருமான் திரு நாம சங்கீர்த்தனம் எனக்கு நித்ய கர்ம அனுஷ்டானம் –\nமற்று வேறு ஒன்றில் நெஞ்சு செலுத்த ஒண்ணாதபடி -ஸ்ரீ எம்பெருமான்\nஎன் நெஞ்சுக்குள்ளே உறைகின்றான் காண்மின் -என்கிறார்-\nஎதிரிகள் சதுரங்கம் பொரப் பொருவீரொ என��று அழைக்க\nஇவர் சொல்லும்படி -எனக்கு தொழில் புராணனான சர்வேஸ்வரனை ஏத்த-\nதொழில் எனக்கு தொல்லை மால் தன் நாமம் ஏத்த\nபொழுது எனக்கு மற்றதுவே போதும் -கழி சினத்த\nவல்லாளன் வானவர் கோன் வாலி மதன் அழித்த\nவில்லாளன் நெஞ்சத்து உளன் –85-\nஆழ்வார் தம்முடைய ஆஸ்திக்யத்தின் உறைப்பை நன்கு வெளியிட்டு அருளுகிறார் –\nஅல்லாதாருக்கும் சர்வேஸ்வரன் உளன் என்று உபபாதித்தேன்\nநீயும் இவ்வர்த்தத்தை உண்டு என்று நினைத்து இரு என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்-\nஉளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்\nஉளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்\nதன்னொப்பான் தானாய் உளன் காண் தமியேற்கு\nசர்வ ரக்ஷகன் அவனே என்பதை மூதலிக்கிறார் —\nதம்மை ஒக்கும் அகிஞ்சனவர்க்கு இவன் நிர்வாஹகன் ஆனபடியைக் காட்டுகிறார்-\nஇமயப் பெரு மலை போல் இந்திரனார்க்கு இட்ட\nசமய விருந்துண்டார் காப்பான் -சமயங்கள்\nகண்டான் அவை காப்பான் கார்கண்டன் நான்முகனோடு\nஇப்பாட்டிலும் அவ்வர்த்தத்தையே விஸ்தரிக்கிறார் –\nஉபாடாந்தரங்களை அனுஷ்ட்டிக்கும் ப்ரவ்ருத்தி தர்ம நிஷ்டர்கள் போல் அன்றிக்கே -ஸ்வரூப உசிதங்களான-திரு விளக்கு எரிக்கை\nதிருமாலை எடுக்கை போன்ற பிரவ்ருத்திகளையும் உபாய புத்தி இன்றிக்கே ஸ்வயம் புருஷார்த்த புத்தியுடன் அனுஷ்ட்டித்து\nஅவன் நிர்ஹேதுக கிருபை அன்றி பேற்றுக்கு உபாயம் இல்லை என்று அத்யவசித்து\nகாம்பறத் தலை சிரைத்து அவன் கடைத்தலை இருந்து வாழும் சோம்பர்-\nஅகிஞ்சனராய் இருக்கும் நிவ்ருத்தி தர்ம நிஷ்டர் -இவர்களுக்கு தானே நேரில் சென்று அயர்வுகளை தீர்க்கும் ஸ்ரீ எம்பெருமான்\nதிரு நாமங்களையே மகிழ்ந்து பாடி வாழ்வதே வாழ்வு-\nஉயிர் கொண்டு உடல் ஒழிய ஓடும் போது ஓடி\nஅயர்வு என்று தீர்ப்பான் பெயர் பாடி -செயல் தீரச்\nசிந்தித்து வாழ்வாரே வாழ்வார் சிறு சமயப்\nஸ்ரீ எம்பெருமானை ஆச்ரயிப்பதுபோல் காட்டிலும் பாகவதர்கள் பாதம் பணிதல் பாங்கு என்னும் பரம ரகஸ்யார்த்தை\nகீழே மாறாய தானவனை 18-பாசுரத்தில் மேலும் இத்தையே அருளிச் செய்கிறார்-\nசித்திர்ப் பவதி வா நேதி சம்சய வுச்யுதஸேவி நாம் ந சம்சயோஸ்தி தத் பக்த பரிசர்ய ஆரதாத்மநாம் -மோக்ஷ ஏக ஹேது அன்றோ\nமார்பிலே கை வைத்து உறங்கலாம் -அதனால் -பழுதாகது ஓன்று அறிந்தேன்-என்று கம்பீரமாக அருளிச் செய்கிறார் –\nஇ���்கே பாகவதர்களை ஆஸ்ரயிக்கையாலே-அங்கே நித்ய சூரிகளுக்கு அடிமை செய்யப் பெறுவார் என்கிறது-\nபழுதாகது ஓன்று அறிந்தேன் பாற் கடலான் பாதம்\nவழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை\nகண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து\nவிண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –89-\nஸ்ரீ பரம பதத்தில் பெருமை பொலிய இருந்து ஆட் செய்ய விரும்பி அப்படியே பேறு பெற்றவர்கள்\nஸ்ரீ திருவேங்கடமுடையான் பக்கலிலே பல வகைப்பட்ட மலர்களை நன்றாக சமர்ப்பித்தவர்களே யாவர் –\nஸ்ரீ பகவானை ஆராதித்தவர்கள் விண்ணாள்வர் -என்றபடி-\nவிலஷணமான ஸ்ரீ பாகவத பிராப்தி காமராய்-அது பெற்றவர்கள் பாகவதராலே அங்கீ க்ருதர் ஆனவர்கள் -என்கிறார்\nஸ்ரீ எம்பெருமான் திரு உள்ளத்தில் செல்லுவன அறிந்து-அதுக்கு ஈடான அடிமைகளில் ஸ்நேஹித்து-\nஅவன் பக்கலில் பிரவணர் ஆனவர்களாலே-விஷயீ க்ருதர் ஆனவர்கள் -யதோ உபாசனம் பலம்\nவீற்று இருந்து விண்ணாள வேண்டுவார் வேங்கடத்தான்\nபால் திறந்து வைத்தாரே பன் மலர்கள் -மேல் திருந்து\nவாழ்வார் வருமதி பார்த்து அன்பினராய் மற்று அவர்க்கே\nஸ்ரீ எம்பெருமான் திருவடிகளே உபாய உபேயங்கள் என்று உறுதி கொண்டு இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்\nஉபய விபூதில் உள்ளார்க்கும் நிர்வாஹகராகும் படியான பெருமையை யுடையவர்கள் -என்கிறார் –\nநித்ய சூரிகளோபாதி இங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களும்-ப்ரஹ்மாதிகளுக்கு பூஜ்யர் -என்றபடி\nதமராவர் யாவர்க்கும் தாமரை மேலார்க்கும்\nஅமரர்க்கும் ஆடு அரவத் தார்க்கும் -அமரர்கள்\nதாள் தாமரை மலர்கள் இட்டு இறைஞ்சி மால் வண்ணன்\nதாள் தாமரை அடைவோம் என்று-91-\nநான் கர்ப்ப வாசம் பண்ணும் போதே தொடங்கி ஸ்ரீ எம்பெருமான் என்னை ரஷித்திக் கொண்டு\nவருகையால் ஒரு காலும் அவனை மறந்து அறியேன் என்கிறார் –\nகர்ப்பத்திலே இருந்த நாள் தொடங்கி-ஸ்ரீ எம்பெருமான் என்னை நோக்கிக் கொண்டு போருகையாலே-\nஎன்றும் திரு இருந்த மார்பன் சிரீ தரனுக்கு-ஆளாகவும் பெற்று\nவ்யாமுக்தனானவனை-என் நெஞ்சிலே வைத்து-என்றும் ஒக்க\nநின்ற போதொடு இருந்த போதொடு வாசி அன்றிகே-மறந்து அறியேன் –\nஎன்றும் மறந்தறியேன் என்நெஞ்சத்தே வைத்து\nநின்றும் இருந்தும் நெடுமாலை -என்றும்\nதிரு இருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய்\nகருவிருந்த நாள் முதலாக் காப்பு-92-\nஸ்ரீ எம்பெருமான் ரக்ஷித்து அருளியதை மறந்தறியேன் என்றும்\nநான் ஸ்ரீ எம்பெருமானுக்கு மங்களா சாசனம் பண்ணுவதை மறந்தறியேன் -என்றுமாம் –\nரஷிக்கைக்கு உறுப்பான-ஸ்வாபாவிகமான சேஷி சேஷ பாவமான சம்பந்தத்தை யுடையவனே\nஇஸ் சம்பந்தத்தை மெய்யாக அறிந்தவர்-உன்னை விடத் துணியார் -என்கிறார்\nகாப்பு மறந்தறியேன் கண்ணனே என்று இருப்பன்\nஆப்பு ஆங்கு ஒழியவும் பல் உயிர் க்கும் –ஆக்கை\nகொடுத்தளித்த கோனே குணப்பரனே உன்னை\nவிடத் துணியார் மெய் தெளிந்தார் தாம்-93-\nசீலமில்லாச் சிறியேனாயினும் அடியேன் பக்கல் அருள் செய்ய வேண்டும் –\nகுற்றமே வடிவாக உள்ளவர்களை இகழ்ந்து ஒழிய வேண்டுமே அன்றி கைக் கொள்வது தகாது என்று திரு உள்ளம் பற்றலாகாது –\nவேப்பிலை கைக்கும் என்றாலும் இத்தை கறியாகச் சமைத்து உட் கொள்ள வேணும் என்னும் விருப்புடையார்க்கு\nஅது கறி யாகும் அன்றோ -அப்படியே தெரிந்தவர்கள் என்னைக் கைக் கொள்ளுவார்கள் –\nமெய் தெளிந்தார் என் செய்யார் –எது நினைத்தாலும் செய்யக் கூடியவர்களே\nஅடியேனுடைய குற்றங்களை நற்றமாகவே கொண்டோ -அல்லது அவற்றில் திருக் கண் செலுத்தாமலோ\nஅடியேனை விஷயீ கரித்து அருள வேணும் –\nஅத்யந்த ஹேயன் ஆகிலும்-என்னை விஷயீ கரித்து அருள வேணும்\nஎன்னிலும் தண்ணி யாரையும்-யதிவா ராவணஸ்வயம்-என்னும்படியே\nவஸ்து ஸ்த்திதி அழகியதாக அறியுமவர்கள் என்றும்-விஷயீ கரிக்கப் படுமவர் என்கிறார்-\nமெய் தெளிந்தார் என் செய்யார் வேறானார் நீறாக\nகை தெளிந்து காட்டிக் களப்படுத்து -பை தெளித்த\nபாம்பின் அணையாய் அருளாய் அடியேற்கு\nஸ்ரீ திரு நாட்டில் சேருவதற்கு பாங்காக-பரம பக்தி நிரம்பப் பெற்றேன்-\nமீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே -என்றால் போலே –\nவைகுந்தமாகும் தம்மூர் எல்லாம் என்றுமாம் –\nப்ரஹ்மாதிகளுக்கு என்னைக் கண்டால் கூச வேண்டும் படி-ஜ்ஞான பக்திகளாலே பூரணன் ஆனேன்-\nஅதுக்கு மேலே புண்ய பலம் புஜிக்கும்-ஸ்வர்க்காதி லோகங்களையும்-புண்யார்ஜனம் பண்ணும் பூமியையும் உபேஷித்து\nஅவற்றில் விலஷணமாய் இடமுடைத்தான-ஸ்ரீ வைகுண்டம் காணலாம்படி\nஇப்போது பரபக்தி யுக்தனானேன் என்கிறார்-\nஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை\nஆன்றேன் அமரர்க்கு அமராமை –ஆன்றேன்\nகடனாடும் மண்ணாடும் கை விட்டு மேலை\nநிர்ஹேதுகமாக ரஷிக்கும் ஸ்வ பாவனாய்-அதுக்கடியான சேஷியான ஸ்ரீ மன் நாராயணன் நீ\nநன்கு அறிந்தேன் நான்-இப்பொருள் எனக்கு அழகியதாக கை வந்தது என்கிறார்-\nசகல பிரபஞ்சத்துக்கும் காரணனான ஸ்ரீ நாராயணனே பர தெய்வம் என்று முதல் பாட்டிலே ப்ரதிஜ்ஜை பண்ணி\nசுருதி ஸ்ம்ருதி இதிகாசம் நியாயம் இவற்றாலும் -ஸ்ரீ யபதித்தவாதி சின்னங்களாலும் அத்தையே நெடுக உபபாதித்திக் கொண்டு வந்து\nஅடியில் பண்ணின ப்ரதிஜ்ஜைக்குத் தகுதியாக ஸ்ரீ மன் நாராயண பரத்வத்தை நிலை நாட்டித் தலைக் கட்டுகிறார்\nதேவதாந்த்ர பரத்வ ப்ரமத்தை தவிர்த்து ஸ்ரீ மன் நாராயணன் இடத்திலே பரத்வத்தை ஸ்தாபிப்பதிலேயே இப்பிரபந்தத்தின் முழு நோக்கு –\nஇனி அறிந்தேன் ஈசற்க்கும் நான்முகற்கும் தெய்வம்\nஇனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை -இனி அறிந்தேன்\nகாரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை\nநாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –96-\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\nPosted in அருளிச் செயலில் அமுத விருந்து -, நம்பிள்ளை, நான் முகன் திரு அந்தாதி, நான்முகன் திரு அந்தாதி, பெரியவாச்சான் பிள்ளை, Prabandha Amudhu, Sri Vaishna Concepts, Thirumazlisai Aazlvaar | Leave a Comment »\nஸ்ரீ நான்முகன் திருவந்தாதி– அருளிச் செயலில்- உபக்ரமும் உப சம்ஹாரமும் —\nஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –\nஸ்ரீ சர்வேஸ்வரன் -லோகத்ருஷ்டியாலும் -வேதத்ருஷ்டியாலும் -பக்தி த்ருஷ்டியாலும்\nதானே காட்டவும் -மூன்று ஆழ்வார்களும் கண்டு அனுபவித்தார்கள் –\nஸ்ரீ திரு மழிசைப் பிரான் திரு உள்ளமும் அப்படியே அனுபவித்து\nதத் அவஸ்தா பன்னம் ஆகையில் ஸ்வ அனுபவ ப்ரீத்ய அதிசயத்தாலும்\nவேதா வலம்பந த்ருஷ்டிகளாலே -ஈஸ்வர ஈசிதவ்ய யாதாம்யம் சகத்திலே பிரகாசிக்கப் பெறாதே\nதிரோஹிதமாய் இருக்கிற படியைக் கண்டு\nக்ருபா விஷ்டராய் அசேஷ வேத ரஹஸ்யத்தை உபதேசித்து அருளுகிறார் –\nசதுர முகாதி சப்த வாச்யருடைய ஷேத்ரஜ்ஞத்வ ஸ்ருஜ்யத் வங்களாலும்\nஅசேஷ சித் அசித் வஸ்து சரீரகனான எம்பெருமானுடைய பரமாத்மத்வ ஸ்ரஷ்ட்ருத் வங்களாலும்-\nஈஸ்வரன் என்று அப்ரதிஹதமாக வேதார்த்தைச் சொன்னேன்\nஇத்தைத் தப்ப விடாதே கொள்ளுங்கோள்-என்று பரரைக் குறித்து அருளிச் செய்கிறார் –\nநான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்\nதான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்– யான்முகமாய்\nஅந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளைச்\nநான் முகனை நாராயணன் படைத்தான் -இத்யாதி\nப்ரஹ்மாவை சர்வேஸ்வரன் சிருஷ்டித்தான் –\nஈஸ்வரனும் அறிய வேண்டாதே ப்ரஹ்மா தானே பிரதானனாய் ருத்ரனை சிருஷ்டித்தான் –\nஅப்படி நானும் சொல்ல வல்லேனாய் அந்தாதி முகத்தாலே அகாதமான வேதார்த்தை அறிவித்தேன் –\nமங்கிப் போகிற பொருள் -என்றுமாம் –\nநீங்கள் விசாரித்து கை விடாதே கொள்ளுங்கோள்-\nபெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –\nஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திரு அவதாரம்\nமக நஷத்ரம் துலா லக்னம்\nஸ்ரீ பார்க்கவ மகரிஷிக்கு திரு அவதாரம்\nஸ்ரீ கனகாங்கி அப்சரச ஸ்திரீ தாயார்\nவளர்த்தவர் ஸ்ரீ ஹரிதாசர் -ஸ்ரீ பத்ம வல்லி -பிறம்பு அறுத்து ஜீவிக்கும் குறவ ஜாதி\nஸ்ரீ சுதர்சன அம்ச பூதர்\nஸ்ரீ பக்தி சாரர் -மகிஷா சார புரதீசர் -பார்க்கவாத்மஜர் –திரு மழிசைப் பிரான் –\nதிரு ஆராதன பெருமாள் -ஸ்ரீ சொன்ன வண்ணம் செய்த பெருமாள்\nசிஷ்யர் ஸ்ரீ கணி கண்டன் -த்ருடவ்ரதர்\nஸ்ரீ கோயில் –ஸ்ரீ திருமலை- ஸ்ரீ பெருமாள் கோயில் –\nஸ்ரீ யத்தோதகாரி -ஸ்ரீ திருக் குடைந்தை -ஸ்ரீ திருப்பேர் –\nஸ்ரீ அன்பில் -ஸ்ரீ கபிஸ்தலம் -ஸ்ரீ திரு ஊரகம்\nஸ்ரீ திருப் பாடகம் -ஸ்ரீ திருக் குறுங்குடி -ஸ்ரீ திரு வல்லிக் கேணி\nஸ்ரீ திருக் கோட்டியூர்- ஸ்ரீ திரு எவ்வுள்ளூர்- ஸ்ரீ திருத் த்வாரகை\nஸ்ரீ திருக் கூடல் -ஸ்ரீ திருப் பாற் கடல் -ஸ்ரீ வைகுண்டம்\nஸ்ரீ பிராஞ்ஞன் என்னும் சத்சூத்தரர் தனது பார்யை உடன் இவர் அமுத செய்த மிகுந்த பாலை\nஸ்வீகரித்து கிழத்தனம் விட்டு ஸ்ரீ கணிகண்டனை -பாகவதோததமரை பெற்று எடுத்தார்கள்\nக்ருஷ்ணானாம் வ்ரீஹீனாம் நகநிர் பிண்ணம் கிருஷ்ணா கூடாதஷிணா-வேத வாக்கியம் எடுத்துக் கொடுத்த விருத்தாந்தம் –\nமகாயாம் மகரே மாசி சக்ராம் சம்பார்க்க வோத்பவம்\nமகீசார புராதீசம் பக்திசார மகாம் பஜே\nசக்தி பஞ்சமயவிக்ரஹாத்மனே சுக்தி ஹார ஜித சித்த ஹாரிணே\nமுக்தி தாயக முராரி பாதயோர் பக்திசார முனையே நமோ நம-\nஅன்புடன் அந்தாதி தொண்ணூற்றாறு உரைத்தான் வாழியே\nஅழகாரும் திரு மழிசை அமர்ந்த செல்வன் வாழியே\nஇன்பமிகு தையின் மகத்து இங்கு உதித்தான் வாழியே\nஎழில் சந்த விருத்தம் நூற்று இருபது ஈந���தான் வாழியே\nமுன்புகத்தில் வந்து உதித்த முனிவனார் வாழியே\nமுழுப் பெருக்கில் பொன்னி எதிர் மிதந்த சொல்லான் வாழியே\nநன் புவியில் நாலாயிரத்து முநநூற்றான் வாழியே\nநங்கள் பக்தி சாரர் இரு நல பதங்கள் வாழியே\nஸ்ரீ ராம பிள்ளை அருளிச் செய்த தனியன் –\nஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம்\nஸ்ரீ சர்வேஸ்வரனுடைய சர்வ ஸ்மாத் பரத்வத்தை சாதித்த\nஸ்ரீ பக்தி சாரர் உடைய ஸ்ரீ ஸூக்தியான திவ்ய பிரபந்தத்தை\nஅனுசந்தித்து உஜ்ஜீவிக்கும்படி -மனசே –\nபக்தி சார ஷேத்ராதிபதி யானவர் ஸ்ரீ பாதங்களையே\nஸ்தோத்ரம் பண்ணு என்கிறது –\nநாராயணன் படைத்தான் நான்முகனை நான்முகனுக்கு\nஏரார் சிவன் பிறந்தான் என்னும் சொல் -சீரார் மொழி\nசெப்பி வாழலாம் நெஞ்சமே மொய்பூ\nமழிசைப் பிரான் அடியே வாழ்த்து –\nநாராயணன் படைத்தான் நான்முகனை –\nஏகோ ஹைவ நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா ந ஈசாநா -என்றும்\nநாராயணா பரஞ்சோதி -என்றும் –\nஏகஸ்திஷ்டதி விச்வாத்மாச ச நாராயண பிரபு -என்றும் –\nசிருஷ்டி ஸ்திதி யந்த கரணீம்-என்று தொடங்கி -ஏக ஏவ ஜனார்த்தன -என்றும்\nஏக ஏவ ஜகத் ஸ்வாமீ சக்திமா நவ்யய பிரபு -என்றும்\nஅவரவர்கள் சர்வேஸ்வரனாலே சம்ஹார்யர் என்றும்\nஎன்நாபி பத்மாதபவன் மகாத்மா பிரஜாபதி -என்றும்\nநாரயணாத் ப்ரஹ்மா ஜாயதே நாரயணாத்த்ருத்ரோ ஜாயதே\nவிருபாஷாய ப்ரஹ்மண புத்ராய ஜ்யேஷ்டாய ஸ்ரேஷ்டாய -என்றும்\nபரஹமணஸ் சாபிசம் பூதச்சிவ இத்ய வதார்யதாம்\nஎன்று அவரவர்கள் எம்பெருமானாலே ஸ்ருஜ்யர் என்றும்\nசொல்லப்படும் வேதார்த்தங்களை சர்வாதிகாரமாம் படி\nநான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்\nதான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்\nயான்முகமாய் அந்தாதி மேலிட்டு அறிவித்தேன்\nஆழ பொருளைச் சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து -என்று\nஇனி அறிந்தேன் -என்று தலைக் கட்டிலும்\nநற்கிரிசை நாரணன் நீ-என்று இறே அருளிச் செய்தது –அத்தை ஆயிற்று-\nநாராயணன் படைத்தான் நான்முகனை நான்முகனுக்கு\nஏரார் சிவன் பிறந்தான் என்னும் சொல்–என்கிறது –\nஎன்னும் வேதாந்த பிரசித்தி தோற்ற சொல்லுகிறது\nசொல் சீரார் மொழி யாவது –\nதமிழுக்கு அவயவமாக சொல்லுகிற சொல் சீர்களாலே ஆர்ந்த மொழி என்னுதல்-\nசீர் கலந்த சொல் -கல்யாண குண பிரசுரமான மொழி என்னுதல்\nமொழி செப்பி -ஏவம்விதமான ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி பிரபந்தத்தை அனுசந்தித���து\nநெஞ்சே -மனசே நீ சஹ கரிக்க வேணும்\nமொய்பூ மழிசைப் பிரான் அடியே வாழ்த்து –\nபிரபந்த வக்தாவான ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளையே ஸ்தோத்ரம் பண்ணு\nஇடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் இணை அடிப்போது -என்னும்படி\nநிரதிசய போக்யமாய் இருக்கிற இத்தையே விரும்பிப் போரு\nமொய் பூ -செறிந்த பூ -அழகிய பூ –\nபூ என்றும் அழகு என்று கொண்டு மிக்க அழகு என்னவுமாம்\nமொய் பூ -ஸ்ரீ மழிசைக்கும் ஸ்ரீ திருவடிகளுக்கும் விசேஷணம்\nஅவர் வாழி கேசனே என்றும்\nமாலை வாழ்த்தி வாழுமினோ -என்றும்\nஸ்ரீ பகவத் விஷய மங்களா சாசனம் பிரசம்சை பண்ணினாலும்\nநீ ஸ்ரீ ஆழ்வார் அடி விடாமல் மங்களா சாசனம் பண்ணு -என்கிறது-\nஸ்ரீ முதல் ஆழ்வார்கள் அனுபாவ்ய வஸ்துவை நிஷ்கரிஷிக்க\nஅதுக்கு களை பிடுங்குகிறார் –\nஷேத்ரஞ்ஞர் பக்கலிலே ஈஸ்வரத்வ புத்தியைப் பண்ணி –\nஅனர்த்தப் படுகிற சம்சாரிகளுக்கு ஈஸ்வரனுடைய பரத்வத்தை\nஉபபாதித்து அவர்களை அநீச்வரர் என்கிறார் –\nநான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்\nதான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்– யான்முகமாய்\nஅந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளைச்\nப்ரஹ்மாதிகள் சம்சாரத்தைப் பிரவர்த்திப்பிக்க பிரதானர் ஆனார் போலே–\nதந் நிவ்ருத்திக்கு ப்ரதானன் ஆனேன் நான் என்கிறார் –\nநான்முகனை நாராயணன் படைத்தான் –\nநாலு முகத்தை உடைய பிரம்மாவை சிருஷ்டித்தான்\nநான்முகனும் தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்-\nபின்பு பிரம்மாவும் தானே பிரதானனாய் ருத்ரனை சிருஷ்டித்தான் –\nயான்முகமாய் அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை-\nஇப்படி துர்வகா ஹமான பொருளை நானே அனுபவித்துப் போகில்-சம்சாரிகள் அனர்த்தப் பட்டு போவார்கள் என்று\nசெம்பிலும் கல்வெட்டிலும் வெட்டுமா போலே பிரபந்தத்தில் இட்டு\nஆழ் பொருளை -என்று நசிக்கிற பொருளை -என்றுமாம் –\nநான் சொன்ன அர்த்தத்தின் அருமையையும்\nஉணர்ந்து இவ்வர்த்தம் மங்காமல் புத்தி பண்ணுங்கோள்\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ திருமழிச���ப் பிரான் சாத்தி அருளிய திவ்ய நாமங்கள்–\nஆலிலை துயின்ற ஆதி தேவன்\nஆக்கை கொடுத்து ஆழ்த்த கோன்\nஅனந்தன் மேலே கிடந்த எம் புண்ணியன்\nஅன்பாவாய் ஆராவமுதவமாய் அடியேனுக்கு என்பாவாய் எல்லாம் நீ யாவாய் பொன் பாவை கேள்வா\nஎன் நெஞ்சம் மேய் என் இருள் நீக்கி எம்பிரான்\nஎன்றும் திரு இருந்த மார்பன்\nகரு கலந்த காள மேகன்\nகேட்ப்பார்க்கு யரும் பொருளாய் நின்ற அரங்கன்\nமலை ஆமை மேல் வைத்து வாசுகியை சுற்றி தலையாமை தான் ஒரு கைப்பற்றி அலையாமல் பீற்றக் கடைந்த பெருமான்\nமங்கை மன்னு வாழ் மார்பன்\nமண் அளந்து கொண்ட காலன்\nஒளி உருவன் ஒருவனாகி தாரணி இடர்ந்து எடுத்தவன்\nஉலகம் உண்டு உமிழ்ந்த பேர் ஆழியான்\nவானரக் கோன் வாலி மதன் அழித்த வில்லாளன்\nவெள்ளம் பரக்க கரந்து உலகம் காத்து அழித்த கண்ணன்\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ திருமழிசைப் பிரான் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –\nPosted in அருளிச் செயலில் அமுத விருந்து -, திருச்சந்த விருத்தம், நான் முகன் திரு அந்தாதி, நான்முகன் திரு அந்தாதி, Prabandha Amudhu, Thirumazlisai Aazlvaar | Leave a Comment »\nஸ்ரீ திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி தனியன்– ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம்-\nஸ்ரீ ராமபிள்ளை அருளிச் செய்த தனியன் –\nஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம்\nசர்வேச்வரனுடைய சர்வ ஸ்மாத் பரத்வத்தை சாதித்த\nஸ்ரீ பக்தி சாரர் உடைய ஸ்ரீ ஸூ க்தியான திவ்ய பிரபந்தத்தை\nஅனுசந்தித்து உஜ்ஜீவிக்கும்படி -மனசே –\nபக்தி சார ஷேத்ராதிபதி யானவர் ஸ்ரீ பாதங்களையே\nஸ்தோத்ரம் பண்ணு என்கிறது –\nநாராயணன் படைத்தான் நான்முகனை நான்முகனுக்கு\nஏரார் சிவன் பிறந்தான் என்னும் சொல் -சீரார் மொழி\nசெப்பி வாழலாம் நெஞ்சமே மொய்பூ\nமழிசைப் பிரான் அடியே வாழ்த்து –\nநாராயணன் படைத்தான் நான்முகனை –\nஏகோ ஹைவ நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா ந ஈசாநா -என்றும்\nநாராயணா பரஞ்சோதி -என்றும் –\nஏக ஸ்திஷ்டதி விஸ்வாத்மாச ச நாராயண பிரபு -என்றும் –\nசிருஷ்டி ஸ்திதி யந்த கரணீம்-என்று தொடங்கி -ஏக ஏவ ஜனார்த்தன -என்றும்\nஏக ஏவ ஜகத் ஸ்வாமீ சக்திமா நவ்யய பிரபு -என்றும்\nஅவரவர்கள் சர்வேஸ்வரனாலே சம்ஹார்யர் என்றும்\nஎன் நாபி பத்மாதபவன் மகாத��மா பிரஜாபதி -என்றும்\nநாரயணாத் ப்ரஹ்மா ஜாயதே நாரயணாத் தருத்ரோ ஜாயதே\nவிருபாஷாய ப்ரஹ்மண புத்ராய ஜ்யேஷ்டாய ஸ்ரேஷ்டாய -என்றும்\nபரஹமணஸ் சாபிசம் பூதச்சிவ இத்ய வதார்யதாம்\nஎன்று அவரவர்கள் எம்பெருமானாலே ஸ்ருஜ்யர் என்றும்\nசொல்லப்படும் வேதார்த்தங்களை சர்வாதிகாரமாம் படி\nநான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்\nதான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்\nயான்முகமாய் அந்தாதி மேலிட்டு அறிவித்தேன்\nஆழ பொருளைச் சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து -என்று\nஇனி அறிந்தேன் -என்று தலைக் கட்டிலும்\nநற்கிரிசை நாரணன் நீ-என்று இறே அருளிச் செய்தது –அத்தை ஆயிற்று-\nநாராயணன் படைத்தான் நான்முகனை நான்முகனுக்கு ஏரார் சிவன் பிறந்தான் என்னும் சொல்–என்கிறது –\nஎன்னும் வேதாந்த பிரசித்தி தோற்ற சொல்லுகிறது\nசொல் சீரார் மொழி யாவது –\nதமிழுக்கு அவயவமாக சொல்லுகிற சொல் சீர்களாலே ஆர்ந்த மொழி என்னுதல்-\nசீர் கலந்த சொல் -கல்யாண குண பிரசுரமான மொழி என்னுதல்\nஏவம் விதமான நான்முகன் திருவந்தாதி பிரபந்தத்தை அனுசந்தித்து\nமனசே நீ சககரிக்க வேணும்\nமொய்பூ மழிசைப் பிரான் அடியே வாழ்த்து –\nபிரபந்த வக்தாவான திரு மழிசை ஆழ்வார் திருவடிகளையே ஸ்தோத்ரம் பண்ணு\nஇடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் இணை அடிப்போது -என்னும்படி\nநிரதிசய போக்யமாய் இருக்கிற இத்தையே விரும்பிப் போரு\nசெறிந்த பூ -அழகிய பூ –\nபூ என்றும் அழகு என்று கொண்டு மிக்க அழகு என்னவுமாம்\nமழிசை க்கும் திருவடிகளுக்கும் விசேஷணம்\nஅவர் வாழி கேசனே என்றும்\nமாலை வாழ்த்தி வாழுமினோ -என்றும்\nபகவத் விஷய மங்களா சாசனம் பிரசம்சை பண்ணினாலும்\nநீ ஆழ்வார் அடி விடாமல் மங்களா சாசனம் பண்ணு -என்கிறது-\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –\nPosted in தனியன் வ்யாக்யானம், நம்பிள்ளை, நான் முகன் திரு அந்தாதி, நான்முகன் திரு அந்தாதி, பெரியவாச்சான் பிள்ளை, Sri Vaishna Concepts, Thirumazlisai Aazlvaar | Leave a Comment »\nஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம்-அவதாரிகை-பாசுர பிரவேசம்- த���குப்பு -திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி —\n1-சர்வேஸ்வரன் -லோகத்ருஷ்டியாலும் -வேதத்ருஷ்டியாலும் -பக்தி த்ருஷ்டியாலும்-தானே காட்டவும் -மூன்று ஆழ்வார்களும் கண்டு அனுபவித்தார்கள் –\nதிரு மழிசைப் பிரான் திரு உள்ளமும் அப்படியே அனுபவித்து-தத் அவஸ்தா பன்னம் ஆகையில் ஸ்வ அனுபவ ப்ரீத்ய அதிசயத்தாலும்\nவேதா வலம்பந த்ருஷ்டிகளாலே -ஈஸ்வர ஈசிதவ்ய யாதாம்யம் சகத்திலே பிரகாசிக்கப் பெறாதே திரோஹிதமாய் இருக்கிற படியைக் கண்டு\nக்ருபா விஷ்டராய் அசேஷ வேத ரஹச்யத்தை உபதேசித்து அருளுகிறார் -சதுர முகாதி சப்த வாச்யருடைய ஷேத்ரஜ்ஞத்வ ஸ்ருஜ்யத் வங்களாலும்\nஅசேஷ சித் அசித் வஸ்து சரீரகனான எம்பெருமானுடைய பரமாத்மத்வ ஸ்ரஷ்ட்ருத் வங்களாலும்-ஈஸ்வரன் என்று அப்ரதிஹதமாக வேதார்த்தைச் சொன்னேன்\nஇத்தைத் தப்ப விடாதே கொள்ளுங்கோள்-என்று பரரைக் குறித்து அருளிச் செய்கிறார் –\n2-ஸ்ருதி பிரக்ரியையால் நாராயணனே நிகில ஜகத்துக்கும் காரண பூதன்-ப்ரஹ்மாதிகள் கார்ய கோடி கடிதர் என்னுமத்தை உபபாதித்தார் கீழ் –\nஇதில் –இதிஹாச பிரக்ரியையால் சர்வேஸ்வரனுடைய பரத்வத்தை உபபாதியா நின்று கொண்டு-ப்ரஹ்மாதிகளுக்கு சிருஷ்டிக்கு அப்பால் உள்ள\nநன்மைகள் எல்லாம் எம்பெருமானுடைய பிரசாதா யத்தம் –என்கிறார்\nதத்தவம் ஜிஜ்ஞா சமாநாநாம் ஹேதுபிஸ் சர்வதோமுகை தத்த்வமேகோ மஹா யோகீ ஹரிர் நாராயண ஸ்ம்ருத-பார சாந்தி -357-88-என்கிற\nஸ்லோகத்திற் படியே ஈஸ்வரத்வம் சொல்லுகிறதாகவுமாம்-\n3-ஆஸ்ரித அனுக்ரஹ அர்த்தமாக அவன் கண் வளர்ந்து அருளின இடங்களிலும்-முட்டக் காண வல்லார் இல்லை-நான் அவனை எங்கும் உள்ளபடி அறிந்தேன் –என்கிறார்-\n4-சர்வேஸ்வரனோடு ஒக்க வேறு சிலரை ஈஸ்வரர்களாகச் சொல்லுவதே என்று-ருத்ராதிகள் யுடைய ப்ரஸ்துதமான அநீஸ்வரத்தை அருளிச் செய்கிறார் –\nபிரமாண உபபத்தி களாலே நிர்ணயித்து என்னை யடிமை கொண்ட எம்பெருமானைத் திரளச் சொன்னேன் -என்கிறார் என்றுமாம் –\n5-நானே ஈஸ்வரன் என்னும் இடம் நீர் அறிந்தபடி எங்கனே என்று எம்பெருமான் அருளிச் செய்ய-இத்தை யுபசம்ஹரித்த நீ இங்கே வந்து\nதிருவவதாரம் பண்ணி ரஷகன் ஆகையாலே -என்கிறார் -எனக்கு சர்வமும் பிரகாரம் ஆகில் இ றே நீர் சொல்லுகிறபடி கூடுவது என்று எம்பெருமான்\nஅருளிச் செய்ய-ஜகத்து அவனுக்கு பிரகாரம் என்னும் -இடத்துக்கு உறுப்பாக-உன்னுடைய ஸ்ருஷ்ட்யாதி வியாபாரங்களாலே-\nசகல ஆத்மாக்களுக்கும் உபாதான காரணம் -ஆகையாலே சர்வமும் உனக்குப் பிரகாரம் என்கிறார் -என்றுமாம் –\n6-இப்படி எம்பெருமான் யுடைய ஈஸ்வரத்வத்தை இசையாத-பாஹ்யரையும் குத்ருஷ்டிகளையும் இகழுகிறார் –\n7-அவர்கள இகழ நீர் நிரபேஷர் ஆகிறீரோ-என்று எம்பெருமான் கேட்க-\nநீ யல்லது எனக்கு கதி இல்லாதாப் போலே உன் கிருபைக்கு நான் அல்லது பாத்ரம் இல்லை -என்கிறார் –\n8-நிருபாயராகை யன்றோ நெடுங்காலம் நாம் இழந்தது-உபாய அனுஷ்டானத்தைப் பண்ணினாலோ வென்று திரு உள்ளம் கேட்க\nஉபாய அனுஷ்டான சக்தர் அல்லாத நமக்கு-தசரதாத்மஜன் அல்லது துணையில்லை -என்கிறார் –\n9-அவனைத் துணையாக வேண்டுவான் என்-ப்ரஹ்ம ருத்ராதிகளாலே ஒருவர் ஆனாலோ என்னில் அவர்களும் ஸ்வ தந்த்ரரமாக ரஷகராக மாட்டார் –\nஎம்பெருமானுக்கு சேஷ பூதர் என்கிறார் –\nநாமே யன்றிக்கே ப்ரஹ்ம ருத்ராதிகளும் தங்களுடைய ஆகிஞ்சன்யம் பற்றாசாக வாய்த்து எம்பெருமானை ஆஸ்ரயிப்பது என்கிறார் -என்றுமாம் –\n10-எம்பெருமானை ஆகிஞ்சன்யம் மிகவுடைய நம் போல்வாருக்குக் காணலாம்-ஸ்வ யத்னத்தால் அறியப் புகும் ப்ரஹ்மாதிகளுக்கு நிலம் அன்று -என்கிறார்-\n11-ஆனபின்பு எம்பெருமானை சர்வ கரணங்களாலும் ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்-\n12-எம்பெருமான் -என்னை ஆஸ்ரயிங்கோள் என்று சொல்லுகிறது என்-என்ன-நீ யுன்னை ஆஸ்ரயியாதாரைக் கெடுத்து-ஆச்ரயித்தாரை வாழ்விக்கையாலே-என்கிறார் –\n13-மோஷ யுபாயத்தை அறியாதே சரீரத்தைப் பசை யறுத்துத் தடித்து இருக்கிற நீங்கள்-எம்பெருமானை உபாய உபேயங்களாகப் பற்றுங்கோள்-என்கிறார் –\n14-இப்படி இராதார் உண்டோ என்னில்-ஹேயரான சமய வாதிகள் சொல்லுவதைக் கேட்டு-அனர்த்தப் படுவாரும் அநேகர் உண்டு -என்கிறார் –\n15-இப்படி அனர்த்தப் படாதே எம்பெருமானை ஆஸ்ரயிப்பார்கள் ஆகில்-ருத்ரன் கொடு போய் காட்டிக் கொடுக்க மார்க்கண்டேயன் கண்டபடியே அவ்யவதாநேந காணலாம் –என்கிறார் –\n16-உமக்குத் தரிப்பு எத்தாலே பிறந்தது என்ன -நான் எம்பெருமானுடைய ஆஸ்ரித பஷபாதத்தை அனுசந்தித்துத் தரித்தேன் –என்கிறார்-\n17-நம்மளவே அன்று –எத்தனையேனும் பிரதானரான ருத்ராதிகளும் தம்தாமுடைய சிஷ்யர்களுக்கு உபதேசிப்பது-எம்பெருமானை ஆச்ரயிக்கும்படியை -என்கிறார்-\n18-பகவத் சமாஸ்ரயணத்திலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்���ுஷ்டம் -என்கிறார்-\n19-எத்தனையேனும் பிரபல தேவதைகளுடைய வரபலத்தை யுடையவர்கள் ஆனார்களே யாகிலும்–ஆஸ்ரிதரோடு விரோதிக்கில் அவர்களை நிரசிக்கும் -என்கிறார் –\nஆஸ்ரிதர் பக்கல் இத்தனை பஷபாதியோ நான் என்ன -அவற்றை அருளிச் செய்கிறார் ஆகவுமாம்-\n20-இப்படி ரஷிக்க வேண்டுகிறது நிருபாதிக சேஷியான சர்வேஸ்வரன் ஆகையாலே -என்கிறார் –நீ ஆஸ்ரித பஷபாதி என்னும் இடம் சொல்ல வேணுமோ –\nஆஸ்ரித நாஸ்ரித விபாகம் இன்றிக்கே இருந்ததே குடியாக எல்லாருடைய சத்தாதிகளும் உன்னாலே உண்டாக்கப் பட்டனவன்றோ -என்கிறார் என்றுமாம் –\n21-ஆஸ்ரித விரோதி நிரசனத்தில் அவர்கள் இல்லாதபடி ஆக்கின எம்பெருமானுடைய சீற்றத்தையும்-அத்தால் பிறந்த அழகையும் அருளிச் செய்கிறார் –\n22-ஆனபின்பு சர்வ காரணமான நரசிம்ஹத்தை ஆஸ்ரயியுங்கள்-என்கிறார் –\n23-அவனை ஆஸ்ரயிக்கைக்கு ஈடான யோக்யதை யுண்டோ என்னில்-அவை எல்லா வற்றையும் எம்பெருமான் தானே யுண்டாக்கும் -என்கிறார்–\n24-ஆஸ்ரிதருடைய கார்யங்களை யாவர்களிலும் காட்டில் தான் அதுக்கு அபிமானியாய் முடித்துக் கொடுக்கும் படியை யருளிச் செய்கிறார் –\nநீர் சொன்னபடியே பக்தியைப் பிறப்பித்து ரஷியா நின்றோமே -என்ன\nயுகம் தோறும் சத்வாதி குணங்களுடைய சேதனருடைய ருசிக்கு அநு குணமாகப் பிறந்து-அவர்கள் கார்யம் தலைக் காட்டிற்று இல்லையோ -என்கிறார் -என்றுமாம்-\n25-ஆஸ்ரித ரஷண உபாயஜ்ஞனாய்த் தன் மேன்மை பாராதே-அவர்கள் அபேஷிதங்களை முடித்துக் கொடுக்கும் படியை அருளிச் செய்கிறார் –\n26-இங்கனே கேட்டதுக்குக் கருத்து ஆஸ்ரித விஷயத்தில் ஓரம் செய்து நோக்கும் என்று-அவன் படியை வெளியிடுகிறார்–\n27-எனக்கு அவனைக் காண வேணும் என்னும் அபேஷை பிறக்கை கூடின பின்பு\nஇவன் என்னுடைய ஹிருதயத்திலே புகுந்தான் என்னுமத்தில் அருமை யுண்டோ –என்கிறார்-\n28-பிராட்டியோட்டை சம்ச்லேஷ விரோதிகளைப் போக்குமாப் போலே ஆஸ்ரித விரோதிகளை யுகந்து போக்கும் -என்கிறார்-\n29-ஆஸ்ரித விரோதிகளைப் போக்கும் இடத்தில் அவர்கள் கார்யம் செய்தானாகை அன்றிக்கே-தன்னுடைய சீற்றம் தீருகைக்காக அவர்களை முடிக்கும் -என்கிறார்\nஆஸ்ரித அர்த்தமாக கும்ப கர்ண வதம் பண்ணின சக்கரவர்த்தி திரு மகனுடைய வடிவு தேஜோ ரூபமாய்- பேர் அழகாய் – இருக்கும் -என்கிறார் –\n30-அப்பேர் அழகோடு –கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் தாமே -என்னை யடிமை கொண்டவன் –என்னை சம்சார ந்ருத்த ஸ்தலத்தில்\nபுகாதபடி காப்பான் –அவ்வளவு அன்றிக்கே-நெஞ்சிலே புகுந்து அபி நிவேசத்தாலே நிற்பது இருப்பதாக நின்றான்-\nஇனி திருப் பாற் கடலில் திரு அரவின் அணை மேல் கிடக்க சம்பாவனை இல்லை –என்கிறார்-\n31-எத்தனையேனும் அளவுடையாருடைய துக்கங்களை போக்குவன் எம்பெருமானே யான பின்பு-அபரிமித துக்க பாக்குகளான பூமியில்\nஉள்ளார் எல்லாரும் எம்பெருமானை ஆஸ்ரயிங்கோள்-என்கிறார் –\n32-அவன் குணங்களில் அவகாஹியாதார் இதர விஷயங்களிலே மண்டி நசித்துப் போருவார்கள் -ஆனபின்பு –\nஹேய ப்ரத்ய நீக கல்யாண குணகனான எம்பெருமானை ஆஸ்ரயிங்கோள்-என்கிறார் –\n33-தாம் கிருஷ்ண சேஷடிதங்களை அனுசந்தித்து இருக்கிறார் –\n34-என்னுடைய சகல துக்கங்களையும் போக்கினவனை இனி ஒரு நாளும் மறவேன் -என்கிறார் –\n35-திருவல்லிக் கேணியிலே வாய் திறவாதே ஏக ரூபமாகக் கண் வளர்ந்து அருளக் கண்டு இது திரு யுலகு அளந்து அருளின ஆயாசத்தால் என்று இறே பயப்படுகிறார்\n36-எம்பெருமான் சேதனரை நம் கருத்திலே சேர்த்துக் கொள்வோம் என்றால் முடிகிறது அன்றே –அவர்கள் தங்கள் கருத்திலே ஒழுகிச் சேர்த்துக் கொள்வோம்\nஎன்று பார்த்துத் திருக் குடந்தை தொடக்கமான-திருப்பதிகளிலே வந்து அவசர ப்ரதீஷனாய்க் கண் வளருகிறபடியை அருளிச் செய்கிறார் –\n37-எம்பெருமான் இப்படி அபி நிவிஷ்டனாகைக்கு ஹேது சகல பதார்த்தங்களும் தன்னாலே யுண்டாக்கப் படுகையாலே –என்கிறார் –\nஆஸ்ரிதர் நெஞ்சிலே புக்கு அங்கனே ரஷிக்கை விஸ்மயமோ-முதலிலே சகல பதார்த்தமும் அவனுடைய சங்கல்ப்பத்தாலே யுண்டாயுத்து என்கிறார் -ஆகவுமாம்-\n38-மற்றுள்ள சமயவாதிகள் ஈஸ்வரத்தை இசையாது ஒழிவான் என் என்னில் –\nஅதுவும் பண்ணினான் அவன் தானே –ரஷகனானவன் ரஷணத்தை நெகிழா நிற்குமாகில் அந்த தேவதைகளோடு கூடவடைய நசிக்கும் -என்கிறார் –\n39-லோக வ்ருத்தாந்தம் ஆனபடியாகிறது என்று கை வாங்கி-தமக்குத் திருமலையையும்\nஅங்கு நின்று அருளுகிற திரு வேங்கடமுடையானையும்-காண்கையில் உள்ள அபி நிவேசத்தை யருளிச் செய்கிறார்-\n40-திருமலையைப் பெற்று மற்று ஒன்றுக்கு உரியேன் ஆகாதே க்ருதார்த்தன் ஆனேன் -நெஞ்சே நீயும் அவனை அனுசந்தி -என்கிறார் –\n41-எம்பெருமான் தம்முடைய ஹ்ருதயத்திலே வந்து புகுர-இங்கே வந்து புகுந்தானே யாகிலும்-நான் திருமலை���ைக் காண வேண்டி இரா நின்றேன் -என்கிறார்-\n42-நான் அவன் கையிலே அகப்பட்டேன் -ப்ரஹ்ம ருத்ராதிகளும் தங்கள் துக்க நிவ்ருத்தி அர்த்தமாக திருமலையிலே சென்று நிரந்தரமாக ஆஸ்ரயியா நிற்பர்கள்\n–நீங்களும் உங்கள் அபேஷித சித்யர்த்தமாக வாகிலும் ஆஸ்ரயியுங்கள்-என்கிறார் –\nதிருமலையில் போக்யதையை நினைத்துத் தாம் பல ஹீநராய்-எல்லாரும் சென்று ஆஸ்ரயியுங்கோள் என்கிறார் ஆகவுமாம் –\n43-பிரயோஜனாந்தர பரரான ப்ரஹ்மாதிகளும் அங்கு நில மிதியாலே அநந்ய ப்ரயோஜனராய் சமாராதன உபகரணங்களைக் கொண்டு\nஆஸ்ரயித்து அங்குத்தைக்கு மங்களா சாசனம் பண்ணுவார்கள் -என்கிறார் –\n44-ப்ரஹ்மாதிகள் தங்களுக்கு ஹிதம் அறியாத போது அறிவித்து-பிரதிகூல நிரசன சீலனானவன் நிற்கிற திருமலையிலே கரண பாடவம் யுள்ள போதே எல்லாரும் போங்கள் என்கிறார் –\n45-அயர்வறும் அமரர்களுக்கும் சம்சாரிகளுக்கும் ஒக்க பிராப்யம் திருமலை –என்கிறார் –\n46-திர்யக்குகளுக்கும் கூட சமாஸ்ரயணீயமாய் இருக்கிற திருமலையை-எல்லாரும் ஆஸ்ரயிக்க வல்லி கோளாகில் உங்களுக்கு நன்று -என்கிறார்-\n47-திரு மலையை ஆஸ்ரயிக்க வேண்டுவான் என் என்னில்-அவன் விரும்பி திருமலையை அனுபவிக்கிறார் –\n48-ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவனானவன் நின்று அருளுவதும் செய்து-பரம ப்ராப்யமான திருமலை நம்முடைய சகல துக்கங்களையும் போக்கும்-என்கிறார்-\n49-பிரயோஜனாந்தர பரருடைய அபேஷிதம் செய்கைக்காக வந்து நிற்கிறவனுடைய நாமங்களைச்-சொல்லுகையே எல்லாருக்கும் ப்ராப்யம் –என்கிறார் –\n50-சரம ஸ்லோகார்த்தம் என் நெஞ்சிலே இருக்க எனக்கு சர்வ விரோதங்களும் போகைக்கு ஒரு குறையில்லை -என்கிறார் –\nஎப்போதும் எம்பெருமானை அனுசந்திக்கையாலே எனக்கு ஒரு துக்கமும் வாராது என்கிறார் ஆகவுமாம்-\n51-அப்படி எம்பெருமான அறிந்த என்னோடு ஒப்பார் பரம பதத்திலும் இல்லை –என்கிறார் –\nசரம ஸ்லோகார்த்தம் என் ஹிருதயத்திலே கிடக்க எனக்கு எதிர் யுண்டோ –என்கிறார் ஆகவுமாம்-\n52-எம்பெருமானை அறியாதார் ஹேயர் -என்கிறார்-\n53-ஏதத் வ்ரதம் மம -என்று பிரதிஜ்ஞை பண்ணின தசரதாத் மஜனை ஒழியவே சிலரைத் தஞ்சமாக நினைத்திரேன்-\nநீங்களும் நிச்ரீகரான தேவதைகளை விஸ்வசியாதே கொள்ளுங்கோள் -என்று பரரைக் குறித்து அருளிச் செய்கிறார் –\n54-சர்வரும் பகவத் சேஷம் என்று அறியாதார் கல்வி எல்லாம் வ்யர்த்தம் –என்க���றார்-\n55-இப்படி அயோக்யர் யுண்டோ என்னில் ஷூத்ர தேவதைகளை யாஸ்ரயித்து\n-ஷூத்ர பிரயோஜனங்களைக் கொண்டு விடுவர் -உன்னை அறிவார் ஒருவரும் இல்லை -என்கிறார்-\n56-இதர தேவதைகள் ஆஸ்ரயித்தாருக்குத் தஞ்சமாக மாட்டாமையை யருளிச் செய்கிறார் –\n57-அவனுடைய ச்வீகாரம் தான் புண்ய பலமாய் அன்றோ இருப்பது என்னில் -அங்கன் அன்று –அவனுடைய விஷயீகார பஹிஷ்காரங்களே\nபுண்ய பாபங்கள் ஆகிறன-அங்கன் ஆகிறது சர்வமும் தத் அதீனமாய் ச்வதந்த்ரமாய் இருப்பது ஓன்று இல்லாமையாலே என்கிறார்-\n58-அஜ்ஞான அந்தகாரம் எல்லாம் போம்படி தம் ஹ்ருதயத்திலே புகுந்த எம்பெருமான் பக்கலிலே-தமக்குப் பிறந்த ச்நேஹத்தை அருளிச் செய்கிறார்-\n59-தம்மளவில் இல்லாதபடி எம்பெருமான் பண்ணுகிற பஹூமானங்களைக் கண்டு ஸ்ரீ யபதியான உனக்கு நான் அடிமை –என்கிறார்-\n60-இவர் தன்னை விடில் செய்வது என் என்று எம்பெருமான் அதி சங்கிக்க\nவிட முடியாதபடி தம்முடைய திரு உள்ளம் அவன் பக்கலிலே ப்ரவணமாய் இருக்கிற படியை அருளிச் செய்கிறார்-\n61-எம்பெருமான் தானே வந்து விஷயீ கரிக்கும் ஐஸ்வர்யம் எனக்கே யுள்ளது என்கிறார்-\n62-எம்பெருமானே ரஷகனாக வல்லான் என்று உணராதே தங்களோடு ஒத்த சம்சாரிகளை ஈச்வரர்களாக பிறருக்கு-உபதேசியா நிற்பர்கள் -என்கிறார்-\n63-நான் எம்பெருமானை ஆஸ்ரயித்து தத் ஏக தாரகனாய்க் கொண்டு போது போக்கினேன் -என்கிறார் –\n64-அவர்களுக்கும் தம்மைப் போலே இனிதாகிறதாகக் கொண்டு அவனுடைய திரு நாமங்களைச் சொல்லுகை-உறுவதான பின்பு எல்லாரும் அவனை ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்-\n65-ஸ்மர்தவ்யனான எம்பெருமானுடைய நீர்மையாலே பரமபத பிராப்திக்கு ஸ்மரண மாத்ரத்துக்கு அவ்வருகு வேண்டா என்கிறார்\nஅன்றிக்கே-பகவத் சமாஸ்ரயணம் நன்று என்று உபதேசிக்க வேண்டும்படியான சம்சாரத்தை ஒழிய-ஸ்ரீ வைகுண்டத்தில் எனக்கு இடம் இல்லையோ -என்கிறார் ஆகவுமாம்-\n66-நான் எம்பெருமானை ஒழிய வேறு ஒன்றை ஒரு சரக்காக மதியேன்-அவனும் என்னை யல்லது அறியான் -என்கிறார்-\n67-நன்மை யாகிலுமாம் தீமை யாகிலுமாம் -இவற்றில் எனக்கு ஒரு நிர்பந்தம் இல்லை –பஹூ குணனான எம்பெருமானுடைய திரு நாமங்களை -ஏத்துகையே உத்தேச்யம்\n-என்கிறார் –நான் வாக்காலே செய்கிற அடிமை குற்றமாய் முடிகிறது இ றே என்கிறார் ஆகவுமாம் -இங்கனே என்றது நன்மையே பண்ணும் என்று கருத்து-\n68-யமனும் கூட அஞ்ச வேண்டும்படியான திரு நாமத்தைச் சொன்ன ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய ராஜ குலத்தை அருளிச் செய்கிறார் –\n69-செவிக்கு இனிதாய் இருப்பதும் திரு நாமம் சொன்னார் பக்கல் உள்ள வாத்சல்யத்தாலே சிவந்த திருக் கண்களை யுடையனாய்\n-வ்யாமுக்தனாய் இருக்கிறவனுடைய திரு நாமம்-பூமியில் உள்ளாருக்கும் நிலமதுவே கிடிகோள்-\n70-இஜ் ஜகத்துக்கு எம்பெருமான் ரஷகன் என்னும் இடம் சகல லோகங்களும் அறியும் என்கிறார்-கவிக்கு நிறைபொருளாய் நின்றபடியைச் சொல்லுகிறார் ஆகவுமாம்-\n71-எம்பெருமான் தன்னை ஆஸ்ரயிக்கைக்கு உபாயமாக அருளிச் செய்த ஸ்ரீ கீதையை-அறிவு கேட்டாலே அப்யசிப்பார் இல்லை -என்கிறார்-\n72-ஸ்ரீ கீதையில் அருளிச் செய்த படி அவனே பிராப்யமும் ப்ராபகமும் -இவ்வர்த்தத்தை அன்று என்ன வல்லார் ஆர் என்கிறார் –\n73-அவன் அருளிச் செய்த அர்த்தம் ப்ரஹ்மாதிகளுக்கும் நிலம் அன்று -வேறே சிலர் அறிகைக்கு உபாயம் உண்டோ -என்கிறார்-\n74-தன்னையே யுபாயமாகப் பற்றினாரை ரஷிக்கும் என்னும் இடத்தை ஸ நிதர்சனமாக அருளிச் செய்கிறார் –\nதான் உத்தம ஸ்லோகத்தை அனுஷ்டிக் காட்டின படியை அருளிச் செய்கிறார் –என்கிறார் ஆகவுமாம்-\n75-ஏவம்விதமான எம்பெருமானை அல்லது என் நாவால் ஏத்தேன் -என்கிறார்-\n76-லோகத்தில் வாச்ய வாசக கோடிகள் அடைய அவனுடைய சங்கல்பத்தாலே யுண்டாய்த்து என்று-\nஅவனையே தாம் கவி பாடுகைக்கு அடியான அவனுடைய வேண்டற்பாடு சொல்லுகிறார் –\n77-என்னுடைய தோஷத்தையும் பாராதே எம்பெருமான் என் பக்கலிலே திரு உள்ளத்தை வைத்து அருளின பின்பு-என்னுடைய சமஸ்த துக்கங்களும் போயிற்று -என்கிறார் –\n78-உமை ஸ்மரிப்பித்த திரு நாமங்களை அனுசந்தித்து ருத்ரன் ஈடுபட்ட படி கண்டால்-அநந்ய பரராய் அவனை சாஷாத் கரித்தவர்கள் என் படுவார்களோ –என்கிறார் –\nதிரு நாமத்தைக் கேட்டால் இத்தனை விக்ருதி பிறக்கக் கடவதாய் இருக்க-நேரே சாஷாத்கரித்தால் எங்கனே விக்ருதி பிறக்குமோ -என்கிறார் ஆகவுமாம் –\n79-எம்பெருமானை ஹிருதயத்திலே வைத்தவர்கள் வ்யதிரிக்தங்களை எல்லாம் உபேஷித்து-பரமபதத்தை காண்கையிலே அபி நிவேசியாய் நிற்பார்கள் –என்கிறார்\n80-லோகம் அடைய ஸ்ரீ வைஷ்ணவர்களேயாய் பாடி ஆடுவதும் செய்து -நரகத்தில் கதவுகளும் பிடுங்கிப் பொகட்டது -இனி எல்லாரும் அவனை ஆஸ்ரயியுங்கோள்-என்கிறார் –\n81-நீ இப்படி என்னைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்ளுகையாலே உன்னைக் காண முடியுமோ முடியாதோ-என்னும் சந்தேஹம் தீர்ந்தேன் -என்கிறார் –\n82-ப்ரஹ்மாதிகளும் அறிய ஒண்ணாத படி இருக்கிற சர்வேஸ்வரன் என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்தான் -இது போலே இருக்கும் நன்மை யுண்டோ –என்கிறார்-\n83-ஆஸ்ரிதற்கு த்ருஷ்டத்தில் சர்வ ரஷையும் பண்ணிப் பின்னையும் அதி வ்யாமுக்தனாய் ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்று -தரிக்க மாட்டாதே இருக்கும்\n-சரீரம் போனால் இவ்வாத்ம விஷயத்தில் இவன் என்றும் அளிக்கும் போகம் பேச்சுக்கு நிலம் அன்று- என்கிறார்-\n84-ருத்ரனும் எம்பெருமானை ஆஸ்ரயிக்கும் இதுவே தொழிலாகப் பூண்ட என்னோடு ஒவ்வான் -என்கிறார்-\n85-சர்வ காலமும் ராம வ்ருத்தாந்தத்தை அனுசந்திக்கிமிது எனக்குத் தொழில் -என்கிறார் –\nஎன் நெஞ்சிலே எழுந்து அருளி இருக்கிற சர்வேஸ்வரன் திரு நாமம் ஏத்தப் போரும் போது என்கிறார் ஆகவுமாம்-\n86-நெஞ்சே நமக்கு ஒருவன் உளன் என்னும் இடத்தை அனுசந்தி -என்கிறார்-\n87-நம் அளவிலே அன்று-ஈஸ்வரத்வேன அபிமானிகளான ப்ரஹ்ம ருத்ராதிகளோடே கூடின ஜகத்துக்கு எல்லாம் ரஷகன் அவனே –என்கிறார்\nதம்மை ஒக்கும் அகிஞ்சனருக்கு அவன் நிர்வாஹகனாம் படி காட்டுகிறார் ஆகவுமாம் –\n88-தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு சரீர விஸ்லேஷ தசையில் யம வச்யதை தொடக்கமான துக்கங்களைப் போக்கும் பெருமானை\nஆஸ்ரயிக்கும் அவர்கள் க்ருதார்த்தராவர் -ஷூத்ர சமயவாதிகள் உடைய வாழ்வு வ்யர்த்தம் -என்கிறார் –\n89-எல்லாப் புருஷார்த்தங்களிலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார் –இப்படி கர்மாத் யுபாயங்கள் போலே பழுதாகை அன்றிக்கே பழுதற்ற உபாயம் தான் ஏது என்ன\nபகவத் சமாஸ்ரயணமும் பாகவத சமாஸ்ரயணமும் பழுதற்ற வுபாயங்கள் -இவை இரண்டு வுபாயங்களிலும் உத்க்ருஷ்டமான வுபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்கிறார் – ஆகவுமாம் –\n90-பகவத் சமாஸ்ரயண பூர்வகம் அல்லது ஒருவருக்கும் பகவத் ப்ராப்தி இல்லை -என்கிறார்- பாகவதராலே அங்கீ க்ருதரானவர்கள் எல்லாரிலும் மேற்பட்டார் -என்கிறார் ஆகவுமாம்-\n91-தன் திருவடிகளை ஆஸ்ரயித்தார் ப்ரஹ்மா தொடக்கமானவர் எல்லாருக்கும் நிர்வாஹகர் -என்கிறார் –\nஎம்பெருமான் திருவடிகளே உபாய உபேயம் என்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர் உபய விபூதியில் உள்ளாருக்கும் நிர்வாஹகராம் படியான\nபெருமையை யுடையவர்கள் என்கிறார் -என்றாகவுமாம்-\n92-கர்ப்பாவ���்தையே தொடங்கிசர்வ காலத்திலும் ரஷித்துக் கொண்டு போருகையாலே சர்வேஸ்வரனை-நான் ஒரு நாளும் மறந்து அறியேன் -என்கிறார் –\n93-சேதனராய் இருப்பார் -சர்வ சேஷியாய்-குணாதிகனான உன்னை விடத் துணியார் -என்கிறார் –\n94-அத்யந்த ஹேயனே யாகிலும் என்னை விஷயீ கரித்து அருள வேணும் -என்னில் தண்ணியாரையும் -யதி வா ராவணஸ் வயம் -யுத்த -18-33-என்னும்படியாலே\nவஸ்து ஸ்தியையை அழகிதாக அறியுமவர்கள் விஷயீ கரிப்பர் -என்கிறார்-\n95-எம்பெருமானை ஆஸ்ரயித்துத் தமக்குப் பிறந்த பௌஷ்கலயத்தை யருளிச் செய்கிறார்-\n96-சர்வேஸ்வரன் என்னும் இடம் இப்போது அறிந்தேன் –என்கிறார் –\nசர்வ ஸ்மாத் பரன் எம்பெருமானே என்று பத்ராலம்பனம் பண்ணத் தொடங்கினாப் போலே முடிக்கிறார்–\nமஹா உபநிஷத் பிரக்ரியையாலே-ப்ரஹ்ம ருத்ராதிகள் தொடக்கமான சகல பிரபஞ்சத்துக்கும் காரண பூதனான நாராயணனே சர்வ ஸ்மாத் பரன் என்று\nபிரதமத்தில் பிரதிஜ்ஞை பண்ணி ஸ்ருதி ஸ்ம்ருதி யுப ப்ரஹ்மணங்களாலும்-அனந்யதா சித்தமான ஸ்ரீ யபதித்வாதி சின்னங்களாலும் நெடுக\nஉபபாதித்துக் கொண்டு போந்து-அடியில் பண்ணின பிரதிஜ்ஞ அநு குணமாக அவனுடைய பரத்வத்தை தலைக் கட்டுகிறார் –\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\nபெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -அவதாரிகை தொகுப்பு –பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –\nமுதல் ஆழ்வார்கள் அனுபாவ்ய வஸ்துவை நிஷ்கரிஷிக்க-அதுக்கு களை பிடுங்குகிறார் –\nஷேத்ரஞ்ஞர் பக்கலிலே ஈஸ்வரத்வ புத்தியைப் பண்ணி -அனர்த்தப் படுகிற சம்சாரிகளுக்கு ஈஸ்வரனுடைய பரத்வத்தை\nஉபபாதித்து அவர்களை அநீச்வரர் என்கிறார் –\n1-ப்ரஹ்மாதிகள் சம்சாரத்தைப் பிரவர்த்திப்பிக்க பிரதானர் ஆனார் போலே–தந் நிவ்ருத்திக்கு ப்ரதானன் ஆனேன் நான் என்கிறார் –\n2-விசாரிக்கும் போது சர்வேஸ்வரன் ஒருத்தனே என்று சொல்வார்கள் –ஒருத்தனும் அவனுடைய பெருமையை பரிச்சேதிக்க அறியார்கள் –\nஸ்ருதி ஸ்ம்ருதிகள் எங்கும் ஆராயும் அர���த்தத்தின் உடைய-நிர்ணயமும் இவ்வளவே -எல்லா சாதனா அனுஷ்டானம் பண்ணினவர்களுக்கும்\nஅவற்றுக்கும் பலம் சர்வேஸ்வரன் பக்கலில் நின்றும் என்கை-\n3-அவன் காட்டக் கண்ட நான் அறிந்தபடி-ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு அறியப் போகாது-\n4-தாம் அறிந்தபடியை உபபாதிக்கிறார் -சர்வ சப்த வாச்யன் ஆனவனை-எல்லா பொருளுக்கும் சொல்ல வேண்டும்படி நின்றவனை-தொகுத்து சொன்னேன் –\n5-தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவராதிகளிலே-அந்தராத்மதயா பிரகாசித்து நின்ற இவ்வர்த்தம் தேவரே அறிந்து அருள வேணும் –\n6-வேறு ஒருத்தர் அறிவார் இல்லையோ என்ன -பாஹ்ய குத்ருஷ்டிகளால்-அறியப் போமோ -என்கிறார்-\n7-அகிஞ்சநனாக -எனக்கு உன்னை ஒழிய வேறு ஒரு அபாஸ்ரயம் இல்லை -பூர்ணனான உனக்கு அபூர்ணனான என்னை ஒழிய-அபாஸ்ரயம் இல்லை –\nஉன்னுடைய சேஷித்வ ஸ்வரூபத்தாலும்-என்னுடைய சேஷத்வ ஸ்வரூபத்தாலும்-விடப் போகாது –\n8-உன்னை ஒழிய வேறு ஓன்று அறியேன் என்கிறது என் என்னில்–வேறு உள்ளது கழுத்துக் கட்டி யாகையாலே என்கிறார் –\n9-வேறு ஒருத்தர் துணை இல்லை என்றது-பூர்ணராக சம்ப்ரதிபன்னர் ஆனவர்களுக்கு-தம் தாம் குறையை இவனுக்கு அறிவித்து-தங்கள் அபேஷிதம் பெருகையாலே -என்கிறார் –\n10-அவனுடைய ஸ்ப்ருஹணீயமான திரு மேனி-ச்வரூபதுக்கே மேல் ஓன்று இல்லை என்று இருக்கிற-நமக்குக் காண குறை உண்டோ -ப்ரஹ்மருத்ராதிகள் வாழ்த்த மாட்டரே-\n11-சர்வேஸ்வரன் உடைய-திருநாமத்தை மாறாமல் நினைத்து-உதாரமான கையைக் கூப்பி-உங்கள் தலையை தாழ்த்தி வணங்குமின்கள்-என்று பர உபதேசம் செய்கிறார் –\n12-உன்னை மதியாதவர்களை– சதுர்வித யோநிகளிலும் போய்-விழும்படிக்கு ஈடாக நினைத்தாய்-ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானைப் பற்றின பற்று-விடும்படிக்கு ஈடாக\nசங்கல்பம் இன்றிக்கே-திரு ஆழியை விடுகைக்கு அன்றோ நினைத்தாய் –\n13-மோஷ ப்ரதன் என்று வேதத்திலே பிரதிபாதிக்கப் படுமவன் -நித்ய சூரிகளுக்கு பிராப்யன் ஆனவன் -நாராயணன் -சர்வேஸ்வரன் -என்கிறார் –\n14-சர்வ ரக்ஷகனானவனுடைய திரு நாமங்களைப் பேசப்பெறாதே -இருக்கும் பாஹ்ய குத்ருஷ்டிகள்-அனர்த்தப் படுவார் என்றும்-பரம ப்ராப்யர் நாராயணன் என்றும்-உபபாதிக்கிறார்\n15-மார்கண்டேயனும் கரியே என்று காட்டி அருளுகிறார் –\n16-ஈஸ்வரன் அசத்திய பிரதிஞ்ஞனாய்-ரஷிப்பான் ஆன பின்பு-நம்முடைய சத்ய தபஸ் சமாதிகளைக் கொண்டு என்–என்கிறார் –\n17-ஞானாதிகனான ர���த்ரனும் தன்னை-ஆஸ்ரயித்தவர்களுக்கு இவ்வர்த்தத்தை இறே சொல்லிற்று-என்கிறார்-\n18-குறி கொண்டு பகவானையே பஜிக்கும் அதிலும்-ததீயரைப் புருஷகாரமாகக் கொண்டு-பற்றுகை சீரீயது- என்கிறார் –\n19-பிரதானவர்களுக்கும் அறிவு கெடும் இடத்தில்-ரஷிக்கும் நீயே எனக்கு-எல்லா வித அபிமத சித்தியும் செய்வாய் -என்கிறார்-\n20-அண்டாந்தர வர்த்திகளான சந்திர ஆதித்யர் களுமான-இப் பதார்த்தங்களும் எல்லாம் உன் ஆதீனம்-உன்னை ஒழிய ஜகத்துக்கு-ப்ருதுக் ஸ்திதியும்\nப்ருதுக் உபலம்பமும் இல்லை -உன் பிரசாதம் அடியாக-பெரும் பேறு மட்டுமே நிலை நிற்பது -என்கிறார் –\n21-இப்படி பூரணன் ஆனவனுக்கு ஆஸ்ரித அர்த்தமாக-வரும் சீற்றத்தைச் சொல்லுகிறது -நரசிம்ஹத்தை தத் காலத்தில்-அனுபவித்தாற் போலே பேசுகிறார் –\n22-ஸ்ரீ நரசிம்ஹ வ்ருத்தம் ப்ரஸ்துதமானது-பின்னாட்டுகிறது -ஆஸ்ரயிக்க பாருங்கோள்–என்கிறார்-\n23-அறிந்த தசையிலும் அறியாத தசையிலும்-சர்வேஸ்வரனே ரஷகனாக அறுதி இட்ட பின்பு-தன் அபிமத சித்திக்கு இவன் செய்ய வேண்டும்-ஸூ க்ருதம் உண்டோ –\nசத்தா பிரயுக்தையான இச்சை இவனுக்கு உண்டாகில்-மேல் உள்ளத்துக்கு அவன் கடவன் ஆகில்-இவன் செய்யும் அம்சம் என் என்கிறார் –\n24-ஆஸ்ரிதர் உகந்த வண்ணத்தன் –ஆச்ரித பக்ஷபாதி என்கிறார் –\n25-ஆஸ்ரித அர்த்தமான செயல் ஒழிய தனக்கு என்ன ஒரு செயல் இல்லை என்கிறார்\n26-நான் தேவதாந்திர சமாஸ்ரயணம் பண்ணேன்-என்னும் இடத்துக்கு ஆள் பிடித்துத்-தொழுவித்துக் கொள்ளும் ருத்ரன் சாஷி -ஸ்ரமஹரமான வடிவை\nஉடைய நீயே-மேலும் இந்த நன்மை நிலை நிற்கும் படியாக பார்த்து அருள வேணும்\n27-பார்த்து அருள வேணும் என்று-அபேஷித்தபடியே அவன் பார்க்கப் பெற்ற படியைப் பேசுகிறார் –\n28-பெருமாள் -வில் பிடித்த படியில்- பிரத்யஷமாக கண்டு அனுபவிப்பது போலே -ஈடுபட்டு அருளுகிறார்-\n29-பெருமாள் -வில் பிடித்த படியில்- பிரத்யஷமாக கண்டு அனுபவிக்கும் ஈடுபாடு தொடர்கிறது இதிலும் –\n30-என் ஹிருதயத்தில் புகுருகைக்கு-அவசர ப்ரதீஷனாய் கோயிலிலே கண் வளர்ந்து அருளி-அவகாசம் பெற்று-என் ஹிருதயத்தில் நிற்பது இருப்பது ஆகிறவனுக்கு\nதிருப் பாற் கடலிலே படுக்கையில் கண் உறங்குமோ –\n31-நீங்கள் ஆஸ்ரயணீயாராக நினைத்தவர்களுக்கும்-ருத்ராதிகளுக்கும் -இடர் வந்த இடத்தில் அவ்விடரைப் பரிகரிக்கும்-அவனை அன்றோ பற்ற அடுப்பது –��ன்கிறார் –\n32-ஹேய ப்ரத்ய நீகமான குணத்தை உடையவன் திருவடிகளை-ஆஸ்ரயியுங்கோள்-என்கிறார்-\n33-அசாதாரணையான நப்பின்னைப் பிராட்டிக்கும்-அல்லாதாருக்கும் ஒக்க-விரோதியைப் போக்குமவன்- என்கிறார் –\n34-உகந்து அருளின தேசங்களிலே எனக்காக அவன் வர்த்திக்க-வரில் பொகடேன் கெடில் தேடேன் – என்று இருக்கவோ என்கிறார் –\n35-பிராட்டிக்கும் கூசித் தொட வேண்டும் திருவடிகளை கொண்டு- காடும் மேடும் அளந்து திருமேனி அலற்றதோ-\nநீர்க்கரையைப் பற்றி கண் வளருகிறதும் ஸ்ரமத்தின் மிகுதி என்று இருக்கிறார்-மங்களாசாசனம் பண்ணாத -லௌகிகர் படியைக் கண்டு வெறுப்பனோ –என்கிறார்-\n36–பல இடத்தில் கண் வளர்ந்து அருளுகிறதும்-ஆயாசத்தால் என்று இருக்கிறார் -பல திவ்ய தேசங்களில்\nகண் வளர்ந்து அருளுகிறதும்-தான் புகுரப் புக்கால் ஆணை இடாதார் ஹிருதயத்தில்ப புகுருகைகாக-என்கிறார் –\n37-ஆதி நெடுமாலை விவரிக்கிறது –\n38-தேவதாந்தரங்கள்-ஈச்வரோஹம் -என்று சூத்திர ஜந்துக்கள் வாலாட்டுமா போலே-பண்ணும் அபிமானமும்-அத்தேவதைகளை ஆஸ்ரயிக்கைக்கா\nபண்ணும்-வ்யாபாரமாகிற காட்டழைபபும்-அவன் நெகிழ்ந்த போது ஒழியும் -முடியும்\n39-இப்படிக்கு ஒத்த திருமலையைக் கூட-திருக் கூடல் இழைப்பன் -என்கிறார் –\n40-அல்லாத மலைகளைச் சொல்லுகிறவோபாதி-திருமலை-சொல்ல-ஒதப்படுகிற வேதத்தாலே பிரதிபாதிகப் படுகிற-\nபெரிய பிராட்டிக்கு வல்லபன் ஆனவன் திருவடிகள் ஆகிற வலையிலே-அகப்பட்டு இருந்தேன்-என்கிறார் –\n41-திருமலை யை உடைய நீ என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்தாய் -நான் திருமலையை அடைந்து காணல் உறுகின்றேன்-என்கிறார் –\n42-பிரயோஜனாந்த பரரும் தங்கள் அதிகாரம் பெறுவது-இத் திருமலையிலே அவனை ஆஸ்ரயித்து-என்கிறார் –\n43-சதுர் முகனும்-லலாட நேத்ரனும்-திருமலையில் ஒரு கால் ஆஸ்ரயித்து போம் அளவு அன்று -சமாராதான காலங்கள் தோறும்\nசமாராதான-உபகரணங்களைக் கொண்டு வந்து ஆஸ்ரயிப்பார்-என்கிறது –\n44-அறிவுடையாரும் அறிவு கெடும் தசையில்-ஹிதைஷியாய் ரஷிக்குமவன் நிற்கிற திருமலையிலே-படு கரணரான போதே சென்று ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –\n45-வெறும் சம்சாரிகளுக்கே அன்று -நித்ய சூரிகளுக்கும் பிராப்யம் திருமலை –என்கிறார் –\n46-திருமலையில் வர்த்திக்கும் குறவர்-வில் எடுத்தபடி எதிர்க்கும் திருமலையே அறிவில்லாதாரோடு அறிவுடையாரோடு வாசியற-எல்லாரு���் ஆஸ்ரயிகப் பெறில் நன்று-\n47-திருமலையில் வர்த்திக்கும் நித்ய சூரிகளைச் சொல்லுகிறது–\n48-திருமலை பிராபகமாக-வேறு ஓன்று பிராப்யமாகை அன்றிக்கே-இது தானே ப்ராப்யமாக ஆஸ்ரயிப்பார்கள் நித்ய சூரிகள்-\n49-சர்வேஸ்வரனுடைய திரு நாமத்தை சொல்லுவதே-எல்லார்க்கும் அடுப்பது-\n50-உன்னுடைய ரஷணததுக்கு நானே கடவன் -நீ சோகிக்க வேண்டா -என்று அருளிச் செய்த சரம ஸ்லோகார்த்தம் என் நெஞ்சிலே கிடக்கும்-\n51-சம்சாரத்தில் எம்பெருமான் ரஷகன் என்று இருக்கிற-எனக்கு-விரோதி இல்லாத தேசத்திலே இருக்கிறவர்கள்-என்னோடு ஒப்பரோ –\n52-என்னோடு ஒப்பார் உண்டோ என்று சொல்லுவான்-என் என்னில்-இது அன்றோ நாடு அனர்த்தப் படுகிறபடி என்கிறார்-\n53-சக்கரவர்த்தி திருமகனை ஒழிய வேறு ஓன்று-சமாஸ்ரயணீ யமாக நினைத்து இரேன் –\n54-சர்வாதிகனான ஈஸ்வரன் என்று அறியாதவர்கள்-பரக்க கற்கிறது எல்லாம் சம்சார ப்ரவர்தகர் ஆகைக்கு –\n55-ஒரு பிரயோஜனம் பெறா விடிலும் ஸ்தோத்ரம் பண்ண வேண்டும் படி-ஸ்ரமஹரமான வடிவை உடையவன்-திருவடிகளை ஏத்த வல்லார் ஆர் –\n56-காமனுக்கு உத்பாதகனுக்கு ஒருத்தரும்-உபமானம் இல்லாமைக்கு விசேஷஞ்ஞரோடு-அவிசேஷஞ்ஞரோடு வாசி இல்லாமை கண்டிகோளே-\n57-அவஸ்யம் அனுபோக்யத்வம் -என்கிற-புண்ய பாபங்களுக்கு நிர்வாஹகனானவனே -அனாயாசேன -நம்முடைய வலிய பிரதிபந்தங்களைப் போக்குவான்-\n-ப்ரஹ்மாத்மகம் இல்லாதது ஒன்றுமே இல்லையே –\n58-என்னுடைய ஹிருதயத்தை இருப்பிடமாகக் கொண்டு-அஞ்ஞான அந்தகாரங்களைப் போக்கி-அத்தாலே எனக்கு உபகாரகனாய்-\nஎன் பக்கலிலே அபிநிவிஷ்டனாய் இருக்கிறான் –\n59-அவன் தாழ பரிமாறுகிற படியைக் கண்டு-முறை அறிந்து பரிமாற வேண்டும்\n60-தேவர் திருவடிகளை காண்கையே ஸ்வ பாவமான என்னை-ஆரோ நமக்கு அகப்படுவார் என்று பார்க்கும் அதுவே-\nஸ்வ பாவமாக இருக்கிற நீ-காலம் எல்லாம் இப்படியேயாகப் பார்த்து அருள வேணும் –\n61-தன் ஆஞ்ஞை செல்லும்படி நடத்தினவன்-தானே வந்து அபிநிவிஷ்டனான சம்பத்து எனக்கு உள்ளது -அது தானும் இன்று-\n62-ஞானத்துக்கு விஷயம் ஸ்ரீ ய பதி தானே-தங்களோடு ஒக்க கர்ப்ப வஸ்யராய்-கர்ப்ப வாஸம் பண்ணுகிறவர்களை\nஆஸ்ரயணீயராக தங்களோடு ஒத்த-அறிவு கேடராக எண்ணி இழக்கிறார்கள்\n63-கீழிற் பாட்டில் இப்படி செய்திலர் என்று வெறுத்தார் லோகத்தை -இதில் தமக்குள்ள ஏற்றம் சொல்லுகிறது –\n64-நமக்கு உத்பாதகனானவன் -ஸ்வாமிய���ய் வத்சலன் ஆகையாலே நாராயண சப்த வாச்யனாய்-நம்முடைய சம்சார சம்பந்தத்தை அறுக்கும்\nதிருநாமத்தை உடையவனைச் சொல்லுவதே-இவ்வாத்மாவுக்கு உறுவது –\n65-பரமபத ப்ராப்திக்கு ஸ்மர்தவ்யனுடைய நீர்மையாலே-ஸ்மரண மாதரத்துக்கு அவ்வருகு வேண்டா-\n66-கூரியர் ஆனவர்கள்-சார அசார விவேகஞ்ஞர்கள்- தேவதாந்தர பஜனம் பண்ணார்கள் இ றே-என்கை-\n67– சர்வ ஸ்வாமியாய்-என் நாவுக்கு நிர்வாஹனாய்-ஜ்ஞான குணங்களுக்கு எல்லாம் ஆஸ்ரயமாய்-இருக்கிறவனை-ஏத்துகையே உத்தேச்யம்-\n68-பகவத் பரிகரமே பலம் என்னும் இத்தை-ஸ்வ புருஷ ம்பி வீஷ்ய-என்கிற ஸ்லோகத்தின்-படியே விவரிக்கிறார்-\n69-கவி பாடுகைக்கு ஸ்வரூப ரூப குணங்களால்-குறைவற்று நின்றவனை யாத்ருச்சி கமாக-லபித்தேன்\nஆராய்ந்து பார்க்கில் வேதாந்த ரகசியமும்-அத்தனையே –\n70-வேதாந்த ரகசியம் இது என்று இருந்தபடி-எங்கனே என்னில்-நான் ஒருத்தனும் இன்றாக அறிந்ததோ-பிரசித்தம் அன்றோ -என்கிறார் –\n71-பிரளயம் கொண்ட பூமியை எடுத்து ரஷித்தது-அறியாது இருந்த அளவேயோ -சம்சார பிரளயத்தில் நின்றும் எடுக்க\nஅவன் அருளிச் செய்த வார்த்தையைத் தான்-அறியப் போமோ -என்கிறார்-\n72-நீர் ஓதினீர் ஆகில் இதுக்குப் பொருள் சொல்லும்-என்னச் சொல்லுகிறார் –\n73-அவன் என்றும் உண்டாக்கி வைத்த பரம பதத்தை-நீல கண்டன்-அஷ்ட நேத்திரன் ஆன ப்ரஹ்மா-என்கிறவர்களால் காணப் போகாது\nக்ருஷ்ணம் தர்மம் சனாதனம் -என்கிறவன்-உபாயபாவம் இவர்களால் அறியப் போகாது- என்றுமாம்-\n74-ந ஷமாமி கதாசன-ந நத்யஜேயம் கதஞ்சன –ஆஸ்ரிதர் பக்கலில் அபகாரம் பண்ணினாரை ஒரு நாளும்-பொறேன் என்ற வார்த்தைக்கும் –\nமித்ர பாவம் உடையாரை மகாராஜர் தொடக்கமானவர்-விடவரிலும் விடேன் என்ற வார்த்தைக்கும்-அவிருத்தமாக செய்து அருளின படி –\n76-ஸ்ருத்யாதிகளில் ஆப்த தமனமாகக் கேட்ட-மனுவும் என்றும் ஒதுவித்துப் போகிற நாலு வேதமும்-இவை எல்லாம்\nஆச்சர்யபூதன் சங்கல்ப்பத்தால் உண்டான உண்மை உடையவை -என்கிறார்-\n77-வேறு ஒரு இடத்திலும் போகாதபடி -திரு உள்ளத்தாலே கொண்டு-என் பக்கலிலே மனஸை வைத்தான் –\nஆதலால் பாபம் என்று சொல்லப் படுகிறவை அடைய மாயும் –\n78-அபிமத விஷயத்தில் ப்ராவண்யத்தை விளைத்தவனை-அநங்கன் ஆக்கினவன் -நெஞ்சும் கூட-ஸ்ரவண மாத்ரத்திலே பரவசமான படியைக் கண்டால் –\nஇவ்வஸ்துவை சாஷாத் கரித்து ப்ரணாமாதிகளைப்-பண்ணினார்க்கு எத்தனை நன���மை பிறவாது -என்கிறார்-\n79-பகவத் விஷயத்தில் ருசி உடையவர்கள்-அவனை ஏகாந்தமாக அனுபவிக்கலாம் தேசம் பரமபதம்-என்று ஆசைப்பட்டு அதுக்கு காற்கட்டாய் ஆயிற்று என்று\n-சொல்லலாம்படி அபிமானித்த சரீரத்தை -சரீரம் வ்ரணவத் பச்யேத் -என்னும்படி யாக நோயாக விரும்புவர்கள் -என்கிறார்-\n80-பிரளயம் தேடி வந்தாலும் அத்தனை போதும்-தெரியாதபடி மறைத்து காத்து ரஷித்த-கிருஷ்ணனை விரைந்து அடையுங்கோள் -என்கிறார்-\n81-மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயோ-என்னும்படி-பகவத் விஷயம் கிட்டாமைக்கு கதவு மனஸ் என்றுமாம் –\nகாண்கைக்கும் பரிகரம் மனஸ் என்றுமாம் –\n82-எல்லாரும் தன்னை ஆசைப்பட இருக்குமவன்-என்னை ஆசைப்பட்டு ஹிருதயத்திலே கலந்தான்-அழகாலே எல்லாரையும் அகப்படுத்தும் காமனுக்கும்-உத்பாதகன் ஆனான் –\n83-இப்படி எல்லாம் ஆவது-தன் பக்கல் ந்யச்த பரர் ஆனவர்களுக்கு-எல்லாம் செய்தும் ஒன்றும் செய்யானாகக் கொடுக்கும்-என்கிறார்-\n84-கிருஷ்ணனை தொழுகையே-தொழிலாக காதல் பூண்ட எனக்கு ரஜஸ் தமஸ் தலை எடுத்த போது -ஈச்வரோஹம் -என்று இருக்குமவன் ஒப்பு அன்று -என்கிறார்-\n85-எதிரிகள் சதுரங்கம் பொரப் பொருவீரொ என்று அழைக்க-இவர் சொல்லும்படி -எனக்கு தொழில் புராணனான சர்வேஸ்வரனை ஏத்த-\n86-அல்லாதாருக்கும் சர்வேஸ்வரன் உளன் என்று உபபாதித்தேன்-நீயும் இவ்வர்த்தத்தை உண்டு என்று நினைத்து இரு என்று\nதிரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்-\n87-தம்மை ஒக்கும் அகிஞ்சனவர்க்கு இவன் நிர்வாஹகன் ஆனபடியைக் காட்டுகிறார்–\n88-இப்பாட்டிலும் அவ்வர்த்தத்தையே விஸ்தரிக்கிறார் –\n89-இங்கே பாகவதர்களை ஆஸ்ரயிக்கையாலே-அங்கே நித்ய சூரிகளுக்கு அடிமை செய்யப் பெறுவார் -என்கிறது-\n90-விலஷணமான பகவத் கைங்கர்யத்தில் அதிகரித்து-ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ளார்க்கும் அப்படியே வர்த்திக்க வேண்டி-இருக்கப் பெற்றவர்கள்\nஅதிலும் விலஷணமான பாகவத பிராப்தி காமராய்-அது பெற்றவர்கள் பாகவதராலே அங்கீ க்ருதர் ஆனவர்கள் -என்கிறார்-\n91-நித்ய சூரிகளோபாதி இங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களும்-ப்ரஹ்மாதிகளுக்கு பூஜ்யர் -என்கிறார்-\n92-கர்ப்பத்திலே இருந்த நாள் தொடங்கி-எம்பெருமான் என்னை நோக்கிக் கொண்டு போருகையாலே- சிரீ தரனுக்கு-ஆளாகவும் பெற்று-வ்யாமுக்தனானவனை-\nஎன் நெஞ்சிலே வைத்து-என்றும் ஒக்க-நின்றபோதொடு இருந்த போதொடு வாசி அன்ற���கே-மறந்து அறியேன் -என்கிறார்-ஜாயமான கடாஷம் பண்ணுகையாலே –\n93-ரஷிக்கைக்கு உறுப்பான-ஸ்வாபாவிகமான சேஷி சேஷ பாவமான-சம்பந்தத்தை யுடையவனே\nஇஸ் சம்பந்தத்தை மெய்யாக அறிந்தவர்-உன்னை விடத் துணியார் -என்கிறார்-\n94-அத்யந்த ஹேயன் ஆகிலும்-என்னை விஷயீ கரித்து அருள வேணும்-என்னிலும் தண்ணி யாரையும்-யதிவா ராவணஸ்வயம்-என்னும்படியே\nவஸ்து ஸ்த்திதி அழகியதாக அறியுமவர்கள் என்றும்-விஷயீ கரிக்கப் படுமவர் -என்கிறார்-\n95-ப்ரஹ்மாதிகளுக்கு என்னைக் கண்டால் கூச வேண்டும் படி-ஜ்ஞான பக்திகளாலே பூரணன் ஆனேன்-அதுக்கு மேலே புண்ய பலம் புஜிக்கும்-\nஸ்வர்க்காதி லோகங்களையும்-புண்யார்ஜனம் பண்ணும் பூமியையும் உபேஷித்து அவற்றில் விலஷணமாய் இடமுடைத்தான-\nஸ்ரீ வைகுண்டம் காணலாம்படி-இப்போது பரபக்தி யுக்தனானேன்- என்கிறார்-\n96-இப்போது ஈசனுக்கும் நான்முகனுக்கும் தெய்வம் என்று எனக்கு-கை வந்தது -இப்போது நீ யானபடியே உன்னை அறிந்து இருந்தேன் -சர்வத்துக்கும் காரணன் நீ-\nஇதுக்கு முன்பு அறிந்தனவும்-இனி மேல் அறியக் கடவ பதார்த்தங்களும் எல்லாம் நீ இட்ட வழக்கு- -நிர்ஹேதுகமாக ரஷிக்கும் ஸ்வ பாவனாய்-\nஅதுக்கடியான சேஷியான நாராயணன் நீ–இப்பொருள் எனக்கு அழகியதாக கை வந்தது -என்கிறார்-\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\nPosted in நான் முகன் திரு அந்தாதி, நான்முகன் திரு அந்தாதி, பெரியவாச்சான் பிள்ளை, Prabandha Amudhu, Thirumazlisai Aazlvaar | Leave a Comment »\nதிருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -85-96–-திவ்யார்த்த தீபிகை சாரம் –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –\nஎம்பெருமான் திரு நாம சங்கீர்த்தனம் எனக்கு நித்ய கர்ம அனுஷ்டானம் -மாற்று வேறு ஒன்றில் நெஞ்சு\nசெலுத்த ஒண்ணாதபடி -எம்பெருமான் என் நெஞ்சுக்குள்ளே உறைகின்றான் காண்மின் -என்கிறார்\nதொழில் எனக்கு தொல்லை மால் தன் நாமம் ஏத்த\nபொழுது எனக்கு மற்றதுவே போதும் -கழி சினத்த\nவல்லாளன் வானவர் கோன் வாலி மதன் அழித்த\nவில்லாளன் நெஞ்சத்து உளன் –85-\nவானரக் கோன் — -வெள்ளி மலை பறித்��� பெரு வீரனான இராவணனையும் வாலிலே கொண்டு திரிந்த வாலி –\nகழி சினத்த வல்லாளன் -மிக்க கோபத்தை யுடைய -மிக்க வலிமை யுடைய -மதன் -மதத்தை -கொழுப்பை –\nஆழ்வார் தம்முடைய ஆஸ்திக்யத்தின் உறைப்பை நன்கு வெளியிட்டு அருளுகிறார்\nஉளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்\nஉளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்\nதன்னொப்பான் தானாய் உளன் காண் தமியேற்கு\nஉத்தமன் உளன் கண்டாய் -ரக்ஷிப்பதாலேயே சத்தை பெற்று இருக்கும் புருஷோத்தமன்\nஉள்ளூர் உள்ளத்து உளன் கண்டாய் -ஆஸ்ரிதர் மனசிலே நித்ய வாசம் பண்ணி அருளுபவர் காண் –\nஎன்றும் உளன் கண்டாய் -எக்காலத்திலும் ரக்ஷிப்பதற்கு தீக்ஷை கொண்டு இருக்கிறான் காண் –\nஎன்னொப்பார்க்கு தான் ஈசனாய் உளன் காண் இமை–என்னைப் போல் உபாய ஸூன்யராய் இருப்பாற்கடக்கும் தானே\nநிர்வாஹகானாய் இருக்கிறான் என்பதை புத்தி பண்ணு –\nநோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் -என்றபடி கைம்முதல் இல்லாதார்க்கு கைமுதலும் அவனே\nஎன்னொப்பார்க்கு–மற்றுள்ள ஆழ்வார்களைக் கூட்டிக் கொள்ளுகிறபடி –\nசர்வ ரக்ஷகன் அவனே என்பதை மூதலிக்கிறார் —\nஇமயப் பெரு மலை போல் இந்திரனார்க்கு இட்ட\nசமய விருந்துண்டார் காப்பான் -சமயங்கள்\nகண்டான் அவை காப்பான் கார்கண்டன் நான்முகனோடு\nஇமயப் பெரு மலை போல்-அட்டுக் குவி சோற்று பருப்பதமும் தயிர் வாவியும் நெய்யளரும்-பெரிய மலை போலே அன்றோ இருந்தது\nசமய விருந்துண்டார்-வழக்கமான ஆராதனையை உட் கொண்ட போது\n-சமயங்கள்-கண்டான் –வைதிக மதங்களை பிரவர்த்திப்பித்தவன்\nஅவை காப்பான் -அவற்றை நிலைகுலையாத படி ரக்ஷித்து அருளி\nகார்கண்டன் நான்முகனோடு-காப்பான் ஆர் – உண்டான் உலகோடு உயிர்-உண்டான் ஆர் -தனியாகவும்\n-கார்கண்டன் நான்முகனோடு- உலகோடு உயிர்-உண்டான் ஆர் -என்று ஒரே வாக்யமாகவும் யோஜிக்கவுமாம் –\nஅன்று எல்லாரும் அறியாரோ-எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர் –பெரிய திருமொழி -11 -6 -2 –\nஇந்த பாசுரம் கொண்டே ஆளவந்தார் -க ஸ்ரீ –தொடங்கி மூன்று ஸ்லோகங்கள் -அருளிச் செய்தார் –\nஉயிர் கொண்டு உடல் ஒழிய ஓடும் போது ஓடி\nஅயர்வு என்று தீர்ப்பான் பெயர் பாடி -செயல் தீரச்\nசிந்தித்து வாழ்வாரே வாழ்வார் சிறு சமயப்\nஉபாடாந்தரங்களை அனுஷ்ட்டிக்கும் ப்ரவ்ருத்தி தர்ம நிஷ்டர்கள் போல் அன்றிக்கே -ஸ்வரூப உசிதங்களான-திரு விளக்கு எரிக்கை\nதிருமாலை எடுக்கை போன்ற பிரவ்ருத்திகளையும் உபாய புத்தி இன்றிக்கே ஸ்வயம் புருஷார்த்த புத்தியுடன் அனுஷ்ட்டித்து\nஅவன் நிர்ஹேதுக கிருபை அன்றி பேற்றுக்கு உபாயம் இல்லை என்று அத்யவசித்து\n-காம்பறத் தலை சிரைத்து அவன் கடைத்தலை இருந்து வாழும் சோம்பர்-\nஅகிஞ்சனராய் இருக்கும் நிவ்ருத்தி தர்ம நிஷ்டர் -இவர்களுக்கு தானே நேரில் சென்று அயர்வுகளை தீர்க்கும் எம்பெருமான்\nதிரு நாமங்களையே மகிழ்ந்து பாடி வாழ்வதே வாழ்வு\nதீர்ப்பான் பெயர் பாடி -பாட பேதம் -வெண்டளை பிறழும் –பேர் பாடி ப்ராசீன பாடமே பொருந்தும்\nபந்தனையாய் -பந்தம் உடையவர் -கால் கட்டுக்களை யுடையவர் என்றவாறு –\nசிறு சமய பந்தனையார் -அல்ப மாயும் நியமங்கள் உடன் கூடிய தாயும் -சம்சார பந்தத்தத்துக்கு காரணமாயும் உள்ள உபாயாந்தரங்களை பற்றினவர் –\nஎம்பெருமானை ஆச்ரயிப்பதுபோல் காட்டிலும் பாகவதர்கள் பாதம் பணிதல் பாங்கு என்னும் பரம ரகஸ்யார்த்தை\nவெளியிட்டு அருளுகிறார் -கீழே மாறாய தானவனை 18-பாசுரத்தில் மேலும் இத்தையே அருளிச் செய்கிறார்-\nசித்திர்ப் பவதி வா நேதி சம்சய வுச்யுதஸேவி நாம் ந சம்சயோஸ்தி தத் பக்த பரிசர்ய ஆரதாத்மநாம் -மோக்ஷ ஏக ஹேது அன்றோ\n-மார்பிலே கை வைத்து உறங்கலாம் -அதனால் -பழுதாகது ஓன்று அறிந்தேன்-என்று கம்பீரமாக அருளிச் செய்கிறார் –\nபழுதாகது ஓன்று அறிந்தேன் பாற் கடலான் பாதம்\nவழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை\nகண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து\nவிண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –89-\nகலந்த வினை கெடுத்து--ஆத்மாவுடன் சேர்ந்த தீ வினைகளைத் தீர்த்து\nவிண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –பரமபத வாசலைத் திறந்து சிறப்புடனே எழுந்து அருளி இருக்கப் பெறுவர்\nபாற்கடலான் பாதத்தை கண்டு இறைஞ்சுக்கை அன்றிக்கே -பாற் கடலான பாதம் தொழுவாரை\nகண்டு இறைஞ்சுமவர் நல் வாழ்வு பெறுவார் என்றதாயிற்று –\nஸ்ரீ வசன பூஷணம் -பழுதாகாது ஓன்று அறிந்தே –என்பதை பூர்வ உபாயத்துக்கு பிரமாணம் என்றும்\n-நல்ல வென் தோழி/ மாறாய தானவனை -பாட்டுக்களை ஆச்சார அபிமானம் உத்தாரகம் என்பதற்கு பிரமாணம் –என்று அருளிச் செய்வது அறிக\nவீற்று இருந்து விண்ணாள வேண்டுவார் வேங்கடத்தான்\nபால் திறந்து வைத்தாரே பன் மலர்கள் -மேல் திருந்து\nவாழ்வார் வருமதி பார்த்து அன்பினராய் மற்று அவர்க்க��\nவீற்று இருந்து விண்ணாள வேண்டுவார் வேங்கடத்தான்\nபால் பன் மலர்கள் திறந்து வைத்தாரே -பரம பதத்தில் பெருமை பொலிய இருந்து ஆட் செய்ய விரும்பி அப்படியே\nபேறு பெற்றவர்கள் திருவேங்கடமுடையான் பக்கலிலே பல வகைப்பட்ட மலர்களை நன்றாக சமர்ப்பித்தவர்களே யாவர் –\nபகவானை ஆராதித்தவர்கள் வின் ஆழ்வார் -என்றபடி\nவருமதி பார்த்து அன்பினராய் மற்று அவர்க்கே\nதாழ்வாய் இருப்பார் தமர்-மேல் திருந்து வாழ்வார் -எம்பெருமான் திரு உள்ளத்திலே\nஓடுகிற கருத்தை அறிந்து -பக்தி யுடையவர்களாய் -அந்த எம்பெருமானுக்கே அடிமைப் பட்டு இருப்பவர்களுக்கு அடிமை பட்டவர்கள் –\nமுன்பு சொல்லப் பட்டவர்களில் காட்டிலும் விலக்ஷணராக வாழ்வார்\nபாகவத அங்கீ காரமே உத்க்ருஷ்டம் -என்றவாறு\nதிருந்த -பாடமே ஏற்கும் –திருந்து பாட பேதம் ஒவ்வாது –\nஎம்பெருமான் திருவடிகளே உபாய உபேயங்கள் என்று உறுதி கொண்டு இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்\nஉபய விபூதில் உள்ளார்க்கும் நிர்வாஹகராகும் படியான பெருமையை யுடையவர்கள் -என்கிறார் –\nதமராவர் யாவர்க்கும் தாமரை மேலார்க்கும்\nஅமரர்க்கும் ஆடு அரவத் தார்க்கும் -அமரர்கள்\nதாள் தாமரை மலர்கள் இட்டு இறைஞ்சி மால் வண்ணன்\nதாள் தாமரை அடைவோம் என்று-91-\nஆடு அரவு ஆர்த்தார்க்கும் -ஆடரவத்தார்க்கும்–ஆடுகின்ற சர்ப்பங்களை ஆபரணமாக உடம்பில் கட்டிக் கொண்டு இருக்கும் சிவனுக்கும் –\nதாருக வன முனிவர் தன்னை மதியாமல் இருக்க -அவர்கள் கர்வத்தை பங்கம் செய்யவும் -அவர்கள் மனைவிகளின் கற்பைப் பரிசோதிக்கவும்\nஒரு காமுகன் வடிவைக் கொண்டு பிஷாடணம் செய்து தன் மேல் காதல் கொண்ட முனி பத்தினிகள் கற்பு நிலையைக் கெடச் செய்ய\nகோபம் கொண்ட முனிகள் அபிசார யாகம் செய்து ஹோமத்தீயில் இருந்து எழுந்த நாகங்கள் -பூதங்கள் மான் புலி முயலகன் வெண்டலை\n-முதலவற்றை சிவனை கொல்ல ஏவ -சிவபெருமான் நாகங்களை ஆபரணங்களாகவும் -பூதங்களை கணங்களாகவும்\n-மானைக் கையில் ஏந்தி புலி தோல் உடுத்து முயலகன் முதுகில் காலூன்றி\nவெண்டலையைக் கையால் பற்றி சிரம் மேல் அணிந்து அவற்றை பயன் இல்லாதனவாகச் செய்தான் என்பர் –\nநான் கர்ப்ப வாசம் பண்ணும் போதே தொடங்கி எம்பெருமான் என்னை ரஷித்திக் கொண்டு\nவருகையால் ஒரு காலும் அவனை மறந்து அறியேன் என்கிறார் –\nஎன்றும் மறந்தறியேன் என்நெஞ்சத்தே வைத்து\nநின்ற��ம் இருந்தும் நெடுமாலை -என்றும்\nதிரு இருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய்\nகருவிருந்த நாள் முதலாக் காப்பு-92-\nஆட்பட்டு இருப்பது அனைவருக்கும் இயற்க்கை அன்றோ -அல் வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியூர் கோன்\nஅபிமான துங்கன் செல்வனைப் போலே நானும் உனக்கு பழ வடியேன் –\nமாணிக்கத்தின் ஒளி அழுக்கினால் மழுங்கி இருந்து ஒரு நாள் அளவில் அழுக்கு நீங்கி விளங்கினாலும் அவ்வொளி இயற்க்கை என்னத் தட்டில்லை —\nஇடையில் அடிமையை இழந்தால் -வயிறு எரிந்து -பொழுதே பல காலும் போயின என்று அஞ்சி அழுதேன் -என்றும்\nபாவியேன் உணராது எத்தனை பகலும் பழுது போய் ஒழிந்தன நாள்கள் –என்றும் அன்று நான் பிறந்திலேன் -என்பர்\nநிற்கும் இருந்தும் –எல்லா நிலைகளிலும் என்றபடி —நிற்கும் போதும் இருக்கும் போதும் நடக்கும் போதும் படுக்கும் போதும்\nநாராயணா என்றால் உங்கள் தலையில் இடி விழுமோ -என்றானே ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் –\nகாப்பு மறந்தறியேன் கண்ணனே என்று இருப்பன்\nஆப்பு ஆங்கு ஒழியவும் பல் உயிர் க்கும் –ஆக்கை\nகொடுத்தளித்த கோனே குணப்பரனே உன்னை\nவிடத் துணியார் மெய் தெளிந்தார் தாம்-93-\nஆப்பு ஒழியவும் -சரீரங்கள் அழிந்து போய் இருந்தாலும்\nஆப்பு ஆங்கு ஒழியவும் பல் உயிர் க்கும் –ஆக்கை\nகொடுத்தளித்த கோனே-பிரளய தசையில் இறகு ஒடிந்த பறவை போலே இருக்க கரண களேபரங்களை\nஇழந்த ஆத்மாக்களுக்கு மீண்டும் கொடுத்தமை சொல்லிற்று\nகண்ணனே என்று இருப்பன் –எல்லாம் கண்ணனே என்று உறுதி கொண்டு இருப்பேன்\nகுணம் பரனே -திருக் குணங்களால் சிறந்த பெருமானே\nமெய் தெளிந்தார் -உள்ளபடி ஸ்வரூபத்தை அறிந்தவர்கள் –\nஉன் சம்பந்தத்தையும் உன் அரிய பெரிய திருக் குணங்களையும் உணருமவர்கள்\nகாப்பு மறந்தறியேன்–எம்பெருமான் ரக்ஷித்து அருளியதை மறந்தறியேன் என்றும் நான் எம்பெருமானுக்கு\nமங்களா சாசனம் பண்ணுவதை மறந்தறியேன் -என்றுமாம் –\nமெய் தெளிந்தார் என் செய்யார் வேறானார் நீறாக\nகை தெளிந்து காட்டிக் களப்படுத்து -பை தெளித்த\nபாம்பின் அணையாய் அருளாய் அடியேற்கு\nவேறானார் நீறாக தெளிந்து –பகைவர்களாக துர்யோதனாதிகள் சாம்பலாய் ஒழிந்து போம் படியாக\n-ஆஸ்ரித விரோதிகளை கொல்லுவது தர்மமே என்று தேறி\nஆஸ்ரித விரோதிகள் என்பதால் எம்பெருமான் தனக்கு விரோதிகள் என்று கொள்வான் அன்றோ –\nகை காட்டிக்–பாண்டவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து –\nகளப்படுத்து -அந்த எதிரிகளை போர் களத்திலே கொன்று ஒழித்து -இவ்வகையாலே மண்ணின் பாரம் நீக்கி –\n-பை தெளித்த-பாம்பின் அணையாய் அருளாய் அடியேற்கு\nவேம்பும் கறியாகும் என்று-சீலமில்லாச் சிறியேனாயினும் அடியேன் பக்கல் அருள் செய்ய வேண்டும் –\nகுற்றமே வடிவாக உள்ளவர்களை இகழ்ந்து ஒழிய வேண்டுமே அன்றி கைக் கொள்வது தகாது என்று திரு உள்ளம் பற்றலாகாது –\nவேப்பிலை கைக்கும் என்றாலும் இத்தை கறியாகச் சமைத்து உட் கொள்ள வேணும் என்னும் விருப்புடையார்க்கு\nஅது கறி யாகும் அன்றோ -அப்படியே தெரிந்தவர்கள் என்னைக் கைக் கொள்ளுவார்கள் –\nமெய் தெளிந்தார் என் செய்யார் –எது நினைத்தாலும் செய்யக் கூடியவர்களே\nஅடியேனுடைய குற்றங்களை நற்றமாகவே கொண்டோ -அல்லது அவற்றில் திருக் கண் செலுத்தாமலோ\nஅடியேனை விஷயீ கரித்து அருள வேணும் –\nஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை\nஆன்றேன் அமரர்க்கு அமராமை –ஆன்றேன்\nகடனாடும் மண்ணாடும் கை விட்டு மேலை\nஏன்றேன் அடிமை-அடிமையை ஏற்றுக் கொண்டேன் -அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்ற இளைய பெருமாளை போலே உத்ஸாஹம் கொண்டு பாரித்தேன்\nஇழிந்தேன் பிறப்பு இடும்பை-சம்சார துக்கங்களில் நின்றும் நீங்கினேன்-தாபத்த்ரயத்தில் நின்றும் விட்டு நீங்கப் பெற்றேன்\nஆன்றேன் அமரர்க்கு அமராமை -ப்ரஹ்மாதி தேவர்கள் என் அருகில் நாட ஒண்ணாத படி ஞான பக்தாதிகளாலே நிரம்பினேன்\nஅவர்கள் கூசி அகல வேண்டும் படி பெரும் பதம் பெற்றேன் –\nகடனாடும் மண்ணாடும் கை விட்டு–ஸ்வர்க்காதி லோகங்களையும் பூ லோகத்தையும் உபேக்ஷித்து –\nபண்ணிய புண்யங்களுக்கு பலம் அனுபவித்தே தீர்க்க வேண்டும் பட்ட -கடனை தீர்ப்பது போலே\nபுண்ய பலன் அனுபவிக்கும் ஸ்வர்க்கத்தையும் -புண்ணியம் திரட்டும் இடமான பூ லோகத்தையும் வெறுத்து\nமேலை-இடநாடு காண வினி–எல்லாவற்றுக்கும் மேல் பட்டுள்ளதாய் -அடியார் குழாங்களுக்குத் தகுதியான இடமுடைத்தான\nதிரு நாட்டை கண்டு அனுபவிக்கலாம் படி இப்போது –\nஆன்றேன்– – -திரு நாட்டில் சேருவதற்கு பாங்காக-பரம பக்தி நிரம்பப் பெற்றேன்-\nமீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே -என்றால் போலே –வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம் என்றுமாம் –\nஇனி அறிந்தேன் ஈசற்க்கும் நான்முகற்கும் தெய்வம்\nஇனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை -இனி ��றிந்தேன்\nகாரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை\nநாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –96-\nஎம்பெருமான் உன்னை – ஈசற்க்கும் நான்முகற்கும் தெய்வம்-இனி அறிந்தேன்-இனி அறிந்தேன்-எம்பெருமானே உன்னை இப்போது\nருத்ரனுக்கும் பிரமனுக்கும் தெய்வமாக திடமாகத் தெரிந்து கொண்டேன்\nகாரணன் நீ –சகல ஜகத்துக்கும் காரண புதன் நீ –\nகற்றவை நீ-இதற்கு முன்பு அறியப் பட்ட பொருள்கள் எல்லாம் நீ\nகற்பவை நீ -இனி மேல் அறியப் படும் பொருள்களும் நீ\nஇனி அறிந்தேன்-என்பனவற்றை எல்லாம் அறிந்தேன்\nநற்கிரிசை-நிர்ஹேதுக ரக்ஷணம் ஆகிய நல்ல வியாபாரத்தை யுடைய\nநாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –நாராயணன் நீ -நன்றாகத் தெரிந்து கொண்டேன்\nசகல பிரபஞ்சத்துக்கும் காரணனான நாராயணனே பர தெய்வம் என்று முதல் பாட்டிலே ப்ரதிஜ்ஜை பண்ணி\nசுருதி ஸ்ம்ருதி இதிகாசம் நியாயம் இவற்றாலும் -ஸ்ரீ யபதித்தவாதி சின்னங்களாலும் அத்தையே நெடுக உபபாதித்திக் கொண்டு வந்து\nஅடியில் பண்ணின ப்ரதிஜ்ஜைக்குத் தகுதியாக ஸ்ரீ மன் நாராயண பரத்வத்தை நிலை நாட்டித் தலைக் கட்டுகிறார்\nதேவதாந்த்ர பரத்வப்ரமத்தை தவிர்த்து ஸ்ரீ மன் நாராயணன் இடத்திலே பரத்வத்தை ஸ்தாபிப்பதிலேயே இப்பிரபந்தத்தின் முழு நோக்கு –\nஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்\nதிருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\nPosted in நம்பிள்ளை, நான் முகன் திரு அந்தாதி, நான்முகன் திரு அந்தாதி, பெரியவாச்சான் பிள்ளை, Prabandha Amudhu, Thirumazlisai Aazlvaar | Leave a Comment »\nதிருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -73-84–-திவ்யார்த்த தீபிகை சாரம் –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –\nஆரே அறிவார் அனைத்துலகும் உண்டு உமிழ்ந்த\nபேராழியான் தன் பெருமையை -கார் செறிந்த\nகண்டத்தான் எண் கண்ணான் காணான் அவன் வைத்த\nஅவன் வைத்த-பண்டைத் தானத்தின் பதி–அப்பெருமான் முன்பே சாதித்து வைத்த பரமபத மார்க்கம்\nஎன்னத் தகுந்த சரம ஸ்லோகத்தை —பண்டத்தானத்தின் -நித்ய விபூதி\nஅவன் உபாயமாகும் இடத்து வேறு ஒரு உபாயத்தையும் எதிர்பாராமல் தானே ப���ரணமாய் இருந்து\nகார்யம் தலைக் கட்ட வல்லனாகும் பெருமை -என்று பட்டர் அருளிச் செய்வாராம்\nஅவன் உண்ட போதும் உமிழ்ந்த போதும் நிரபேஷனாக செய்து அருளியததால் நிரபேஷத்வ உபாயத்வம் அறியாலாமே\nநீல கண்டனும் நான் முகனும் பேர் ஆழியான் தன் பெருமை அறிவார்களா –\nசர்வ தர்ம பரித்யாக பூர்வகமாக அவனையே உபாயமாக பற்றினவர்களுக்கே நித்ய விபூதி ஸூ லபமாகும் –\nபதிப்பகைஞற்கு ஆற்றாது பாய் திரை நீர்ப் பாழி\nமதித்தடைந்த வாளரவம் தன்னை -மதித்தவன் தன்\nவல்லாகத் தேற்றிய மா மேனி மாயவனை\nஅல்லாது ஓன்று ஏத்தாது என் நா-74-\nஅஞ்சி வந்து அடி பணிந்த ஸூ முகனுக்கு அபயம் அளித்த வரலாற்றை அருளிச் செய்கிறார் –\nதேவேந்திரன் சாரதி மாதலி புத்ரி-குணகேசி க்கு வரனாக -ஸூ முகன் – பிதாமகன் -ஆர்யகன் –தன் புத்ரனை\nபெரிய திருவடி பஷித்து ஸூமுகனையும் ஒரு மாதத்தில் பஷிப்பதாக சொல்லி போந்ததை சொல்லி –பெரிய திருவடியையே\nதோளிலே அடைக்கலமாக கொள்ளச் செய்து அருளினான் –\nஅடுத்த கடும் பகைஞ்ஞாற்கு ஆற்றேன் என்றோதி படுத்த பெரும் பாழி சூழ்ந்த விடத்தரவை\nவல்லாளன் கைக் கொடுத்த மா மேனி மாயவனுக்கு அல்லாதும் ஆவரோ ஆள் -பொய்கையார் -80 –\nநஞ்சு சோர்வதோர் வெஞ்சினவரவம் வெருவி வந்து நின் சரண் எனச் சரணா\nநெஞ்சில் கொண்டு நின்னஞ்சிறைப் பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள் செய்தது அறிந்து –அடியேன் –நின்னடி\nஇணை யடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -4 -8 -4 –\nஆஸ்ரித விரோதிகளை க்ஷமிக்க மாட்டேன் -அடியார்களைக் கை விட்டேன் -இரண்டையும் காட்டி அருளிய செயல் அன்றோ-\n-இதையே அவன் –தன்-வல்லாகத் தேற்றிய மா மேனி மாயவனுக்கு என்கிறார்\nபாய் திரை நீர்ப் பாழி--கடல் போன்ற குளிர்ந்த படுக்கை என்றும் திருப் பாற் கடல் என்றுமாம் –\nநாக்கொண்டு மானிடம் பாடேன் நலமாகத்\nதீக்கொண்ட செஞ்சடையான் பின் சென்று -என்றும் பூக் கொண்டு\nவல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்தச்\nசெல்வனார் சேவடி மேல் பாட்டு -75-\nமகிழாத -பெருமையாகக் கொண்டு மேனாணிப்பு கொள்ளாத என்றபடி\nஅரசன் -கனிகண்ணன்-வாக்கால் பாடல் பெறாத ஐதிக்யம் உண்டே-\nவைகுந்தச்-செல்வனார் சேவடி மேல் பாட்டு–நாக்கொண்டு மானிடம் பாடேன்–என்ற அத்யவசாயம் தமக்கு வந்த படி எங்கனே எண்ணில்\nஉலகில் உள்ள அனைத்து வாஸ்யங்கள் வாசகங்கள் எல்லாம் அவன் திவ்ய சங்கல்பத்தாலே என்று அருளிச் செய்கிறா���் –\nபாட்டும் முறையும் படுகதையும் பல் பொருளும்\nஈட்டிய தீயும் இரு விசும்பும் -கேட்ட\nமனுவும் சுருதி மறை நான்கும் மாயன்\nபாட்டும் முறையும் –இயலும் இசையும் –\nபடுகதையும் –பழைய சரித்ரங்களைக் கூற வந்த -இதிஹாசங்களும்\nபல் பொருளும்–பல அர்த்தங்களை அறிவிக்கும் புராணங்களும்\nஈட்டிய தீயும் -பஞ்சீ கரணத்தால் பல குணங்களும் தன்னிலே அமையும் படி சேர்க்கப் பட்ட அக்னியும் –\nஇரு விசும்பும் –பரந்த ஆகாசம் முதலான பஞ்ச பூதங்களும் –\n-கேட்ட-மனுவும் -வேதங்களில் ஓதப்பட்ட மனு பகவான் அருளிச் செய்த தர்ம சாஸ்திரமும் –மனு சொல்வது எல்லாம் மருந்தாய் இருக்குமே -என்பர்\nசுருதி மறை நான்கும் மாயன்-தனமாயையில் பட்டதற்பு-சங்கல்பத்தால் உண்டான தத்வங்களாகும் –\nதற்பென்னைத் தான் அறியா னேலும் தடங்கடலைக்\nகற்கொண்டு தூர்த்த கடல் வண்ணன் -எற் கொண்ட\nவெவ்வினையும் நீங்கா விலங்கா மனம் வைத்தான்\nஎனது குற்ற மிகுதியைக் கண்டு இகழாமல் -என்னுடைய ஸமஸ்த கருமங்களை உரு மாய்ந்து போம்படி\nதிரு உள்ளத்தை என் பக்கலில் வைத்து அருளினான் -என்கிறார்\nகடல் வண்ணன்-தான் -தற்பென்னைத் தான் அறியா னேலும்-என்றது சர்வஞ்ஞன் தனது குற்றங்களை\nஅறிந்திலேன் -என்கிறார் –நைச்சியனுசந்தானம் பண்ணுகிறார்\nஎற் கொண்ட எவ்வினையும் -எற் கொண்ட-வெவ்வினையும் -பாட பேதங்கள் –வெவ்வினையும் மோனை இன்பத்துக்கு ஒக்கும் –\nஎம்பெருமான் திருநாமத்தை யாதிருச்சிகமாக கேட்கப் பெற்ற பரமசிவன் விகாரம் அடைந்ததே வாசா மகோசரம்\nஎன்றால் சாஷாத் கரிக்கப் பட்டவர்கள் படும் பாடு சொல்லக் கூடியதோ-\nகண்டு வணங்கினார்க்கு என்னாம் கொல் காமன் உடல்\nகொண்ட தவத்தால் குமை உணர்த்த -வண்டலம்பும்\nதார் அலங்கல் நீண் முடியான் தன் பேரே கேட்டு இருந்து அங்கு\nஆர் அலங்கல் ஆனமையால் ஆய்ந்து-78–\nகோவை வாய் துடிப்ப மழைக் கண்ணோடு என் செய்யுங்கோலோ -திருவாய் -6 -7 -3 -இங்கு ஈடு –\n-என் செய்யுங்கோலோ –சொல்ல மாட்டாள் –தவிர மாட்டாள் –அழாது ஒழிய மாட்டாள் –எங்கனே படுகிறாளோ –\n-நம்மையும் பிறரையும் விட்டு அவன் திரு நாமங்களை அனுபவிக்கிற போதை அழகு காணப் பெற்றோம்\n-அவன் தன்னையே கண்டு அனுபவிக்கிற போதை அழகு காணப் பெற்றிலோமே\n-அனுசந்தான வேளையில் போல் அன்று இறே கண்டால் பிறக்கும் விகாரங்கள் –\nகாமன் உடல்-கொண்ட தவத்தாற்கு உமை உணர்த்த -வண்டலம்பும்-தார் அலங்கல் நீண் முடியான் தன் பேரே கேட்டு இருந்து\nஅங்கு-ஆர் அலங்கல் ஆனமையால் –ஆய்ந்தால் -மிகவும் அசைந்து போனமையை ஆராய்ந்து பார்த்தால் —கண்டு வணங்கினார்க்கு என்னாம் கொல்-\nஉண்மை உணர்த்த -நீர் யாரை உபாசிக்கிறீர் -என்ற கேள்வி வியாஜத்தாலே-பகவான் நாமங்களை சிவபெருமானுக்கு உணர்த்த\n–ஸ்மரித்த மாத்திரத்திலே -கால் ஆழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -என்றும் உள்ளம் எல்லாம் உருகி குரல் தழுத்து ஒழிந்தேன்\nஉடம்பு எல்லாம் கண்ண நீர் சோர-என்றபடி உள் குழைந்தான்-\nஆர் அலங்கல் ஆனமை–அலங்கல் மாலைக்கும் அசைவுக்கும் பெயர் -பூ மாலை போலே துவண்டு விழுந்தான் என்கை\nஆனமையால் -ஆல்-என்பதை ஆய்ந்து என்பதுடன் கூட்டி ஆய்ந்தால் -என்ற படி\nஆய்ந்து கொண்டு ஆதிப் பெருமானை அன்பினால்\nவாய்ந்த மனத்திருத்த வல்லார்கள் -ஏய்ந்த தம்\nமெய்குந்த மாக விரும்புவரே தாமுந்தம்\nதம்-மெய்குந்த மாக விரும்புவரே–தங்கள் உடம்பை வியாதியாக எண்ணுவர் –\nஆதிப்பெருமானை அன்பினால் ஆய்ந்து கொண்டு -தங்களுடைய வாய்ந்த மனத்திலே அவனை இருத்த வேணும் என்னும்\nவிருப்பம் யுடையவர்கள் -தங்களுக்கு என்று இருப்பட்டு இருக்கிற ஸ்ரீ வைகுண்டத்தை பெற்ற போது பெறுகிறோம்\nஎன்று ஆறி இருக்கை அன்றிக்கே -கூவிக் கொள்ளும் காலம் குறுகாதோ-என்று விரைந்தவராய்க் கொண்டு\n-அதற்கு இடையூறாய் இருக்கிற இவ் உடல் என்று தொலையும் -என்று இருப்பார்கள் –\nவடுக பாஷையில் –குந்தம் என்று வியாதிக்குப் பெயர் -என்பர் பூர்வர்கள் –\nவிரைந்து அடைமின் மேலொருநாள் வெள்ளம் பரக்க\nகரந்து உலகம் காத்து அளித்த கண்ணன் -பரந்து உலகம்\nபாடின வாடின கேட்டு படு நரகம்\n– உலகம்-பரந்து—பாடின வாடின கேட்டு –சிறந்த பாகவதர்கள் எங்கும் திரிந்து பாடின பாட்டுக்களையும் ஆடின ஆட்டங்களையும் கேட்டதனால் –\nஉலகம் உயர்ந்தோர் மாட்டே -சிறந்த பாகவதர்கள் -என்றபடி\nபடு நரகம்– வாசற் கதவு-வீடின–குரூரமான நரகங்கள் வாசல் கதவுகள் விட்டு ஒழிந்தன -நரகங்கள் புல் மூடிப்போனவே\nஅறிவிலா மனுஷர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பர் ஆகில் பொறியில் வாழ் நரகம் எல்லாம் புல் எழுந்து ஒலியும் அன்றே –\nமேலொருநாள் வெள்ளம் பரக்க–முன்னொரு காலத்தில் பிரளய வெள்ளம் பரவின போது\nஉலகம் கரந்து காத்து அளித்த கண்ணன் -உலகங்களை எல்லாம் திரு வயிற்றிலே மறைத்து வைத்து\nதுன��பங்களைப் போக்கி ரஷித்த -கண்ணன் விரைந்து அடைமின் –\nகதவு மனம் என்றும் காணலாம் என்றும்\nகுதையும் வினையாவி தீர்ந்தேன் -விதையாக\nநற்றமிழை வித்தி என்னுள்ளத்தை நீ விளைத்தாய்\nகற்ற மொழியாகிக் கலந்து –81-\nநீ -ஞானம் சக்திகளில் குறைவற்ற நீ\nகற்ற மொழியாகிக் கலந்து -நான் கற்ற சொற்களுக்கு பொருளாக இருந்து கொண்டு -என்னோடு ஒரு நீராகக் கலந்து –\nநற்றமிழை விதையாக வித்தி–இப்பிரபந்தத்தை பக்தியாகிய பயிருக்கு விதையாக விதைத்து\nஎன்னுள்ளத்தை – விளைத்தாய்-என் இருதயத்தை விளையும் படி கிருஷி பண்ணினாய்\nமனம் கதவு –என்றும் மனம் -காணலாம் என்றும்–மனமே எம்பெருமானை அடைய பிரதிபந்தகம் என்றும்-\n-காண்பதற்கு உறுப்பாகும் என்றும் வெவேறு சமயங்களில் நினைத்து\nகுதையும் வினையாவி தீர்ந்தேன் -பிரமிப்பதையே தொழிலாகக் கொண்ட நெஞ்சைத் தவிர்ந்தேன் –\nமன ஏவ மனுஷ்யானாம் காரணம் பந்த மோஷயா -நெஞ்சினால் நினைக்க முடியாத ஞான சக்திகளை யுடையனான நீ\nஎன் வாக்கில் வரும் சொற்களுக்கு பொருளாய் இருந்து கொண்டு என்னுடைய நெஞ்சம் ஆகிற நிலத்திலே\nதமிழாகிற விதையை வித்தை பக்தியாகிற பயிர் செழித்து விளையும்படி செய்தாய் யாகையாலே\nநிலைபெற்ற நெஞ்சுடையேன் ஆனேன் என்கிறார் –\nகலந்தான் என்னுளளத்துக் காம வேள் தாதை\nநலந்தானும் ஈது ஒப்பது உண்டே -அலர்ந்து அலர்கள்\nஇட்டேத்தும் ஈசனும் நான்முகனும் என்று இவர்கள்\nவிட்டு ஏத்த மாட்டாத வேந்து –82-\nவிட்டு ஏத்த மாட்டாத வேந்து –நன்றாக ஸ்துதிக்க மாட்டாத இந்திரனும் –\nஎன் உள்ளத்தோடு நீராக கலந்து கொண்ட நன்மைக்கு ஈடுண்டோ –\nவேந்தராய் விண்ணவராய் விண்ணாகித் தண்ணளியாய்\nமாந்தராய் மாதாய் மற்று எல்லாமாய் -சார்ந்தவர்க்குத்\nதன்னாற்றான் நேமியான் மால் வண்ணன் தான் கொடுக்கும்\nபின்னால் தான் செய்யும் பிதிர்–83–\nஆஸ்ரிதர் விஷயத்தில் எம்பெருமான் செய்து அருளும் உபகார பரம்பரைகளையும்- எத்தனை செய்தாலும்\nதிருப்தி அடையாமல் அடியார்க்கு என் செய்வான் என்றே இருப்பவன்\nவேந்தராய்-விஷ்ணுவின் அம்சம் இன்றி அரசராய் இருக்க முடியாதே –\nதிருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும் –திருவாய் -4-4-8-\nவிண்ணாகி-ஸ்வர்க்காதி அனுபவங்களை அளிப்பவனும் அவனே\nதண்ணளி –கிருபை -அருள் சேதுபவனுமாய் -/ மால் வண்ணன்-வியாமோஹமே வடிவு எடுத்தவன்\nமாந்தராய் மாதாய் மற்று எல்லாமாய்–எல்லா நன்மைகளும் செய்யும் -உறவினர் -தாய் மற்றும் எல்லாருமாய்\nபின்னால் தான் கொடுக்கும்-இவ்வளவுக்கும் மேலே தன்னை முற்றூட்டாகக் கொடுத்து அருள்வான் –\nதான் செய்யும் பிதிர்-இவை எம்பெருமான் செய்யும் அதிசயங்கள் –\nபிதிரும் மனம் இலேன் பிஞ்ஞகன் தன்னோடு\nஎதிர்வன் அவன் எனக்கு நேரான் -அதிரும்\nகழற் கால மன்னனையே கண்ணனையே நாளும்\nதொழும் காதல் பூண்டேன் தொழில் –84-\nபிதிரும் மனம் இலேன் -விஷயாந்தரங்களில் புகுந்து விகாரப்படும் நெஞ்சுடையேன் அல்லேன்\nபிஞ்ஞகன் தன்னோடு–எதிர்வன்–ஞானத்தில் பரமசிவனொடு ஒத்து இருப்பான் -என்னலாமாயினும்\nஅவன் எனக்கு நேரான் –ஈஸ்வரோஹம் என்னும் -அந்த ருத்ரன் நித்ய தாசனான -என்னோடு ஒவ்வான்\n-அதிரும்-கழற் கால மன்னனையே கண்ணனையே நாளும்\nதொழும் காதல் பூண்டேன் தொழில் –ஒலிக்கும் வீரக் கழலை அணிந்துள்ள ராஜாதி ராஜனான கண்ணபிரானையே\nஎந்நாளும் தொழும் படியாக ஆசைப்படுவதையே நித்ய கர்மயமாக ஏற்றுக் கொண்டு இருக்கிற அடியேன் –\nஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்\nதிருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\nPosted in நம்பிள்ளை, நான் முகன் திரு அந்தாதி, நான்முகன் திரு அந்தாதி, பெரியவாச்சான் பிள்ளை, Prabandha Amudhu, Thirumazlisai Aazlvaar | Leave a Comment »\nதிருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -61-72–-திவ்யார்த்த தீபிகை சாரம் –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –\nமனக்கேதம் சாரா மதுசூதன் தன்னை\nதனக்கே தான் தஞ்சமாகக் கொள்ளில் -எனக்கே தான்\nநின்று ஒன்றி நின்று உலகை ஏழ் ஆணைஓட்டினான்\nசென்று ஒன்றி நின்ற திரு -61-\nஎம்பெருமான் நிர்ஹேதுக விஷயீ காரம் பெற்ற பாக்யம் தன்னத்தே என்கிறார் –\nமதுவை அளித்த எம்பெருமானை மனசில் கொண்டால் துக்கம் வாராது -அப்படி செய்ய வேண்டி இல்லாமல் தானே தம்மை விஷயீ கரித்தான் என்கிறார்\nநின்று ஒன்றி நின்று உலகை ஏழ்–இன்று ஒன்றி நின்று உலகை -சமஸ்த லோகத்தையும் விடாதே நின்று-தன் ஆஞ்ஞை செல்லும்படி நடத்தினவன்\nதானே வந்து அபிநிவிஷ்டனான சம்பத்து எனக்கு உள்ள��ு –அது தானும் இன்று–என்பர் பெரியவாச்சான் பிள்ளை –இன்று பாடமே சிறந்தது –\nஏழ் -உலகை -ஒன்றி நின்று-ஆணைஓட்டினான்-சென்று -ஒன்றி நின்ற திரு-இன்று -எனக்கே தான்-எங்கும் தன் செங்கோல் செல்லும்படி\nதனி யரசு செய்யும் திருமால் தானே எழுந்து அருளிப் பொருந்தி நெஞ்சில் வாழும் படியான செல்வம் இன்று எனக்கே வாய்த்தது என்றவாறு –\nதிரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார்\nகரு நின்ற கல்லார்க்கு உரைப்பர் -திருவிருந்த\nமார்பில் சிரீதரன் தன் வண்டுலவு தண்டுழாய்\nதார் தன்னைச் சூடித் தரித்து–62–\nதிருமாலின் தேன் மிக்க திருத் துழாய் மாலையை அணிந்து கொள்ளப் பெற்றால் -ஸ்ரீ யபதியே சிறந்த தெய்வம் -என்று அறியலாகும் –\nதிருவிருந்த-மார்பில் சிரீதரன் தன் வண்டுலவு தண்டுழாய்\nதார் தன்னைச் சூடிப் பெறாமையாலே\nதிரு நின்ற பக்கம் திறவிது என்று -உணரப்பெற்றிலர்-என்ற கருத்தை உய்த்து உணர வேண்டும்\nஅபாங்க பூயாம் சோ யதுபரி பரம் ப்ரஹ்ம ததபூத்-பிராட்டி உடைய நிரம்பிய கடாக்ஷம் பட்ட வஸ்துவே பரப்ரஹ்மம் ஆனது -பட்டர் –\nகரு நின்ற -கரு நின்றவர்களை -கர்ப்பப் பையில் தாங்கிப் பிறப்பது இறப்பது -இப்படிப் பட்டவர்களை\nபரதெய்வம் என்று கற்றார் இடம் சொன்னால் முகம் சிதறப் புடைப்பார்கள் ஆதலால் அன்னவர்கள் இடம்\nவாய் திறவாமல் கல்லார்க்கு உரைப்பாராம் -கல்லார் -கல்வி பயிலாத மூடர் –\nதரித்து இருந்தேனாகவே தாரா கணப் போர்\nவாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்\nதாரா கணப் போர்-நக்ஷத்ரங்களுடைய சுப அசுப நிமித்தமான சஞ்சாரத்தை\nவிரித்துரைத்த -ஜ்யோதிஸ் சாஸ்த்ர முகத்தால் வெளியிட்டு அருளினவனும்\nவென்னாகத்துன்னை-பிரதிகூலருக்கு தீக்ஷணமான திருவனந்த ஆழ்வானுக்கு அந்தராத்மா ஆகிய உன்னை –\nஎழுதி-வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்-பூசித்தும் போக்கினேன் போது–எதுக்கு எண்ணில்\nதரித்து இருந்தேனாகவே–சத்தை பெறுவதற்காக -சாதன அனுஷ்டான ரூபமாக அல்ல –\nபோதான விட்டு இறைஞ்சி ஏத்துமினோ பொன் மகரக்\nகாதானை ஆதிப் பெருமானை –நாதானை\nநல்லானை நாரணனை நம் ஏழ் பிறப்பு அறுக்கும்\nசொல்லானை சொல்லுவதே சூது –64-\nதம் கால ஷேப க்ரமத்தை அருளிச் செய்தார் கீழ் இதில் பிறர் கால ஷேப க்ரமம் உபதேசிக்கிறார்\nஅவன் திருவடிகளில் புஷபங்களை பரிமாறி திரு நாமங்களை சொல்லி ஏத்தி இறைஞ்சுவதே வேண்டும் என்கிறார்\nப��தான விட்டிறைஞ்சி -ஏதேனும் பூ -புரிவதுவும் புகை பூவே -1 -6 -1 —\nசூதாவது என்னெஞ்சத்து எண்ணினேன் சொன்மாலை\nமாதாய மாலவனை மாதவனை –யாதானும்\nவல்லவா சிந்தித்து இருப்பேற்கு வைகுந்தத்து\nஎம்பெருமான் விஷயமாக இப்படிப்பட்ட சொல் மாலைகளை சிந்தித்து இருப்பதுவே நமக்கு உற்றது என்ற அத்யவசாயம் கொண்டேன் –\nசிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் 9 -1 -7 –கண்டீர்கள் அந்தோ —-குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே —\nமாதவனை சொல்மாலைகள் கொண்டு யாதேனும் வல்லவா சிந்தித்து இருக்கிற தமக்கே வைகுந்தம் உண்டு -மற்றையோர்க்கு இல்லை –\nமாதாயா--மாது -அழகுக்குப் பெயர் -தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலம் அன்ன தாள் கண்டார்\nதாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே-\nமாதா -தாய் போலே அளிப்பவன் என்றுமாம் -/ மாலவனை-மாயவனை -பாட பேதம் –\nகீழே -யாதானும்-வல்லவா சிந்தித்து இருப்பேற்கு வைகுந்தத்து-இல்லையோ சொல்லீர் இடம்–என்றதுமே எம்பருமான்\nநம் இருப்பிடத்தை இவர் ஆசைப்படுவது என் -இவர் நெஞ்சு அன்றோ நமக்கு உத்தேச்யம் -என்று\nஇவர் திரு உள்ளத்தே புகுந்து அருள -அத்தை அருளிச் செய்கிறார் –\nஇடமாவது என்நெஞ்சம் இன்றெல்லாம் பண்டு\nபட நாகணை நெடிய மாற்கு -திடமாக\nவையேன் மதி சூடி தன்னோடு அயனை நான்\nஇதற்கு முன்னே சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் -சகல வித கைங்கர்யங்களுக்கும் உரிய திரு வனந்த ஆழ்வான் மேலே சாய்ந்து அருளி\nஇன்று முதலாக மேலுள்ள காலம் எல்லாம் எனது நெஞ்சையே தனக்கு இடமாக அமைத்துக் கொண்டான் ஆயிற்று –\nஇப்படி அவன் தானே வந்து விரும்பப் பெற்ற பாக்யத்தால் -அடியேன் நளிர் மதிச் சடையனாவது நான் முகக் கடவுளையோ\nநெஞ்சில் கொள்ளவோ வாங்கவோ இனி பிராப்தி எது -எம்பெருமானை அண்டை கொண்ட மிடுக்கு எனக்கே அன்றோ\nதிடமாக வையேன்-பரம் பொருளாக மனத்தில் கொள்ள மாட்டேன் / வையேன் நான் ஆள் செய்யேன் –-பரதத்வம் இன்னது என்று\nகண்டு அறியத்தக்க ஸூ ஷ்ம புத்தி யுடையேனான நான் அந்த தேவதாந்தரங்களுக்கு தொண்டு செய்யவும் மாட்டேன் —வை -கூர்மை -என்றவாறு –\nஇப்படி சொல்வதற்கு காரணம் – வலம் -திருமாலின் பரிக்ரஹமாய் இருக்கப் பெற்ற மிடுக்கே யாம் –\nவலமாக மாட்டாமை தானாக வைகல்\nகுலமாக குற்றம் தானாக -நலமாக\nநாரணனை நா பதியை ஞானப் பெருமானைச\nஎம்பெருமானை ஸ்துதிப்பதே நன்மை -நல் குலம் தரும் என்று நான் விஸ்வஸித்து இருக்கிறேன் -இதற்கு விபரீதமாக\nகெடுதலை விளைத்தலும் ஆனாலும் -எம்பெருமானை எத்தகையே உத்தேச்யம் –\nவலமாக -குலமாக-அன்றிக்கே மாட்டாமை தானாக -இருந்தாலும் ஸ்வயம் புருஷார்த்தமாக எம்பெருமானை ஸ்துதிப்பேன் -என்கிறார் –\nகுலம் தரும் செல்வம் தந்திடும் –வலம் தரும் மற்றும் தந்திடும் –நாராயணா என்னும் நாமம் —\nதிறம்பேல்மின் கண்டீர் திருவடி தன் நாமம்\nமறந்தும் புறம் தொழா மாந்தரை -இறைஞ்சியும்\nசாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன்\nஸ்வ புருஷ மபீ வீஷ்யே பாச ஹஸ்தம் வததி யம-கில தஸ்ய கர்ண மூல –பரிஹர மது ஸூதன ப்ரபந்நான்\nபிரபுரஹம் அந்நிய ந்ரூணாம் ந வைஷ்ணவானாம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் –3 -7 -14 –\nஅவன் தமர் எவ்வினையாராகிலும் எம் கோன் அவன் தமர் என்று ஒழிவது அல்லால் -நமன் தமரால் ஆராயப்பட்டு\nஅறியார் கண்டீர் -அரவணை மேல் பேராயற்கு ஆட்பட்டார் பேர் -பொய்கையார் –\nகெடுமிடராய வெல்லாம் கேசவா என்ன நாளும் கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்–நம்மாழ்வார்\nமூவுலகு யுண்டு உமிழ்ந்த முதல்வ நின் நாமம் கற்ற ஆவலிப்புடைமை கண்டாய் -நாவலிட்டுழி தருகின்றோம்\nநமன் தமர் தலைகள் மீதே -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்\nஏத்தியுன் சேவடி எண்ணி இருப்பாரைப் பார்த்திருந்து அங்கு நமன் தமர் பற்றாமல் சோத்தம் நாம் அஞ்சுதம் என்று\nதொடாமை நீ காத்தி போய்க் கண்ண புரத்துறை யம்மானே-திரு மங்கை ஆழ்வார் –\nதிறம்பேல்மின் கண்டீர் -ஞாபகப் பிசகினால் அந்த தூதர்கள் அதிகாரம் செலுத்தினால் அனர்த்தம் விளையும்\nதிருவடி தன் நாமம்-மறந்தும் புறம் தொழா மாந்தரை –திருவடி -அடி -அடிகள் –ஸ்வாமிக்கு வாசகம் –\nதேவதாந்த்ர பற்று இல்லாமையே முக்கியம் -அந்நிய சேஷத்வம் ஒழிவதே பிரதானம் -தேவர்களுக்கு சேஷமான\nபுரோடாசத்தை நாய்க்கு இடுமா போலே ஈஸ்வர சேஷமான ஆத்மவஸ்துவை சம்சாரிகளுக்கு சேஷமாக்குகை –\nமாந்தரை-பாட பேதம் -தப்பாகும் வெண்டளை பிறழும்\nராஜ மஹிஷியிடம் காதல் கொள்ளாதே என்பதை ரகசியமாக சொல்லுவது போலே இங்கும்\nகாதில் சொல்ல வேணும் -பிறர் அறிந்தால் பொல்லாது ஆகுமே –\nகீழே எம்பெருமான் திருநாம பாவானத்வம் அருளிச் செய்து இதில் அதன் போக்யத்தை அருளிச் செய்கிறார் –\nதோளாத மா மணியைத் தொண்டர்க்கு இனியானைக் கேளாச் செவிகள் செவியல்ல கேட்டோம் –பெரிய திரு -11 -7 -2 –\n��ெவிக்கு இன்பம் ஆவதுவும் செங்கண் மால் நாமம்\nபுவிக்கும் புவி யதுவே கண்டீர் -கவிக்கும்\nநிறை பொருளாய் நின்றானை நேர் பட்டேன் பார்க்கில்\nமறைப் பொருளும் அத்தனையே தான் -69-\nபுவிக்கும் புவி யதுவே கண்டீர் -பூமியில் உள்ளவர்க்கு எல்லாம் நிழல் ஒதுங்க இடம் ஆவதும் புண்டரீகாக்ஷன் திரு நாமமே –\nகவிக்கும்-நிறை பொருளாய் நின்றானை நேர் பட்டேன்–எம்பெருமானை யாதிருச்சிகமாகக் கிட்டப் பெற்றேன்\n-நான் கிருஷி பண்ணி பெற்றேன் அல்லேன் -விதி வாய்த்தது\nவேதார்த்த ரகஸ்ய சாரார்த்தமும் இதுவே\nகவிக்கும்-நிறை பொருளாய் நின்றானை –மற்றவர்களை பாட நினைத்தால் சொற்களையும் பொருள்களையும் திருட வேண்டும் –\n-இவனே ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் -அன்றோ –\nதான் ஒருவனாகித் தரணி இடந்து எடுத்து\nஏனொருவனாய் எயிற்றில் தாங்கியதும் –யானொருவன்\nஇன்றா வறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்\nசென்று ஆங்கு அடிப்படுத்த சேய்-70-\nலோக பிரசித்தம் அன்றோ –\nதான் ஒருவனாகித் தரணி இடந்து எடுத்து–தான் ஒருவனாகி—ஏனொருவனாய் எயிற்றில் தாங்கியதும்–\nதான் ஒருவனாகி—இரு நிலத்தைச்-சென்று ஆங்கு அடிப்படுத்த சேய்–மூன்று இடங்களிலும் அன்வயம் –\nயானொருவன்- வறிகின்றேன் அல்லேன் –உலகம் எல்லாம் அறியும் -அன்றோ –\nசேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்\nஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன் அன்று\nஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில்\nதுவரைக் கோனாய் நின்ற -மாயன் அன்று-ஓதிய வாக்கதனை கல்லார்–சரம ஸ்லோகத்தையும்-அதன்-பொருளையும்\n-அறியப் பெறாதவர்கள் -தத்வ ஞானம் பெறாதவர்கள் –\nஅறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய நெறி எல்லாம் எடுத்துரைத்த நிறை ஞானத் தொரு மூர்த்தி –\n-உபநிஷத் சாரம் -இதுவே -இத்தை அறியாதவர் -மெய்ஞ்ஞானம் இல்ல்லாத ஏதிலாராம் –சம்பந்தம் இல்லாதவர் -பகைவர் என்றபடி -த்விஷத-என்றபடி –\nசேயன்–மிகப் பெரியன் –அணியன் -சிறியன்–அரியனாயும் எளியனாயும் இருப்பான் என்றவாறு –\nஇல்லறம் இல்லேல் துறவறம் இல் என்னும்\nசொல்லறம் அல்லனவும் சொல்லல்ல -நல்லறம்\nஆவனவும் நால் வேத மாத்தவமும் நாரணனே\nஆவது ஈதன்று என்பார் ஆர்-72-\nமுத்தி மார்க்கம் தெரியாமல் சம்சாரத்தில் உழலும் ஆத்மாக்களுக்கு\nஇல்லறம் -என்னும்-சொல்லறம்--க்ருஹஸ்த விஹித தரமமாக -கர்மா யோகம் தஞ்சம் என்று சாஸ்திரம் சொல்வதும்\nசொல் அல்ல -பிரமாணம�� அல்ல\nஇல்லேல் துறவறம் இல் என்னும் சொல்லும் -அன்றிக்கே ஞான யோகம் தஞ்சம் என்று சொல்லும் பிரமாணங்களை\nசொல் அல்ல -பிரமாணம் அல்ல -ஞான யோகம் சன்யாசம் என்றும் துறவறம் எண்டும் சொல்லக் கடவது இ றே –\nஇல்லேல் அல்லற அறம் என்னும் சொல்லும் -பக்தி யோகம் -தேச வாசம் திரு நாம சங்கீர்த்தனம்\n-இவை உபாயங்கள் தஞ்சம் என்று சொல்லும் பிரமாணங்களும்\nசொல் அல்ல -பிரமாணம் அல்ல –\n-நல்லறம் ஆவனவும் -நல்ல தர்மங்களான திரு நாம சங்கீர்த்தநாதிகளும்\nநால் வேத மாத்தவமும் –நான்கு வேதங்களில் பிரதிபாதிக்கப்பட்ட பெரிய கருமங்கள் எல்லாம் –\nநாரணனே-ஆவது-ஸ்ரீ மன் நாராயணன் உடைய அனுக்ரஹத்தாலே பயன் அளிப்பன ஆகின்றன –\nஈதன்று என்பார் ஆர்-இவ்வுண்மையை மறுப்பார் யுண்டோ -அனைவராலும் அங்கீகரிக்கத் தக்கதே –\nஎந்த யோகத்தைப் பற்றினாலும் -முடிவில் அந்த அந்த யோகங்களினால் திரு உள்ளம் உகக்கும்\nஎம்பெருமானே பலன் பெறுவிக்க வல்லவன் -என்பதால் -அவன் திருவருளையே தஞ்சமாக கொள்ளுதல் ஏற்கும்\n-இவ்வர்த்தம் சகல சாஸ்த்ர சித்தம்-சர்வ சம்மதம் -என்பதை –ஈதன்று என்பார் ஆர்–என்கிறார்\nஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்\nதிருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\nPosted in நம்பிள்ளை, நான் முகன் திரு அந்தாதி, நான்முகன் திரு அந்தாதி, பெரியவாச்சான் பிள்ளை, Prabandha Amudhu, Thirumazlisai Aazlvaar | Leave a Comment »\n-திரு வாய் மொழி நூற்று அந்தாதி (1,538)\nஅமலனாதி பிரான் . (36)\nஅருளிச் செயலில் அமுத விருந்து – (265)\nஉபதேச ரத்ன மாலை (30)\nகண்ணி நுண் சிறு தாம்பு (57)\nகிருஷ்ணன் கதை அமுதம் (71)\nசிறிய திரு மடல் (27)\nதிரு எழு கூற்று இருக்கை (6)\nதிரு நெடும் தாண்டகம் (74)\nதிரு வாய் மொழி (3,325)\nதிரு வேங்கடம் உடையான் (33)\nதிருக் குறும் தாண்டகம் (26)\nநான் முகன் திரு அந்தாதி (34)\nநான்முகன் திரு அந்தாதி (34)\nபாசுரப்படி ஸ்ரீ ராமாயணம் (7)\nபெரிய ஆழ்வார் திரு மொழி (72)\nபெரிய திரு அந்தாதி – (11)\nபெரிய திரு மடல் (12)\nபெரிய திரு மொழி (431)\nமுதல் திரு அந்தாதி (131)\nமூன்றாம் திரு அந்தாதி (123)\nஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ (4)\nஸ்ரீ நம் ஆழ்வார் (3,682)\n��்ரீ பாதுகா சஹஸ்ரம் (35)\nஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் (246)\nஸ்ரீ மணவாள மா முனிகள் (3,564)\nஸ்ரீ ராமனின் அருள் அமுதம் (243)\nஸ்ரீ வசன பூஷணம் (124)\nஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் (5)\nஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் (1)\nஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.buletinmutiara.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8E/", "date_download": "2019-06-16T18:50:27Z", "digest": "sha1:J6SM7FHN3HF6DFPUGEMFQYNGXXE3PJNU", "length": 5689, "nlines": 38, "source_domain": "www.buletinmutiara.com", "title": "கல்வி முதலீடு சிறப்பான எதிர்காலத்திற்கான முதலீடு – முதல்வர் – Buletin Mutiara", "raw_content": "\nகல்வி முதலீடு சிறப்பான எதிர்காலத்திற்கான முதலீடு – முதல்வர்\nஜார்ஜ்டவுன் – “கல்வியின் முன்னேற்றத்திற்கு வழங்கப்படும் மானியத்தின் மூலம் மாணவர்கள் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க இயலும். கல்வி முதலீடு\nசிறப்பான எதிர்காலத்திற்கான முதலீடு”, என மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் தெரிவித்தார்.\nதமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக வழங்கப்படும் வருடாந்திர மானிமும் ரிம1.75மில்லியனிலிருந்து ரிம2.0 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், பாலர்பள்ளிக்கு (ரிம150,000) , தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்பு நிதியம் ( ரிம150,000) , பஞ்சாப் பள்ளிகளுக்கு (ரிம90,000) என கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது என\nதமிழ்ப்பள்ளிகள், பஞ்சாப் பள்ளிகள் மற்றும் தமிழ்ப் பாலர் பள்ளிகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வில் அகம் மகிழத் தெரிவித்தார்.\n21-ம் நூற்றாண்டு சவாலை எதிர்நோக்கும்\nதொழில்நுட்ப வளர்ச்சியுடன் கூடிய கற்றல் மற்றும் கற்பித்தல் பாடத்திட்டம் மற்றும் பொது வசதிகள் அறிமுகப்படுத்த மாநில அரசு தொடர்ந்து மானியம் வழங்கி வருகிறது என சூளுரைத்தார்.\nமாநில அரசு 11-வது முறையாக தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக மானியம் வழங்கிய போதிலும் இந்த நற்செயலை பிற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என முதல்வர் கூறினார்.\nஇந்நிகழ்வில் மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.\nநம்பிக்கை கூட்டணி அரசு தமிழ் இடைநிலைப் பள்ளி அமைப்பதாக\nஅளித்த தேர்தல் வாக்குறுதியை���் கூடிய விரைவில் நிறைவேற்றும் என நம்பிக்கை கொள்வதாக மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி தெரித்தார்.\nமாநில அரசாங்கத்தின் கீழ் 20 பாலர் பள்ளிகள் இயங்குவதாகவும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு பாலர் பள்ளி கல்வியே அஸ்திவாரம் என மேலும் தெளிவுப்படுத்தினார்.\nபடம்: அமாட் அடில் பின் முகமது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/44414", "date_download": "2019-06-16T18:56:55Z", "digest": "sha1:RDXLNTFIXHWS7JQFV4LR6IQVSIH3ISZN", "length": 10294, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "முகநூல் வாயிலாக பெண்களை ஏமாற்றி பணம் பறித்த பாலஸ்தீனியர் சிக்கினார்! | Virakesari.lk", "raw_content": "\nஅமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு கபீருக்கு சஜித் ஆலோசனை\nதேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது\nரத்தினதேரர் தமிழர்கள் போராடிய இரு இடங்களையும் விடுவிப்பாரா\n\"கோரிக்கை நிறைவேறும் வரை பதவிகளை பெற்றுக்கொள்ளாதிருப்பதே எமது நிலைப்பாடு\"\nநீராடச் சென்ற மாணவன் கடலில் மூழ்கி மரணம் ; தலைமன்னாரில் சம்பவம்\nவிபத்தில் உயிரிழந்த இளைஞனை அடையாளம் காட்டிய பெற்றோர்\nஜனாதிபதியின் செயற்பாடே தாக்குதலுக்கு காரணம் \nமுகநூல் வாயிலாக பெண்களை ஏமாற்றி பணம் பறித்த பாலஸ்தீனியர் சிக்கினார்\nமுகநூல் வாயிலாக பெண்களை ஏமாற்றி பணம் பறித்த பாலஸ்தீனியர் சிக்கினார்\nமுகநூல் வாயிலாக பெண்களுடன் நட்புறவாகி அவர்களிடம் புகைப்படங்களை பெற்றுக்கொண்டு அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவதாக அச்சுறுத்தி பணம் பறித்து வந்த பலஸ்தீன பிரஜையொருவரை நீர்கொழும்பில் வைத்து பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nகுறித்த நபரை கங்கொடவில நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது நீதிவான் அவரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.\nநீர்கொழும்பில் பெண்ணொருவரை ஏமாற்றி பணம் பறிக்க குறித்த நபரால் அனுப்பப்பட்டிருந்த இன்னுமொரு சந்தேகநபர் பொலிஸாரிடம் மாட்டிக்கொண்ட நிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலமே இவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமுகநூல் பாலஸ்தீன் கைது நீர்கொழும்பு\nஅமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு கபீருக்கு சஜித் ஆலோசனை\nஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் கபீர் ஹசிம் சகல இன மக்களதும் ஆதரவை பெற்ற சிறந்த அரசியல் தலைவர். ஐக்கிய தேசிய கட்சியினதும் நாட்டினதும் சிறந்த எதிர்காலத்துக்கான புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு உரிய காலம் இதுவாகும்.\n2019-06-16 21:01:36 அமைச்சு பதவி பொறுப்பேற்குமாறு\nதேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது\nதடை செய்யப்பட்டுள்ள தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் வெலிமடையில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்ப்ட்டுள்ளார்.\n2019-06-16 20:48:22 தேசிய தெளஹீத் ஜமாத் கைது வெலிமடை\nரத்தினதேரர் தமிழர்கள் போராடிய இரு இடங்களையும் விடுவிப்பாரா\nரத்தினதேரர் உண்மையைப்பேசும் மதகுருவாக இருந்தால் எங்கள் மக்கள் போராடிய எங்கள் மக்களுக்கு கிடைக்கின்ற கன்னியா மற்றும் நீராவியடி பிரதேசங்களை நல்லிணக்க அடிப்படையில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பாரா என செல்வம் எம்.பி கேள்வி எழுப்பினார்.\n2019-06-16 20:20:04 ரத்தினதேரர் தமிழர்கள் போராடிய\n\"கோரிக்கை நிறைவேறும் வரை பதவிகளை பெற்றுக்கொள்ளாதிருப்பதே எமது நிலைப்பாடு\"\nஎமது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளாமல் மீண்டும் அமைச்சுப் பதவிளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே நல்லது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகவுள்ளது.\n2019-06-16 20:16:42 ரிஷாத் பதியூதீன் அமைச்சுப் பதவி rishad badurdeen\nநீராடச் சென்ற மாணவன் கடலில் மூழ்கி மரணம் ; தலைமன்னாரில் சம்பவம்\nதனது நண்பர்களுடன் இன்று ஞாயிற்றுக் கிழமை (16) நண்பகல் கடலில் நீராடச் சென்ற மாணவன் ஒருவன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.\n2019-06-16 19:44:53 நீராடச் சென்ற மாணவன் கடல்\nதேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது\nரோகித் அபாரம் ; 336 ஓட்டங்களை விளாசிய இந்தியா\nஅமைச்சுப் பதவி குறித்து செவ்வாய் தீர்மானம் - ஹலீம்\nகஜேந்திரகுமாரும் நானும் இணைந்தால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை - சி.வி.\nஓய்வூதிய கொடுப்பனவுகளை அதிகரிக்க தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/44568", "date_download": "2019-06-16T19:03:22Z", "digest": "sha1:UOQVPHZ5UNE4VG3QF75GRQOTJ5EVP2FC", "length": 10970, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "பெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க | Virakesari.lk", "raw_content": "\nஅமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு கபீருக்கு சஜித் ஆலோசனை\nதேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் என்ற ச��்தேகத்தில் ஒருவர் கைது\nரத்தினதேரர் தமிழர்கள் போராடிய இரு இடங்களையும் விடுவிப்பாரா\n\"கோரிக்கை நிறைவேறும் வரை பதவிகளை பெற்றுக்கொள்ளாதிருப்பதே எமது நிலைப்பாடு\"\nநீராடச் சென்ற மாணவன் கடலில் மூழ்கி மரணம் ; தலைமன்னாரில் சம்பவம்\nவிபத்தில் உயிரிழந்த இளைஞனை அடையாளம் காட்டிய பெற்றோர்\nஜனாதிபதியின் செயற்பாடே தாக்குதலுக்கு காரணம் \nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nபாரளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்ட தரப்பினருக்கு அரசாங்கத்தை அமைப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி இந்த நெருக்கடிகளை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு வலியுறுத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.\nமேலும் அரசியல் அமைப்புக்கு முரணான வகையில் செயற்பட்டு மேலும் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் எனவும் ஜனாதிபியிடம் வேண்டுகோள் விடுத்தார்.\nபாராளுமன்றத்தில் ஏற்பட்ட ஆளும் எதிர்க்கட்சி மோதலை அடுத்து பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்துள்ளார்.\nநாங்கள் தேர்தல்களுக்குப் பயப்படவில்லை. ஆனால், அது சட்டப்பூர்வமான அரசின் கீழும், சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் கீழும் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு எனவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.\nபாரளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபித்த தரப்பினருக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் ; சம்பிக்க\nஅமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு கபீருக்கு சஜித் ஆலோசனை\nஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் கபீர் ஹசிம் சகல இன மக்களதும் ஆதரவை பெற்ற சிறந்த அரசியல் தலைவர். ஐக்கிய தேசிய கட்சியினதும் நாட்டினதும் சிறந்த எதிர்காலத்துக்கான புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு உரிய காலம் இதுவாகும்.\n2019-06-16 21:01:36 அமைச்சு பதவி பொறுப்பேற்குமாறு\nதேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது\nதடை செய்யப்பட்டுள்ள தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் வெலிமடையில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்ப்ட்டுள்ளார்.\n2019-06-16 20:48:22 த���சிய தெளஹீத் ஜமாத் கைது வெலிமடை\nரத்தினதேரர் தமிழர்கள் போராடிய இரு இடங்களையும் விடுவிப்பாரா\nரத்தினதேரர் உண்மையைப்பேசும் மதகுருவாக இருந்தால் எங்கள் மக்கள் போராடிய எங்கள் மக்களுக்கு கிடைக்கின்ற கன்னியா மற்றும் நீராவியடி பிரதேசங்களை நல்லிணக்க அடிப்படையில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பாரா என செல்வம் எம்.பி கேள்வி எழுப்பினார்.\n2019-06-16 20:20:04 ரத்தினதேரர் தமிழர்கள் போராடிய\n\"கோரிக்கை நிறைவேறும் வரை பதவிகளை பெற்றுக்கொள்ளாதிருப்பதே எமது நிலைப்பாடு\"\nஎமது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளாமல் மீண்டும் அமைச்சுப் பதவிளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே நல்லது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகவுள்ளது.\n2019-06-16 20:16:42 ரிஷாத் பதியூதீன் அமைச்சுப் பதவி rishad badurdeen\nநீராடச் சென்ற மாணவன் கடலில் மூழ்கி மரணம் ; தலைமன்னாரில் சம்பவம்\nதனது நண்பர்களுடன் இன்று ஞாயிற்றுக் கிழமை (16) நண்பகல் கடலில் நீராடச் சென்ற மாணவன் ஒருவன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.\n2019-06-16 19:44:53 நீராடச் சென்ற மாணவன் கடல்\nதேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது\nரோகித் அபாரம் ; 336 ஓட்டங்களை விளாசிய இந்தியா\nஅமைச்சுப் பதவி குறித்து செவ்வாய் தீர்மானம் - ஹலீம்\nகஜேந்திரகுமாரும் நானும் இணைந்தால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை - சி.வி.\nஓய்வூதிய கொடுப்பனவுகளை அதிகரிக்க தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-06-16T19:28:16Z", "digest": "sha1:7NJB5KIDPH2AANZFV734V6XW5TDVJYLK", "length": 12652, "nlines": 148, "source_domain": "ctr24.com", "title": "போர்வெற்றியை உரிமை கோரும் மைத்திரிபால சிறிசேனவே போர் குற்றச்சாட்டையும் பொறுப்பேற்க வேண்டும் என்று விமல் வீரவனச வலியுறுத்தியுள்ளார் | CTR24 போர்வெற்றியை உரிமை கோரும் மைத்திரிபால சிறிசேனவே போர் குற்றச்சாட்டையும் பொறுப்பேற்க வேண்டும் என்று விமல் வீரவனச வலியுறுத்தியுள்ளார் – CTR24", "raw_content": "\nகனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019 – Aug 31 & Sep 01\nஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி யாரை களமிறக்கினாலும் படுதோல்வியடையும்\nவடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில்..\nஐ.நா பாதுகாப்பு சபையி���் தீர்மானங்களுக்கு இலங்கை செயல்வடிவம் வழங்கவுள்ளது.\nபள்ளிவாசல்களில் கற்பிக்கப்படும் பிழையான கல்வி முறைமையினாலேயே முஸ்லிம் அடிப்படைவாதம்\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\n90 வீதமான கனேடியர்கள் போலிச் செய்திகளின் பொறியில் சிக்கி விடுகின்றனர்\nமுஸ்லிம் உறுப்பினர்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nவடபழனி முருகன் கோவிலில் செல்போனில் பேச தடை\nதேர்தல் ஒன்றின் மூலமே நாட்டுக்கு தீர்வு கிடைக்குமே அன்றி ஜனாதிபதி, பிரதமரால் ஒருபோதும் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாது\nபோர்வெற்றியை உரிமை கோரும் மைத்திரிபால சிறிசேனவே போர் குற்றச்சாட்டையும் பொறுப்பேற்க வேண்டும் என்று விமல் வீரவனச வலியுறுத்தியுள்ளார்\nபோர் வெற்றியை உரிமை கோரும் சனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போர் குற்றச்சாட்டின் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.\nவிடுதலை புலிகளுடன் இடம்பெற்ற இறுதி போரில் கடைசி இரண்டு வாரங்களில் முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ச மற்றும் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேக்காக ஆகியோர் இருக்கவில்லை எனவும், தானே போரை வெற்றிக் கொண்டதாகவும் மைத்திரிபால சிறிசேன தற்போது கூறி வருவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇவ்வாறு சனாதிபதி போர் வெற்றியை தனதென உரிமை கோருவதை போன்று, போர்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் ஆகியவற்றுக்கான பொறுப்பையும் மைத்திரி ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்\nஅத்துடன் இராணுவத்தையும் போர் குற்றத்திலிருந்து விடுவிக்கும் நடவடிக்கையையும் சனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ள வேண்டும் என்றும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postஅனைத்துலக விசாரணையில் இருந்து தாங்களே மகிந்தவைக் காப்பாற்றியதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார் Next Postகனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே புதிய வர்த்தக இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது\nகனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019 – Aug 31 & Sep 01\nஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி யாரை ���ளமிறக்கினாலும் படுதோல்வியடையும்\nவடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில்..\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை...\nவடபழனி முருகன் கோவிலில் செல்போனில் பேச தடை\nநரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம்\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pondy.in4net.com/author/venkatesh/page/43/", "date_download": "2019-06-16T19:49:43Z", "digest": "sha1:AGGS6LRWIJ6D4FGMQHTF2K7FRWS6DZNT", "length": 5778, "nlines": 157, "source_domain": "pondy.in4net.com", "title": "venkatesh, Author at In4Pondy - Page 43 of 65", "raw_content": "\nநாடகம் மற்றும் காமெடி நடிகர் கிரேஸி மோகன் திடீர் மரணம் – அதிர்ச்சியில் தமிழ் சினிமா\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் கீர்த்திசுரேஷ்\nமதுரையின் பாரம்பரியமிக்க தியேட்டர்களின் வரலாறு……\nமான்ஸ்டர் குழந்தைகளுக்கான படம் : எஸ்.ஜே.சூர்யா\nகூடுதல் மொழிகளுடன் களமிறங்கும் பேஸ்புக் வாட்ச்\nகுருவாயூர் கோவிலில் துலாபார நேர்த்திக் கடன் செலுத்தி பிரதமர் மோடி சாமி தரிசனம்\nஹூவாய் ஸ்மார்ட்போன்களில் இனி பேஸ்புக் கிடையாது\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் ப��தினா ஜுஸ்\nநாடகம் மற்றும் காமெடி நடிகர் கிரேஸி மோகன் திடீர் மரணம் – அதிர்ச்சியில் தமிழ் சினிமா\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் கீர்த்திசுரேஷ்\nமதுரையின் பாரம்பரியமிக்க தியேட்டர்களின் வரலாறு……\nமான்ஸ்டர் குழந்தைகளுக்கான படம் : எஸ்.ஜே.சூர்யா\nகூடுதல் மொழிகளுடன் களமிறங்கும் பேஸ்புக் வாட்ச்\nகுருவாயூர் கோவிலில் துலாபார நேர்த்திக் கடன் செலுத்தி பிரதமர் மோடி சாமி தரிசனம்\nஹூவாய் ஸ்மார்ட்போன்களில் இனி பேஸ்புக் கிடையாது\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் புதினா ஜுஸ்\nஉணவகம், ஹோட்டல், மருத்துவமனை, பப்...\nஉடல் நலனை காக்கும் “பேபி பூம்ஸ்”\n1946 மற்றும் 1964 ஆம்...\nஎம்.ஜி.ஆர். பாராட்டிய வாலியின் நாடகம்..\nவாலியின் நாடகம் ஒன்றுக்குத் தலைமை...\nஅசுரன் படத்தில் பிரபல நடிகரின் மகன்….\nபொன்னியின் செல்வனை இணைய தொடராக்கும் சவுந்தர்யா..\nஎழுத்தாளர் கல்கியின் அமர காவியமான...\nதண்ணீர் பிரச்சினையை அலசிய தண்ணீர் தண்ணீர் படத்துக்கு மத்திய அரசின் பரிசு\nதண்ணீர் பஞ்சத்தை மையமாக வைத்து...\nவிஜய் சேதுபதி நியூ அப்டேட்…\nவிஜய் சேதுபதி நடிப்பில் சூப்பர்...\nஅமெரிக்க திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள், கக்கூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-06-16T18:35:11Z", "digest": "sha1:NHXN5R62SUXLAMCCRGLUAT6JMJR5AF7C", "length": 8450, "nlines": 75, "source_domain": "silapathikaram.com", "title": "நல்கி | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)\nPosted on December 15, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 13.கூத்தர் வந்தார்கள் வீங்குநீர் ஞாலம் ஆள்வோன் வாழ்கெனக் 105 கொங்கணக் கூத்தரும் கொடுங்கரு நாடரும் தங்குலக் கோதிய தகைசால் அணியினர் இருள்படப் பொதுளிய சுருளிருங் குஞ்சி மருள்படப் பரப்பிய ஒலியல் மாலையர் வடம்சுமந் தோங்கிய வளர்இள வனமுலைக் 110 கருங்கயல் நெடுங்கட் காரிகை யாரோடு, இருங்குயில் ஆல இனவண்டு யாழ்செய, அரும்பவிழ் வேனில் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அவிழ், ஆல, இருங் குஞ்சி, இருங்கலன், இருங்குயில், இருந்த, இருந்துழி, இரும், இருள்பட, உரறி, உழி, ஊழி, ஊழி வாழி, ஏத்தினர், ஒலியல், ஓங்கிய, ஓவர், கடிது, கருங்கயல், காரிகை, கால்கோட் காதை, குஞ்சி, குடகர், குலக்கு, கோற்றொடி, கோல், கோல்வளை, சால், சிலப்பதிகாரம், செய்வினை, ஞாலம், தகைசால், தமர், தாழ்தல், தொடி, நடுக்கும், நல்கி, நெடுங்கண், பொதுளிய, மதுரைக் காண்டம், மருள், மறவாள், மாதர், மாதர்ப்பாணி, மாலையர், மேதகு, வன, வனம், வரி, வளர்இள, வாள்வினை, வீங்குநீர், வேத்தினம், வேந்து, வேலோன்\t| ( 2 ) கருத்துகள்\nமதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)\nPosted on August 4, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகட்டுரை காதை 15.வார்த்திகன் பரிசு பெற்றார் நீர்த்தன் றிதுவென நெடுமொழி கூறி, 115 அறியா மாக்களின் முறைநிலை திரிந்தவென் இறைமுறை பிழைத்தது பொறுத்தல்நுங் கடனெனத் தடம்புனற் கழனித் தங்கால் தன்னுடன் மடங்கா விளையுள் வயலூர் நல்கிக், கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர் 120 இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கியவள் தணியா வேட்கையுஞ் சிறிதுதணித் தனனே, நிலைகெழு … தொடர்ந்து வாசிக்க →\nTagged katturaik kathai, Madhurapathy, parasaran, silappathikaram, அறியா, இரு, இருநில, இருநிலம், இறைமுறை, எங்கணும், கடன், கட்டுரை காதை, கதவம், கலையமர் செல்வி, கழனி, கூடல், கெழு, கேட்ப, கொற்றவை, சிலப்பதிகாரம், தங்கால், தடம், திரிந்த, திரு, திருத்தங்கால், திருமார்பு, நல்கி, நீர்த்து, நீள், நும், நெடுமொழி, புனல், புரை, மடங்கா, மதுரைக் காண்டம், மறுகு, மாக்கள், முன்னர், முறைநிலை, விளையுள், வேட்கை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2015/02/blog-post_5.html?showComment=1423772087359", "date_download": "2019-06-16T19:02:10Z", "digest": "sha1:MXI5CSJDJVJRL37PXW53P4ELI6Y65Q2I", "length": 71163, "nlines": 367, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: நன்மை செய்யும் நாத்திகர்களுக்கு சொ���்கம் கிடையாதா?", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nநன்மை செய்யும் நாத்திகர்களுக்கு சொர்கம் கிடையாதா\n அப்படியானால் வாழ்நாளில் மனித குலத்துக்கு நன்மையே செய்த நாத்திகர்கள் கதி \nஒருவனின் மனைவி தனது கணவனுக்கு எல்லா பணி விடைகளையும் செய்கிறாள். வீட்டை அலங்கரிக்கிறாள். மாமியார் மாமனாரை தனது தாய் தந்தையைப் போல கவனிக்கிறாள். கணவன், மாமியார், மாமனாருக்கு வாய்க்கு ருசியாக சமைத்துப் போடுகிறாள். வயதான மாமனாரையும் மாமியாரையும் கழிவறைக்கு தூக்கிச் செல்வதும் இந்த பெண்தான். கணவனும் தனது மனைவிக்கு தனது சம்பாத்தியம் அனைத்தையும் கொண்டு வந்து கொட்டுகிறான். இவ்வளவு சரியாக நடக்கும் மனைவி இரவு நேரத்தில் பக்கத்து வீட்டு ஆடவனோடு கள்ள தொடர்பு கொள்கிறாள். இதை அந்த கணவனின் மனம் ஒப்புக் கொள்ளுமா தனது மனைவி செய்து வரும் நல்ல காரியங்களுக்காக அவளை மன்னித்து விடுவானா அந்த கணவன் தனது மனைவி செய்து வரும் நல்ல காரியங்களுக்காக அவளை மன்னித்து விடுவானா அந்த கணவன் அரிவாளை தூக்கிக் கொண்டு மனைவியை வெட்ட அந்த கணவன் வருவதை சாதாரணமாக பார்கிறோம்.\nநமது உடலை நோட்டமிடுங்கள். எவ்வளவு காரியங்கள் தினமும் எந்த சிக்கலும் இல்லாமல் நடந்து வருகிறது. இந்த உலகம் இவ்வளவு வேகமாக சுற்றியும் அதன் தாக்கம் நமக்கு தெரியாமல் ஒரு தாயைப் பொல் இந்த பூமி நம்மை அரவணைக்கிறது. நமது உடல் தாங்கும் அளவுக்கு சூரியனை தூரமாக்கி வைத்து அதன் மூலம் பல நன்மைகளை வாரி வழங்கும் சக்தி எது எல்லா கோள்களும் ஒரே நேராக சுற்றிக் கொண்டிருக்க பூமியை மட்டும் சற்று சாய்வாக சுற்ற வைத்து குளிர், வெப்பம், நடுநிலை என்று முக்காலங்களையும் நாம் அனுபவிக்க ஏற்படுத்திய சக்தி எது எல்லா கோள்களும் ஒரே நேராக சுற்றிக் கொண்டிருக்க பூமியை மட்டும் சற்று சாய்வாக சுற்ற வைத்து குளிர், வெப்பம், நடுநிலை என்று முக்காலங்களையும் நாம் அனுபவிக்க ஏற்படுத்திய சக்தி எது இப்படி வரிசையாக சொல்லிக் கொண்டே போகலாம். இவற்றை எல்லாம் பார்க்கும் ஒரு சராசரி மனிதன் நமக்கு மேல் ஒருவன் இருந்து இதனை எல்லாம் ஆட்டி வைக்கிறான் என்ற முடிவுக்கே வருவான்.\nஇவை அனைத்தும் தானாக உருவாகிக் கொண்டது என்பதை நமது அறிவு ஒத்துக் கொள்ளவில்லை. அப்படி ஒத்துக் கொண்டால் அது பகுத்தறிவே கிடையாது. ஆனால் நாத்திகர்கள் வீம்புக்காக நாத்திக கொள்கையை பிடித்து தொங்கிக் கொண்டுள்ளனர். இது அறியாமையினால் அல்ல: இதனை மனிதனின் திமிர் வாதம் என்று கூட சொல்லலாம். ஏனெனில் பெரும்பாலான நாத்திகர்கள் நன்கு படித்து அறிவை தன்னகத்தே கொண்டவர்கள்.\nநாத்திகத்தை நிலை நிறுத்த பரிணாமக் கொள்கையை எப்படியாவது முட்டு கொடுத்து உயிர் கொடுக்கப் பார்கின்றனர். ஒரு உயிர் மற்றொரு உயிராக பரிணமித்ததற்கு இடைப்பட்ட இனங்களின் படிம ஆதாரங்கள் ஒன்றைக் கூட டார்வினிஷ்டுகள் சமர்ப்பிக்கவில்லை. ஒரு உயிர் இன்னொரு உயிராக பரிணமிக்க முதலில் ஜீன்களில் மாற்றம் ஏற்பட வேண்டும். இதை எல்லாம் கணக்கில் எடுக்காமல் உருவ ஒற்றுமைகளை வைத்து குரங்கிலிருந்து மனிதன் பரிணமித்தான் என்று சொன்னால் நம்மை படைத்த இறைவனுக்கு கோபம் வராதா உடல் ஆரோக்கியமும், செல்வ வளம், குழந்தைச் செல்வம், சமூக அந்தஸ்து என்று இத்தனையையும் இந்த மனிதனுக்கு வாரி வழங்கிய அந்த இறைவனை புறக்கணித்து விட்டு நாத்திகத்தின் பக்கம் சென்றால் அந்த மனிதனை அவன் வாழ்நாளில் என்னதான் நன்மைகள் செய்திருந்தாலும் அதனை ஒரு பொருட்டாக இறைவன் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று வேதங்களில் இறைவன் கூறுகிறான். அந்த கணவன் அறிவாளை தூக்கிக் கொண்டு வெட்ட வந்தது போல் நாத்திகர்களை நரகில் தள்ளுவேன் என்கிறான் இறைவன்.\nLabels: ISLAM, இந்து, இஸ்லாம், விவாதம்\n//இது குரான் வசனம் அல்ல, யூதர்களின் இது தாளமுத் வசனம். ஸல்லவர்கள் கண்ணுமன்னு தெரியாம காப்பி அடித்து விட்டார்.//\n யூதர்கள், கிறித்தவர்களின் இறைவன் யார் குர்ஆனை வழங்கிய அதே ஏக இறைவன் தானே. இறைவன் அருளிய வசனங்களோடு தங்கள் கருத்துகளையும் அதில் புரோகிதர்கள் சேர்த்ததால் தானே 'இறை வசனம்' என்ற அதன் பொலிவை இழந்தது குர்ஆனை வழங்கிய அதே ஏக இறைவன் தானே. இறைவன் அருளிய வசனங்களோடு தங்கள் கருத்துகளையும் அதில் புரோகிதர்கள் சேர்த்ததால் தானே 'இறை வசனம்' என்ற அதன் பொலிவை இழந்தது அ���னால் தான் குர்ஆனே இறங்க காரணமானது.\nநாம் இருவருமே ஒரே கருத்தைத்தான் சொல்கிறோம். :-) இந்த வசனம் தல்மூதில் இருக்கிறது என்றும் குர்ஆன் கூறுகிறது. 'இஸ்ரவேலர்களுக்கு இதனை விதியாக்கி இருந்தோம்' என்றும் குர்ஆன் கூறுகிறது.\nசுவனப்பிரியன் என்பவர் நாத்திகர்களுக்கு நரக தண்டனை கொடுப்பது சரியானது தான் என்று கூறுகிறார். மனைவி எல்லோருக்கும் எல்லாப் பணிவிடைகளையும் சரியாகச் செய்து நல்ல பெயர் எடுத்து இருந்தாலும் பக்கத்து வீட்டு ஆடவருடன் உடலுறவு வைத்ததை எப்படி ஒரு கணவனால் ஏற்க முடியும் அதேபோல் நாத்திகன் பல நல்லவைகளைச் செய்தாலும் கடவுளை ஏற்றுக் கொள்ளாததால் அவன் செய்த நல்லவைகள் பலனில்லாமல் போகும் என்கிறார். ஏற்றுக் கொள்ளும்படிதான் இருக்கிறது. இதற்கு உங்கள் பதில் என்ன\nபெரும்பாலான நாத்திகர்கள் நன்கு படித்து அறிவை தன்னகத்தே கொண்டவர்கள்.\nஉங்களின் இந்த பதிவுக்கு நண்பர் செங்கொடி பதிலளித்துள்ளார். உங்கள் பதில் என்ன\nசெங்கொடியின் வழக்கமான வழ வழா கொழ கொழா பதிலை படித்தேன். கடவுள் என்ற ஒன்று கிடையாது என்பதை எந்த அறிவியல் அல்லது எந்த வரலாற்று அய்வாளர் நிரூபித்துள்ளார் அவரிடம் இதற்கான ஆதாரத்தைக் கேளுங்கள்.\nகடவுள் இருக்கிறார் என்பதற்கு நேரிடையான ஆதாரங்களை ஆத்திகர்கள் எவ்வாறு சமர்பிக்கவில்லையோ அதே போல் நேரிடையாக இன்ன காரணத்தினால்தான் இந்த உலகம் உண்டானது. இந்த உயிர்கள் உண்டானது. இந்த உயிர்களில் பிரதானமான மனிதன் உண்டானான் என்று எந்த ஆய்வு முடிவுகளும் அறிவிக்கவில்லை. எல்லாமே அநுமானத்தில் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கு அவரிடம் விளக்கம் கேளுங்கள்.\nசகதியிலேயே உழன்று கொன்றிருக்கும் ஒருவருக்கு ஆத்திகர்களின் வாதமும் அவ்வாறு தான் தோற்றமளிக்கும். :-)\nநல்லதே செய்யும் நாத்திகர்களுக்கு நரக தண்டனை சரியா என்பது கேள்வி. இதற்கு பதிவர் சுவனப்பிரியன் தரும் பதில் ஓர் உதாரணம் மட்டுமே. இதற்கு நாம் அந்தக் கேள்விக்கு நேரடியாகவும், அவர் கூறிய உதாரணத்தின் வழியாகவும் பதில் கூறினோம். இதற்கு பதிவர் சுவனப்பிரியன் பதிலோ,விளக்கமோ அளித்திருக்கிறாரா இல்லை. மாறாக, நம்முடைய பதில் வழவழா கொளகொளாவென்று இருப்பதாக மட்டுமே கூறியிருக்கிறார். என்ன விதத்தில் நம்முடைய பதில் வழவழா என்றும் கொளகொளாவென்றும் இருக்கிறது இ���்லை. மாறாக, நம்முடைய பதில் வழவழா கொளகொளாவென்று இருப்பதாக மட்டுமே கூறியிருக்கிறார். என்ன விதத்தில் நம்முடைய பதில் வழவழா என்றும் கொளகொளாவென்றும் இருக்கிறது என்ன அடிப்படையில் அந்தப் பதில் ஏற்புடையதில்லாமல் இருக்கிறது என்ன அடிப்படையில் அந்தப் பதில் ஏற்புடையதில்லாமல் இருக்கிறது அந்தப் பதிலில் இருக்கும் தவறு என்ன அந்தப் பதிலில் இருக்கும் தவறு என்ன ஏதாவது கூறமுடியுமா\nஇது அவருக்கு முதன்முறையல்ல. சில ஆண்களுக்கு முன்பு உங்களைப் போலவே டென்தாரா என்பவர் என்னிடம் பரிணாமம், கடவுள் நம்பிக்கை குறித்து சில கேள்விகளை வைத்து அதற்கு நான் பதில் கூறியிருந்தேன். பின்னர் ஒருநாள் பதிவர் சுவனப்பிரியன் தளத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது டென்தாரா என்பவர் என்னிடம் கேட்ட கேள்விகள் பதிவர் சுவனப்பிரியனின் பதிவு ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டவை என்பது தெரியவந்தது. ஏற்கனவே அதற்கு பதில் கூறியிருக்கிறோம் எனும் அடிப்படையில் அந்தப் பதிவில் இயன்றால் பதில் தருக என்று ஒரு பின்னூட்டம் இட்டிருந்தோம். நம்முடைய பதிலை வாசித்த பதிவர் சுவனப்பிரியன், தனக்கு பதில் கூற நேரமில்லாதிருப்பதால் சில கேள்விகளை கேட்கிறேன் அதற்கு பதில் கூறுங்கள் என்று கேட்டு பின்னூட்டம் ஒன்றை இட்டிருந்தார். அவர் கேட்டிருந்த கேள்விகளுக்கு தனிப் பதிவொன்றில் பதிலெழுதி முறைப்படி அவருக்கும் தெரிவித்து வெளியிட்டிருந்தோம். இன்று வரை அதற்கு பதிலில்லை. இப்போது நீங்கள், இப்போதாவது பதில் கிடைக்குமா பதிவர் சுவனப்பிரியனிடம் கேட்டுச் சொல்லுங்கள், நான் காத்திருக்கிறேன்.\nமற்றப்படி பதிவர் சுவனப்பிரியன் முன்வைத்திருக்கும் அனைத்து விசயங்களுக்கும் ஆதாரங்களுடன் பதிலளிக்க நாம் தயாராக இருக்கிறோம். ஆனால் அவற்றை அறிவு நேர்மையுடன் ஏற்கவோ மறுக்கவோ பதிவர் சுவனப்பிரியன் ஆயத்தமாக இருக்கிறாரா இருந்தால் விவாதமாகவே நடத்தி விடலாம். அவர் செங்கொடி தளத்துக்கு வந்தாலும் சரி, அல்லது அவருடைய தளத்தில் என்றாலும் சரி எனக்கு ஆட்சேபனை ஒன்றும் இல்லை.\nஅவ்வாறன்றி நெருக்கடியான தருணங்களில் பதில் கூறாது அமைதி காப்பதும், பின்னர் பிரிதொரு சந்தர்ப்பத்தில் அதே விசயத்தை புதியது போல் பேசி கேள்வி எழுப்புவதும் மதவாதிகளுக்கு கைவந்த கலை. இதை நீங்கள் உணர்ந்து கொள்ள ��ேண்டும், அவ்வளவு தான்.\nஏற்கெனவே பலரும் பலமுறை செங்கொடியோடு பின்னூட்டங்களின் மூலம் விவாதித்தாகி விட்டது. இப்போது இவரிடம் தனியாக எனது தளத்திலோ அல்லது அவரது தளத்திலோ விவாதிக்க வேண்டுமானால் நிறைய நேரம் எடுத்துக் கொள்ள வேண்டி வரும். அந்த அளவு விவாதத்தில் கவனம் செலுத்த என்னிடம் நேரம் இல்லை. யாரென்றே முகம் தெரியாமல் இணையத்தின் மூலம் விவாதித்து ஒரு முடிவையும் எட்ட முடியாது. நேரிடையான விவாதமே ஒரு முடிவைக் கொடுக்கும்.\nஎனவே அவர் தரப்பிலிருந்து குறிப்பிட்ட சில பேரும் ஆத்திக இஸ்லாமியர்கள் தரப்பிலிருந்து குறிப்பிட்ட நபர்களும் நேரிடையாக அமர்ந்து விவாதிப்போம். அதுதான் ஒரு முடிவை எட்டும். இதற்கு முன்பு அனைத்து தலைப்புகளிலும் இவரோடு பல இஸ்லாமியர்கள் விவாதித்து உள்ளனர். எதிலுமே ஒரு முடிவு எட்டப்படவில்லை.\nஎனவே நேரடி விவாதத்திற்கு அவர் தயாரா என்று கேளுங்கள். அதற்கு உண்டாகும் செலவுகளைக் கூட நானோ அல்லது இன்னும் சிலரோ கூட பகிர்ந்து கொள்கிறோம். அவருக்கு எந்த செலவும் இல்லை. நேரடி விவாதத்துக்கு அவர் தரப்பிலிருந்து மூன்று பேரை அனுப்பட்டும். எங்களது தரப்பிலிருந்து மூன்று பேர் வருவார்கள். தன்னை அவர் வெளிக் காட்டிக் கொள்வதில் பயம் இருந்தால் அவர் தரப்பில் வேறு யாருமாவது வரட்டும். இதனை வீடியோவும் எடுப்போம். பிறகு பொது மக்கள் பார்த்து ஒரு முடிவினை அவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.\nஅவரிடம் நேரடி விவாதத்துக்கு தயாரா என்பதை கேட்டு சொல்லுங்கள்.\nஇதில் நேரம் செலவழிப்பது வீண் என எண்ணுகிறேன்.\nமுட்டுச் சந்தில் சிக்கிக் கொண்டவுடன் நேரடி என பிலாக்கணம் செய்வது மதவாதிகளின் வாடிக்கை தான். நான் ஏற்கனவே பலமுறை தெளிவாக அறிவித்திருக்கிறேன், நேரடி விவாதம் எதற்கும் நான் தாயாரல்லன் என்று. இதை ஒரு தனிப்பதிவாகவும் கூட வெளியிட்டிருக்கிறேன். அதன் பிறகும் நேரடியாய் வந்தால் தான் ஆயிற்று என்பவர்களை என்ன சொல்லி அழைப்பது\nபதிவர் சுவனப்பிரியன் எழுத்தில் தெரிவித்த கருத்துக்கு, நான் எழுத்தில் மறுப்பு தெரிவித்திருக்கிறேன். இதற்கு அவர் எழுத்தில் பதிலளிப்பதில் என்ன பிரச்சனை எழுத்தில் பதிலளிக்க மறுப்பதற்கு காரணங்களாக சிலவற்றை தெரிவித்திருக்கிறார். 1) நேரமின்மை, 2) முகம் தெரியாமல் இணையத்தில் விவாதிப்பதில் பலனில்ல��, 3) நேரடி விவாதத்தில் தான் முடிவை எட்ட முடியும். இந்த மூன்று காரணங்களும் தவறானவை.\nதனக்கு அதிகமாக நேரம் கிடைப்பதால் தான் இணையத்தில் அதிகம் எழுதிக் கொண்டிருப்பதாக அவரே அண்மை பதிவொன்றில் தெரிவித்திருக்கிறார். அதாவது, தனக்கு கம்பனி செலவிலேயே இணைய தொடர்பு கிடைத்திருப்பதாலும், 2மணி நேரம் மட்டுமே அலுவலக வேலை இருப்பதாலும், குடும்பம் உடனில்லாமல் தனியாக இருப்பதாலும் சொந்த வேலைகள் போக நாள் ஒன்றுக்கு 11 மணி நேரம் தனக்கு நேரம் கிடைப்பதால் தான் தன்னால் அதிகம் எழுத முடிகிறது என்று அந்தப் பதிவில் தெரிவித்திருக்கிறார். ஆனால் இங்கு தனக்கு நேரம் இல்லை என்கிறார். ஏன் பதிவர் சுவனப்பிரியன் தனக்குத் தானே முரண்பட வேண்டும் எனவே, நேரமின்மை என்பது தவறான காரணம்.\nஒரு பிரச்சனை குறித்து விவாதிப்பதற்கு முகம் தெரிந்திருக்க வேண்டும் என்பது முன்நிபந்தனையா கருத்தை கருத்தால் எதிர் கொள்வதற்கு முகம் எதற்கு கருத்தை கருத்தால் எதிர் கொள்வதற்கு முகம் எதற்கு நேரடியாக தோன்ற வேண்டும் என்பது எதற்கு நேரடியாக தோன்ற வேண்டும் என்பது எதற்கு முகம் தெரிவதும், தெரியாமலிருப்பதும் இந்த கருத்துப் பரிமாற்றத்தில் என்ன பங்களிப்பை செய்துவிட முடியும் முகம் தெரிவதும், தெரியாமலிருப்பதும் இந்த கருத்துப் பரிமாற்றத்தில் என்ன பங்களிப்பை செய்துவிட முடியும் இணையப் பரப்பில் எனக்கு முன்பிருந்தே செயல்பட்டுக் கொண்டிருப்பவர் பதிவர் சுவனப்பிரியன். அவர் இதுவரை ஏத்தனையோ பேர்களிடம் விவாதித்திருக்கிறார், கேள்வி கேட்டிருக்கிறார், பதில் கூறியிருக்கிறார். அவர்கள் அனைவரிடமும் முகம் தெரிந்து நேரடியாகத்தான் உரையாடினாரா இணையப் பரப்பில் எனக்கு முன்பிருந்தே செயல்பட்டுக் கொண்டிருப்பவர் பதிவர் சுவனப்பிரியன். அவர் இதுவரை ஏத்தனையோ பேர்களிடம் விவாதித்திருக்கிறார், கேள்வி கேட்டிருக்கிறார், பதில் கூறியிருக்கிறார். அவர்கள் அனைவரிடமும் முகம் தெரிந்து நேரடியாகத்தான் உரையாடினாரா அல்லது முகம் தெரியாத யாரிடமும் அவர் விவாதித்ததில்லையா அல்லது முகம் தெரியாத யாரிடமும் அவர் விவாதித்ததில்லையா என்றால் இப்போது மட்டும் ஏன் நேரில் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார் என்றால் இப்போது மட்டும் ஏன் நேரில் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார் எனவ��, முகம் தெரியாமல் இணையத்தில் விவாதிப்பதில் பலனில்லை என்பது தவறான காரணம்.\nநேரடி விவாதத்தில் தான் முடிவை எட்ட முடியும், எழுத்து விவாதத்தில் முடிவை எட்ட முடியாது என்பது பிழையான புரிதல் ஒரு விவாதத்தில் முடிவை எட்ட வேண்டுமென்றால், விவாதிக்கும் இருவரும் நேர்மையுடனும், தேடலுடனும், பரிசீலனையுடனும் அந்த விவாதத்தை அணுக வேண்டும். அப்போது தான் அந்த விவாதத்தில் சரியான முடிவை எட்ட முடியும். மாறாக முன் முடிவுடன் தன்னுடைய கருத்தைத் தவிர வேறெதையும் பரிசீலிக்க மாட்டேன் எனும் நிலையெடுத்தால் அந்த விவாதத்தில் முடிவை எட்ட முடியாது. நேரடி விவாதம் என்றாலும் எழுத்து விவாதம் என்றாலும் இதில் ஒன்று தான். ஆக விவாத நேர்மையுடன் இருக்கிறோமா இல்லையா என்பது தான் முக்கியமே தவிர நேரடி விவாதமா எழுத்து விவாதமா என்பது இங்கு முக்கியம் இல்லை. எனவே, நேரடி விவாதத்தில் தான் முடிவை எட்ட முடியும் என்பது தவறான காரணம்.\nஏற்கனவே, செங்கொடி தளத்தில் நடந்த விவாதங்களை பதிவர் சுவனப்பிரியன் சுட்டிக்காட்டி இருக்கிறார். அந்த அத்தனை விவாதங்களிலும் எனக்கு எதிர்நிலையில் நின்று விவாதித்த அனைவரும் விவாத நேர்மையற்று விவாதித்தார்கள் என்பதை அவர்களின் வாதங்களிலுருந்தே எடுத்துவைத்து என்னால் நிருவ முடியும். அதேநேரம் என்னுடைய வாதங்களிலிருந்து நான் விவாத நேர்மையின்றி விவாதித்திருக்கிறேன் என்று பதிவர் சுவனப்பிரியனோ அல்லது வேறு எவரோ நிருவ முடியுமா விவாத நேர்மையுடன் விவாதிக்க எப்போதும் நான் ஆயத்தமாகவே இருக்கிறேன், அந்த விவாத நேர்மை பதிவர் சுவனப்பிரியனுக்கு இருக்கிறதா விவாத நேர்மையுடன் விவாதிக்க எப்போதும் நான் ஆயத்தமாகவே இருக்கிறேன், அந்த விவாத நேர்மை பதிவர் சுவனப்பிரியனுக்கு இருக்கிறதா என்பது தான் இங்கு கேள்வியின் மையமாக இருக்கிறதேயன்றி, நேரடியாகவா என்பது தான் இங்கு கேள்வியின் மையமாக இருக்கிறதேயன்றி, நேரடியாகவா எழுத்திலா\nநான் ஏன் நேரடியாக விவாதிக்க விரும்புவதில்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முதன்மையான காரணம் நான் செங்கொடியாக என்னை வெளிக்காட்டிக் கொள்வதில்லை என்பது. அதனால் தான் நான் எழுத்தில் மட்டுமே நின்று கொண்டிருக்கிறேன், களத்தில் நான் வேறு தன்மைகளுடன் இருப்பேன். ஆனால் பதிவர் சுவனப்பிரி��ன் போன்றவர்கள் அப்படி அல்லர். அவர்கள் என்ன அடையாளத்துடன் எழுதுகிறார்களோ, அதே அடையாளத்துடன் அவர்கள் உலவவும் செய்கிறார்கள். இந்த வேறுபாட்டை புரிந்திருப்பதால் தான் அவர்களால் நேரடி விவாதம் என்பதை திரையாக பயன்படுத்த முடிகிறது. மற்றப்படி செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்பதெல்லாம் ஒரு பொன்மாற்று தான். என் சார்பில் யாரையேனும் விவாதிக்கச் செய்தால் அது நான் விவாதிப்பது போலாகுமா பதிவர் சுவனப்பிரியன் பதிவுக்கு எதிரான என் பதிவு எழுப்பும் கேள்விகளுக்கு பதில் என்ன பதிவர் சுவனப்பிரியன் பதிவுக்கு எதிரான என் பதிவு எழுப்பும் கேள்விகளுக்கு பதில் என்ன இரண்டில் எது சரி என்பது தான் இங்கு பிரச்சனை. தன்னிடம் பதில் இல்லை என்றால் நேர்மையாக அதை தெரிவிக்கலாம். அல்லது அறிந்தவர்களிடம் கேட்டுச் சொல்ல அவகாசம் வேண்டும் என்று கேட்கலாம். அல்லது என்னிடம் பதில் இல்லை வேறு யாரிடமும் கேட்டுச் சொல்லவும் இயலாது என்பன போன்று கூறிவிடுவது தான் நேர்மையானவர்களின் செயல். மாறாக நேரடியாக வாருங்கள் நான் செலவை ஏற்றுக் கொள்கிறேன், முடியாவிட்டால் வேறு யாரையாவது அனுப்புங்கள் என்பதெல்லாம் ஏமாற்று.\nநண்பர் மணி இங்கு தொடக்கத்திலிருந்தே கவனித்து வாருங்கள், பதிவர் சுவனப்பிரியன் பதிவில் தொக்கி நிற்கும் அனைத்து அம்சங்களையும், பின்னர் அவர் அளித்து வந்த பதில்களின் அனைத்து அம்சங்களையும் பரிசீலித்து பதிலெழுதி வருகிறேன். ஆனால் என்னுடைய பதில் எதனையும் பதிவர் சுவனப்பிரியன் பரிசீலித்து பதிலளிக்கவில்லை. முதலில் வழவழா கொளகொளா என்று குறிப்பிட்டார். பின்னர் நேரடியாக விவாதிக்க வாருங்கள் என்கிறார். ஆனால் கடைசி வரை பதிலில்லை. இது போன்றவர்களிடம் நேரடியாக விவாதித்து என்ன பயன் எழுத்தில் விவாதித்து என்ன பயன் எழுத்தில் விவாதித்து என்ன பயன் பலன் எதுவும் இருக்கப்போவதில்ல என்பதால் தான் இதில் நேரம் செலவழிப்பது வீண் என்று சொல்கிறேன். புரிந்து கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.\nதிரு. சுவனப்பிரியன் அவர்களுக்கு, நான் உங்களுடைய தளத்தையும், நண்பர் செங்கொடியின் தளத்தையும் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் கூறிய விசயம் எனக்கு சரி எனப்பட்டதால் அதைப்பற்றி செங்கொடி என்ன சொல்கிறார் என்று தெரிந்து கொள்ள அவரிடம் கேட்டேன். அது இப்போது நேரடியா எழுத்தா என்று போய் நிற்கிறது. செங்கொடி வந்தாலும் வராவிட்டாலும், அதற்கான பதிலை மட்டும் சொல்லிவிடுங்களேன். எனக்கு அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது, மறுக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.\nநாத்திகர்களுக்கு விவாதம் ஒரு பொழுது போக்கு. எதையுமே நம்பாத ஒருவன், எல்லாவற்றையும் ஏன் என்று கேள்வி கேட்டு அதை விவாதிக்க முடியும். கேள்வி மேல் கேள்வியும் கேட்டு கொண்டே இருக்கலாம். அது எளிது. அதனால் ஒரு பயனும் விளையப் போவதில்லை. எனது நேரமும் அவரது நேரமும் விரயமானதுதான் மிச்சமாக இருக்கும். ஒரு முடிவையும் எட்ட இயலாது. அவர் என்னிடம் கேட்க நினைக்கும் கேள்விகளுக்கான பதில் அவரது தளத்திலும் எனது தளத்திலும் பலமுறை கொடுத்தவைகளே அதனை திரும்பவும் தோண்ட நான் விரும்பவில்லை.\nகம்யூனிஷமும் நாத்திகமும் சாதிக்காததை ஆத்திக இஸ்லாம் சாதித்துள்ளது. இதனை கம்யூனிஷம் வீழ்ந்து அந்த நாடுகளில் இஸ்லாம் மறுமலர்சி பெற்று வருவதை தினமும் பார்கிறோம். இறைவன் இருக்கிறான் என்பதற்கு நமது சிந்தனையை இந்த பிரபஞ்சத்தில் உலவ விட்டாலே பதில் கிடைத்து விடும். ஒன்றும் இல்லாமல் எல்லாமே தானாக உருவாகிக் கொண்டது என்பதே முதலில் பகுத்தறிவு வாதத்துக்கு எதிரானது. அடுத்து இன்றைய அறிவியல் கண்டு பிடிப்புகளுக்கும் இறை வேதமான குர்ஆனுக்கும் எந்த வித்தியாசத்தையும் என்னால் பார்க்க முடியவில்லை. இது இறை வேதம்தான் என்பதற்கு இதை விட ஒரு சாட்சி நமக்கு தேவையில்லை. எழுதப் படிக்க தெரியாத ஒரு பாமர அரபி எக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய எல்லா நாட்டு மக்களும் பின் பற்றக் கூடிய ஒரு வேதத்தை தர இயலவே இயலாது என்பதில் முஸ்லிம்கள் உறுதியாக இருக்கிறார்கள்.\nஇத்தனை ஆண்டுகள் செங்கொடி நாத்திக கருத்துக்களை பரப்பியும் ஒரு சதவீத இஸ்லாமியரைக் கூட அவரது கொள்கையின் பக்கம் திருப்ப முடியவில்லை. முன்பை விட இஸ்லாமிய இளைஞர்களிடம் குர்ஆனின் தாக்கம் அதிகமாகியிருப்பதை நீங்களும் அறிவீர்கள். தர்ஹா வணக்கங்களும் மூடப் பழக்கங்களும் ஒழிந்து 80 சதமான இஸ்லாமியர்கள் ஏகத்துவத்தை நோக்கி வந்து விட்டனர்.\nநானும் இறைவன் இருக்கிறான் என்பதை கண்ணுக்கு எதிரில் நிரூபிக்க வில்லை. அவரும் இறைவன் இல்லை என்பதை எனது கண்ணுக்கு எதிரில் நிரூபிக்க முடியவில்லை. இருவருமே நம்பிக்கை அடிப்படையில்தான் விவாதித்து வருகிறோம். இருவருமே சம தூரத்தில் தான் இருக்கிறோம் என்பதாக வைத்துக் கொள்வோம்.\nஇன்று நான் இஸ்லாத்தை பின் பற்றுவதால் என்ன நஷ்டத்தை பெற்று விட்டேன் சமூக அந்தஸ்து, சுய மரியாதை, கல்வி, மனைவி, குழந்தை, செல்வம் என்று சகல இன்பங்களையும் பெற்று சந்தோஷமாக வாழ்கிறேன். செங்கொடி சொல்வது போல் இதோடு இந்த வாழ்வு முடிந்து விட்டால் எனக்கு அதனால் எந்த நஷ்டமும் இல்லை.\nஆனால் செங்கொடி சொல்வதற்கு மாற்றமாக நாளை இறைவன் என்ற ஒருவன் இருந்து சொர்கம் நரகம் எல்லாம் இருந்து விட்டால் அங்கு இவர் நஷ்டவாளியாக ஆவார். குடும்ப பகை, ஊர் பகை எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு மன நிம்மதியும் இல்லாமல் தனக்குத் தானே சட்டங்களை வகுத்துக் கொண்டு ஊரையும் சொந்தங்களையும் விட்டு விலகி ஒரு குறிப்பிட்ட இலக்கு இல்லாமல் வாழ்ந்து மடிந்து இந்த நாத்திக கொள்கையை வைத்து எதனை சாதித்து விடப் போகிறார் இன்று வரை இவரது மனைவியைக் கூட இவரது கொள்கையின் பக்கம் திருப்ப முடியவில்லை என்று இவரது ஊர் நண்பர்கள் நேற்றுதான் என்னிடம் கூறினர். இத்தனை வருடம் மாய்ந்து மாய்ந்து எழுதி கண்ட பலன் இதுதான்.\nஇந்து மதத்திலும் கிருத்தவ மதத்தின் அதன் வேத நூல்கள் மனிதக் கரங்களால் மாசுபட்டதால் அந்த மதங்களில் நாத்திகம் வேகமாக பரவி இன்றுவரை அவர்களுக்கு ஒரு பிரச்னையாக உள்ளது. ஆனால் குர்ஆனுக்கு அந்த நிலை ஏற்படாததால் செங்கொடியைப் போன்று இன்னும் ஓராயிரம் செங்கொடிகள் வந்தாலும் மார்க்க அறிவே இல்லாத ஒரு முஸ்லிமையும் கூட மாற்றி விட முடியாது. உலக முடிவு நாள் வரையில் இதுதான் நிலைமை. இதனை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.\nசெங்கொடி மரணத்திற்கு பிறகு ஒரு வாழ்வு உள்ளது என்பதை இன்றில்லா விட்டாலும் என்றாவது உணருவார். அவருக்காக பிரார்திப்போம்.\nநாங்கள் நாத்திகர்கள் அனைவரும் பத்தரை மாற்று தங்கங்கள் என்பார் செங்கொடி. உலகில் நடக்கும் பல கொலைகளுக்கு மதங்களின் காட்டுமிராண்டி கொள்கைகளே காரணம் என்று சந்தடி சாக்கில் பொய்களை அவிழ்த்து விடுவார்.\nநேற்று அமெரிக்காவில் மூன்று மருத்துவ கல்லூரி மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது படித்திருக்கலாம். மூன்று பேரும் முஸ்லிம்கள். ஓய்வு நேரங்களில் ஒரு சாரிடி மூலம் அங்குள்ள ஏழை மக்களுக்கு உணவு வழங்குதல் போன்று பல பொது நல சேவை செய்து வந்தனர் இந்த மூன்று முஸ்லிம்களும். இது பிடிக்காத செங்கொடி போற்றி புகழும் நாத்திக கொள்கையை கொண்ட க்ரேக் ஸ்டீவன் என்ற கொடியவன் இந்த மூன்று முஸ்லிம்களையும் வீடு புகுந்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளான். இதற்கு காரணமாக அவன் சொல்வது அவன் தனக்குள் ஏற்றுக் கொண்ட நாத்திக கொள்கையைத்தான்.\nநாத்திக கொள்கை வளர்வதற்கு தடையாக இருப்பது இந்த மதவாதிகள்தான். எனவே தான் கொன்றேன் என்று பேட்டி கொடுக்கிறான் இந்த கொடியவன். மறுமை வாழ்வு, சொர்கம் நரகம் என்ற செயல்பாடுகள் எல்லாம் கிடையாது என்ற நம்பிக்கைதான் இந்த கொடுமையை அவனை செய்ய தூண்டியது.\nக்ரேக் ஸ்டீவன், செங்கொடி போன்ற நாத்திகர்கள் எண்ணிக்கை பெருகுவது மனித குலத்துக்கு எத்தகைய கேடு என்பதையே நேற்றைய சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.\n// நெருக்கடியான தருணங்களில் பதில் கூறாது அமைதி காப்பதும், பின்னர் பிரிதொரு சந்தர்ப்பத்தில் அதே விசயத்தை புதியது போல் பேசி கேள்வி எழுப்புவதும் மதவாதிகளுக்கு கைவந்த கலை. இதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்//\nக்ரேக் ஸ்டீவன் கொடுவினை செய்தான்; தண்டிக்கப்பட வேண்டியவன்.\nவரிசையாக நிற்க வைத்து, அல்லாஹூ அக்பர் என்ற கோஷத்தோடு 20 பேரை வெட்டிக் கொன்றவர்கள் செய்தது என்ன... மதப் பரப்புதலா அவர்களின் ‘மறு வாழ்வில்’ அவர்களுக்கும் சுவனமா...\nதிரு சுவனப்பிரியன் அவர்களுக்கு, செங்கொடி பதிவாகவே வெளியிட்டிருக்கிறார். பார்வையிடுங்கள்.\nநீங்களும் இத்தனை வருஷமா நாத்திக பதிவுகளாக எழுதி குவித்துக் கொண்டுதான் உள்ளீர்கள். இதனால் சாதித்தது என்ன என்னத்த உணர்ந்தீங்களோ போங்க. உங்களை நினைத்து பரிதாபம்தான் படுகிறேன். கர்த்தர் உங்களுக்கு நேர்வழி காட்டுவாராக\n//வரிசையாக நிற்க வைத்து, அல்லாஹூ அக்பர் என்ற கோஷத்தோடு 20 பேரை வெட்டிக் கொன்றவர்கள் செய்தது என்ன... மதப் பரப்புதலா அவர்களின் ‘மறு வாழ்வில்’ அவர்களுக்கும் சுவனமா...\nஅவர்கள் இஸ்லாமியர்களே அல்ல. அமெரிக்க ஆயுத வியாபாரிகளால் உருவாக்கப்பட்ட கூலிப் படை. முகத்தை யாராவது திறந்து பார்த்துள்ளீர்களா முகமூடி எதற்கு அனைவரும் அருமையாக ஆங்கிலம் பேசுகிறார்களாம். அங்கு நடப்பது பணத்துக்கான அரசியல். இப்போதுதான் தாலிபான்கள் தீவிரவாதிகள் அல்ல என்று சர்பிகேட்டும் கொடுத��து விட்டார்கள். :-) என்னமோ நடக்குது.... மர்மமாய் இருக்குது.\nபதில் நீண்டு விட்டதால் தனி பதிவாகவே கொடுத்துள்ளேன். பார்த்துக் கொள்ளுங்கள்.\n\"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே\" - தமிழ் பருக\n'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்த குடி தமிழினம்' என்று அண்ணாவும் கலைஞரும் பொறி தெரிக்க பேசும் போது 'ஆ......\nபண்டைய கால தமிழர்களின் உணவு முறை\nமுஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் ...\nசவுதியில் சிறப்பாக பணியாற்றும் ரயில்வே துறை\nசவுதியில் சிறப்பாக பணியாற்றும் ரயில்வே துறை மெக்கா, ஜித்தா, மதினா வழித் தடங்களில் செல்லும் மெட்ரோ ரயில் வாரத்துக்கு 56 முறை தனது சேவையை...\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்\nசுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தினர். அவர்களை நெறிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட த...\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு .......\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை புறநானூறு.\nஅலாவுதீன் கில்ஜியின் மறைக்கப்பட்ட வரலாறு\n//அலாவுதின் கில்ஜி ஒரு ராணி பத்மினி அழகா இருக்கான்னு அடையவே போர் புரிந்ததிஅ முன்னரே ஒரு பதிவில் சொன்னேன், வழக்கம் போல ,நெருக்கடியான கேள்விகள...\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரதான பூசாரியின் மகள் காயத்ரி ஆர்யா. இவர் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்துள்ளார். நபிகள் ந...\n இன்று வளைகுடா நாடுகளிலும் மற்ற இடங்களிலும் ஈகை திருநாள் கொண்டாடிய நண்பர்களுக்கும் நாளை பெருநாள் கொண்டாட இர...\nஒலிம்பிக் அரங்கேற்றும் பாலியல் வக்கிரங்கள்\nசாதி மத பேதமற்று அனைவரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்வது விளையாட்டு துறை. நானும் பால் பேட்மிட்டனில் ஓரளவு விளையாடி பல சான்றிதழ்களை பெற்றுள்...\nஏழு அடுக்குகள் பற்றிய சில உண்மைகள்\nஏழு அடுக்குகள் பற்றிய சில உண்மைகள் பழைய கிரேக்க கண்டு பிடிப்புகளின் படி பூமியின் விட்டத்தின் அளவு 12750 கிலோ மீட்டர் என்று தோராயமாக க...\nஅவிஜித் ராய் கொலைக்கு எனது வன்மையான கண்டனங்கள்\nகம்யூனிஸ்டான கொடிக்கால் செல்லப்பாவின் அனுபவங்கள்\nஆண், பெண் பற்றி கம்யூனிஷம் கூறிய கருத்துகளுக்கு மற...\nகம்யுனிஸத்தை சொல்லப் போய் இஸ்லாத்தை வாங்கி வந்த து...\nகோடி நன்மைகளை கூட்டித் தருது குர்ஆன் - ராஜேஸ்வரி\nகுறைஷி குலம் உயர்ந்தாக நபிகள் நாயகம் சொன்னார்களா\nமதரஸாவில் சேர்ந்து வரும் இந்து மாணவர்கள்\n'இரத்த பணம்' தர முடியாததால் சிறைவாசம் சவுதி இளைஞரு...\n2000 குழந்தைகளின் உயிர் காத்த சிறுவன் ஹஸன்\nஎன்னை மிகவும் சங்கடப்பட வைத்த ஒரு நிகழ்வு\nகாரிய கிருக்கன் கராத்தே வீரர் ஹூசைனி\nஎங்கள் மத பிரச்னையில் நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள்...\nபெஷாவர் தாக்குதலை நடத்திய சூத்திதாரிகள் யார்\nதலித்தின் உடலை சுமந்து சென்ற இஸ்லாமியம்\nஇருளில் சேர்த்து விடும் இரு வினைகள் - திருக்குறள்\nகஃபாவில் தற்கொலை செய்து கொண்ட சீனப் பெண் யாத்ரீகர்...\nபடிக்கத் தொடங்கி விட்ட இஸ்லாமிய சமூகம்\nசீமானை வம்புக்கிழுக்கும் பிஜேபி ஹெச்.ராஜா\nஐஎஸ்ஐஎஸ் இஸ்லாமியர்கள் அல்ல சாத்தான்கள் - செசன்ய அ...\nபெண்களை வேலையில் அமர்த்திய கம்யூனிஷ பார்வை - 3\nஇந்திய கிரிக்கெட் வீரர்கள் புனித மக்காவில்\nகாலத்துக்கு தக்கவாறு கொள்கையை மாற்றும் கம்யூனிஸ்டு...\nசெத்த கம்யூனிஸத்துக்கு உயிர் கொடுக்க நினைக்கும் செ...\nசவுதி அரேபியா பற்றி மாற்றுமத சகோதரி\n\"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே\" - தமிழ் பருக\nமதாயீன் சாலிஹில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்\nதன் உயிரை துறந்து இருவரை காப்பாற்றிய இஸ்லாமிய வீர ...\nசக்தி வாய்ந்த வெடிகுண்டுடன் ரஞ்சித் சர்மா கைது\nஇந்திய வரலாறுகள் உண்மையைத்தான் போதிக்கிறதா\nஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் ராஜாவின் அடுத்த காமெடி......\nதொலைக்காட்சியை உடைக்கும் பாகிஸ்தானிய கிறுக்கர்கள்\nகிரிக்கெட் பற்றி என்னுடைய மதிப்பீடு சரிதானா\nசம்பள போனஸை பகிர்ந்தளித்த சவுதி அரசு ஊழியர்கள்\nஐந்து வயது குழந்தை பிஜேபி அலுவலகத்தில் வன்புணர்வு\nமார்க்கத்தை எல்லோரும் சொல்ல பேச்சுப் பட்டறை\nவாள் முனையில் இஸ்லாம் பரவவில்லை - விவேகானந்தர்\nஇஸ்லாத்தினால் தமிழகம் அடைந்த மாற்றங்களில் இதுவும் ...\n'தமிழ் கடவுளை மீட்கப் போகிறேன்' - வாதம் வெற்றியைக...\n'ஜாடு' ஸே 'ஜாது' கராதியா\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பாலஸ்தீனியர்கள் ச...\nபோகோ ஹராமில் ஃப்ரெஞ்ச் படையினருக்கு என்ன வேலை\nசவுதி அரேபியாவில் உங்களுக்கு என்னதான் வேலை\nகிரண்பேடி அவர்களுக்கு ஷப்னம் ஆஷ்மி எழுதும் திறந்தம...\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சில ஆலோசனைகள்\nஎனது வாழ்வின் மறக்க முடியாத பள்ளி வாசல்\nஆம் ஆத்மி டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது\nசார்லி ஹெப்டோ தாக்குதலில் பலனடைந்தது யார்\nஉயிர் - ஆன்மா இரண்டுக்குமுள்ள வித்தியாசம் என்ன\nஉயிர் - ஆன்மா இரண்டுக்குமுள்ள வித்தியாசம் என்ன\nசவுதியை இந்த விஷயத்தில் நாமும் பின் பற்றலாமே\nமோடியை கடுமையாக சாடிய 'நியூயார்க் டைம்ஸ்'\nமார்க்கப் பிரசாரகர்களிடமிருந்து தப்பிப்பது எப்படி\n'100 புடவை வாங்கி கொடுத்தும் கவுத்திட்டீங்களே\nமதம் மாறி திருமணம் முடித்தால் ஏன் எதிர்கிறீர்கள்\nதொழுகையில் என்னைக் கவர்ந்த துப்புரவு தொழிலாளி\nகேப்டனை கலாய்க்கிறதே உங்களுக்கு வேலையாப் போச்சுப்ப...\nமெட்ரோ ரயிலை புதிதாக வடிவமைத்த அப்துல் சமத்\nநன்மை செய்யும் நாத்திகர்களுக்கு சொர்கம் கிடையாதா\nதையல் தொழில் - கிராம வளர்சி திட்டம்\n'மனிதனும் தெய்வமாகலாம் என்பது உண்மையா\nஜப்பானையும் அமெரிக்காவையும் பீதிக்குள்ளாக்கும் புய...\n\"மன்னர் ஃபைஸல் விருது\" - ஐந்து பேருக்கு அறிவிப்பு...\n300 பேரை கொன்றவனுக்கு சொர்க்கம் காந்திக்கு நரகமா\nஏ ஆர் ரஹ்மான் மஜீத் மஜீதியோடு பாரிஸில்\nகோத்ரா ரயில் எரிப்பு - சில நினைவலைகள்\nமாடும் திமிங்கிலமும் ஒரே குடும்பத்திலிருந்து பரிணம...\nசுவனப்பிரியன் கணிணிப் பிரியனாக மாறிய வரலாறு\nஒன்பது வாய் தோல் பை - பட்டினத்தார் பாடல்\nதனது சோகத்தை வெளியிட்ட மரம்\nஅப்பாவி முஸ்லிமை கைது செய்த போலீஸ் விசாரணையில்\nகுர்ஆன் கூறும் பெண்ணின் கருவறை சுருங்கி விரிதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/12/blog-post_809.html", "date_download": "2019-06-16T19:19:48Z", "digest": "sha1:KUH6XFXLRN6XUDPM4SFFMHB6NEIDBG7S", "length": 39878, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கிழக்கு மாகாணம், சிங்கப்பூர் நாட்டுடன் இணைகிறது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகிழக்கு மாகாணம், சிங்கப்பூர் நாட்டுடன் இணைகிறது\nகிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகமவுக்கும் சிங்கப்பூர் சீன வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்துக்கும் இடையிலான சந்திப்பு இன்று (18) செவ்வாய்க் கிழமை சிங்கப்பூர் நாட்டின் வர்த்தக சம்மேளன தலைமையக அலுவலகத்தில் இடம் பெற்றுள்ளது.\nசுமார் 40000 அங்கத்தவர்களை கொ��்ட வர்த்தகர்கள் சிங்கப்பூர் சீனா வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தில் அங்கம் வகிக்கின்றனர் .\nகிழக்கு மாகாணத்தை சிங்கப்பூர் நாட்டுடன் இணைந்து பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொள்ளவும் முதலீடுகளை கொண்டு வருவதற்குமான ஒரு சிறந்த பேச்சுவார்த்தை இடம் பெற்றது. விவசாயம், மீன்பிடி, சுற்றுலா, உள்நாட்டு உற்பத்தி உட்பட பல வர்த்தக உடன்படிக்கைகளுக்கான பலதரப்பட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.\n100 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதி மிக்க முதலீடுகளை கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக 2019 ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள் நடை முறைப்படுத்தவுள்ளதாக இதன் போது தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.\nகிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக குறித்த துறைகளில் முதலீடுகளை மேற்கொண்டு மாகாணத்தை அபிவிருத்தியடையச் செய்வதில் பலதரப்பட்ட பங்குகளை விசேடமான துறைகள் ஊடாக மேற்கொள்ள ஒரு கட்ட நடவடிக்கையாகவும் இக் கலந்துரையாடலின் பிரதான நோக்கமாகவும் கருதப்படுகிறது.\nகிழக்கு ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம தலைமையிலான இவ் சிங்கப்பூர் நாட்டு விஜயத்தில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி, முதலமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ், பிரதம செயலாளர் டி.எம்.சரத் அபயகுணவர்தன, ஆளுனரின் செயலாளர் அசங்க அபேவர்தன, கிழக்கு ஆளுனரின் ஊடகச் செயலாளர் ஹஸன் அலால்தீன், இணைப்புச் செயலாளர் நிமால் சோமரத்ன உள்ளிட்டோர்களும் கலந்து கொண்டார்கள்.\nமுதலாவது highway சம்பந்தமாக கொழும்பில் இருந்து கிழக்கு மாகானம் வரை பாதையை போட்டு விட்டு அடுத்த கட்ட அபிவிருத்தி சம்பந்தமாக ஆராய முடியும்\nஎன்ன அபிருத்தி செய்வதாக இருந்தாலும் பாதைகல் சரியாக இருக்க வேண்டும் குறுகிய நேரத்திற்குள் போக்குவரத்து செய்யக்கூடிய வகையில் பாதைகளை சீர் செய்து விட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுங்கள்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nமுஸ்லிம் சமூகத்திற்கு,, மகிழ்ச்சியான செய்தி\nகிழக்கு பல்கலைக்கழகக்தின் மருத்துவ பீடத்தை சேர்ந்த இரு பெண் வைத்தியர்கள் #மகப்பேற்று துறைக்கு VOG தேர்வு கல்முனையை சேர்ந்த பெண் வைத...\nபாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன், சீறிப்பாய்ந்த ரிஸ்வி முப்தி\nஎமக்கும் சஹ்­ரா­னுக்கும் இடையில் கருத்து முரண்­பா­டுகள் இருந்­தன. ஆனால் சஹ்ரான் இவ்­வாறு மிலேச்­சத்­த­ன­மான கொலை­கா­ர­ணாக மாறுவர் என நா...\nமுஸ்லிம்களை மாத்திரம் நீதிமன்றத்திலிருந்து, வெளியேறுமாறு கூறிய நீதிபதி - குளியாப்பிட்டியில் கொடூரம்\n- மொஹமட் அசாம் - முஸ்லிம்கள் மட்டும் நீதிமன்ற கட்டிடத்திலிருந்து வெளியேறுமாரு கூறிய சம்பவமொன்று 2019.05.31 வெள்ளிக்கிழமை குளியாப்ப...\nகருத்தடை செய்யப்பட்ட முஸ்லிம் பெண்கள் - திடுக்கிடும் தகவல் ஆதாரங்களுடன் வெளியானது, காசல் வைத்தியசாலையில் அக்கிரமம்\n(சுலைமான் றாபி) கொழும்பு காசல் வைத்தியசாலையில் முஸ்லிம் பெண்கள் கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்...\nDr ஷாபி நிரபராதி, குற்றவாளிக்கான எந்த ஆதாரமும் இல்லை - சுகாதார அமைச்சு பிரகடனம்\nகுருநாகல் டாக்டர் ஷாபி தொடர்பில் விசாரிக்க சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட குழு தனது விசாரணைகளை முடித்துக் கொண்டுள்ளதாக தகவல். கர...\nநான் முஸ்லிமாக பிறந்திருந்தால், சஹ்ரான் போன்றவராக மாற வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் - ஞானசார\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலை குண்டை வெடிக்க செய்த சஹ்ரான் ஹசீம் இலங்கையின் இளைஞன் எனவும், முஸ்லிம் இனத்தவராக பிறந்திருந்தால் தானும்...\nபள்ளிவாசல்கள் வீடுகளில் உள்ள குர்ஆன், ஹதீஸ் வசனங்களை ஒரு மணித்தியாலத்திற்குள் அகற்ற உத்தரவு - பொலிசார் அக்கிரமம்\nஏறாவூர் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகளில் காணப்படும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்கள் அனைத்தையும் ஒரு மணித்தியாலத்திற்குள்...\nஞானசாரருடன் பேச, ஜம்மியத்துல் உலமா தயாரில்லை - மகா சங்கத்தினருடன் பேசவே விருப்பம்\nதம்முடன் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா வெளிப்படையாக பேச முன்வர வேண்டுமென பொதுபல சேனா செயலாளர் ஞானசாரர் வலியுறுத்தி இருந்தார். இந்நி...\nசிங்கள பெண் உத்தியோகத்தர், கையில் அபாயாவோடு நிற்கும் காட்சி\n- Rukaiya Ruky - ஜித்தாவில் உள்ள இலங்கை கொன்ஸுலூட் அலுவலகத்தில் பணி புரியும் சிங்கள பெண் உத்தியோகத்தர் ஒருவர் பணி முடிந்து செல்வதற்காக...\nபள்ளிவாசல் சோதனையையும், முஸ்லிம்களை கைது செய்வதையும் நிறுத்தக்கூடாது - இனவாதம் கக்கும் மகிந்த\nதனது தலைமையிலான அரசாங்கத்தில், இந்த நாட்டில் எந்தவொரு பயங்கரவாதத்துக்கும் இடமளிக்கப் போவதில்லையென எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல��வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு, இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதியபடி, பயனித்தவர் கைது - ஸ்ரீலங்கன் விமானத்தில் அக்கிரமம்\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் சீ ஐ டி யினர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வை...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2016/01/i-i.html", "date_download": "2019-06-16T18:44:22Z", "digest": "sha1:3WI2BSS64LGY6H4DPXF6B4Y4SEVPZTVC", "length": 19017, "nlines": 73, "source_domain": "www.karaikalindia.com", "title": "காரை��்கால் சுனாமி நினைவுகள் பாகம் -I I ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nகாரைக்கால் சுனாமி நினைவுகள் பாகம் -I I\nemman காரைக்கால் சுனாமி நினைவுகள்\nஇது முதல் பாகத்தின் தொடர்ச்சி நீங்கள் முதல் பாகத்தை படிக்க விரும்பினால் காரைக்கால் சுனாமி நினைவுகள் பாகம் -I க்கு செல்லவும்.\nபாகம் -I I தொடர்கிறது\nபேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட அந்த பேருந்து காரைக்காலை கடந்தது.கல்லூரி பருவத்தில் குறிப்பாக பொறியியல் கல்லூரிகளில் Idustrial Visit என்ற பெயரில் ஆசிரியர்கள்,மாணவ மாணவிகள் இணைந்து பேருந்தில் கூட்டமாக வெளியூர்களுக்கு சென்று எந்த industry யும் பார்க்காமல் ஊர் சுற்றி விட்டு வருவது ஒரு வித இன்பம். அந்த மகிழ்ச்சியை இதனுடன் ஒப்பிட முடியாது ஆனால் பேருந்தில் நாங்கள் செய்த சேஷ்டைகளுக்கும் குறும்புகளுக்கும் பஞ்சமே இல்லை.எனக்கு ஜன்னல் ஒர இருக்கை,மார்கழி மாதம் என்பதால் பணி அதிகமாக இருந்தது.நான் சிறிது நேரம் கண்களை மூடிக்கொண்டு குளிரை அனுபவித்தேன் என் நிலை \"விடியும் பொழுது உறையும் பணியில் உல்லாச உறக்கம் \" என்று இருந்தது.\nதிடிரென செந்தில் தனது கைப்பேசியில் அதிர்ச்சியுடன் பேச ஆரம்பித்தான்.எங்கள் நண்பர்களில் அவனிடம் மட்டுமே அன்று கைப்பேசி இருந்தது.என்னைப் பார்த்து சிறிது நேரம் யோசித்த அவன் \"சென்னையில நிலநடுக்கமாம் ,காரைக்கால் அரசலார் பாலம் உடைந்ததாம்\" என்று சிரித்துக் கொண்டே கூறினான்.எனக்கு இவன் பொய் சொல்கிறான் என்று தோன்றியது.பேருந்து புதுச்சேரி பேருந்து நிலையத்தை வந்தடைந்தது பேருந்து நிலையம் எங்கும் ஒரே குழப்பான மனநிலையுடன் மக்கள் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டு இருந்தனர்.ஒரு பேருந்து நடத்துனரிடம் இந்த பேருந்து சென்னை போகுமா என்று கேட்டோம்.அதற்கு அவர் ECR வழியாக வண்டி போகாதுப்பா என்று கூறிவிட்டார் .மக்கள் குறுக்கும் நெருக்குமாக அலைந்து கொண்டே இருந்தனர்.எங்களுக்கு மிகவும் பதட்டமாக இருந்தது.நாங்கள் உடனே அவசரமாக சென்று இன்னொரு பேருந்தில் ஏறினோம் .அது தாம்பரம் வழியாக சென்னை செல்லும் பேருந்து.சிறிது நேரத்தி��் வண்டி புறப்பட்டது.என் மனம் மீண்டும் குழப்பம் அடைய ஆரம்பித்தது முன்பு எனக்கு பொய் என்று தோன்றிய செந்தில் கூறிய விஷயம் என் உண்மையாக இருக்க கூடாது என்று எண்ணத்தோன்றியது.என் மனதிற்குள் நானே கூறிக்கொண்டேன்.வீட்டிற்கு தொலைபேசியில் பேச வேண்டும் என்று எண்ணினேன்.ஆனால் செந்தில் கைப்பேசியில் charge இல்லை.பேருந்தில் என்னுடன் பயணம் செய்து கொண்டிருக்கும் என் நண்பர்கள் யாவருக்கும் சென்னை புதிது எங்கே செல்ல வேண்டும் என்றே தெரியாது.நானும் மனக்குழப்பத்தில் இருந்தேன்.அதனால் பேருந்தை குரோம்பேட்டையிலேயே நிறுத்தி இறங்கி விட்டேன்.\nகுரோம்பேட்டையில் பேருந்தில் இருந்து இறங்கியவுடன் நான் தேடி சென்றது தொலைபேசியை தான் ஒரு கடையிலிருந்து காரைக்காலுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன்.ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை.எனக்கு மட்டும் இல்லை என் நண்பர்களுக்கும் இதே நிலை தான்.நாங்கள் அனைவரும் பயந்து விட்டோம்.அப்பொழுது அந்த வழியாக வந்த ஒருவர் \"கடல் உள்ளே வந்து விட்டது என்றார்\" எனக்கு ஒன்றும் புரியவில்லை.என் அத்தை வீடு குரோம்பேட் பேருந்து நிலையத்தில் இருந்து மிக அருகில் தான் உள்ளது.அங்கு சென்றேன் அப்பொழுது தான் எனக்கு உண்மையே புரிந்தது.என்ன புரிந்தது என்றால் கடல் அலை ஊருக்குள்ளே வந்துவிட்டது அவ்வளுவுதான் .பின்னர் சென்னையில் நடந்த நிலநடுக்கத்தை பற்றி விரிவாக கூறினர்.அணைத்து விஷயங்களையும் கேட்டுக்கொண்டேன்.பிறகு மத்திய உணவு முடித்து விட்டு நாங்கள் தங்க இருக்கும் கே.கே நகர் பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுசுக்கு புறப்பட்டோம் எங்களுக்கு வழி தெரியாது என்பதனால் எனது மாமாவும் உடன் வந்தார்.\nகே.கே நகர் செல்லும் வழியில் கிண்டி அருகே அ .. ஆ திரைப்படத்தின் பேனர் பிரமாண்டமாக வைக்கப்பட்டு இருந்தது எஸ்.ஜே.சூர்யாவின் இந்த திரைப்படம் தான் பிறகு அன்பே ஆருயிரே என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெளியானது .ஆ வென வாயைபிழந்து அந்த உயரமான பேனரை பார்த்துக்கொண்டே சென்றோம்.இறுதியாக நாங்கள் தங்க வேண்டிய பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுசை அடைந்தோம்.காரைக்காலில் இருந்து நீங்கள் தங்குவதாக FAX வரவில்லை என்று ஒரு மணி நேரம் நிக்க வைத்துவிட்டான் ஒருவன்.ஒரு வழியாக எல்லா பிரச்சனைகளையும் கடந்து தங்கும் அறைக்குள் நுழைந்து ��ிட்டோம்.மெத்தையில் சாய்ந்தபடி தொலைக்காட்சியை பார்த்த பொழுது சென்னை -300,நாகப்பட்டினம் -800 ,வேளாங்கண்ணி -400 ,கடலூர் -200,புதுச்சேரி -150 என நகரமும் எண்களும் வரிசையாக போடப்பட்டு இருந்தது.சிறிது நேரம் கழித்து ஆடி பேரழையின் காரணமாக 1000 பேருக்கு மேல் உயிரிழப்பு என்றனர் .அப்பொழுது தான் புரிந்தது இது எல்லாம் இதுவரையினில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை என்று ,நாங்கள் அதிர்ந்து போனோம்.காரைக்காலில் உள்ளவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள் என்ற பயம் எங்களுக்குள்.\nநாங்கள் காரைக்காலில் உள்ள உறவினர்களிடம் எப்படி பேசினோம்.காரைக்காலில் என்ன நடந்தது.நாங்கள் Training சென்றோமா அனைத்திற்கும் விடை ஒரு புதிய பதிவாக காரைக்கால் சுனாமி நினைவுகள் பாகம் -I I I இல் அதுவரை எங்களுடன் இணைந்திருங்கள்.\nகாரைக்கால் சுனாமி நினைவுகள் -பாகம் -\nகாரைக்கால் சுனாமி நினைவுகள் -பாகம் -I\nகாரைக்கால் சுனாமி நினைவுகள் -பாகம் -I\nகாரைக்கால் சுனாமி நினைவுகள் -பாகம் -I\nகாரைக்கால் சுனாமி நினைவுகள் -பாகம் -I\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ���ேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/15192927/1005958/TirupurTasmacLiquor-SellsIndependence-Day.vpf", "date_download": "2019-06-16T18:45:48Z", "digest": "sha1:ZCMOJQSR5RKXMZRLSSI4NUKWCCPL2PYQ", "length": 10229, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "தடையை மீறி விற்கப்படும் மதுபானங்கள் - பொதுமக்கள் அதிர்ச்சி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதடையை மீறி விற்கப்படும் மதுபானங்கள் - பொதுமக்கள் அதிர்ச்சி\nசுதந்திர தினத்தை ஒட்டி மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மது விற்பனை நடைபெற்று வருவது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nசுதந்திர தினத்தை ஒட்டி, மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மது விற்பனை நடைபெற்று வருவது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக பெருமாநல்லூர் அருகே உள்ள கடையில், மதுபானங்கள் ஜோராக விற்கப்பட்டு வருகிறது. சாலையில் நடந்து செல்வோரையும் அழைத்து, மது பானங்கள் விற்கப்பட்டு வருவது பொதுமக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து போலீஸில் புகார�� அளித்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nநெல்லை மாவட்டம் பணகுடி பகுதிகளில் பதநீர் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.\nகோயில் அருகில் உள்ள டாஸ்மாக் மூட வேண்டும் - நீதிமன்றம்\nதிருச்சியில் பசுபதீஸ்வரர் கோயில் அருகே 3 மீட்டர் இடைவெளியில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூடுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nமூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்க முயற்சி செய்த மது பிரியர்கள்...\nமூடப்பட்ட டாஸ்மாக் கடையை மது பிரியர்கள் திறக்க முயற்சி செய்ததால் ஆத்திரம் அடைந்த பெண்கள் கையில் துடைப்பத்துடன் வந்து அவர்களை விரட்டினர்.\nமதுக்கடையை அகற்றக்கோரி 2-வது நாளாக போராட்டம்\nகன்னியாகுமரி மாவட்டம் பரசேரி காட்டுவிளை பகுதியில் மதுக்கடையை அகற்றக்கோரி 2-வது நாளாக அப்பகுதி மக்கள் கொட்டும் மழையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்\nநடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்...\nமும்பையில் சினிமா படப்பிடிப்பை முடித்துவிட்டு விமானம் மூலம் சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்.\nதங்கத்தால் உருவாக்கப்பட்ட உலகக் கோப்பை : புதுக்கோட்டை நகை கடை உரிமையாளர் அசத்தல்\nபுதுக்கோட்டையில் நகைக் கடை உரிமையாளர் ஒருவர் ஒரு இன்ச் உயரத்தில் தங்க உலகக் கோப்பையை உருவாக்கியுள்ளார்.\nவாட்டி வதைக்கும் கோடை வெயில் : கடல் நீரில் குளித்து மகிழும் சிறுவர்கள்\nஅக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் மாமல்லபுரம் பகுதியில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.\nவடமாநில கூலித்தொழிலாளி சடலமாக மீட்பு - கொலையா தற்கொலையா\nஆம்பூர் அருகே தொழிற்சாலையில் தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டுள்ளது சக தொழிலாளிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதண்ணீர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை : ஆசிரியர் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்\nதமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.\nஉடுமலை அருகே பூட்டியே கிடக்கும் திருமூர்த்தி அணை படகு இல்லம் : மீண்டும் இயக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை\nஉடுமலை அருகே திருமூர்த்தி அணை பகுதியில் உள்ள படகு இல்லம் பூட்டி கிட��்பதால் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/29210939/1007081/Madurai-Syndicate-Officer-Issue.vpf", "date_download": "2019-06-16T19:30:48Z", "digest": "sha1:HCF6VMQM4M5OTTAXZJ24E6D4GMIADO4W", "length": 10444, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "சிண்டிகேட் உறுப்பினர் நியமன விவகாரம் - ஆவணம் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசிண்டிகேட் உறுப்பினர் நியமன விவகாரம் - ஆவணம் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு\nதங்கமுத்து நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழுவில் உறுப்பினராக தங்கமுத்து நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பல்கலைக்கழக முன்னாள் மாணவர் மகாலிங்கம் என்பவர் தொடர்ந்த இவ்வழக்கின் விசாரணையை .நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் இருவரும் நாளைக்கு தள்ளி வைத்து, உத்தரவிட்டனர்.\nமர்ம நோய் தாக்குவதாக ஆடுகளுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த கூலி தொழிலாளி\nஆடுகளை மர்ம நோய் தாக்குவதாக கூறி ஆட்சியர் அலுவலகத்துக்கு இலவச ஆடுகளுடன் கூலி தொழிலாளி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nமூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்\nமூன்றாம் நபருக்காக பொதுநல வழக்���ு தாக்கல் செய்ய முடியாது என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.\nநெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nநெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.\nகோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு\nஅறநிலைய துறைக்கு உட்பட்ட கோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.\nநடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்...\nமும்பையில் சினிமா படப்பிடிப்பை முடித்துவிட்டு விமானம் மூலம் சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்.\nதங்கத்தால் உருவாக்கப்பட்ட உலகக் கோப்பை : புதுக்கோட்டை நகை கடை உரிமையாளர் அசத்தல்\nபுதுக்கோட்டையில் நகைக் கடை உரிமையாளர் ஒருவர் ஒரு இன்ச் உயரத்தில் தங்க உலகக் கோப்பையை உருவாக்கியுள்ளார்.\nவாட்டி வதைக்கும் கோடை வெயில் : கடல் நீரில் குளித்து மகிழும் சிறுவர்கள்\nஅக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் மாமல்லபுரம் பகுதியில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.\nவடமாநில கூலித்தொழிலாளி சடலமாக மீட்பு - கொலையா தற்கொலையா\nஆம்பூர் அருகே தொழிற்சாலையில் தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டுள்ளது சக தொழிலாளிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதண்ணீர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை : ஆசிரியர் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்\nதமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.\nஉடுமலை அருகே பூட்டியே கிடக்கும் திருமூர்த்தி அணை படகு இல்லம் : மீண்டும் இயக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை\nஉடுமலை அருகே திருமூர்த்தி அணை பகுதியில் உள்ள படகு இல்லம் பூட்டி கிடப்பதால் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/159601-youngster-disappeared-in-a-priest-murder-case.html?artfrm=article_breaking_news", "date_download": "2019-06-16T19:30:15Z", "digest": "sha1:ZMLZC4JTLXNLRMWWIH3MXH3VQSDYIPUV", "length": 20476, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "பூசாரி கொலை வழக்கு விசாரணையில் காணாமல் போன இளைஞன் பிணமாகக் கண்டுபிடிப்பு.! | Youngster Disappeared in a priest murder case", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:30 (12/06/2019)\nபூசாரி கொலை வழக்கு விசாரணையில் காணாமல் போன இளைஞன் பிணமாகக் கண்டுபிடிப்பு.\nதேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ளது சுருளி அருவி. இங்கு, கடந்த மாதம் கொள்ளையர்கள் புகுந்து பூதநாராயணன் கோயில் பூசாரியைக் கொலை செய்தனர். இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. யார் கொலை செய்தது எதற்காகக் கொலை நடந்தது எனக் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வந்தனர் இவ்வழக்கை விசாரித்துவந்த இராயப்பன்பட்டி போலீஸார். இந்நிலையில், பூசாரி கொலை வழக்கு தொடர்பாக விசாரணையின் போது, ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் காணாமல் போல இளைஞன் தொடர்பான துப்பு கிடைத்தது போலீஸாரை மட்டுமல்லாமல் அப்பகுதி மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.\nகம்பம் அருகே உள்ளது கருநாக்கமுத்தன்பட்டி. அக்கிராமத்தின் பேச்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அய்யத்தேவரின் மகன் மனோஜ்குமார் (வயது23) கடந்த 2018 ஜனவரி 13ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர். மீண்டும் வீட்டிற்கு வரவில்லை என அவரது தாயார், கூடலூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணை எந்த முன்னேற்றமும் இல்லாமல் உள்ள நிலையில், சுருளி அருவியில் கொலை செய்யப்பட்ட பூசாரி வழக்கை விசாரித்துவந்த போலீஸார்,\nகருநாக்கமுத்தன்பட்டி மெயின் ரோட்டைச் சேர்ந்த கண்ணன் மகன் அஜித்குமார் (வயது 24), மற்றும் கருநாக்கமுத்தன்பட்டி பேச்சியம்ம���் கோயில் தெருவைச் சேர்ந்த அபிமன்னன் மகன் பிரவின்குமார் (வயது 23) ஆகிய இருவரிடமும் விசாரணை செய்தனர். போலீஸாரைக் கண்டதும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், இருவரையும் தீர விசாரித்ததில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன மனோஜ்குமாரை, இருவரும் சேர்ந்து கொலை செய்து, கருநாகமுத்தம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள தென்னந்தோப்பில் புதைத்ததாக தெரிவித்தனர்.\nஇதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், இருவரையும் அழைத்துக்கொண்டு மனோஜ்குமார் புதைக்கப்பட்ட இடத்தைக் கண்டறிந்தனர். பின்னர், உத்தமபாளையம் வட்டாட்சியர் முன்னிலையில், புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறு ஆய்விற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. மது போதையில் தனது நண்பனையே கொலை செய்து புதைத்தது விசாரணையில் தெரியவந்தது. பூசாரி கொலைவழக்கில் கிடைத்த தகவலால், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போல இளைஞன் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டது அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\n2.5 ஏக்கரில் 12 லட்சம் வருமானம்... 'அடுக்கு விவசாயத்தில்' அசத்தும் இளைஞர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n'மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nமருத்துவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள் - காரணம் என்ன\n`குடிக்கத் தண்ணீர் இல்லை; குடும்பத்தோடு தற்கொலைக்கு அனுமதியுங்கள்' - மோடிக் கடிதம் எழுதிய விவசாயி\n`கழுத்தை அண்ணன் இறுக்கினான்; கத்தியால் அப்பா குத்தினார்' - உ.பி-யில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n - உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான ஜப்பான்\n`180-க்கு மைனஸ் 25 மார்க் எடுத்தவருக்கு டாக்டர் சீட்' - நீட் குளறுபடியைச் சுட்டிக்காட்டும் அன்புமணி\nபீகார் மக்களை அச்சுறுத்தும் மூளைக்காய்ச்சல் - 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி\n' - கஜா பாதிப்பிலிருந்து மீள பட்டுக்கோட்டை இளைஞர்களின் நம்பிக்கை முயற்சி\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எர��த்துகொன்ற ஆண் போலீஸ்\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n'மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\n``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/288", "date_download": "2019-06-16T18:43:58Z", "digest": "sha1:KXAHKUTGQFAMCCZXWHN3Z7GBU7EYMQZC", "length": 24674, "nlines": 103, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ஒரு திரையரங்கின் மரணம்-சுரா – தமிழ் வலை", "raw_content": "\nசமீபத்தில் நான் மதுரைக்குச் சென்றிருந்தேன்.ஒரு கட்டிடத்தைப் பார்த்ததும் நான் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி விட்டேன்.அந்த கட்டிடம்-‘ந்யூ சினிமா’ என்ற திரையரங்கம்.1960களில் நான் மதுரை நாகமலை புதுக்கோட்டை ஜெயராஜ் நாடார் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோதும்.அதே இடத்திலிருந்த எஸ்.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் 70 களில் படித்தபோதும்,அதற்குப் பிறகு அஞ்சல் வழி கல்வி மூலம் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ.படித்தபோதும் இந்த திரை அரங்கத்தில் எவ்வளவு திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன்காலத்தின் ஓட்டத்தில் இந்த திரையரங்கத்திற்கு இப்படியொரு நிலையா உண்டாக வேண்டும்காலத்தின் ஓட்டத்தில் இந்த திரையரங்கத்திற்கு இப்படியொரு நிலையா உண்டாக வேண்டும்ஒரு காலத்தில் எத்தனையோ வெள்ளி விழா படங்களும்,வெற்றி விழா கொண்டாடிய படங்களும் ஓடி திரைப்பட ரசிகர்களுக்கு சொர்க்கத்தின் நுழை வாயிலாக விளங்கிய ‘ந்யூ சினிமா’திரையரங்கம் தன்னுடைய வர்ணத்தையெல்லாம் இழந்து,பகட்டெல்லாம் இல்லாமற் போய்,சிதிலமடைந்து,செடிகள் முளைத்து,அலங்கோலமாக நின்றிருந்த காட்சியைப் பார்த்தபோது என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது.காலம் கட்டிடங்களை மட்டுமல்ல,மனிதர்களையும் இப்படிப்பட்ட நிலைக்கு பந்தாடி தூக்கி விட்டெறியும் என்ற உண்மை தெரிந்தவனாக இருந்தால் கூட, திரையரங்கத்தின் இப்போதைய தோற்றத்தைப் பார்த்தபோது,மனதில் உண்டான பாரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.\nஒருகாலத்தில் பரபரப்பான திரையரங்காகவும்,இப்போது மூடப்பட்டுக் கிடக்கும் பாழடைந்த பழைய கட்டிடமாகவும் இருக்கும் ‘ந்யூ சினிமா’ பூட்டப்பட்டு 20 வருடங்கள் ஆகிவிட்டனவாம்.திரையரங்கின்பங்குதாரர்களுக்கிடையே பிரச்சினைகள் இருப்பதால்,அப்படியே அது கவனிப்பாரற்ற நிலைக்கு ஆளாகி விட்டது என்று எதிரில் கடைகள் வைத்திருப்பவர்கள் கூறினார்கள்.\nஇன்றும் மறக்க முடியாத எத்தனையோ படங்களை நான் இந்தத் திரையரங்கில் பார்த்திருக்கிறேன்.இன்னும் சொல்லப் போனால்,நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த பல மிகச் சிறந்த திரைப்படங்கள் இந்தத் திரையரங்கில்தான் அந்தக் காலத்தில் திரையிடப்பட்டிருக்கின்றன.எம்.ஜி.ஆர்.நடித்த படங்கள் மீனாட்சி,சிந்தாமணி ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படுகின்றன என்றால்,சிவாஜி நடித்த படங்கள் ந்யூ சினிமா,தேவி,சென்ட்ரல் ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படும்.நான் நடிகர் திலகத்தின் ரசிகன்.அவர்\nநடித்த திரைப்படம் வருகிறது என்றால்,படம் திரைக்கு வந்த முதல் நாள் அல்லது இரண்டாவது நாளிலேயே நான் அந்தப் படத்தைப் பார்த்து விடுவேன்.இந்த ‘ந்யூ சினிமா’வில்தான் நான் சிவாஜி நடித்த ‘ராமன் எத்தனை ராமனடி’படத்தைப் பார்த்தேன்.ஆரம்ப காட்சிகளில் வெகுளித்தனமான சாப்பாட்டு ராமனாகவும்,பின்னர் வரும் காட்சிகளில் திறமையால் முன்னுக்கு வந்த விஜயகுமார் என்ற திரைப்பட நடிகராகவும் சிவாஜி கணேசன் நடித்திருப்பார்.படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது திரையரங்கிற்குள் ஒலிக்கும் கைத்தட்டல்களையும்,நடிகர் திலகம் வரும் காட்சிகளில் திரையின் மீது வீசி எறியப்படும் பூக்களையும் இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.’அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு’ என்ற பாடல் சந்தோஷ சூழலில் பாடப்படும்போது,நடிகர் திலகத்துடன் சேர்ந்து திரையரங்கிற்குள் நாங்களும் மகிழ்ச்சிக் கடலில் மிதந்து,கும்மாளமிட்டோம்.அதே பாடலை தான் மனதில் உயிருக்குயிராக நேசித்த கே.ஆர்.விஜயா தன்னை மறந்து விட்டு,முத்துராமனைத் திருமணம் செய்து கொண்ட தகவல் தெரிந்ததும்,சிவாஜி கணேசன் கதாபாத்திர\nமாகவே மாறி,முகம் முழுவதும் சோகத்தையும்,ஏமாற்றத்தையும்,கவலையையும்,இழப்பின் வேதனையையும் கொண்டு வரும்போது,அவருடன் சேர்ந்து நாங்களும் அழுதோம்…நாங்களும் காதல் தோல்வியில் துடித்தோம்..,நாங்களும் கண்ணீர் விட்டு கதறினோம்.இதுதான் உண���மை.’ந்யூ சினிமா’வின் இருக்கைகள் எங்களின் கண்ணீரால் நனைந்தன.\nநடிகர் திலகத்தின் மிகப் பெரிய வெற்றிப் படமான ‘வசந்த மாளிகை’இந்த ‘ந்யூ சினிமா’வில்தான் திரையிடப்பட்டது.இப்போது நான் அந்த நாளை நினைத்துப் பார்க்கிறேன்.அப்போது நான் உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கிறேன்.பெருந்தலைவர் காமராஜர் அப்போது உயிருடன் இருக்கிறார்.பழைய காங்கிரஸ் கட்சியின் மாநாடு மதுரையில் நடக்கிறது.மதுரை மாநகரமே திருவிழாக் கோலம் பூண்டு காட்சியளிக்கிறது. காமராஜர் மாநாட்டிற்கு வந்திருக்கிறார்.நடிகர் திலகமும் அப்போது அந்தக் கட்சியில் இருக்கிறார்.அந்தச் சமயத்தில் ‘வசந்த மாளிகை’ திரைக்கு வந்தது.திரையரங்கிற்கு முன்னால் எப்படிப்பட்ட கூட்டம் திரண்டு நின்றிருக்கும் என்பதை கூறவும் வேண்டுமோ\nநான் முதல் நாள் பிற்பகல் காட்சிக்கே போய் வரிசையில் நின்று விட்டேன்.அதுதான் முதல் காட்சி.தாங்க முடியாத வெயிலில் சாலையில் வரிசையில் நிற்க வேண்டும்.ஆனால்,அதெல்லாம் ஒரு பிரச்சினையாகவே தெரியாது.எப்படியாவது படத்தைப் பார்த்தால் போதும் என்ற எண்ணம் மட்டுமே மனதில் இருக்கும்.அந்த காட்சியில் எனக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.எனக்கு முன்பு சிலர் நின்றிருக்க,கவுண்டரை மூடி விட்டார்கள்.எனக்கு தாங்கிக் கொள்ள முடியாத ஏமாற்றம்.எனினும்,தாங்கிக் கொண்டேன்.அந்த இடத்தை விட்டு நான் நகரவேயில்லை.நான் மட்டுமல்ல…எனக்கு முன்னால் நின்றிருந்தவர்கள்,பின்னால்நின்றிருந்தவர்கள் யாருமே வரிசையை விட்டு விலகிச் செல்லவில்லை.அனைவரும் சாயங்கால காட்சிக்காக மறுபடியும் அதே இடத்தில் நின்றிருந்தோம்.இன்றைய ரஜினி,கமல்,விஜய்,அஜீத்,சூர்யா,விக்ரம்,தனுஷ்,விஷால்,ஆர்யா,கார்த்தி,ஜெயம் ரவி ரசிகர்கள் இதையெல்லாம் நம்புவார்களா தெரியாது.நம்பினாலும்,நம்பாவிட்டாலும் இதுதான் உண்மை.\nஇவ்வளவு நேரம் வரிசையில் நின்றும்,சாயங்கால காட்சிக்கும் டிக்கெட் கிடைக்கவில்லை.எனக்கு அழுகையே வந்து விட்டது.எனக்கு முன்னால் ஐந்து பேர் நின்றிருக்க,கவுண்டரை மூடி விட்டார்கள்.எனக்குப் பின்னால் ஒரு நீண்ட வரிசை நின்று கொண்டிருந்தது.இறுதியில் சிவாஜி ரசிகர் மன்ற டிக்கெட் ஒன்று எனக்கு எப்படியோ கிடைத்து விட்டது.அவ்வளவுதான்…என் மனதில் உண்டான மகிழ்ச்சிக்கு அளவே��ில்லை.எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி அமர்ந்து விட்ட சந்தோஷம் எனக்கு உண்டானது.துள்ளிக் குதித்துக் கொண்டு திரையரங்கிற்குள் ஓடினேன்.நான் போய் அமர்ந்ததும்,படம் ஆரம்பித்தது.’ஓ மானிட ஜாதியே’என்று சிவாஜி பாடியபோது,ரசிகர்களும் அவருடன் சேர்ந்து பாடினார்கள்.அந்தக் காலகட்டத்தில் கல்லூரி மாணவர்களில் 90%பேர் சிவாஜியின் ரசிகர்களாகத்தான் இருப்பார்கள்.சிவாஜி தன்னுடைய ஸ்டைலிஷான நடிப்பால்,இளைஞர்களை தன் பக்கம் காந்தமென இழுத்து வைத்திருந்தார்.அதை கண்கூடாக ‘ந்யூ சினிமா’வில் ‘வசந்த மாளிகை’ படம் பார்த்தபோது என்னால் உணர முடிந்தது.’ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்’ என்று திரையில் சிவாஜி பாடியபோது,இதுவரை பார்த்திராத சிவாஜியை ரசிகர்கள் பார்த்தார்கள்.’மயக்கமென்ன இந்த மவுனமென்ன’ என்று ஸ்லோ மோஷனில் சிவாஜி காதல் கீதம் இசைத்தபோது.தாங்களே காதலிப்பதைப்போல படம் பார்த்த ரசிகர்கள் உணர்ந்தார்கள்.’லதா.அதோ பார்…உனக்காக நான் கட்டியிருக்கும் வசந்த மாளிகை’ என்று அழகு தமிழில் சிவாஜி வசனம் பேசியபோது,மொத்த திரையரங்கும் அதில் சொக்கிப் போய் உட்கார்ந்திருந்தது.’இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்’ என்று சிவாஜி இருமிக் கொண்டே பாடியபோது,அவருடன் சேர்ந்து ரசிகர்களும் அழுதார்கள்.இறுதியில் ‘யாருக்காகயாருக்காகஇந்த மாளிகை வசந்த மாளிகை…’என்று சிவாஜி காதலியின் இழப்பில் கண்ணீரில் கரைந்து நின்றபோது,திரை அரங்கமே கண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது.’ந்யூ சினிமா’வில் அந்தப் படம் 175 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது.\nஇதே திரையரங்கில் நான் பார்த்த இன்னொரு படம் ‘எங்கள் தங்கராஜா’.பட்டாக்கத்தி பைரவன் என்ற கதாபாத்திரத்தின் அறிமுகக் காட்சிக்காகவே அந்தப் படத்தை தொடர்ந்து மூன்று நாட்கள் இந்தத் திரையரங்கில் நான் பார்த்ததை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.\nமோட்டார் பைக்கில்,பெல் பாட்டம் பேண்ட் அணிந்து,அசால்ட்டாக சூயிங்கத்தை மென்று கொண்டே வரும் ஸ்டைலிஷான சிவாஜி….’ந்யூ சினிமா’வே கைத்தட்டல்களால் அதிர்ந்தது.’கற்பாம்.,மானமாம்.,கண்ணகியாம்..சீதையாம்...’ என்று சிவாஜி பாடியபோது,அவருடன் இரண்டறக் கலந்து போய் அமர்ந்திருந்தனர் ரசிகர்கள்.மஞ்சுளாவுடன் இணைந்து இளமை தவழ ‘இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை’என்று பாடி ஆடியபோதும்,’கல்யாண ஆசை வந்த காரணத்தைச் சொல்லவா’என்று பாடி ஆடியபோதும்,’கல்யாண ஆசை வந்த காரணத்தைச் சொல்லவா என்ற பாடலின் இறுதியில் மஞ்சுளாவை ‘பொத்’தென்று புல் தரையில் சிவாஜி போட்டபோதும் ரசிகர்கள் மத்தியில் உண்டான ஆரவாரம் இருக்கிறதே என்ற பாடலின் இறுதியில் மஞ்சுளாவை ‘பொத்’தென்று புல் தரையில் சிவாஜி போட்டபோதும் ரசிகர்கள் மத்தியில் உண்டான ஆரவாரம் இருக்கிறதேஅது இப்போது கூட என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.\nகாலம் மாறலாம்…கோலங்கள் மாறலாம்…மாற்றங்கள் ஆயிரம் நிகழலாம்.காலச் சக்கரத்தின் சுழற்சியில் இவையெல்லாம் நடக்கத்தான் செய்யும்…நேற்று இருந்தோர் இன்று இல்லை…இன்று இருப்போர் நாளை… ‘ந்யூ சினிமா’விஷயத்திலும் அதுதான் நடந்திருக்கிறது.அதற்காக….கடந்த காலத்தில், படவுலக வரலாற்றில் அது செய்த சாதனையையும்,பதித்த முத்திரையையும் மறந்து விட முடியுமா\nருத்ரையாவால் எப்படி இருக்க முடிந்தது\nகடலில் தூக்கி வீச வேண்டிய “புதிய கல்விக் கொள்கை – 2019” – கி.வெங்கட்ராமன்\nதிராவிட இயக்கம் தோன்றுமுன்னே தமிழர்கள் சிறப்பாக வாழ்ந்தனர் – சான்றுகளுடன் பெ.மணியரசன் கட்டுரை\n – பெங்களூரு குணாவின் புதிய ஆய்வு\nபொன்பரப்பி கொடுமை – கள ஆய்வுக்குப் பின் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கை\nஇதுவரை இந்தியா பாக் மோதிய உலகக் கோப்பை போட்டிகள் – ஒரு பார்வை\nஅணுக்கழிவு திட்டத்துக்கு எதிராக அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் – பூவுலகின் நண்பர்கள் முன்னெடுப்பு\nநாம் வாழப் பிறந்தவர்கள் போராடி வாழ்வுரிமை பெறுவோம் – பெ.மணியரசன் அழைப்பு\nபா.இரஞ்சித் ஏன் இதைப் பேசவில்லை\nஇயக்குநர் பா.இரஞ்சித் பற்றி சுப.வீ எழுப்பும் 2 ஐயங்கள்\nகடும் தண்ணீர்ப் பஞ்சம் – மீண்டெழ சீமான் சொல்லும் 14 விசயங்கள்\nகளத்தில் இறங்கிய திமுக சுற்றறிக்கையை இரத்து செய்தது ரயில்வே\n இரத்தம் கொதிக்கிறது – கி.வீரமணி ஆவேசம்\nதடை விதித்தாலும் அடங்கோம் பாளையங்கோட்டையில் போராட்டம் – நாம் தமிழர் அறிவிப்பு\nசீமான் ஆர்ப்பாட்டத்துக்கு தடை ராதாபுரத்தில் நுழையவும் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/03/04/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-06-16T18:30:47Z", "digest": "sha1:J7A7RP563UWYXM2WOT5JY7YS4KVG33AF", "length": 10235, "nlines": 76, "source_domain": "www.tnainfo.com", "title": "ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை – கூட்டமைப்பு வரவேற்பு | tnainfo.com", "raw_content": "\nHome News ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை – கூட்டமைப்பு வரவேற்பு\nஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை – கூட்டமைப்பு வரவேற்பு\nஅனைத்துலகப் பங்களிப்புடன் சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளுடன், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.\nஅரசியலமைப்பு திருத்தம் குறித்த விவாதங்கள் உள்ளிட்ட சில விடயங்களில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதை இந்த அறிக்கை, ஒப்புக் கொண்டிருந்தாலும், பல முக்கியமான விவகாரங்களில் அரசாங்கம் முன்னேற்றங்களை எட்டத் தவறியுள்ளதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nகாணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்துச் செய்தல், சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பு அதிகார சபையை மறுசீரமைத்தல், வர்த்தக மற்றும் பொதுமக்கள் விவகாரங்களில் இராணுவ தலையீட்டை முடிவுக்குக் கொண்டு வருதல், உள்ளிட்ட நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் விவகாரங்களில், திருப்திகரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையின் கரிசனைகளையும் கூட்டமைப்பு பகிர்ந்து கொள்கிறது.\nபொறுப்புக்கூறல் விவகாரத்தில் போதிய முன்னேற்றங்கள் எட்டப்படவில்லை என்ற கரிசனையை கூட்டமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது. தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் காலவரம்புடன் கூடிய செயற்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோருகிறது.\nசில அடையாள வழக்குகளில், வழக்கமான நீதிமன்றங்கள் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதில் தோல்வி கண்டிருப்பதானது, அனைத்துலகப் பங்களிப்புடன், கூடிய சிறப்பு நீதிமன்றம் ஒன்றின் தேவையை எடுத்துக்காட்டுகிறது.\nஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரை இந்தக் கோரிக்கையைப் பிரதிபலித்திருக்கிறது.\nசிறிலங்காவின் முன்னேற்றங்களை ஐ.நா மனித உரிமைகள் பேரவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கிறது.\nநல்ல நம்பிக்கையை கட்��ியெழுப்புவதற்பு சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சுட்டிக்காட்டிய விடயங்களில் துரிதமான முன்னேற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nPrevious Postகோரிக்கைகளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி : ஜனாதிபதிக்கு சம்பந்தன் கடிதம் Next Postசிறிலங்காவுக்கு ஐ.நா அழுத்தம் கொடுக்க வேண்டும்: சுமந்திரன் கோரிக்கை\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/the-famous-actress-released-the-video-beautiful-video/", "date_download": "2019-06-16T18:54:40Z", "digest": "sha1:FYKJY5AHDICBYC5UW7CZFGKLV2QAQHJY", "length": 5060, "nlines": 108, "source_domain": "dinasuvadu.com", "title": "பிரபல நடிகை வெளியிட்ட வீடியோ! அழகுக்கு அழகு சேர்க்கும் அட்டகாசமான வீடியோ! | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome சினிமா பிரபல நடிகை வெளியிட்ட வீடியோ அழகுக்கு அழகு சேர்க்கும் அட்டகாசமான வீடியோ\nபிரபல நடிகை வெளியிட்ட ���ீடியோ அழகுக்கு அழகு சேர்க்கும் அட்டகாசமான வீடியோ\nநடிகை அதுல்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் காதல் கண் கட்டுதே படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.\nஇந்நிலையில், நடிகை அதுல்யா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் அட்டகாசமான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,\nPrevious articleஉலகக்கோப்பையில் சாதனை படைத்த ஆரோன் பிஞ்ச் ,டேவிட் வார்னர்\nNext articleஆஸ்திரேலியவுக்கு எதிராக பாகிஸ்தானின் அதிகபட்ச சேசிங் இவ்வளவு தானா\nமுகத்தில் கண்ணாடி குத்து வாங்கிய யாருடா மகேஷ் திரைப்பட ஹீரோ\nபிரியங்கா சோப்ராவுக்கு அவரது கணவர் படுக்கை அறையில் விதித்த கட்டுப்பாடுகள்\nசர்வதேச ஹிட் ஆன ஜி.வி பிரகாஷின் திரைப்படம்டுவிட்டரில் பதிவு செய்து ஜி.வி பிரகாஷ் மகிழ்ச்சி\nவழக்கம்போல உலகக்கோப்பையில் பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nவீசிய முதல் பந்திலே விக்கெட்டை பறித்த தமிழக வீரர் விஜய் சங்கர் \nமுகத்தில் கண்ணாடி குத்து வாங்கிய யாருடா மகேஷ் திரைப்பட ஹீரோ\nபிரியங்கா சோப்ராவுக்கு அவரது கணவர் படுக்கை அறையில் விதித்த கட்டுப்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/05/30/", "date_download": "2019-06-16T18:43:00Z", "digest": "sha1:Q4BZWM5AHSCYLLFSGHYZNGJ5PYWL7MOG", "length": 13741, "nlines": 86, "source_domain": "rajavinmalargal.com", "title": "30 | May | 2016 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 6 இதழ்: 399 – முள்ளுள்ள கத்தாழையில் மலர்கள்\nஉபாகமம்: 4:20 இந்நாளில் நீங்கள் இருக்கிறது போல தமக்கு சுதந்தரமான ஜனமாயிருக்கும்படி கர்த்தர் உங்களை சேர்த்துக் கொண்டு உங்களை எகிப்து என்னும் இருப்புக்காளவாயிலிருந்து புறப்படப்பண்ணினார்.\nஇருப்புக்காளவாய் என்ற வார்த்தையை சென்னையில் வாழும் நாங்கள், எங்களுடைய கோடை வெயிலுக்கு ஒப்பிட்டுப் பழக்கம். சூரியனின் கதிர்கள் எங்களை எரித்துவிடும் எண்ணத்தில் பாய்வதுபோல் இருக்கும். அதன் கொடுமைக்கு ஒத்துழைப்பது போல கடலின் ஈரப்பதமும் சேர்ந்து கொள்ளும் ஒருசில நாட்கள் மாலையில் சில்லென்று தென்றல் காற்று கடலிலிருந்து வீசும்போது சென்னைவாசிகளாகிய நாங்கள் அதை அனுபவிக்கும் சுகமே தனிவிதம் தான்.\nஆவிக்குரிய வாழ்க்கையிலும் இருப்புக்காளவாய் போன���ற அனுபவங்கள் நம்மில் அநேகருக்கு உண்டு. எங்கள் குடும்பத்திலும் சூறாவளி, பூகம்பம், அக்கினி போன்ற அனுபவங்களைத் தாண்டி வந்திருக்கிறோம்.\nஅப்படிப்பட்ட அனுபவங்களை கடந்து கொண்டிருக்கிற கர்த்தருடைய பிள்ளைகளான உங்களில் அநேகருக்கு இன்று வாசிக்கிற இந்த வசனம் சில்லென்று வருகின்ற ஒரு பூங்காற்றைப் போல இருக்கும்.\nதொடர்ந்து அக்கினி போன்ற துன்பத்துக்குள் கடந்து வரும் சில தேவனுடைய பிள்ளைகளைப் பார்த்து கடவுள் ஏன் இவர்களை இப்படித் தண்டிக்கிறார் என்று நாம் நினைப்போம். ஆனால் அவர்களோ கர்த்தருடைய அளவுகடந்த கிருபையை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். கர்த்தருடைய அன்பின் இனிமையை ரசித்துக் கொண்டிருப்பார்கள்.\nநீதிமான்களுக்கு வரும் துன்பம் அநேகமாயிருக்கும்; கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார். (சங்:34:19).\n சாத்தான் உன்னை அதற்குள்ளே தள்ளலாம், ஆனால் கர்த்தர் நம்மை அங்கிருந்து புறப்படப்பண்ணுவார் என்று வேதத்தில் பார்க்கிறோம். புறப்படப்பண்ணுவார் என்ற வார்த்தைக்கு எபிரேய மொழியில் ’சுமப்பார்’ என்ற ஒரு அர்த்தம் உண்டு. நாம் இருப்புகாளவாய்க்குள் விழுந்து விடாதபடி அவர் நம்மைத் தூக்கி சுமப்பார்\nநாங்கள் அக்கினியைக் கடந்தபோது கர்த்தர் எங்களோடு இருப்புக்காளவாயில் இருந்ததை உணர முடிந்தது. எங்களோடு அக்கினியின் மத்தியில் உலாவினார் ஒவ்வொவொரு நாளும் அவர் எங்களோடு முகமுகமாய் வேதத்தின் மூலம் பேசி வழிநடத்தியதையும், எங்களை வெளியே சுமந்து கொண்டு வந்ததையும் வார்த்தைகளால் விளக்க முடியாது. உபா: 4:20 ல் சொல்லப்பட்டவிதமாக, “தமக்கு சுதந்தரமான ஜனமாயிருக்கும்படி கர்த்தர் உங்களை சேர்த்துக் கொண்டு உங்களை எகிப்து என்னும் இருப்புக்காளவாயிலிருந்து புறப்படப்பண்ணினார்” என்ற வாக்கியத்துக்கு நாங்களே ஜீவனுள்ள சாட்சிகள்\nகர்த்தர் ஏன் இருப்புக்காளவாய் போன்ற அனுபவங்களை நம் வாழ்க்கையில் அனுமதிக்கிறார் என்று ஒருவேளை நீங்கள் கேட்கலாம் என்று ஒருவேளை நீங்கள் கேட்கலாம் நம்மை இஸ்ரவேல் மக்களைப் போல அவருக்கு சுதந்தரமான ஜனமாகவும், பிரித்தெடுக்கப்பட்ட ஜனமாகவும், தெரிந்து கொண்டதால்தான் இந்த அனுபவங்கள். அவருக்காக சாட்சியாக, பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கை வாழ இவை உதவுகின்றன. சாத்தான் எங்களையும் எங்கள் ஊழியத்தையும் அழித்துவிட நினைத்தான் ஆனால் வெற்றி பெறமுடியவில்லை நம்மை இஸ்ரவேல் மக்களைப் போல அவருக்கு சுதந்தரமான ஜனமாகவும், பிரித்தெடுக்கப்பட்ட ஜனமாகவும், தெரிந்து கொண்டதால்தான் இந்த அனுபவங்கள். அவருக்காக சாட்சியாக, பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கை வாழ இவை உதவுகின்றன. சாத்தான் எங்களையும் எங்கள் ஊழியத்தையும் அழித்துவிட நினைத்தான் ஆனால் வெற்றி பெறமுடியவில்லை அவன் கர்த்தர் மேல் எங்களுகிருந்த வாஞ்சையை அழித்துவிட நினைத்தான், ஆனால் கர்த்தரோ எங்களோடிருந்து தம் அன்பை வெளிப்படுத்தியதால் நாங்கள் அவரை அதிகமாக நேசித்தோம்\n கர்த்தர் உன்னை இருப்புக்காளவாய் அனுபவத்தின்மூலமாக, துன்பத்தில் வாடும் மற்றவர்களை உற்சாகப்படுத்தும், ஜெபிக்கும், ஊழியத்துக்காக உன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கலாம்\n நம்மைப்போன்ற மற்ற விசுவாசிகளின் அனுபவங்கள் இவை நீ கலங்காதே\nகர்த்தரிடம் நான் மலர்களைக் கேட்டேன், கர்த்தரோ முள்ளுள்ள கத்தாழையைக் கொடுத்தார்\nகர்த்தரிடம் வண்ணத்துபூச்சிகளைக் கேட்டேன், கர்த்தரோ அருவருப்பான புழுக்களைக் கொடுத்தார்\n கர்த்தர் என்னை நேசிக்கவில்லையோ என்று கதறினேன்\nமுள்ளுள்ள கத்தாழையில் மலர்களைக் கண்டேன்\nஅருவருப்பாயிருந்த புழுக்கள் வண்ணத்துப்பூச்சிகளாய் மாறி என்னை சுற்றிவந்தன\nஎன் நேசரின் வழி மாறாக இருந்தாலும், அவர் எனக்கு நன்மையையே நினைத்திருக்கிறார் என்பதை புரிந்துகொண்டேன்\nபின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.\nராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்\nமலர்:1 இதழ்:17 நீர் என்னைக் காண்கிற தேவன்\nமலர்:1இதழ்: 60 தீங்கு நன்மையாய் மாறும்\nமலர்:1 இதழ்: 20 கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ\nமலர் 6 இதழ் 412 தலைமைத்துவத்தின் அடையாளங்கள்\nஇதழ் : 700 விசேஷித்த நியாயமும் நீதியும்\nமலர் 7 இதழ்: 554 ஒரு எச்சரிக்கை\nமலர்:1 இதழ்:18 நீர் என்னைக் காண்கிற தேவன்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 169 உங்களை அழைத்தவர் உண��மையுள்ளவர்\nமலர் 3 இதழ் 268 அப்பத்தின் வீட்டில் அறுவடை காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/10/07/", "date_download": "2019-06-16T18:34:32Z", "digest": "sha1:UTH7WQVGVXV3WTDXOLJF3M2P3KF7G2VK", "length": 12479, "nlines": 77, "source_domain": "rajavinmalargal.com", "title": "07 | October | 2016 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 7 இதழ்: 493 தவறான பந்தங்கள் என்னும் படுகுழி\nநியாதிபதிகள்: 13:1 இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் அவர்களை நாற்பது வருஷமளவும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுத்தார்.\nஇன்று நாம் சிம்சோனின் வாழ்க்கையைப் பற்றிப் படிக்க ஆரம்பிக்கிறோம். அடுத்த சில வாரங்கள் நாம் சிம்சோனின் வாழ்க்கையில் முக்கிய இடத்தைப்பிடித்த நான்கு பெண்களைப் பற்றிப் படிக்கப்போகிறோம்.\nஆதியாகமம் முதல் நாம் படிக்கும்போது வேதம் நமது பார்வையில் ஒரே புத்தகம் போலத் தொடர்ச்சியாய் இருப்பதுதான் எனக்கு இந்த வேதாகமத்தில் மிகவும் பிடித்தது. வேதாகமத்தை கருத்தோடு படிக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் கர்த்தர் ஆசீர்வதிக்கட்டும்.\nசிம்சோனின் கதையை முதன்முதலில் நான் ஆழ்ந்து படித்தபோது கர்த்தர் கொடுத்த பெருந்திறமைகளை வீணடித்த ஒரு மனிதன் இவன் என்றுதான் நினைத்தேன். சிம்சோனின் வாழ்க்கையே வீணானது என்று நான் சொல்லவில்லை. இந்த பூமியில் வாழும் எந்த மனிதனின் வாழ்க்கையும் வீணானது அல்ல. ஆனால் நாம் எப்படி வாழத் தெரிந்து கொள்ளுகிறோமோ அதைப் பொருத்ததுதான் ஒருவேளை சிம்சோன் தன் வாழ்க்கை முழுவதும் தேவனின் சித்தப்படி வாழத் தெரிந்து கொண்டிருப்பானால் அவனுடைய குடும்பத்தின் சரித்திரம் மட்டும் அல்ல, இஸ்ரவேலின் சரித்திரமே மாறியிருக்கும் என்று நினைக்கிறேன்.\nஇந்தக் கதையை நாம் படிக்க ஆரம்பிக்கும்போது இஸ்ரவேல் மக்கள் நாற்பது வருடங்களாகப் பெலிஸ்தரின் கீழ் அடிமைகளாக வாழ்ந்தனர் என்று பார்க்கிறோம். சிம்சோன் பிறந்த காலகட்டத்தில் பெலிஸ்தர் கானானின் தென்மேற்கு திசையில் வாழ்ந்து வந்தனர். அங்கு அவர்கள் ஐந்து முக்கிய பட்டணங்களைக் கட்டினர் . பெலிஸ்தர் இஸ்ரவேலை பிடிக்க கையாடியது ஒரு வித்தியாசமான முறை என்று சரித்திர வல்லுநர் கூறுகின்றனர். அவர்கள் கானான் முழுவதும் பரவியிருந்த இஸ்ரவேல் கோத்திரங்களை ஒரே சமயத்தில் கைப்பற்றவில்லை. மாறாக, அவர்கள் ஒவ்வொரு கோத்திரமாக, வியாபார, திருமண உறவுகள் போன்ற யுக்திகளை பயன்படுத்தி, சிறிது சிறிதாக தங்கள் வசப்படுத்தினர். என்ன நடக்கிறது என்று உணருமுன்னரே, அவர்கள் பெலிஸ்தியரின் பிடியில் சிக்கினர். தாண், யூதா கோத்திரங்களே இவ்வாறு பெலிஸ்தியருக்கு அடிமைகளான முதல் கோத்திரங்கள் ஆகும்.\nஇப்படிப்பட்ட காலகட்டத்தில் கர்த்தர் இஸ்ரவேல் மக்களை விடுவிக்க உபயோகப்படுத்தினவர்களின் வாழ்க்கை என்னும் அரங்கத்தில், சிம்சோனின் வாழ்க்கை என்னும் நாடகம் ஆரம்பமாகிறது.ச்\nஇளைஞனான சிம்சோனைப்பற்றியும் அவன் வளர்ந்த குடும்பத்தையும் நாம் படிக்குமுன்னர், இஸ்ரவேல் மக்கள் எவ்வாறு பெலிஸ்தருக்கு அடிமையானார்கள் என்று சிந்திப்பது அவசியம் என்று நினைக்கிறேன்.\nபெலிஸ்தர் யுத்தம் செய்து வெற்றி பெறவில்லை, பெலிஸ்தரின் சேனை இஸ்ரவேலை முற்றுகையிடவும் இல்லை. பின்னர் எப்படி ஆயிற்று பெலிஸ்தரின் ஐந்து பட்டணங்களின் பிரபுக்களும் தங்கள் மூளையை உபயோகப்படுத்தி, இஸ்ரவேல் மக்களுடன் சம்பந்தம் கலந்ததாலேயே இது ஆயிற்று. அவர்களுடைய தினசரி வாழ்க்கையில் வியாபார சம்பந்தம் கலந்தும், திருமண சம்பந்தம் கலந்தும் தங்கள் வாழ்க்கையை இஸ்ரவேல் மக்களோடு பின்னி பிணைந்து விட்டதாலேயே இது ஆயிற்று. சிறிது காலம் கடந்தபின்னர் இஸ்ரவேலரால் அந்த சம்பந்தத்தை விட்டுப் பிரியவே முடியவில்லை.\nநாம் நடக்கும் வழியில் உள்ள ஒரு குழியானது கெட்டநீர் தேங்கி நாற்றம் எடுத்துக் கொண்டிருந்தால் நாம் அதில் கால் வைக்க மாட்டோம். அப்படித்தானே ஆனால் ஒரு குழியானது மலர்களால் மூடப்பட்டு, அழகான நடைபாதை போல காட்சியளித்தால் நாம் நிச்சயமாக விழுந்து விடுவோம். அப்படித்தானே ஆனால் ஒரு குழியானது மலர்களால் மூடப்பட்டு, அழகான நடைபாதை போல காட்சியளித்தால் நாம் நிச்சயமாக விழுந்து விடுவோம். அப்படித்தானே இப்படி எத்தனைமுறை நாம் தவறியிருக்கிறோம் என்று சிந்தித்துப் பாருங்கள்\nசிம்சோனைப்பற்றி நாம் படிக்கும்போது, இப்படிபட்ட குழியில் நான் விழுந்திருக்க மாட்டேன் என்று நாம் ஒருவேளை நினைக்கலாம். உலக ஆசைகள், தவறான பந்தங்கள் நம்மைப் படுகுழியில் தள்ளிவிடாமல் இருக்க நாம் ஒவ்வொரு நாளும் நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்.\nஇடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது. (மத்:7:13)\nமலர்:1 இதழ்:17 நீர் என்னைக் காண்கிற தேவன்\nமலர்:1இதழ்: 60 தீங்கு நன்மையாய் மாறும்\nமலர்:1 இதழ்: 20 கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ\nமலர் 6 இதழ் 412 தலைமைத்துவத்தின் அடையாளங்கள்\nஇதழ் : 700 விசேஷித்த நியாயமும் நீதியும்\nமலர் 7 இதழ்: 554 ஒரு எச்சரிக்கை\nமலர்:1 இதழ்:18 நீர் என்னைக் காண்கிற தேவன்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 169 உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்\nமலர் 3 இதழ் 268 அப்பத்தின் வீட்டில் அறுவடை காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/mangalsutra-feature/", "date_download": "2019-06-16T19:14:14Z", "digest": "sha1:QG7CRLADWROUDU5PM6QSGEQOYFO4SBYW", "length": 5688, "nlines": 89, "source_domain": "tamil.theindusparent.com", "title": "உங்கள் கருகமணி தாலியால் கணவருக்கு கெடுதலும் துயரமும் ஏற்படுமா? | theIndusParent Tamil", "raw_content": "\nஉங்கள் கருகமணி தாலியால் கணவருக்கு கெடுதலும் துயரமும் ஏற்படுமா\nகர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் பெண்கள் கற்கள் மற்றும் சுத்தியல் கொண்டு தங்கள் கருகமணி தாலியை உடைக்கிறார்கள். ஏன் என்று தெரிந்துகொள்ளுங்கள்.\nஅப்பாவின் அலம்பாத கைகள் குழந்தையை கிட்டத்தட்ட கொன்றுவிட்டது\nகுழந்தைகளில் இருமல் மற்றும் சளியை போக்க ஓமத்தை பயன்படுத்த 4 வழிகள்\nபெண் குழந்தை \" மாதவிடாய்\" மற்றும் எச்சரிக்கப்படாத பிற கவலைகள்\nஅப்பாவின் அலம்பாத கைகள் குழந்தையை கிட்டத்தட்ட கொன்றுவிட்டது\nகுழந்தைகளில் இருமல் மற்றும் சளியை போக்க ஓமத்தை பயன்படுத்த 4 வழிகள்\nபெண் குழந்தை \" மாதவிடாய்\" மற்றும் எச்சரிக்கப்படாத பிற கவலைகள்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-600-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-06-16T18:43:42Z", "digest": "sha1:PVPUTMKAL6ZL4MOZ5S6CETN52O3ZUWFC", "length": 9126, "nlines": 133, "source_domain": "www.radiotamizha.com", "title": "முல்லைத்தீவில் 600 பேருக்கு காணி அனுமதி பத்திரங்கள்!! « Radiotamizha Fm", "raw_content": "\nஇரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமான ஹெரோயின் கண்டுபிடிப்பு\nமுல்லைத்தீவில் வாகன விபத்து-இருவர் காயம்\nவாய்க்காலில் வீசப்பட்டிருந்த புத்தர் சிலைகளினால் கடும் எதிர்ப்பு\n��ஸ் போதைப் பொருளை விழுங்கிய நபர் உயிரிழப்பு\nயாழில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் மீட்பு\nHome / உள்நாட்டு செய்திகள் / முல்லைத்தீவில் 600 பேருக்கு காணி அனுமதி பத்திரங்கள்\nமுல்லைத்தீவில் 600 பேருக்கு காணி அனுமதி பத்திரங்கள்\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் June 8, 2019\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் 600 பேருக்கு காணி அனுமதி பத்திரங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.\nநாட்டுக்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சித் திட்டத்தின் இறுதிநாள் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்கேற்றலுடன் இன்று நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் 600 பேருக்கு காணி அனுமதி பத்திரம், 1100 பேருக்கு காணி உறுதி பத்திரம், 13,643 குடும்பங்களுக்கு சமுர்த்தி உரித்து அனுமதி பத்திரம் என்பன வழங்கப்பட்டன.\nஇந்த நிகழ்வில் அமைச்சர்களான கயந்த கருணாதிலக, தயா கமகே, காமினி ஜயவிக்கிரம பெரேரா, வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன், வடமத்திய மாகாண ஆளுனர் சரத் ஏக்கநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், எம்.ஏ.சுமந்திரன், சிவமோகன் மற்றும் அர அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#முல்லைத்தீவில் 600 பேருக்கு காணி அனுமதி பத்திரங்கள்\nTagged with: #முல்லைத்தீவில் 600 பேருக்கு காணி அனுமதி பத்திரங்கள்\nPrevious: எ9 வீதியில் தீப்பற்றிய வாகனம்\nNext: இலங்கைக்கு நாளைய தினம் விஜயம் மேற்கொள்ளவுள்ள-பாரத பிரதமர் நரேந்திர மோடி\nஇரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமான ஹெரோயின் கண்டுபிடிப்பு\nமுல்லைத்தீவில் வாகன விபத்து-இருவர் காயம்\nவாய்க்காலில் வீசப்பட்டிருந்த புத்தர் சிலைகளினால் கடும் எதிர்ப்பு\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 16/06/2019\nஇன்றைய நாள் எப்படி 15/06/2019\nஇன்றைய நாள் எப்படி 14/06/2019\nஐஸ் போதைப் பொருளை விழுங்கிய நபர் உயிரிழப்பு\nஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரொருவர் உடல��நல குறைவால் உயிரிழந்துள்ளார். 38 வயதான குறித்த நபர் வெல்லம்பிட்டி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/lang/tamil/page/20/", "date_download": "2019-06-16T19:22:14Z", "digest": "sha1:A6YTIQSRQRC5NBQ5JPPW7EXFHCAEI3CW", "length": 8452, "nlines": 51, "source_domain": "www.savukkuonline.com", "title": "Tamil – Page 20 – Savukku", "raw_content": "\nபண மதிப்பிழப்பு – விசாரணை வளையத்தில் எஸ்ஸெல்: இரண்டாம் பாகம்\nமுன்பின் தெரியாத கம்பெனி பணப் பரிமாற்றத்தில் முக்கிய இடம் பிடித்த கதை 2015-16 நிதியாண்டில் சுரு என்டர்பிரைசஸ் குழுமத்திற்கு லெமொனேட் கேப்பிட்டல் மூலம் பணத்தை மாற்றிய டிரீம்லைன் மேன்பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனம் சில முதலீடுகளைச் செய்தது. அந்த முதலீடுகள், வீடியோகான் குரூப், எஸ்ஸெல் குரூப் நிறுவனங்களுக்கிடையேயான பெரியதொரு...\nதேர்தலுக்கு முன் இந்தியாவில் கலவரம் – அமெரிக்க உளவு நிறுவனம் எச்சரிக்கை\nமக்களவைத் தேர்தலில் மதவாத வன்முறை: அமெரிக்க உளவு அமைப்பு எச்சரிக்கை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மதவாதப் பிரசாரத்தைக் கையிலெடுத்தால், அது இந்திய இஸ்லாமியர்களிடையே விரோதப் போக்கை மேலும் அதிகரிக்கும் என்றும், இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்கள் தங்கள் ஆதிக்கத்தை விரிவுபடுத்த வழிகுக்கும் என்றும் அமெரிக்க உளவு...\n2019 தேர்தல்: மாற்று இல்லை என யார் சொன்னது\nபொதுவாக, எல்லாச் சர்வாதிகார அரசுகளுமே வேறு எந்த மாற்றும் இல்லை எனும் கட்டுக்கதையைப் பரப்புகின்றன. என்ன நிலவுகிறதோ, அது சொல்லப்படுவது போல் உண்மையானது, முழுமையானது. எனவே, அரசுக்கு எதிரான எந்த விமர்சனமும், குழப்பத்தையும் ஒழுங்கின்மையையும் ஏற்படுத்தும். தேர்தல் ஆண்டில் நரேந்திர மோடியே இப்போது சாத்தியமாகக்கூடிய சிறந்த பிராண்ட்...\nபட்ஜெட்: வானளாவிய வாக்குறுதிகளால் என்ன பயன்\nவேலைவாய்ப்புகளை உருவாக்குவது, விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவது தொடர்பான வாக்குறுதிகள் நிறைவேறாமல்போய்விட்டதால் தோல்வியை சத்தம் போட்டு மறைக்க அரசு நினைக்கிறது. 2016-17 முதல் இந்திய நிதியமைச்சகம் தனது ‘பட்ஜெட்: ஒரு பார்வை’ என்கிற ஆவணத்தில் ஒரு ரூபாய் எப்படி வருகிறது (வருவாய்) மற்றும் அது எப்படிச் செலவாகிறது (செலவினம்)...\nலோக்பால் நியமன தாமதம்: மோடியே காரணம்\nஆர்டிஐ தகவல்கள் லோக்பால் விஷயத்தில் பிரதமர் செய்த கால தாமதத்தைச் சுட்டிக்காட்டுகி��்றன. மத்தியில் மோடி அரசு பதவியேற்று 45 மாதங்கள் வரை லோக்பால் தேர்வுக் குழுவின் ஒரு கூட்டத்திற்குக்கூட அவர் தலைமை வகிக்கவில்லை. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய...\nஉத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மாடுகளின் பாதுகாப்பிற்கு மற்றுமொரு சேவை செய்தத்தாக நினைத்துத்தான் புதிய மாட்டு வரியை மாநிலத்தில் கொண்டுவந்தார், ஆனால் அவர் இதனால் மாடுகளுக்கும் விவசாயிகளுக்கும், மாநிலப் பொருளாதாரத்திற்கும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த மாதத்தின் தொடக்கத்தில், உத்தரப் பிரதேச அரசாங்கம் கௌ கல்யாண் (மாட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-jai-anjali-10-01-1733798.htm", "date_download": "2019-06-16T19:02:50Z", "digest": "sha1:ATYRYTTO4NQ6ZLZKQ7LL5UTJLRAKJ7VU", "length": 8925, "nlines": 126, "source_domain": "www.tamilstar.com", "title": "நீ அதுக்கு சரிப் பட்டு வரமாட்டே.. ஓடிபோயிடு: அடித்து விரட்டிய நடிகை - JaiAnjali - ஜெய் | Tamilstar.com |", "raw_content": "\nநீ அதுக்கு சரிப் பட்டு வரமாட்டே.. ஓடிபோயிடு: அடித்து விரட்டிய நடிகை\nசில மாதங்களுக்கு முன்பு நாங்கள் சந்தித்து கொண்டோம். அப்போது எங்கள் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டோம்.\nஅவருடன் சில பொது இடங்களுக்கு சென்றுள்ளேன். எங்களிடையே இருக்கும் நல்ல நட்பு காதலாக மாறினாலும் மாறலாம்” என்று கூறினார்.இப்படிக் கூறியவர் நடிகர் ஜெய்.\nஅப்படியெனில் இருவரும் திருமனம் செய்து கொள்வீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர் “ திருமண பந்தத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.\nஏனெனில் நிறைய திருமணங்கள் இப்போது நீடித்து நிற்பதில்லை. ஏராளமானோர் விவாகரத்து செய்து கொள்கிறார்கள்.\nஅதை பார்த்து எனக்கு திருமணத்தின் மீது இருந்த நம்பிக்கையே போய்விட்டது. காதலர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டால், திருமணம் செய்து கொள்ளாமலே சேர்ந்து வாழ்வதில் தவறு இல்லை” என்று கூறினார்.\nநடிகரும் நடிகையும் நன்றாகப் பழகினார்கள். வெளியே சுற்றியும் திரிந்தார்கள். ஆனால் ஜெய் அவரது நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டி, பப்கள், ஆட்டம் கூத்து கும்மாளம் என்று இருக்கவே பயந்து போனார் நடிகை.\nஇவன் வேஸ்ட் என்று முடிவு செய்து விட்டார் என்கிறார்கள்.ஆனாலும் எப்போ தோன்றுகிறதோ அப்போதெல்லாம் காதல் வசனம் பேசுவதும் மீண்டும் மறந்து போவதுமாக இருந்தார் ஜெய்.\nகடுப்பாகி விட்டார். உனக்கு காதல் சரிப் பட்டு வராது. போயிடு இனி பேசாதே என்று காதலை துண்டித்து விட்டார் நடிகை.\n▪ பலூன் படம் பற்றி பேசிய ஜெய்.\n▪ ஜெய்யுடன் பணிபுரிந்தது பற்றி மனம் திறந்த அஞ்சலி\n▪ பலூன் படத்தை மிக பெரிய விலைக்கு வாங்கிய பிரபல தொலைக்காட்சி.\n▪ ஜெய், அஞ்சலி திருமணம் எங்கு, எப்போது நடக்கிறது- வெளியான தகவல்\n▪ நானும், கடவுளும் எப்போதும் உன்னுடன் இருப்போம்- பிரபல நாயகி அஞ்சலிக்கு நடிகர் கூறிய வாழ்த்து\n▪ ஜெய்-அஞ்சலிக்கு நடுவில் புகுந்த ஜனனி ஐயர்\n▪ ஜெய், அஞ்சலி இப்படியா செய்வாங்க\n▪ கோலிவுட்டில் அடுத்த கல்யாணம் நடிகர் ஜெய், அஞ்சலி தயார்\n▪ ஜெய் – அஞ்சலி படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை\n▪ ஜெய்-அஞ்சலி பட ஷூட்டிங்கை தொடங்கி வைத்த சூப்பர் சுப்பராயன்\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n• கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\n• அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்\n• சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.\n• விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா\n• தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவுக்கு வரும் சோதனைக்கு மேல் சோதனை - என்ன செய்ய போகிறார்\n• தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா\n• மங்காத்தா பாணியில் இன்னொரு படம் - ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன அஜித்\n• முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/07210952/1007869/Full-cooperation-inquiryApollo-AdvocateArumugasamy.vpf", "date_download": "2019-06-16T19:39:52Z", "digest": "sha1:AXGS2BYOH7VHKCX45NDM5MNCJTZEXI2Y", "length": 9931, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆணையத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு : அப்பல்லோ வழக்கறிஞர் மஹிபுனா பாஷா தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆணையத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு : அப்பல்லோ வழக்கறிஞர் மஹிபுனா பாஷா தகவல்\nபதிவு : செப்டம்பர் 07, 2018, 09:09 PM\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கு மருத்துவர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக அப்போலோ மருத்துவமனை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த, அப்பல்லோ வழக்கறிஞர் மஹிபுனா பாஷா, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியது இருந்ததால் ஆணையம் அளித்த சம்மன் காலத்திற்குள் மருத்துவர்கள், ஆஜராக முடியவில்லை என்றும், இதனால் கால அவகாசம் கேட்டிருந்ததாகவும் கூறினார். மேலும், ஆணையத்திற்கு தேவையான அனைத்து ஆதாரங்களையும் அளித்து வருவதாகவும், அடுத்த வாரம் மேலும் சில மருத்துவர்கள் ஆஜராவார்கள் என்றும் அப்பல்லோ வழக்கறிஞர் மஹிபுனா பாஷா கூறினார்.\nகாஞ்சிபுரத்திற்கு கனமழை எச்சரிக்கை : மழை பாதிப்பு குறித்து ஆட்சியர் ஆய்வு\nகனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.\nஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் : 2016-ல் இதே நாளில் அப்பலோ மருத்துவமனையில் அனுமதி...\n2 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தான் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஜெயலலிதா.\nஅப்பல்லோவில் ஜெயலலிதாவை வித்யாசாகர் ராவ் பார்த்தாரா - ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை\nஅப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை ஆளுநர் வித்யாசாகர் ராவ் பார்த்தது தொடர்பாக அவரின் செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனாவிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.\nநடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்...\nமும்பையில் சினிமா படப்பிடிப்பை முடித்துவிட்டு விமானம் மூலம் சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்.\nதங்கத்தால் உருவாக்கப்பட்ட உலகக் கோப்பை : புதுக்கோட்டை நகை கடை உரிமையாளர் அசத்தல்\nபுதுக்கோட்டையில் நகைக் கடை உரிமையாளர் ஒருவர் ஒரு இன்ச் உயரத்தில் தங்க உலகக் கோப்பையை உருவாக்கியுள்ளார்.\nவாட்டி வதைக்கும் கோடை வெயில் : கடல் நீரில் குளித்து மகிழும் சிறுவர்கள்\nஅக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் மாமல்லபுரம் பகுதியில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.\nவடமாநி��� கூலித்தொழிலாளி சடலமாக மீட்பு - கொலையா தற்கொலையா\nஆம்பூர் அருகே தொழிற்சாலையில் தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டுள்ளது சக தொழிலாளிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதண்ணீர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை : ஆசிரியர் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்\nதமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.\nஉடுமலை அருகே பூட்டியே கிடக்கும் திருமூர்த்தி அணை படகு இல்லம் : மீண்டும் இயக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை\nஉடுமலை அருகே திருமூர்த்தி அணை பகுதியில் உள்ள படகு இல்லம் பூட்டி கிடப்பதால் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t109871-topic", "date_download": "2019-06-16T19:44:51Z", "digest": "sha1:ZUEQX4467FJIOHAACPVZ43DPPFFRXR3Y", "length": 93177, "nlines": 341, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தாலியில் பூச்சூடியவர்கள் - பா. செயப்பிரகாசம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பழைய தமிழ் திரைப்படங்கள்\n» மிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு\n» 17 வது லோக்சபா நாளை கூடுகிறது\n» பிளாஸ்டிக் விற்றால் அபராதம் : நாளை முதல் அமல்\n» திருக்கழுக்குன்றம்:-சங்குதீர்த்த குளத்தில் சங்கு பிறந்த அன்று-01.09.2011.\n» தண்ணீர் பிரச்சனை: குடிக்க நீரின்றி #தவிக்கும்தமிழ்நாடு - தமிழில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்\n» மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்திய இஸ்ரேல் பிரதமரின் மனைவி குற்றவாளி என தீர்ப்பு\n» அகில உலக தந்தையர் தினம் இன்று.\n» பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்: விஜய் சங்கருக்கு இடம்\n» சர்வதேச படவிழாவில் திரையிடப்பட உள்ள ஜி.��ி. பிரகாஷ் திரைப்படம்\n» அப்துல் கலாம் பிறந்தநாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க கோரிக்கை\n» உள்ளாட்சி தேர்தல் - வேட்பாளர்களின் டெபாசிட் தொகை\n» உலக வில்வித்தையில் இந்தியாவுக்கு 2 வெண்கலம்\n» சந்தானத்தைப் பாராட்டும் ‘டகால்டி’ இயக்குநர்\n» இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா போட்ட ராட்சத வெடிகுண்டு : பெர்லின் நகர மக்களை வெளியேற்றி செயலிழக்க வைப்பு\n» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:\n» நல்லவர்களின் நட்பை பெறுவோம்\n» மனம் எனும் கோவில்\n» மயிலில் வள்ளி, தெய்வானை\n» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை\n» பாட்டி வழியில் பிரியங்கா\n» தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி\n» புளித்த மாவுக்காக நான் தாக்கப்பட்டேன்: எழுத்தாளர் ஜெயமோகன்\n» இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல்\n» உதயநிதி படத்தில் இணைந்த பூமிகா\n» குறைந்த பொருட்செலவில் உருவான ‘ஹவுஸ் ஓனர்’\n» மழையே இன்றி வறட்சியில் டெல்லி\n» ஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்\n» புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்\n» முதல் விண்வெளி மங்கை\n» வட தமிழகம் மற்றும் உள் தமிழகத்தில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்\n» பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» 22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது\n» சம ஊதியம் கேட்டு சுவிட்சர்லாந்தில் பெண்கள் போராட்டம்\n» தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் -ஓ.பன்னீர்செல்வம்\n» நீங்கள் மக்களுடன் பஸ்சில் செல்லுங்கள்... சந்திரபாபு நாயுடுவிடம் பாதுகாப்பு அதிகாரிகள் கெடுபிடி\n» சமையல் டிப்ஸ் -ஆர்.ஜெயலட்சுமி\n» தொடர் ஏமாற்றங்களால் கேள்விக்குறியாகியுள்ள சிவகார்த்திகேயன் நிலைமை: காப்பாற்றுமா பாண்டிராஜ் படம்\n» டெல்லி மெட்ரோ --பெண்களுக்கு இலவச பயணம்.\n» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..\n» மம்தா பானர்ஜிக்கு 48 மணிநேர கெடு விதித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை\n» இன்றைய கோபுர தரிசனம்\n» ரஷியாவிடம் ஆயுதம் வாங்கினால் அமெரிக்காவின் ஒத்துழைப்பு குறையும்: இந்தியாவுக்கு டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\n» கல்வி செல்வம் தந்த காமராஜர்'\nதாலியில் பூச்சூடியவர்கள் - பா. செயப்பிரகாசம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நூறு சிறந்த சிறுகதைகள்\nதாலியில் பூச்சூடியவர்கள் - பா. செயப்பிரகாசம்\nமுதன் முதலாய் ஒரு பெண், அக்கினிச்சட்டி ஏந்தி ஆடுகிற சம்பவம் அந்த ஊரில் நடந்தது. பள்ளத் தெருவில் நடந்தது.\nஅப்போதுதான் கல்யாணமாகி வந்த ஒரு பெண் அக்கினிச் சட்டி ஏந்துவது அவர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. மங்கலப் புடவையின் கசங்கல் கூட இன்னும் மறையவில்லை. காற்றுக்கு அசைகிற அலைகளின் நொறுங்கல்போல் இன்னும் கருங்கல்கள் இருந்தன. பள்ளரும் சக்கிலியரும் ஒட்டரும் இருக்கிற பள்ளக்குடியில் அல்லாமல், வேறெங்கும் இது நடக்காது.\nபொய்லான் வீட்டுக்குப் புதுமருமகள் வந்திருக்கிறாள் என்ற செவிச் சேதி மட்டும் பரவியிருந்தது; காடுகரைக்குப் போகையில் அவளை அரிச்சலாய்ப் பார்த்தவர்கள், இப்போது முழுமையாகப் பார்க்க முடிந்தது. கம்மாய்த் தண்ணிக்கு போகிறபோது, கொடிமர மேடையில் உட்கார்ந்திருவர்கள், புளிய மரக்கிளையில் வேஷ்டியை உலர்த்திக் கொண்டிருந்தவர்கள் மட்டுமே அவளைப் பார்த்திருக்கிறார்கள். இப்போது அவள் மேலே சாமி ஏறியதால் ஊர் முழுவதும் அவளைக் காண முடிந்தது. நிலா வெளிச்சத்தின் கீழே படிக்கிற எழுத்துக்களைப் போல் அவளை அரிச்சலாய்ப் பார்த்தவர்கள், இப்போது முழுதுமாய்க் கண் ததும்பப் பார்க்க முடிந்தது.\nஅக்கினிச் சட்டியை மேலே தூக்கி வீசி ஆடுகிறாள். ஒரு சிவப்பு மலரை, நட்சத்திரங்களுக்குள்ள ஆகாயத்தை நோக்கி வீசியெறிவது போல், சுழலும் தீப்பந்துகளுடன் அக்கினிச்சட்டி ஒரு கையிலிருந்து, இன்னொரு கைக்குத் தாவுகிறது.\nசின்னப்பையன்கள், சிறுமிகளின் விழிகள் அக்னி ஒளியில் பதிந்திருக்கின்றன. பக்திவெறி கொண்ட சாமி முகத்தைப் பார்க்கிற வேளையில், அவர்களின் முகங்கள் பயம் பூசி மிரள்கின்றன. பயம் அதிகமாகிய போது அம்மாவின் முந்தானைகள் மறைவு திரையாகப் பயன்பட்டது. கையில் வேப்பங்குழை இல்லாமல், வெறுஞ்சட்டியுடன் செம்பந்துகள் போல் அக்கினிக் கொழுந்துகள் சுழல, ஆடுகிற பெண்ணை பெண்டுகள் பிரமிப்புடன் பார்த்தார்கள். அவர்களையறியாத பக்திப் பரவசம் அவர்கள் மேல் குவிந்தது. ரெட்டி வீட்டுப் பெண்கள், ஒரு கணம் பள்ள வீட்டுச் சாமியை கையெடுத்துக் கும்பிட்டார்கள். கும்பிட்டபின் ஒரு பள்ள வீட்டுச் சாமியாடியைக் ��ும்பிட்டதை உணர்ந்து கைகளைக் கீழே போட்டார்கள்.\nபள்ளக்குடிக்குச் சொந்தமான கருப்பசாமி கோயிலுக்கு பொங்கல் நடந்தபோதுதான் இது நடந்தது. முள் வேலியிட்ட கருப்பசாமி கோயிலில் பள்ளப் பெண்கள் கூட்டத்தின் முன்னால் தைலி நின்றிருந்தாள். நீண்ட கூந்தல் அவள் பிருஷ்ட பாகங்களின் மேல் உட்காந்திருந்தது. சாமி பீடத்தின் முன்னால் ஊதுவத்தியும் சூடமும் கொளுத்தப்பட்டிருந்தன. ஒரு பக்கத்தில் கனன்று எரியும் அக்கினிச் சட்டியும் திரியும்.\nதாலியில் பூச்சூடிய பள்ளப் பெண்களின் குரவை மேலெழுந்தது. தாலி நுனியில் கட்டி அவர்களின் நெஞ்சங்களின் மீது ஆடிய பூக்கள் நேராக அங்கிருந்து வாசனையை எடுத்துக்கொண்டன போல் தோன்றின. ரெட்டி வீட்டுப் பெண்கள் தவிர வேறு யாரும் கூந்தலில் பூச்சூடிக் கொள்வது அனுமதிக்கப்படாமலிருந்தது. தாலியில் பூச்சூடிக் கொள்வது ஒன்றே அவர்களை தாழ்ந்த ஜாதிக்காரர்கள் என்று சொல்லியது. தாழ்ந்த பீடத்தில் கனியும் நெருப்புடன் அக்கினிச் சட்டியும் திரியும் தங்களை எடுத்துக் கொள்ள கை நீட்டின. திரி எடுக்கிற கோலன், கைகளைக் கட்டி, கண்களை மூடித் தியானத்தில் மூழ்கியிருக்கிறான். வருஷா வருஷம் கோலன்தான் திரி எடுக்கிறான். சர்க்கஸ் கோமாளிபோல் நீண்ட கால்சட்டைகளும் தொள தொள என்று கைகளும் தொங்குகின்றன. தலையில் கூம்பு வடிவத்தில் நீளமான ஒரு தொப்பி. அதன் உச்சி நுனியில் ஒரு குஞ்சம் தொங்குகிறது. அந்த ஒரு நாள் மட்டும் அரங்கேறியதோடு இந்த உடைகள் மடித்து வைக்கப்படும், பூசாரி வீட்டுத் தகரப்பெட்டியில். சாமிச்சலங்கை, விழாக்காலத்தில் மட்டுமே போடப்படும். சாமி பட்டு ஆகியவைகளுடன் சேர்ந்து ஒடுங்கிவிடும்.\nபள்ளக்குடிப் பெண்களின் கூட்டத்தில் முன்னால் நின்றிருந்த தைலியின் முகம் திடீரென பிரகாசித்தது. முகம் சிவந்து கண்கள் மேலும் கீழும் உருண்டன. உடல் நடுங்கிச் சிலிர்த்தது. மேலாக்கு நழுவி விழுந்ததைக்கூட கவனிக்கவில்லை. குளிரில் நடுக்கம் கொண்டதுபோல் வாய் குழறி, பொருளில்லாத சப்தங்கள் வெளிவந்தன. கீழ் உதட்டில் மேல் உதடு அழுந்தி ‘புஷ்’ ‘புஷ்’ என்று காற்று வெளிப்பட்டது. உடல் பதறி பக்திவெறி கொண்டு ஆடுகிற ஒரு பெண்ணை எல்லோரும் கண்டார்கள். கூந்தல் முடி அவிழ்ந்து தோள்களில் கொட்டியது. கைகளும் கூந்தல் நுனியும் தரையில் அலைய, குனிந்��ு பரவி ஆடினாள்.\nபொட்டல் நிலைக் காற்றால் தரையைத் தொட்டு நாலா பக்கமும் ஆடுகிற குத்துச் செடிபோல், கைகளும் கூந்தலும் மண்ணில் பரவி ஆடியது.\nஅக்கினிச்சட்டி கனிந்து எரிந்தது. கைவிரித்துப் பாயும் குழந்தை போல், சிவந்து வளைந்த கொளுந்துகளை நீட்டியது. ‘ஏய்’ என்று ஓங்காரமாகச் சத்தமிட்டபடி, முன்னால் தாவிக்குதித்து தைலி கனியும் அக்கினிச்சட்டியை எடுத்துக்கொண்டாள்.\nதைலியின் கையில் லாவகமாய் அக்கினிச் சட்டி ஆடுகிறது. கறுத்த உடல், அதன் சௌந்தர்யங்கள் எல்லாவற்றையும் கொட்டிச் சுழல்கிறது. நெருப்பின் வெப்பத்தில் உதிக்கும் வியர்வை, நெற்றியில் வைரத் துகள்களைக் கொட்டுகிறது.\nமுகத்தில் ஆக்ரோஷம் பிரவகிக்க கூந்தல் சிதறி ஆடுகையில் பெண்கள் பயந்து பின்வாங்கினார்கள். பக்திவெறி கொண்ட முகம், எல்லோரையும் கை எடுக்கச் செய்தது.\n“டேய்” - தைலியிடமிருந்து திமிறி வார்த்தைகள் வெளி வந்தது. ஒரு பெண்ணின் வார்த்தைகளாக அவை இல்லை. அருள் கொண்ட சாமியின் வார்த்தைகளே. கருப்பசாமியின் அருள் தவிர வேறெதுவும் இப்படிப் பேசவைக்காது.\n“டேய்” மீண்டும் தைலியின் குரல் முழங்கியது.\n“சாமி”.. பவ்யத்துடன் தலைகள் குனிந்தன. கைகள் குவிந்து நின்றன. விழிகள் பயக்குறியுடன் சாமியை ஏறிட்டு நோக்கின.\n”சாமிக்கு தீராத குறை ஒண்ணு இருக்குடா”\n“டேய் சாமிக்கு மூணுவருஷமா பொங்கல் உண்டா\n“விளக்கேத்தறது கூட இல்லே, எங்கோயில் விளக்கேத்தாம இருண்டு கிடக்குடா. எத்தனை நாளா என்னை அவமானப்படுத்த நெனச்சிங்க\nஅவர்கள் சாமியை அவமானப்படுத்தி விட்டார்கள்தான். இத்தனை நாளும் அவர்களுடன் விழிகளால் மட்டுமே பேசிக்கொண்டிருந்த சாமியை, இப்போது வார்த்தைகளால் பேச வைத்துவிட்டார்கள். வார்த்தைகளால் பேசவைக்கிற அநியாயத்தைச் செய்துவிட்டார்கள். சாமியின் கேள்விகளுக்குப் பதில் இல்லை. எந்த முகத்தோடு பதில் சொல்வது பதில் சொல்ல முடியாத அளவுக்கு தப்பு நடந்துவிட்டது. குலதெய்வத்தின் கோபத்திற்கு ஆளான பயம் அவர்கள் முகங்களில் பளிச்சிட்டது. வீரியமுள்ள கருப்பசாமியைத் தவிர, வேறு யாரும் இப்படிப் பேசுவார் இல்லை. கருப்பசாமியின் அருள் வருகிறபோதுதான் அருள் வந்த மனிதனுக்கு கல்லும் முள்ளும் தெரிவதில்லை. போன பொங்கலின்போது, இப்படித்தான் ஒருவன் அக்கினிச்சட்டி ஏந்துகிறபோது, விலாவில் பட்ட தீப்புண்களுடன் விடியும்வரை அக்கினிச்சட்டி ஏந்தினான்.\nRe: தாலியில் பூச்சூடியவர்கள் - பா. செயப்பிரகாசம்\nவடரெட்டியைப் பார்த்து, தும்மக்காவின் குரல் வந்தது.\n”இனிமே ஒரு புல்லுமணி வீட்டைவிட்டு வெளியே போனா, நீயும் ஒம்பிள்ளைகளும் மரியாதையா வெளியே போகணும்.”\nஎங்கே போனாலும் இந்தப் புறக்கணிப்பு காத்திருக்கிறது.ல் கம்மாய்த் தண்ணிக்குப் போனால் ஊரைச் சுற்றிப் போகவேண்டுமென்கிறார்கள். கொதிக்கிற வெயிலானாலும், முழங்கால்வரை சகதி ஒட்டுகிற மழைக்காலமானாலும் ஊரைச் சுற்றியே போக வேண்டியிருக்கிறது. கம்மாயில் தண்ணீர் வற்றி, ஊத்துத் தோண்டியிருக்கிறபோது, குடிநீர்ப்பஞ்சம் தலைவிரித்தாடுகிறபோது, அங்கேயும் காத்திருக்க வேண்டியிருக்கிறது. யாராவது ஒரு வாளி, அரைவாளி தண்ணீர் ஊத்தமாட்டார்களா என்று நாள் முழுவதும் காத்திருக்க வேண்டியிருக்கிறது. சில நேரங்களில் யாரும் தண்ணீர் விடாமலே, தண்ணீர் இல்லாமலே திரும்பி வந்திருக்கிறார்கள்.\nதைலி வெகு நேரமாகக் காத்திருக்கிறாள். ரெட்டி வீட்டுப் பெண்கள் கடைக்குச் சாமான் வாங்க வந்தபோதுதான் அவள் வந்தாள். அவர்களுக்கு முன்னால் போய் நின்று வாங்கக்கூடாது. ஓரமாய் நின்றே வாங்கவேண்டும். ஒவ்வொருவராய் வாங்கிப் போய்விட்ட பிறகும் யாராவது வந்து கொண்டிருக்கிறார்கள்.\n”அப்புச்சி, நா வெகுநேரமா காத்திருக்கேன் அப்புச்சி. வெரசா கொடுங்க” - அவள் குரல் தீனமாய் ஒலித்தது. புருஷனைப் பற்றிய பயம் மனசில் கெக்கலித்தது. புது ஊரில் பக்குவமாய் பார்த்தே நடக்க வேண்டியிருக்கிறது.\nவண்ணான், அம்புட்டையன், பள்ளர், பறையர், பண்டாரம் ஆகியோர் ஒருவருக்கொருவர் உறவு சொல்லியே அழைத்தார்கள். அதனாலதான் பண்டார இனத்தைச் சேர்ந்த கடைக்காரனை, தைலி ‘அப்புச்சி’ என்றழைத்தாள். ஆனால் ரெட்டிமார்களை ‘முதலாளி’ என்றுதான் கூப்பிடவேண்டும்.\nகடைக்காரன் ராஜாமணி, எதுவும் அறியாத பாவனையில் கேட்டான். “ஒனக்கு என்ன வேணும்\n“மாகாணிப்படி தவசத்துக்கு பொரிகடலையும், அரைவீசத்துக்கு புளி, மிளகாயும் கொடுங்க அப்புச்சி” - இது நான்காவது தடவையாகச் சொல்கிறாள்.\n” அர்த்த சேஷ்டையுள்ள குரலில் ராஜாமணி கேட்டான். கண்களில் விஷமம் பொங்கியது.\nகொச்சையான வார்த்தைகளும், பெண் பாவனைகளும் கடைக்காரன் ராஜாமணிக்குக் கை வந்தவை. அதனாலேயே அவன் கடைக்க��ப் பெண்கள் கூட்டம் கவர்ந்திழுக்கப்படுகிறது. அதனால் இயற்கையாகவே ஆண்கள் கூட்டமும் நிறைந்தது. இளவட்டங்களே நிறைய வந்தார்கள். பெண்கள் பாணியில் பேசுவதும், சிரிப்பதும் அவனுக்கு சிலாகித்து வந்தன. பெண்கள் பாணியில் பேசுவதும், குத்திக் குத்திப் பேசி அவர்களிடமிருந்து வீட்டு விஷயங்களை எடுத்துக்கொள்வதும் நடக்கும். சில நேரங்களில், அவன் கைவிரல்கள் பெண்களின் விலாப்பகுதியில் படரும். அவை ஒவ்வொரு பெண்ணையும் பதம் பார்க்கிற, எதிர்ப்பு சக்தியை அளந்து பார்க்கிற தடங்களாய் அமையும்.\nகடைப் பலகையின் மீது அமர்ந்திருந்த வடரெட்டியின் கண்கள் தைலியின் மீதே கிடந்தன. எடுக்கக் கூடவில்லை. வெறித்துப் போய் அவள் மார்புப் பகுதியின் மீதுகிடந்தன. அரிக்கேன் விளக்கின் சின்ன ஒளியில், இந்த அசிங்கங்கள் எல்லோரும் தெரியவே அனுமதிக்கப்பட்டிருந்தது. வடரெட்டி சரியான இடத்தில் உட்கார்ந்திருக்கிறான். சாமான் வாங்குகிறபோதும், எடுக்கிறபோதும் கை அவன்மேல் படுகிறது. கைகள் அவன் தலைக்குமேலேயே போய் வர வேண்டியிருக்கிறது.\nRe: தாலியில் பூச்சூடியவர்கள் - பா. செயப்பிரகாசம்\nசாமானை வாங்குகிறபோது தைலி கை நீட்டி வாங்கவில்லை. நார்க்’கொட்டானை’ பலகை ஓரமாய் வைத்துவிட்டுச் சொன்னாள். “அதிலேயே போடுங்க அப்புச்சி”.\nஓரமாய் நின்று பலகைமீது வைத்த நார்க் கொட்டானை எடுத்துக் கொண்டாள். அப்படியும் எடுக்க முடியாமல் உடல் உராய்கிறது. தைலி சொன்னாள். “கொஞ்சம் தள்ளிருங்க, முதலாளி.”\nராஜாமணி கண்சிமிட்டலுடன் சொன்னான். “முதலாளி தொட்டா, தீட்டுப்பட்டிருமா” - ஜாடையாய் விழிகள் வடரெட்டி மீதும் அவள்மீதும் மாறிப் பாய்ந்தன.\nவடரெட்டியின் பக்கத்தில் நார்ப்பெட்டியில் நிறைய தவசமும், பருத்தியும் இருந்தன. கொஞ்ச நேரத்துக்கு முன் வீட்டில் நடந்த சண்டைக்குப் பின், தும்மக்காவுக்குத் தெரியாமல் குலுக்கையிலிருந்து கொண்டு வரப்பட்டவை.\nவடரெட்டி, கூர்மையாய் தைலிமேல் பார்வையைப் பதித்துக் கொண்டே ராஜாமணியிடம் சொன்னான். “அந்த கொட்டானிலே அரைப்படி புல்லுக்கு (கம்பு) சீனி மிட்டாய் போடு. நம்ம கணக்கிலேயே போடு”\nதைலியின் நார்க்கொட்டான் நிறைய சீனிமிட்டாய் விழுந்தது.\nதைலியின் குரல் நடுங்கியது. “வேண்டாங்க முதலாளி.”\n முதலாளி கொடுத்ததை வாங்கிட்டா வாந்தி வருமா” - ராஜாமணிதான் பேசி���ான். மெதுவான, கைவசப்படுத்தும் குரல் வடரெட்டியிடமிருந்து வந்தது. “இங்கே யாரும் அந்நியங்க இல்லை.” அவன் பார்வையைக் கண்டுகொள்ள முடிந்தது. பயத்தில் தைலியின் உடல் நடுங்கியது. நாக்கு குழறி, வார்த்தைகள் சிதற, ராஜாமணியிடம் சொன்னாள். “இது நல்லால்லே, அப்புச்சி.”\nஅவள் விட்டுச்சென்ற நார்க்கொட்டானும் சாமான்களும் அப்படியே கிடந்தன. போகையில் இரு நீர்த்துளிகள் கண்ணில் பளிச்சிட்டன.\nRe: தாலியில் பூச்சூடியவர்கள் - பா. செயப்பிரகாசம்\n”ஏண்டி ஒதுங்கிப் போனா என்ன\n“உனக்கு யாருடி போக அதிகாரம் கொடுத்தது\n“முதலாளிமார்கதான். முதலாளிமார்ககிட்ட போய்க் கேளுங்க” - எரிச்சலுள்ள பதில்கள் தைலியிடமிருந்து வெளிப்பட்டன. ஊரைச் சுற்றிப் போகிறபோது கூட, ஒதுங்கிப் போகவேண்டுமென்கிறார்கள். கருவேல முள்ளும், குயவன் ‘சூளை’ போட்டு நொறுங்கிய ஓட்டாஞ் சில்லும் காலைக் கிழிக்கிறது. காலைக் கிழிக்கிற பாதையில், செருப்பில்லாமல் ஓரமாய்ப் போகவேண்டும். ஒவ்வொரு நாளும் தண்ணிக்குப் போகிறபோது, அப்படித்தான் நடக்கிறது.\nஊருக்குப் புதிதாய் வந்த ஒரு பள்ளச்சி எதிர்த்துப் பேசுகிறாள். ரெட்டிவீட்டுப் பெண்க்ள் கோபத்துடன் அவள் போன திக்கையே பார்த்தார்கள்.\n“இவ ஊர்க்காலி மாடு மேய்க்கப் போவா, ஊர்க்காலி மாடு மேய்க்கப் போகாம இவ திமிர் அடங்காது.”\n“ஒரு நாளைக்கில்லேன்னா ஒரு நா, இவ ஊர்க்காலி மாடு மேய்க்கப் போறதை நா பார்க்கணும்.”\n“வீடுவீடா ஊர்க்காலி மாடு பத்தறதுக்கு வருவா, என் வீட்டுக்கு வர்றப்போ நல்லா கேப்பேன்.”\nஅந்த ஊர், ஊர்க்காலி மாடு மேய்ப்பதைப் பார்த்து பலநாள் ஆகிவிட்டது. இப்போதெல்லாம் சபை கூடி தண்டனை கொடுப்பது அடிக்கடி நடக்கவில்லை. பல மாதங்களாய் மாடுகள் வீட்டுக் கொட்டடியிலேதான் கிடக்கின்றன. கோடைக்காலத்தில் கூலி கொடுத்து மேய்க்கச் சொல்வதும் கஷ்டமாக இருக்கிறது. முன்பெல்லாம் தாழ்ந்த ஜாதிக்காரன் எவனாவது தண்டனை அடைந்து கொண்டிருந்தான். பள்ளக்குடி பறைக்குடியில் யாராவது ஒருவன் தவறாமல் ஊர்மாடு மேய்த்துக் கொண்டிருந்தான். தப்புச் செய்கிற தாழ்ந்த ஜாதிக்காரனை, ஊர்மாட்டையெல்லாம் கூட்டி, “ஊர்க்காலி மாடு” மேய்க்கும்படி, பஞ்சாயத்தில் சொன்னார்கள். இப்போதெல்லாம் எவனுமே தண்டனையடைவதில்லை. தாழ்ந்த ஜாதிக்காரனை - ஒருவனைக் கூப்பிட்டுத் தண்டித்து ���ாடு மேய்க்கச் சொல்லவேண்டும்போல் தோன்றியது. மாடுகளுக்குத் தீவனமும் கிடைத்தது; பால் கறவையும் அதிகம் வந்தது. பதினைந்து நாளோ, ஒரு மாதமோ, சுகமாய் மாட்டுத் தொல்லையில்லாமல் கழிந்தது.\nதைலியின் உருவம் மறைந்தபின்னும் பெண்கள் முணுமுணுத்தார்கள்.\n“எந்தத் திமிரில் பேசுறாங்கிறது, தெரியாதா\n“எல்லாம் செயின்காரி புருஷன் கொடுக்கிற திமிர்தான். அவன், இவளையே ஆலவட்டம் சுத்துறான்.”\nசெயின்காரி புருஷன் வடரெட்டி, எப்போதும் ராஜாமணி கடையில் காத்திருக்கிறான். எல்லா இளவட்டங்களும் அவள் போகும் பாதையில் தற்செயலாய் எதிர்ப்பட வருகிறார்கள். கீ காட்டுக்குப் போகிறவர்கள் தவிர, வேறு யாரும் அதிகம் போகவேண்டாத பள்ளவீதியில், இப்போது கூட்டம் அதிகமாயிருக்கிறது. தெக்காடு, வடகாட்டுப் புஞ்சைகளுக்குப் போகிறவர்கள்கூட, பள்ளத் தெருவைக் கடந்துதான் போகிறார்கள். போகையில், ஓரச் சாய்ப்பான பார்வைகள், மாடசாமிப் பள்ளன் குடிசைமீது விழுந்து போகின்றன.\nபள்ளத் தெருவிலுள்ள மட்டைப் பந்துக் களம், சுறுசுறுப்பாக இயங்குகிறது. பறையன், அம்பட்டன், சக்கிலியன் மட்டுமே விளையாடிக் கொண்டிருந்த மட்டைப்பந்துக் களத்தில் இப்போது ரெட்டி வீட்டு இளவட்டங்கள் விளையாடுகிறார்கள். அவர்களுடன் சேர்ந்து விளையாடுகையில் முன்பிருந்த தீட்டு இப்போது படாமல் போயிற்று. காலில் கரிசல் புழுதி படிய, வெயிலில் முகம் சுன்ற விளையாடுகிறார்கள். மழை பெய்து முடிந்து, ‘சுள்’ளென்று அடித்த ஒரு வெயிலுக்குப் பின், காய்ந்த கரம்பைக் கட்டிகள் முள்ளாய்க் குத்தியபோதும் விளையாடினார்கள்.\nRe: தாலியில் பூச்சூடியவர்கள் - பா. செயப்பிரகாசம்\nஎப்போதும் மட்டைப்பந்துக் களத்திலோ, அல்லது முன்னாலுள்ள புளியமரத்தின் கீழோ தென்பட்டார்கள். திடீரென ஒரு காலையில், மாடசாமிப் பள்ளனின் குடிசை முன்னாலிருக்கிற புளியமரம் போதிமரம் ஆனது. அதன் கீழுள்ள கல்லுரலில், பல இளைஞர்கள் தவக்கோலத்தில் காணப்பட்டார்கள். விடலைப் பையன்கள் கூட்டம் அதிகமாகி விட்டதால், புளியம்பிஞ்சு தட்டுவதற்காக, கையில் தொரட்டிகளுடன் வரும் சின்னப் பெண்கள் கூட்டமும் வராமல் போயிற்று.\nமட்டைப்பந்து அடிக்கிறபோது, பந்துகள் மாடசாமிப் பள்ளனின் குடிசை முன்னால் போய் விழுந்தன. எடுக்கிற சாக்கில் விழிப்பாய்ச்சல்கள் உள்ளே போய் வந்தன.\nகரிசல்மண் தீரத்தில், அதன் நிறத்திலேயே உள்ள ஒரு பெண்ணுக்காய் ஆசை மாளிகைகளை நிறுவிக் காத்திருந்தார்கள். நாணத்தில் தீப்பிடிக்கும் கன்னங்கள், கறுப்பிலும் தீப்பிடித்தது. உயர்ந்து வளர்ந்த கறுப்பு உடல், எல்லாத் திசைகளிலும், காம புஷ்பங்களைக் கொட்டியது.\nநில உடமை உள்ள கைகள் பரபரத்தன. எல்லாவற்றையும் கைவசப்படுத்தும் நீண்ட அகலமான கைகள். அவைகளுக்குத் தப்பி எந்தப் பொருட்களின் இயக்கமும் நடைபெற முடியாது.\nதண்ணிப்பானை சுமக்கையில், தைலியின் கைவீச்சு லாவகமாய் நடக்கும். இடது கைதூக்கிய பானையைப் பிடித்தபடி, வலது கை வீசி நடப்பாள். இளவட்டங்கள் எல்லோரும், வீதியில் இடது கை ஓரத்திலேயே நின்றார்கள். எல்லா லாவண்யங்களும் கொண்ட காலைப் பொழுதும் மாலையும் இதற்குத் தானமாகிறது.\nஅன்றிலிருந்து, ஊரிலுள்ள கல்யாணமான, ஆகாத எல்லாப் பெண்களுக்கும் தைலி என்ற பொது எதிரி உருவானாள்.\n”ஏன், ராஜாமணி கடைக்குப் போறே\n”இனிமேப் போகலை” - தைலியின் பார்வை புருஷனின்மேல் குவிந்து தங்கியது. “ஆனா இனிமே நீயே சாமான் எல்லாம் வாங்கி வந்திடு.”\n“ராஜாமணி கடை இல்லேன்னா வேற கடைக்குப் போறது\n”வேற கடையில யாரு கடன் கொடுக்கிறா\n“அதுக்கு ராத்திரிலே, ஏன்’டி’ போகணும்\nதைலியின் பார்வை, புருஷனின் மேல் கூர்மையாகப் பாய்ந்தது. நிலைகுத்தி கொஞ்சநேரம் விழிகள் நின்றன. பிறகு தன் முகத்தின் மேல் பதித்த அவன் பார்வையை உடைப்பதுபோல் கையை வீசிச் சொன்னாள். “இந்த வீட்டிலே நான் காலடி எடுத்து வச்சப்போ, ஒரு தானிய மணி கூட இல்லே. சோத்துப்பானை கவிந்தேதான் இருந்தது. நா உழைத்துக்கொண்டு வந்து உலையேத்தறேனில்லையா, அதுக்கு இது போதும்.”\nஒரு அசிங்கமான சண்டையின் ஆரம்பம் அது. மோசமான வசவுகள் விழும். கேள்வியும் பதிலும் வசவுகளாலேயே நடக்கும்.\nஇரவு வந்தால் அந்தக் குடிசையில் சண்டையும் சத்தமும் அதிகமாகியது. மிகச் சாதுவான மாடசாமிப் பள்ளனின் குடிசையிலிருந்து மிகக் கொடூரமான வசவுகளும் கத்தலும் வந்தன. தொடர்ந்து அழுகை கேட்டது.\nமாடசாமிப் பள்ளன் யோசனையில் மூழ்கினான். அடிக்கடி அவன் ஏதோ யோசித்துக்கொண்டிருப்பதுப்போல் தெரிந்தது. ரெட்டி வீட்டுப் பையன்கள் இங்கே ஏன் மருகி மருகிச் சுற்றுகிறார்கள் ஓட்டான் வீட்டுக் கல்யாணத்தில் அவனுடைய சின்னச் சின்னப் பையன்களுக்கு, சமைஞ்ச இரண்டு குமரிகளைக் கொண்டு வந்தபோது, இப்படித்தானே நடந்தது. அவர்களுடன் இரண்டு குறுக்கம் நிலமும் இரண்டு மாடுகளும் வந்தன. முகூர்த்தத்தின்போது, எல்லோருக்கும் தெரியும்படி, கொண்டு வந்த மாடுகளும் மரத்தில் கட்டப்பட்டிருந்தன. அந்தப் பெண்களின் சொத்துடனே, அவர்களுடைய கண்ணீரும் வந்தது. சொத்துக்காக, வாலிபம் வராத, பம்பரக்குத்து விளையாடுகிற சின்னப்பையன்களுக்குக் கட்டி வைத்தார்கள் என்ற வேதனையில் அந்த இரு பெண்களும் கண்ணீர் வடித்தபடி இருந்தார்கள். முகூர்த்த நேரம் முழுவதும் அவர்கள் அழுதபடி இருந்ஹதை எல்லோரும் கண்டார்கள். அந்தக் கண்ணீரை ரெட்டி வீட்டு இளவட்டங்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். பயன்படுத்திக் கொண்டதற்கு அடையாளமாக, ஒவ்வொரு நாளும் சக்கிலிய குடிக்கு பக்கத்திலுள்ள ஒடமரத்தின் கீழே மினுமினுக்கும் பீடிக்கங்குடன் ஏதாவது ஒரு உருவம் தெரிந்தது.\nபுருஷன்களான அந்தப் பையன்கள் கோலிவிளையாண்டு கொண்டிருக்கிறபோதே, அந்த இரண்டு பெண்களும் ஒரே வருஷத்தில் பிறந்த வீட்டுக்குப் போய் குழந்தைகளைப் பெற்றெடுத்துக் கொண்டு வந்தார்கள்.\nமாடசாமிப் பள்ளனின் மனம் இருப்பில்லாமல் அலைந்தது. ரெட்டிவீட்டு இளவட்டங்கள் யாரையாவது தன் வீட்டு வழியே பார்க்கையில், ஒட்டான் வீட்டுக் கல்யாணமும் மினுமினுக்கும் பீடிக்கங்கும் நினைவுக்கு வந்தது. மனசு அமைதியிழந்தது.\nநிலா இரவில் “தவிட்டுக் குஞ்சு” விளையாடுகிறார்கள். முழங்கால் மண்டியிட்டு வாசற்படியில் ஒருவன் குனிந்து படுத்திருக்க, அவன் மீது துணி போர்த்தி மூடிவைத்து எதிர் அணியைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொருவராக வந்து தட்டுகிறார்கள். துணிக்குள்ளே மறைந்திருக்கிறவன் அணியைச் சேர்ந்தவர்களும் எதிர் அணியைச் சேர்ந்தவர்களும் வீட்டின் எதிரெதிர் சந்துகளில் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள். துணிக்குள்ளே மறைந்து கொண்டிருந்தவனின், சரியான உத்திவந்து தட்டுகிறபோது, பிறகு குஞ்சு (தட்டியவன்) பறக்கும். எல்லையைத் தொடுவதற்குள் குஞ்சைப் பிடிக்கவேண்டும். விடலைப் பையன்கள் மட்டும் விளையாடிய விளையாட்டை இளவட்டங்களும் விளையாடுகிறார்கள். ஒளிவதற்கு சந்துகளும் வாசற்படியும் இல்லாத பள்ளக்குடியில் விளையாடுகிறார்கள். ரெட்டிவீட்டு இளவட்டங்களின் நிலாக்கால முற்றுகை இப்படி ஆரம்பமாகியிருக்கிறது.\nRe: தாலியில் பூச்சூடியவர்கள் - பா. செயப்பிரகாசம்\nஇப்போதெல்லாம் மாடசாமிப் பள்ளன் இரவில் குடிசை வெளியில் ஒட்டுத் திண்ணையில் படுத்துக் கொள்கிறான். கண்கள் இருளைத் துளைத்துக் காத்திருக்கின்றன. வரும் காலடியோசைகளுக்காக காதுகள் விரிந்தே இருக்கின்றன.\nபகலில் அந்தக் குடிசை ஓய்ந்து கிடந்தது. இரவானால் சண்டையும் கூச்சலும் நிறைந்தது. பகலின் அதன் அமைதி, இரவு நேர சண்டைக்கான கருவை தனக்குள் ஏந்தியிருப்பதுபோல் தோன்றியது.\nஇரவுநேரத்தில், குடிசைக்கு வெளியே, பள்ளனின் காவல் தவம் வழக்கமாகியது. கனவுகளைக் கலைப்பதற்கு இடியோசை தேவையில்லை. காலடியோசை கேட்டாலே அவன் கனவுகள் கலைந்துவிடும். சில நேரங்களில் மிருகங்களின் காலடியோசையாகக் கூட அது இருந்தது. அப்போதும் அவன் விழித்துக் கொள்வான்.\nஐப்பசி கார்த்திகை அடை மழைக்காலங்களில் மட்டும், பள்ளன் உள்ளே இருந்தான். அப்போது எந்தக் காவலும் தேவையிருக்க வில்லை. வெளியில் மழையின் நீர்க்கம்பிகளே குடிசைக்கு வேலியாயின. முழங்கால்வரை கரிசல் சகதி படிய மழையில் நனைந்துகொண்டு யாரும் வரப்போவதில்லை.\n”முதலாளி வீட்டுக்குக் கம்மம்புல் குத்திக் கொடுக்க வர்றியா\nஅது தைலி வடரெட்டியைப் பார்த்துச் சொன்ன பதிலாக இருந்தது. ராஜாமணிதான் கேட்டான். ஆனால் தைலியின் பதில் கடைப்பலகை ஓரத்தில் உட்கார்ந்திருக்கும் வடரெட்டியை நோக்கிப் போனது.\n முதலாளி கொடுக்கிறதே, முந்தானை கொள்ளாது. கொடுக்கிறத கொடுத்தா வாங்கறவங்க வாங்கிட்டுப் போறாங்க” - பெண் பாவனையில் கழுத்தை வெட்டி நளினமுடன் வார்த்தைகளை நீட்டி நீட்டிச் சொன்னான் ராஜாமணி.\n“ஆமா புருஷன்கிட்டே கேப்பாக. புருஷன் பொடவைக்குள்ளே. பொடவைக்குள்ளே இருக்கிற புருஷனை எதுக்குக் கேட்கணும், பெண்டாட்டி சொல்றதெ எந்த வீட்டிலே புருஷன் தட்டியிருக்கான்” - சட்டை போடாத மேல் உடம்பில் துண்டை மாராப்புப் போல் போட்டுக்கொண்டு ராஜாமணி பேசினான். கண்கள் ஜாடையாய் வடரெட்டியை நோக்கியும் தைலியை நோக்கியும் மாறிமாறிப் பாய்ந்தன.\nபுருஷன் பெயரைச் சொன்னபோது, தைலியின் முகத்தில் பீதி ஏற்பட்டது. பயக்குறியுடன் விழிகள் உள்ளுக்குள் உருண்டன. பள்ளனை நினைக்கையில் ஒவ்வொரு நாளும் வாங்கும் வசவும், கொடுஞ் சொல்லும் மேலேழுந்தன. அடிவயிற்றுக் குடல்கள் மேலெழுந்து சுவாசபாகத்தை அடைப்பதுபோல் இருந்தது. ஒவ்வொரு இரவும் அவளைத் துன்புறுத்தும், கொதிக்கும் விழிகள் தைலியை நினைவிழக்கச் செய்துவிடும்போல் இருந்தது. எவ்வளவு சாதுவாக இருந்த பள்ளன் எப்படிப் போனான் இதே விழிகள், முன்பெல்லாம் கல்யாணமான புதிதில், களத்து மேட்டிலிருந்து பார்க்கும் நிலா வெளிச்சம்போல் வந்தன. குளுமையைச் சுமந்து அவள் உடல் முழுவதும் பாய்ந்தன. இப்போது, அங்கே எரியும் இரு கங்குகளைத்தான் பார்க்க முடிகிறது.\nஆனால் ஒரு நாளைக்கு இரண்டு படி கம்மம்புல் யார் கொடுப்பார்கள் கணக்கிட்டுப் பார்க்கையில் சாப்பாட்டுக்குப் போக ஒரு நாழிக் கம்மம்புல் மீதியாகிறது. வடரெட்டி முதலாளியைத் தவிர, வேறு யார் இபடி அள்ளித் தருவார்கள் கணக்கிட்டுப் பார்க்கையில் சாப்பாட்டுக்குப் போக ஒரு நாழிக் கம்மம்புல் மீதியாகிறது. வடரெட்டி முதலாளியைத் தவிர, வேறு யார் இபடி அள்ளித் தருவார்கள் ஒரு முழு ஆளுக்குச் சாப்பாடு போட்டு, இரண்டு நாழி கம்மம்புல்லும் யார் கொடுக்கிறார்கள் ஒரு முழு ஆளுக்குச் சாப்பாடு போட்டு, இரண்டு நாழி கம்மம்புல்லும் யார் கொடுக்கிறார்கள் கோடை காலத்தில் ஊரில் வேலையில்லாமல் எல்லோரும் சோம்பிப் போய் உட்கார்ந்திருக்கிறார்கள். ஆம்பிளைகள் பொரணிமடத்தில் பதினெட்டாம் தாயம் விளையாடுகிறார்கள். பெண்கள் பகலில் வீட்டுக்கு வீடு சண்டை இழுப்பதும் சாயந்தர நேரத்தில் முற்றத்தில் ‘தட்டாங்கல்’ ஆடுவதும் நடக்கிறது. இது மகசூல் முடிந்து, வெள்ளாமை வீட்டுக்கு வந்துவிட்டது என்பதைக் காட்டுகிறது. அக்னி நட்சத்திரங்கள் வெடிக்கும் கோடைக்கால அறிகுறியைச் சொல்லுகிறது.\nகளத்துமேட்டில், கொத்தமல்லியடிப்பு முடிந்து, வெறும் செண்டு மாத்திரம் மக்கிப் போயிருக்கிறது. ‘வீடு மல்லி’ தேடி, வேகாத வெயிலில், சின்னப் பெண்களும் பையன்களும் காடு காடாய்ப் பறக்கிறார்கள். அதைப் பொறுக்கிக்கொண்டு வந்து கடையில் போட்டு, அரைக்கால்படியோ மாகாணிப்படியோ பயறு வாங்கித் தின்கிறார்கள். அதிகாலையில் ஒரு போகணி கம்மங்கஞ்சியைக் கரைத்துக் குடித்து, அது குளுகுளு என்று வயிற்றில் போய் சேரும்; பருத்திக்காட்டுக்குப் போகிறார்கள். நிரை முழுவதும் பருத்தி வெடித்து எடுக்க முடியாமல் ஒரு காலம் இருந்தது; நிரைபிடிப்பதில்கூட தகராறு வந்தது. “ஒனக்கு நல்ல நிரையில்லை” என்று தகராறு வந்தது. பருத்தி எடுப்பில் ஒரு கையளவு அடுத்த நிரைமீது பட்டால், பெண்டுகள் ஆக்ரோஷத்துடன் சண்டை போட்டுக்கொண்டார்கள். நாறத்தனமான வசவுகள் விழுந்தன. அதுவும், ரெட்டிகுடியைச் சேர்ந்த அல்லது ஏழை எளிய பெண்கள் பருத்திக்காக அலைகிறபோது, பள்ளக்குடிப் பெண்டுகளை பருத்தி எடுப்புக்குக் கூப்பிட ஆள் இல்லாமலே போயிற்று.\nஇவையெல்லாம் ஒரு கோடை காலத்தின் அறிகுறியைச் சொல்லுகிறது.\nகதிர் அறுப்பு முடிந்த தட்டைக்காடு வழியே ஊதற்காற்று சலசலத்து, உடலும் முகமும் ஒணந்து வறண்டுபோகச் செய்தது. ஊதக்காற்றில் ஒணந்துபோன உடலுக்கும், அதனால் பாதிக்கப்பட்ட மனசுக்கும் துணையின் நெருக்கம் தேவையாயிற்று. பிய்ந்த முகடுகள் வழியே, நிலாக்கதிர்கள் குடிசை உள்ளில் பாய்ந்தபோது, தைலியின் கனிந்த பார்வைகள் பள்ளன்மீது விழுந்தன. கறுத்து விரிந்த பள்ளனின் மார்பில் கை அலைந்தபடி, அவள் பேசினாள்.\nRe: தாலியில் பூச்சூடியவர்கள் - பா. செயப்பிரகாசம்\nபள்ளன் அடித்தொண்டையிலிருந்து குரல் வந்தது “என்ன\n“மேல் வீட்டு முதலாளி வீட்டுக்கு வேலைக்கு கூப்பிட்டாங்க”\n”ம்” - பதில் எரிச்சல் உமிழ்ந்தது. அவன் மனசின் தணிவுக்காக தைலி காத்திருந்தாள்.\n“ரெண்டு நாழி புல் கொடுக்கிறாங்க”\n”இந்தக் காலத்திலே இப்படி யார் கொடுக்கிறாங்க அப்பப்ப அங்க சாப்பாடும் கிடைக்கும்”\nமெல்லிய சாமர வீச்சுப்போல் தைலியின் கைகள் அவன்மீது படர்ந்தன.\nசலசலக்கும் ஊதற்காற்றும், குடிசை முகடு வழியே நிலவின் கத்தி வீச்சும் பள்ளனைச் சம்மதிக்க வைத்தது.\nஅதே நேரத்தில், இரவின் அமைதியைக் குலைத்தபடி, ஊரின் மேல்கோடியில் ஒரு புயல் நடந்தது. சண்டையும் சத்தமும் மேலத் தெருவைக் கடந்து, ஊர் மடத்தை எட்டின. மடத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை, விழித்து உட்கார வைத்தன.\nதும்மக்கா வெறிபிடித்தவளாய் கத்தினாள். “நீ முதல்லே வீட்டை விட்டு வெளியே போ”\n“நீ யாருடி என்னைப் போகச் சொல்றதுக்கு”\n“நீயும் ஒம் பிள்ளைகளும் யாரு சொத்திலே உக்காந்திட்டுத் திங்கறீஙளோ, அவ”\nமேலத்தெரு முழுதையும் விழிக்கச் செய்து சத்தமும் கூச்சலும் மேலெழுந்தது. அமைதி குலைந்த தெரு நாய்கள் உச்ச ஸ்தாயியில் ஓலமிட்டன. பக்கத்து வீடுகளின் கதவுகள் திறக்கப்படாமல் காதுகள் மட்டும் திறந்து வைக்கப்பட்டன. இந்த உள் சண்டைக்கு யாரும் போய் சமாதானப்படுத்த முயற்சி செய்யவ��ல்லை.\nவடரெட்டி அமைதியான குரலில் சொன்னான்.\n”வீட்டிலே வேலை செய்யறதுக்கு ஆள் இல்லே”\n”ஒனக்கும் ஒம்பிள்ளைகளுக்கும் சோறு போடறது போதாதா பள்ளச்சிக்கு வேற நான் சோறு போடணுமா பள்ளச்சிக்கு வேற நான் சோறு போடணுமா\nசட்டை செய்யாமல், அவளைப் பொருட்படுத்தாமல் வடரெட்டி பேசினான். “கூலி பேசியாச்சு. இனிமே வேண்டாம்னு சொல்ல முடியாது”.\n காலை ‘சடக்’னு ஒடிச்சு குழியிலே வைக்கலே, நானில்லே”\nவடரெட்டியின் திடமான முகமே பதிலாக இருந்தது துண்டைத் தோளில் போட்டுகொண்டு, வெளித்திண்ணையை நோக்கி நடந்தான். தும்மக்கா அவன் போவதையே வெறித்துப் பார்த்துவிட்டு, வேதனையுடன் உட்கார்ந்தாள். அவளுடைய சண்டை தோற்றுப் போனது. அவளுக்குச் சொந்தமான புல்லும் பருத்த்யும் வீட்டில் இருக்கையில், தோற்றுப்போவதைத் தவிர வேறுவழியில்லை. தாய் வீட்டுக்குப் போனால் எல்லாம் காலியாகிவிடும். பணிந்து போவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது. இங்கேயிருந்து உள் சண்டை போட்டுக் கொண்டாவது அவளுக்குச் சொந்தமானவைகளைக் காப்பாற்ற முடியும். வெளியில் எதுவும் நடக்காததுபோல் காட்டிக்கொள்வாள். வெளியிடத்துப் பெண்கள் கேட்டபோது, அலட்சியமாகப் பேசுவதுபோல் சொன்னாள். “என்ன செய்றது ஆம்பிளை இப்படி வெறி பிடிச்சு அலைஞ்சா, நாம என்ன செய்றது ஆம்பிளை இப்படி வெறி பிடிச்சு அலைஞ்சா, நாம என்ன செய்றது\nமாடுகள் ஏர்கட்டிப் போனபின், தொழுவத்தில் மாட்டுக்காடியில் மீதமுள்ள கூளவாசனை மூக்கை மோதுகிறது. தொட்டி கழனித் தண்ணியின் வாசனை சுகமாகப் பறந்து வருகிறது. வேப்பமர நிழலில், உலக்கை போடுவதர்கு உயரும் முகம் மீது வலை வீசுகிறது.\n”ஸ்சோ, ஸ்சோ” என்ற சத்தம் தாள லயத்துடன் விழுகையில், உலக்கை மேலும் கீழும் போய்வருகிறது. தைலி உலக்கை போடுகிறாள். பக்கத்தில், வண்டியில் மேக்கால் மீது வடரெட்டி உட்கார்ந்திருக்கிறான். அந்தப் பெரிய தொழுவம் வேப்பமர அசைவையும், உலக்கையின் சீரான ஓசையையும் தவிர, மௌனம் சுமந்திருக்கிறது.\nஓரச் சாய்ப்புள்ள் பார்வைகளை, அவன்மீது போட்டபடி தைலி கேட்கிறாள்.\n“எனக்கு ஒரு ஆசை உண்டு”\nRe: தாலியில் பூச்சூடியவர்கள் - பா. செயப்பிரகாசம்\nஈரக்காற்று போல் துவண்ட மெல்லிய குரலில் தைலி சொல்கிறாள்.\n“ஊரைச் சுத்தியே தண்ணிக்குப் போக வேண்டியிருக்கு கொதிக்கிற வெய்யில்லே”\nஅவன் முகம் சிந்தனையில் ஆழ்ந்தது. பதில் இல்லை.\n“முதலாளி வீட்டுக்குத்தானே, தண்ணிக்குப் போறேன். எங்க வீட்டுக்கா போறேன்”\nஅவனுடைய தயக்கத்தை உடைப்பதுபோல், தைலி ஏறெடுத்துப் பார்த்தாள். எல்லாவற்றையும் எதிர்த்து உடைப்பதுபோல். தீர்க்கமான முடிவுகளும் எதற்கும் அஞ்சாத துணிவும் தென்பட்டது. எடுப்பான குரல் வந்தது.\n”அங்கங்கே என்னென்னவோ செய்யறாங்க. எவ்வளவு தூரம் சுத்திப் போக வேண்டிருக்கு. அதுவும் கொதிக்கிற வெயிலில். காலிலே செருப்புக்கூட இல்லாம”\nதரையைப் பார்த்துக்கொண்டு சிந்தனையில் மூழ்கியிருந்த வடரெட்டி, நிமிர்ந்து ஏறிட்டுப் பார்த்தான். அவள் விழிகளைச் சந்தித்துக்கொண்டே தயங்கிய குரலில் சொன்னான். “சரி, போய்ட்டு வா.”\nமதிய வெயிலில் நிலைப்படியில் முந்தானையை விரித்து தலைவைத்துத் தூங்கிக்கொண்டிருந்த பெண்கள் திடுக்கிட்டு எழுந்தார்கள். சின்னப் பையன்களின் சத்தம் அவர்களை விழிக்கச் செய்தது. ‘பொரணி’ மடத்தில் கோடுகீச்சி பதினெட்டாம் புலி விளையாடிக் கொண்டிருந்தவர்கள் தலையை ஏறிட்டுப் பார்த்தார்கள். கம்மாய்க்கரை மேட்டில் குளிர்ந்த காற்றில் கண் அயர்ந்தவர்கள் முழங்கையை ஊன்றியபடி தலையை மட்டும் உயர்த்தி நோக்கினார்கள்.\nமுதன்முதலாய் ஒரு பள்ளச்சி, வீதி வழியே தண்ணீர் எடுத்துப் போவதை அவர்கள் கண்டார்கள். அதுவும் காலில் செருப்புடன் நடந்தாள்.\nமுழங்கால் அளவு பொதபொதவென்று சேறு ஒட்டுகிற மழைக்காலத்தில்லும், சேலையை முழங்காலுக்குமேல் தூக்கிச் செருகிக்கொண்டு ஊரைச் சுற்றித்தான் பள்ளச்சிகள் போயிருக்கிறார்கள். அக்னி நட்சத்திர வெயிலில் அப்படித்தான் அவர்கள் நடந்திருக்கிறார்கள். ஊரைச் சுற்றிப் போகிறபோதுகூட, காடு கரைக்குப் போகிற நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் காலில் செருப்புடன் அனுமதிக்காத ஊரில் இப்போது பள்ளக்குடியைச் சேர்ந்த ஒரு பெண் ஊர் வழியே போகிறாள். வீதி வழியே ஒரு பள்ளச்சி தண்ணீர் எடுத்துப் போவதை, தங்களின் வாழ்காலத்திலேயே அவர்கள் பார்க்க வேண்டி வந்தது.\n”ஏண்டி ஊர் வழியே போறே\n”உன்னை யாருடி போகச் சொன்னது\nபிறகு பெண்கள் பேசுவதற்கு எதுவுமில்லை. வாயடைத்துப் போயிற்று. முகத்தில் ஆத்திரம் மட்டும் எரிந்தது. “நீ நாசமாப் போவே” உச்சி நிலா வீச்சில், வேப்பமரம் விரித்த வலையில் அவள் விழுந்திருக்கிறாள். முகத்திலும் கழுத்திலும் நிழல் வலை மாறி மாறி அசைகிறது. வேப்பமரத் தூரில் ஒண்டி, முட்டுக் கொடுத்தபடி, அவள் உட்கார்ந்திருந்த காட்சி, அந்தச் சபையிலிருந்து அவள் அந்நியப்பட்டு நிற்கிறாள் என்பதைக் காட்டியது. விஸ்தாரமான சோகம் முகத்தில் தேங்கியிருந்தது. ஆதரவற்றுப் போய், அவள் ஒருத்தி மட்டுமே, அந்தச் சபையில் தனியாய் இருக்கிறாள் என்பதைச் சொல்லியது.\nஅந்தச் சின்ன சபை, வேப்பமரத்தின் கீழ் பொதுமேடையில் கூடியிருந்தது. ஒட்டுக்கல்லில் சிலபேரும், கல்லுரல்கள் மேல் சிலபேரும் உட்கார்ந்திருந்தார்கள். வயசான பெரிய வீட்டு முதலாளிகள் மேடைமேல் அமர்ந்திருக்கிறார்கள்.\nமொட்டை ரெட்டியார் வீட்டுத் தாழ்வாரத்தில் கூரை நிழலில் ஒரு உருவம் தெரிகிறது. அதன் விழிகளும் முகமும் கலவரப்பட்டிருக்கின்றன. வளத்தியான சிவந்த தேமலுள்ள உருவம்; அது யாரென்று எல்லோருக்கும் தெரிகிறது.\nகொஞ்சநேரம் கோபமான சத்தங்களுக்குப் பின் சபை முடிவு செய்தது. தைலியின் மறுப்பு, கலங்கிய தொனியும் ஆதரவற்றுப் போனது.\nதனக்கு ஆதரவான முகத்தை அவள் தேடினாள்; முதலிலிருந்தே தனக்கு ஆதரவான அந்த விழிகளைத் தேடிக்கொண்டிருந்தாள். சுவரோரத்தில், மொட்டை ரெட்டியார் வீட்டுத் தாழ்வார நிழலில் அந்த உருவம் ஒதுங்கியபோதே, அந்த உருவம் தனக்கு ஆதரவாக வரும் என்று நினைத்தாள். தீர்ப்புச் சொல்லப்பட்டபோது, அது தனக்காக வரவில்லை. பஞ்சாயத்தின் எந்தச் சொல்லுக்கும் எதிர்ச்சொல் சொல்லாமலே, தாழ்வார நிழலிலிருந்து அது வெளியேறிப் போயிற்று.\nவிடியலில் நிசப்தமாக பூமி விடிந்தபோது, புளியந்தோப்பில் ஊர்க்காலி மாடுகளைப் பத்திக்கொண்டு, ஒரு பெண் போவதை எல்லோரும் பார்த்தார்கள். தோள்களில் சிதறி விழும் நீண்ட கரிய கூந்தலுள்ள உருவம் அது.\nRe: தாலியில் பூச்சூடியவர்கள் - பா. செயப்பிரகாசம்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நூறு சிறந்த சிறுகதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/12853/", "date_download": "2019-06-16T18:58:10Z", "digest": "sha1:QRYSJI5CFYG7MHZIX33QBF7D4TIZHCMG", "length": 11851, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "பாராளுமன்ற உறுப்பினரின் புக��ப்படப்பிடிப்பாளருடன் சென்ற பிரதேச சபை செயலாளரை எச்சரித்த நீதிமன்றம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற உறுப்பினரின் புகைப்படப்பிடிப்பாளருடன் சென்ற பிரதேச சபை செயலாளரை எச்சரித்த நீதிமன்றம்\nகிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் மாவீரா்களின் உறவினா்கள், முன்னாள் போராளிகளால் பொது நினைவுச் சமாதி அமைக்கு பணிகள் நேற்று வியாழக்கிழைமை முன்னெடுக்கப்பட்டது.\nஇதன் போது கரைச்சி பிரதேச சபையின் அனுமதியின்றி பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அதனை தடுக்க மாவீரா் துயிலுமில்லத்திற்கு பிரதேச சபையின் வாகனத்தில் கடமை நேரத்தில் சென்ற கரைச்சி பிரதேச சபையின் செயலாளா் க.கம்சநாதன் தன்னுடன் பாராளுமன்ற உறுப்பினா் ஒருவரின் புகைப்படப்பிடிப்பாளரையும் அழைத்துச் சென்றுள்ளார்.\nஇது இன்று நீதிமன்றின் கவனத்திற்கு பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணியில் ஈடுப்பட்டவா்களின் சட்டத்தரணிகளால் கொண்டுவரப்பட்டது. இதன் போது கரைச்சி பிரதேச சபையின் செயலாளா் மன்றில் சமூகமளித்திருக்காமையினால் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.\nபின்னா் சற்று நேரத்தில் மன்றில் முன்னிலையான கரைச்சி பிரதேச சபையின் செயலாளாரிடம் மன்றில் நீதவான் அரசியல்வாதி ஒருவரின் ஊடகவியலாளரை அழைத்துச் சென்றீர்களா வினவிய போது தான் போகும்போது வழியில் அவா் மறித்து எறியதாகவும் அது தவறு எனவும் பிரதேச சபை செயலாளா் தெரிவித்தாா்.\nஇதனையடுத்து கடமை நேரத்தில் அரசியல்வாதி ஒருவரின் தனிப்பட்ட ஊடகவியலாளரை அழைத்துச் சென்றமை நீதிமன்றம் கண்டித்ததோடு எச்சரிக்கையும் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.\nTagsநீதிமன்றம் பாராளுமன்ற உறுப்பினரின் பிரதேச சபை செயலாளரை எச்சரித்த புகைப்படப்பிடிப்பாளருடன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீராவியடிப் பிள்ளையாரை மிரட்டிய கருணை தரும் வெசாக்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டுவதில் உலகில் இலங்கை ஐந்தாமிடம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு நேரடி தொடர்பில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைத���க்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n குளங்களில் இறந்து மிதக்கும் மீன்கள்\nவெலே சுதாவின் தாயும் போதைப் பொருளுடன் கைது\nமாவீரா் துயிலுமில்லத்திற்குள் எவரும் செல்ல அனுமதிக்க கூடாது என்ற காவல்துறையினரின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்\nநீராவியடிப் பிள்ளையாரை மிரட்டிய கருணை தரும் வெசாக்… June 16, 2019\nசெம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்… June 16, 2019\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டுவதில் உலகில் இலங்கை ஐந்தாமிடம்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு நேரடி தொடர்பில்லை… June 16, 2019\nபயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது… June 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60712132", "date_download": "2019-06-16T18:30:36Z", "digest": "sha1:5XSAI3FJJBB6TKDER3IJRPUZHF6MRBVX", "length": 52000, "nlines": 798, "source_domain": "old.thinnai.com", "title": "நினைவுகளின் தடத்தில் – (3) | திண்ணை", "raw_content": "\nநினைவுகளின் தடத்தில் – (3)\nநினைவுகளின் தடத்தில் – (3)\nஎனக்கு விவரம் தெரிந்த காலத்திலிருந்தே, நான் பாட்டியை விதவைக் கோலத்தில் தான் பார்த்திருக்கிறேன். அப்படித்தான் பாட்டி இருப்பாள், அது தான் பாட்டி என்று எனக்குள் நினைத்திருப்பேன். ஏதும் வேறு விதமாக, ஏன் பாட்டி இத்தோற்றத்தில் இருக்க வேண்டும் என்றெல்லாம் அப்போது அது பற்றி என் சிந்தனைகள் சென்றதில்லை. பின்னாட்களில், கொஞ்சம் விவரம் தெரிந்த பிறகு, பாட்டியின் வைதவ்ய கோலம் மிகப் பெரிய சோகமாக நினைப்புகளில் கவிழும். அவ்வப்போது பாட்டி தன் மனம் நொந்து போன வேளைகளில் தனக்குள் சொல்லிக்கொள்வாள். தனக்கு விதிக்கப்பட்ட விதியை எண்ணி, இப்போது வாழும் வறுமையை எண்ணி. ‘ஒண்ணா ரெண்டா, ஒண்ணொணா குழிலேண்ணாடா போட்டேன்” என்று சொல்லிச் சொல்லி புலம்புவாள், மாய்ந்து போவாள். மாமாவுக்கு அடுத்து என் அம்மா, பின் ஒரு பெரிய இடைவெளி. கடைசிகுழந்தை என் சின்ன மாமா. என் அம்மாவுக்கும் சின்ன மாமாவுக்கு இடையே பிறந்த குழந்தைகள் குழந்தைகளாகவே இறந்து விட்டன. அதைத் தான் நினைத்து நினைத்து பாட்டி புலம்பிக் கொண்டிருப்பாள்.\nமாமா கும்பகோணம் காலேஜில் FA பரிட்சை எழுதப் போயிருக்கிறார். தாத்தா இங்கு சுவாமி மலையில் இறந்து விட்டார்,. உடனே கூட்டிக்கொண்டு வா என்று காலேஜுக்கு ஆள் அனுப்பி, மாமா வந்தவர் தான். பின் படிப்பைத் தொடரும் வசதி இல்லை. இதெல்லாம் பாட்டி அவ்வப்போது தன் விதியை நொந்து புலம்பும் போது சொன்ன விவரங்கள். படிப்பை நிறுத்திய பிறகு, குடும்பம் எப்படி நடந்தது, ஆசிரியப் பயிற்சி மாமா பெற்றது எங்கே, எப்படி, என்பதெல்லாம் தெரியாது. தாத்தாவின் மறைவிற்குப் பிறகு குடும்பம் எப்படி நடந்தது என்பதும் தெரியவில்லை. மறைந்த தாத்தாவுக்கு உடன் பிறந்தவர்கள் ஆணோ, பெண்ணோ யாரும் இருந்ததாகத் தெரியவில்லை. விவரம் தெரிந்த பிறகு, உமையாள்புரம், பாபுராஜபுரம், சுவாமி மலை என்று அடுத்தடுத்து இருக்கும் ஊர்களில், தாத்தாவுக்கும் பாட்டிக்கும் ஒன்று விட்ட சகோதரர்கள், சகோதரிகள் என்று தான் இருந்தார்கள். அவரவர் குடும்பம், வாழ்க்கை அவரவர்க்கு என்றாகியிருக்க வேண்டும். மாமா பிறந்த வருடம் 1910. அவர் FA பரிட்சை எழுதிக் கொண்டிருந்த போது தாத்தா இறந்தார் என்றால், அனேகமாக அது 1927-28 வருட வாக்கில் இருக்க வேண்டும்.\nஆசிரியப் பயிற்சி பெற்று மாமா பெற்ற முதல் உத்தியோகம் நிலக்கோட்டை சௌராஷ்டிரா உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியராக. 60-வது வயதில் ஓய்வு பெற்றதும் அப்பள்ளியிலிருந்து தான். மாமாவின் ஆசிரிய சேவைக்குக் கிடைத்த ஒரே அங்கீகாரம், அரசு தரப்பிலிருந்து, ராஷ்டிரபதி வழங்கும் சிறந்த ஆசிரியர் விருது. அந்த விருது வாங்க மாமா தில்லி வந்திருந்தார், 1969-ம் வருடம். என்று என் நினைப்பு. மாமா பள்ளிக்கூட வாத்தியார். நான் நிலக்கொட்டை சௌராஷ்டிரா உயர் நிலைப் பள்ளியில் சேர்ந்து படிக்கும் போது மாமா ஏழாம் வகுப்பு ஆசிரியர். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவர் வாங்கிய சம்பளம் ரூ 25 அணா 4. அனேகம் மற்ற ஆசிரியர்களுக்கு சம்பளம் ரு 19 ஆக இருந்தது. இடைநிலையில் பலர் இருந்தனர். வீட்டு வாடகை நான் அங்கிருந்த கடைசி வருடங்களில் (1945-46) ரூ 6. மிகுந்த பணத்தில் தான், மாமா எங்கள் எல்லோரையும் சம்ரக்ஷ¢த்தார். நாங்கள் மாமா. மாமி, இரண்டு குழந்தைகள், நான், சின்ன மாமா பின் பாட்டி, ஆக மொத்தம் ஏழு பேர் மிகுந்த 19 ருபாயில் தான் வாழ்க்கை நடந்து கொண்டிருந்தது. பாட்டி எப்போதும் மாமாவிடம் புகார் செய்து கொண்டிருப்பாள். மாமாவுக்கு பதில் சொல்ல ஏதும் இராது. ‘நான் என்னதான் செய்யறது சொல்லேம்மா’ என்று தன் இயலாமையில் கதறுவார். நான் மாமாவை அறிந்த நாட்களில், அவர் முகம் மலர்ந்து பார்த்ததில்லை. பள்ளிக்கூடத்திற்கு நான் மேல்சட்டையில்லாமல் போன நாட்களும் உண்டு. மாமா ஆசிரியர் ஆதலால், எனக்கு சம்பளம் கிடையாது. புத்தகங்களும் விலைக்கு வாங்க வேண்டாம். ஆனால் சிலேட் நோட்புக் எல்லாம் வாங்கித் தான் ஆகவேண்டும்.\nநான் மாமா பற்றியும், அம்மா பாட்டி பற்றியும் தான் எழுதிவருகிறேன். ஏனெனில், அந்த வயதில் அந்நாட்களில் நான் அறிந்தவர்கள் மாமாவும் பாட்டியும் தான். முதலில் தெரிந்த ஊர், மதுரை ஜில்லாவின் ஒரு சின்ன ஊரான நிலக்கோட்டை தான். இப்போது அது திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கவேண்டும். நான் படித்த காலத்தில் மதராஸ் மாகாணத்தில் மொத்தம் எட்டு ஜில்லாக்கள் தாம். இப்போது நாம் வாழ்வது தமிழ் நாடு சரித்திரத்தின் பொற்காலம் என்று சொல்லப்படுவதால், அத்தகைய வளத்தில் 27-ஓ 28-ஓ மாவட்டங்களாக தமிழ் நாடு வளம் பெற்றுள்ளது. நிலக்கோட்டையில் இருந்த காலத்தில் என் பெற்றோர்கள், நிலக்கொட்டையில் இருக்கும் மாமாவும் பாட்டியும் இல்லை, அவர்கள் தஞ்சை ஜில்லாவின் ஒரு குக்கிராமத்தில், உடையாளுரில் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரிய வந்தது, எனக்கு ஏழோ எட்டோ வயதிருக்கும் போது, எனக்கு பூணூல் போடவேண்டுமென��று மாமா எல்லோரையும் உடையாளுருக்கு அழைத்துச் சென்றார். அப்போது தான் உடையாளூரிலிருக்கும் என் அப்பா அம்மா, ஒரு தங்கை எல்லோரையும் தெரிந்து கொண்டேன்.\nநான் குழந்தையாக இருந்த போதே பாட்டி என்னைத் தன்னோடு அழைத்துக்கொண்டு நிலக்கோட்டைக்கு வந்து விட்டாள். மாமாவும் பாட்டியும் தான் என்னை வளர்த்தார்கள். படிக்க வைத்தார்கள். பாட்டியை நான் அம்மா என்று தான் கூப்பிடுவேன். ஏனெனெல், வீட்டில் எல்லோரும், மாமா, மாமி, சின்ன மாமா எல்லோரும் பாட்டியை அம்மா என்று தானே கூப்பிடுவார்கள். பூணூல் போட உடையாளூருக்கு அழைத்துச் சென்றபோது, அம்மாவை அம்மா என்று அழைக்க எனக்கு வரவில்லை. இயல்பாக இல்லை. பாட்டிதானே எனக்கு அம்மா.\nபாட்டிக்கு நான் மிகவும் செல்லம். தன் பிள்ளைகள் இருவரில், சின்ன மாமாவிடம் பாட்டிக்கு மிருந்த கரிசனம். சின்ன மாமா என்ன செய்தாலும் பரிந்து பேசுவாள். இடி படுவது மாமா தான். அவர் எதற்குத் தான் பதில் சொல்வார், எதைத்தான், எப்படித்தான் சமாளிப்பார், என்பதெல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தாலும் மனம் மிகவும் நொந்து போகிறது. அவருக்கு எல்லாப் பக்கங்களிலும் இடி. அவர் சாது. அதே சமயம் முன் கோபியும் கூட. இப்போது நினத்துப் பார்க்கும் போது, அவருக்கு இருக்கும் வேதனைகள் போதாதென, நானும் அவரை மிகவும் வருத்தியிருக்கிறேன்.\nபாட்டிக்குத் தெரிந்த, கிடைத்த மன நிம்மதி தரும் பொழுது போக்கு சினிமா தான். அதுவும் டூரிங் டாக்கீஸ் முகாமிடும் மூன்று மாத காலம். அதிலும் வருவது புராணப்படமாக இருந்தால். நிலக்கோட்டையில் ஒரு பிராமண விதவைக்கு வேறு ஏது போக்கிடம் கதா காலட்சேபமா, பஜனையா, ஏதும் இல்லை. எந்த சுப காரியங்களிலும் பாட்டிக்கு இடம் இல்லை. பெண்கள் கூடிப் பேசும் வழக்கம் இன்னும் வரவில்லை. வந்தாலும், பாட்டி அந்த வயதைத் தாண்டியவள். புராணக் கதைகள் சொல்லும் தமிழ் படங்கள் தான் பாட்டியின் பக்தி சிந்தனை அறிந்த ஒரே மார்க்கம். நான் பாட்டிக்குச் செல்லமாதலால் என்னையும் சினிமாவுக்கு பழக்கி விட்டு விட்டாள். நாடகங்களும் அப்படித்தான். எத்தனையோ பாய்ஸ் கம்பெனிகள், மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி என்று ஒரு பெயர் நினைவில் தங்கியிருக்கிறது. அது தவிர சில சமயம் ஸ்பெஷல் நாடகங்கள் என்று வேறு போடுவார்கள். அக்கால சூப்பர் ஸ்டார்கள் சிறப்பு வருகை தருவார்கள். V.A. செல்லப்பா என்று தான் நினைக்கிறேன்.அல்ல்து V.S செல்லப்பாவா, தெரியவில்லை. பின் எஸ். பி. தனலெக்ஷமி என்று ஞாபகம். இவர்கள் ஸ்பெஷல் நாடகங்கள் நடக்கும். எல்லாம் வீட்டுக்கு எதிரிலேயே, நிலக்கோட்டை- பெரியகுளம் ரோடுக்கு ஒரு புறம் சினிமா கொட்டகை. மறுபுறம் எங்கள் வீடு. அந்த நாடகங்களிலும் வள்ளியும், முருகனும், தெய்வயானையும் வருவார்களாதலால், பாட்டி அவற்றையும் பார்த்து விடுவாள். செல்லப்பா- தனலக்ஷ¢மி ஜோடி மிகப் பிராபல்யம் பெற்ற ஜோடி. நன்றாக பாடுவார்கள். என்ன நாடகம் என்று சொல்லி விட்டாள் போதும். கதை தெரியும். பாத்திரங்கள் தெரியும். வசனங்கள் அவ்வப்போது சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற்போல் கற்பனை செய்து பேசிவிடுவார்கள். பாட்டுக்களும் தெரிந்தது தான். அவர்களுக்கு எந்த ஒத்திகையும் தேவையில்லை. எந்த நாடகத்தில், எந்த சந்தர்ப்பத்தில் எந்த பாட்டு என்பதெல்லாம் ஏதும் கட்டுப்பாடுகள் கிடையாது. ஜனங்கள் கேட்டு ரசித்த எந்தப் பாட்டானாலும், எந்த நாடகமானாலும், பாடிவிடுவார்கள். கைதட்டலும் பெற்று விடுவார்கள்.\nஒரு சமயம் சிவராத்திரி அன்று இரவு முழுதும் விழித்திருக்க ஏதுவாக ஒரு படம் போட்டார்கள். படத்தின் பெயர் ஞாபகமில்லை. ஒரே பாட்டாக இருந்ததால், வேடிக்கையாக இருந்தது. வேடிக்கையாக இருந்ததால், பாட்டுக்களை எண்ண ஆரம்பித்தேன். 45-46 பாட்டுக்களை எண்ணியதாக ஞாபகம். இதற்கிடையில். ஒரு சீன் முடிந்து இன்னொரு சீன் ஆரம்பிக்கும் முன் திரை விழும் அந்நாட்களில். அப்போதெல்லாம். அந்த சிவராத்திரி தினத்திற்கென்று ஒரு டான்ஸ் ஷோவும் ஏற்பாடாகியிருந்தது. ஒரு பெண் பாவாடையும், குட்டையான சட்டையும் அணிந்து, லம்பாடிப் பெண் போன்ற தோற்றத்தில் ஒரு டோலக்கோ தம்பொரீனோ என்னவோ ஒன்றை கையில் வைத்துக்கொண்டு அதை மற்றொரு கையால் தட்டியோ, அல்லது ஆடிக்கொண்டே தொடையில் அல்லது தூக்கிய முட்டியில் அடித்தோ சல் சல் என்ற தாள சப்தமெழுப்பிக்கொண்டு ஆடினாள். சிவராத்திரிக்கு சிவனின் நாமத்தை இரவு முழுதும் ஜபிக்க இதுதான் சரியான வழியென்று நினைத்தார்களோ என்னவோ. இம்மாதிரியான மசாலாக்கள் சேர்த்து மக்களுக்குக் கலைத்தொண்டும் ஆற்றி அத்தோடு பக்தி பாவத்தையும் இணைத்துவிடும் சாமர்த்தியம் அன்று ஒருவருக்கு அந்த சினிமாக் கொட்டகை முதலாளிக்கு இருந்தது.\nஒரு சமயம் ஒரு ஸ்ப��ஷல் ஷோவுக்கு வரவிருந்த ஒரு நல்ல அந்த வட்டாரத்தில் புகழ் பெற்ற பாடகர்/நடிகர் வரவில்லை. ‘நான் இல்லாமல் நீ எப்படி நாடகம் போடப்போகிறாய், பார்த்துவிடுகிறேன்” என்று கருவிக்கொண்டு கழுத்தறுத்தாரோ என்னவோ. இன்னொருவரை உடன் எங்கிருந்தோ பிடித்துக் கொண்டு வந்துவிட்டார் நாடக சபா முதலாளி. புதிதாக வந்தவர் எமகாதகர். கறுப்பும் ஒல்லியுமான சரீரம். ஆனால் சாரீரமல்லவா நாடகத்திற்குத் தேவை. தினம் ஒரு பாத்திரம், சில சமயம் ஒன்றுக்கு மேல். எந்தப் பாட்டு, எந்த நாடகத்திற்கான பாட்டு என்றெல்லாம் யாரும் கேள்வி கேட்கவில்லை. கருவிக்கொண்டு போன ஸ்டார் கருவிக்கொண்டு போனது நல்லதாயிற்று. இந்த புதிய கறுப்பு ஒல்லி வித்வான் தன் பாட்டால், சாரீரத்தால் எல்லோரையும் மயக்கி விட்டான்,. எத்தகைய திறன்களெல்லாம் அந்நாட்களில் எந்த பட்டி தொட்டிகளில் எல்லாம் காணக் கிடைத்தன என்று நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. அதோடு கொஞ்சம் துக்கமாகவும் இருக்கிறது. அவர்கள் பிறந்த, காலம் அவர்களை அப்படி ஆக்கிவிட்டிருந்தது. இப்போதோ அவர்கள் எவ்வளவு லக்ஷக்கணக்கில் சம்பாதித்துக்கொண்டு, தமிழ் நாடு முழுதும் எவ்வளவு பிரபலமாகியிருப்பார்கள் என்று எண்ணித் திகைக்கத் தோன்றுகிறது. சம்பாத்தியமும் பிராபல்யமும் கிடைத்திருக்கலாம். ஆனால் இதைப் பெற அவர்கள் அன்று பெற்றிருந்த சங்கீதத் திறனைக் கொண்டவர்களாக இன்றிருந்திருப்பார்களா என்று நினைத்தால், பதில் அவ்வளவு சுலபமும் இல்லை. கிடைக்கும் பதில் மகிழ்ச்சி தருவதாகவும் இராது என்று தான் எண்ணுகிறேன்.\nதைவான் நாடோடிக் கதைகள் 4\nஹிந்து என்னும் அடையாளம் மிகவும் அவசியம்\nபடித்ததும் புரிந்ததும் – 14- உறைந்த நினைவுகளும், உருகிய மனிதர்களும்\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 5 காட்சி 2\nவசந்தங்களைத் தொலைத்த வலிகளின் ஆவணம் _ “மை” பெண் படைப்பாளிகளின் கவிதைத் தொகுப்பு\nஇட்டிலி மாவில் ஒரு புதுப் பலகாரம்\nமாத்தா ஹரி – அத்தியாயம் 40\nஜெகத் ஜால ஜப்பான் – 4. கொம்பான்வா\nதாகூரின் கீதங்கள் – 7 பாதையைத் தேடி \nலா.ச.ரா பற்றிய ஷங்கரநாராயணனின் கட்டுரை – மற்றும் அவர் கடிதம் தொடர்பாக..\nஅடுத்த தலைமுறைக்குத் தமிழைப் பாதுகாக்க வேண்டும்\nகானல் காடு சந்திப்பு – அக்டோபர் 6, 7\nலா.ச.ரா. நினைவாக ஒரே ஒரு நாற்காலி\nThe Mighty Heart :இது இது தான் சினிமா:\n2006-ம் ஆண்டு “விளக்கு விருது” தேவதேவனுக்கு வழங்கப் படுகிறது\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ஒளிமய மந்தைகள் (Galaxies) எப்படித் தோன்றின ஒளிமய மந்தைகள் (Galaxies) எப்படித் தோன்றின \nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 11 -விண்ணை எட்ட மண்ணைப் புண்படுத்துபவர்கள்\n‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 3 சுஜாதா\nபாரதி தமிழ்ச்சங்கம் – ஒரு அதிகாரபூர்வ விளக்கம்\nஉயிர்மையின் ஏழு நாவல்கள் வெளியீட்டு விழா\nபேராசிரியர் அம்மன்கிளி முருகதாசு அவர்களின் ஒப்பாரிப்பாடல்கள் குறித்த கட்டுரை\nஇலங்கைக்கரையோர மக்களிடையே வழங்கும் அம்பாப்பாடல்கள்\nநினைவுகளின் தடத்தில் – (3)\nஈழத்துப்பூராடனாரின் கன்னங்குடா உழுதொழிற் பள்ளு\nஎச்.முஜீப் ரஹ்மானின் தேவதூதர்களின் கவிதைகள் (ஒரு பின்னை நாவல்)\nPrevious:படித்ததும் புரிந்ததும் 13 – வல்லமை தாராயோ என் இனிய தமிழ் மக்களைத் திருத்த\nNext: மும்பைத் தமிழர்களின் அரசியல்…\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதைவான் நாடோடிக் கதைகள் 4\nஹிந்து என்னும் அடையாளம் மிகவும் அவசியம்\nபடித்ததும் புரிந்ததும் – 14- உறைந்த நினைவுகளும், உருகிய மனிதர்களும்\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 5 காட்சி 2\nவசந்தங்களைத் தொலைத்த வலிகளின் ஆவணம் _ “மை” பெண் படைப்பாளிகளின் கவிதைத் தொகுப்பு\nஇட்டிலி மாவில் ஒரு புதுப் பலகாரம்\nமாத்தா ஹரி – அத்தியாயம் 40\nஜெகத் ஜால ஜப்பான் – 4. கொம்பான்வா\nதாகூரின் கீதங்கள் – 7 பாதையைத் தேடி \nலா.ச.ரா பற்றிய ஷங்கரநாராயணனின் கட்டுரை – மற்றும் அவர் கடிதம் தொடர்பாக..\nஅடுத்த தலைமுறைக்குத் தமிழைப் பாதுகாக்க வேண்டும்\nகானல் காடு சந்திப்பு – அக்டோபர் 6, 7\nலா.ச.ரா. நினைவாக ஒரே ஒரு நாற்காலி\nThe Mighty Heart :இது இது தான் சினிமா:\n2006-ம் ஆண்டு “விளக்கு விருது” தேவதேவனுக்கு வழங்கப் படுகிறது\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ஒளிமய மந்தைகள் (Galaxies) எப்படித் தோன்றின ஒளிமய மந்தைகள் (Galaxies) எப்படித் தோன்றின \nகண்ணில் தெரி��ுதொரு தோற்றம் – 11 -விண்ணை எட்ட மண்ணைப் புண்படுத்துபவர்கள்\n‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 3 சுஜாதா\nபாரதி தமிழ்ச்சங்கம் – ஒரு அதிகாரபூர்வ விளக்கம்\nஉயிர்மையின் ஏழு நாவல்கள் வெளியீட்டு விழா\nபேராசிரியர் அம்மன்கிளி முருகதாசு அவர்களின் ஒப்பாரிப்பாடல்கள் குறித்த கட்டுரை\nஇலங்கைக்கரையோர மக்களிடையே வழங்கும் அம்பாப்பாடல்கள்\nநினைவுகளின் தடத்தில் – (3)\nஈழத்துப்பூராடனாரின் கன்னங்குடா உழுதொழிற் பள்ளு\nஎச்.முஜீப் ரஹ்மானின் தேவதூதர்களின் கவிதைகள் (ஒரு பின்னை நாவல்)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2016/12/New.cyclone-near-andaman-after-vardah.html", "date_download": "2019-06-16T18:57:07Z", "digest": "sha1:YHECEWU2A2PTGXPVT6OOGZGQGYSYTSPH", "length": 11181, "nlines": 66, "source_domain": "www.karaikalindia.com", "title": "வார்தாவுக்கு பிறகு மீண்டும் ஒரு புயல் தாங்குமா சென்னை ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nவார்தாவுக்கு பிறகு மீண்டும் ஒரு புயல் தாங்குமா சென்னை\nஅந்தமானுக்கு கிழக்கே புதிதாக ஒரு காற்றழுத்தம் உருவாகியுள்ளது அது புயலாக மாறி இன்னும் நான்று அல்லது ஐந்து நாட்களில் தமிழக கடல் பகுதிக்கு அருகே வர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வழங்கியுள்ளது.இதனிடையே இலங்கைக்கு கீழே மேற்கு திசையில் இந்திய பெருங்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதை கான முடிகிறது அது பெரும்பாலும் மேற்கு நோக்கியே செல்லும் அதனால் அதைப்பற்றி அவ்வளவாக கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது.இந்த ஆண்டு பருவமழை காலத்தாமதமாக அக்டோபர் 30ஆம் தேதி தொடங்கியுள்ளதால் மழை தாமதாமாக முடியத்தான் அதிக வாய்ப்புகள் உள்ளனவாம்.யாருக்கு தெரியும் வரவிருக்கும் 2017 புத்தாண்டு மழையுடன் கூட தொடங்கலாம்.இந்த ஆண்டு வீசிய வர்தா புயலால் சென்னையை தவி�� தமிழகத்தின் இதர கடலோர மாவட்டங்களான கடலூர்,புதுச்சேரி,காரைக்கால், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமாநாதபுரம்,தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் மழையின் அளவு சற்று குறைவு என்பது தான் உண்மை.புதிதாக உறவாகவுள்ள இந்த புயலின் மூலமாவது தென் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் கணிசமான அளவு மழை பெய்யுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.அதேசமயம் வர்தா புயல் பாதிப்பில் இருந்து முற்றிலும் மீண்டு வராதா சென்னைக்கு மீண்டும் ஒரு புயல் என்ற செய்தி அதிருப்தியை எது எப்படியோ காற்றின் திசையை பொறுத்துதான் எதுவும் அமையும் நம் கையில் என்ன உள்ளது.\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2013/05/", "date_download": "2019-06-16T18:32:41Z", "digest": "sha1:QWAADR7FIZROYDKINUSVF4XFV57VCUZB", "length": 54371, "nlines": 270, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": May 2013", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nகடந்த நவம்பர் மாதம் தான் தாயகத்துக்கு ஒரு பயணத்தை மேற்கொண்டிருந்தேன், அப்போது நினைக்கவில்லை அடுத்த ஆறு மாதத்தில் இன்னொரு பயணம் வாய்க்குமென்று. யாழ்ப்பாணத்தில் இருக்கும் என் பெற்றோரைக் காணவும், இன்னும் சில தனிப்பட்ட வேலைகளுக்காகவும் மீண்டும் தாயகம் நோக்கிப் பயணப்பட வேண்டியிருந்தது. ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவுக்கும் காத்திருக்கும் கொக்கு போல மலிவு விலை விமானச் சீட்டுக்கள் மலேசியன் எயார்லைன்ஸ் வழியாக கைக்கெட்டியும் இறுதி நேரம் வரை என் பயணம் குறித்து முடிவெடுக்காததால் வழக்கம் போல சிங்கப்பூர் எயார்லைன்ஸே சரணம் என்று களத்தில் குதித்தேன். கூடவே இலங்கைக்குப் போவதற்கான விஸாவையும் உத்தியோகபூர்வ இணையம் வழியாகச் சென்று நிரப்பிப் பணம் கட்டி எடுத்தாயிற்று. இப்போது இலங்கைக்கான விஸா எடுப்பதற்கான போலி இணையத்தளங்கள் சிலவும் களத்தில் இறங்கியிருப்பதாக விமானச் சீட்டு விற்பனை முகவர் எச்சரித்திருந்தார்.\nசிங்கப்பூர் எயார்லைன்ஸ் மதியம் மூன்று மணி வாக்கில் சிட்னியிலிருந்து கிளம்பும் போதே விமானத்தில் காண்பிக்கும் படங்களின் பட்டியலை நோட்டம் விட்டேன். என் நினைப்புப் பொய்யாகவில்லை, சுந்தர்.C இன் \"முரட்டுக்காளை\", சந்தானத்தின் சுட்ட லட்டுத் தின்ன ஆசையா போன்ற கலைப்படங்களை () வழக்கம் போலவே யாரோ ஒரு கலா ரசிகர் தேர்ந்தெடுத்துக் கொடுத்திருக்கிறார். எனவே இது ஆவுறதில்லை என்று மனசுக்குள் முடிவெடுத்துக் கொண்டு என் iPad இன் வயிறு முட்டச் செருகி வைத்த படங்களில் \"மை டியர் மார்த்தாண்டன்\" படத்தை ஓடவிட்டேன். சிங்கப்பூர் வரும் வரை எட்டரை மணி நேரப் பயணத்தில் படமும், புத்தக வாசிப்புமாகக் கழித்தாகிவிட்டாயிற்று. சிங்கப்பூரில் இருந்து கொழும்புக்கான பயணம் இரவைக் கிழித்துக் கொண்டு போவதால் என் கண்கள் சொக்கிச் செருக, அப்படியே சாய்ந்து விட்டேன்.\nகொழும்பு விமான நிலையத்தில் வைத்தே Dialog செல்போன் நிறுவனத்தின் ரூபா 1300 மதிப்பிலான Toursit prepaid SIM card ஐயும் வாங்கிக்கொண்டேன் அதில் 1 GB data வும், அழைப்புக்களும் உள்ளடங்கலாக இருந்தன. அங்கிருந்தே ஒரு டாக்ஸி மூலம் ரூபா 2800 ஐச் செலுத்தி கொழும்பு நகரப்பகுதிக்கு வந்து சேர அதிகாலை இரண்டு மணியைத் தொட்டது. கிடைத்த ஒருவார விடுமுறையை என் சொந்த ஊரிலேயே அதிகம் இருந்து விடுவோம் என்று முன்கூட்டியே இன்னொரு ஏற்பாட்டையும் செய்து வைத்திருந்தேன். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் தனியார் பேரூந்துக்கள் இரவு வேளைகளில் மட்டுமே செல்லும். பகலில் என்றால் அரச பஸ் சேவை மட்டுமே, அதில் ஏறி உட்கார்ந்தால் யாழ்ப்பாணம் போய்ச் சேர்வதற்குள் இரண்டு பகல் ஆகிவிடும் நானும் செத்தல் மிளகாய் ஆகிவிடுவேன். எனவே கொழும்பில் இருந்து வவுனியாவுக்கு காலையில் புறப்படும் யாழ்தேவி (அதிகாலை 5.45 மணிக்கு இது கிளம்பும்) அல்லது Intercity எனப்படும் அதிவேகச் சேவை (காலை 6.45 மணிக்கு இது கிளம்பும்) என்று இரண்டில் ஏதாவது ஒன்றில் பயணித்துப் பின்னர் வவுனியாவில் இருந்து பஸ் மூலம் யாழ்ப்பாணம் போகலாம் என்று முடிவெடுத்தேன். என் நினைப்பைச் செயற்படுத்த ஆபத்பாந்தவனாய் வந்தார் புதுமாப்பிள்ளை வந்தியத்தேவன் என்ற மயூரன். அவர் எனக்காக Intercity ஆசனப்பதிவைச் செய்து கொழும்பு கோட்டே புகையிரத நிலையத்துக்கு காலை ஆறு மணிக்கெல்லாம் வந்துவிட்டார். வந்தியத்தேவனுடன் புகையிரத நிலைய தேநீர்ச்சாலையில் சூடான நெஸ்கஃபே அருந்திக் கொண்டு குறைந்த நேரத்தில் நிறையப் பேசி முடித்தோம்.\nIntercity ரயிலும் வந்தது, என் ஆசனத்தைத் தேடி உட்கார்ந்து கொண்டேன். அதுவரை துணையாக இருந்த வந��தியத்தேவனும் விடைபெற்றுச் சென்று விட்டார். எனக்குப் பக்கத்தில் ஒரு ஐரோப்பிய நாட்டு இளைஞன் ஊர் சுற்றிப் பார்க்க வந்திருக்கிறான். கையோடு ஒரு தண்ணீர்ப்போத்தலைக் கொண்டு போயிருக்கலாமோ என்று பின்னர் வருந்த வைத்தது அந்தத் தண்ணியில்லாக்காட்டு ரயில். எங்கள் மடத்துவாசல் பிள்ளையார் கோயில் திருவிழாக்கால விரதம் வேறு, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இல் கொறித்த உணவுக்குப் பின்னர் வயிறும் பாலைவனமாக இருந்தது. சாப்பாட்டுச் சாமான்கள் இரண்டு தடவை கூவிக்கூவி விற்றார்கள் ஆனால் தண்ணீரோ, தேநீரோ விற்குமாற்போல இல்லை. ரயிலின் வேறு பெட்டியில் உணவுச் சாலை இருக்கலாம், ஆனால் என் கூடவந்த பயணப்பொதிகளைத் தனியே தவிக்க விட்டுவிட்டுப் போக மனமில்லாமல் ஐந்தரை மணி நேரம் தண்ணீரின்றிக் கடுந்தவப் பயணம் மேற்கொண்டேன். பொல்காவல என்ற ரயில் நிலையம் வரை பெட்டி கனத்த கூட்டம் இருந்தது ஆனால் அந்த நிறுத்தத்தில் பாதியாகக் கழன்றது, மீதிக் கூட்டம் அநுராதபுரத்தில் இறங்கிக் கொண்டது. கூட இருந்த வெள்ளைக்காரனும் அநுராதபுரத்தில் இறங்கிவிட்டான். வவுனியாவில் ரயில் முத்தமிடும் போது நானும் இன்னும் இரண்டு தமிழ்க்குடும்பங்களும் மட்டுமே அந்தப் பெட்டியில்.\nவவுனியா ரயில் நிலையம் நண்பகல் 12.15 ஐக் காட்டிக் கொண்டிருந்தது. நீண்ட சூட்கேஸுடனும், கழுத்தைச் சுற்றி நெரிக்கும் பையுடனும் அல்லாடிக்கொண்டே வெளியே வந்தேன். ஆட்டோக்காரர்களின் சங்கமம். அதில் பொட்டும், திருநீறும் வைத்த ஒரு அப்பாவி ஆட்டோக்காரர் முகத்தைத் தேர்ந்தெடுத்து \"வவுனியா பஸ் ஸ்ராண்ட் போகோணும் அண்ணை, எவ்வளவு\" என நான் கேட்க, \"ஏறுங்கோ, நூறு ருவா தாங்கோ\" என்று விட்டு சூட்கேஸை கேட்காமலேயே உள்ளே வைத்தார். இந்த வவுனியா மண்ணில் இருபது வருஷங்களுக்கு முன்னர் வாழ்ந்திருக்கிறேன். குருமண் காடு பகுதியில் தங்கியிருந்து படித்த காலம் கொஞ்சம் என்றாலும் ஓரளவு ஊரைத் தெரிந்து வைத்திருக்கிறேன். இப்போது எல்லாம் மாறிவிட்டது, சூழலும் முந்தியது போலலல்ல ஆனாலும் ஒரு அசட்டுத் துணிச்சலோடு பயணிக்கிறேன்.\nவவுனியா பஸ் நிலையத்துக்கு வந்தாச்சு அங்கே வலப்பக்கமாக லைன் கட்டியிருக்கும் சிவப்புக் கலர் பஸ்கள் அரச பஸ்கள், இடப்பக்கம் இருப்பவை தனியார் பஸ்கள் என்று கைகாட்டிவிட்டு ஆட்டோக்காரர் சென்றுவிட்���ார். வவுனியாச் சூரியன் விட்டேனா பார் என்று தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறார். இரண்டு நாள் தொடர்ச்சியான பயணம், பசிக்களை வேறு.\nமீண்டும் சூட்கேஸ், பயணப்பொதியோடு குழந்தைகளோடு இழுபடும் தாய் போல இழுத்துக் கொண்டு ஏதாவது ஒரு தேநீர்ச்சாலை சென்று வயிற்றை நிரப்புவோம் என்று ஒரு கடைக்குப் போய் \"தம்பி பணிஸ் (sweet bun) இருக்குதோ\" என்று நான் கேட்க \"இல்லையண்ணை\" என்ற பதில் வர, இன்னொரு கடைக்குப் போனேன் இருப்பதில் ஏதாவதை வாங்கிக் கடிக்கலாம் என்று. அங்கே சென்று குளிர்பானத்தால் உடலைக் குளிர்வித்து விட்டு \"பணிஸ் இருந்தா தாங்கோ\" என்றேன். கடைக்காரப் பையன் கொடுத்த பணிஸ் ஐ வாயில் வைத்தால் என் பற்களை நொறுக்கும் போல இருந்தது, அதை எடுத்து ஒரு பஸ்ஸுக்கு எறிந்தால் ஜன்னல் கண்ணாடியே உடையும் போல. \"வேற ஏதும் சைவச்சாப்பாடு இருக்கோ\" \"இந்தாங்கோ இதில் இருக்கிறதெல்லாம் சைவம் தான்\" என்று கடைக்காரப்பையன் நீட்டியதில் ஒரு போண்டாவைப் பேப்பரில் சுற்றி எண்ணெயை முதலில் அகற்றினேன். பின்னர் சூம்பிப்போன அந்த போண்டாவை எடுத்து வாயில் வைத்தால் நவரசங்களும் என் முகத்தில் பதிவாக, தின்றால் பாவம் என்று அப்படியே போட்டுவிட்டு காசைக் கரியாக்கிவிட்டு வெளியே வந்தேன்.\nஅங்கே நிற்பவர்களிடம் யாழ்ப்பாணம் போகும் பஸ் எது என்று விசாரித்து ஒன்றைப் பிடித்து விட்டேன். \"ஒரு மணிக்கு வெளிக்கிடும் அண்ணை, சூட்கேசை பின்னாலை இருக்கிற ஸ்பேசிலை போடுங்க\" \"இல்லைத்தம்பி நான் கையில வைச்சிருக்கிறன்\" \"உந்தப் பெரிய சூட்கேசை எப்பிடியண்ணை கையிலை வச்சிருப்பியள்\" என்று கேட்டு சூட்கேஸை என்னிடமிருந்து பிரித்தான். பஸ் புறப்படுவதற்கு முன் கிடைத்த அவகாசத்தில் கச்சான் (நிலக்கடலை), அவித்த சோளம், பத்திரிகை என்று கூடைகளோடு சிறு வியாபாரிகள். கச்சானை வாங்கி வயிற்றை நிரப்புவோம் என்று ஒரு சரை கச்சான் பொட்டலத்தையும், அன்றைய வீரகேசரிப் பத்திரிகையையும் வாங்கினேன். கச்சானில் ஒன்றிரண்டை உடைத்தால் எலும்பும் தோலுமாக இருந்தன. ஒருகாலத்தில் வன்னியில் விளையும் நிலக்கடலைகள் கொழுத்த சீமாட்டிகளாக இருக்கும், இப்போது அவையும் ஊர்ச்சனம் போல வந்துட்டுது என்று நினைத்துக் கொண்டேன். தினமும் அந்தப் புழுதிக்காட்டு வழியே பயணப்படும் இப்படியான பஸ்ஸில் ஏசி இருக்கா என்றால் ஏசி விடுவார்கள், இருக்கைகள் இருக்கக் கூடிய தரத்தில் இருந்தன.\nகூட்டம் அதிகமில்லைத்தானே என்ற என் நினைப்பில் மண்ணாக ஒன்று, இரண்டு பத்தாகக் கூட்டம் நிரம்பி, வவுனியாவை விட்டு யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் போது ஒரு நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தது பஸ்.\n\"பூங்கொடிதான் பூத்ததம்மா\" பாடலோடு இளையராஜா தன் கச்சேரியை ஆரம்பித்தார். எத்தனை ஆண்டுகள் சென்றாலும் இந்த பஸ் பயணங்களின் பாடல்கள் மட்டும் இளையராஜாவின் எண்பதுகளிலேயே தங்கிவிடுகின்றனவே என நினைத்துக் கொண்டேன்.\nஎனக்குப் பக்கத்தில் இருந்த இருக்கையில் இரண்டு பெண்கள். அவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு வந்தார்கள். ஓமந்தைச் சோதனைச் சாவடி வந்தது. \"பாஸ்போர்ட் உள்ளவை, வெளிநாட்டுக்காறர் இறங்குங்கோ, வெளியில போய் பதிவு செய்யவேணும்\" என்று பஸ் நடத்துனர் கூவினார். உள்ளூர் அடையாள அட்டை கொண்டவர்களுக்கு பஸ் இல் இருக்கும் போதே அடையாள அட்டை பார்க்கப்படுகிறது. நான் இறங்கினேன், அட நான் மட்டும் தான் வெளிநாட்டுக்காறன் போல. இராணுவச் சோதனைச் சாவடியில் பதிவு செய்து விட்டு பஸ்ஸில் ஏறினேன். இப்போது எனக்குப் பக்கத்தில் இருந்தவள் என்னை ஒரு அனுதாபப் பார்வை பார்த்து பேச்சுக் கொடுக்கிறாள்.\n\"ஒஸ்ரேலியாவில் இருந்து வாறன் தங்கச்சி\"\n\"ஓ, முந்தி வெளிநாட்டுக்காறர் இப்பிடியான பஸ்ஸில் வரவே பயப்பிடுவினம், இப்ப துணிஞ்சிட்டியள் என்ன\" என்று சிரித்தாள். எனக்கு வயிற்றைக் கலக்கியது ஏன் இப்பிடிப் பயப்புடுத்துறாள் இவள்.\n\"இப்ப ஒஸ்ரேலியாவுக்கு எங்கடை ஆட்கள் நிறையப் பேர் வருகினம் என்ன\"\n\"ஓமோம் ஆனால் இப்ப முந்தின மாதிரி இல்லை, ஒஸ்ரேலியன் அரசாங்கம் கடுமையா இருக்குது\"\n\"என்னண்ணை செய்யுறது யுத்தம் முடிஞ்சாலும் அதின்ர வடுக்கள் இன்னும் போகேல்லை, ஒவ்வொருத்தர் வீட்டிலும் ஒவ்வொரு விதமான இழப்புக்கள், சனம் தான் என்ன செய்யும்\" என்ற அவளிடம்,\n\"நீங்கள் ரெண்டு பேரும் கூட்டாளிமாரோ\" என்று கேட்டேன், அதுவரை பேசாமல் இருந்த இரண்டாமவள் சிரித்துக் கொண்டே \"சீச்சி இவ என்ர அக்கா\" என்றாள்.\nமூத்தவள் தன் கதையைச் சொல்லத் தொடங்கினாள்,\nஅந்தச் சகோதரிகளில் மூத்தவர் பத்துவருஷங்களுக்கு முன்னர் மணம் முடித்தவர் கணவன் வாகனமோட்டிப் பிழைப்பு நடத்தியவராம். கல்யாணமாகி 6 மாதத்தில் மட்டக்களப்பில் ஒரு வேலையாய் போனவர், வாகனத்தோடு காணாமல் போய்விட்டாராம் இரட்டை ஆண்மக்களோடு, தன் கணவனை கடந்த 10 ஆண்டுகளாகத் தேடுகிறாள் இந்த முப்பது வயதுப் பெண். இப்போது அவளுக்கு இன்னொரு சிக்கல், தன் இரண்டு பிள்ளைகளையும் விடுமுறைக்காக வவுனியாவில் இருக்கும் மாமியார் வீட்டில் விட்டிருந்தாராம். இப்போது பிள்ளைகளைத் தரமாட்டேன் என்று அடம்பிடிக்கிறாளாம் மாமியார். \"இத்தனை ஆண்டுகளாக கல்யாணம் செய்யாமல் பிள்ளைகளுக்காக வாழ்ந்ததற்கு இதுதானா அண்ணா தண்டனை எனக்குப் பொலிஸ் இல் சொல்லி அவ்ர்களின் மானத்தை வாங்கவிரும்பவில்லை\"என்று தன் துயரத்தை என்னிடம் பகிர்ந்தாள்.\nஎன்னால் முடிந்த ஆலோசனையைச் சொல்லித் தேற்றினேன். அதற்குப் பின் ஒரு பெரிய அமைதி, கடைக்கண்ணால் பார்த்தேன், ஒரு கையை முன் இருக்கையின் கம்பியில் வைத்துக் கொண்டே உடல் குலுங்கிக் கொண்டிருந்தாள்.\nஅவளைப் போல இன்னும் ஆயிரக்கணக்கில் தன் கணவன், மகன் உயிரோடு இருக்கிறார்களா என்று தேடிக்கொண்டிருக்கும் பெண்கள் மாதக்கணக்கு தாண்டி இப்போது வருடக்கணக்கில் இருக்கிறார்கள் முடிவில்லாத தொடர்கதையாக.\nகிளிநொச்சி வந்தது, பஸ் ஓரங்கட்டியது. \"நீ போய் ஏதாவது வாங்கிச் சாப்பிடு எனக்கும் ஏதாவது வாங்கி வா\" என்று தன் தங்கைக்குக் கட்டளை இட்டுவிட்டு என்னிடம் திரும்பி \"அண்ணை நீங்களும் ஏதாவது சாப்பிட்டு வாங்கோ, இஞ்சை தாங்கோ பாக் ஐ\" என்று என் கைப்பையை வாங்கினாள். அந்த தேநீர்ச்சாலையில் பஸ் நிற்கும் அந்த சில நிமிடங்களுக்குள் பரபரப்பான வியாபாரம் நடக்கிறது. சுற்றும் நோட்டமிட்டேன். பாலைப்பழம் விற்கிறார் ஒருத்தர். பாலைப்பழம் சாப்பிட்டு வருஷக்கணக்காச்சு வாங்குவோமா விடுவோமா என்று நான் நினைப்பதற்குள் அந்தப் பெட்டியே விற்றுத் தீர்ந்துவிட்டது. \"மலையாளபுரம் வீதி\" என்ற பெயர்ப்பலகையைக் கண்டு சிறிது ஆச்சரியப்பட்டேன். அதற்கான விடை பின்னர் வன்னியில் இருக்கும் என் நண்பன் மூலமாகத் தெரிந்து கொண்டேன். இந்திய வம்சாவளியினர் வன்னிப்பிரதேசங்களில் குடியேறிப் பல ஆண்டுகளாகின்றன. அதில் ஒன்று தான் இந்த மலையாளபுரமாம்.\nபஸ் ஹோர்ண் அடித்து பயணிகளை மீண்டும் நிரப்பிக்கொண்டு கிளம்பியது. அக்காக்காரியிடம் தங்கை ஏதோ குசுகுசுத்தாள்.\n\"அண்ணை பிரச்சனை இல்லையெண்டா உங்கட ஜன்னல்கரை சீற்றுக்கு இவவை விடமுடியும��, சத்தி வருமாப் போல இருக்காம்\"\n\"இதென்ன தங்கச்சி முதலிலேயே சொல்லியிருக்கலாமே நான் விட்டிருப்பன்\" என்று சொல்லிக் கொண்டே இடம் மாறினேன். வவுனியாவில் வாங்கிய தண்ணீர்ப்போத்தல் உடைபடாமல் இருந்தது.\n\"இந்தாங்கோ இதைக் குடியுங்கோ\" என்று நான் தண்ணீர்ப்போத்தலை நீட்ட\n\"சீச்சீ வேண்டாமண்ணை, கிணத்துத் தண்ணியைத் தவிர உப்பிடிப் போத்தில அடைச்சதைக் குடிச்சுப் பழக்கமில்லை\" என்று மறுதலித்தாள் சின்னவள்.\nஎன்னிடம் இருந்த வீரகேசரிப்பேப்பரை உரிமையோடு வாங்கிக் கொண்ட மூத்தவள் பக்கங்களைப் புரட்டிக் கொண்டே\n\"இப்ப ஊர் முந்தின மாதிரி இல்லைண்ணை, கஷ்டப்பட்டு முன்னுக்கு வாற இளம் சந்ததியும் இருக்கு அதே நேரம் வெளிநாட்டுக் காசு கூடி, தலைகால் தெரியாமல் நடக்குறவையும் இருக்கினம்,\nஇதைவிடக் கொடுமை அண்மைக்காலமா தாய், தகப்பன் இல்லாமல் கஷ்டப்படுற ஆதரவற்ற சின்னனுகளைப் பாதுகாக்கிற இடங்கள்ல இருக்கிறவை அந்தப் பிள்ளையள் மேல நடத்துற பாலியல் துஷ்பிரயோகம், இப்பிடியான கலாச்சாரச் சீரழிவை எல்லாம் தட்டிக்கேட்க ஆருமே இல்லை இப்ப\"\nவழக்கமாக முறிகண்டிப்பிள்ளையார் கோயிலில் இறங்கிப் போகும் பஸ்கள், ஆனால் இந்த பஸ் புதுசாப் போட்ட வீதிப் படுக்கையைக் கண்ட குஷியில் நிலை கொள்ளாமல் வேகமெடுத்தது. யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்கு வந்து தரித்த போது மணி நாலு.\n\"சந்தோஷமாப் போட்டு வாங்கோ, எல்லாம் நல்லபடியா நடக்கும்\" என்று கூட வந்த அந்தச் சகோதரிகளுக்கு விடை கொடுத்து விட்டு ஆட்டோக்காரரைத் தேடி வீடு வந்தேன்.\nயாருடைய துணையும் இல்லாமல் ஏன் வீட்டுக்காரருக்கே இப்படியானதொரு பயணத்தில் வருகிறேன் என்று சொல்லாமல்தான் யாழ்ப்பாணம் வந்து இறங்கினேன்.\n\"கொழும்பில இருந்து ரயில் எடுத்து, இப்பிடி எல்லாம் வந்தனீங்களோ\" என்று ஆச்சரியப்பட்டார் அப்பா.\n\"ஏன் அப்பா இது என்ர நாடு தானே\" என்று நான் விட்டுக்கொடுக்காமல்\nமெலிய முறுவல் கலக்கப் பெருமிதத்தோடு பார்த்தார் அப்பா.\nவழக்கம் போல எனக்கே எனக்கான பொழுதுபோக்கைத் தேடி YouTube ஐ மேய்கிறேன். சில சமயம் மனசுக்குள் ஏதாவது ஒரு பாடலைக் கேட்கவேண்டும் என்று நினைத்து அந்தப்பக்கம் போனால் தேடிப்போன பாடலை விட்டு வேறு ஏதாவது பாடலில் மோகம் வந்து கேட்கத்தோன்றும். அப்படித்தான் இன்றும், வெகு நாள் கழித்து \"சின்னராசாவே சித்தெ���ும்பு என்னை கடிக்குது\" கண்ணிற் பட்டது.\nபாடல் ஒலிக்கிறது, என் நினைவுச்சுழல் தொண்ணூற்றி மூன்றை நோக்கிப் பின்னோக்கிப் போகிறது.\nஅப்போது பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பில் படித்துக் கொண்டிருந்த காலமது, கடும் யுத்த ஒரு பக்கம், ஆனாலும் இளைஞர்களுக்கு ஏதோ ஒருவகையில் கிட்டிய ஒரே ஆறுதல் சினிமாப்பாட்டு. புதுசா ரஹ்மான் என்ற இசையமைப்பாளர் வந்து கொம்ப்யூட்டர்ல மியூசிக் போடுறார். இளையராஜாவின் அணியில் இருந்த சந்தர்ப்பவாதிகள் எதிரணி அமைத்துக் கொண்டு விட்டார்கள். நமக்கோ ஏகப்பட்ட கடுப்பு. ஆனாலும் ராஜா அந்த நேரத்தில் மானாவாரியாக இசையமைத்த படங்கள் உப்புமா கம்பெனியில் இருந்து பி.வாசு படங்கள் வரை எமக்குப் பக்கபலமாக இருந்து எதிர்க்கட்சிக்காரரைச் சமாளிக்கக் கைகொடுத்தன. யாழ்ப்பாணம் பஸ் ஸ்ராண்ட் பக்கமா இருக்கிற ஒரு மரப்பெட்டி மேல் மாடியில் சண் றெக்கோடிங் பார், ஷண் தான் எனக்கு ஆஸ்தான பாடல் ஒலிப்பதிவாளர். \"என்னண்ணை படப்பாட்டு வந்திருக்கு\" என்று கேட்டால் என்றால் நோட்டுப் புத்தகத்தில் புதுசா வந்த படத்தின் தலைப்பைப் போடு இரண்டு கீறு அதுக்குக் கீழே இழுத்து விட்டு, பாடல்களையும் பாடியவர்களின் விபரங்களைப் போட்ட நோட்டுப் புத்தகத்தைக் காட்டுவார். இதெல்லாம் சம்பிரதாயபூர்வமான விஷயம் என்றாலும் அவருக்குத் தெரியும் நான் என்ன முடிவு எடுப்பேன் என்று.\n\"இந்தப் படம் இளையராஜா இசையமைச்சதெல்லோ, முழுக்க றெக்கோர்ட் பண்ணுங்கோ\" என்று விட்டு ஒரு நைந்து போன ஒலிநாடாவைக் கொடுத்து விட்டு வருவேன். அந்தக் காலத்தில் கசெட் இற்கும் தடை என்பதால் பாடல் பதிவு செய்யப்பட்டு அலுத்துப் போன கசெட்டில் மீளவும் வேறு பாடல்களைப் பதிப்பித்துக் கேட்கும் காலம். ஷண் ரெக்கோர்டிங் பார் குறித்து எழுத வேண்டியது நிறைய, அதைப் பிறகு பார்ப்போம்.\nஒருநாள் டியூசன் முடிந்து திருநெல்வேலிச் சந்தியால் நாலைந்து பெடியளுடன் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருக்கிறோம், ஒரு முடக்கில் இருந்த ரெக்கோர்ட்ங் பார் இல் இருந்து வருகிறது பாட்டு, \"சின்னராசாவே சித்தெறும்பு என்னைக் கடிக்குது\". அப்போதுதான் அந்தப் பாட்டைக் கேட்கிறோம், ஆளையாள் பார்த்துச் சிரிக்கிறோம், \"என்னடா இது சித்தெறும்பு கடிக்குதாம் எப்பிடியெல்லாம் எழுதுறாங்கள்\" ஆனால் அந்தப் பாட்டைக் ��ேட்ட மாத்திரத்திலேயே ராஜாவின் பாடல் என்பதால் எதிரணிக்கு இடம் கொடுக்காமல் \"அருமையான ரியூன் மச்சான், ஜானகி பின்னுறா\" என்று விட்டுக்கொடுக்காமல் பேசுகிறோம். ஆனாலும் உள்ளுக்குள் வெட்கம். ஏனென்றால் மின்சாரம் இல்லாத அந்தக் காலகட்டத்தில் பாடல் கேட்பதென்றால் வீட்டு முற்றத்தில் சைக்கிளைக் கிடத்தி, பெடலை உருட்டும் போதுஅதில் உள்ள டைனமோவில் இருந்து மின்சாரத்தை டேப் ரெக்கார்டரில் பாய்ச்சித் தான் பாடலைக் கேட்கவேண்டும். சுற்றும் முற்றும் உள்ள வீட்டுக்காரருக்கும் பாடல் அலறும் அளவுக்குச் சத்தமாக இருக்கும்.\nஅடுத்த நாளே ஷண் ரெக்கோர்டிங் பார் சென்று இல் வால்டர் வெற்றிவேல் பாட்டு முழுக்க அடிச்சாச்சு, எல்லாப்பாட்டிலும் இந்தப் பாட்டுத் தான் கேட்க வேண்டும் போல இருக்கு. ஏன்றென்றால் ஷண் ரெக்கோர்டிங் பார் காரனும் இந்தப் பாட்டை விடுவதாக இல்லை. திரும்பத் திரும்பப் போட்டு மனசில் இந்தப் பாடலை ஆக்கிரமிக்கச் செய்துவிட்டார். நண்பன் சுதா வீட்டுக்குக் பாடல் கசெட் ஐ எடுத்து செல்கிறேன். புதுசா \"வால்டர் வெற்றிவேல்\" எண்டு ஒரு படப்பாட்டு வந்திருக்கு. ஒரு பாட்டு இருக்கு கேளும் முசுப்பாத்தியா இருக்கும் என்று நைசாகக் கதையளக்கிறேன். சில சமயம் எதிராளி எங்களை அவமானப்படுத்த முன்னர் நாங்களே சரண்டர் ஆகி விட்டால் பிரச்சனை பாதி முடிந்த மாதிரித்தான். அப்படித்தான் இங்கேயும். 'கட்டெறும்பு என்னைக் கடிக்குது எண்டெல்லாம் பாட்டு எழுதினம் கேட்டுப் பாருங்கோ\" என்று நைச்சியமாகப் பேச, சுதாவும் சிரித்துக் கொண்டே சைக்கிளைக் கிடத்திவிட்டு பெடலை சுழற்றுகிறார். எடுத்த எடுப்பில் முதல் பாட்டே \"சின்ன ராசாவே சித்தெறும்பு என்னை கடிக்குது\" ஒரு கையால் பெடலைச் சுத்திக் கொண்டு வாயைப் பொத்திக் கொண்டு சிரிக்கிறார் கூட்டாளி சுதா.\nஅந்தப் பக்கமாகப் போன சுப்பையாண்ணை, வயசு எழுபதுக்கு மேல் இருக்கும் \"உதென்னடா பாட்டுப் போடுறியள் கட்டெறும்பு கடிக்குது எண்டு, அந்த நாளேலை நாங்கள் கேட்ட பாட்டும், இப்ப வாற பாட்டுக்களைக் கேட்டால் சீவன் போகுது\" என்று புறுபுறுத்துக் கொண்டு நகர்கிறார். கொஞ்ச நாளில் ஊரெல்லாம் பரவுகிறது \"சித்தெறும்பு\" பாட்டு. எங்களுக்கும் வலு சந்தோசம், எதிர்க்கட்சிப் பாட்டுக்காரரும் விரும்பிக் கேட்கினம். படம் வந்த ந���ரம் பிரபு தேவா போட்ட தொள தொள ஜீன்ஸ் உம் பிரபலம். அதை பகி ஜீன்ஸ் என்று சொல்லி, \"அண்ணை பொக்கற் பக்கம் நாலு கீறு டிசைன் போட்டு, கால் பக்கம் தொள தெளவெண்டு இருக்கோணும் என்ன\" என்று ஊரிலுள்ள தையல்கடைக்காரருக்கும் நவ நாகரிகம் கற்றுக் கொடுத்தாச்சு. கோயில் திருவிழாவில் நாதஸ்வரக்காரரும் வடக்கு வீதிக்கு சுவாமி உலா வரும் போது ராகமிழுக்கிறார் அட அவர் வாசிக்கிறதும் \"சின்ன ராசாவே சித்தெறும்பு என்னை கடிக்குது\". கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டே பாடலை ரசிக்கிறோம்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nதமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள் நூற்றாண்டு நினைவில்\nஇந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி, தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது பிறந்த நாள் நூற்றாண்டு நாளாக அமைந்திருந்தது. அதையொட்டி ஈழத்தில் யாழ்ப்பாணம...\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் ���ணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-06-16T19:10:19Z", "digest": "sha1:W7MXOOJ7UYWOQZMM64ZQ7ZQV3KHLQEG6", "length": 7237, "nlines": 97, "source_domain": "kallaru.com", "title": "உலகக்கோப்பை கிரிக்கெட்: மனைவி மற்றும் காதலிகளை அழைத்துச் செல்ல வீரர்களுக்கு தடை.", "raw_content": "\nஎங்கள் மாவட்டம் ஓர் பார்வை\nமறைந்த முன்னாள் எம்.பி சிவசுப்பிரமணியன் உடலுக்கு தி.க. தலைவர் அஞ்சலி\nஅரியலூரில் ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வுப் பேரணி\nஜெயங்கொண்டம் அருகே மனைவி திட்டியதால் கணவர் தற்கொலை.\nஜெயங்கொண்டம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியல்\nஎங்கள் மாவட்டம் ஓர் பார்வை\nHome விளையாட்டு உலகக்கோப்பை கிரிக்கெட்: மனைவி மற்றும் காதலிகளை அழைத்துச் செல்ல வீரர்களுக்கு தடை\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: மனைவி மற்றும் காதலிகளை அழைத்துச் செல்ல வீரர்களுக்கு தடை\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: மனைவி மற்றும் காதலிகளை அழைத்துச் செல்ல வீரர்களுக்கு தடை.\n50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் அடுத்த மாதம் 30-ந்தேதி தொடங்கி ஜூலை மாதம் 14-ந்தேதி வரை 46 நாட்கள் நடக்கிறது. நீண்ட நாள் தொடரின்போது இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மனைவி மற்றும் காதலிகளை (WAGs) ஆகியோரை தங்களுடன் அழைத்துச் செல்வது வழக்கம்.\nஅவர்கள் வீரர்கள் செல்லும் சொகுசு பஸ்சில் அழைத்துச் செல்லப்படுவார்கள். ஆனால் முக்கியமான தொடர் என்பதால் இந்திய வீரர்கள் முதல் 20 நாட்கள் வரை மனைவி மற்றும் காதலிகளை அழைத்துச் செல்ல பிசிசிஐ தடைவிதித்துள்ளது.\n20 நாட்களுக்குப்பின் அழைத்துச் செல்லலாம். ஆனால், வீரர்கள் செல்லும் பஸ்சில் இணைந்து செல்லக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.\nPrevious Postஆக்ரா-லக்னோ லாரி மீது பேருந்து மோதி 7 பேர் பலி Next Postபாஜகவுக்கு தவறாக வாக்களித்ததால் விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nஉலக கோப்பையில் களமிறங்கிய முதல் ஆட்டத்தில் அபார வெற்றியுடன் நியூசிலாந்து அணி\nதமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவின் மீது ஊக்கமருந்து உட்கொண்டதாக சர்ச்சை.\nசென்னை சூப்பர் கிங்ஸ்-ன் முதிர்ச்சியான ஆட்டத்தால் இறுதியாட்டத்திற்கு முன்னேற்றம்\nபெரம்பலூரில், தடுப்பு சுவரில் மோதி லாரி விபத்து\nபிரதமரின் உதவித்தொகை திட்டம்: விவசாயிகளுக்கு அழைப்பு\nநாரணமங்கலம் கோவில் தேரோட்டம் நடைபெற பொதுமக்கள் நூதன வழிபாடு.\nவேப்பூர் ஒன்றியத்தில் உள்ள வணிக வளாகங்களை வாடகைக்குப் பெற விண்ணப்பிக்கலாம்.\nசாலைப் பணியாளர்கள் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2018/07/15/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-06-16T19:28:32Z", "digest": "sha1:GSFE3JPQF5YHK2WEBAC3C4SF3MK6EHCD", "length": 33398, "nlines": 207, "source_domain": "noelnadesan.com", "title": "பொலிவியாவில் சேகுவாரா | Noelnadesan's Blog", "raw_content": "\n← தமிழர்களின் எதிரிகள் யார்\nஆர்ஜன்ரீனா ரிகலெக்ரா மயானம் →\nதென்னமரிக்காவில் விடுவிக்க முடியாத விடுகதையாக இரண்டு விடயங்கள் உண்டு.1000 இலாமாக்களில் ஏற்றப்பட்ட தங்கம் கப்பமாக ஸ்பானியரிடம் கொடுக்கப்படவிருந்தது. அக்காலத்தில் வார்த்தையை மீறி இன்கா அரசரைக் கொலை செய்ததால் அந்தத் தங்கம் காட்டுக்குள் மறைக்கபட்டுளளது. அந்த தங்கத்தையே பலர் தென்னமரிக்கா முழுவதும் தேடினார்கள். அதுபோல் பொலிவியாவில் கொலைசெய்யப்பட்ட சேகுவராசின் உடல் புதைக்கப்பட்டிருந்தது என்பது 30 வருடங்களாகவும் புதிராக இருந்தது. அந்த இடத்தைப் பார்க்க விரும்பினாலும் நேரமும் காலமும் இல்லாததால் உலகத்தின் முதலாவது சரித்திர ஆசிரியரான ஹெரிடிற்றசைப்( Herodotus) ) பின்பற்றிய மற்றவர்களிடம் துருவி விடயத்தைப் பெறுவது எனமுடிவு செய்தேன்.\n‘ஏற்கனவே வாக்களித்தபடி எனக்கு இப்பொழுது சேகுவாரவின் விடயத்தைத் சொல்லிவிட முடியுமா’ என ஆய்மாரா பெண் வழிகாட்டியிடம் காலையில் லா பஸ் விமான நிலயத்திற்கு போகும்போது கேட்டேன்.\n‘1997ல் வலாகிராண்டே(VALLEGRANDE) விமான நிலய ஓடுபாதையின் அருகே கண்டுபிடித்த பெரிய புதைகுழியில் ஏழு பிரேதங்களில் ஒன்று கைகள் இல்லாமல் இருந்தது. அது எமது மக்களை இராணுவ ஆட்சியில் இருந்து மீட்க வந்த சே என்று சொல்லி விட்டு கண்ணீரைத் துடைத்தாள்.\nமக்கள் இப்படியான அனுதாப உணர்வும், மரியாதையையும் அரை நூற்றாண்டுகளின் பின்பு ஒருவர் மேல் வைத்திருப்பது அரிது. தொடர்ச்சியான பரப்புரையால் இரஸ்சியாவில் லெனின் மீதும், சீனாவில் மாவோ ��ீதும் உருவாக்கலாம். ஆனால் எந்தப் பரப்புரையுமற்று தென்னமரிக்காவில் சேகுவாராவின் மீதான பற்று 60 வருடங்கள் கடந்து இருக்கிறது. சேகுவாராவின் படங்கள், உடைகள் மற்றும் பலவிதமான சுவனியர்கள் விற்கப்படுகின்றன.\nகியுபா சென்றபோது ஹவானாவின் மத்தியில் உள்ள சேகுவாராவின் உருவத்தின் முன்பாக தன்னை வைத்து புகைப்படம் எடுக்கும்படி 20 வயது ஆரஜனரீனாப் பெண் கேட்டாள். தென்னமரிக்கா எங்கும் சேகுவாரா புனிதமாக்கப்பட்ட கிறிஸ்தவ குருவாக்க்கப்பட்ட(Saint) நிலைதான் தற்போது உள்ளது.\nசேகுவாரா பொலிவியாவில் கொல்லப்பட்ட (La Higuera) என்ற சிறிய கிராமம், தற்பொழுது உலகத்தின் பல திசைகளிலுமிருந்து பலர் யாத்திரை செல்லுமிடமாக மாறியுள்ளது ஒரு நாள் மட்டுமே பொலிவியாவில் நிற்பதால் அங்கு செல்லமுடியாமல் குறைந்தபட்சமாக சேகுவாராவின் நினைவுகள் காவிச் செல்ல நினைத்தேன்.\nஉலகத்தில் உள்ள இளைஞர்களைக் கவர்ந்த சேகுவாரா என்னையும் கவர்ந்தார். இலங்கையில் அவரது பெயரில் புரட்சியைத் 71ல் ஜேவிபியினர் தொடக்கினார்கள். அக்காலத்தில் அதன் அர்த்தம் புரியவில்லை. தாடி வளர்த்தவர்களை சேகுவாராக்காரர்போல் இருப்பதாக தாய்,தந்தையினர் யாழ்ப்பாணத்தில் பேசியதைக் கேட்டுள்ளேன். 75 ஏப்பிரலில் நான் பேராதெனியா பல்கலைக்கழகம் சென்றபோதே அதன் அர்த்தம் புரிந்தது. 71 ம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் புரட்சி முயற்சியில் கைதாகியவர்கள், சிறைகளிலும் பின்பு புனர்வாழ்வு முகாங்களிலுமிருந்து இருந்து வெளியேறிப் படித்து பல்கலைக்கழகம் வந்திருந்தார்கள். அவர்கள் மற்றவர்களால் சேகுவாரக்காரர் என அழைக்கப்பட்டார்கள். பலர் தாடியுடனும் இருந்தனர். என்னுடன் மிருகவைத்தியம் படித்த நெருங்கிய நண்பன் ஜோதிரத்னா அவர்களோடு நெருங்கியிருந்தவன். 87ல் மீண்டும் தொடங்கிய ஆயுத கிளர்ச்சியின்போது இராணுவத்தால் கொலை செய்யப்பட்டான்.\n84-87 காலத்தில் இந்தியாவில் நானும் மார்க்சிய புத்தகங்களை அதிகமாகப் படித்ததால் சேகுவாரா மீது ஈர்ப்புக் கூடியது. அதன் முக்கிய காரணம் காஸ்ரோ போன்றவர்கள் தன்நாட்டை விடுவிக்கப் போராடினார்கள் ஆனால் சேகுவாரா உலகம் எங்கும் அடிமைத்தளை நீங்கப் போராடினார்.\n2008 ல் இப்படியான உந்தலால் கனடா சென்றபோது அங்கிருந்து கியுபாவுக்கு சென்றேன். ஹவானாவில் இருந்து காரில் சென்ற��� சாந்தா குருஸ் நகரில் உள்ள சேகுவாராவின் அருங்காட்சியகத்தை எனது நண்பர் முருகபூபதியுடன் பார்த்தேன்.\nதென்னமரிக்காவில் வறிய நாடு பொலிவியா. அங்கு அரைவாசிக்கு மேற்பட்ட மக்கள் அந்தீய சுதேசி மக்கள். அப்படியான ஒரு நாட்டை நோக்கி தனது புரட்சியை விதைக்கச் சென்றது சரியா, இல்லையா என்பதுடன், மேலும் ஒரு இடத்தில் கொரில்லாத் தாக்குதலை நடத்தும்போது அங்கு ஆதரவு ஏற்படும் என்ற வாதங்களுக்கு அப்பால் தொடர்ச்சியாக என்னைக் கவர்ந்த மனிதராக இருந்தார். இம்முறை பொலிவியாவில் சேகுவாரா இறந்த இடத்திற்குப் போகவிரும்பினாலும் என்னோடு வந்தவர்களையும் ஏற்கனவே நீண்ட பிரயாணமாக படிந்தால் தவிர்த்தேன்.\nசேகுவாராவைப்பற்றிய சில விடயங்கள் பலகாலமாக மர்மமாக இருந்தது.\nலா ஹிக்குரா வில் சே குவாரா\nOct. 8, 1967 ல் லா ஹிக்குரா கிராமத்தில் சே குவாராவை மற்றைய ஆறு பேருடன் பிடித்து கொலை செய்தார்கள். பல சன்னங்களால் துளைக்கப்பட்டபோதும் மரணமடையாத சேகுவாராவை இறுதியில் மிக அருகில் வைத்து சுட்டுக்கொலை செய்து வலாகிராண்டே வைத்தியசாலையில் 24 மணி நேரம் வைத்திருந்தார்கள். கைகளை மட்டும் வெட்டியை விட்டு லா கிராண்டே விமான ஓடுபாதை அருகில் இரவோடு இரவாக புல்டோசரால் புதைகுழியைத் தோண்டி புதைத்துவிட்டு அதன்மேல் ஒரு ரைக்டரை ஓடவிட்டு நிலத்தை சமப்படுத்தினார்கள்.\nஇந்தப் பகுதியில் கொலையைச் செய்து புதைத்ததை 30 வருடங்கள் பின்பாக ஒத்துக்கொண்டவர் அதில் பங்கு பற்றிய இராணுவ அதிகாரி(Vargas Salinas ). பதவியில் இருந்து இளைப்பாறிய பின்பு உடல்கள் உறவினர்களிடம் சேரவேண்டும் என்பது இவரது நோக்கம். ஆனாலும் இவரால் சரியாகப் புதைத்த இடத்தைக் காட்ட முடியாததால் இவர் தலைமறைவாக வேண்டியிருந்தது.\n1967 ஆரஜன்ரீனா, கியுபா மற்றும் பொலிவிய அரசாங்கத்தின் கூட்டு முயற்சியால் அந்த இடம் மிகவும் பிரயத்தனத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. சேகுவாரா கொலை செயலில் முக்கியமான ஒருவராக அமரிக்கா சி ஐ ஏ ஏஜெண்ட பங்கு பற்றினார். அவர் கியுபாவைச் சேர்ந்தவர் அவரைப் பொறுத்தவரை சேகுவாரவைக் கொல்வதை மட்டுமல்ல, கியுபா அரசாங்கத்தை அழிப்பதைத் தனது இலட்சியமாகக் கொண்டவர். முதலாவதில் வெற்றியடைய செகுவாராவைத் தொடர்ந்து கொங்கோ சென்றார். அப்பொழுது தன்சானியாவுக்கு சேகுவாரா தப்பியதாக சொல்கிறார் இதன் பின்பு ��ொலிவியாவற்கு சேகுவாராவைத் தொடர்ந்தார். அக்கால இராணுச அரசாங்கம் அவருக்கு ஒத்துழைப்பை வழங்கியது. பல மாதங்கள் பொலிவியாவில் தனது பெயரை மாற்றி தென் பொலிவிய காடுகளில் சஞ்சரித்துள்ளார்.\nஅவரது பேட்டியை அமரிக்கப் பத்திரிகையில் படித்தேன். பழி வாங்குவது எங்வளவு உந்தலைக் கொண்டது என்பதற்கு உதாரணமாக இருந்தது.\nகஸ்ரோவ் விலோடோ (Gustavo Villoldo) சேகுவாரா புதைத்தவன் என்ற தலைப்பை அமரிக்கப் பத்திரிகைத் தலையங்கமாகக் கொண்டு கட்டுரை வெளியிட்டிருந்தது.\nசேகுவார கொல்லப்பட்டதும் கியுபாவிற்கு சடலம் வருமென பிடல்காஸ்ரோ காத்திருந்தார். சேகுவாரவைக் கொன்றது பொலிவியா வலதுசாரி இராணுவ அரசாங்கத்திற்கும், அமரிக்காவிற்கும் சாதனையான விடயம். அதைப் பறைசாற்ற உடலை ஹவானாவிற்கு அனுப்புவார்கள் என்பதே காஸ்ரோவின் எதிர்பார்ப்பு.ஆனால் சேகுவாராவிற்கு மரியாதைக்குரிய மரண நிகழ்வு நடக்கக்கூடாது. அத்துடன் இடதுசாரிகளுக்கு சேகுவாராவின் உடலோ,சமாதியோ யாத்திரைத்தலமாக மாறக்கூடாது என்பதை வலோடோவே தீர்மானித்து இரவோடு இரவாகப் புதைத்தார்கள்.\nஇதை ஏன் கஸ்ரோவ் விலோடோ செய்தான்\nகஸ்ரோவ் விலோடோ தந்தையார் கியுபாவில் அவர்கள் பிடல் காஸ்ரோபோல் ஸ்பானிய பரம்பரையினர். வசதியான நிலச்சுவாந்தார். அமரிக்க கார் கம்பனிக்கிளையை ஹவானாவிலும் நகரத்திலும், வெளியே பெரிய பண்ணையை வைத்திருந்தார். கஸ்ரோவ் விலோடோ சிறுவயதில் மியாமியிலும் பின்பு ஜோர்ஜியாவில் இராணுவப் பாடசாலையில் படித்துவிட்டு ஹவானாவில் தந்தையின் கார் கம்பனியில் 23 வயதில் வேலை செய்கிறார். பணக்கார இளைஞனுக்குரிய பெண்களோடு திரிதல், ஸ்போட்ஸ் கார் ஓட்டம், நீந்துதல் எனச் சகல விடயங்களிலும் ஈடுபடுகிறான்\n56ம் ஆண்டு படகில் காஸ்ரோ குழுவினர் வந்து புரட்சிக்கான தயாரிப்புகளைச் செய்து கொண்டிருந்தார். அதன் பகுதியாக 1958 ல் கஸ்ரோவ் விலோடோவின் கார் கம்பனியில் இருந்து 20 கார்களை எடுத்துச் சென்றனர். அத்துடன் பல தடவை தந்தையினதும் பட்டிஸ்டா தலைமை அரசாங்கத்தினதும் உறவையும் மற்றும் அமரிக்காவுடனான தொடர்புகளையும் விசாரண செய்த்தார்கள். புரட்சியாளர்கள் கஸ்ரோவ் விலோடோ தந்தையிடம் அவரது சொத்துகளை தங்களுக்குத் தரும்படி பணித்திருந்தார்கள். இதன் தொடர்பாக கஸ்ரோவ் விலோடோவையும் சகோதரனையும் சிலநாட்கள் சிறை வைத்திருந்னர். இக்காலத்தில் சேகுவாரா இவர்களது வீட்டிற்கு இருமுறை சென்று விலோடோ தந்தையிடம் தற்கொலை, அல்லது எமது துப்பாக்கியால் மரணமா எனத் தேர்ந்தெடுக்கும்படி கூறியிருக்கிறார். இறுதியில் கஸ்ரோவ் விலோடோவின் தந்தை தூக்கமாத்திரையை எடுத்து தற்கொலை செய்திருக்கிறார் .\nகஸ்ரோவ் விலோடோ மியாமிக்கு தப்பியோடிய பின்பு, அங்குள்ள காஸ்ரோவுக்கு எதிரானவர்களோடு இணைந்து கியுபாவில் தாக்குதல் நடத்த முயன்றபோது கஸ்ரோவ் விலோடோவைப் மியாமி நகரப்பொலிசால் கைது செய்யப்பட்டிருக்கிறார். அக்காலத்தில் சிஐஏ கஸ்ரோவ் விலோடோவைத் தொடர்பு கொண்டார்கள்.\nபே ஒவ் பிக் ( 18 April 1961- Bay of pig ) என்ற கியுபா எதிர்ப் புரட்சியாளர்களது தாக்குதல் மத்திய அமரிக்கநாடுகளான நிகரகுவா, குவாத்தமாலா போன்ற இடங்களில் இருந்து ஒழுங்கமைக்கப்பட்டது அமரிக்காவின் ஆதரவில் முக்கிய விமானியாகச் சென்று கஸ்ரோவ் விலோடோ தப்பிய போதிலும் 1000 மேற்பட்டவர்கள் பிடல் காஸ்ரோவால் கியுபாவில் சிறைப் பிடிக்கப்பட்டார்கள்.\nபே ஒவ் பிக் முயற்சி தோற்றபோது இரஸ்சிய – அமரிக்க பிணக்கு உச்சமடைந்து, கியுபாவில் இரஸ்சிய அணுவாயுதங்கள் நகர்த்தப்பட்டு, உலகம் அணுவாயுதப் போரின் விளிம்பில் சென்று வந்ததும் நாம் மறக்கமுடியாது.\nஇந்த தோல்வியால் மனமுடைந்திருந்த கஸ்ரோவ் விலோடோவை சி ஐ ஏ மீண்டும் தனது முழுநேர அதிகாரியாக உத்தியோகபூர்வமாக சேர்த்துக் கொண்டது.\nஇதன் பின்பு கியுபாவிற்கும், பிடல் காஸ்ரோக்கு எதிரான பல நடவடிக்கைகளுக்கு கியுபா போய் வந்ததாகவும் மற்றைய லத்தீன் அமரிக்க இடதுசாரி கொரில்லாக்களுக்கு எதிராக இயங்கியதாகவும் சொல்லும் கஸ்ரோவ் விலோடோ, சேகுவாராவுக்கு எதிராக தொடர்ந்து இயங்குகிறார். மூன்று மாதங்கள் ஆப்பிரிக்க கொங்கோவில் சேகுவாராவைக் கொல்ல முனைந்தாலும் அதிஸ்டத்தில் தப்பிவிட்டதாக சொல்கிறார்.\nபொலிவியாவுக்கு சென்று அங்கு பலமாதங்கள் சேகுவாரவைத் தேடி அலைவதுடன் அக்கால பொலிவியா ஜனாதிபதியிடம் எப்படியும் பொலிவியாவில் இருந்து சேகுவாரா உயிரோடு தப்பக்கூடாது என உறுதி வாங்குகிறார்\nஇறுதியில் சேகுவாரா கொலையுடன் பின்பு கியுபாவுக்கெதிரான (October 12, 1971)மற்றொரு ஒரு தாக்குதலுக்கு (the Boca de Sama invasion) தலைமை தங்குகிறார். அதுவும் தோல்வியில் முடிந்தது\n1988 ல் கஸ்ரோவ் விலோடோ சீ ஐ ஏயில் இ���ுந்து விலகி மா மரப்பண்ணை வைத்திருந்தார். இவரது விலாசம், தொலைப்பேசி இலக்கம் ஒருவருக்கும் தெரியாது. இன்னமும் மறைந்தே வாழுகிறார்\nஆயுதத்தால் கியுபா அரசை வீழ்த்த முனைந்து தோல்வி கண்ட கஸ்ரோவ் விலோடோ மீண்டும் சளைக்காது பிடல் காஸ்ரோவுக்கு எதிராக சிவில் வழக்கைத் தொடுத்து அதில் வெற்றி பெற்றிருக்கிறார். அவரது சொத்துக்கள் மற்றும் இழப்புக்கள் என்பதற்கு ஈடாக அமரிக்காவிலே வரலாற்றில் அதிக அளவில் நட்டஈட்டுத்தொகையை (1.178 பில்லியன்) பணத்தை கியுபா கொடுக்கவேண்டுமென அமரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nகஸ்ரோவ் விலோடோ இருமுறை திருமணம் முடித்து விவாகரத்தில் முடிந்தது. தனது தந்தைக்கு நியாயம் கிடைப்பதற்காக முயற்சித்ததால் தனது குடும்ப வாழ்க்கையில் சீராக நடத்த முடியவில்லை என்கிறார்.\nதற்பொழுது பிடல் காஸ்ரோ, சேகுவாரா இல்லை. அமரிக்கா கியுபாவை அங்கீகரித்துள்ளது.\nநானும் நண்பர் முருகபூபதியும் ஹவனா கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தபோது பொலிசார் அங்கிருந்த உல்லாசப் பிரயாணிகளை எதுவும் கேட்கவில்லை ஆனால் உள்ளுர் மக்களைத் தொடர்ந்து விசாரித்தார்கள். அப்பொழுது பார்க்க எனக்கு விந்தையாக இருந்தது. மியாமியில் இருந்த கியுபா எதிர்புரட்சியாளரது இரண்டு பெரிய இராணுவ நடவடிக்கைகள் இப்படியான விழிப்புணர்வாலே முறியடிக்கப்பட்டது.\nகியுபாவில் மக்களது ஆதரவு இன்னமும் அரசாங்கத்திற்கு இருந்தாலும் புரட்சியின்போது உயிர் உடைமைகளை இழந்தவர்கள் மனம் மாறுவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்\n← தமிழர்களின் எதிரிகள் யார்\nஆர்ஜன்ரீனா ரிகலெக்ரா மயானம் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅவுஸ்திரேலியா – கன்பராவில் இலக்கிய சந்திப்பு 2019\nநடேசன் எழுதிய அசோகனின் வைத்தியசாலை\nமணிவிழா நாயகன் -அருணாசலம் ஶ்ரீதரன்\nநடேசனின் நூல்களின் அறிமுகமும்… இல் Shan Nalliah\nகரையில் மோதும் நினைவலைகள்- இரு… இல் Shan Nalliah\nஇடப்பெயர்வு . இல் Shan Nalliah\nநமது சமூகத்தில் துரோகத்தின்… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2011/05/", "date_download": "2019-06-16T18:43:43Z", "digest": "sha1:AW5LNCWDF2OVHY7CXJK5WSDCI5V5W4AL", "length": 73294, "nlines": 232, "source_domain": "rajavinmalargal.com", "title": "May | 2011 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர்1:இதழ்: 107 மனசோர்பு என்ற பட்டயம்\nஎண்ணா: 21:4 “அவர்கள் ஏதோம் தேசத்தை சுற்றிப் போகும்படிக்கு ஓர் என்னும் மலையை விட்டு சிவந்த சமுத்திரத்தின் வழியாய்ப் பிரயாணம் பண்னினார்கள்; வழியினிமித்தம் ஜனங்கள் மனமடிவடைந்தார்கள்.”\nஎன்னுடைய இளவயதில் தமிழ் மொழி கதைகள், நாவல்கள் அதிகமாக வாசிப்பேன். விசேஷமாக சரித்திர நாவல்களில் தான் ஆர்வம் அதிகம். அந்தக் கதைகளில் எதிரிகள் பட்டயத்தை மறைத்து செல்வதும், தக்க சமயம் வரும்போது பட்டயத்தை வெளியே எடுத்து உருவக்குத்துவதும் அடிக்கடி வாசிக்கிற ஒரு காரியம். இன்றைய தியானத்தில் நாம் பட்டயத்தைப் பற்றி பார்க்கப்போவதில்லை பட்டயத்தால் உருவக்குத்தினதைப் போல் இருதயத்தை ஊடுருவி வேதனையைத் தரும் மனசோர்புகளைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்.\nஇந்த மனசோர்புகள் ஒருவேளை நம்முடைய விறுவிறுப்பான வேலைகளின் மத்தியில் ஒளிந்து கொண்டிருக்கலாம் ஆனால் தக்க சமயம் வரும்போது வெளியே தலைகாட்டி, நம்முடைய ஆத்துமாவின் ஆவிக்குரிய ஜீவியத்தை மாத்திரம் அல்ல, நம்முடைய சரீரத்தையும் அதிகமாக பாதித்துவிடுகிறது\nஇன்று பட்டயங்களைப் போல நம்மைக் அழிக்கும் மூன்றுவிதமான மனசோர்புகளைப் பற்றிப் பார்ப்போம்\n1. நம்முடைய விசுவாசத்தை அழிக்கிறது மனசோர்பென்ற பட்டயம் நாம் வாசித்த இந்தப்பகுதியில் இஸ்ரவேல் மக்களுடைய விசுவாசம் உருக்குலைந்தது. அவர்கள் பிரயாணம் பண்ணின வழியைக்குறித்து மனமடிந்தார்கள். கர்த்தரின் வழிநடத்துதலை மறந்துபோனார்கள். முன்னும் பின்னுமாய் மேகஸ்தம்பமாய், அக்கினிஸ்தம்பமாய் வழிநடத்தினவரின் மேல் சந்தேகம் எழும்ப ஆரம்பித்துவிட்டது. நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை என்றவரின் வாக்குத்தத்தங்கள் மறந்து போய்விட்டன நாம் வாசித்த இந்தப்பகுதியில் இஸ்ரவேல் மக்களுடைய விசுவாசம் உருக்குலைந்தது. அவர்கள் பிரயாணம் பண்ணின வழியைக்குறித்து மனமடிந்தார்கள். கர்த்தரின் வழிநடத்துதலை மறந்துபோனார்கள். முன்னும் பின்னுமாய் மேகஸ்தம்பமாய், அக்கினிஸ்தம்பமாய் வழிநடத்தினவரின் மேல் சந்தேகம் எழும்ப ஆரம்பித்துவிட்டது. நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை என்றவரின் வாக்குத்தத்தங்கள் மறந்து போய்விட்டன ஒரு நண்பர் இவ்வாறு கூறினார்: கர்த்த��் உனக்கு ஒளியில் கொடுக்கும் வாக்குதத்தங்களை உன் வாழ்வில் இருள் சூழும்போது மறந்து போய்விடாதே என்று. இஸ்ரவேல் மக்களோ வழி கடினமான போது, இருள் சூழ்ந்தபோது மனசோர்படைந்து விசுவாசத்தை இழந்தார்கள்.\n2. நம்முடைய தன்னம்பிக்கையை இழக்கவைக்கிறது மனசோர்பென்ற பட்டயம் மனசோர்பென்ற பட்டயம் தாக்கியவுடன், இஸ்ரவேல் மக்களுக்கு இந்தப் பிரயாணத்தை நம்மால் முடிக்க முடியும் என்ற தன்நம்பிக்கை போய்விட்டது மனசோர்பென்ற பட்டயம் தாக்கியவுடன், இஸ்ரவேல் மக்களுக்கு இந்தப் பிரயாணத்தை நம்மால் முடிக்க முடியும் என்ற தன்நம்பிக்கை போய்விட்டது கல்லும் முள்ளும் நிறைந்த பிரயாணம் என்னால் இதற்கு மேல் முடியாது என்ற எண்ணத்தைக் கொடுத்தது கல்லும் முள்ளும் நிறைந்த பிரயாணம் என்னால் இதற்கு மேல் முடியாது என்ற எண்ணத்தைக் கொடுத்தது அவர்களைத் தம் கரங்களில் ஏந்துகிற, சுமக்கிற தேவனாகிய கர்த்தர் அவர்களோடு இருப்பதை மறந்து போனார்கள்1 கர்த்தர் மேல் நம்முடைய விசுவாசம் குறைவுபட்டவுடனே, கர்த்தர் நம்மோடிருப்பதை மறந்துவிட்டு, நான் எப்படி இந்த சூழ்நிலையை சமாளிப்பேன், எனக்கு பெலன் இல்லையே என்று புலம்ப ஆரம்பிக்கிறோம். வாழ்வென்னும் படகு புயலில் சிக்கும்போது நமது தன்னம்பிக்கை முற்றும் அழிந்து போகிறது அவர்களைத் தம் கரங்களில் ஏந்துகிற, சுமக்கிற தேவனாகிய கர்த்தர் அவர்களோடு இருப்பதை மறந்து போனார்கள்1 கர்த்தர் மேல் நம்முடைய விசுவாசம் குறைவுபட்டவுடனே, கர்த்தர் நம்மோடிருப்பதை மறந்துவிட்டு, நான் எப்படி இந்த சூழ்நிலையை சமாளிப்பேன், எனக்கு பெலன் இல்லையே என்று புலம்ப ஆரம்பிக்கிறோம். வாழ்வென்னும் படகு புயலில் சிக்கும்போது நமது தன்னம்பிக்கை முற்றும் அழிந்து போகிறது நம் வாழ்வே தோல்வியாய்த் தெரிகிறது\n3. மற்றவர்கள் மேல் நாம் வைக்கும் நம்பிக்கையை இழக்க வைக்கிறது இந்த மனசோர்பென்ற பட்டயம் மனசோர்பென்ற பட்டயம் தாக்கியவுடன், இஸ்ரவேல் மக்கள் கர்த்தர் மேல் இருந்த நம்பிக்கையையும் இழந்தார்கள், தங்கள் மேலிருந்த நம்பிக்கையையும் இழந்தார்கள் அதுமட்டுமல்ல, ஒருவர் மேல் ஒருவர் கொண்டிருந்த நம்பிக்கையையும் இழந்தார்கள். அதனால் தான் அவர்களுக்குள் சண்டையும், சச்சரவும், புறம்பேசுதலும், முறுமுறுப்பும் அதிகரித்தன. நம் வாழ்விலும் மனசோர்பென்ற பட்டயம் தாக்கும்போது, நாம் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறோம் மனசோர்பென்ற பட்டயம் தாக்கியவுடன், இஸ்ரவேல் மக்கள் கர்த்தர் மேல் இருந்த நம்பிக்கையையும் இழந்தார்கள், தங்கள் மேலிருந்த நம்பிக்கையையும் இழந்தார்கள் அதுமட்டுமல்ல, ஒருவர் மேல் ஒருவர் கொண்டிருந்த நம்பிக்கையையும் இழந்தார்கள். அதனால் தான் அவர்களுக்குள் சண்டையும், சச்சரவும், புறம்பேசுதலும், முறுமுறுப்பும் அதிகரித்தன. நம் வாழ்விலும் மனசோர்பென்ற பட்டயம் தாக்கும்போது, நாம் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறோம் நம் கணவரிடமும்,பிள்ளைகளிடமும் எரிந்து விழுவதில்லையா நம் கணவரிடமும்,பிள்ளைகளிடமும் எரிந்து விழுவதில்லையா மூன்றுமுழ நீழத்துக்கு முகத்தை தூக்குவதில்லயா\nமனசோர்பு என்னும் பட்டயம் உன்னை உருருவித் தாக்கவிடாதே அது கர்த்தர்மேல் உள்ள உன் விசுவாசத்தை அழித்துவிடும், உன் தன்னம்பிக்கையை அழித்துவிடும், உன்னை மற்றவர்களைவிட்டு பிரித்துவிடும்\nகல்லும் முள்ளுமான பாதையானாலும் கர்த்தர் உன்னோடிருக்கிறார் உன் கால் வைக்கமுடியாத பாதையில் அவர் கரம் உன்னை ஏந்தும்\nஉன்னுடைய கடந்த காலத்தையும், எதிர்காலத்தையுமே அதிகமாக நினைக்காமல், ஒவ்வொரு நிமிடமும் கிறிஸ்துவுக்காக எதை பேசுகிறாய், எதை செய்கிறாய் என்றே சிந்தி மனசோர்புக்கு இடம் கொடாதே\n“…அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை, அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்…” (சங்கீ:37:28)\nமலர்:1இதழ்: 106 இச்சையை அடக்கு இல்லாவிடில் அது உன்னை அடக்கும்\nஎண்ணா:11:4 அவர்களுக்குள் இருந்த அந்நிய ஜனங்கள் மிகுந்த இச்சையுள்ளவர்களானார்கள். இஸ்ரவேல் புத்திரரும் திரும்ப அழுது, நமக்கு இறைச்சியைப் புசிக்கக்கொடுப்பவர் யார்\nஎன்றாவது ஏதாவது ஒன்றின் மேல் அளவுக்கு அதிகமாய் ஆசைப்பட்ட ஞாபகம் இருக்கிறதா நான் சிறு வயதில் ஐஸ்கிரீம் சாப்பிட அதிகமாக ஆசைப்படுவேன். அப்பொழுது வீடுகளில் பிரிட்ஜ் கிடையாது. வருடத்தில் ஒருமுறை அல்லது இரண்டு முறை மெரினா கடற்கரைக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும். அவ்வாறு ஒருமுறை நாங்கள் கடற்கரைக்கு போயிருந்தபோது அளவுக்கு மிஞ்சி ஐஸ்கிரீம் சப்பிட்டுவிட்டேன். அவ்வளவுதான் நான் சிறு வயதில் ஐஸ்கிரீம் சாப்பிட அதிகமாக ஆசைப்படுவேன். அப்பொழுது வீடுகளில் பிரிட்ஜ் கிடையாது. வருடத்தில் ஒருமுறை அல்லது இரண்டு முறை மெரினா கடற்கரைக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும். அவ்வாறு ஒருமுறை நாங்கள் கடற்கரைக்கு போயிருந்தபோது அளவுக்கு மிஞ்சி ஐஸ்கிரீம் சப்பிட்டுவிட்டேன். அவ்வளவுதான் வயிறும் போச்சி அதை சாப்பிடுகிற ஆசையும் போச்சி\nநமக்கெல்லாருக்குமே ஆசைகள், பாசங்கள்,ஏக்கங்கள், சில இச்சைகளும் கூடஉண்டு. எல்லா ஆசைகளும் தவறு என்று கணித்துவிட முடியுமா ஆசைகள் இல்லாத உலகம் வெறுமையாய் இருக்கும், ஆசையில்லாத வாழ்க்கை ருசியில்லாமல் இருக்கும். அப்படி நாம் வாழ வேண்டுமானால் கர்த்தர் நமக்கு ஐம்புலன்களை கொடுத்திருக்கக்கூடாது. எதையுமே ரசிக்கவும், ருசிக்கவும், உணரவும் தெரியாமல் வாழ்ந்திருப்போம். ஆனால் தேவனாகிய கர்த்தர் நம்மை அவ்வாறு உருவாக்கவில்ல. கர்த்தர் சிருஷ்டித்த எல்லாவற்றையும் அனுபவிக்கும்படியாய் நம்மை ஏதேன் தோட்டத்தில் வைத்தார் என்று வேதம் சொல்லுகிறது.\nஆனால் அளவுக்கு மீறிய ஆசைகள்தான் நமக்கு ஆபத்தாய் அமைந்து, நம்மை அழிவுக்குள் நடத்துகின்றன\nவேதாகமம் சொல்கிறது, எண்ணா:11:32 ல், “ அப்பொழுது ஜனங்கள் எழும்பி, அன்று பகல்முழுவதும், இராமுழுவதும், மறுநாள்முழுவதும்\nகாடைகளை சேர்த்தார்கள்….. அவைகளை பாளயத்தைச் சுற்றிலும் தங்களுக்காக குவித்துவைத்தார்கள் என்று.\nஇஸ்ரவேல் மக்கள் எகிப்தைவிட்டுப் புறப்பட்டபோது அநேக அந்நியர்களும் அவர்களோடு புறப்பட்டனர். அவர்கள் ஒருவேளை இஸ்ரவேல் ஸ்திரிகளை மணந்திருக்கலாம். அதனால் தங்கள் மனைவி பிள்ளைகளோடு அவர்களும் புறப்பட்டிருக்கலாம் இப்படியாக ஒரு எகிப்தியனை மணந்த செலோமித் என்ற ஒரு பெண்ணின் குடும்பத்தைப் பற்றி நாம் சில நாட்களுக்கு முன் பார்த்தொம் அல்லவா இப்படியாக ஒரு எகிப்தியனை மணந்த செலோமித் என்ற ஒரு பெண்ணின் குடும்பத்தைப் பற்றி நாம் சில நாட்களுக்கு முன் பார்த்தொம் அல்லவா இந்த அந்நியர்கள் எப்பொழுதுமே இஸ்ரவேல் மக்களுக்கு உபத்திரவமாக இருந்ததை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் இந்த அந்நியர்கள் எப்பொழுதுமே இஸ்ரவேல் மக்களுக்கு உபத்திரவமாக இருந்ததை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் அவர்கள் தங்களுடைய பழைய எகிப்தின் வாழ்க்கையை, புதிய வாழ்க்கையோடு இணைக்க முயன்றனர்.\nஎகிப்தை விட்டு புறப்பட்ட பின்னர், வனாந்தரத்தில் அத்தனை மக்களுக்கும் உணவு கிடைப்பது அரிதானதால், தேவனாகிய கர்த்தர் அவர்களுக்கு மன்னா என்ற அப்பத்தை அன்றன்று அருளினார். இஸ்ரவேல் மக்கள் மன்னாவைப் பொறுக்கி, ஏந்திரங்களில் அரைத்து அல்லது இடித்து சமைத்தார்கள் (எண்ணா:11:8) . அதில் அப்பம் சுடுவதைத் தவிர எத்தனை விதமான உணவு சமைக்க முடிந்தது என்று எனக்குத் தெரியவில்லை இப்பொழுது அவர்கள் நாக்கு மாறுபாடன சுவையைத் தேட ஆரம்பிக்கிறது\n காலையில் மன்னா, மதியம் மன்னா, இரவு மன்னா எங்கள் நாக்கு என்ன செத்தா போய்விட்டது எங்கள் நாக்கு என்ன செத்தா போய்விட்டது எங்களுக்கு மீன் வேண்டும், கோழிக்கறி வேண்டும் எங்களுக்கு மீன் வேண்டும், கோழிக்கறி வேண்டும் என்ற அந்நிய ஜனங்களின் கூக்குரலோடு இஸ்ரவேல் மக்களும் சேர்ந்து கூக்குரலிட ஆரம்பித்தனர் என்ற அந்நிய ஜனங்களின் கூக்குரலோடு இஸ்ரவேல் மக்களும் சேர்ந்து கூக்குரலிட ஆரம்பித்தனர் எங்கள் உள்ளம் வாடிப்போகிறது; மன்னாவைத்தவிர எங்களுடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே என்று அழ ஆரம்பித்தனர்.\nஎண்ணா:11:23 ல் பார்க்கிறோம், கர்த்தர், “ கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ” என்று அவர்களுடைய நன்றியில்லாத இருதயத்தின் கூக்குரலுக்கு பதிலளித்தார். சில நேரங்களில் இப்படிபட்ட ஜெபத்துக்கு கர்த்தர் பதிலளிக்காமல் இருந்துவிட்டால் நமக்கு நலம். அவருடைய சித்தத்துக்கு மாறாக நாம் ஜெபிக்கும் காரியத்தை நாம் பெற்றுக்கொண்டாலும் நமக்கு சாபமாய் அமையும்.\nஇஸ்ரவேல் மக்களுக்கும் அப்படித்தான் நடந்தது கர்த்தர் சமுத்திரத்திலிருந்து ஒரு காற்றை அனுப்பி, காடைகள் கரைசேர செய்தார். இச்சையினால் கூக்குரலிட்டு அழுத ஜனங்கள், அன்று பகல்முழுவதும், இராமுழுவதும், மறுநாள்முழுவதும் காடைகளை சேர்த்தார்கள். அவர்களுடைய இச்சையின் ஜெபம் கேட்கப்பட்டது, மாமிசம்கொடுக்கப்பட்டது.\nஆனால் அந்த மாமிசம் அவர்களுடைய பற்களில் இருக்கும்போதே தேவனுடைய கோபம் அவர்கள் மேல் மூண்டது. கர்த்தருக்காக பிரித்தெடுக்கப்பட்ட ஜனமாய் வாழ வேண்டிய அவர்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட அந்நியரோடு சேர்ந்து இச்சையில் விழுந்து, அழுததால், கர்த்தர் அவர்களை வாதித்தார். இச்சித்த ஜனங்கள் அங்கே அடக்கம் பண்ணப்பட்டார்கள்.\nதேவனுடைய பிள்ளைகளே இச்சித்தவைகளை அடைந்துவிட்டோம் என்று சந்தோஷப்படவேண்டாம் ���ாடையின் மாமிசத்துக்காக அவர்கள் அழுதது பார்வோனுடைய சாட்டை அடியை விட பலத்த தண்டனையை வாங்கிக்கொடுத்தது.\nஉன்னுடைய இச்சையை நீ அடக்கி ஆளாவிட்டால், அது உன்னை அடக்கி ஆளும் எந்தவிதமான இச்சை இன்று உன்னை அடக்கி ஆண்டு கொண்டிருக்கிறது\nகர்த்தரை நாம் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு பெலத்தோடும் தேடி, அவரை நேசிக்கும்போது, நம்மை அவரிடமிருந்து பிரிக்கும் இச்சைகள், ஆசைகள், பாவங்கள் இவற்றை அடக்கி ஆள நமக்கு பெலன் கிடைக்கும்\nமலர்:1இதழ்: 105 சித்தீமில் நடந்தது என்ன\nஎண்ணாகமம்:25:1 – 2 “ இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கையில்,ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே, வேசித்தனம் பண்ணத் தொடங்கினார்கள்.\nஅவர்கள் தங்கள் தேவர்களுக்கு இட்ட பலிகளை விருந்துண்ணும்படி ஜனங்களை அழைத்தார்கள். ஜனங்கள் போய் புசித்து, அவர்கள் தேவர்களைப் பணிந்து கொண்டார்கள்.”\nவீட்டில் கேக் செய்யும் பழக்கம் உள்ளவர்களுக்கு முட்டையின் வெள்ளைக் கருவையும், மஞ்ஞள் கருவையும் ஏன் பிரிக்கிறோம் என்று நன்கு தெரியும் வெள்ளைக்கரு கேக்கை மிருதுவாகப் பண்ணும் ஆனால் மஞ்சள் கருவோ கனமாக இருப்பதால், வெள்ளைக் கருவின் தன்மையையே கெடுத்து, அதை மிருதுவாகவோ அல்லது வெண்மையாகவோ செய்ய விடாது. சில நேரங்களில் நாம் இதை பிரிக்க முயற்சிக்கும்போது, சிறிது மஞ்சள் கரு எப்படியாவது வெள்ளையுடன் ஒட்டிவிடும். அதனால் பெரிய விளைவு இல்லை என்றாலும், அதன் கனமான தன்மை வெள்ளைக் கருவை நுரைத்து எழும்ப விடாது.\n வேறு வேறு தன்மை கொண்ட இரு பொருட்கள் ஒன்றாக இணையும்போது, அவை ஒன்றை ஒன்று சரிவர வேலை செய்ய விடாது. அப்படி இருக்கும் போது, இருவிதமான வழிகளைக் கொண்ட விசுவாசிகளும், அவிசுவாசிகளும் எவ்விதம் ஒன்றாய் கலந்து வாழ முடியும்\nஅதனால் தான் கர்த்தர் இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து வெளியெ கொண்டு வந்து, அவர்கள் தமக்கு பரிசுத்த ஜனமாக வாழ விரும்பினார் என்று லேவி: 22 ல் வாசித்தோம். அவர்கள் உலகத்தின் மற்ற தேவர்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு தம்முடைய சொந்த பிள்ளைகளாக ஜீவிக்க விரும்பினார். அவர்களோடு பேசினார், அவர்களை மன்னாவினால் போஷித்தார், அவர்கள் மத்தியில் தம்முடைய மகிமையில் வாசம் பண்ணினார், அவர்களை வழிநடத்தினார். எல்லாவற்றிர்கும் மேலாக தான் பரிசுத்தர் ஆ��லால் அவர்களும் பரிசுத்தராயிருக்க வேண்டும் என்று தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். அவர்கள் தம்மை மாத்திரம் வழிபடவேண்டும், அவர்களுக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கக் கூடாது என்றும் கட்டளையிட்டார்.\n அங்கிருந்து கடந்து நாம் எண்ணாகமத்துக்கு வருமுன் இஸ்ரவேல் மக்கள் மோவாபிய பெண்களோடு வேசித்தனம் செய்ததைப் பார்க்கிறோம்.. எண்ணா:25:1-3 வாசிக்கும்போது முதலில் மோவாபிய பெண்கள் மேல் மோகம் கொண்ட இஸ்ரவேல் மக்கள், வெகு சீக்கிரம் விருந்துக்கு போய் அவர்கள் தேவர்களைப் பணிந்து கொண்டர்கள். அவர்கள் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டதால் இஸ்ரவேலர் மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது என்று வாசிக்கிறோம்.\nஅந்த அதிகாரத்தை தொடர்ந்து வாசிப்பீர்களானால், கர்த்தர் அவர்களை வாதித்தார், அதனால் இறந்தவர்கள் இருபத்தினாலாயிரம் பேர் என்று பார்க்கிறோம். கர்த்தர் அவர்களிடம் அவருடய உக்கிர கோபம் நீங்கும்படி, தவறு செய்த யாவரையும் தூக்கிலிடும்படி கூறுகிறார்.\n அவர்கள் அழுதுகொண்டு நிற்கையில், ஒருவன் மீதியான பெண் ஒருத்தியை தன் மார்பில் சாய்த்துக்கொண்டு வருகிறான். அதைக்கண்ட கர்த்தருடைய ஆசாரியனான பினெகாஸ், (ஆரோனின் குமாரனான எலெயாசரின் மகன்) அவர்கள் வேசித்தனம் பண்ணிக்கொண்டிருந்த அறைக்குப் போய் அவர்கள் இருவரையும் ஈட்டியால் குத்துகிறான், அப்பொழுது தேவனுடைய உக்கிரம் தணிந்தது, வாதை நின்று போயிற்று என்று படிக்கிறோம்.\nஇந்த சம்பவத்தின் மூலம் கர்த்தர் இஸ்ரவேல் மக்களுக்கு, அவிசுவாசிகளோடு சம்பந்தம் கொள்வது அவருக்கு வெறுப்பான ஒரு காரியம் என்று விளங்கப்பண்ணினார்.\nஇதையே பவுல் நமக்கு எழுதும்போது ( 11 கொரி: 6:14)\nஅந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது\nகொடிய அனுபவத்தின் மூலம் இஸ்ரவேல் மக்கள் பரிசுத்தமான வாழ்க்கைக்கு பிரித்தெடுக்கப்படுதல் என்றால் என்ன எனபதைப் புரிந்து கொண்டார்கள்.\nகர்த்தருக்கு பிரியமான பாத்திரமாக நீ வாழ முடியாமல் தடை செய்யும் காரியம் ஏதாவது உன் வாழ்வில் உண்டா அவிசுவாசியோடு மார்பில் சாய்ந்து கொண்டிருக்கிறாயா அவிசுவாசியோடு மார்பில் சாய்ந்து கொண்டிருக்கிறாயா மாறுபாடான வழிகளைக் கொண்ட இருவர் ஒன்றாக சேர்ந்து வாழ முடியாது\nகர்த்தர் சித்தீமிலே இஸ்ரவேலரை எச்சரித்தது போல், இன்று உன்னையும் எச்சரிக்கிறார்\n”உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறது போல நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்” ( 1 பேது:1:15)\nஇது உங்களுக்கு ஒர் எச்சரிக்கை சித்தீம் அனுபவம் உனக்கு வேண்டாம்\nமலர்:1இதழ்: 104 இருதயத்தின் நினைவை வாய் பேசும்\nஎண்ணா: 14:`2 “ இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேக்கும், ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள். சபையார் எல்லாரும் அவர்களை நோக்கி : எகிப்து தேசத்திலே செத்துப்போனோமானால் நலமாயிருக்கும். இந்த வனாந்தரத்திலே நாங்கள் செத்தாலும் நலம்.”\nநான் உயர்நிலைப்ப் பள்ளியில் படிக்கும்போது, ஒருவருடம் நான் என்னுடைய சொந்த ஊரில் படிக்க வேண்டும் என்று என் அம்மா விரும்பினார்கள். நான் இந்த சென்னையில் படித்தால் ஒரு நல்ல பெண்ணாகத் தேற மாட்டேன் என்ற எண்ணம் அம்மாவுக்கு. ஒருவருடமாவது சொந்த ஊர் வாசனை வீச வேண்டும் என்று ஹாஸ்டலில் விட்டு விட்டர்கள். அந்தப் பெண்கள் விடுதியில் முறுமுறுப்பு அதிகம் இருந்ததாலோ என்னவோ, அங்கு எல்லாரும் பார்க்கும்படி இந்த வாசகம் எழுதப்பட்டிருந்தது அது என்றுமே என் மனதைவிட்டு நீங்கியது கிடையாது. “ஒரு சிலர் எப்பொழுதும் ரோஜாவில் முள் குத்துகிறது என்று முறுமுறுக்கிறார்கள், ஆனால் ஒரு சிலரோ முள்ளில் மலர்ந்த ரோஜாவுக்காக கர்த்தரை துதிக்கிறார்கள் என்பதே அந்த வாசகம்.\n நம்மில் சிலருக்கு முறுமுறுத்தலே வாழ்க்கையில் சுவை அல்லவா இது இஸ்ரவேல் மக்களுக்கும் உரித்தான ஒரு வழக்கமாக இருந்தது. வேதத்தில் நாம் பார்க்கிறோம், இஸ்ரவேல் மக்கள் குறைந்தது 25 முறைகளாவது கானானுக்குள் போகும்வழியில் முறுமுறுத்தார்கள். ஒவ்வொருமுறையும் அவர்கள் தேவனுக்கு விரோதமாகவும், தேவனுடைய ஊழியர்களுக்கு விரோதமாகவும் முறுமுறுத்ததைப் பார்க்கிறோம் இது இஸ்ரவேல் மக்களுக்கும் உரித்தான ஒரு வழக்கமாக இருந்தது. வேதத்தில் நாம் பார்க்கிறோம், இஸ்ரவேல் மக்கள் குறைந்தது 25 முறைகளாவது கானானுக்குள் போகும்வழியில் முறுமுறுத்தார்கள். ஒவ்வொருமுறையும் அவர்கள் தேவனுக்கு விரோதமாகவும், தேவனுடைய ஊழியர்களுக்கு விரோதமாகவும் முறுமுறுத்ததைப் பார்க்கிறோம் ஆண்கள் மட்டும் அல்ல, பெண்களும் சேர்ந்து கொண்டார்கள் இந்த ���ுறுமுறுப்பில். மோசேக்கு விரோதமாக அவன் சகோதரி மிரியாம் முறுமுறுத்ததைக் கண்டோம்.\nநான் சிறு வயதில் அம்மாவின் பொறுமையை சோதிக்கும்படியாய் முறுமுறுத்ததாய் ஞாபகம் தேவனாகிய கர்த்தர் நீடிய பொறுமையுள்ளவர் தான் ஆனால் அவருடைய பொறுமையை சோதிக்கும்படியாய் அவருடைய பிள்ளைகள் கர்த்தருக்கு விரோதமாகவும், மோசேக்கு விரோதமாகவும் முறுமுறுத்தார்கள்.`\nஎகிப்திலிருந்து தம்முடைய பலத்த கரத்தினால் வழிநடத்தி, செங்கடலை இரண்டாய்ப் பிளந்து, அக்கினியாய், மேகமாய் முன்னும் பின்னும் காத்து வழிநடத்திய கர்த்தரைப் பார்த்து ’எகிப்து தேசத்திலே செத்துப்போனோமானால் நலமாயிருக்கும். இந்த வனாந்தரத்திலே நாங்கள் செத்தாலும் நலம்.” என்று இஸ்ரவேல் மக்கள் கூறியது கர்த்தருடைய பொறுமையை எவ்வளவு தூரம் சோதித்திருக்கும்\nஎகிப்து தேசத்திலே செத்துப்போனோமானால் நலமாயிருக்கும் என்று அவர்கள் முறுமுறுத்ததால் என்ன அர்த்தம் இனி நீர் எங்களை வழிநடத்த வேண்டாம், பார்வோன் எங்களுக்கு போதும் என்று சொன்னமாதிரி இல்லையா\nஅதனால் அவர்களுக்கு என்ன கிடைத்தது கர்த்தர் அவர்கள் இருதயத்தின் வாஞ்ஞையையே அவர்களுக்கு கொடுத்தார். கர்த்தர் தம்முடைய பாதுகாப்பை அவர்களிடமிருந்து எடுத்துப் போட்டார், அழிவிற்கு மேல் அழிவு அவர்களைத் தொடர்ந்தது.கர்த்தருக்கு விரோதமாய் முறுமுறுத்ததின் விளைவை அவர்கள் வெகு சீக்கிரம் உணர்ந்தனர்.\nநம்முடைய முறுமுறுப்பினால் நாம் கர்த்தரை நம்முடைய வாழ்வைவிட்டு வெளியேறும்படி கட்டளையிடுகிறோம். தேவனுடைய பிரசன்னம் நம்மைவிட்டு விலகுகிறது முறுமுறுப்பு நம்முடைய கால்களை மரணத்தை நோக்கி இழுக்கும் சரிவு மண்ணைப் போன்றது. நம்முடைய் ஆவிக்குரிய வளர்ச்சியை அது தடுக்கிறது\nப்ல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த இஸ்ரவேல் மக்களைப்போல, பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு பின்னால் வாழும் கர்த்தருடைய பிள்ளைகளான நாமும் முறுமுறுப்பதால் ஆசீர்வாதங்களை இழந்து போகிறோம்.\nநாம் எதை நினைக்கிறோமோ அதை வாய் பேசும் நாம் எதை பேசுகிறோமோ அதையே பெற்றுக் கொள்வோம் நாம் எதை பேசுகிறோமோ அதையே பெற்றுக் கொள்வோம்\nஎன் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியா���ிருப்பதாக. (சங்: 19:14)\nமலர்:1இதழ்: 103 இராட்சதருக்கு முன் வெட்டுக்கிளி\nஎண்ணா:13:32 – 33 ” நாங்கள் போய் சுற்றிப் பார்த்துவந்த அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம். நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகப்பெரிய ஆட்கள்.\nஅங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம். நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப் போல் இருந்தோம்.”\nநாங்கள் லக்னோவில் வாழ்ந்த போது குளிர் காலத்தில் பலநாட்கள் சூரியனைப் பார்க்கவே முடியாது. பகலில் கூட பனி இரங்கிக் கொண்டிருக்கும். நடுக்கும் குளிரும், ஈரப்பதமான குளிர் காற்றும், சென்னை வாசிகளான எங்களுக்கு, சிறிது சூரிய வெப்பம் நம் மேல் படாதா என்று ஏங்க வைக்கும்.\nஎங்களுடைய விசுவாச வாழ்க்கையிலும் சூரியன் மறைந்த நாட்கள் பல உண்டு. எங்களுக்கு மட்டும் அல்ல, விசுவாசிகளான உங்களுக்கும் வாழ்வில் பனிபடர்ந்து, இருண்டு போன நாட்களின் அனுபவம் அநேகம் உண்டல்லவா சோதனைகளும் வேதனைகளும் மலைபோல நிற்கும்போது நாம் பெலவீனராக நின்றதில்லையா\nஇன்று நாம் தொடர்ந்து அதிகமாய் வாசிக்கப்படாத எண்ணாகம புத்தகத்தை தியானிப்போம். மோசேயின் தலைமையில் கர்த்தர் இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, பலத்த கரத்தினால் அவர்களை வழிநடத்தி, அவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின கானான் தேசத்தின் மறுகரையில் கொண்டு வந்து சேர்த்தார். அப்பொழுது மோசே கானானுக்குள் பிரவேசிப்பதற்கு முன்னதாக, இஸ்ரவேல் கோத்திரங்கள் அனைத்திலுமிருந்து ஒருவனை கானானுக்குள் வேவு பார்த்துவர அனுப்பினான்.\nமோசே அவர்களை நோக்கி, கானான் தேசம் எப்படிப்பட்டது அங்கு வாழ்கிற மக்கள் எப்படிப்பட்டவ்ர்கள் அங்கு வாழ்கிற மக்கள் எப்படிப்பட்டவ்ர்கள் அவர்கள் பட்டணங்கள் எப்படிப்பட்டது என்று பார்த்து வர சொன்னான் ( எண்ணா:13:17 -20). நாம் ஒரு கிரவுண்டு நிலம் வாங்குவதற்கு முன்னால் , நிலம் எப்படி, நீர்வளம் எப்படி, சுற்றிலுமுள்ளவர்கள் எப்படி என்று விசாரிப்பது போல இருக்கிறது அல்லவா\nஇவற்றையெல்லாம் சொல்லிவிட்டு மோசே, கடைசியாக அவர்களை நோக்கி,(எண்ணா:13:20) நோக்கி “தைரியங்கொண்டிருந்து தேசத்தின் கனிகளிலே சிலவற்றைக் கொண்டுவாருங்கள்” என்றான். ஏன் மோசே அவர்களை தைரியமாயிருக்கச் சொன்னான் மோசேக்கு தெரியும், எதிரிகள��� எப்படிப்பட்டவர்களாயிருந்தாலும் நாம் பயப்படத்தேவையில்லை என்று. ஜெயம் கொடுப்பவர் நம்மோடிருக்கும் போது, நம்முடைய எதிரி எவ்வளவு பலசாலியாயிருந்தாலும் நாம் அஞ்ச வேண்டியதில்லை\n இந்த வேவுகாரர், கானான் தேசத்தை சுற்றி திரிந்தனர். அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்கு வந்தபோது ஒரு திராட்சை குலையை வெட்டி, அது மிகவும் கனமாக இருந்ததால், அதை ஒரு தடியிலே கட்டி, இரண்டுபேர் தூக்கிக்கொண்டு வந்தனர். பின்னர் மாதளம் பழங்களிலும், அத்திப் பழங்களிலும் சிலவற்றைக் கொண்டுவந்தனர். நாற்பது நாட்கள் சுற்றித்திரிந்தபின்னர், அவர்கள் மோசேயிடம் திரும்பிவந்து “அது பாலும் தேனும் ஓடுகிற தேசம்தான், இது அதினுடைய கனி” என்றனர். (எண்ணா: 13: 23-27).\n எகிப்தின் அடிமைத்தனத்தில் வாழ்ந்த மக்களுக்கு கர்த்தர் கொடுக்கப்போகிற கானான் தேசம் பாலும் தேனும் ஓடுகிற தேசம்\nவேவு சென்றவர்கள் உற்சாகமாய், ’வாருங்கள் நாம் அதை சுதந்தரிப்போம் இவ்வளவு நாட்கள் நாம் வனாந்தரத்தில் பட்ட கஷ்டம் போதும் அருமையான தேசம் நமக்கு காத்திருக்கிறது அருமையான தேசம் நமக்கு காத்திருக்கிறது’ என்று சொல்வதற்கு பதிலாய் (எண்ணா:13:31-33)) “ ஆனாலும் நாங்கள் போய் சுற்றிப் பார்த்துவந்த அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம். நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகப்பெரிய ஆட்கள்.\nஅங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம். நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப் போல் இருந்தோம்” என்றார்கள்.\n தங்களுடைய பிரச்சனைகளுக்கு முன்பால தங்களை அவர்கள் வெட்டுக்கிளிகளைப் போல் கண்டனர்.\nவாழ்வில் சூரியன் மறைந்து, இருள் சூழ்ந்திருக்கும் போது, பிரச்சனைகள் மலைபோல் நிற்கும்போது, நீ சாதிக்க வேண்டிய காரியங்கள் உன் கண்முன் இமயமாய் உயர்ந்து நிற்கும்போது உன்னால் ஒரு சிறு சோதனையை கூட சந்திக்கமுடியாமல் ஒரு பெலவீனமான் பாண்டம் போல் நிற்கிறாயல்லவா ஏன் இஸ்ரவேல் மக்களைப் போல பிரச்சனைகளை பெரிய இராட்சதராகவும், உன்னை சிறு வெட்டுக்கிளியாகவும் பார்ப்பதால்தான்.\n நம்முடைய கர்த்தராகிய ஆண்டவருக்கு, நாம் சந்திக்கும் எந்த பிரச்சனைகளும் இராட்சதரைப் போல பெரியவை அல்ல கர்த்தர் தம்மால் தோற்க்கடிக்க முடியாத எந்த இராட்சதரையும் இதுவரை“கண்டதில்லை கர்த்தர் தம்மால் தோற்��்கடிக்க முடியாத எந்த இராட்சதரையும் இதுவரை“கண்டதில்லை அவர் கானானுக்குள் சுமந்து செல்ல முடியாத எந்த சிறிய வெட்டுக்கிளியையும் அவர் பார்த்ததில்லை\nபெலவீனமான உன்னைப் பார்த்து பயப்படாதே\nபெலமுள்ள அவரைப் பார்த்து தைரியங்கொள்\nகர்த்தருடைய நாமத்தை நம்பி, தேவனை சார்ந்து கொள்\nஎண்ணா:15: 37 – 38 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி;\nநீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் பேசி, அவர்கள் தங்கள் தலைமுறைதோறும் தங்கள் வஸ்திரங்களின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி, ஓரத்தின் தொங்கலிலே இளநீல நாடாவைக் கட்ட வேண்டும் என்று அவர்களுக்கு சொல்;\nநீங்கள் பின்பற்றி சோரம்போகிற உங்கள் இருதயத்துக்கும், உங்கள் கண்களுக்கும் ஏற்க நடவாமல், அதைப் பார்த்து, கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நினைத்து, அவைகளின்படியெ செய்யும்படிக்கு அது உங்களுக்கு தொங்கலாய் இருக்கவேண்டும்.”\nநானும் என் கணவரும் அமெரிக்காவில், எங்களுடைய நண்பர் ஒருவரின் அலுவலகத்திற்கு சென்றோம்.\nஅவர் தன் மனைவியிடம் என்னை அவர்களோடு கூட்டி சென்று தங்களுடைய ஊழியங்களைக் காட்டும்படி சொன்னார். அவருடைய மனைவி லிண்டா தன் செக் புக்கை எடுத்து வருவதாக ஆபிசுக்குள் சென்றவர் ஒருமணி நேரமாய் வரவில்லை. என்ன நடக்கிறது என்று பார்க்க உள்ளெ சென்றவுடன் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது ஆபிசே தலை கீழாக மாறி விட்டது. ஆபீஸ் பைல்கள் குப்பை போல் கிடந்தன ஆபிசே தலை கீழாக மாறி விட்டது. ஆபீஸ் பைல்கள் குப்பை போல் கிடந்தன அந்த செக் புக்கைத் தேடி அலங்கோலப் படுத்திவிட்டார். பின்னர் தன்னுடைய காரில் தேட ஆரம்பித்தார். அங்கும் அலங்கோலம் அந்த செக் புக்கைத் தேடி அலங்கோலப் படுத்திவிட்டார். பின்னர் தன்னுடைய காரில் தேட ஆரம்பித்தார். அங்கும் அலங்கோலம் மூன்று மணி நேர தேடலுக்கு பின்னர், அவர்கள் காரில் வைத்திருந்த ஒரு சிறு கைப்பையில் அந்த செக் புக் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் ஒரு நாளே வீணாய் போய் விட்டது எனக்கு.\nஎத்தனை முறை நாமும் இப்படி முக்கியமான பொருட்களை வைத்த இடம் மறந்து போய் தேடியிருக்கிறோம் நாம் மறதியுள்ளவர்கள் என்று நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கும் தெரியும் நாம் மறதியுள்ளவர்கள் என்று நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கும் தெரியும் அதனால் தான் சில காரியங்களை நாம் நினைவுகூற வேண்டி அவர் த��ரும்ப திரும்ப நினைவூட்டுகிறார்\nஅதுமட்டுமல்ல இஸ்ரவேல் புத்திரரை, தங்கள் வஸ்திரங்களின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி, ஓரத்தின் தொங்கலிலே இளநீல நாடாவைக் கட்ட வேண்டும் என்றும், அதைப் பார்த்து, அவர்கள் கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நினைவுகூற வேண்டும் என்றும் சொன்னார்.\nகர்த்தருடைய கற்பனைகளை நினைவுகூற என்ன அருமையான வழி இந்தக் காலத்தில் நம்மை நினைவு படுத்த பலமுறைகளை உபயோகிக்கிறோம் இந்தக் காலத்தில் நம்மை நினைவு படுத்த பலமுறைகளை உபயோகிக்கிறோம் வாலிபருக்கு மொபைல் போன் போன்ற கருவிகள் அதிகமாக உதவுகின்றன வாலிபருக்கு மொபைல் போன் போன்ற கருவிகள் அதிகமாக உதவுகின்றன என்னைப் போன்றவர்கள் சமையலறையில் குறிப்பு எழுதிக் கொள்வோம் என்னைப் போன்றவர்கள் சமையலறையில் குறிப்பு எழுதிக் கொள்வோம் ஆனால் அந்தக் காலத்தில் என் பாட்டி ஏதாவது ஒன்றை நினைவு வைத்துக் கொள்ள வேண்டுமானால், தன்னுடைய ஆறுமுழ புடவையின் நுனியில் ஒரு முடி போட்டுக் கொள்வார்கள் ஆனால் அந்தக் காலத்தில் என் பாட்டி ஏதாவது ஒன்றை நினைவு வைத்துக் கொள்ள வேண்டுமானால், தன்னுடைய ஆறுமுழ புடவையின் நுனியில் ஒரு முடி போட்டுக் கொள்வார்கள் அந்த முடிச்சை பார்க்கும்போதெல்லாம் முடிக்க வேண்டிய காரியம் ஞாபகத்துக்கு வரும் அல்லவா\nகர்த்தர் தம்முடைய பிள்ளைகள் எதை மறக்காமலிருக்க விரும்பினார்\n1. கர்த்தர் இஸ்ரவேல் மக்கள் அடிமைத்தனத்தில் இருந்ததை நினைவுகூற\nவேண்டும் என்று விரும்பினார். ( உபாகமம்: 5:15)\n2. தம்முடைய பலத்த கரத்தினால் அவர்களை எகிப்திலி்ருந்து\nபுறப்படப் பண்ணினதை அவர்களுக்கு ஞாபகப்படுத்தினார். (யாத்தி:13:3)\n3 அவர்களை உருவாக்கின தேவனை நினைவுகூற விரும்பினார்.\nகர்த்தர் யாத்தி:20 ம் அதிகாரத்தில் பத்து கட்டளைகள் கொடுத்தபோது,\nநான்காவது கட்டளையை மாத்திரம் நாம் நினைவு கூறும்படி கூறினார்.\nஒய்வு நாளை பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக’ (யாத்தி:20:8)\nஏனெனில் ஒய்வுநாள் கர்த்தருடைய ஆறுநாள் கிரியை ஞாபகப்படுத்துகிறது\nஅவர் கரம் நம்மை உருவாக்கியதை ஞாபகப்படுத்துகிறது\n4. இந்த உலகம் நமக்கு சொந்தமல்ல என்று நினைவுகூற விரும்பினார்.\nலூக்:17:32 ல் லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள் என்று\nசொல்லப்பட்டுள்ளது. உலகத்தை திரும்பிப் பார்த்து அவள் உப்புத்\n5. கர்த்த���ாகிய இயேசு கிறிஸ்து ’என்னை நினைவுகூரும்படி இதை\nசெய்யுங்கள்’ (லூக்:22:19) என்று, திருவிருந்து என்ற செயலால்\nஅவருடைய இரத்தம் நமக்காக சிந்தப்பட்டதை நாம் நினைவுகூரும்படி\nஇன்று கர்த்தர் உனக்கு எதை ஞாபகப்படுத்த விரும்புகிறார் அவர் உனக்கு கொடுத்த ஆசிர்வாதங்களை மறந்து போனாயோ அவர் உனக்கு கொடுத்த ஆசிர்வாதங்களை மறந்து போனாயோ அவற்றை ஒவ்வொன்றாய் எண்ணிப்பார் அவருடைய அன்பு, கிருபை, பாதுகாப்பு, அரவணைப்பு, வழிநடத்துதல் அனைத்தும் நினைவுக்கு வரும்\nமலர்:1இதழ்: 101 உன் தலை எண்ணப்பட்டிருக்கிறது\nஎண்:1:1,2 “இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டம் வருஷம், இரண்டாம் மாதம் முதல் தேதியில், கர்த்தர் சீனாய் வனாந்தரத்திலிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்திலே மோசேயை நோக்கி:\nநீங்கள் இஸ்ரவேல் புத்திரரின் முழுச் சபையாயிருக்கிற அவர்கள் பிதாக்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள புருஷர்களாகிய சகல தலைகளையும் பேர்பேராக எண்ணி தொகையேற்றுங்கள்.”\nநாம் வேதத்தில் நான்காவது புத்தகமான எண்ணாகமம் என்ற புத்தகத்தை படிக்க இன்று ஆரம்பிக்கிறோம். அடுத்த ஒருசில வாரங்கள் நாம் இந்த எண்ணாகமத்தைப் படிக்கப் போகிறோம்.\nஇந்த புத்தகம் முழுவதும், கார்த்தருடைய கோபத்துக்கு ஆளாகி, பாலைவனத்தில் நாற்பது வருடங்கள் அலைந்து திரிந்த இஸ்ரவேலரின், பெயர்களும், பெயர் வரிசைகளும், தொகைகளும், விதிமுறைகளும், தான் இடம் பெற்றிருக்கின்றன என்பது இதை வாசித்த நமக்கு தெரியும். சாதாரணமாக லேவியராகமம், எண்ணாகமம் புத்தகங்களை நாம் வாசிப்பதை தவிர்த்துவிடுவோம் அல்லவா\nஇதை ராஜாவின் மலர்களுக்காக படிக்க ஆரம்பித்தபோது, இந்த ஜனங்களின் பாலைவன அனுபவத்திலிருந்து என்னுடைய ஆத்தும வளர்ச்சிக்கு நான் எதை கண்டடைவேன் ஆண்டவரே என்று பயந்தேன்.\nஆனால் நான் ஆச்சரியப்படும் அளவுக்கு இந்த புத்தகம் எனக்கு பாலைவனத்தில் ஓர் நீரோடையாய் கிடைத்தது.\nஇதில் இடம்பெற்றிருக்கிற சில அருமையான் சம்பவங்கள், கதைகள் நம்முடைய வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைகின்றன சில தேவனுடைய பிள்ளைகள் செய்த தவறுகள், நாம் இன்று அப்படிப்பட்ட தவறுகளை செய்யாமல் தடுத்து, நம்மை சீரான வழியில் நடத்துகின்றன சில தேவனுடைய பிள்ளைகள் செய்த தவறுகள், நாம் இன்று அப்படிப்பட்ட தவறுகளை செய்யாமல் தடுத்து, நம்மை சீரான வ���ியில் நடத்துகின்றன பிரித்தெடுக்கப்பட்ட பரிசுத்த ஜீவியம், முறுமுறுப்பு என்ற பெருந்தவறு, பாலைவன வாழ்க்கையினால் ஏற்ப்படும் மன சோர்புகள் போன்ற பல அருமையான பாடங்கள் நமக்காக காத்திருக்கின்றன\nபாலைவனத்தின் நீரோடையான இந்த எண்ணாகமத்தை நாம் இன்று வாசித்த எண்ணாகமம்: 1: 1,2 வசனங்களிலிருந்து ஆரம்பிக்கலாம்.\nகர்த்தர் மோசேயை நோக்கி, இஸ்ரவேல் மக்களின் தொகையை பேர்பேராக எண்ணச் சொல்லுகிறார். கர்த்தர் இப்படி இஸ்ரவேல் மக்களின் தொகையை எண்ணச் சொன்னது, முதல் தடவையோ அல்லது கடைசி தடவையோ அல்ல அவர்களை வம்சம் வம்சமாக, குடும்பம் குடும்பமாக, தலை தலையாக எண்ணும்படி கட்டளையிட்டார்.\nவனாந்தரத்தில் கால்நடையாக நடந்த மக்களை சீராக வழிநடத்த இந்த குடிமதிப்பு உதவியிருக்கும் என்பது வேதகம வல்லுநர்களின் கணிப்பு.\nஇதில் ஒரு காரியம் என் உள்ளத்தை கவர்ந்தது கர்த்தர் மோசேயை நோக்கி, சுமாராக எத்தனைபேர் இருக்கிறார்கள் என்று கணக்கு பார் என்று சொல்லியிருந்தால், சுமாராக 2 இலட்சம் பேர் அல்லது சுமாராக எண்பதாயிரம் பேர் இருப்பார்கள் என்று மோசேயும் தோராயமாக சொல்லியிருப்பான். ஆனால் கர்த்தர் கேட்டதோ தோராயமாக அல்ல, அவர்கள் பிதாக்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள புருஷர்களாகிய சகல தலைகளையும் பேர்பேராக எண்ணி தொகையேற்றுங்கள்.” என்றார்.\nஉதாரணமாக, யூதா கோத்திரத்தாரின் எண்ணிக்கை, இலட்சத்து எண்பத்து ஆறாயிரத்து நானுறு பேர் என்று (எண்:2:9 ) வாசிக்கிறோம்.\nசகல தலைகளையும் பேர்பேராக எண்ணும்படி கட்டளையிட்ட தேவனுக்கு, ஒவ்வொரு தனி மனிதனும் முக்கியம். ஒரு சபையில் எத்தனை பேர் ஞானஸ்நானம் எடுத்தார்கள் என்ற எண்ணிக்கை அவருக்கு தேவையில்லை ஒரு கன்வென்ஷன் கூட்டத்தில் எத்தனை பேர் கை தூக்கினார்கள் என்ற எண்ணிக்கை அவருக்கு முக்கியமில்லை ஒரு கன்வென்ஷன் கூட்டத்தில் எத்தனை பேர் கை தூக்கினார்கள் என்ற எண்ணிக்கை அவருக்கு முக்கியமில்லை நானும் நீயும் அவருக்கு முக்கியம்\nஏதோ ஒரு திருச்சபையில், ஒரு மூலையில் ஒதுங்கியிருந்து விட்டு செல்கிறாயா ஒரு கூட்டத்தின் மறைவில் நீ யாரென்று தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறாயா ஒரு கூட்டத்தின் மறைவில் நீ யாரென்று தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறாயா கர்த்தர் உன் தலையை எண்ணியிருக்கிறார் கர்த்தர் உன் தலையை எண்ணியிரு��்கிறார் நீ தேவனுடைய பார்வையில் விசேஷமானவன்\nஉன் தலையை மட்டுமல்ல “உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. ஆதலால் பயப்படாதிருங்கள்: அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.” (மத்தேயு:10:30 என்று நம் கர்த்தராகிய ஆண்டவர் சொன்னார்.\nஇயேசு கிறிஸ்து உன்னை நேசிப்பதால் நீ அவருக்கு விசேஷமானவன் யாரோ ஒரு பரிசுத்தவான் எழுதியதைப் போல ”இந்த உலகத்தில் உன்னைத் தவிர வேறு யாரும் வாழாதது போல அவர் உன்னையே காண்கிறார் யாரோ ஒரு பரிசுத்தவான் எழுதியதைப் போல ”இந்த உலகத்தில் உன்னைத் தவிர வேறு யாரும் வாழாதது போல அவர் உன்னையே காண்கிறார் உன்னையே நேசிக்கிறார்\nமலர்:1 இதழ்:17 நீர் என்னைக் காண்கிற தேவன்\nமலர்:1இதழ்: 60 தீங்கு நன்மையாய் மாறும்\nமலர்:1 இதழ்: 20 கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ\nமலர் 6 இதழ் 412 தலைமைத்துவத்தின் அடையாளங்கள்\nஇதழ் : 700 விசேஷித்த நியாயமும் நீதியும்\nமலர் 7 இதழ்: 554 ஒரு எச்சரிக்கை\nமலர்:1 இதழ்:18 நீர் என்னைக் காண்கிற தேவன்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 169 உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்\nமலர் 3 இதழ் 268 அப்பத்தின் வீட்டில் அறுவடை காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-16T19:59:39Z", "digest": "sha1:JGS2L2IJ5AG46SAHSZLPN652KBX4RAK4", "length": 3752, "nlines": 39, "source_domain": "tamil.indiansutras.com", "title": "மார்பகங்கள் News - மார்பகங்கள் Latest news on tamil.indiansutras.com", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » Topics\nபெண்கள் குறித்த ஆண்களின் கற்பனைகள், பார்வைகள், ஈர்ப்புகள் பொதுவாகவே அபரிமிதமாக இருக்கும். அதிலும் பெண்களின் மார்பகங்கள் குறித்த கற்பனைகள் குறித்துச் சொல்லவே வேண்டாம்.பெண்களின் உடலிலேயே மிகவும் அழகான ஒரு விஷயம் எதுவென்றால் அது மார்பகங்கள்தான். அதை செக்ஸியான ஒரு விஷயமாக மட்டுமே பார்ப்பது பலரின் வழக்கமாக இருந்தாலும் கூட பெண்மைக்கும், பெண்களுக்கும் அழகு சேர்ப்பது அவர்களின் மார்பகங்கள்தான்.பெண்களின் ...\nநொடிகளில் மார்பகத்தை எடுப்பாக்கும் நவீன பிரா\nபெண்கள் உள்ளாடைகள் தயாரிப்பில் பிரபலமான அல்டிமோ நிறுவனம், விநா...\nபணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து\nமுன்னழகின் அழகை வெளிக்காட்டுவதை அழகுப் பெண்கள் பலரும் விரும்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/life/parenting/why-children-are-lying-want-to-know-1058.html", "date_download": "2019-06-16T18:49:40Z", "digest": "sha1:MY2UN7GJLB3L3DJYIT5DG4UDKN5V5ABU", "length": 14506, "nlines": 152, "source_domain": "www.femina.in", "title": "குழந்தைகள் பொய் சொல்வது ஏன்? தெரிந்துகொள்ள ஆசையா! - Why children are lying Want to know! | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nகுழந்தைகள் பொய் சொல்வது ஏன்\nகுழந்தைகள் பொய் சொல்வது ஏன்\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | May 20, 2019, 3:36 PM IST\nபெற்றோரின் மனம், தீடீரென ஒரு சூழலில் குழந்தை பொய் சொல்லத் தொடங்கும்போது பதற்றம்கொள்கிறது. அதிலும் சில குழந்தைகள் தொடர்ந்து பொய் சொல்லும் போது எங்கே நம் குழந்தை கெட்டுப்போய்விடுமோ என்ற அச்சத்தில் சில பெற்றோர்களுக்கு மனஉளைச்சலே ஏற்பட்டுவிடும். குழந்தைகள் ஏன் பொய் சொல்கிறார்கள்\n1. உண்மையில் குழந்தைகள் பொய் சொல்வது என்பது அவர்களின் புத்திசாலித்தனத்தின் வெளிப்பாடு என்கிறார்கள் உளவியலாளர்கள். குழந்தையின் பொய்களுக்குப் பின்னே அவர்களின் நரம்பியல் வளர்ச்சி, சமூகத்தைப் புரிந்துகொள்ளும் பாங்கு, அறிவார்த்தம், உணர்ச்சி நிலை ஆகியன எல்லாம் மேம்பட்டு இருப்பதை உணரலாம் என்கிறார்கள்.\n2. குழந்தைகள் பொய் சொல்வதற்குப் பல காரணங்கள் உள்ளன. பெரும்பாலான குழந்தைகள் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவோ, பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்காகவோதான் பொய் சொல்கிறார்கள்.\n3. சின்னஞ்சிறு குழந்தைகளிடம் தவறு செய்வதற்கும் தவறான நபராக இருப்பதற்குமான இடைவெளி பற்றிய புரிதல்கள் குறைவாகவே உள்ளன. அதாவது, தவறு செய்வதாலேயே நாம் தவறான நபராகிவிட மாட்டோம் என்�� புரிதல் பெரியவர்களிடம் உண்டு. குழந்தைகள் இப்படிக் கருதுவது இல்லை. தவறு செய்பவர்கள் தவறான மனிதர்கள் என்று கருதுகிறார்கள். எனவே, அவர்கள் செய்த ஏதாவது குறும்பு அல்லது தவறைப் பற்றி விசாரிக்கும்போது, அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். ஏனெனில், அதை ஒப்புக்கொள்வது அவர்கள் தவறானவர்கள் என ஒப்புக்கொள்வதற்குச் சமம்.\n4. குழந்தைகளின் உணர்வுகளை நாம் மதிக்க வேண்டும். அறிவார்த்தமாக அவர்களிடம் பிரசங்கிப்பதைவிடவும் உணர்வுப்பூர்வமாக அவர்களுடன் உரையாடுவதும் கதைகள் போன்றவற்றின் வாயிலாக புரியவைப்பதும் நல்ல பலன் அளிக்கக்கூடிய முயற்சிகள்.\n5. தொடர்ந்து பொய் சொல்லும் குழந்தைகளிடம் தோழமையுடன் நடந்துகொள்ளவது அவசியம். அவர்கள் பொய் சொல்லும் போதெல்லாம் அதைக் கண்டுப்பிடித்து சுட்டிக்காட்டிக்கொண்டே இருப்பவர்களாக நாம் இருந்தால், குழந்தைகள் நம்மிடம் இருந்து விலகிக்கொண்டே இருப்பார்கள். மாறாக, அவர்கள் பொய் சொல்வதற்கான வாய்ப்புகளைக் குறைக்க முடியுமா என்று பார்க்கலாம். அதாவது, பொய் சொல்வது ஒரு ஒழுக்கக்கேடான விஷயம் என்பதைப் புரியவைக்க வேண்டியது அவசியம். ஆனால், பொய் சொல்வது தண்டனைக்கான வாய்ப்பை உருவாக்கும் என்கிற மனப்பதிவு இருந்தால் தண்டனை கொடுப்பதைப் பற்றி மறுபரிசீலனை செய்யுங்கள்.\n6. குழந்தைகள் சிறிய குற்றங்களை ஏற்றுக்கொள்ளும் போது அவர்களின் நடத்தையைப் பாராட்டுங்கள். ஆனால் அந்த செயல் தவறு என்பதைப் புரியவையுங்கள். சிறிய சிறிய பரிசுகள், எளிய பாராட்டுக்கள் போன்றவை சிறந்த பலன்களைத் தரும்.\n7. குழந்தைகள் பொய் சொல்வது ஒரு இயல்பான செயல்தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். குழந்தைகளை நல்வழிப்படுத்தும்போது அவர்களுக்குப் பொய் சொல்வதைத் தவிர வேறு வழி இல்லை எனும் நெருக்கடியை ஏற்படுத்தாதீர்கள். குழந்தைகளிடம் அவர்கள் பொய்யர்கள் எனக் குற்றம்சாட்டாதீர்கள். ஆனால், பிரச்னை என்ன என்பதை அவர்கள் புரிந்துகொள்ளும்படியாக எடுத்துச் சொல்லுங்கள்.\nஅடுத்த கட்டுரை : மனைவிடம் கணவன் எதிர்பார்க்கும் 6 செய்திகள் என்னென்ன\nMost Popular in குழந்தை வளர்ப்பு\nகணவர்ஊரில்இல்லை குழந்தைகளை எப்படி கையாள்வது\nகுழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமுன் பெற்றோர் தெரிந்துகொள்ளவேண்டிய செய்திகள்\nகுழந்தைகள் தூங்குவதற்கு தலையணை தேவையா\n என கண்டறிய 5 வழிகள்\nகுழந்தைகள் பொய் சொல்வது ஏன்\nதாய்ப்பாலால் தாய்க்கு ஏற்படும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B/", "date_download": "2019-06-16T19:22:08Z", "digest": "sha1:AGEMHYW27EENJGZEQXPHZEVRUB3XAUWG", "length": 10201, "nlines": 129, "source_domain": "www.radiotamizha.com", "title": "ஆப்கனுக்கு பின்னடைவு: தோனி போல் பேட் செய்யும் முகமது ஷேசாத் தொடரில் இருந்து விலகல் « Radiotamizha Fm", "raw_content": "\nஇரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமான ஹெரோயின் கண்டுபிடிப்பு\nமுல்லைத்தீவில் வாகன விபத்து-இருவர் காயம்\nவாய்க்காலில் வீசப்பட்டிருந்த புத்தர் சிலைகளினால் கடும் எதிர்ப்பு\nஐஸ் போதைப் பொருளை விழுங்கிய நபர் உயிரிழப்பு\nயாழில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் மீட்பு\nHome / விளையாட்டுச் செய்திகள் / ஆப்கனுக்கு பின்னடைவு: தோனி போல் பேட் செய்யும் முகமது ஷேசாத் தொடரில் இருந்து விலகல்\nஆப்கனுக்கு பின்னடைவு: தோனி போல் பேட் செய்யும் முகமது ஷேசாத் தொடரில் இருந்து விலகல்\nPosted by: இனியவன் in விளையாட்டுச் செய்திகள் June 8, 2019\nஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான அகமது ஷேசாத் காயம் காரணமாக உலகக் கோப்பைத் தொடரில் இருந்து விலகியுள்ளார்.\nஷேசாத் விலகியுள்ளதையடுத்து, அவருக்கு பதிலாக 2 போட்டிகளில் மட்டுமே விளையாடிய அனுபவம் கொண்ட இக்ரம் அலி கில் சேர்க்கப்பட்டுள்ளார். தோனியின் பேட்டிங்கைப் போல் ஷேசாத்தின் பேட்டிங் ஸ்டைல் அமைந்திருப்பதால், இவரை ஆப்கனின் தோனி என்று ரசிகர்கள் அழைக்கிறார்கள்\nஉலகக் கோப்பைப் போட்டியில் ஷேசாத் இரு ஆட்டங்களிலும் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும், இதற்கு முன் பலஆட்டங்களில் அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெறவைத்துள்ளார்.\nஇதுகுறித்து ஐசிசி விடுத்துள்ள அறிவிப்பில் ” ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ஷேசாத் காயம் காரணமாக தொடர்ந்து போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் இருக்கிறது. ஆதலால், அவருக்கு பதிலாக இக்ரம் அலி கில் சேர்க்கப்பட்டுள்ளார் ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது\nPrevious: பாக்-இலங்கை உ.கோப்பை ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது: இலங்கை 3வது இடம்\nNext: தோனிக்கு பதிலடி தர முடிவு-இந்தியாவின் ஒவ்வொரு விக்கெட்டையும் வித்தியாசமாக கொண்டாட பாக். திட��டம்\nஉலகக்கிண்ணம் தொடரில் வேண்டுமென்றே இலங்கை அணியை ஓரங்கட்டும் ஐசிசி\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், அவுஸ்திரேலிய நிறுவனத்திற்கு எதிராக 13 கோடி வேண்டும் தொடர்ந்த வழக்கு\n 212 ஓட்டங்களில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் ; ஜோ ரூட் அசத்தல் ஆட்டம்: 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 16/06/2019\nஇன்றைய நாள் எப்படி 15/06/2019\nஇன்றைய நாள் எப்படி 14/06/2019\nஇந்திய அணியை எங்களால் காப்பி அடிக்கவும் முடியாது, அவர்களைப் போல் விளையாடவும் முடியாது, எங்களுக்கு இருக்கும் வரம்புமுறை அடிப்படையில்தான் விளையாட முடியும் என்று இலங்கை அணியின் கேப்டன்\nஇந்திய அணியை எங்களால் காப்பி அடிக்கவும் முடியாது, அவர்களைப் போல் விளையாடவும் முடியாது, எங்களுக்கு இருக்கும் வரம்புமுறை அடிப்படையில்தான் விளையாட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/lang/tamil/page/3/", "date_download": "2019-06-16T18:30:14Z", "digest": "sha1:QSG4DDSZCAGEG6DNRHHMINVQRL5FMQTJ", "length": 8801, "nlines": 51, "source_domain": "www.savukkuonline.com", "title": "Tamil – Page 3 – Savukku", "raw_content": "\nதமிழிசை சவுந்திரராஜன் அவர்களுக்கு ஒரு பாமர வாக்காளனின் கடிதம்\nஅன்பார்ந்த டாக்டர் தமிழிசை அவர்களே, காங்கிரஸ் பாரம்பரியத்தில் வந்தவர் நீங்கள். உங்கள் தந்தை குமரிஅனந்தன் பழுத்த காந்தியவாதி. 1996ல்தான் உங்கள் தந்தையை முதன் முதலாக கவனிக்கத் தொடங்கினேன். காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைத்து 1991ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, ஒரே வருடத்தில், காங்கிரஸோடு மோதலை தொடங்கினார். ராஜீவ்காந்தியின்...\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nகோத்ராவும் புல்வாமாவும் : தேர்தல் காலத்து மோடியின் நாடகம்\nசிஆர்பிஎப் படையினரை எதிர்நோக்கிக்கொண்டிருந்த அச்சுறுத்தல் பற்றிய எச்சரிக்கைகளை மோடி அரசு திட்டமிட்ட முறையிலேயே புறக்கணித்தது. அவ்வாறு புறக்கணிக்கத் தூண்டியது எதுவெனில் கடந்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து அரசுத் துறைகளி��் செயல்பாடுகளிலும் பதிவான தோல்விதான். எதிரிகளின் செயற்கைக்கோள்களைச் சுட்டு வீழ்த்தும் வல்லமையை இந்தியா பெற்றுவிட்டது என்று பிரதமர் நரேந்திர...\nபாஜக சாத்தான் ஓதும் வேதம்\nவெளிப்படைத்தன்மையை அமுக்குவதற்கான அரசின் முயற்சிகள் அதன் உண்மையான நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அதன் கட்சித் தலைவர் அமித் ஷா, அமைப்பில் வெளிப்படையான தன்மையைக் கொண்டுவருவதில் தேஜகூ அரசு உதாரணமாகத் திகழ்வதாக கூறினார். இந்தக் கூற்றைக் கேள்விக்கு உட்படுத்தக் குறைந்தபட்சம் ஐந்து காரணங்கள் உள்ளன....\nபாஜகவின் ‘மதசார்பற்ற முகம்’ என்பது வெறும் வெளிவேடம்\nகுடியரசு பாணி தேர்தலைக் கொண்டது இந்திய நாடாளுமன்ற முறை. பாரதிய ஜனதா கட்சி நான்கு விவகாரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தேர்தலைச் சந்திக்க முடிவு செய்துள்ளது. (i) மோடி வழிபாடு (ii) துல்லியத் தாக்குதல்கள் மற்றும் பாலகோட் குண்டுவீச்சைக் காட்டி, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் காப்பாளராக மோடியை...\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nதாக்ரேயைத் தண்டித்த சட்டம் மோடியை ஏன் தண்டிக்கவில்லை\nமோடியை விடவும் குறைவான வெறுப்புப் பேச்சுக்களுக்காக பால் தாக்ரே வாக்களிக்கும் உரிமையை இழந்தார். பாகிஸ்தானுக்கு எதிரான விமானத் தாக்குதல் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் தோல்வி அடைந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மக்களவைத் தேர்தலை மதவாதமயமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். ஏப்ரல் 1ஆம் தேதி வார்தாவில் நடைபெற்றக் கூட்டத்தில்...\nஊழலில் ஊறிய ஜெயலலிதா. ஒத்து ஊதிய தேர்தல் ஆணையம். லஞ்சத்தில் 2016ல் வெற்றி பெற்ற ஜெயா.\nதமிழக வாக்காளர்கள் இது வரை யார் யாருக்கெல்லாம் வாக்களித்திருக்கிறார்கள் என்று யோசித்தால், ஆச்சரியமாக இருக்கும். தேசியக் கட்சிகள் தவிர்த்து திராவிடக் கட்சிகள் வளரும்போது அதன் நோக்கத்தைப் புரிந்து கொண்டு அவர்களை ஜெயிக்க வைத்தவர்கள் தமிழக வாக்காளர்கள். அதன்பின் தங்களுடைய நம்பிக்கையைப் பெற்றவர்களுக்கு மட்டுமே வாக்களித்த வரலாறைக் கொண்டிருப்பவர்கள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2012/09/vao-general-knowledge-2.html", "date_download": "2019-06-16T18:31:08Z", "digest": "sha1:OBFMPDQHMXGKCK6NLNDQF3HBNUGCQWJR", "length": 16193, "nlines": 104, "source_domain": "www.tnpscgk.net", "title": "VAO பொது அறிவு ��ினா-விடைகள் - 2 - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\nVAO பொது அறிவு வினா-விடைகள் - 2\n1. \"மலைகளும், ஆறுகளும், காற்றுகளும் மழைப் பொழிவுகளும் நாகரிகத்தை உருவாக்குவதிலும் மனிதப் பழக்க வழக்கங்களை நிர்ணயிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன\" என்ன சொன்னவர் யார்\n2. ஒரு நாட்டின் நாகரிகமும் பண்பாடும் அந்நாட்டின் எந்த கூறுகளால் உருவாக்கப்படுகின்றன\n3. வடக்கே இருந்து வீசும் குளிர்காற்றைத் தடுத்து இந்தியாவிற்கு இதமான தட்ப வெப்பநிலையை அளிக்கும் மலை எது\n4. இந்திய நாட்டின் முக்கியத் தொழில் எது\n5. இந்திய வரலாற்றின் திருப்பு முனையாக அமைந்த போர் எது\n6. கி.பி. 12-ம் நூற்றாண்டின் இறுதியில் எழுதியதாக கருதப்படும் வரலாற்று நூல் எது\n7. காலம் என்ற மணற்பரப்பிலே பழங்கால மனிதன் பதித்துள்ள சுவடுகளே வரலாற்று........ எனப்படும்.\n8. வரலாற்றுச் சான்றுகளை எத்தனை பிரிவாக பிரிக்கலாம்\n9. வரலாற்றின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்\n10. இந்தியா பல்வேறு பண்பாடு சார்பான மனித இனங்களின் கண்காட்சிச் சாலை என்று எந்த வரலாற்று ஆசிரியர் கூறுகிறார்\n11. மண்பாண்டம் செய்யும் கலையையும், வேளாண்மைத் தொழிலையும், படகு கட்டி கடலை கடக்கும் தொழிலை முதன் முதலில் கண்டறிந்தவர்கள் யார்\n12. மொகஞ்சதாரோ நகர் நடுவே கட்டப்பட்டுள்ள பொது குளியல்குளம் \"நவீன கடற்கரை ஹோட்டல்களில் அமைந்துள்ள நீச்சல்குளம் போன்றது\" என்று ஜான்மார்ஈல் எந்த நாகரித்தை புகழ்ந்துரைக்கிறார்.\n13. எகிப்தில் தோன்றிய செமிட்டிக் இனத்தவர்களின் வழித்தோன்றல்களே திராவிடர்கள் என்று கூறியவர் யார்\n14. இந்தியக் கலாச்சாரத்தின் அடிப்படைப் பண்புகளையும் வரலாற்று சிறப்பு மிக்க நாகரிகத்தையும் அளித்தவர்கள் என்ற பெருமை பெற்றவர்கள் யார்\n15. எந்தநூற்றிண்டில் சமண, பௌத்த சமயங்கள் தோன்றின.\n16. சமண சமயத்தை தோற்றுவித்தவர் யார்\n17. மகாவீர்ர் எந்த மரத்தடியில் அறிவொளி பெற்றார்\n18. கயை என்ற இடத்தில் ஞானம் பெற்றவர் யார்\n19. கி.மு. 250-ல் யாரால் புத்த மாநாடு கூட்டப்பட்டதுத\n20. அக்கெமீனியர் பேரரசை தோற்றுவித்தவர் யார்\n21. அலெக்ஸாண்டர் எந்த நாட்டின் மன்னனாக இருந்தார்\n22. எந்த நூற்றாண்டில் ஹரியாங்க வம்சத்தவர்கள் ஆட்சி செய்தனர்\n23. சீக்கியர்களின் ஒன்பதாவது குருவான \"தேஜ்பகதூரை\" கொன்ற\n24. அர்த்தசாஸ்திரத்திலிருந்து அசோகரின் எந்த அமைப்பை பற்றி நாம் அறியலாம்\n25. மௌரிய வம்சத்தின் கடைசி மன்னன் யார்\nLabels: VAO-GERERAL KNOWLEDGE, பொது அறிவு, பொது அறிவு-வரலாறு\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nஓரறிவு: புல், மரம், கொடி, செடி ஈரறிவு: மெய், வாஆய் (நத்தை, சங்கு) மூவறிவு; எறும்பு, கரையான் அட்டை நாலறிவு: நண்டு, தும்பி, வண்டு ஐந்...\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-06-16T19:08:51Z", "digest": "sha1:IU3MKW7AFC5JR4G2AU3PJVVA7W7Y2TSW", "length": 11753, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "சிறிலங்கா வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் – பிரித்தானியா | CTR24 சிறிலங்கா வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் – பிரித்தானியா – CTR24", "raw_content": "\nகனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019 – Aug 31 & Sep 01\nஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி யாரை களமிறக்கினாலும் படுதோல்வியடையும்\nவடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில்..\nஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானங்களுக்கு இலங்கை செயல்வடிவம் வழங்கவுள்ளது.\nபள்ளிவாசல்களில் கற்பிக்கப்படும் பிழையான கல்வி முறைமையினாலேயே முஸ்லிம் அடிப்படைவாதம்\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\n90 வீதமான கனேடியர்கள் போலிச் செய்திகளின் பொறியில் சிக்கி விடுகின்றனர்\nமுஸ்லிம் உறுப்பினர்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nவடபழனி முருகன் கோவிலில் செல்போனில் பேச தடை\nதேர்தல் ஒன்றின் மூலமே நாட்டுக்கு தீர்வு கிடைக்குமே அன்றி ஜனாதிபதி, பிரதமரால் ஒருபோதும் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாது\nசிறிலங்கா வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் – பிரித்தானியா\nமனித உரிமைகள் விவகாரம் தொடர்பாக சிறிலங்கா சில சாதகமான நகர்வுகளை முன்னெடுத்துள்ளது என்று பிரித்தானிய வெளிவிவகார பணியக அமைச்சர் அகமட் தெரிவித்துள்ளார்.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் நேற்று ஜெனிவாவில் ஆரம்பமானது. இந்தக் கூட்டத்தொடரில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\n“நிலையான நல்லிணக்கத்தை எட்டுவதற்கு, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அளித்த வாக்குறுதிகளை சிறிலங்கா முழுமையான நிறைவேற்ற பிரித்தானியா ஊக்குவிக்கிறது.\nமேலதிக காணிகளை விடுவிப்பதற்கு எடுத்துள்ள முடிவையும், இழப்பீடு வழங்கும் செயலகத்தை உருவாக்கும் முடிவையும் பிரித்தானியா பாராட்டுகிறது.\nதற்போதைய 40 ஆவது கூட்டத்தொடரில், சிறிலங்கா தொடர்பான பிரேரணை ஒன்றை பிரித்தானியா முன்வைக்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious Postஇலங்கை அரசு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கான தெளிவான கால அட்டவணையையும், மூலோபாயத்தையும் வெளியிடவேண்டுமென கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்ரியா ஃபிறீலண்ட் வலியுறுத்திக் கேட்டுள்ளார். Next Postஇராணுவ கைக்கூலிகளிடமிருந்து ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி மகஜர்.\nகனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019 – Aug 31 & Sep 01\nஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி யாரை களமிறக்கினாலும் படுதோல்வியடையும்\nவடக்கு கிழக்���ில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில்..\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை...\nவடபழனி முருகன் கோவிலில் செல்போனில் பேச தடை\nநரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம்\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t109872-topic", "date_download": "2019-06-16T18:55:07Z", "digest": "sha1:4QHJDHTSKXBWWJSMO7FGGFQIIXQIYT5T", "length": 64635, "nlines": 236, "source_domain": "eegarai.darkbb.com", "title": "காடன் கண்டது - பிரமிள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பழைய தமிழ் திரைப்படங்கள்\n» மிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு\n» 17 வது லோக்சபா நாளை கூடுகிறது\n» பிளாஸ்டிக் விற்றால் அபராதம் : நாளை முதல் அமல்\n» திருக்கழுக்குன்றம்:-சங்குதீர்த்த குளத்தில் சங்கு பிறந்த அன்று-01.09.2011.\n» தண்ணீர் பிரச்சனை: குடிக்க நீரின்றி #தவிக்கும்தமிழ்நாடு - தமிழில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்\n» மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்திய இஸ்ரேல் பிரதமரின் மனைவி குற்றவாளி என தீர்ப்பு\n» அகில உலக தந்தையர் தினம் இன்று.\n» பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்: விஜய் சங்கருக்கு இடம்\n» சர்வதேச படவிழாவில் திரையிடப்பட உள்ள ஜி.வி. பிரகாஷ் திரைப்படம்\n» அப்துல் கலாம் பிறந்தநாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க கோரிக்கை\n» உள்ளாட்சி தேர்தல் - வேட்பாளர்களின் டெபாசிட் தொகை\n» உலக வில்வித்தையில் இந்தியாவுக்கு 2 வெண்கலம்\n» சந்தானத்தைப் பாராட்டும் ‘டகால்டி’ இயக்குநர்\n» இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா போட்ட ராட்சத வெடிகுண்டு : பெர்லின் நகர மக்களை வெளியேற்றி செயலிழக்க வைப்பு\n» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:\n» நல்லவர்களின் நட்பை பெறுவோம்\n» மனம் எனும் கோவில்\n» மயிலில் வள்ளி, தெய்வானை\n» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை\n» பாட்டி வழியில் பிரியங்கா\n» தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி\n» புளித்த மாவுக்காக நான் தாக்கப்பட்டேன்: எழுத்தாளர் ஜெயமோகன்\n» இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல்\n» உதயநிதி படத்தில் இணைந்த பூமிகா\n» குறைந்த பொருட்செலவில் உருவான ‘ஹவுஸ் ஓனர்’\n» மழையே இன்றி வறட்சியில் டெல்லி\n» ஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்\n» புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்\n» முதல் விண்வெளி மங்கை\n» வட தமிழகம் மற்றும் உள் தமிழகத்தில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்\n» பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» 22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது\n» சம ஊதியம் கேட்டு சுவிட்சர்லாந்தில் பெண்கள் போராட்டம்\n» தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் -ஓ.பன்னீர்செல்வம்\n» நீங்கள் மக்களுடன் பஸ்சில் செல்லுங்கள்... சந்திரபாபு நாயுடுவிடம் பாதுகாப்பு அதிகாரிகள் கெடுபிடி\n» சமையல் டிப்ஸ் -ஆர்.ஜெயலட்சுமி\n» தொடர் ஏமாற்றங்களால் கேள்விக்குறியாகியுள்ள சிவகார்த்திகேயன் நிலைமை: காப்பாற்றுமா பாண்டிராஜ் படம்\n» டெல்லி மெட்ரோ --பெண்களுக்கு இலவச பயணம்.\n» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..\n» மம்தா பானர்ஜிக்கு 48 மணிநேர கெடு விதித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை\n» இன்றைய கோபுர தரிசனம்\n» ரஷியாவிடம் ஆயுதம் வாங்கினால் அமெரிக்காவின் ஒத்துழைப்பு குறையும்: இந்தியாவுக்கு டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\n» கல்வி செல்வம் தந்த காமராஜர்'\nகாடன் கண்டது - பிரமிள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நூறு சிறந்த சிறுகதைகள்\nகாடன் கண்டது - பிரமிள்\n நான் கண்டது கல்லுத்தரைக் காட்டில். தடம் சொல்றன் கேளு.\nபஸ்ஸு வந்து நிக்கிற மரத்தடியும் இட்டிலி சோடாக் கடையும் தாண்டினா, ரஸ்தா நேரோட்டம் போட்டு, எருமை புரள்ற சேத்துப் பள்ளத்திலே விளுந்து, அக்கரை ஏறும்போது ரெண்டு தடமாகும். ஒண்ணுக்கு இன்னும் பேர் ரஸ்தா. அதே மாதிரி கல்லிலும் புல்லிலும் கால்பட்டுத் தேய்ஞ்ச இன்னொண்ணு பேரில்லாத காட்டுத்தடம்.\nவெய்யிலில் எருமைப்பள்ளம் தண்ணி வத்தி, களி காறைகட்டிப் பொளந்து கெடக்கும். ஊரெல்லாம் களிமண்ணு. கூடவே பாறைக் கல்லுத் தரையுமுண்டு. மரமில்லாம வெளிச்ச மாதிரி இருந்தாலும் கல்லுக் காட்டில் தடம் மாறிடும். மேற்கே மலைக் காட்டுக்குப் போற கோணமிருந்தா வழிகேட்டுக்கோ. சுக்கான் பயலைக் கேளு. என்னைக் கேளு.\nபஸ்ஸ்டாப்பில் இட்லி சோடாக்கடேல பஸ்ஸுக்காரன் நிப்பான். அக்குளில் தோல் பட்டைப்பையிலே ரூவா சில்லறை இருக்கும். வெத்தலைச் சாறு வாய்க்குள்ளே குதகுதன்னு உப்பிக் கிட்டுக் கிடக்கும். இட்லி சோடாக்கடேல போலீஸூக்காரரும் நிப்பாரு. துண்ணுட்டுக் கணக்கில போடும்பாரு. ஆளோட்டம் பாத்துக்கிட்டு வெத்தலையிலே சுண்ணாம்பைப் போடுவாரு.\nயாரோ வர்றான் - வெள்ளை வேட்டி. அவனுக்கு போலீஸுக்காரரு அக்கரபக்கரமா சலாமுகள் வைச்சு, எசமான் புண்ணியமுங்கறாரு. வெள்ளை வேட்டி பாக்காமலே, “சாவடில போயி வந்துட்டேன்னு சொல்லு”ன்னுட்டு வேட்டியை நாசூக்கா மடிச்சுத்தூக்கி, எருமைப்பள்ளத்துலே தடம்புடிச்சு அக்கரை ஏறி, ஊர்க்கோயில் பக்கம் தலையைக் காட்டிட்டுப் போறான். பிஸினஸான ஆளு. கண்ணு குடுக்காமலே ரஸ்தாவிலே போறான்.\n ஊருக்குள் ஓடற ரஸ்தா ஒண்ணாச்சா அதுக்கு இடத்துக்கையில மலைக்காட்டுக்குப் போற தடம். அந்தத் தடத்தைப் புடிச்சா, வயலுக்குத் தரைகாட்டதெ கல்லுகள் முளைச்ச புத்தும் இருக்கும். ஒரு கல்லுத் தூரத்துக்குள்ளார ஊர்ச் சனங்கள் வெளிக்குப் போற இடம் முடிய முந்தி ஒரு தடம் பெரிய கல்லுத் தரையிலே ஏறி திக்கில்லாமல் போகும். அங்கிட்டு கல்லுத் தெரிஞ்சுதான் தடம் புடிக்கணும். அரையாள் மட்டுக்கு கல்லுகள் முளைச்ச கல்லுத் தரைக்காடு. ஒரு கல்லைப் பார���த்தா இன்னொண்ணாட்டமிராது. ஒரு கல்லை தாண்டி இன்னொண்ணைப் பார்த்தப்ப, அதுக்குக் கிட்டத் தாண்டா கண்டேன். பொணம்டா\nகையிலே இறுக்கிப்புடிச்ச சிலம்புக் கம்பு முறிஞ்சி, காஞ்சு கறுப்பான ரத்தக்கூடு போட்ட தலையைத் திருகி எவனுகளையோ கோரமாப் பாத்த வாக்குக்கு குப்புறக் கெடக்கு பொணம்.\nகல்லுதாண்டி கல்லுப்பக்கம் ஏறினப்பவே, ரெண்டு மூணு நிழல்கள் மூங்கில் முறிஞ்சதாட்டம் சடசடன்னு அடிச்சு முகத்துப் பக்கமாகத் தாக்கி ஏறினப்ப, “சீ பேயே”ன்னு கையை அலையாட்டி வீசினேன்ல பிராந்து இப்ப அதுகள் ஆகாசத்தில் வட்டம் போடுது. கெண்டைக்கால் இறைச்சியை உரிச்சுத்தின்னுட்ட வேகம்.\nஅப்போ நல்ல படபடக்கிற வெய்யில். முதநாளும் ராவுமா பழைய பிடாரன் கூட்டத்தோட பக்கத்தூரு போய் பாம்புத்தோலை வித்துக் குடுத்துட்டு, வாங்கித் தின்னுட்டு, என்னடா பிடாரா எல்லாம் கூட்டத்தில் கெளவி யாருக்கு, புள்ளை எப்படிப் பெத்தாளுகள்னு சண்டை போட்டிட்டு, பக்கம் பாத்துட்டு, பஸ்ஸடிலே தூங்கிட்டு நான் கல்லுத் தரைக்காடு பக்கமாப் போனது ஓணாணுக்கு. வெய்யில் பாட்டப் பாக்காமப் போனாத்தான் ஏதும் கிடைக்கும். மலைக்காட்டுப் பக்கம் போனா அணில் உண்டு. ஏன் ஊருக்குள்ளே மச்சு வீட்லே பொறுக்கித் திங்கிற அணில் இல்லையா மச்சு வீடுகள் உள்ள ஊராப் பாத்துப்போ. கண்ணை மேலே ஓடவிட்டுக்கிட்டு மத்தியானம் மாறி மூணுமணிக்கு தூக்கம் விட்டு அணில் கொரைக்கிற வேளைக்குப் போ. ஊசிக் கம்பை நல்ல உயர ரெடியிலே தொரட்டிலே கட்டி ஸ்டெடியாப் புடிச்சிக் கிட்டுப் போ. அணில் குத்துறன்னுட்டு நீ மச்சில நிக்கிற மாமியாரு புட்டத்தைக் குத்தப் போறாய்.\nஇந்த ஊரில் மச்சுமில்லை. மச்சில மாமியாருமில்லை. அணில் கொரைக்கிறது கேக்குதுன்னு போனா, ஊரில இருக்கிற நாலு மரத்துலேயும் கொம்பு கொம்பா மாறுது. எப்படிக் குத்த மலைக் காட்டிலும் இருந்து சத்தம் காத்தில் ஏறி வருது. நாளைக்கு அணிலக் குத்துவம், இப்ப எனக்காச்சி ஓணானுக்காச்சின்னு இங்க போனா கெடக்குது பொணம்.\nஅப்பத்தாண்டா நாத்தத்தைக் கண்டேன். மெத்தையால முகத்தில் அடிச்ச மாதிரி கப்புனு பொத்தி அடிச்சுது பாரு பொண வெக்கை. நானும் பாக்க காத்தும் மாறிச்சா, இல்லை, கண்ணால் பாத்த பிறகு நெஞ்சுக்குள்ளே இருந்து வந்திச்சாடா பொண வெக்கை பொணத்தைப் பார்க்க முந்தி இல்லை. பார்த்த பிற���ு வருது. பேப்பரில் பார்த்துச் சொல்லுடா நாகரீகத்தை. எப்படி பாத்த பிறகு மணம் வந்திச்சுதுனு.\nரத்தக்கூடு போட்ட தலையைப்பாத்து பொணத்தைப் பாத்து, கெண்டைக்காலு கிழிஞ்ச இறைச்சியையும் பார்த்ததும் ஒரே அடீல அடிச்சுது பாரு திகில், “வே ஏ ஏ”ன்னு வாயுளறிட்டேன்.\nபிறகு பாத்தா எல்லாமா திடுதிடுன்னு ஓடி வருது. கல்லு, மண்ணு, புத்து, புதரு, ஊர்க்கோயிலு எல்லாமா என்னடா எங்கிட்ட ஓடி வருதுன்னு பார்த்தா நாந்தான் ஓடறேன். கண்ட ஓணானுகளையும் விட்டுப் போட்டு ஓடறேன். எங்கே ஓடறேடா காடா, டேய், சாவடிக்கு ஓடுடான்னு சொல்லிக்கிட்டே ஓடறேன். போலீஸு சாவடில போயி சாமி சாமின்னு சொல்றேன். வாய் பேச்சு வரல்லே. டம்ளரிலே தண்ணி குடுத்தாங்க. என்னடா விவகாரம்னாங்க. “பொணம் சாமி”ன்னு சொன்னா, நாற்காலியிலே உக்காந்த ஏட்டு சாஞ்சிக்கிட்டாரு, கேள்வி கேட்கிறாரு. நேத்து எங்கேடா நின்னே, ராத்திரி எங்கே போனே, ஏன் இங்கே வந்தே, ஏண்டா அங்கே போனேன்னு கேள்வி. எனக்கு பொணத்தைப் பாத்ததும் போதும் சாமியைப்பாத்ததும் போதுமின்னு பக்கம் பாத்தா, ஒரு ஆளும் அவன் கூட சாறிக்காரப் பொண்ணும் வந்து நிக்கிறா.\nபொணத்தைப் பாத்தியா மாமியாரு மணத்தைப் பாத்தியான்னு கேள்வி. பொணத்தைத்தான் பார்த்தேன் சாமி, அப்புறமாத்தான் மணத்தைப் பார்த்தேன்னேன். அதப் புடிச்சிக்கிட்டாங்கடா\n முதல்லே மணந்தாண்டா புடிக்கும். உனக்கு ஆர்றா பொணமிருக்குன்னு சொன்னவன் ஆர்றா இங்கே வந்து சொல்லுன்னு ஊசி குத்திவிட்டவன்”னு புடிச்சிக்கிட்டாங்கடா. நின்னுகிட்டிருந்த கான்ஸ்டேபிள் சுவத்திலே தொங்கின தடியை எடுத்துக்கிட்டாரு. தோல்வாரிலே நாலு விரலை மாட்டிப் புடிச்சிக் கிட்டாரு.\nநான் கும்புட்டேன். “என்னை உடுங்க சாமி”ன்னேன்.\n“சொன்னவங்ககிட்டே போய் சொல்லுடா, கபர்தார்னு சொல்லு.”\n“சரி சாமி”ன்னேன். அப்புறமா ஆரு சொன்னவன்ங்கறாங்க. ஆருமில்லீங்க, நானு பார்த்தேனுங்கன்னேன். பேச்சை மாத்திட்டாங்க.\n“நீங்க ஏண்டா ஓணான், நாயி, பூனையைத் திங்கிறீங்க ஆடு மாடு இல்லியா\nகொஞ்ச நேரம் பேச்சில்லே, அப்புறம் மெதுவா கேள்வி. “நீ எப்படா கடேசி வாட்டி மலைக்காடு பக்கமாய் போனே யார்றா மலைக்காட்டுக்குப் போறவன் வாறவன் யார்றா மலைக்காட்டுக்குப் போறவன் வாறவன் சுக்கானுக்கு யார்றா மலைக் காட்லேருந்து வந்து கஞ்சா பத்திரம் சப்ளை பண்றவன் சுக்கானுக்கு யார்றா மலைக் காட்லேருந்து வந்து கஞ்சா பத்திரம் சப்ளை பண்றவன்\nசுக்கான், பத்திரம், அது இதுன்னதும் - நல்ல பாம்பைப் புடிக்கறதுக்கு சாரைப் பாம்பு விடறாங்கடா காடான்னு உஷாராயிட்டேன்.\n“சுக்கான் நல்லபாம்புத் தோலை வித்து வயத்தைக் களுவுற பாவி சாமி. எங்களுக்கு இப்பல்லாம் பாடேதுங்க எங்காவது வயலிலே வரப்பிலே பாம்பைப் புடிச்சாதாஞ் சாமி”ன்னு கும்புட்டேன்.\n“எலக்சனுக்கு நில்லுடா. ஓட் போடுவான், அப்புறம் நாட்டை எல்லாம் காடா மாத்துடா. போடா போயி கரப்பான் பூச்சியைத் துண்ணுடா”ங்கறாரு ஏட்டு.\nநான் வந்து நின்ன சாறிக்காரியைப் பார்த்தேன். வாசப்பக்கம் எரு வராட்டிக் கூடையை எறக்கிவச்சிட்டு வந்திருக்கா. அவளும் அவளோட வந்த ஆளும் ஏட்டு கிட்ட ஒரே குரலா, “சாமி வராட்டி வந்திருக்கு”ன்னு சொல்லிட்டு பரபரன்னு முழிக்கிறாங்க. சாறிவாரிக்கு மேலாக்கு சாஞ்சு முலை நாய் மூக்கு மாதிரி ‘உர்’னு நிக்குது. அதப்பார்த்தேன். துணியை சரி பண்ணிட்டு, என்னடா நீ என்னைப் பாக்கற காலமாப் போச்சாடான்னு திரும்பி ஒரு முறைப்பு வைச்சா.\n“நான் அப்ப போறஞ்சாமி”ன்னேன். “சாயாக்கு ஏதும் பைசா”ன்னு மெல்லிசா இளுத்தேன்.\n”ன்னு தடிக்கம்புக்காரரு எதுக்க வந்தாரு. பின்னாடி கால் வச்சு, சரேலேனு கதவு வெளியே பாய்ஞ்சு ஒரே வீச்சிலே ரோட்டுக்கு வந்துட்டேன்.\nஎன்னடா போலீஸ்காரங்கிட்ட பொணங்கெடக்கு, அரெஸ்ட் பண்ணு, சாட்சிக்கு நான் நிக்கேன், வா ஒரு கை பாத்துப்புடலாம்னு மஸ்த்தா போயிச் சொன்னா, ஊசி குத்திவிட்டவன் யார்றா, இங்கே ஏண்டா வந்தே நேத்தெங்கேடா போனே என்ன இது புதுமாதிரி எலக்‌ஷன் பாடுன்னு மடீல பீடியைப் பார்த்தா, காலி. நேரே சுக்கான்கிட்டே பீடி பாக்கலாமின்னுட்டுப் போனேன்.\nஊர்க் கோயிலுதாண்டி மரத்தடியிலே தனியாக் கிடக்கான். அவன் ஆட்களைக் காணம். வாசத்திலே பார்த்தா பத்திரவாசம். பீடியிலே சுத்தி அடிச்சுக்கிட்டுக் கிடக்கான். கேட்டா வெத்து பீடிதான் கிடைக்கும். பத்திரத்தையா குடுக்கப் போறான் பொழைப்பாச்சே. இப்போ பொழைப்போட பொழைப்பா இவனும் புகை புகையா விடறான்.\n“ரான்சிட்டர் வாங்கிட்டாண்டா சுக்கான் பத்திரத்துலே”ன்னு நேத்து பிடரான் சொல்லிக்கிட்டருந்தானுல்ல அப்படி பேச்சுதான் ஏறிட்டுது. ஆனால் சுக்கான் ரான்சிட்டரும் வாங்கலை ஒண்ணுமில்லை. இவனே புகை���ா விட்டா எப்படி வாங்கறது அப்படி பேச்சுதான் ஏறிட்டுது. ஆனால் சுக்கான் ரான்சிட்டரும் வாங்கலை ஒண்ணுமில்லை. இவனே புகையா விட்டா எப்படி வாங்கறது போலீஸிலே வேறே மாட்டி ஒரு கத்தை பத்திரத்தைப் பறிகுடுத்திருக்கான். எப்படித்தான் உள்ளுக்குப் போகாம தபாய்க்கிறானோ தெரியலை. எல்லாத்துக்கும் விவரம் தெரிஞ்சிருக்கணுமில்ல\nRe: காடன் கண்டது - பிரமிள்\n கண்ணுக்குக் கண்ணு குடுக்காம பத்திரத்தைப் புடிச்சிக்கிட்டிருக்கான். ஆளு மாறிட்டான். தாடியா நம்மளுக்கு முளைக்குது அவன் தாடியைப் பாரு. கறு கறுன்னு வருது. பசிதாகம் இல்லாம பத்திரத்தைக் குடிக்கிறான். ரத்தம் தாடியாவது. கண்ணு மாறி மாறி நிக்குது.\n“என்னடா, பீடி இல்லிடா”ன்னேன். அவனிட்ட சட்டு புட்டுனு பேசினா பதில் வராது. பக்கம் போயி பக்கம் வந்து பேசிப் பாரு, பதில் குடுப்பான். “ஏண்டா, ஏண்டா, ஏண்டா”ம்பான். அதுக்குள்ளே பொளுது சாஞ்சி வெள்ளி கிளம்பிடும்.\n“உடான்ஸுங்கறாங்கடா, பொணத்தைப் பாத்தியா மணத்தைப் பாத்தியாங்கறாங்கடா. அப்படியும் சொல்றாங்க, இப்படியும் சொல்றாங்கடா”ன்னேன். “பொணம்டா, கல்லுத்தரைக் காட்ல செத்துக் கெடக்குதுடா பொணம்”னேன்.\nசரக்குனு கண்ணு குடுத்தான். முழி விடைச்சுக் குத்துது.\n“காலத்தாண்டா பார்த்தேன். தலையை அடிச்சுப் பொளந்து போட்டுட்டாங்கடா. பிராந்து கொத்தி கெண்டைக்கால் எலும்பு நிக்குதுடா.”\n மாட்டுப் பொணம்டா”ன்னு ஒரு கண்ணை மூடிக்கிட்டு என்னைப் பார்த்தான்.\n“மாடுன்னா அதை இறச்சி போடாம உங்கிட்டயா பீடிக்கு வருவேன் ஏண்டா, மாடு பச்சை நிறத்திலே லுங்கியைக் கட்டிக்கிட்டாடா செத்துப் போகும் ஏண்டா, மாடு பச்சை நிறத்திலே லுங்கியைக் கட்டிக்கிட்டாடா செத்துப் போகும் மாடுன்னா கையும், கையிலே முறிஞ்சிபோன சிலம்புக் கம்புமாடா இருக்கும், ஏண்டா மாடுன்னா கையும், கையிலே முறிஞ்சிபோன சிலம்புக் கம்புமாடா இருக்கும், ஏண்டா\n“சீ, நாயே.. டேய்... வாடா, காட்டு”ன்னு ஓடினான் பாரு. நான், நீ ஓடமுடியாத ஓட்டம். ரோட்டுச் சந்திலே போய் கோயில் புறத்தாலே மாறி, குறுக்கே புதர்க்காட்டிலே பாஞ்சு, சடால்னு நின்னு என் தலை மயிரைப் புடிச்சுக்கிட்டான். “போலீஸ்கிட்டே போனயாடா ஏண்டா போனே\n“பச்சை லுங்கிடா, ஏண்டா உடுடா”ன்னேன்.\nவிட்டுட்டு மடியிலேருந்து பத்திரத்தை எடுத்தான். “மோப்பம் தெரியுதா மனு�� வெக்கை அடிக்குது. ஆரோ வராங்கடா வெள்ளை வேட்டி மனுச வெக்கை”ன்னான்.\n”ன்னேன். பொணநாத்தத்துக்கு இன்னும் அரைக்கல்லாவது போகணும். நான் சொன்னது சும்மா ஏட்டிக்குப் போட்டியா.\n“ஆரோ ஆளு போறவாற வெக்கைடா”ன்னுட்டு பத்திரம் சுத்தின பீடியை எடுத்து எனக்கே குடுத்தாண்டா, “குடிடா, நாயே\nதீப்பெட்டி எடுத்து நெருப்புக்கீறி “இளு”ன்னு பத்திரத்தை கொளுத்தியும் விட்டாண்டா, “இளுத்துட்டுக் கைமாத்து”ன்னு. புகையை கமுக்கம் பண்ணிட்டு சுருளைக் குடுத்தேன். வாங்கி கையாலே பொத்து வைச்சு இளுத்தான். கழுத்து நரம்பு விடைக்குது, கண்ணு மூடிக்கிட்டு கபாலத்துக்குள்ளே ஓடுது. அவ்வளோதான், பீடி முடிஞ்சி போச்சி. கமுக்கம் பண்ணிட்டு புகையை விட்டான் பாரு, ஒரு கூடாரம் புகை.\nஅப்போ பார்த்து, “தடம்பாத்துப்போ. வராட்டியை நல்லா அடுக்கிட்டு எரிக்கணும் போ”ன்னு யாரோ சொன்ன பேச்சு. அதுக்குப் பதிலா, “எசமான், ஆகட்டுஞ்சாமி”ன்னு ஒரு ஆணும் பொண்ணும் ஏகமாப் பேசின குரல்.\nசுத்திப் பார்த்தேன். நாங்க நிக்கிற இடத்துக்குப் பின்னாடி புதர்க்காட்டுக்கு அந்தாண்டை கோயில். “காலடிச்சத்தம் வருது”ன்னான் சுக்கான். “ஆளு, ஆளு”ன்னான். ‘கிர்’ருன்னு பூச்சி, குரல் வெட்டிப் பாடற சத்தம். வெய்யில் சாயுது. மனிசனில்லாத வெளிச்சம்.\nசரக்குன்னு பின்னாடி சத்தம். சடார்ன்னு திரும்பினேன். கோயில் பக்கமா இருந்து வந்திருக்கோ என்னமோ அந்த ஆளு, வெள்ளை வேட்டி. அதை மடிச்சுக்கட்டி இருந்தான். முண்டா பனியன். அந்த ஆளு என்னைப் பார்க்கான், சுக்கானைப் பார்க்கான். அந்த ஆளு எங்கேயோ நல்லாப் பார்த்தமே அந்த ஆளை எங்கேயோ நல்லாப் பார்த்தமே அந்த ஆளை எங்கேன்னு நினைப்பு வரல்லே. ஆளைப் பார்த்ததும் சுக்கான், ஒரு தலை உயரம் குனிஞ்சி தோளை ஒடுக்கி தலையை பக்கத்திலே சரிச்சு ஒரு இளிப்பு இளிச்சான் பாரு. நான் நீ இளிக்க முடியாத இளிப்பு. நானும் “எசமான்”ன்னு இளிச்சு வச்சேன்.\nRe: காடன் கண்டது - பிரமிள்\nஆளு அங்கே இங்கே சுத்தி பிஸினஸா பார்க்கான். “வேறே ஆளு நிக்காடா\n அதுகூடப் பளக்கமாத்தான் கேட்டுது. நெனப்பு வரலை.\n“இல்லீங்க சாமி”ன்னான் சுக்கான், “நாங்க பாக்கலை சாமி”ன்னான்.\nஈயைப் புறங்கையாலே விரட்டற மாதிரி கையை ரெண்டு அசப்பு ஆட்டி, “சரிடா, போங்கடா ஊருப்பக்கம்”ன்னான் அந்த ஆளு. நானும் சுக்கான் வாலைப் புடிச்சிக்கிட்டுப் போறேன்.\nகோயிலண்டை போனதும், புதரடியிலே மாறி, திரும்பிப் பார்த்தோம். கல்லுத் தரைத் திக்கிலே புகை காட்டுது. “பொணத்தை எரிக்கிறானுவடா”ன்னான் சுக்கான்.\n“பாக்கிறவன் பாத்துக்கோ. கபர்தார்னு காட்டத்தாண்டா”ன்னான் சுக்கான்.\n“யார்றா செத்துப்போன பச்சை லுங்கி யார்றா மோப்பம் தெரிஞ்சிருக்கு உனக்கு, ஏண்டா, டேய்\nநான் குடைச்சல் குடுக்க அவன் பேச்சுக்காட்டாமே கோயிலத்தாண்டிப் போறான். “நேத்திக்கி நீ பிடரான்கிட்டயா போயிருந்தே”ன்னான். பேச்சு விட்டுப் பேச்சு மாத்தறான். விட்டுப்புடிக்கலாம்னுட்டு விவரம் சொன்னேன். மரத்தடிலே குந்திக் கேட்டான்.\nஊருக்குள்ள இருக்கற டீக்கடைப் பயல்கிட்டத்தான் சுக்கான் மொத்தமா பத்திரத்தை வாங்கி அங்கே இங்கே சில்லறையாத் தள்றான்.\n“டீக்கடை யானை மிதிச்ச மாதிரி இருக்கும். போய்ப்பாரு. கட்டுக்காவல் போட்டிருக்கான். ஏதும் ஆணி போணி பொறுக்கலாமின்னு போயிடாதே, விவரம் தெரிஞ்சு போ. இப்ப பாத்தமே, அந்த ஆளு அவனும் இன்னும் நாலஞ்சு பேருமா டீக்கடையை தூள் பண்ணிட்டாங்க. டீக்கடைக்காரப் பயகிட்ட சும்மா, ஏண்டா பச்சை லுங்கி கட்டின ஆளு இங்கே ராவிலே வந்து போறானே எங்கேடா பகல் வேளைக்குப் போறான்னு, சும்மா கேட்டான் இந்த ஆளு. அதுலேர்ந்து அரைமணி நேரமா டீக்கடைக்காரன்கிட்டே கேள்வி. டீக்கடைக்காரன் ஒம்பது பச்சை லுங்கிகாரனுக அட்ரஸு குடுக்கான். இந்தா வா, இந்தா வான்னு பதிலு குடுத்து எருமைக் குட்டைக்கு இட்டுக்குனு போகுது பேச்சு. இந்த ஆளு திடீர்னு டீக்கடைக்காரனை இழுத்து தெருவிலே தள்ளி அறைஞ்சான் பாரு. அதுக்கு அப்புறம் பதிலே வல்லே. பேசுடா பேசுடான்னு டீக்கடையை முடிச்சு, ‘இதுதாடா உனக்கு கடைசி ஓணம்’னு அவனை மிதிபோட்டு மிதிச்சாங்க. சின்னப் பயல், டீக்கடைக்காரன். என்னா அமுத்தல்ங்கறே. ஆளுங்க போனப்புறம் ஆரோ டீக்கடைக்காரனை சைக்கிள்ளே ஏத்திக்கினு போனாங்க. ராத்திரி நான் வேளை கழிச்சுத்தான் மரத்தடிக்கு வந்தேன். ரெண்டு ராவா பக்கத்தூரு போன நம்ப கூட்டமும் இல்லே. கண்ணு சொக்கறப்போ, காலடிலே இருட்டு பிச்சுக்கிட்டு வந்து நின்னு, ஆளுயர தடிக் கம்பாலே என் காலைத் தொட்டு, ‘பத்திரம் எவ்வளோ இருக்கு அவனும் இன்னும் நாலஞ்சு பேருமா டீக்கடையை தூள் பண்ணிட்டாங்க. டீக்கடைக்காரப் பயகிட்ட சும்மா, ஏண்டா பச்சை லுங்கி கட்டின ஆளு இங்கே ராவிலே வந்து போறானே எங்கேடா பகல் வேளைக்குப் போறான்னு, சும்மா கேட்டான் இந்த ஆளு. அதுலேர்ந்து அரைமணி நேரமா டீக்கடைக்காரன்கிட்டே கேள்வி. டீக்கடைக்காரன் ஒம்பது பச்சை லுங்கிகாரனுக அட்ரஸு குடுக்கான். இந்தா வா, இந்தா வான்னு பதிலு குடுத்து எருமைக் குட்டைக்கு இட்டுக்குனு போகுது பேச்சு. இந்த ஆளு திடீர்னு டீக்கடைக்காரனை இழுத்து தெருவிலே தள்ளி அறைஞ்சான் பாரு. அதுக்கு அப்புறம் பதிலே வல்லே. பேசுடா பேசுடான்னு டீக்கடையை முடிச்சு, ‘இதுதாடா உனக்கு கடைசி ஓணம்’னு அவனை மிதிபோட்டு மிதிச்சாங்க. சின்னப் பயல், டீக்கடைக்காரன். என்னா அமுத்தல்ங்கறே. ஆளுங்க போனப்புறம் ஆரோ டீக்கடைக்காரனை சைக்கிள்ளே ஏத்திக்கினு போனாங்க. ராத்திரி நான் வேளை கழிச்சுத்தான் மரத்தடிக்கு வந்தேன். ரெண்டு ராவா பக்கத்தூரு போன நம்ப கூட்டமும் இல்லே. கண்ணு சொக்கறப்போ, காலடிலே இருட்டு பிச்சுக்கிட்டு வந்து நின்னு, ஆளுயர தடிக் கம்பாலே என் காலைத் தொட்டு, ‘பத்திரம் எவ்வளோ இருக்கு\nRe: காடன் கண்டது - பிரமிள்\n‘பத்திரத்தைப் போயி ஆபிஸிலே பாரு’ன்னுட்டு புரண்டு படுத்தேன். ‘சட்டுன்னு எல்லாத்தையும் எடு. கரன்ஸியாத் தரேன்’னு குந்திக்கிட்டான். நான் எந்திரிச்சேன். ‘பட்டணம் போறேன்டா. எங்கிட்ட இருந்ததை அல்லாம் போட்டிட்டு ஓடறேன். இருக்கறதைக் குடு. பட்டணத்திலே ஆளிருக்கு விக்க’ன்னான். ’திங்க ஏதுமுண்டா, எடு துட்டு தரேன்’ன்னான். ‘நாயைத் திங்கறவங்கிட்ட திங்கக் கேக்கிறியே தாயே’ன்னேன். பத்திரத்தைப் பங்கு போட்டேன். ‘எனக்கு வாடிக்கைக்காரங்க உண்டு தாயே, பாதியை எடுத்துட்டு கரன்ஸியைத் தள்ளு’ன்னு விலையை ஏத்திச் சொன்னேன். ‘ஏண்டா நாட்டை நாய்க திங்குது நீயேண்டா நாயைத் திங்கப்படாது’ன்னான். சொல்லிக்கிட்டே நான் குடுத்த பீடியைக் கொளுத்த வத்திப் பொட்டிலே நெருப்புக் கிழிச்சான். முணுக்கு வெளிச்சத்திலே பச்சை லுங்கி பளீரடிச்சது. செகண்டு தாண்டி செகண்டு பாய்ஞ்சு திகில் புடிச்சுது எனக்கு. அதுக்குள்ளார அவன் ஏதோ எலக்‌ஷன்பாடா பேசறான். மலைக் காடுங்கறான். நாட்டைப் பிடிச்சு சேமம் பண்ணலாம்ங்கறான். எனக்கு ஒண்ணுமே மனசுலாகலை.\nடீக்கடைக்காரனை மிதிச்சவங்க காலுதான் எனக்கு வவுத்திலே பொதக்குப் பொதக்குங்குது. ‘போ தாயே, போ, மனுச வெக்கை அடிக்குது காணலையா’ன்னு பிஸினஸ��� முடிச்சு, வாட்டி வச்சிருந்த எறச்சியை துணியிலேயிருந்து அவுத்து ‘ஒரு துண்டு எடுத்துக்க போ’ன்னு குடுத்து அனுப்பவும், ‘ஏண்டா கோழை மாடு’ன்னுட்டு போறான். அவன் போயி திடுக்கினு எட்டி நடக்கவும் வேறே ஆளுங்க காலோட்டம் ஏறுது. கோயில் வெளியைத் தாண்டி மேற்கே அவன் போற நோட்டம் தெரிஞ்சாப்பிலே இருட்டோட இருட்டா மூணு நாலு பேரு. கையிலே ஒவ்வொருத்தனுக்கும் தடிக்கம்பு. அடிச்சு மிதிச்சு நடையேறி, ‘டேய் அந்தா நிக்கிறாண்டா, வளைச்சு அடிங்கடா’ன்னு ஓடவும் நான் இத்தாண்டே ஓடவா - மரம் மாறி நடக்கிறதைப் பார்க்கவான்னு மூட்டையைச் சுத்தித் தூக்கறேன். பச்சை லுங்கிக்காரன் குரல் கெக்கலி போட்ட மாதிரி கேட்டு முதுகு சில்லிடுது. கோயில் வெளியிலேருந்து குபுகுபுன்னு ஊத்துப் பொங்கற மாதிரி கழி சுழல்ற சத்தம். இவனுகளோட ‘டாய் டோய்’ சத்தம். உடைஞ்சு மோதி, கல் வெடிச்ச மாதிரி நாலஞ்சு தடவை கழிகள் அடிச்சு, அப்புறம் ஒரு மினிட்டு ஒண்ணுமில்லே. ஒண்ணூமில்லேயா நான் மூட்டையை மரம் மாத்தி மரத்துக்குக் கொண்டு போறேன். கண்ணும் காதும் மூட்டைக்குள்ளே பூந்துக்கினு கணக்குப் போடுது. மனசுக்கு அடியிலே வெட்டவெளிச்சம். ‘அடிடா டாய்’னு ஒரே முட்டா குரலுகள் ஏறி விரிஞ்சு தூர ஒடுங்கி குவியுது. கோயில் தாண்டி கல்லுத்தரை காடு பக்கமா திடு திடு சத்தம். ஊரெல்லாம் திடீர்னு நாய்கள் ஊளையிட்டு ஊரு பொளக்கக் குரைக்குது. நாயா மனுசனுகளா நான் மூட்டையை மரம் மாத்தி மரத்துக்குக் கொண்டு போறேன். கண்ணும் காதும் மூட்டைக்குள்ளே பூந்துக்கினு கணக்குப் போடுது. மனசுக்கு அடியிலே வெட்டவெளிச்சம். ‘அடிடா டாய்’னு ஒரே முட்டா குரலுகள் ஏறி விரிஞ்சு தூர ஒடுங்கி குவியுது. கோயில் தாண்டி கல்லுத்தரை காடு பக்கமா திடு திடு சத்தம். ஊரெல்லாம் திடீர்னு நாய்கள் ஊளையிட்டு ஊரு பொளக்கக் குரைக்குது. நாயா மனுசனுகளா நாய்கள் திடுதிடுனு அடிச்சு நடக்குமா நாய்கள் திடுதிடுனு அடிச்சு நடக்குமா டாய்ங்குமா நான் நடமாட்டம் மிதிபடாம மரம் தாண்டி மரம் மாறி சரியறேன். தூர, தூர, கல்லு சிதறுது. வெட்ட வெளிச்சத்திலே குப்புற ஓடற இருட்டு, சரசரன்னு நிழல்கூட்டம் போடுது. காலடிலே பச்சை லுங்கிக்காரன் நிக்கிறான்.\n“அவன் லுங்கியிலே வெளிச்சம் விழுகுது. அந்தியோ வெடி காலையோ. சூரியனைப் பார்த்தா தீவட்டி கணக்கா புகை விட்டு எரியுது. தரையிலே கிடக்கிற இலைக் கூட்டத்துக்குள்ளே நிழலாட்டம். பல்லை வலிச்சு ‘ர்ர்’ சத்தம். பச்சை லுங்கி தரையிலே கிடக்கிற இலையைக் கழியாலே குத்தி எடுத்து ‘இந்தாடா கரன்ஸி’ன்னு ஊரெல்லாம் வீசறான். ஊரு கறுகறுன்னு பத்திரம் பத்திரமா விளையுது. தரையோட தரையா நிழல்கள் சரசரக்குது. நாலுகால் கடையிலே தலையைத் தூக்கி ‘ர்ர்ர்’ங்குது. அதப் பார்த்து ‘பல்லைப் பாத்தியா காலிலே இருக்கிற முள்ளைப் பாத்தியா’ன்னு நான் பாடறேன். பாடிக்கிட்டே பத்திரத்தைக் கிள்ளிக் கிள்ளி மடியிலே கட்டறேன். பச்சை லுங்கிக்காரன் கரன்ஸி நோட்டு கரன்ஸி நோட்டா வீசிக்கிட்டே போறான். பத்திரம் காடுகாடா ஆள் கணக்கா வளருது. தரையோட கிடந்த நிழலுகளும் ஏறி வளர்ந்து ‘ர்ர்ர்’ன்னு காடெல்லாம் குரைக்குது. சத்தம் ஏறி உறும நானும் உறுமறேன். உறுமிக்கிட்டே கண்ணை முழிக்கிறேன். சூரியன் ஊசிக் கம்பை நீட்டி மண்டைக்குள்ளே உறுமின நிழலையெல்லாம் குத்தி நிறுத்தறான்... இந்த இளுத்துட்டுக் கை மாத்து.”\nநான் சுக்கான் பேச்சைக் கேட்டுக்கிட்டே அவன் கொடுத்த பத்திரச்சுருளை வாங்கி புகையை லேசா இழுத்தேன். கொஞ்ச மினிட்டு பேச்சில்லை. “போலீஸாடா”ன்னேன். ஏன் சொன்னேன்னு கணக்குச் சேர்க்கலே. அப்புறம் புகை ஓடி ஒரு சுத்து கபாலத்தைச் சுத்தி வளைச்சு இறங்கினப்ப கேட்டேன். “அந்த ஆளுதாண்டா, போயிட்டே இருங்கடான்னு வெரட்னானே வெள்ளை வேட்டி அவன் சொன்னா போலீஸூ கேப்பாங்கடா. நான் கண்டேண்டா அதை, பஸ் ஸ்டாப்பாண்டே. யார்றா அந்த வெள்ளை வேட்டி அவன் சொன்னா போலீஸூ கேப்பாங்கடா. நான் கண்டேண்டா அதை, பஸ் ஸ்டாப்பாண்டே. யார்றா அந்த வெள்ளை வேட்டி\nசுக்கான் ஒரு கண்ணை மூடிக்கிட்டே என்னைப் பார்த்தான். “போலீசு, லுங்கி எல்லாத்துக்கும் கரன்ஸியைத் தள்ளற ஆளுடா. மலைக்காட்டிலே மனுசன் போகாத எடத்துலே ஏக்கர் ஏக்கரா இருக்குடா அவனுக்கு. நீ அதைக் கண்டதுண்டாடா காடா”ன்னான் சுக்கான். “ஏக்கர் ஏக்கரா என்னடா”ன்னான் சுக்கான். “ஏக்கர் ஏக்கரா என்னடா பத்திரமாடா\n“பச்சை லுங்கி, டீக்கடைக்காரப் பயலை எலக் ஷன் பாடாப் பேசி, நாட்டைப் புடிக்கலாம் நாடு கடந்து போயி நாகரீகம் பண்ணலாமின்னு சொல்லி வசக்கி வச்சிருக்கான்டா. பச்சை லுங்கிதாண்டா டீக்கடைப் பயலுக்கு வெள்ளைவேட்டி எஸ்டேட்டிலிருந்து திருடி பத்திரம் சப்ளை பண்றான். நான�� அதிலேருந்து அடுத்த சப்ளை. வெள்ளை வேட்டி திருடு போவுது போவுதுன்னு பார்த்து மோப்பம் புடிச்சுட்டான் பச்சை லுங்கியை. அதாண்டா எல்லா நடமாட்டமும். ஏண்டா, சீ, நாயே இளுத்துட்டுக் கை மாத்துன்னா எரிய விட்டுக்கிட்டேருக்கே”ன்னு சுக்கான் என் கையிலிருந்த சுருளைக் கபக்குனு புடுங்கிக்கிட்டான்.\nகணையாழி, அக்டோபர் 1982 , அரும்பு, ஏப்ரல் - மே 1985\nRe: காடன் கண்டது - பிரமிள்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நூறு சிறந்த சிறுகதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/109127/", "date_download": "2019-06-16T18:35:03Z", "digest": "sha1:OF63KNBMCTLWBA4MEWWXGJ3BGUJGGVD4", "length": 10147, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "நாமல் குமார கைது செய்யப்படவுள்ளார் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாமல் குமார கைது செய்யப்படவுள்ளார்\nஇராணுவத்திலிருந்து தப்பிச் சென்றமை தொடர்பில் காவற்துறை உளவாளியான நாமல் குமாரவுக்கு எதிராக இராணுவ விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அவரைக் கைதுசெய்யவுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாமல் குமார தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினரால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகள் நிறைவுற்றதன் பின்னர் இராணுவ விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.\nஇராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கு எதிராக இராணுவத் தரப்பினரால் டீமற்கொள்ளப்படும் ; நடவடிக்கைகள் நாமல் குமாரவுக்கு எதிராகவும் எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபோலி சான்றிதழ்கள் மூலம் இராணுவம் மற்றும் வான் படைகளில் இணைந்து பின்னர் பயிற்சியின்போது தப்பியோடியதாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது\nTagsகாவற்துறை உளவாளி கைது நாமல் குமார\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீராவியடிப் பிள்ளையாரை மிரட்டிய கருணை தரும் வெசாக்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டுவதில் உலகில் இலங்கை ஐந்தாமிடம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு நேரடி தொடர்பில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n குளங்களில் இறந்து மிதக்கும் மீன்கள்\nஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட சுற்று நிருபம் சிறப்பானது\nமீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது எனது வரம் :\nநீராவியடிப் பிள்ளையாரை மிரட்டிய கருணை தரும் வெசாக்… June 16, 2019\nசெம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்… June 16, 2019\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டுவதில் உலகில் இலங்கை ஐந்தாமிடம்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு நேரடி தொடர்பில்லை… June 16, 2019\nபயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது… June 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paramanin.com/?tag=tamil-civilization", "date_download": "2019-06-16T19:09:02Z", "digest": "sha1:I573F46NLHPETXBXC66SKZCR63ROP4YB", "length": 4046, "nlines": 109, "source_domain": "www.paramanin.com", "title": "Tamil Civilization – ParamanIn", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\n‘இண்ட���் வ்வேஆலி தமில் சிவைலைசேஷன்’ நூல் வெளியீடு\nவாழ்க்கை சில நேரங்களில் எதிர்பாராத இன்ப அதிர்சிகளைத் தந்து விடுகிறது. உலகத் தமிழாராட்சி கழகத்தின் முனைவர் மருதநாயகம், தமிழ்ப் பேராசிரியர் – இலக்கியத் திறனாய்வாளர் – கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் திரு. மறைமலை இலக்குவனார், சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுத்துக்களை ( இதர வட்டெழுத்து – பிரம்மி எழுத்து – குறியீடுகள் உட்பட) எப்படிப் படிப்பது… (READ MORE)\nஇயற்கையே கை கொடேன். என் கைகளில் ஏந்த மழையைக் கொடேன்\nநீர் முடிச்சு : நல்ல தண்ணீராக்கி உயிர் நீராக்கும் வழி\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nparamanp on ‘டங்கிர்க்’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/saravanan-meenakshi-14-08-15-vijay-tv-serial-online/", "date_download": "2019-06-16T19:52:05Z", "digest": "sha1:YH6YTEX36OLY5PQ3HUQHZPVBBJYLNWCY", "length": 3545, "nlines": 51, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "Saravanan Meenakshi 14-08-15 Vijay Tv Serial Online | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nதங்க மீனாட்சி தன்னைக் கொண்டு திருமணத்தில் பிரச்சனை ஏற்படாது என்று தமிழிடம் சத்தியம் செய்கிறாள். இதனால் சக்தி சரவணன் மீனாட்சி மீது கோபம் கொள்கிறான். தங்க மீனாட்சி தமிழ் மற்றும் சக்தி சக்தி சரவணனை நினைத்து குழப்பம் அடைகிறாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/03/14/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2019-06-16T18:32:48Z", "digest": "sha1:4LW6KKZYUYY2KTIMQDZRCHNUFZLNJYLV", "length": 9985, "nlines": 76, "source_domain": "www.tnainfo.com", "title": "நாங்கள் எதையும் இழந்து போன இனம் அல்ல – சிவஞானம் சிறிதரன் | tnainfo.com", "raw_content": "\nHome News நாங்கள் எதையும் இழந்து போன இனம் அல்ல – சிவஞானம் சிறிதரன்\nநாங்கள் எதையும் இழந்து போன இனம் அல்ல – சிவஞானம் சிறிதரன்\nநாங்கள் எதையும் இழந்து ப��ன இனம் அல்ல. அழிவுகளிலிருந்து நிமிர்ந்து எழுகின்ற இனம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சி புனித பெண்கள் திரேசா கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற அமர்வுகள் நேற்று (13-03-2017) பகல் 1.30 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.\nகல்லூரியின் அதிபர் அன்ரனிசாந்தா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமவிருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇதில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் நாங்கள் முற்பது ஆண்டுகள் பொய்யாக வாழவில்லை.\nஅதன் வரலாறுகளை இன்று மாணவர்களாகிய நீங்கள் பார்க்கீன்றீர்கள்,நாங்கள் மறந்து வாழுகின்ற ஒரு இனமல்ல. அல்லது நாங்கள் எதையும் இழந்து போன இனமும் அல்ல. அழிவுகளில் இருந்து நிமிருகின்ற இனம். ஒவ்வொரு காலமும் நாங்கள் அழிந்திருக்கின்றோம். அது இப்போது மட்டுமல்ல. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு அழிந்து பிறந்திருக்கின்றோம்.\nஆனால் நாங்கள் இப்படி இருக்கலாம். நாளை இதனை கையில் எடுக்கின்ற காலம் ஒன்று வரும். துப்பாக்கிகள் மாத்திரம் வெற்றிகளை பெற்றுத்தருவதல்ல. ஆனால் துப்பாக்கிகளை யாரும் தூக்கமுனைந்தால் அதனை தடுக்கமுடியாத காலங்கள் வரும் நாங்கள் சொல்லி தூக்குவதுமல்ல. அல்லது நாங்கள் சொல்லி அது தூக்காமல் விடப்படுவதுமல்ல.\n1983ம் ஆண்டுகளில் இளைஞர்கள் எல்லாம் வசதியாக இருக்கின்றபோது தான் அவர்கள் துப்பாக்கிகள் பற்றி சிந்தித்திருக்கின்றார்கள்.\nஅப்போது இருந்த வசதிகள் இருப்பதாகத் தெரியவில்லை.அப்போது இருந்த வசதிகளிலேயே இனம்பற்றி சிந்தித்திருந்தார்கள். ஆனால் இப்போது இருக்கின்ற வசதிகள் என்பதற்கு அப்பால் இருக்கின்ற வசதிகளுக்கு இவ்வாறு அழகான ஒரு நேர்த்தியான ஜனநாயகப்பண்பையும் மாணவர்களின் தலைமைத்துவ ஆழுமையையும் இந்த மாணவர் பாராளுமன்ற அமர்வில் பெற்றுள்ளார்கள் என்றார்\nPrevious Postமுல்லைத்தீவு மக்களை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா Next Postஐ.நா கடும் நிபந்தனையுடன் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் : தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/pollachi-sexual-case-cbi-to-summon-nakheeran-gopal-to-appear-today/", "date_download": "2019-06-16T18:56:31Z", "digest": "sha1:MUBENRZUPE2NV6JEMRG4QKHH4LE2UXWO", "length": 6634, "nlines": 111, "source_domain": "dinasuvadu.com", "title": "பொள்ளாச்சி பாலியல் வழக்கு : இன்று ஆஜராக நக்கீரன் கோபாலுக்கு சிபிஐ சம்மன் | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome தமிழ்நாடு பொள்ளாச்சி பாலியல் வழக்கு : இன்று ஆஜராக நக்கீரன் கோபாலுக்கு சிபிஐ சம்மன்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு : இன்று ஆஜராக நக்கீரன் கோபாலுக்கு சிபிஐ சம்மன்\nதமிழகத்தையே சில தினங்களாக உலுக்கிய சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை. கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் வலையில் வீழ்த்தி கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர் சுமார் 20க்கும் நபர்கள் கொண்ட கும்பல்.\nஇதில் முக்கிய குற்றவாளிகளா�� கருதப்பட்ட கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது. பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபால் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், பொள்ளாச்சி சம்பவத்தில் பல அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்திருந்தார்.இதனால் தமிழக சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், காவல்துறையில் நக்கீரன் கோபால் மீது அவதூறு புகார் அளித்திருந்தார்.\nஇந்நிலையில் பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபால் இன்று காலை பெசன்ட் நகர் ராஜாஜி பவன் வளாகத்திலுள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது சிபிஐ.\nPrevious article324 மீட்டர் ஈபில் டவரில் 488 அடி உயரம் ஏறிய இளைஞர்\nNext articleகைதுக்கான தடையை நீட்டிக்கக் கோரி கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் உச்சநீதிமன்றத்தில் மனு\nகலாம் என்னும் கனவுகளின் காதலன்.. பிறந்த நாளை தேசிய மாணவர்கள் தினமாக கொண்டாட கோரிக்கை\nமீன்பிடி தடை நிவாரண தொகை ரூ 83.50 கோடி விடுவிப்பு.. குடும்பத்துக்கு இத்தனை ஆயிரம்..\nதவிச்ச வாய்க்கு தண்ணீர் இல்லாமல் தவிக்கும் மக்கள் ..தமிழக உரிமைகளை டெல்லிக்கு தாரைவார்த்து வீட்டீர்கள்..தமிழக உரிமைகளை டெல்லிக்கு தாரைவார்த்து வீட்டீர்கள்..\nவழக்கம்போல உலகக்கோப்பையில் பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nவீசிய முதல் பந்திலே விக்கெட்டை பறித்த தமிழக வீரர் விஜய் சங்கர் \nமுகத்தில் கண்ணாடி குத்து வாங்கிய யாருடா மகேஷ் திரைப்பட ஹீரோ\nபிரியங்கா சோப்ராவுக்கு அவரது கணவர் படுக்கை அறையில் விதித்த கட்டுப்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/08/blog-post_3102.html", "date_download": "2019-06-16T18:32:25Z", "digest": "sha1:YM34GHZF7HB3UXTCW5SIV7WC2TISKY6C", "length": 16885, "nlines": 334, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "செங்கொடிக்கு வீரவணக்கம், தூக்குத்தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைக்க தீர்மானம் நிறைவேற்றினார் ஜெ. ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nசெங்கொடிக்கு வீரவணக்கம், தூக்குத்தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைக்க தீர்மானம் நிறைவேற்றினார் ஜெ.\nTuesday, August 30, 2011 அரசியல், சாந்தன், செங்கொடி, செய்திகள், பேரறிவாளன், முருகன் 26 comments\nதமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ஆயுள்தண்டனையாக குற��க்கக்கோரி,\nதமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேறியது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.\nஇது குறித்த பரிந்துரையை கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.\nநன்றி.... நன்றி.. . நன்றி...\nசெங்கொடியின் தியாகம் வீண் போகாது என்று அனைவரும் நம்புவோம்\nதன்னால் முடிந்த முயற்சியை ஜெ செய்த்திருக்கிறார். மூவரும் தூக்கு தண்டனையில் இருந்து மீள்வார்கள்.\nபல நல்லோர்களின் உண்மையான போரட்டம் என்றும் தோற்றதில்லை\nஎதுவும் இல்லாத நிலைக்கு இது பரவாயில்லை...\nதூக்குதண்டனை-சட்டமன்ற தீர்மானம்: முதலமைச்சருக்கே அதிகாரம் இருக்கும் போது நடுவண் அரசிடம் கெஞ்சலாமா\nஉண்மையில் ஜெயலலிதாமேடம் திருந்திவிட்டார் போல.நன்றி.ஜெயலலிதாமேடம்\nதமிழக மக்களின் ஒட்டுமொத்த எண்ணத்தை\nஅம்மா ஓரளவுக்கு நல்ல பேர் வாங்கிட்டு வர்ராங்காண்ணு நினைக்கிறேன். ஆனா அவுங்க எதுவும் ஸ்டெப் எடுக்குறதுக்குள்ளேயே எல்லோரும் அவர திட்ட ஆரம்பிச்சிடுறோம்... எது எப்படியோ. இந்த செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது.\nமகிழ்ச்சி. நம் நம்பிக்கை நிரந்தரவெற்றி அடையும் வரை போராட்டம் தேவை.\nமுதல் வெற்றிக்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள்\nவெற்றியின் முதல் படி ...\nஜெயாவா இப்படி என்னால நம்ப முடியவில்லை...\nஜெ எதையுமே நன்கு யோசித்துப் பின்தான் முடிவெடுக்கிறார்.\nஉங்களோடு நானும் இணைந்து என் வீரவணக்கத்தினையும் செலுத்திக் கொள்கிறேன்.\nஅம்மாவின் முடிவு தற்போது மன ஆறுதலைத் தருகின்றது,\nவலை வந்து கருத்துரை வழங்\nசட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், மக்கள் எழுச்சிக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன்..\nஆரம்பத்துலயே அம்மா இதை செஞ்சிருக்கனும்\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nசெங்கொடிக்கு வீரவணக்கம், தூக்குத்தண்டனையை ஆயுள்தண்...\nநம் இந்தியா ஜனநாயக நாடா\nஆல்கஹால் அருந்தி... ஆரோக்கியமா வாழ்வோம்...\nஆண்களிடம் சொல்ல டாப் 10 `பெ���்மொழி'கள்\n\"வேட்டியே வேணாம்னு சொல்லிட்டேன்,பேட்டி எதற்கு\nஒரு ஏழைப் பெண்ணின் இறுதி விருப்பம்\nமடியில் கனம், வழியில் பயம் உண்மைதானே முத்தமிழ் அறி...\nஇந்த மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைகளும் இலவசம்\n” அலறுகிறது அமெரிக்க அர...\nரஜினிகாந்த் பேச்சை கேட்டிருந்தால் காங்கிரஸ் ஆட்சி ...\nஉண்மையிலேயே பிரதமர் மன்மோகன் சிங் நேர்மையானவரா\nகாங்கிரஸ் நிச்சயம் நசுக்கிவிடும் ஹசாரேயை...\nஇது இலவச மருத்துவமனை - இங்கு ட்ரீட்மென்ட் Free\nஅழகிரி மதுரையை விட்டே ஓட்டமா மதுரையில் பரபரப்பு\nகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா\nஈழப் போராட்டத்தின் இரண்டு முக்கிய உரைகள்\n இனி தொடர்பதிவு யோசிக்கவே கூடாது...\nஇந்த தொடர் பதிவைக் கண்டுபிடிச்சவன் என்கையில கிடைச்...\nஐயையோ எல்லாம் போச்சே பாமக - ராமதாஸ் அலறல்...\nஎன்ன பொழப்புடா இது - பள்ளியில் நடந்த உண்மைகள் -7\nஆட்சி மாற்றம் பற்றி அஜீத் பரபரப்பு கருத்து\n“பிரபாகரனுடன் யுத்தத்தின் இறுதிவரை தொடர்பில் இருந்...\nஇதை படிக்காதீங்கன்னு சொன்னா கேட்கவா போறீங்க\nவிஜயகாந்துக்கு வந்த ‘வில்லங்க’ கடிதம்\nஆக்னிஸ்மேரியும் அம்லோர் அம்மாளும் - ஒரு இரத்த சரி...\nசென்னையில் சிங்களவர் மீது சரமாரி தாக்குதல்-ஒரு பரப...\nஇந்த காலத்து பசங்க எப்படி இருக்காங்க பாருங்க\nசன் டிவி கலாநிதிமாறன் பெயரில் புகார் கொடுத்தவர் ம...\nஇந்த அனுபவம் உங்களுக்கும் உண்டா\nசிறு‌மியை ‌சீர‌ழி‌த்த ‌சி‌ல்லரை ம‌னித‌ர்க‌ள்(மிருக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/google-translter-in-tamil-and-other-more-5-indian-local-languages/", "date_download": "2019-06-16T18:32:45Z", "digest": "sha1:OL332GX463FOYDCUJ3SHWPXI2QAWV6CM", "length": 7112, "nlines": 97, "source_domain": "www.techtamil.com", "title": "கூகுளின் மொழிபெயர்ப்பு சேவை இப்போது தமிழ் மற்றும் மேலும் 4 மொழிகளில் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகூகுளின் மொழிபெயர்ப்பு சேவை இப்போது தமிழ் மற்றும் மேலும் 4 மொழிகளில்\nகூகுளின் மொழிபெயர்ப்பு சேவை இப்போது தமிழ் மற்றும் மேலும் 4 மொழிகளில்\nதேடுபொறி என்றால் அது நம் நினைவிற்கு வருவது கூகுள். கூகுள் நம் அன்றாட வாழ்வில் நம்முடன் இணைந்து\nவிட்டது என்றால் அது மிகையாகாது. அதில் இந்தியா வின் பங்கு மிக முக்கியமான ஒன்றாகிவிட்டது.\nஅதற்கு கூகுள் செய்யும் கைம்மாறு தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு சேவையை இப்போது தொடங��கி உள்ளது.மேலும் பெங்காலி, குஜராத்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் கூகுளின் மொழிபெயர்ப்பு சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்துவது எப்படி\n2009 ஆம் ஆண்டு மொத்தம் 11 மொழிகளில் கொண்டு தொடங்கப்பட்ட கூகுள் மொழிபெயர்ப்பு சேவை தற்போது 63 மொழிகளாக உயர்ந்துள்ளது என கூகுள் அறிவியல் ஆராய்ச்சியாளர் ஆஷிஷ் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.\nஇதன்மூலம் லட்சக்கணக்கான இணையதள தமிழ் வாசகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என கூகுள் நிறுவனம் கூறுகிறது\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஇந்தியாவின் முக்கிய சில தொலைத்தொடர்பு எண்கள்\nஇன்டெல் இன் லினக்ஸ் இயங்குதளத்திற்கான புதிய அப்டேட்\nமைக்ரோசாப்ட் உடன் கேம் ஸ்ட்ரீமிங் பிரிவில் கைகோர்க்கும் சோனி\nபயோமெட்ரிக் தரவை சேகரிக்க:அதிகரித்து வரும் சட்டம் மற்றும் ஒழுங்குமுறை\nவிப்ரோ-வை பின்னுக்குத்தள்ளி 3வது இடத்தைப் பிடித்த ஹெச்சிஎல்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nஇன்டெல் இன் லினக்ஸ் இயங்குதளத்திற்கான புதிய அப்டேட்\nமைக்ரோசாப்ட் உடன் கேம் ஸ்ட்ரீமிங் பிரிவில் கைகோர்க்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/5648", "date_download": "2019-06-16T19:07:13Z", "digest": "sha1:N7VCLALIJLNDLQJTFHWIBUODY233HVV7", "length": 17794, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "ஒஸ்டியோபொரோசிஸைத் தவிர்க்க இன்றே செயற்படுங்கள்.! | Virakesari.lk", "raw_content": "\nஅமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு கபீருக்கு சஜித் ஆலோசனை\nதேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது\nரத்தினதேரர் தமிழர்கள் போராடிய இரு இடங்களையும் விடுவிப்பாரா\n\"கோரிக்கை நிறைவேறும் வரை பதவிகளை பெற்றுக்கொள்ளாதிருப்பதே எமது நிலைப்பாடு\"\nநீராடச் சென்ற மாணவன் கடலில் மூழ்கி மரணம் ; தலைமன்னாரில் சம்பவம்\nவிபத்தில் உயிரிழந்த இளைஞனை அடையாளம் காட்டிய பெற்றோர்\nஜனாதிபதியின் செயற்பாடே தாக்குதலுக்கு காரணம் \nஒஸ்டியோபொரோசிஸைத் தவிர்க்க இன்றே செயற்படுங்கள்.\nஒஸ்டியோபொரோசிஸைத��� தவிர்க்க இன்றே செயற்படுங்கள்.\nஒஸ்டியோபொரோசிஸைத் தவிர்க்க இன்றே செயற்படுங்கள் இன்றைய பெண்கள் அதிகம் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுள், ஒஸ்டியோபொரோசிஸ் முக்கியமானது. தமிழில் சொல்வதானால் எலும்புத் திறனின்மை. இன்று, 40, 50 வயதுக்கு மேற்பட்ட பலரை இந்நோய் தாக்கியிருக்கிறது.\nஎலும்புகள்தான் உடல் எனும் கட்டிடத்தைத் தாங்கும் கொங்கிறீட் சுவர்கள். ஆனால் வயதாக ஆக, சரியான போஷாக்கு இன்மையால், நம் உடலைத்தாங்கவேண்டிய எலும்புகள்எனும் இந்த கொங்கிறீட்சுவர்கள், காரைச் சுவர்களாக, எளிதில் உடைந்துவிடும் நிலைக்குத் தள்ளப்படுகிறது.\nவயதானவர்கள் தடுக்கி விழுவது இயல்பானது. அதை நாம் தடுக்க முடியாது. ஒஸ்டியோபொரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இவ்வாறு விழும்போது, அவர்களது இடுப்பு எலும்புகள் இலகுவாக முறிந்துவிடுகின்றன. அதுநாள் வரை சுறுசுறுப்பாக இயங்கிவந்தவர்கள், ஒரே நொடியில் படுத்த படுக்கையாகிவிடுகிறார்கள். இது உயிராபத்து வரைகூடக் கொண்டு செல்லலாம். இம்மாதிரியான எலும்பு முறிவுகளுடன் வரும் வயதானவர்களுக்கு இதய நோய், நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் காணப்படும் பட்சத்தில், அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதென்பது மிக மிகச்சிரமமாகிவிடுகிறது.\nஆனால், இதை ஆரம்பம் முதலே தடுக்கலாம். கல்ஷியம் எலும்புகளை வலுப்படுத்தும் ஒரு பிரதான சத்துப்பொருள். கல்ஷியம் நிறைந்த உணவுப்பொருட்கள், கல்ஷியம் மாத்திரைகள் என்பவற்றை முறையாக எடுத்துக்கொள்ளவேண்டும். விற்றமின் ‘டி’யும் எலும்புகளுக்கு வலுச் சேர்க்கும். இது சூரிய ஒளியில் நிரம்ப உண்டு. எம் போன்ற ஆசிய நாட்டவர்களுக்கு சூரிய ஒளி மிகத் தாராளமாகக் கிடைக்கிறது. ஆயினும், நாம் வெயிலுக்குப் பயந்து வெளியில் செல்வதில்லை அல்லது குடையைப் பிடித்துக்கொண்டே வெளியில் செல்கிறோம். ஆயினும் நமது இறையியல் கலாச்சாரத்தில் சூரிய நமஸ்காரம் என்ற ஒன்றைச் சொல்லித் தந்திருக்கிறார்கள். விஞ்ஞானபூர்வமாக, இது, விற்றமின் ‘டி’யைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு அம்சமாகவே நாம் கருதவேண்டும். வெளிநாட்டவர்கள் இதை உணர்ந்துதான் ‘ச ன் பாத்’ என்ற பெயரில் விற்றமின் ‘டி’யைப் பெற்றுக்கொள்கிறார்கள்.\nஇவற்றோடு சீரான உடற்பயிற்சி அவசியம். நாம்எவ்வளவுதான் போஷாக்கான ஆகாரங்களை உட்கொண்டாலும், உடற���பயிற்சியின் மூலமே அவை இரத்தத்தில் கலந்து உடல்உறுப்புகளுக்குச் சென்று சேர்கிறது. இவை இரண்டையும் ஒழுங்காகக் கடைப்பிடித்தால், ஒஸ்டியோபொரோசிஸைக் கண்டு பயப்படத் தேவையில்லை.\nஇவை அனைத்தையும் விட முக்கியமான விடயம், எலும்புகள் உறுதியடையக்கூடிய வாய்ப்பு 25 வயது வரையான காலப்பகுதியே இருக்கிறது. ஆகையால், சிறு வயது முதலே இந்த தற்காப்பு முறைகளைச் செயற்படுத்துவதும் மிக மிக அவசியம்.\nஎலும்பு அடர்த்தி என்ற பரிசோதனையின் மூலமும், எக்ஸ்ரே மற்றும் இரத்தப் பரிசோதனைகள் மூலமும் ஒஸ்டியோபொரோசிஸைக் கண்டறியலாம். முக்கியமாக 40, 45 வயது மட்டத்தை உடையவர்கள் - மிக முக்கியமாகப் பெண்கள் - இந்தப் பரிசோதனைகளைச் செய்துகொள்ளவேண்டும். ஏனெனில், மாதவிடாய்க் காலங்களில் பெண்களுக்கு ‘ஈஸ்ட்ரோஜன்’ எனும் சுரப்பு சுரக்கிறது. இது எலும்புகளுக்குத் தேவையான போஷாக்கை அளிக்கிறது. மாதவிடாய் வருவது நின்றுவிடும் பட்ச த்தில் இந்தப் போஷாக்கு அவர்களது எலும்புகளுக்குக் கிடைப்பதில்லை.\nஅப்படி அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கும் ச ந்தர்ப்பத்தில், இம்மாதிரியான வியாதியஸ்தர்களுக்காகவே, வருடத்துக்கு ஒரே ஒரு முறை இட்டுக்கொள்ளும் ஊசி மருந்துகள் தற்போது அறிமுகமாகியுள்ளன. இவற்றை வருடா வருடம் போட்டுக்கொண்டால், எலும்பு முறிவுகளை 90 சதவிகிதம் தடுத்துவிட முடியும். ஆயினும், துரதிர்ஷ்டவச மாக இதுபோன்ற செ ய்திகள் மக்களிடத்தில் வெகுவாகப் பரவவில்லை.\nதகவல் : சென்னை அலுவலகம்\nபெண்கள் எலும்புத் திறனின்மை ஒஸ்டியோபொரோசிஸ் உடல் சுவர் இடுப்பு படுக்கை கல்ஷியம் சத்துப்பொருள் விற்றமின்\nநீரிழிவுநோயாளிகளின் பார்வைதிறன் பாதிப்பும், சிகிச்சையும்.\nதெற்காசியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் முதல் உறுப்பாக கண் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.\n2019-06-15 16:40:11 கண் வைத்தியர்கள் நீரிழிவு நோய்\nஎம்முடைய உடலில் எங்கேனும் அடிபட்டால், அதற்கு சிகிச்சையளிக்காவிட்டாலும் அவை நாளடைவில் சரியாகிவிடும். ஏனெனில் தோலில் சிறிய அளவில் சிராய்ப்பு மட்டுமே ஏற்பட்டிருக்கும். அங்கு தோலின் வளர்ச்சி இயல்பான முறையில் நடைபெற்று சீராகிவிடும்.\n2019-06-14 14:23:11 தோல் வைத்தியர் உடல்\nநுரையீரல் பாதிப்புக்குறிய முக்கிய அறிகுறிகள்\nஎம்முடைய நுரையீரல் பகுதியை பாதுகாக்கும் வகையில் இயற்கையாக இரண்டு வித அடுக்குகளுடன் உறை போல் ஒரு அமைப்பு உள்ளது. இதில் பல தருணங்களில் நீர் சேர்ந்துவிடும். இத்தகைய நீர் அங்கிருந்து அகற்றுவதற்கு உடலே இருமல் என்ற ஒரு செயலை உண்டாக்கி அதனை சளியாக வெளியேற்றும். சில தருணங்களில் அது நடைபெறாத போது அல்லது அதனை நாம் புறகணிக்கும் போது அங்கு Pleura Disease எனப்படும் நுரையீரல் பாதிப்பு நோய் ஏற்படுகிறது.\n2019-06-13 14:55:44 நுரையீரல் பாதிப்பு முக்கிய அறிகுறிகள்\nதொலைக்காட்சி வெளிச்சத்தில் தூங்கினால் பெண்களின் எடை அதிகரிக்கும்..\nதொலைக்காட்சியை இயக்கத்தில் வைத்துவிட்டு அதன் வெளிச்சத்தில் தூங்கினால், பெண்களின் உடல் எடை அதிகரிக்கும்’ என்று அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.\n2019-06-13 11:35:58 தொலைக்காட்சி வெளிச்சம் தூங்கம்\nநாட்டில் நடக்கும் நிகழ்வுகளை மனதில் கொண்டால் உறக்கம் என்பது வருவதில்லை. ஆனால் எம்மில் பலர் இரவில் உறங்கும்போது குறட்டை விடுவார்கள். இவர்களை பார்க்கும் ஏனையவர்கள், ‘கவலையே இல்லாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்’ என்று விமர்சிப்பார்கள்.\n2019-06-12 19:38:56 குறட்டையை அலட்சியப்படுத்தாதீர்கள்\nதேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது\nரோகித் அபாரம் ; 336 ஓட்டங்களை விளாசிய இந்தியா\nஅமைச்சுப் பதவி குறித்து செவ்வாய் தீர்மானம் - ஹலீம்\nகஜேந்திரகுமாரும் நானும் இணைந்தால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை - சி.வி.\nஓய்வூதிய கொடுப்பனவுகளை அதிகரிக்க தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-06-16T18:56:49Z", "digest": "sha1:7NJO3IW6CNZC2FQAHR35OLCN4M3MW6GW", "length": 13190, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "ஆசிரியர்களுக்கு துப்பாக்கி வழங்கப் போகிறேன்: ட்ரம்ப் கருத்தால் சர்ச்சை | CTR24 ஆசிரியர்களுக்கு துப்பாக்கி வழங்கப் போகிறேன்: ட்ரம்ப் கருத்தால் சர்ச்சை – CTR24", "raw_content": "\nகனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019 – Aug 31 & Sep 01\nஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி யாரை களமிறக்கினாலும் படுதோல்வியடையும்\nவடக்கு கிழக்கில் வ���ிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில்..\nஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானங்களுக்கு இலங்கை செயல்வடிவம் வழங்கவுள்ளது.\nபள்ளிவாசல்களில் கற்பிக்கப்படும் பிழையான கல்வி முறைமையினாலேயே முஸ்லிம் அடிப்படைவாதம்\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\n90 வீதமான கனேடியர்கள் போலிச் செய்திகளின் பொறியில் சிக்கி விடுகின்றனர்\nமுஸ்லிம் உறுப்பினர்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nவடபழனி முருகன் கோவிலில் செல்போனில் பேச தடை\nதேர்தல் ஒன்றின் மூலமே நாட்டுக்கு தீர்வு கிடைக்குமே அன்றி ஜனாதிபதி, பிரதமரால் ஒருபோதும் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாது\nஆசிரியர்களுக்கு துப்பாக்கி வழங்கப் போகிறேன்: ட்ரம்ப் கருத்தால் சர்ச்சை\nஅமெரிக்கா பள்ளிகளில் துப்பாக்கிச் சூட்டை தவிர்க்க ஆசியர்களுக்கு துப்பாக்கி வழங்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.\nஅமெரிக்காவின் புளோரிடாவில் கடந்த சில நாட்களுக்கு முன் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் மாணவர்கள் உட்பட 17 பேர் பலியாயினர். துப்பாக்கிச் சூடு நடத்திய பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மாணவனைப் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளிகளில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவம் நடப்பதைக் கண்டித்து பெற்றோர்கள், மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமேலும், துப்பாக்கிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.\nதொடர்ந்து அமெரிக்காவில் போராட்டங்கள் வலுத்து வர, பாதி தானியங்கி துப்பாக்கியை, முழு தானியங்கி துப்பாக்கியாக மாற்ற பயன்படுத்தப்படும் ‘பம்ப் ஸ்டாக்ஸ்’ என்ற உதிரி பாகத்துக்கு அமெரிக்காவில் தடை விதிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டார்.\nஇந்த நிலையில் பள்ளி துப்பாக்கிச் சூட்டை தடுக்க, பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு துப்பாக்கிகள் வழங்க வேண்டும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ட்ரம்ப் கூறும்போது, “நீங்கள் துப்பாக்கி வைத்திருக்கும் திறமையான ஆசிரியராக இருந்தால் உங்களால் தாக்குதலை விரைவாக தடுக்க முடியும். பள்ளிகளில் 20% ஆசிரியர்கள் துப்பாக்கிச் சுடுதலில�� பயிற்சி பெற்றிருக்க வேண்டும். துப்பாக்கியை திறமையாக கையாளும் நபர்களுக்கு மட்டுமே நான் கூறுவது பொருந்தும்” என்றார்.\nPrevious Postநாளை கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா Next Postவிடுதலைப் புலிகள் அமைப்பு சம்பந்தப்பட்ட கதையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட விவரணத் திரைப்படம் ஒன்று இம்முறை பேர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.\nகனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019 – Aug 31 & Sep 01\nஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி யாரை களமிறக்கினாலும் படுதோல்வியடையும்\nவடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில்..\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை...\nவடபழனி முருகன் கோவிலில் செல்போனில் பேச தடை\nநரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம்\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-06-16T19:36:43Z", "digest": "sha1:2JLVXKWORMOOCZ2BLARYQITBKE6LDGCI", "length": 15570, "nlines": 227, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழ் மக்கள் பேரவை – GTN", "raw_content": "\nTag - தமிழ் மக்கள் பேரவை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல்போனவர்களின் உறவினர்களின் போராட்டத்துக்கு தமிழ் மக்கள் பேரவை பூரண ஆதரவு\nகாணாமல்போனவர்களின் உறவினர்களால் பெப்ரவரி 25ஆம் திகதி...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபேரவை வேறு தமிழ் மக்கள் கூட்டணி வேறா\nகடந்த நொவெம்பர் மாதம் பதினொராம் திகதி யாழ்ப்பாணம் டேவிற்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னணியின் கோரிக்கை பேரவையால் நிராகரிப்பு\nதமிழ் மக்கள் பேரவையில் இருந்து ஈ.பீ.ஆர்.எல்.எப். மற்றும்...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nவிக்கினேஸ்வரனின் கூட்டணி – சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nவவுனியாவில் இடம்பெற்ற எழுநீ விருது வழங்கும் விழாவில் உரை...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதமிழகத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கட்சி ரீதியாக கூறு போடும் வேலையை நான் செய்யமாட்டேன்.\nசென்ற மாதம் 24ந் திகதிய விசேட பெருங் கூட்டத்தின் பின்னர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“எம்மை வெளியேற்றிவிட்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்ன செய்யப் போகிறார்”\nதமிழ் மக்கள் பேரவையில் இருந்து எம்மை வெளியேற்ற வேண்டும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் மக்கள் பேரவையின் மாபெரும் மக்கள் ஒன்றுகூடல் நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில்……\nதமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் விடுதலைப்புலிகளின் சின்னத்துடனான துண்டுபிரசுரங்கள் மூலம் இனம்தெரியாதோர் அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிக்கியின் எதிர்காலஅரசியல் நிலைப்பாடு தொடர்பிலான அறிவிப்பும் மாபெரும் ஒன்றுகூடலும்..\nதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ் மக்களின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் மக்கள் பேரவையின் புதிய அலுவலகம் திறப்பும் 12 ஆவது கூட்டத் தொடரும் எதிர்பார்ப்பும்…\nதமிழ் மக்கள் பேரவையின் புதிய அலுவலகம் திறப்பும் 12 ஆவது...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதமிழ்த்தேசிய அரசியல் போராட்ட வரலாறு, எனக்கு வகுத்து அளித்திருக்கும் பொறுப்பை நான் தெளிவாக உணர்ந்திருக்கின்றே���்…\nபேரவை செயலகம், பலாலி வீதி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழர் தாயகத்தின் இதய பூமியைப் பாதுகாக்கும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற அணிதிரளுங்கள்….\nதமிழர் தாயகத்தின் இதய பூமியைப் பாதுகாக்கும் வரலாற்றுக்...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதமிழ் மக்கள் பேரவை, கட்சி அரசியலில் ஈடுபடாது…\nதமிழ் மக்களின் விடிவு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதூரநோக்குடன் செயற்படும் தலைமைத்துவம் தமிழ் மக்களுக்கு வேண்டும்…\nஇளையோர் மாநாடு – தமிழ் மக்கள் பேரவை……\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் மக்கள் பேரவையின் இளைஞர் மாநாடு…\nதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஜூன்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட கிழக்கு முஸ்லீம் மக்களின் சுயாட்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டும்….\n“முஸ்லீம்கள் தமிழ்ப் பேசும் மக்களுள் ஒரு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இவ்வாறு நடக்கும் என தெரிந்திருந்தால் சமஸ்டி ஆட்சி முறையை நாங்கள் இலங்கையில் விட்டுச் சென்றிருப்போம்”\n1833ல் பிரிந்திருந்த அரசியல் அலகுகளை ஒரே நிர்வாக அலகாக...\nதமிழ் மக்கள் பேரவையின் அங்கமல்ல தமிழ் தேசிய பேரவை.\nதமிழ் தேசிய பேரவை, தமிழ்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் மக்களால் கைவிடப்பட்ட மதத்திற்கு முன்னுரிமையா ஏற்கவே முடியாது. – சி.வி.\nவடக்கு , கிழக்கு மக்களால்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இடைக்கால அறிக்கை – மாயைகளைக் கட்டுடைத்தல்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎன்னைப் பொறுத்த வரையில் எனக்கென்று கட்சி ஒன்றில்லை – சி.வி – வாரத்துக்கொரு கேள்வி – 25.12.2017\nசென்ற மூன்று வாரங்களாக சில பல...\nநீராவியடிப் பிள்ளையாரை மிரட்டிய கருணை தரும் வெசாக்… June 16, 2019\nசெம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்… June 16, 2019\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டுவதில் உலகில் இலங்கை ஐந்தாமிடம்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு நேரடி தொடர்பில்லை… June 16, 2019\nபயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது… June 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம�� முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2015/10/4-2015.html", "date_download": "2019-06-16T18:42:36Z", "digest": "sha1:LKCADPCYWA2R77RFNDFT5K7DEQQ3LIUH", "length": 11321, "nlines": 165, "source_domain": "twit.neechalkaran.com", "title": "4-அக்டோபர்-2015 கீச்சுகள்", "raw_content": "\nஅதிமேதாவிகள் தங்களின் ஏழாம் அறிவை கழட்டி வச்சுட்டு பார்த்தா #புலி நல்ல எண்டெர்டெய்னர். 👍\nபுலில மறைமுகமா ஆளும்கட்சிக்கு எதிரா வசனங்கள் இருக்குன்னுன்னு பயந்து, பட ரிலீசை தடுக்கத்தான் ரெய்டு, விஜய் மேல பொய் வரி ஏய்ப்பு கேஸ் எல்லாம்\nநல்ல படம். ஆனா, இன்னொரு முறை பார்த்து மனம் கலங்க இஷ்டமில்லை. அது: மகாநதி என்பவர்கள் ஆர்டி செய்யவும் குருதிப்புனல் என்பவர்கள் பேவ் செய்யவும்\nகாதல வாங்கறது உண்மையான காதல் வெற்றி இல்ல எந்த தருணத்திலும் இவங்களையா காதலித்தோம் என்று தோன்றாமல் பாத்துக்கொள்வதே காதல் வெற்றி\nகல்யாணம்ன்றது மட்டும் காதலோட வெற்றி இல்ல, லைப்ல எவ்ளவு கஸ்டமான நேரத்திலும் அவசரப்பட்டுடோமோனு தோனாத அன்புதான் உண்மையான காதலோட வெற்றி\nகணவனுக்கு தெரியாமல் மகனுக்கு பணம் கொடுப்பாள்\" தாய்\", மனைவிக்கு தெரியமல் தாய்க்கு பணம் கொடுப்பான் \" மகன்\"..😊 யதார்த்தம்..\nஒரு மனுஷன் என்ன பண்ணாலும் ஸ்டைலாகுமா\nஐந்து ஆண்டுகளாக விஜய் வரி கட்டவில்லை -வருமான வரித்துறை அஞ்சு வருசமா கூந்தல விரிச்சி போட்டுனு பேன் பாத்துட்ருந்திங்களா மீ லார்ட்\nநாட்ல என்ன விலைவாசிடா விக்குது..ஒரு சாப்பாடு 120ரூபாயாம். சாப்பிட்ட எனக்கே இப்படி இருக்க��,பில் கொடுத்தவன் மனசு என்ன பாடுபடும் :-(\n உங்க குடும்ப பெண்கள், நண்பர்கள். உறவினர்களை கட்டாயம் மார்பக புற்றுநோய் மருத்துவப்பரிசோதனை செய்துகொள்ள வலியுறுத்துங்கள்\nஈரோடு,வட்டமலை முத்துக்குமாரசாமி கோவிலை சுற்றி பல நூறு மரங்களை பிள்ளை போல் வளர்த்துள்ள 90 வயது பாக்கியலட்சுமி பாட்டி http://pbs.twimg.com/media/CQY7lRUUEAAzIOw.jpg\nபழகிய இதயம் பிாியும் போது கிடைக்கும் வலியை விட..அது காட்டிய அன்பு பொய் என்று தொியும் போது கிடைக்கும் வலி மரண வலியை விட கொடியது\nசனிக்கிழமை வேற எல்லாம் ஜோடியா சுத்துறானுங்க 😔 நாம நம்ப ஆள பார்க்க போவோம் 🚶 . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ஜெய் ஆஞ்சநேயா 🙏\nகமல் நன்றிகெட்டவர்-சரத் ஒரு வேலை பழைய கமல் படம் எல்லாம் பாக்குராரோ நாட்டமை 😂😂 😂😂😂😂 😂😂 http://pbs.twimg.com/media/CQXm05nUkAAMYdL.jpg\nபுலி பெயரை கேட்டாலே பயந்தவர்கள் எல்லாம் இனிமேல் புலி பெயரை கேட்டாலே , சிரிப்பு வர வைத்த பெருமை இவரை சேரும்.. http://pbs.twimg.com/media/CQX_1N3UwAAd-pp.jpg\nரயில்நிலையத்துல கட்டணமில்லா இணையம் வருதாம்.டேய் கட்டணமில்லா கழிப்பறை எப்படா வரும்.உலகத்துல ஒண்ணுக்கடிக்க காசு வாங்கற ஒரே நாடு இந்தியா\nகுடும்பச் சண்டையில் புகுந்து குழந்தையைத் திருடப்பார்க்கிறார்கள் ஜாக்கிரதை\nஒரு பார்ன் ஸ்டார் நிஜ வாழ்க்கையில் காமுகராக இருப்பார் என்று நினைப்பதற்கு ஒப்பானது ஹீரோவாக நடிப்பவர் நல்லவர், வல்லவரென நினைப்பதும்\nநான் குளம் போல் சலனமின்றி அமைதியாகத்தான் இருக்க விரும்புகிறேன் ஆனால் வருகிறவர் போகிறவரெல்லாம் கல்லெறிந்துவிட்டு போய்விடுகிறார்கள்\nகுளிக்கும்போது யார நினைக்குறோமோ அவங்கள தான் விரும்புறோம்- பெண்கள் குடிக்கும் போதெல்லாம் யாரை நினைக்கிறோமோ அவங்கள தான் விரும்புறோம்- ஆண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-12461.html?s=7a2339a91bdaa29ace25c651c461cf5f", "date_download": "2019-06-16T18:47:01Z", "digest": "sha1:6O7MICCP54LKOQPBUGCIQIEHV6LNSF7A", "length": 8978, "nlines": 95, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஊர்வலம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > ஊர்வலம்\nஅந்த ஆணுடைய சூழ்நிலையை மிக\nஅருமையாக சில வரிகளில் கவிதையாய்\nஅள்ளிவிட்டு இருக்கிறீர்கள். அருமை நண்பா...\nஎன்ன கொடுமை சிவாஜி இது\nஉயிருக்கு உலை வைப்பது போல்\nகவிதையில் கரு கனம் இரண்டும் அதிகம். வலிக்கும்.\nசிவா.... அசத்தல் ஆரம்பமாகி அழுமூஞ்ச���யாக்கிட்டீங்களே... சுருங்க சொல்லியிருக்கீங்க சோகத்த... வாழ்த்துக்கள் நண்பா...\nமுன்னையது உங்களை ஊட்டி வளர்த்த உறவு..\nபின்னையது உங்களை ஊட்டி வளர்க்கவிருந்த உறவு...\nஅதில் அழுகையைக் கட்டுப்படுத்த ஆணாலும் முடியாதுதான்...\nகுறுங்கவிதைகள் \"நச்\" இரகமாக இருந்தாலே படிப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும். அப்படி அமைய தேர்ந்த வார்த்தைப் பிரயோகங்கள் முக்கியம்...\nஇங்கே உங்கள் கவிதையில் தேர்ந்த வார்த்தைப் பிரயோகங்கள் மின்னி கவிதையை ஜொலிக்க வைக்கின்றன...\nஊர்வலத்தில் உறவுகளை தொலைத்த சேகத்தை கவிதை நன்றாகவே வெளிப்படுத்துகிறது. அன்னையின் மறைவும் காதலியின் பிரிவும் சமமாய் மதிப்பிட தோன்றவில்லை. அன்னையின் பிரிவுதான் அதிக துயரத்தை தரும். (காதலிக்கு திருமணமென்றால் அந்த திருமணத்திலேயே வேறொருத்திக்கு காதல் தூண்டில் போட்டு பிடித்துவிடமாட்டோம்.)\nஊர்வலம் என்றதும் ஏதோ மண ஊர்வலம், கட்சி ஊர்வலம் என்று கற்பனை செய்து வந்த எனக்கு.... கனமான சோகத்தை மனத்தில் அப்பியது உங்களது கவி சிவா அண்ணா.\nதாயுக்கு பின் தாரம் என்பார்கள்.\nஇங்கே தாயும் போகிறாள்... தாரமும் இல்லையென்று ஆகிறாள். எத்தகைய மீளமுடியா துயர் அந்த ஆணுக்கு... அழுகை வராமல் இருக்க அவர் என்ன கல் நெஞ்சு கொண்டவரா\nமன வலியை உண்டாக்கியது கவிதை..\nஅருமையான வார்த்தைக் கோர்வை... கரு ஆழமானது.\nபாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் சிவா அண்ணா.\nநன்றி குமரன்.பாதிப்பை எழுதும்போது படிப்பவர் உணர்ந்தால் படைத்தவனுக்கு மகிழ்ச்சி.அந்த வகையில் உங்களால் எனக்கு மகிழ்ச்சி.\nமிக்க நன்றி ஓவியன்.மிக அருமையான பின்னூட்டம்.நீங்கள் சொல்வதுபோல சிறிய கவிதைகள் அதிகம் படிக்கப்படுகிறது.\nஆஹா...வெகு நாட்களுக்குப் பிறகு கவிதைச் சக்ரவர்த்தினி அல்லிராணியின் பின்னுட்டம் பார்த்து மிக்க மகிழ்ச்சி.அதுவும் உங்கள் அந்த பஞ்ச் someதேகம் சூப்பர்.மிக்க நன்றி.\nநன்றி ஜே.எம். சரிதான் அன்னையின் இழப்பு ஈடு செய்யமுடியாததுதான். கடைசியில் குறும்பைக்க்காட்டிவிட்டீர்களே(நல்ல அனுபவம் போலிருக்கிறது)\nநன்றி தங்கையே.தாய்க்குபின் தாரம்தான் வாழ்வின் ஆதாரம்...அதுவே இல்லையென்று ஆகும்போது அழத்தானே முடியும்.\nநன்றி அமரன்.மிகவும் ஆழமான பின்னூட்டம்.உங்கள் அழகு தமிழில் படிக்கும்போது ஆனந்தமாக இருக்கிறது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/2010/09/18/nayanatara-sita-sneha-kushbhoo-cases/", "date_download": "2019-06-16T19:04:44Z", "digest": "sha1:SQMR3WBMKGA42Y4DA7O4WHZLFJFRGAZC", "length": 5169, "nlines": 38, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "நயனதாராவின் மீது ஆபாச வழக்கு, சீதா மறுமணம், சினேகா குடும்பமே கதறி அழுதது: கோர்ட்டில் பரபரப்பு, குஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு; தமிழர்களுக்கு மிகவும் வேண்டிய ரகசியங்கள்! | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\n« கருணாநிதியின் வம்சம்: கோடிகளில் புரளும் சாம்ராஜ்யம்\nநடிகைகளைக் கட்டிப் பிடிப்பது தமிழக முதல்வராவதற்கு தகுதியென்றால், கட்டிப்பிடித்தவர்கள் – கட்டிப்பிடிக்கப்பட்டவர்கள் யார்-யார் (1)\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு, சீதா மறுமணம், சினேகா குடும்பமே கதறி அழுதது: கோர்ட்டில் பரபரப்பு, குஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு; தமிழர்களுக்கு மிகவும் வேண்டிய ரகசியங்கள்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு, சீதா மறுமணம், சினேகா குடும்பமே கதறி அழுதது: கோர்ட்டில் பரபரப்பு, குஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு; தமிழர்களுக்கு மிகவும் வேண்டிய ரகசியகங்கள்\nகுறிச்சொற்கள்: குஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு, கோர்ட்டில் பரபரப்பு, சினேகா குடும்பமே கதறி அழுதது, சீதா மறுமணம், நயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nஒரு பதில் to “நயனதாராவின் மீது ஆபாச வழக்கு, சீதா மறுமணம், சினேகா குடும்பமே கதறி அழுதது: கோர்ட்டில் பரபரப்பு, குஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு; தமிழர்களுக்கு மிகவும் வேண்டிய ரகசியங்கள்\n7:53 முப இல் ஒக்ரோபர் 29, 2010 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/03/08/", "date_download": "2019-06-16T18:43:33Z", "digest": "sha1:J3HF76V2DBEVAXWZ664ZVIHG3Y7K7BTM", "length": 11849, "nlines": 80, "source_domain": "rajavinmalargal.com", "title": "08 | March | 2016 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 6 இதழ் 341 தெள்ளந்தெளிவாக பதிலளிக்கும் வரம்\nயாத்தி:1: 18, 19 “அதினாலே எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளை அழைப்பித்து,; நீங்கள் ஆண்பிள்ளைகளை உயிரோடே காப்பாற்றுகிற காரியம் என்ன என்று கேட்டான். அதற்கு மருத்துவச்சிகள் பார்வோனி நோக்கி; எபிரேய ஸ்திரிகள், எகிப்திய ஸ்திரிகளைப் போல அல்ல, அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள்; மருத்துவச்சி அவர்களிடத்துக்கு போகுமுன்னமே அவர்கள் பிரசவித்தாகும் என்றார்கள்”\nயோசேப்பின் மன்னிப்பையும், ஆதரவையும் பெற்ற யாக்கோபின் மிகப்பெரிய குடும்பம் எகிப்திலே, கோசேன் நாட்டிலே குடியிருந்தார்கள், அங்கே பலுகிப் பெருகினார்கள். யாத்தி:1:7,8 கூறுகிறது, யோசேப்பும், அவன் சகோதரர் யாவரும் அங்கே மரணமடைந்தார்கள். பின்னர் யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்திலே தோன்றினான்.அவன் அவர்களை சுமைசுமக்கிற வேலையினால் ஓடுக்கினான். அப்படியும் அவர்கள் அந்த தேசத்திலே பலுகிப் பெருகினார்கள் என்று பார்க்கிறோம்\nஇந்த சமயத்தில் எகிப்தின் ராஜா, சிப்பிராள், பூவாள் என்ற இரு எபிரேய மருத்துவச்சிகளை அழைத்து, எபிரேயப் பெண்களுக்கு பிரசவம் பார்க்கும்போது ஆண்பிள்ளையானால் பிரசவிக்கும்போதே கொன்றுவிடும் படி கட்டளையிடுகிறான் ஆனால் அந்த மருத்துவச்சிகளோ தேவனுக்கு பயந்ததினால் ஆண்பிள்ளைகளையும் காப்பாற்றினார்கள்.\nஅவர்கள் இருவரும் பார்வோன் ராஜா முன்னால் அழைத்துவரப் பட்டார்கள். பார்வோன் அவர்களை நோக்கி கேள்விக்கணைகளை விடுகிறான். பார்வோன் ராஜாவுக்கு இந்த எபிரேய மருத்துவச்சிகள் கொடுத்த பதில் அவர்களுடைய தைரியத்தையும், பேசும்போது தேவன் அளித்த ஞானத்தையும் காட்டுகிறது.\nநீதி: 25: 11 “ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்ப்பழங்களுக்குச் சமானம்” என்று வேதம் கூறுகிறது.\nஇந்த இரு பெண்களும் பார்வோனுடைய சமுகத்தில் நின்று, அவனை நோக்கி, அமைதியாக, சாதாரணமாக, ஞானமாக, தெள்ளந்தெளிவாக பதிலளித்தனர்.\nபார்வோன் அவர்களை சுமை சுமக்கப் பண்ணி கடின கஷ்டப் படுத்திவந்தான் அல்லவா அந்த கடின உழைப்பையே சிப்பிராளும், பூவாளும் காரணம் காட்டி, கடின உழைப்பினால் எபிரேய பெண்கள் மிகவும் பலசாலிகளாய் இருக்கிறார்கள் அந்த கடின உழைப்பையே சிப்பிராளும், பூவாளும் காரணம் காட்டி, கடின உழைப்பினால் எபிரேய பெண்கள் மிகவும் பலசாலிகளாய் இருக்கிறார்கள் நாங்கள் போகுமுன்னரே அவர்கள் பிரசவித்து விடுகிறார்கள் என்று புத்திசாலித்தனமான பதிலை பார்வோன் முன் வைத்து அவன் மறு வார்த்தை பேச முடியாதவாறு செய்தனர்.\nநீதி:15: 23. “…. ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது\nவாசிக்கிறோம். ஞானமுடன் பேசும் திறன் உங்களுக்கு உண்டா ஏற்றகாலத்தில் ஏற்ற வார்த்தைகளை பேசும் திறன் தேவனிடத்தில் இருந்து வரும் ஞானமே\nஇந்த இரு பெண்களுக்கும் பயம் இருந்ததாகவே தெரியவில்லை அவர்கள் தேவனுக்கு பயந்ததினால் பார்வோனுக்கு பயப்படவில்லை அவர்கள் தேவனுக்கு பயந்ததினால் பார்வோனுக்கு பயப்படவில்லை எவ்வளவு பெரிய பாடத்தை நாம் இந்த இரு மருத்துவச்சிகளிடமிருந்து கற்றுக்கொள்கிறோம் எவ்வளவு பெரிய பாடத்தை நாம் இந்த இரு மருத்துவச்சிகளிடமிருந்து கற்றுக்கொள்கிறோம் அவர்கள் பதறவில்லை, கத்தவில்லை, பயத்தினால் உளறவுமில்லை, கர்த்தருடைய பலத்தினால் தைரியமாக பார்வோனுக்கு பதிலளித்தனர் என்று பார்க்கிறோம்.\nஞானம் என்பது எப்பொழுது பேசவேண்டும் என்று அறிந்து பேசுவதும், எப்பொழுது பேசாமலிருப்பது என்று அறிந்து அமைதியை காப்பதும் தான்\nநாம் ஞானமில்லாமல் பேசிய வார்த்தைகள் என்றாவது நம் வாழ்க்கையை பாதித்திருக்கின்றனவா குடும்பத்தில் உன் வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டா குடும்பத்தில் உன் வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டா நீ பேசும்பொழுது தேவனுடைய ஞானத்துக்காக ஜெபிப்பதுண்டா நீ பேசும்பொழுது தேவனுடைய ஞானத்துக்காக ஜெபிப்பதுண்டா நியாயமான வார்த்தைகளை தெளிவாக உன்னால் பேச முடியுமா\nசிப்பிராள், பூவாளைப் போல எந்த சூழ்நிலையிலும், பயப்படாமல், தைரியமாக, தேவ ஞானத்தோடு பேச கர்த்தர் நமக்கு உதவி செய்வர்\nகர்த்தர் தாமே தம்முடைய வார்த்தையின் மூலம் உங்களை ஆசீர்வதிப்பாராக\nபின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும். ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.\nமலர்:1 இதழ்:17 நீர் என்னைக் காண்கிற தேவன்\nமலர்:1இதழ்: 60 தீங்கு நன்மையாய் மாறும்\nமலர்:1 இதழ்: 20 கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ\nமலர் 6 இதழ் 412 தலைமைத்துவத்தின் அடையாளங்கள்\nஇதழ் : 700 விசேஷித்த நியாயமும் நீதியும்\nமலர் 7 இதழ்: 554 ஒரு எச்சரிக்கை\nமலர்:1 இதழ்:18 நீர் என்னைக் காண்கிற தேவன்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 169 உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்\nமலர் 3 இதழ் 268 அப்பத்தின் வீட்டில் அறுவடை காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/148712?_reff=fb", "date_download": "2019-06-16T19:28:50Z", "digest": "sha1:FIMJK3WI36BUP3XWY6DBRS35CLN3XAHR", "length": 6920, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "சிவகார்த்திகேயன்- சமந்தா பட பெயர் இதுதானா?- வெளியான தகவல் - Cineulagam", "raw_content": "\nநாயை செருப்பால் அடித்த நபர்... கோபத்தில் கொந்தளித்த நாய் பழி வாங்கியதை நீங்களே பாருங்க\nமகனின் அடியை தாங்கமுடியாத தாய் படும் அவஸ்தை... வெறும் 10 நொடியில உலகத்தையே மறந்துடுவீங்க\nகேரளாவில் விஜய் பிறந்தநாளுக்கு ரீரிலிஸ் செய்த படம், கூட்டத்தை பார்த்து அதிர்ந்த போன தியேட்டர் உரிமையாளர், நீங்களே பாருங்கள்\n17 வருடங்களுக்கு பிறகு சிம்ரனுடன் ஜோடி சேர்ந்த பிரபல நடிகர்\nதளபதி விஜய்யின் மகன் எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க, லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nஈழத்து பெண்ணின் சுவாரஷ்ய லீலைகள் அழகிகளே நேரில் வந்தாலும் தோற்றுவிடுவார்கள்.. அழகிகளே நேரில் வந்தாலும் தோற்றுவிடுவார்கள்..இவ்வளவு நாளா தெரிந்திராத ரகசியம்இவ்வளவு நாளா தெரிந்திராத ரகசியம்\nகாலையில் கண் விழித்ததும் யாரை பார்த்தால் அதிர்ஷ்டம் வரும் தெரியுமா..\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23: விருச்சிகம் ஏழரை சனியிலிருந்து விடுதலை துலாம் ராசிக்கு இந்த சனியாம்\nஇந்த வாரத்தில் மிகுந்த செல்வாக்குடன் இருக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்.. வார ராசிப்பலன்கள்.\n அப்போ இந்த 10 விஷயத்தை மறக்காம மனசுல வெச்சுக்கோங்க...\nதளபதி விஜய்யின் மகன் எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க, லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nகர்ப்பமாக இருக்கும் நேரத்தில் விதவிதமான போஸ்களில் நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட போட்டோக்கள்\nதொகுப்பாளினி அர்ச்சனா மகளின் அழகிய புகைப்படங்கள்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nரெக்க கட்டி பறக்குது மனசு சீரியல் நடிகை சமீராவின் க்யூட் புகைப்படங்கள்\nசிவகார்த்திகேயன்- சமந்தா பட பெயர் இதுதானா\nசிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகைகளுடன் கூட்டணி அமைத்து வருகிறார். வேலைக்காரன் படத்தில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடித்த அவர் பொன்ராம் இயக்கும் புதிய படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடிக்கிறார்.\nசிம்ரன், சமந்தா, சூரி என பலர் நடிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க பாலா சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.\nதற்போது என்ன தகவல் என்றால் இப்படத்திற்கு படக்குழு சீமராஜா என்று பெயரிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் தலைப்பு குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-kabali-30-08-1522118.htm", "date_download": "2019-06-16T19:13:16Z", "digest": "sha1:I5N75V3QIIR353RKSWMTCZS3K5GA22JN", "length": 9854, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "சென்னையில் தொடங்கும் கபாலி படபிடிப்பு - Kabali - கபாலி | Tamilstar.com |", "raw_content": "\nசென்னையில் தொடங்கும் கபாலி படபிடிப்பு\nரஜினியின் புதிய படத்தை ‘அட்டக்கத்தி’ பா.ரஞ்சித் இயக்குவது உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், தற்போது, இப்படத்திற்கான அடுத்தக்கட்ட பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். கடைசியாக இப்படத்திற்கு ‘கபாலி’ என்றும் பெயரிடப்பட்டு விட்டது. சமீபத்தில் இப்படத்தின் போட்டோ ஷுட்டுகளையும் நடித்து முடித்து விட்டனர்.\nஇந்நிலையில், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை மலேசியாவில் தொடங்கப் போவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான, லொக்கேஷன் தேர்வுகள்கூட முடிந்துவிட்டது. மலேசியாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அதன்பின்னர் சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.\nஆனால், தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்திவிட்டு, அடுத்தக்கட்டமாக மலேசியா புறப்பட முடிவு செய்துள்ளதாக கபாலி படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்களில் கூறப்படுகிறது. அநேகமாக வருகிற விநாயகர் சதுர்த்தியன்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதற்கு முன்னதாக, செப்டம்பர் 17-ந் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட முடிவு செய்துள்ளனர். இப்படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, பிரகாஷ் ராஜ், அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரிக்கிறார்.\nஇப்படத்தில் ரஜினி சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் முகத்தில் தாடியுடன் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியு���ா..\n▪ இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை விட என் டைட்டில் மோசமா\n▪ காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்\n▪ அமெரிக்க வசூலில் சாதனை படைத்த ரஜினிகாந்த்\n▪ மெர்சல், விவேகம் சாதனை முறியடித்து தன்னுடைய கபாலி பட சாதனையையே முறியடிக்க தவறிய ரஜினியின் காலா\n▪ கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா\n▪ ரசிகர்களால் அதிகம் லைக் செய்யப்பட்ட முதல் 5 டீஸர்கள்- முதலில் இருப்பது காலாவா\n▪ பாலியல் தொந்தரவை சொன்னால் எதிர்காலம் வீணாகிவிடும் : ராதிகா ஆப்தே\n▪ வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.\n▪ கபாலியை பின்னுக்கு தள்ளிய மெர்சல் - பிரம்மிக்க வைக்கும் வசூல் நிலவரம்.\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n• கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\n• அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்\n• சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.\n• விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா\n• தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவுக்கு வரும் சோதனைக்கு மேல் சோதனை - என்ன செய்ய போகிறார்\n• தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா\n• மங்காத்தா பாணியில் இன்னொரு படம் - ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன அஜித்\n• முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-kishore-09-06-1519995.htm", "date_download": "2019-06-16T19:19:37Z", "digest": "sha1:MRMSDA5FXG2WFVYOXDYKVG3K77DHWHHU", "length": 8211, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "நடிகர் கிஷோரின் கவலை! - Kishore - கிஷோர் | Tamilstar.com |", "raw_content": "\nநடிகர் கிஷோர் பணத்துக்காக நடிப்பவரல்ல மனத்துக்குப் பிடித்தால் மட்டுமே நடிப்பவர். இலக்கியம் படித்தவர், கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தவர் சினிமாவை ஒரு கலையாக நேசிப்பவர். தமிழ், கன்னடம் என்று மாறிமாறிப் பயணம் செய்கிறார்.\nதன்னை பாத்திரப் பொ��ுத்தம் கருதி நல்ல கதையுடன் அழைப்பவர்களுக்கே நடிக்க சம்மதிக்கிறார். ஹரிதாஸ் படத்துக்குப் பிறகு நல்ல அப்பாவாக மாறிவிட்டார். நெகடிவ் ரோல்களை ஏற்க அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை.\nஅண்மைக்காலத்தில் திலகர் படம் அவருக்கு நற்பெயரைத் தேடித்தந்தது. இப்போது காதலி காணவில்லை படத்தில் நடிக்கிறார். கிஷோரின் மனைவிக்கு பூர்வீகம் சேலம், தன்னைப்பற்றி தமிழில் வரும் செய்திகளை மனைவியை வைத்து படிக்க வைத்து தெரிந்து கொள்கிறார்.\nபழக எளியவரான கிஷோர்,பெங்களூரில் தன் பண்ணையில் விவசாயம் செய்வதில் ஆர்வம் காட்டுவார். கிஷோரின் அப்பா அவரை மிகவும் கட்டுப்பாட்டுடன் வளர்த்தாராம்.\nஅப்படி இருக்கக் கூடாது என்று தன் மகனை சுதந்திரமாக வளர்த்தால் அவன் வில்லன் வரும்போது விசிலடிக்கிறான். கைதட்டுகிறான் என்ன கொடுமை இது என்று தோன்றுகிறது. காலம் எப்படி மாறிவிட்டது பாருங்கள் என்கிறார் கவலையுடன்.\n▪ முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'\n▪ ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.\n▪ மறைந்த கிஷோர் குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகம்- திரையுலகம் என்ன செய்யப்போகிறது\n▪ நடிகர் தனுஷ் ஒரு போன் கூட செய்யவில்லை இறந்த கிஷோரின் தந்தை உருக்கம்\n▪ கபாலி படத்தில் நடிப்பது குறித்து மனம் திறந்த கிஷோர்\n▪ கமலை தொடர்ந்து ரஜினியுடன் இணைந்த கிஷோர்\n▪ ஒரே ஆண்டில் கமல் ரஜினியுடன் இணைந்த கிஷோர்\n▪ கிஷோர் ஹீரோவாக நடிக்கும் கடிகார மனிதர்கள்\n▪ காதலி காணவில்லை பாடல்களை கவர்னர் வெளியிட்டார்\n▪ நடிகையை கடித்த நாய்\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n• கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\n• அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்\n• சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.\n• விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா\n• தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவுக்கு வரும் சோதனைக்கு மேல் சோதனை - என்ன செய்ய போகிறார்\n• தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா\n• மங்காத்தா பாணியில் இன்னொரு படம் - ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன அஜித்\n• முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-madhavan-thanu-weds-manu-06-06-1519905.htm", "date_download": "2019-06-16T19:01:18Z", "digest": "sha1:GYUJAXS4ZJBTJV4BN4J5OEXNTSPJYIA5", "length": 13402, "nlines": 127, "source_domain": "www.tamilstar.com", "title": "எந்த கான்களோடும் எனக்கு போட்டி இல்லை: தனு வெட்ஸ் மனு ரிட்டன்ஸ் பட வெற்றி குறித்து நடிகர் மாதவன் பேட்டி - MadhavanThanu Weds Manu - தனு வெட்ஸ் மனு | Tamilstar.com |", "raw_content": "\nஎந்த கான்களோடும் எனக்கு போட்டி இல்லை: தனு வெட்ஸ் மனு ரிட்டன்ஸ் பட வெற்றி குறித்து நடிகர் மாதவன் பேட்டி\nநடிகர் மாதவனின் புதிய இந்திப்படமான 'தனு வெட்ஸ் மனு ரிட்டன்ஸ்' பாலிவுட் சந்தையில் 100 கோடி கிளப் வரிசைக்குள் நுழைந்து, வசூலிலும் சாதனை படைத்து வருகின்றது. படம் ரிலீசான இரு வாரங்களில் சுமார் 150 கோடி வசூலாகியுள்ளதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில், இந்த வெற்றி தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள மாதவன்(45) பாலிவுட்டில் எனக்கு எந்த கான்களோடும் போட்டியிடும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளார்.\n'ரெஹ்னா ஹை தேரே தில் மெய்ன்', படத்தின் மூலம் இந்திப்பட உலகில் கடந்த 2001-ம் ஆண்டு அறிமுகமான மாதவன், தொடர்ந்து 'ரங் தே பஸந்தி', 'குரு', 'தனு வெட்ஸ் மனு' உள்ளிட்ட படங்களில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி, இந்தி ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.\nஇந்நிலையில், 'தனு வெட்ஸ் மனு ரிட்டன்ஸ்' பட வெற்றி குறித்து பேட்டியளித்துள்ள மாதவன், 'என்னால் என்ன முடியும் என்ற எனது திறமைகளை இந்திப்பட தயாரிப்பாளர்களிடம் முழுமையாக நான் இன்னும் வெளிப்படுத்தவில்லை.\nநடிப்பில் இருந்து மூன்றாண்டுகள் ஓய்வு எடுத்து கொண்டு, அந்த இடைவெளிக்குப் பின்னர் தனு வெட்ஸ் மனு ரிட்டன்ஸ் படத்தில் நடித்துள்ளேன். இந்தப் படம் வெளியானதும் ரசிகர்களின் அளவுகடந்த அன்பு என் மீது பொழியத் தொடங்கியுள்ளது.\nரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லி போன்ற விலையுயர்ந்த கார்களில் போக யாருக்குதான் பிடிக்காது. அதைப்போல் மூன்று மாதங்களுக்கு ஒரு படம் தர எனக்கும் ஆசைதான். ஆனால், இறுதியில் நாம் என்ன வேலை செய்தோம் என்று எண்ணிப் பார்க்கும்போது, நாம் செய்த வேலையில் நமக்கு ஒரு மனநிறைவு ஏற்ப��� வேண்டும். என்னைப் பொருத்தவரை பணத்துக்காக மட்டும் ஒரு படத்தில் நடிப்பதில் உடன்பாடில்லை.\nகான்களுடனோ (ஷாருக்கான், அமீர்கான், சல்மான்கான்) வேறு எந்த நடிகர்களுடனோ நான் போட்டியிடவில்லை. எனது வேலையை சிறப்பாக செய்வதையே விரும்புகிறேன். எனவே, இந்த தொழிலில் ஒருவரோடு, ஒருவர் போட்டியிடுவதாக கூறப்படுவது எல்லாம் ஊடகங்களின் விளையாட்டு, அவ்வளவுதான்.\nஒரு நல்ல படத்தை உருவாக்குவது கடினமான காரியம். படத்தின் 'பர்ஸ்ட் லுக்', படத்தை நல்லபடியாக வியாபாரம் செய்து, குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் செய்வது என பல பிரச்சனைகள் உள்ளன. ஒரு விருது பெறுவதில் எனக்கு அங்கீகாரம் கிடைத்து விட்டது என்று அர்த்தமல்ல. இந்தியாவில் விருது பெறுவது என்பது ஒன்றும் புதிதல்ல, விருது பெறுவதில் உள்ள முக்கியத்துவம் என்னவென்றால், அது செய்தியாகிறது என்பது மட்டுமே.\nயார் முதல் இடத்தில் இருக்கும் நடிகர் என்ற நம்பர் விளையாட்டிலும் எனக்கு நம்பிக்கை கிடையாது. எவ்வளவு காலம் இந்த துறையில் நீடித்து, நிலைத்திருக்கிறோம் என்ற நம்பர் விளையாட்டிலும் எனக்கு நம்பிக்கை கிடையாது. எவ்வளவு காலம் இந்த துறையில் நீடித்து, நிலைத்திருக்கிறோம் என்பதும், உங்களுக்கு எத்தனை பேர் நடிக்கும் வாய்ப்பு அளிக்கிறார்கள் என்பதும்தான் முக்கியம்.\nஅவ்வகையில், இன்றும் கூட படங்களில் நடித்து கொண்டிருக்கும்.., அந்தப் படங்கள் எல்லாம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதை வைத்து பார்க்கையில், திரு.அமிதாப் பச்சன் மிகவும் வெற்றிகரமான நபர் என்றே நான் கருதுகிறேன்' என கூறியுள்ளார்.\n▪ கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n▪ கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\n▪ அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்\n▪ சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.\n▪ விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா\n▪ தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க\n▪ நயன்தாராவுக்கு வரும் சோதனைக்கு மேல் சோதனை - என்ன செய்ய போகிறார்\n▪ தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா\n▪ மங்காத்தா பாணியில் இன்னொரு படம் - ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன அஜித்\n▪ முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n• கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\n• அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்\n• சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.\n• விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா\n• தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவுக்கு வரும் சோதனைக்கு மேல் சோதனை - என்ன செய்ய போகிறார்\n• தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா\n• மங்காத்தா பாணியில் இன்னொரு படம் - ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன அஜித்\n• முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-saroja-devi-09-11-1842873.htm", "date_download": "2019-06-16T19:03:34Z", "digest": "sha1:GZFPJXWJB2RU2XIFCVPY2TDLLHOIIAJI", "length": 8643, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை - Saroja Devi - சரோஜா தேவி | Tamilstar.com |", "raw_content": "\nசரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\nமறைந்த ஆந்திர முதல் மந்திரியும் தெலுங்கு நடிகருமான என்.டி.ராமராவ் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தை 2 பாகங்களாக எடுக்கின்றனர். இதில் என்.டி.ஆர் வேடத்தில் அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். கிருஷ் டைரக்டு செய்கிறார். என்.டி.ராமராவ் மனைவி பசவதாரம் கதாபாத்திரத்தில் வித்யாபாலன் வருகிறார்.\nசந்திரபாபு நாயுடுவாக ராணாவும் கிருஷ்ணாவாக மகேஷ்பாபுவும் நடிக்கிறார்கள். என்.டி.ராமராவுடன் பல படங்களில் ஜோடி சேர்ந்த சாவித்திரியாக நித்யாமேனனும் ஸ்ரீதேவியாக ரகுல்பிரீத் சிங்கும் நடிக்கின்றனர். இதுபோல் என்.டி.ராமராவ் ஜோடியாக நடித்துள்ள சரோஜாதேவி வேடத்துக்கும் நடிகை தேர்வு நடக்கிறது.\nசரோஜாதேவி தமிழ், கன்னடம், தெலுங்கில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அன்றைய காலக���்டத்தில் இந்திய பட உலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். தமிழில் எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசன் ஜோடியாகவும் அதிக படங்களில் நடித்தார். அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி என்றெல்லாம் பட்டங்கள் பெற்றார்.\nஎன்.டி.ராமராவ் வாழ்க்கை கதையில் சரோஜாதேவி வேடத்தில் நடிக்கும்படி அனுஷ்காவை படக்குழுவினர் அணுகி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அனுஷ்கா தற்போது உடல் எடை குறைப்பில் தீவிரமாக உள்ளார்.\n▪ உச்சக்கட்ட கவர்ச்சியில் தமன்னா – வைரலாகும் வீடியோ\n▪ அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்\n▪ ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n▪ ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்\n▪ சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n▪ மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\n▪ சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை\n▪ தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..\n▪ “காவியனுக்கு போட்டியாக “சர்கார்“\n▪ தேவி ஸ்ரீபிரசாத் - ஹரி - விக்ரம் கூட்டணியில் ஹிட்டான ‘சாமிஸ்கொயர் ’ ஆல்பம்\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n• கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\n• அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்\n• சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.\n• விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா\n• தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவுக்கு வரும் சோதனைக்கு மேல் சோதனை - என்ன செய்ய போகிறார்\n• தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா\n• மங்காத்தா பாணியில் இன்னொரு படம் - ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன அஜித்\n• முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/07/04081045/1002685/Flood-in-Himachal-Pradesh.vpf", "date_download": "2019-06-16T19:16:03Z", "digest": "sha1:2Q6W3GGKO2KNEUZXQYDZZGN63W4LL5M2", "length": 9325, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "வெள்ளபெருக்கு : சிக்கி தவித்த மக்கள் - ஜே.சி.பி.மூலம் மீட்பு நடவடிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவெள்ளபெருக்கு : சிக்கி தவித்த மக்கள் - ஜே.சி.பி.மூலம் மீட்பு நடவடிக்கை\nஹிமாச்சல் பிரதேசம் பார்மவூர் மலைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், சாலை அடித்துச் செல்லப்பட்டது.\nஹிமாச்சல் பிரதேசம் பார்மவூர் மலைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், சாலை அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்த மக்கள்ஜே.சி.பி. எந்திரம் மூலம் மீட்கப்பட்டனர்.\nகரூர் : கனமழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி\nகரூர் மாவட்டம், புலியூர், லாலாபேட்டை, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது.\nபசுவை 'தேச மாதா'வாக அறிவிக்க வேண்டும் : இமாச்சல் பிரதேசத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nபசு மாட்டை 'தேச மாதா'வாக அறிவிக்க கோரும் தீர்மானம் ஒன்று, இமாச்சல் பிரதேச சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇமாச்சல பிரதேசம் : கார் மீது வேரோடு சாய்ந்த மரம்\nஇமாச்சல பிரதேச மாநிலத்தில் மணாலியில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீது பெரிய மரம் வேரோடு சாய்ந்தது.\nகர்நாடகா கனமழை எதிரொலி - சாலைகளில் பெருக்கெடுத்த தண்ணீர்\nகர்நாடக பகுதிகளில் வளிமண்டலத்தின் மேல்அடுக்கு சுழற்சி நிலவுவதாலும், மேற்கு திசைக்காற்றின் வலுஅதிகரிக்கும் இருப்பதாலும், கர்நாடகாவின் சிக்மகளூரு உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.\nபாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி : இந்தியா வெற்றி பெற ரசிகர்கள் சிறப்பு வழிபாடு\nஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.\nபெண் பயிற்சி காவலர் தீ வைத்து கொலை : திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் கொலை - வாக்குமூலம்\nதன்னை திருமணம் செய்துக்கொள்ள பெண் காவலர் மறுத்ததால் அவரை தீயிட்டு கொளுத்தியதாக ஆண் காவலர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.\nபிரதமர் தலைமையில் ஜூன் 19-ல் ஆலோசனை கூட்டம் : அனைத்து கட்சி தலைவர்களுக்கு அழைப்பு\nபிரதமர் மோடி தலைமையில் வரும்19-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்து கட்சி தலைவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nபிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் : குலாப் நபி ஆசாத், டிஆர் பாலு உள்ளிட்டோர் பங்கேற்பு\nநாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.\nரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சா ஆயில், போதை மாத்திரை பறிமுதல்\nகேரள மாநிலம் கொச்சி அருகே 2 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ஆயில், போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.\nபுதுச்சேரி : ஏரியை ஆய்வு செய்த துணை நிலை ஆளுநர்\nபுதுச்சேரியில் உள்ள நீர் வளங்களை பாதுகாக்கவும், பெருக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மேற்கொண்டு வருகிறார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/06103746/1007708/Coimbatore-Estate-Elephant-Damage.vpf", "date_download": "2019-06-16T18:37:04Z", "digest": "sha1:7P7YDFPSDHF4FDKZRUPCDNZQKHNCBKV4", "length": 10218, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "மூடிஸ் எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமூடிஸ் எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம்\nபதிவு : செப்டம்பர் 06, 2018, 10:37 AM\nகோவை மாவட்டம் வால்பாறை மூடிஸ் பஜார் பகுதியில் உள்ள தேவாலயம், ரேசன் மற்றும் மளிகை கடைகளை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளன.\n* கோவை மாவட்டம் வால்பாறை மூடிஸ் பஜார் பகுதியில் உள்ள தேவாலயம், ரேசன் மற்றும் மளிகை கடைகளை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளன.\n* இதனைத் தொடர்ந்து நல்லமுடி எஸ்டேட் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் கூட்டம் அங்கிருந்த மகளிர் சுயஉதவிக் குழுவினர் நடத்தி வந்த ரேசன் கடையையும் சேதப்படுத்தி உள்ளது.\n* முத்துமுடி எஸ்டேட்டிலும், பூஞ்சோலை பகுதியிலும் யானைகள் முகாமிட்டு உள்ள நிலையில், காலை மற்றும் இரவு நேரங்களில் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் சென்று வர வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.\n* மேலும், நல்லமுடி பள்ளத்தாக்கு காட்சிமுனை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்லவேண்டாம் என்றும் வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nசர்வதேச இயந்திரம் மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி - 575 தொழில் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன\nகோவை மாவட்டத்தில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச இயந்திரம் மற்றும் தொழில் கண்காட்சி தொடர்பான ஆலோசனை கூட்டம் கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது.\nகமல்ஹாசன் மீது சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார்\nகோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கோவிந்தன் மற்றும் செய்தி தொடர்பாளர் உதய குமார் ஆகியோர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.\nஉரிமையாளருடன் கோபித்துக்கொண்டு கருவறைக்குள் அம்மன் சிலையுடன் கிளி ஐக்கியம்\nகோவை - பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த முருகேஷ் என்பவர், கடந்த ஓராண்டிற்கும் மேலாக வீட்டில் வளர்த்து வந்த கிளியை, திட்டியதால், உரிமையாளருடன் கோபித்துக்கொண்டே, பறந்து சென்றது.\nநடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்...\nமும்பையில் சினிமா படப்பிடிப்பை முடித்துவிட்டு விமானம் மூலம் சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்.\nதங்கத்தால் உருவாக்கப்பட்ட உலகக் கோப்பை : புதுக்கோட்டை நகை கடை உரிமையாளர் அசத்தல்\nபுதுக்கோட்டையில் நகைக் கடை உரிமையாளர் ஒருவர் ஒரு இன்ச் உயரத்தில் தங்க உலகக் கோப்பையை உருவாக்கியுள்ளார்.\nவாட்டி வதைக்கும் கோடை வெயில் : கடல் நீரில் குளித்து மகிழும் சிறுவர்கள்\nஅக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் மாமல்லபுரம் பகுதியில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.\nவடமாநில கூலித்தொழிலாளி சடலமாக மீட்பு - கொலையா தற்கொலையா\nஆம்பூர் அருகே தொழிற்சாலையில் தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டுள்ளது சக தொழிலாளிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதண்ணீர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை : ஆசிரியர் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்\nதமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.\nஉடுமலை அருகே பூட்டியே கிடக்கும் திருமூர்த்தி அணை படகு இல்லம் : மீண்டும் இயக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை\nஉடுமலை அருகே திருமூர்த்தி அணை பகுதியில் உள்ள படகு இல்லம் பூட்டி கிடப்பதால் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/05/07213019/1000293/DHIVAKARANTWOLEAVESEXMP-RAJESWARAN.vpf", "date_download": "2019-06-16T19:33:53Z", "digest": "sha1:LMLCHPZZJHJLVWBBNHL4SZE7RUA5Y7IY", "length": 10033, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"இரட்டை இலை சின்னத்தை பொறுத்தவரை, திவாகரனுக்கே கிடைக்கும்\" - முன்னாள் எம்பி ராஜேஸ்வரன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"இரட்டை இலை சின்னத்தை பொறுத்தவரை, திவாகரனுக்கே கிடைக்கும்\" - முன்னாள் எம்பி ராஜேஸ்வரன்\n\"இரட்டை இலை சின்னத்தை பொறுத்தவரை, திவாகரனுக்கே கிடைக்கும்\" - முன்னாள் எம்பி ராஜேஸ்வரன்\nடி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களில், 15 பேர், திவாகரன் அணியில் இருப்பதாக முன்னாள் எம்பி - டாக்டர் ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர், இந்த தகவலை வெளியிட்டார். இரட்டை இலை சின்னத்தை பொறுத்தவரை, திவாகரனுக்கே கிடைக்கும் என்றும் டாக்டர் ராஜேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்தார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - ���ொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகுடிநீர் பஞ்சம் : வெள்ளை அறிக்கை தேவை - கே.எஸ்.அழகிரி\nதமிழகத்தில் நிலவும் கடுமையான குடிநீர் பஞ்சத்திற்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nஅரக்கோணம் தொகுதி திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு\nஅரக்கோணம் தொகுதியில் இருந்து தி.மு.க. சார்பில் நாடாளுமன்றத்துக்கு தேர்த்தெடுக்கப்பட்ட ஜெகத்ரட்சகன் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்று தெரிவித்து வருகிறார்.\nகோடையில் தண்ணீர் தட்டுப்பாடு வருவது வழக்கம்தான் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nகோடை காலத்தில் தமிழகத்தில் தண்ணீர் தட்டுபாடு வருவது வழக்கமானது தான் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nகூடங்குளம் அணுக்கழிவு மையத்துக்கு மாவட்ட பா.ஜ.க. எதிர்ப்பு\nகூடங்குளம் அணுமின் நிலையத்தின் அதிகாரிகளிடம் அணுக்கழிவுகள் சேமிப்பது குறித்த விளக்கங்களை தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேட்டறிந்தார்.\nபிரதமர் தலைமையில் ஜூன் 19-ல் ஆலோசனை கூட்டம் : அனைத்து கட்சி தலைவர்களுக்கு அழைப்பு\nபிரதமர் மோடி தலைமையில் வரும்19-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்து கட்சி தலைவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nபிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் : குலாப் நபி ஆசாத், டிஆர் பாலு உள்ளிட்டோர் பங்கேற்பு\nநாட��ளுமன்ற முதல் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/16222239/1006049/TV-Actress-Geetha-Shows-Interest-to-Adopt-Rescued.vpf", "date_download": "2019-06-16T18:49:54Z", "digest": "sha1:AKHLLZSKG3V6WQK7VMZWBVTV7GX4Y5O5", "length": 9937, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "மழை நீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க விருப்பம் - டி.வி. நடிகை கீதா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமழை நீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க விருப்பம் - டி.வி. நடிகை கீதா\nசென்னை - வளசரவாக்கம் மழை நீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தையை வளர்க்க டி.வி. நடிகை கீதா விருப்பம் தெரிவித்துள்ளார்.\nசென்னை - வளசரவாக்கம் மழை நீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட\nபச்சிளம் ஆண் குழந்தையை வளர்க்க டி.வி. நடிகை கீதா விருப்பம் தெரிவித்துள்ளார். கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட இந்த குழந்தை,\nசென்னை - எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. சுதந்திர தின நாளில் மீட்கப்பட்ட இந்த\nகுழந்தைக்கு, சுதந்திரம் என பெயர் சூட்டிய நடிகை கீதா, தாமே வளர்க்க விரும்புவதாக கூறியுள்ளார். எனவே, முறைப்படி தத்து எடுத்து, சுதந்திரத்தை வளர்க்க தேவையான நடவடிக்கைகளை, டி.வி. நடிகை கீதா மேற்கொண்டுள்ளார்.\n\"ஆபாச உடை அணிந்து வந்தேனா\" - பாடகி சின்மயி விளக்கம்\n\"ஆபாச உடை அணிந்து வந்தேனா\" - பாடகி சின்மயி விளக்கம்\nசினிமாவில் பாட்டு பாட ஆசைப்படும் நடிகை\nசினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் நடிகைகளுக்கு மத்தியில், பாட்டு பாட ஒரு சில நடிகைகள் மட்டுமே விரும்பம் தெரிவிக்கிறார்கள்.\nஅரசுப் பள்ளியை தத்தெடுத்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி...\nவேலூர் மாவட்டத்தை சேர்ந்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் அரசுப் பள்ளியை தத்தெடுத்து அதற்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திருக்கிறார்.\nகனா கண்டேன், பொன்னியின் செல்வன், தொட்டி ஜெயா, வீராப்பு, வெள்ளித்திரை ஆகிய படங்களில் நடித்துள்ள கோபிகா, மீண்டும் நடிக்கவருகிறார்.\nநடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்...\nமும்பையில் சினிமா படப்பிடிப்பை முடித்துவிட்டு விமானம் மூலம் சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்.\nதங்கத்தால் உருவாக்கப்பட்ட உலகக் கோப்பை : புதுக்கோட்டை நகை கடை உரிமையாளர் அசத்தல்\nபுதுக்கோட்டையில் நகைக் கடை உரிமையாளர் ஒருவர் ஒரு இன்ச் உயரத்தில் தங்க உலகக் கோப்பையை உருவாக்கியுள்ளார்.\nவாட்டி வதைக்கும் கோடை வெயில் : கடல் நீரில் குளித்து மகிழும் சிறுவர்கள்\nஅக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் மாமல்லபுரம் பகுதியில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.\nவடமாநில கூலித்தொழிலாளி சடலமாக மீட்பு - கொலையா தற்கொலையா\nஆம்பூர் அருகே தொழிற்சாலையில் தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டுள்ளது சக தொழிலாளிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதண்ணீர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை : ஆசிரியர் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்\nதமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.\nஉடுமலை அருகே பூட்டியே கிடக்கும் திருமூர்த்தி அணை படகு இல்லம் : மீண்டும் இயக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை\nஉடுமலை அருகே திருமூர்த்தி அணை பகுதியில் உள்ள படகு இல்லம் பூட்டி கிடப்பதால் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற��றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/skype-calls-in-windows-20/", "date_download": "2019-06-16T19:42:55Z", "digest": "sha1:57ENAUR2YIEWYX2HXLCKEZZH7FHGOKTA", "length": 3118, "nlines": 61, "source_domain": "www.techtamil.com", "title": "skype calls in windows 20 – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஸ்கைப்பின் வீடியோ கால்களை இனி அன்றாய்டு, ios,விண்டோவ்ஸ்10 மொபைலில் பெறலாம்:\nமீனாட்சி தமயந்தி\t Jan 13, 2016\nஇலவச வீடியோ மற்றும் கால் வசதிகளை ஏற்படுத்த உதவும் ஸ்கைப்பின் புதிய பதிப்பினை மைக்ரோசொப்ட் நிறுவனம் இனி ஐபோன், ஐபேட் , விண்டோஸ் 10 மற்றும் ஆண்ட்ராய்டு போன்ற மொபைல் சாதனங்களில் பயனர்களுக்கு அளிக்கவுள்ளது. இந்த அறிவிப்பை பத்து ஆண்டுகளாக…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/vatican-city/news/2018-10/ta-synod-youth-2018-briefing-monday-activities.html", "date_download": "2019-06-16T18:34:07Z", "digest": "sha1:7HIGYAAREOZVN4HAG4RMSMULLNB4DUK3", "length": 9966, "nlines": 226, "source_domain": "www.vaticannews.va", "title": "இளையோர் மீது புனிதர் ஆறாம் பவுல் கொண்டிருந்த நம்பிக்கை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (13/06/2019 16:49)\nபத்திரிகையாளர் கூட்டத்தில் ஆயர் மாமன்ற நடவடிக்கை விவரம் 15.10.2018\nஇளையோர் மீது புனிதர் ஆறாம் பவுல் கொண்டிருந்த நம்பிக்கை\nஇன்றைய உலகின் துன்பங்கள் முன்னால், இளையோர் மனத்தளர்வு அடையாதிருக்க அவர்களுக்கு அருகிருந்து ஊக்கமளிக்க வேண்டியது திரு அவையின் கடமை\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nவிசுவாசம் என்பது ஒரு வீர தீரச் செயல், ஆகவே, இளையோரின் முன்னோக்கியப் பாதையில் உடனிருந்து ஊக்கமளிக்க வேண்டியது திருஅவையின் கடமையாகிறது என்பது இத்திங்களன்று நடந்த உலக ஆயர் மாமன்ற கூட்டத்தின் மையப்பொருளாக இருந்தது.\nஆயர் மாமன்றத் தந்தையர்கள் 14 குழுக்களாக பிரிக்கப்பட்டு, குழு ஆலோசனைகள் துவக்கப்பட��வதற்கு முன்னர், இக்கருத்து, ஒரு வழிகாட்டியாக முன்வைக்கப்பட்டது.\nஒவ்வொருவரும் தங்களை மகிழ்ச்சியுடன் வழங்கி, இவ்வுலகுக்கும் மனித குலத்திற்கும் பணியாற்ற இறைவனிடமிருந்து அழைப்புப் பெற்றுள்ளார்கள் என்பதை வலியுறுத்திய ஆயர் மாமன்றத் தந்தையர்கள், இத்தகைய இளையோர், இவ்வுலகின் வேதனைகள் மற்றும் மரணம் போன்றவற்றின் மத்தியில், தாங்கள் கைவிடப்பட்டவர்களாக உணராதிருக்க, உடன் நின்று ஊக்கமளிக்கவேண்டியது, திரு அவையின் கடமை என்பதைச் சுட்டிக்காட்டினர்.\nஇயேசு கிறிஸ்துவுக்கும், இளையோருக்கும், இடையே உறவை ஆழப்படுத்துதல், விசுவாசம் குறித்த ஆழமான அறிவை ஊட்டுதல், உடன்பிறந்த உணர்வில் கிட்டும் மகிழ்வை உணர வைத்தல், செபத்தின் சுவையை அறிமுகப்படுத்தல், நற்செய்தி வாழ்வுக்கு சாட்சியாக இருப்பதற்கான ஆர்வத்தைத் தூண்டுதல் போன்றவைகளில் திருஅவை அதிகாரிகளின் கடமையும் இங்கு வலியுறுத்தப்பட்டது.\nஇளையோர் மீது, புதிய புனிதர் திருத்தந்தை ஆறாம் பவுல் கொண்டிருந்த நம்பிக்கையும், நவீன உலகோடு அவரின் கருத்துப் பரிமாற்றங்களும் இன்றைய தலைவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு எனவும், ஆயர் மாமன்றத் தந்தையர்கள் மேலும் கூறினர்.\nஇஸ்ரேல், திருப்பீட தூதரக உறவுகளின் 25ம் ஆண்டு\nதிருப்பீடத்தின் பிரதிநிதிகளுக்கு திருத்தந்தையின் உரை\nவறியோர் உலக நாள் செய்தி தரும் சவால்கள்\nஇஸ்ரேல், திருப்பீட தூதரக உறவுகளின் 25ம் ஆண்டு\nதிருப்பீடத்தின் பிரதிநிதிகளுக்கு திருத்தந்தையின் உரை\nவறியோர் உலக நாள் செய்தி தரும் சவால்கள்\n“டிஜிட்டல் மறைபரப்பு” கூட்டத்திற்கு காணொளிச் செய்தி\nகுடிபெயர்ந்தவர்கள், பணமாக பயன்படுத்தப்படக் கூடாது\nஅனைவருக்கும் பாதுகாப்பான இரத்தம் கிடைப்பதற்கு...\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60712135", "date_download": "2019-06-16T19:16:52Z", "digest": "sha1:U7MFPME4DMMGXA2FA3HSJ5YHPO2HAY5L", "length": 49799, "nlines": 823, "source_domain": "old.thinnai.com", "title": "ஈழத்துப்பூராடனாரின் கன்னங்குடா உழுதொழிற் பள்ளு | திண்ணை", "raw_content": "\nஈழத்துப்பூராடனாரின் கன்னங்குடா உழுதொழிற் பள்ளு\nஈழத்துப்பூராடனாரின் கன்னங்குடா உழுதொழிற் பள்ளு\nபள்ளு என்பது சிற்றிலக்கியங்களுள் ஒன்று.பள்ளு நூலினை உழத்திப்பாட்டு என்று அழைப்பதும் உண்டு. உழவுத்தொழிலுடன் தொடர்புட��ய பள்ளர் இனமக்களின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் வண்ணம் இந்நூல் அமையும்.நாடகவடிவில் எழுதப்படும் தன்மையது இஃது.கலம்பக நூல்களில் பள்ளுப்பாட்டு என்னும் ஓர் உறுப்பாக இடம்பெவதும் உண்டு.கச்சியப்பமுனிவர் பேரூர்புராணத்தில் பள்ளுப்படலம் என்றொரு பகுதியைக் குறிப்பிடுகின்றார்.பள்ளு நூல்கள் இறைவன்,அரசன் முதலானவர்களின் பெருமையை எடுத்துரைக்கும் வண்ணம் எழுப்பட்டுள்ளன.இப்பள்ளு நூல்களில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையும்,சமூக அமைப்பும் இடம்பெறுகின்றன என்று ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.இக்கட்டுரையில் ஈழத்தில் தோன்றிய கன்னங்குடா உழுதொழில் பள்ளு என்னும் நூல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nகன்னங்குடா உழுதொழிற்பள்ளு நூலின் ஆசிரியர் ஈழத்துப்பூராடனார் ஆவார்.இவர் ஈழத்தில் பிறந்து கனடாவில் வாழ்ந்துவருகிறார்.தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்கப் பெருமை இவருக்கு உண்டு. தமிழ்இலக்கியம்,தமிழ்வரலாறு,நாட்டுப்புறவியல்,சிற்றிலக்கியங்கள்,மொழிபெயர்ப்புகள் எனப் பலதுறை நூல்களை இவர் தந்துள்ளார்.பல களஞ்சியங்களையும் இவர் வெளியிட்டுள்ளார்.இவர் எழுதிய கன்னங்குடா உழுதொழிற்பள்ளு என்பது பிற பள்ளு நூல்களிலிருந்து பெரிதும் வேறுபட்டு உள்ளது.கடவுளின் பெருமை, அரசனின் பெருமை கூறும் வண்ணம் பிற பள்ளுநூல்கள் இருக்க,இப் பள்ளுநூல் உழவர்களுக்கும்- உழவுத்தொழிலுக்கும் முதன்மைதரும் வகையில் எழுதப்பட்டுள்ளது.நெல்வகை,மாட்டுவகை,உழுதொழில் மக்களின் பேச்சுவழக்குகள், கூத்துவகைகள், கலையுணர்வு,காதல்வாழ்க்கை,உழவுமுறை முதலியவற்றை விளக்கும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.சிற்றிலக்கியம் என்ற பழைய வடிவத்தை எடுத்துக் கொண்டாலும் வாழும் காலத்து வாழ்க்கையினையும் சமூக நடப்புகளையும் ஆசிரியர் இணைத்து எழுதியுள்ளார்.\nகன்னங்குடா என்பது தென் ஈழத்தின் மட்டக்களப்பு அடுத்த உழுதொழில் ஊர்.பாரதக்கதையில் குறிப்பிடப்படும் கன்னன்(கர்ணன்) நினைவாக இவ்வூர் பெயர்பெற்றதை ஆசிரியர் ‘ஈகையாலே உயிர்துறந்த இரப்பார்க்குக் கொடையளித்த மாகையன் கன்ன னவன் மாட்சியுள்ள பெயர்பூண்டு’என்று குறிப்பிடுவர்.இவ்வூரில் பண்டைத்தமிழ் மக்களின் பழக்கவழக்கங்களும்,பண்பாடுகள்,கூத்துக்கலைகள் வழிபாட்டுமுறைகள் இன்றும் சிதைவுறாமல் உள்��ன.கன்னங்குடா கூத்துக்கலையின் தொட்டில் என்னும் சிறப்புடையது என்று சி.மௌனகுரு மதிப்பிடுவர்.\nஇவ்வூர் நெய்தல் சார்ந்த மருதநில ஊர்.இங்கு 350 குடும்பங்களாக ஏறத்தாழ 1500 சிவனிய வழிபாட்டு மக்கள் வாழுகின்றனர். இவ்வூரில் நூற்றுக்கும் மேற்பட்ட இருபாங்கு கூத்துகள்(தென்மோடி,வடமோடி) படைக்கப்பட்டுள்ளன.இருநூற்றுக்கும் மேற்பட்ட அண்ணாவிமார்கள் வாழ்ந்தனர்.இங்கு உழவர்களே மிகுதியாக உள்ளனர்.அவர்களின் வாழ்வியல் சார்ந்த செய்திகள் இந்நூலில் பதிவாகியுள்ளன.\nகன்னங்குடாவில்(மட்டக்களப்பு உட்பட) பள்ளர் என்னும் ஓர் இனம் இங்கு இல்லை.மேலும் தாழ்த்தப்பட்டமக்கள் (மூப்பர்) வயல்வேலை செய்வது இல்லை.இங்குள்ள வயல்வெளிகளின் பெரும்பகுதி ‘போடியார்’ எனும் பண்ணையார் வசம் இருக்கும்.பிற இடங்களில் சிறு சிறு துண்டுக்காணிகளைப் பிற மக்கள் பயிர்செய்வர். ‘போடியார்’ தங்கள் நிலங்களைக் கவனிக்க ஒருவரை ‘வட்டவிதானையார்’ என்று தெரிவுசெய்து வைத்துக்கொள்வார். இவர்கள் அரச அதிகாரிகளிடம் தொடர்புகொள்ளும் நிலையில் இருப்பர்.இவர் நீர்ப்பங்கீடு, வேலிகட்டல், காவல்செய்தலில் அதிகாரம் செலுத்துவர். இவருக்குத் துணையாக ‘அதிகாரி’ என ஒருவர் இருப்பர்.இவர் வயல்வேலைகளைப் பார்த்துக்கொள்வர்.\nஎனவே மட்டக்களப்புப் பகுதியில் சாதி சார்ந்து வேளாண்மை அமையாமல் அவரவர் தகுதிகளுக்கு ஏற்ப ஆட்களை அமர்த்திக்கொள்வர்.எனவே பிற பள்ளு நூல்களில் குறிப்பிடுவது போல் அல்லாமல் பள்ளு என்பதை நாடகவடிவில், பள்ளர் சாதியை மட்டும் குறிப்பிடாமல் உழவுத்தொழிலில் ஈடுபட்டுள்ள பிற உழவர்களையும்,வயல் உரிமையாளர்களான போடியார்களையும் இணைத்து இச்சிற்றிலக்கியம் படைக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாநிலத்தின் வயல்வெளிகளில் பயன்படுத்தப்படும் வயற்களச்சொற்கள் மிகுதி. அச்சொற்கள் யாவும் உழவுத்தொழிலின் தொழில்நுட்பச் சொற்களாகும். அச்சொற்களையும், அச்சொற்களைப் பயன்படுத்தும் மக்களின் வாழ்க்கையையும் ஆவணப்படுத்தும் வண்ணம் இந்நூல் வெளிவந்துள்ளது.\nகடவுள் வணக்கம்,பாடுகளம் பற்றிய சிறப்பு, போடியார் எனப்படும் பண்ணையாரின் வீட்டு அமைப்பு, போடியாரின் வருகை,வயல்வேலை தொடங்குதல், வயல்அதிகாரி, முல்லைக்காரன் (வேலையாள்)தோற்றம்,உழவர்களின் மனைவிமார் தோற்றம்,கழனிக்கன்னியர் நாட்ட���வளம் பாடுதல்,போடியார் படியளத்தல்,போடியாரிடம் மள்ளர் மாரியம்மன் சடங்கு செய்ய வேண்டுதல், மழைவேண்டிப் பூசை செய்தல்,மழைபொழிதல்,வெள்ளம் வடிதல்,மட்டக்களப்பு வாவியின் சிறப்பு, ஆற்றுமீன்கள்,வயல்வேலை தொடக்கம்,மாட்டுவகைகள்,போடியார் உழவைத் தொடங்குதல்,கலப்பை வகை, அமைப்பு,நெல்வகை, இளையபள்ளியின் மோகத்தால் பள்ளன் கடமை தவறல்,பண்ணைக்காரன் முருகனை வினவல், இளையாள்-மூத்தாள் ஏசல்,போடியார் முருகனைக் கண்டித்தல்-தண்டித்தல்,இரு மனைவியரும் மன்னிக்க வேண்டுதல், முருகனை மாடு முட்டுதல்,இரு மனைவியரும் புலம்பல்,போடியார் பொறுப்பேற்றல், முருகன் வேளாண் வெட்டுக்கு ஆயத்தம் செய்தல்,வசந்தன் கூத்து, போடியார் வீட்டு விருந்து,போடியாரின் அன்புரை, கள்ளுண்டுமகிழல், புதுப்புனலாடல்,போடியாரின் புரட்சி எண்ணம் முதலியவற்றை விளக்கும் வகையில் நூல் அமைந்துள்ளது.\nஈழத்துப்பூராடனார் ‘பள்ளு என்னும் பழையவடிவத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் பல புதுமைகளைக் காலச்சூழலுக்கு ஏற்பச் செய்துள்ளார். கடவுள் வாழ்த்து, குடும்பக்கட்டுப்பாடு, சாதிமறுப்புத்திருமணம் முதலிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.\nஆசிரியர் கிறித்தவ மதம் சார்ந்தவர்.இவர் கடவுள் வாழ்த்துப்பாடும்பொழுது வள்ளுவரைப்போல் பொதுவாக இறைவணக்கம் அமைத்துள்ளார்.இறை,கதிரவன் காப்பு,பூமித்தாய் போற்றி, ஆறு, உழவு,பெற்றோர்,குருவருள்,தாய்மண்,தமிழ்த்தாய் என்ற வகையில் வாழ்த்து அமைத்துள்ளார். சிலம்புபோல் இந்நூல் இயற்கையைப் போற்றுகிறது.\n‘இரண்டு குழந்தைகள் போதும் என்றும்’அதற்கும்மேல் குழந்தைகள் பெற்றால் அல்லல்பட நேரும் என்று போடியார்வழி உரைக்கின்றார்.\nபெரிய போடியார் அறுவடைமுடிந்ததும் அண்ணாவிமாரை அழைத்துக் கூத்து நடக்க ஏற்பாடு செய்தார்.அதில் சாதிமறுத்துக் காதல் மணம்புரியும் வகையில் கதை அமைக்கப் பெரிய போடியார் விரும்புகிறார்.மணமகள் சைவப்பெண்.இவள் மிக்கேல் என்ற ஆடவனை விரும்புகிறாள்.பெற்றோர் திருமணத்தை எதிர்க்கின்றனர்.இறுதியில் காதல் வெல்கிறது. இவ்வாறு நாடக நூலுள் ஒரு நாடகம் நடக்கிறது.\nஈழத்துப்பூராடனார் வயற்களச்சொற்கள் அழியாமல் காக்கவும்,வயற்கள மக்களின் வாழ்க்கையமைப்பும்,அதில் தொடர்புடைய கலைகளைப் பாதுகாக்கவும் இப்பள்ளு நூலைப் படைத்துள்ளார்.இந்நூலுள் ஈழத்த���ல் வழங்கும் பல கலை வடிவங்களைக்குறிப்பிட்டும் விளக்கமாக எடுத்துரைத்தும் உள்ளார். மழைக்காவியம், குரவையிடல், வடமோடிக்கூத்து, தென்மோடிக்கூத்து, கொம்பு விளையாட்டு,கண்ணகையம்மன் வழிபாடு,வதனமார் சடங்கு,வசந்தன்கூத்து(வேளாண்மை வெட்டு),கும்மி,புனலாட்டு,பப்புருவாகன் கூத்து,நம்பிக்கைகள்,குறிகேட்டல் முதலியவற்றைக் குறிப்பிட்டுள்ளார்(மேலும் இது பற்றி அறிய என் வாய்மொழிப்பாடல்கள் நூலில் ஈழத்து நாட்டுப்புறப்பாடல்கள் என்னும் கட்டுரையைக் காண்க).\nஈழத்துப்பூராடனார் தமிழ்நூல் பயிற்சி,சிற்றூர்ப்புற வாழ்க்கை,உலக நடப்புகளில் மிகுந்த பட்டறிவு உடையவர்.எனவே இவர்தம் நூலில் இவரின் இலக்கியப் பயிற்சி,கூத்துப்பயிற்சி,நாட்டுப்புறவியல் சார்ந்த துறை ஈடுபாடுகள் அறியத்தக்கவண்ணம் உள்ளன. தமிழ் இலக்கியங்களில் பயிற்சியுடையவர் என்பதை\n‘சிதம்பரம் போகவென்று சிந்தனைகொள் நந்தனும்’\n‘வந்தியின் பிட்டுக்காய் வைகை பெருக்கியே’\n‘தாண்டிடுவேன் தீப்பள்ளந்தாயார் திரௌபதை நேர்த்தி இது’\nஎன்னும் பாடலடிகள்வழி ஈழத்துப்பூராடனாரின் பரந்துபட்ட தமிழிலக்கியப் பயிற்சியை அறியலாம்.\nஈழத்துப்பூராடனார் மக்களிடம் வழங்கும் பல வழக்குச் சொற்களையும்,வழக்குத் தொடர்களையும் தம் நூலில் பதிவுசெய்துள்ளார்.’தம்பியுள்ளான் படைக்கஞ்சான்’, தானாடாவிட்டாலும் தன் தசைகளாடும்’, பிஞ்சிலே பழுத்துவிட்டாய்’, ‘தலைபோக வந்தது தைப்பாகையோடு போனதடா’,’ஆட்டு மாட்டைக்கடித்தபுலி ஆயனையே எதிர்த்தாற்போல’ என்னும் தொடர்கள் இதற்குச் சான்றாகும்.ஈழத்துப்பூராடனார் வயற்களமக்களின் உழுதொழிற் சொற்களைப்பதிவு செய்யும் நோக்கமும் இந்நூலில் நிறைவேறியுள்ளது.\nகாரன், பதக்கடை,துமி,,வதனமார் சடங்கு,உம்மாரி,வேளாண்மைவெட்டு முதலான எண்ணிறந்த சொற்களை நூலாசிரியர் இந்நூலில் பதியவைத்துள்ளார்.அகரமுதலிகளில் இணையவேண்டிய ஈழத்தின் பேச்சுவழக்குச் சொற்களை இந்நூல் தாங்கியுள்ளது.\nகன்னங்குடா உழுதொழிற் பள்ளு பழைமையும் புதுமையும் கைகோர்க்கும் வண்ணம் படைக்கப்பட்டுள்ளது. சென்ற திசையில் செல்லாமல் புது திசைகளை அமைத்துள்ள ஆசிரியர் பள்ளு இலக்கிய உலகில் பழந்தமிழ்க் கலைகளையும்,சொற்களையும் வெளிப்படுத்தித் தனக்கென ஒரு தனியிடம் பெற்றுள்ளார்.\nதைவான் நாடோடிக் கதைகள் 4\n���ிந்து என்னும் அடையாளம் மிகவும் அவசியம்\nபடித்ததும் புரிந்ததும் – 14- உறைந்த நினைவுகளும், உருகிய மனிதர்களும்\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 5 காட்சி 2\nவசந்தங்களைத் தொலைத்த வலிகளின் ஆவணம் _ “மை” பெண் படைப்பாளிகளின் கவிதைத் தொகுப்பு\nஇட்டிலி மாவில் ஒரு புதுப் பலகாரம்\nமாத்தா ஹரி – அத்தியாயம் 40\nஜெகத் ஜால ஜப்பான் – 4. கொம்பான்வா\nதாகூரின் கீதங்கள் – 7 பாதையைத் தேடி \nலா.ச.ரா பற்றிய ஷங்கரநாராயணனின் கட்டுரை – மற்றும் அவர் கடிதம் தொடர்பாக..\nஅடுத்த தலைமுறைக்குத் தமிழைப் பாதுகாக்க வேண்டும்\nகானல் காடு சந்திப்பு – அக்டோபர் 6, 7\nலா.ச.ரா. நினைவாக ஒரே ஒரு நாற்காலி\nThe Mighty Heart :இது இது தான் சினிமா:\n2006-ம் ஆண்டு “விளக்கு விருது” தேவதேவனுக்கு வழங்கப் படுகிறது\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ஒளிமய மந்தைகள் (Galaxies) எப்படித் தோன்றின ஒளிமய மந்தைகள் (Galaxies) எப்படித் தோன்றின \nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 11 -விண்ணை எட்ட மண்ணைப் புண்படுத்துபவர்கள்\n‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 3 சுஜாதா\nபாரதி தமிழ்ச்சங்கம் – ஒரு அதிகாரபூர்வ விளக்கம்\nஉயிர்மையின் ஏழு நாவல்கள் வெளியீட்டு விழா\nபேராசிரியர் அம்மன்கிளி முருகதாசு அவர்களின் ஒப்பாரிப்பாடல்கள் குறித்த கட்டுரை\nஇலங்கைக்கரையோர மக்களிடையே வழங்கும் அம்பாப்பாடல்கள்\nநினைவுகளின் தடத்தில் – (3)\nஈழத்துப்பூராடனாரின் கன்னங்குடா உழுதொழிற் பள்ளு\nஎச்.முஜீப் ரஹ்மானின் தேவதூதர்களின் கவிதைகள் (ஒரு பின்னை நாவல்)\nPrevious:படித்ததும் புரிந்ததும் 13 – வல்லமை தாராயோ என் இனிய தமிழ் மக்களைத் திருத்த\nNext: மும்பைத் தமிழர்களின் அரசியல்…\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதைவான் நாடோடிக் கதைகள் 4\nஹிந்து என்னும் அடையாளம் மிகவும் அவசியம்\nபடித்ததும் புரிந்ததும் – 14- உறைந்த நினைவுகளும், உருகிய மனிதர்களும்\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 5 காட்சி 2\nவசந்தங்களைத் தொலைத்த வலிகளின் ஆ���ணம் _ “மை” பெண் படைப்பாளிகளின் கவிதைத் தொகுப்பு\nஇட்டிலி மாவில் ஒரு புதுப் பலகாரம்\nமாத்தா ஹரி – அத்தியாயம் 40\nஜெகத் ஜால ஜப்பான் – 4. கொம்பான்வா\nதாகூரின் கீதங்கள் – 7 பாதையைத் தேடி \nலா.ச.ரா பற்றிய ஷங்கரநாராயணனின் கட்டுரை – மற்றும் அவர் கடிதம் தொடர்பாக..\nஅடுத்த தலைமுறைக்குத் தமிழைப் பாதுகாக்க வேண்டும்\nகானல் காடு சந்திப்பு – அக்டோபர் 6, 7\nலா.ச.ரா. நினைவாக ஒரே ஒரு நாற்காலி\nThe Mighty Heart :இது இது தான் சினிமா:\n2006-ம் ஆண்டு “விளக்கு விருது” தேவதேவனுக்கு வழங்கப் படுகிறது\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ஒளிமய மந்தைகள் (Galaxies) எப்படித் தோன்றின ஒளிமய மந்தைகள் (Galaxies) எப்படித் தோன்றின \nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 11 -விண்ணை எட்ட மண்ணைப் புண்படுத்துபவர்கள்\n‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 3 சுஜாதா\nபாரதி தமிழ்ச்சங்கம் – ஒரு அதிகாரபூர்வ விளக்கம்\nஉயிர்மையின் ஏழு நாவல்கள் வெளியீட்டு விழா\nபேராசிரியர் அம்மன்கிளி முருகதாசு அவர்களின் ஒப்பாரிப்பாடல்கள் குறித்த கட்டுரை\nஇலங்கைக்கரையோர மக்களிடையே வழங்கும் அம்பாப்பாடல்கள்\nநினைவுகளின் தடத்தில் – (3)\nஈழத்துப்பூராடனாரின் கன்னங்குடா உழுதொழிற் பள்ளு\nஎச்.முஜீப் ரஹ்மானின் தேவதூதர்களின் கவிதைகள் (ஒரு பின்னை நாவல்)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/03/28/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/23373/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-20-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-16T18:58:15Z", "digest": "sha1:MSVCFV6VQVRNN535N7PPJIQ3EZ7O45WU", "length": 10923, "nlines": 162, "source_domain": "www.thinakaran.lk", "title": "தலவாக்கலை - நாவலப்பிட்டி வீதியில் விபத்து; 20 பேர் வைத்தியசாலையில் | தினகரன்", "raw_content": "\nHome தலவாக்கலை - நாவலப்பிட்டி வீதியில் விபத்து; 20 பேர் வைத்தியசாலையில்\nதலவாக்கலை - நாவலப்பிட்டி வீதியில் விபத்து; 20 பேர் வைத்தியசாலையில்\n20 பேரில் ஐவர் நு��ரேலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றம்\nபிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு\nதிம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் இன்று (26) மாலை 5.00 மணியளவில் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் 20 பேர் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஅனுமதிக்கப்பட்டவர்களில் 03 பெண்கள் மற்றும் 02 ஆண்கள் உள்ளிட்ட 05 பேர் கடும் காயங்களுக்குள்ளாகி, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nநாவலப்பிட்டி பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று பத்தனை மவுண்ட்வேர்ணன் பகுதியில் மண்மேடில் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.\nபிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதினால் நாவலப்பிட்டி தலவாக்கலை பிரதான வீதியின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.\nபஸ்ஸில் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக, பஸ்ஸை கட்டுபடுத்த முடியாமல் போனதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக, திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை இடம்பெற்று வருகின்றன.\n(ஹற்றன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவடசென்னை படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி...\nஹலீம், கபீர் ஹாஷிம் அமைச்சுப் பதவிகளை மீண்டும் ஏற்க முடிவு\n- மஹாசங்கத்தினர் யதார்த்தத்தை புரிந்துகொண்டதனால் மீளப்பொறுப்பேற்க முடிவு-...\nதமிழரின் பாரம்பரிய, நவீன கலை படைப்பாளிகளுக்கான அரச விருது\nஓகஸ்ட் 24ஆம் திகதி கொழும்பில் விழா, ஜூலை 27க்கு முன் விண்ணப்பிக்குமாறு...\nஜ. உ. சபையின் வழிகாட்டல்களை மீறி இனி எந்த முஸ்லிமும் செயற்பட முடியாது\nமுதலில் நாட்டின் சட்டத்தை மதிக்க வேண்டும்அகில இலங்கை ஜம்இய்யத்துல்...\nதமிழர் விரும்பாத இடங்களில் புத்தர் சிலை வைத்தால் நாங்களே அகற்றுவோம்\nஇந்து ஆலயங்களில் புத்தர் சிலை வைக்கப்படுவதை தமிழ் மக்கள்...\nகருணை, நல்லிணக்கம் போன்ற நற்பண்புகளை மனதிலிருத்த வேண்டிய தருணம் இதுவே\nநாம் பெற்றுக்கொண்டுள்ள உன்னத சமய கலாசாரத்தின் மூலாதாரமாக கருதப்படும் கருணை...\nநல்லிணக்கத்துடன் வாழ அனைவரது உள்ளங்களும் ஞானத்தால் நிரம்ப வேண்டும்\nசிறந்த முன்மாதிரியுடன் ஏனைய சமயங்கள் மற்றும் கலாசாரங்களுக்கு மதிப்பளித்து...\n8 மணிநேர வாக்குமூலத்தின் TID யிலிருந்து வெளியேறினார் ஹிஸ்புல்லாஹ்\nதீவிரவாத விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் வழங்குவதற்காக வந்த கிழக்கு மாகாண...\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4varinote.wordpress.com/category/james-vasanthan/", "date_download": "2019-06-16T19:21:58Z", "digest": "sha1:YO2PJKQ7P3DXNJNEEUJCWM5KBTGYXEQW", "length": 49906, "nlines": 662, "source_domain": "4varinote.wordpress.com", "title": "James Vasanthan | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nவிருந்தினர் பதிவு: ஊசி முனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள்\nTags: சினேகன், பாரதியார் ( 2 ), மாலன், யுகபாரதி ( 2 )\nஎண்பதுகளின் துவக்கத்தில் மெர்க்குரிப் பூக்கள் நாவலில் வீடென்று எதனைச் சொல்வீர் என்ற மாலனின் கவிதை வந்தபோது ரசித்து நண்பர்களுடன் House Vs Home என்று விவாதித்தது உண்டு. இன்றும் முதல் வரியைச் சொன்னதும் சட்டென்று உடனே நினைவுக்கு வரும் கவிதை.\nஅது இல்லை எனது வீடு.\nஜன்னல் போல் வாசல் உண்டு.\nபொங்கிட மூலை ஒன்று புணர்வது மற்றொன்றில்\nநண்பர்கள் வந்தால் நடுவிலே குந்திக் கொள்வர்\nதலை மேலே கொடிகள் ஆடும் கால்புறம் பாண்டம் முட்டும்\nகவி எழுதி விட்டுச் செல்ல கால்சட்டை மடித்து வைக்க\nவாய் பிளந்து வயிற்றை எக்கிச் சுவரோரம் சாய்ந்த பீரோ……\nஇப்போது யோசித்தால் இந்த கவிதை பாதியில் நின்றது போலிருக்கிறது. வெறும் சோகம் சொல்லும் Status Update. தொடர்ந்து காணி நிலமும் பத்துப் பனிரெண்டு தென்னைமரமும் கேட்ட பார��ியார் போல ஒரு கனவையோ இலட்சியத்தையோ சொல்லி முடித்திருக்கலாம்.\nதிரைப்பாடல்களில் வீடு பற்றி சில அழகான பாடல்கள். பாண்டவர் பூமி படத்தில் வரும் விரும்புதே மனசு விரும்புதே என்ற சினேகன் எழுதிய பாடல் பாரதியின் காணி நிலம் கனவைப்போலவே அமைந்த வரிகள்.\nகவிஞன் வழியில் நானும் கேட்டேன்\nகவிதை வாழும் சிறு வீடு\nஒரு பக்கம் நதியின் ஓசை\nஒரு பக்கம் குயிலின் பாஷை\nஒரு பக்கம் தென்னையின் கீற்று\nஎன்று தொடங்கி தென்றல் வாசல் தெளிக்கும், கொட்டும் பூக்கள் கோலம் போடும் , நிலா வந்து கதைகள் பேசும், பறவைகள் தங்க மரகத மாடம், தங்க மணித்தூண்கள் என்று – சனிக்கிழமை Property Plus விளம்பரம் போல வர்ணனைகள்.\nபூவெல்லாம் உன் வாசம் படத்தில் வைரமுத்துவின் பாடல் ஒன்றில் சில சுவாரஸ்யங்கள்.\nhttp://www.inbaminge.com/t/p/Poovellam%20Un%20Vaasam/Chella%20Namm%20Veetuku.eng.html வானவில்லை கரைச்சு வண்ணம் அடிக்கலாம், தோட்டத்தில் நட்சத்திரம் பூக்கும் செடி என்று அதீத கற்பனைகளோடு தொடங்கும் பல்லவியில் ஒரு ட்விஸ்ட் வைத்து\nஅட கோயில் கொஞ்சம் போரடித்தால்\nதெய்வம் வந்து வாழும் வீடு\nகாற்று வர ஜன்னலும் செல்வம் வர கதவும் என்று வசீகரமான வாஸ்து சொல்கிறார். மறு ஜென்மம் இருந்தால் இதே வீட்டில் அட்லீஸ்ட் நாய்க்குட்டியாக பிறக்க வரம் வேண்டுகிறார். காரணம்\nஎங்கள் இதயம் அடுக்கி வைத்து இந்த இல்லங்கள் எழுந்ததம்மா\nநீ சுவரில் காது வைத்தால் மனத் துடிப்பு கேட்குமம்மா\nபசங்க படத்தில் யுகபாரதியின் பாடல் சொல்வதுதான் மிகவும் சரியானதென்று தோன்றுகிறது\nஎன்று எளிமையான பாசிடிவ் பார்வை. அன்பும் சொந்தங்களும் இருந்தாலே வீடு இனிமையாகும் – தென்னைமரம், தென்றல், நிலா வெளிச்சம், நட்சத்திரம் பூக்கும் செடி, கிளப் ஹவுஸ், நீச்சல் குளம், ஜிம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான்.\nஅருமை. வைரமுத்துவின் “அட கோயில் கொஞ்சம் போரடித்தால் தெய்வம் வந்து வாழும் வீடு”வரிகளை சுட்டி காட்டியிருந்தது அருமை.சந்திப்பு படத்தில் வாலியின் “ஆனந்தம் விளையாடும் வீடு,நான்கு அன்பில்கள் ஒன்றான கூடு”பாடலும் அருமையாக இருக்கும் .\n/சனிக்கிழமை Property Plus விளம்பரம் போல வர்ணனைகள்./ LOL\n/எங்கள் இதயம் அடுக்கி வைத்து இந்த இல்லங்கள் எழுந்ததம்மா/ Home is where the heart is\nஅற்புதமான வரிகள். என் எண்ணத்தை நூறு சதவிதம் பிரதிபலிக்கும் வரிகள்.\nஅன்னையின் அன்பினால் குழந்தைகளின் பாசத்தினால் தக��்பனின் பாதுகாப்பினால் நம் வீடு சின்னக் குடிலாக இருந்தாலும் அது தங்கமும் வைரமும் பதித்த அழகிய அரண்மனை தான் 🙂\nமிக அருமையான பதிவு. அழகான வரிகள்.\n‘’அட கோயில் கொஞ்சம் போரடித்தால் தெய்வம் வந்து வாழும் வீடு’ – அற்புதமான வரிகள். அன்புள்ள பெரியவர்களும் அடக்கமுள்ள இளவயதினரும் குறும்புள்ள குழந்தைகளும் இருக்கும் வீடு கோயிலே ஆகும்.\nபிள்ளை சிருங்கார ராகம் – என்று கண்ணதாசன் எழுதியிருக்கிறார்.\nபாசமில்லாத வீடு நீரில்லாத காடு. அதனால்தான் வீட்டை செங்கலையும் சுண்ணாம்பையும் வைத்துக் கட்டுவதை விட அன்பாலும் அருளாலும் கட்ட வேண்டும்.\nநான்கு அன்பில்கள் விளையாடும் கூடு\nமேலே உள்ள பாடலை சிறுவயதில் எங்கேயோ கேட்டுவிட்டு… மதுரை டி.ஆர்.வோ காலனி பக்கமுள்ள மாரியம்மன் கோயில் அருகிலுள்ள போலீஸ் கிரண்டைப் பார்த்து\nஇது போலீஸ்கள் விளையாடும் கிரவுண்டு\nநான்கு சுவர் கொண்டு உருவான கிரவுண்டு – என்று பாடியது நினைவுக்கு வருகிறது.\nசுப்ரமணியபுரம் திரைப்படத்தில் இடம் பெற்ற கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்த ஜேம்ஸ் வசந்தன், ஒரு இசையமைப்பாளராக உருமாறிய திரைப்படம் அது. பாடலும் மிக இனிய பாடல். கவிஞர் தாமரை எழுதி பெள்ளி ராஜும் தீபா மரியமும் இனிமையாகப் பாடிய பாடல்.\nபாடலை ரசித்துக் கொண்டிருந்த போது நடுவில் வந்த ஒருவரி என் சிந்தனையைத் தூண்டியது.\nஇரவும் அல்லாத பகலும் அல்லாத\nமேலே சொன்ன வரிகள்தான் என்னுடைய சிந்தனையைத் தூண்டியவை. இன்னும் சொல்லப் போனால் இந்த வரிகளுக்குள் தனக்கும் கவிதை இலக்கணம் தெரியும் என்று நிருபித்திருக்கிறார் தாமரை.\nஆம். காதல் பாடல்களை எழுதுவதற்கும் இலக்கணம் உண்டு. அதற்கு அகத்திணையியல் என்று பெயர். எல்லா தமிழ் இலக்கண நூல்களிலும் பொதுவாக விளக்கப்படும். இருப்பதில் பழையதான தொல்காப்பியத்திலும் அகத்திணையியல் உண்டு. அகத்தியம் என்னும் அழிந்த நூலிலும் அகத்திணையியல் இருந்தாலும் தொல்காப்பியர் தனது தொல்காப்பியத்தில் புதுமைகளைச் செய்ததாகச் சொல்லப்படுகிறது.\nசரி. இலக்கணத்துக்கு வருவோம். அகத்திணைப் பாடல்கள் என்று சொல்லிவிட்டாலும், அவைகளை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்து திணைகளாகப் பிரிக்கின்ற���ர்கள்.\nஇந்தத் திணைகளைக் குறிக்கும் பொருட்கள் பாடலில் இருக்க வேண்டும். கண்டிப்பாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக முருகக் கடவுளைப் பற்றி வந்தால் அந்தப் பாடல் குறிஞ்சித்திணையைச் சேர்ந்தது. வயல்வெளிகளையும் அங்குள்ள விளைபொருட்களையும் சொன்னால் அந்தப் பாடல் மருதத்திணையைச் சேரும்.\nஇப்படியாகத் திணைகளைக் குறிக்கும் பொருட்களையும் மூன்று வகைகளாகப் பிரித்தார்கள். அவை முதற்பொருள், உரிப்பொருள் மற்றும் கருப்பொருள் எனப்படும்.\nஇந்த முதற்பொருளில் வரும் ஒரு பொருள்தான் பொழுது. பொதுவில் முதற்பொருள் என்பது நிலத்தையும் பொழுதையும் குறிக்கும்.\nமுதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்\nஇயல்பு என மொழிப இயல்பு உணர்ந்தோரே\nஒரு பாடலின் முதற்பொருளாவது அந்தப் பாடல் சொல்லும் நிகழ்ச்சிகள் நடக்கும் நிலம் மற்றும் நடக்கின்ற பொழுது.\nகுறிஞ்சி – மலையும் மலை சார்ந்த நிலமும்\nமுல்லை – காடும் காடு சார்ந்த நிலமும்\nமருதம் – வயலும் வயல் சார்ந்த நிலமும்\nநெய்தல் – கடலும் கடல் சார்ந்த நிலமும்\nபாலை – மணலும் மணல் சார்ந்த நிலமும் அல்லது தம் இயல்பில் திரிந்த ஏனைய நிலங்கள்\nஇந்த ஐவகை நிலங்களுக்குப் பொழுதுகள் உண்டு. அவைகளும் இரண்டு வகைப்படும். அவை பெரும்பொழுது என்றும் சிறு பொழுது என்றும் வகைப்படும்.\nஒவ்வொரு நிலத்துக்குரிய பொழுதுகளைப் பார்க்கும் முன்னர் பெரும்பொழுதுக்கும் சிறுபொழுதுக்கும் விளக்கத்தைப் பார்க்கலாம்.\nஒரு ஆண்டைப் பிரித்தால் வருகின்றவை பெரும்பொழுதுகள். ஒரு நாளைப் பிரித்தால் வருகின்றவை சிறுபொழுதுகள்.\nபெரும் பொழுதுகள் – கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், வேனில்\nசிறு பொழுதுகள் – மாலை, யாமம், வைகறை, காலை, நண்பகல், பிற்பகல்\nஆறு பெரும் பொழுதுகளையும் ஆறு சிறுபொழுதுகளையும் புரிந்து கொண்டோம். இனி எந்தெந்தத் திணைக்கு எந்தெந்தப் பொழுதுகள் என்று பார்க்கலாம்.\nமுல்லைத் திணை – கார்காலமும் மாலைப் பொழுதும்\nகுறிஞ்சித் திணை – கூதிர் காலமும் யாமப் பொழுதும்\nமருதத் திணை – வைகறையும் எல்லாப் பருவ காலங்களும்\nநெய்தல் திணை – பிற்பகலும் எல்லாப் பருவ காலங்களும்\nபாலைத் திணை – நண்பகலும் வேனிற் காலமும்\nகங்கை அமரன் எழுதிய ”அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்” என்றொரு பாடல் உண்டு. அந்தப் பாடலில் அந்தி வந்திருக்க��றது. அந்தி சாய்வது மாலை நேரம். அப்படியானால் இந்தப் பாடல் வரி முல்லைத்திணை என்று சொல்லலாம்.\nவைரமுத்துவின் ஒரு பாடலைச் சொல்கிறேன். முயற்சி செய்து பாருங்கள்.\nபகலும் இரவும் உரசிக் கொள்ளும்\nஅலைகள் உரசும் கரையில் இருப்பேன்\nஉயிரைத் திருப்பித் தந்து விடு\n இந்தப் பாடலில் அந்திப் பொழுது வருவதால் முல்லைத்திணையிலும் சேர்க்கலாம். அலைகளும் கடற்கரையும் பாடலில் வருகின்றன. அதனால் நெய்தற் திணையிலும் சேர்க்கலாம். ஆனால் இலக்கணப்படி ஒரு பாடல் ஒரு திணையில்தான் இருக்க வேண்டும். ஆனால் திணை மயக்கமாக ஒன்றிரண்டு பொருட்கள் கலந்து வரலாம். ஆனாலும் பெரும்பாலான பொருட்களின் படிதான் திணையை முடிவு செய்ய வேண்டும்.\nசரி. தொடங்கிய இடத்துக்கு வருவோம். இரவும் அல்லாத பகலும் அல்லாத வரிகளை வைத்து கண்கள் இரண்டால் பாடல் எந்தத் திணை என்று சொல்லுங்களேன் பார்க்கலாம்\nகண்கள் இரண்டால் பாடலின் சுட்டி – http://youtu.be/XgA6NgC-vN0\nஅய்யாம் பிலானிங் டு டேக் எ பிரிண்டு 🙂\nஉங்களுக்கு எதுல எழுதுறதுக்கு வசதியோ அதுல எழுதுங்க. 🙂\nஉங்களுக்கு இந்த பதிவு உதவியா இருந்ததுன்னு தெரிஞ்சு மிக்க மகிழ்ச்சி.\n/இரவும் அல்லாத பகலும் அல்லாத/ முல்லைத் திணை, மருதத் திணை இரண்டும் வருகிறதே\nஅந்தி மாலை, வைகறை இரண்டுமே இரவும் அல்லாத பகலும் அல்லாத பொழுதுகள் தாமே 🙂\nசரியாச் சொன்னிங்க. இரண்டில் எதையும் சொல்லலாம். ஆனா பாட்டுல எந்தத் திணைக்குரிய பொருட்கள் நிறைய இருக்கோ அதை வெச்சு முடிவுக்கு வரனும் 🙂\nTags: ஆர்.சுதர்சனம், உடுமலை நாராயணகவி, என்.எஸ்.கிருஷ்ணன், எஸ்.வி.வெங்கட்ராமன், கா.மு.ஷெரிப், சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமன், ஜெரார்டு, ஜேம்ஸ் வசந்தன், திருச்சி லோகநாதன், மாயா\nகாசு மேலே, காசு வந்து…\nஒருவன் ஒரு பிறப்பில் கற்ற கல்வி ஏழுபிறப்பிலும் தொடர்ந்து வரும் என்று ஐயன் வள்ளுவர் கூறியிருக்கிறார். கல்வியும் பாவபுண்ணியங்களும் தொடர்ந்து வரும். ஆனால் செல்வம்\nஒரு பிறப்பில் பெற்ற செல்வம் அந்தப் பிறப்பு முழுதும் தொடர்ந்து வந்தாலே அது பெரும் பேறு. ஓரிடத்தில் நில்லாமல் ”செல் செல்” செல்வதால் அதற்குச் செல்வம் என்று பெயர் வந்ததோ இன்றைக்கு செல்வம் என்பது பணம் என்றாகி விட்டது.\nஅந்தப் பணம்(பொருள்) இல்லாதவர்க்கு இவ்வுலக வாழ்க்கை இல்லை என்றும் ஐயன் வள்ளுவர்தான் கூறியிருக்கிறார். இந்த உலகத்தில் பணம் இல்லையென்றால் எதுவும் செய்ய முடியாது. அந்தப் பணத்தை வைத்து பழைய படங்களில் நிறைய பாடல்கள் வந்திருக்கின்றன. ஏனென்றால் அந்த படங்களில் இயல்பான மனிதர்களின் எளிய பிரச்சனைகள் சிறிதேனும் அலசப்பட்டன.\nபணம் என்றே ஒரு திரைப்படம். அதற்கு முன் எம்.எஸ்.விசுவநாதன் தனியாக இசையமைத்திருந்தாலும் மெல்லிசை மன்னர்கள் இருவருமாக இணைந்து இசையமைத்த முதற்படம் பணம். அவர்கள் இசையில் இந்தப் படத்தில் ஒரு பாடல். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனே எழுதிப் பாடிய பாடலிது.\nஎங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்\nஉலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்\nஅரசன் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை எங்கே தேடுவேன்\nகஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ\nகிண்டி ரேசில் சுத்திக் கிறுகிறுத்தாயோ\nதிருப்பதி உண்டியலில் சேர்ந்து விட்டாயோ\nதேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ\nதேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ\nநகைச்சுவையாக வரிகள் இருப்பது போலத் தோன்றினாலும் பாடலில் பணம் பதுங்கியிருக்கும் இடங்கள் தெள்ளத் தெளிவாகத் தெரியும். கலைவாணர் என்ற பெயர் பாடலை எழுதியவருக்குப் பொருத்தமே.\nஇப்படிப் பட்ட பணம் அனைத்தையும் ஆட்டி வைக்கும். எதுவும் அதன் முன் வாலாட்ட முடியாது என்பதை அதே காலகட்டத்தில் வந்த பராசக்தி திரைப்படத்தில் ஆர்.சுதர்சனம் இசையில் உடுமலை நாராயணகவி எழுதினார்.\nதேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம்\nகாசு முன் செல்லாதடி குதம்பாய் காசு முன் செல்லாதடி\nஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்\nகாசுக்குப் பின்னாலே குதம்பாய் காசுக்குப் பின்னாலே\nஅப்படி பணத்தின் திறமையைச் சொல்லும் போது “ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு பணம் காரியத்தில் கண்ணாய் இருக்கனும்” என்று நமக்கெல்லாம் அறிவுரையும் சொல்கிறார் உடுமலை நாராயணகவி. சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமன் இந்தப் பாடலை மிக அருமையாகப் பாடியிருக்கிறார்.\nஇப்படி ஆரியக் கூத்தோ காரியக் கூத்தோ ஆடிச் சம்பாதிக்கும் பணம் எப்படியெல்லாம் செலவாகிறது என்பது தெரியாமலேயே செல்வாகிவிடும். இன்றுதான் வங்கிக் கணக்கில் சம்பளம் வந்தது போல இருக்கும். சில நாட்களிலேயே பழைய நிலைதான். இதையும் பாட்டில் சொல்ல பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில் வாய்ப்பளித்தது இரும்புத்திரை திரைப்படம். ��ாடலுக்குக் குரலால் உயிர் கொடுத்தவர் திருச்சி லோகனாதன்.\nகாசு போன எடம் தெரியல்லே\nஎன் காதலி பாப்பா காரணம் கேப்பா\nஇப்படியான நிலையில் பணம் இருப்பவனைத்தான் உலகம் மதிக்கிறது. அவனே வல்லான். அவன் வகுத்ததே வாய்க்கால். எவ்வளவு நல்ல குணமுடையவனாக இருந்தாலும் பணத்தைப் பார்த்துதான் உற்றாரும் ஊராரும் மதிப்பார்கள் என்பதை கா.மு.ஷெரிப் ஒரு பாடலில் அழகாகக் காட்டியிருப்பார். பணம் பந்தியிலே என்ற திரைப்படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடலது.\nபணம் பந்தியிலே குணம் குப்பையிலே\nஅதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே\nஇந்த உலகத்தையே இன்பவுலகமாக்கும் அந்தப் பணம் வந்தால் கொண்டாட்டங்களும் குதியாட்டங்களுக்கும் குறைவேது. பணம் வந்தால் அதைத் திருப்புவேன் இதைப் புரட்டுவேன் என்று கனவு காணும் மக்கள்தான் எத்தனையெத்தனை பேர். அத்தனை கனவுகளையும் கவிஞர் ஆலங்குடி சோமு ஒரு பாட்டில் வைத்தார். சொர்க்கம் திரைப்படத்தில் இடம் பெற்ற அந்தப் பாடலை எம்.எஸ்.விசுவநாதன் இசையில் டி.எம்.சௌந்தரராஜன் பாடினார்.\nபொன்மகள் வந்தாள் பொருள் கோடிதந்தாள்\nபூமேடை வாசல் பொங்கும் தேனாக\nவெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன் ராஜனாக\nஎன்றென்றும் சுகத்தில் மிதப்பேன் வீரனாக\nஇப்படியெல்லாம் கனவு கண்ட ஏழையிடம் காசு உண்மையிலே வந்து விடுகிறது. சும்மாயிருப்பானா அதற்கும் திரைப்படத்தில் ஒரு பாடல் உண்டு. கார்த்திக்ராஜா இசையில் வாலி எழுதி கமலும் உதித்நாராயணனும் பாடினார்கள்.\nகாசு மேலே காசு வந்து கொட்டுகிற நேரமிது\nவாசக்கதவ ராசலெச்சுமி தட்டுகிற நேரமிது\nகாசு என்று சொல்லிவிட்டாலும் ஒவ்வொரு ஊரிலும் அதற்கு ஒவ்வொரு பெயர். இந்தியாவில் இன்று ரூபாய். அமெரிக்காவில் டாலர். ஐரோப்பாவில் யூரோ. ரஷ்யாவில் ரூபிள் என்று எத்தனை வகையான பணங்கள். அந்தப் பண வகைகளை மதன் கார்க்கி புத்தகம் திரைப்படப் பாடலில் ஜேம்ஸ் வசந்தன் இசையில் அடுக்கியுள்ளார். அப்படிப் பட்டியல் போடுவதோடு நிற்காமல் பணம் இல்லாவிட்டாலும் தூக்கமில்லை இருந்தாலும் தூக்கமில்லை என்றொரு உண்மையையும் சொல்லியிருக்கிறார். ஜெரார்டும் மாயாவும் இணைந்து இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார்கள்.\nடாலர் யூரோ ரூபா ரூபிள் பெசோ டாகா\nரியல் புலா தினார் ரிங்கிட் குனா கினா\nயுவான��� லிரா க்ரோனி பவுண்ட் யென் ராண்ட் ஆஃப்கானி\nகோலன் ஃப்ரான்க் சொமோனி Money is so funny\nகையில் வரும் வரைக்கும் கண்ணில் இல்ல உறக்கம்\nகையில் அது கெடச்சும் கண்ணில் இல்லடா உறக்கம்\nஎன்னதான் சொல்லுங்கள். காசு எல்லா இடங்களிலும் வேலை செய்வதில்லை. காசு குடுத்து அன்பை வாங்க முடியாது. சாப்பாட்டை வாங்கலாம். பசியை வாங்க முடியாது. மிகப் பெரிய கோயிலையே கட்டலாம். ஆனால் காசு குடுத்து அருளை ஒருபோதும் வாங்கவே முடியாது. அனைத்துக்கும் மேலாக பணம் மட்டுமே நிம்மதியைக் கொடுக்காது. இப்படியாக பணத்தால் செய்ய முடியாததை இன்னொன்று செய்யும். அது என்னவென்று மெல்லிசை மன்னர் இசையில் கவியரசர் கண்ணதாசன் எழுதி டி.எம்.சௌந்தரராஜன் அந்தமான் காதலி திரைப்படத்துகாக பாடியிருக்கிறார்.\nபணம் என்னடா பணம் பணம்\nபதிவில் இடம் பெற்ற பாடல்களின் சுட்டிகள்.\nதேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை – http://youtu.be/eCVQAzG8_14\nகையில வாங்குனேன் பையில போடல – http://youtu.be/UDhOVDUouhc\nபணம் பந்தியிலே குணம் குப்பையிலே – http://youtu.be/1VKqj92W73k\nபொன்மகள் வந்தாள் பொருள் கோடி – http://youtu.be/XGr0vonzcjE\n அந் தகடவுளுக்கும் இது தெரியுமடா\nஆண்டவன் தொடங்கி ஆண்டிகள் வரைக்கும் காசேதான் கடவுளடா\n டக டகவென்று எத்தனைப் பாடல்களை எடுத்துவிட்டிருக்கிறீர்கள் 🙂 சினிமாவில் சென்டிமென்ட் அதிகம். சரோஜா படத்தில் கங்கை அமரன எழுதிய பாடல் “கோடான கோடி” என்று ஆரம்பிக்கும். படமும் தயாரிப்பாளருக்குப் பணத்தை ஈட்டித் தந்தது. சிம்பு நடித்த வானம் படத்தில் no money no money no money da என்று ஒரு பாடல் வரும். படம் பிளாப் ஆகி விட்டது 🙂\nஅருமையாச் சொன்னிங்க. எப்பவுமே நேர்மறையான கருத்துகளும் சிந்தனைகளும் நல்ல பலனையே தரும். உண்மை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/news.php?page=1&id=32", "date_download": "2019-06-16T19:25:02Z", "digest": "sha1:3NL6A725HQT77J6JYADBQZVAMTZF33CU", "length": 3635, "nlines": 37, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/pens/top-10-signac+pens-price-list.html", "date_download": "2019-06-16T18:54:41Z", "digest": "sha1:DGMHFUUXZYLSMZBUOBCFJKQ24AWUQVWF", "length": 18231, "nlines": 441, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 சைனாகி பென்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 சைனாகி பென்ஸ் India விலை\nசிறந்த 10 சைனாகி பென்ஸ்\nகாட்சி சிறந்த 10 சைனாகி பென்ஸ் India என இல் 17 Jun 2019. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்பு��ள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு சைனாகி பென்ஸ் India உள்ள சைனாகி வெண்டுறை ரோலர் பல் பெண் கோல்ட் Rs. 1,705 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசைனாகி கிட்டிங் எட்ஜ் பல் பெண்\n- இங்க கலர் Black\nசைனாகி அரட்டலி சில்வர் பல் பெண்\n- இங்க கலர் Black\nசைனாகி மான்டே கார்லோ பல் பெண்\n- இங்க கலர் Blue\nசைனாகி லின்னடோ பல் பெண்\n- இங்க கலர் Black\nசைனாகி வெண்டுறை ரோலர் பல் பெண் கோல்ட்\nசைனாகி மான்டே கார்லோ ரோலர் பல் பெண்\n- இங்க கலர் Blue\nசைனாகி ரெட்ரோ லைன் கோல்டன் ரோலர் பல் பெண் கோல்ட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tutorials/photoshop-realistic-stone-effect/", "date_download": "2019-06-16T18:33:28Z", "digest": "sha1:UVBRPAUDDAIXZPRYFLD5WHBHKB3DQUU3", "length": 5646, "nlines": 95, "source_domain": "www.techtamil.com", "title": "Photoshop Realistic Stone Effect – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nPhotoshop ல் மிக சுவாரஸ்யமான விஷயங்கள் பல உள்ளன. நாம் எவ்வாறு ஊசியை (பல் குத்தவோ, துணி தைக்கவோ , தாக்குவதற்கோ ) பயன்படுத்துகிறோமோ அது போன்று உபயோகப்படுத்தும் இடத்தை பொருத்து அதன் பயன் அமைகிறது. அது போன்று இங்கு நாம் bevel and emboss என்று சொல்ல கூடிய PHOTOSHOP ன் ஓரு டூலை வைத்து எவ்வாறு கற்களை உருவாக்குவது என்று பார்ப்போம்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஇளைஞர்களை DRY ஆக்கிய TRAI .SMS கு வச்சுட்டாங்க ஆப்பு :(\n​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\nவிண்டோஸ் 8 விளையாட்டுக்களை திருடுவது எப்படி நோக்கியா பொறியாளர் கசிய விட்ட…\nஇலவச இரண்டு Task Management மென்பொருள்கள் (��னைத்து வகையான பணிகளுக்கும்)\nகார்த்திக் விளக்கும் Google SEOவின் புதிய பரிணாமம் – பென்குயின் அப்டேட்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\nவிண்டோஸ் 8 விளையாட்டுக்களை திருடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/109058/", "date_download": "2019-06-16T18:46:37Z", "digest": "sha1:KOK2HM7VR33URSS5BJLXW4JVF5JWDQO2", "length": 9818, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆசிய கிண்ண கால்பந்து தொடரில் இன்று இந்தியா – தாய்லாந்து போட்டி… – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஆசிய கிண்ண கால்பந்து தொடரில் இன்று இந்தியா – தாய்லாந்து போட்டி…\nஆசிய கிண்ண கால்பந்து தொடரில் அபுதாபியில் இன்றையதினம் நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகள் போட்டியிடவுள்ளன. 24 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் போட்டியில் இன்று தாய்லாந்துடன் போட்டியிடுகின்றது.\nபிபா தரவரிசையில் இந்திய அணி 97-வது இடத்திலும், தாய் லாந்து 118-வது இடத்திலும் உள்ளன. இதுவரை இரு அணிகளும் 24 முறை நேருக்கு நேர் போட்டியிட்ட நிலையில் தாய்லாந்து 12 போட்டிகளிலும் இந்தியா 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றதுடன் 7 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது\nTagsஅபுதாபி ஆசிய கிண்ண கால்பந்து தொடர் இந்தியா தாய்லாந்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீராவியடிப் பிள்ளையாரை மிரட்டிய கருணை தரும் வெசாக்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டுவதில் உலகில் இலங்கை ஐந்தாமிடம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு நேரடி தொடர்பில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n குளங்களில் இறந்து மிதக்கும் மீன்கள்\nசவூதியில் விவாகரத்து வழக்கின் தீர்ப்பு, பெண்களுக்கு குறுஞ்செய்தியாக சென்றடையும்…\nகேரளாவில் வன்முறை காரணமாக முதலமைச்சர் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு…\nநீராவியடிப் பிள்ளையாரை மிரட்டிய கருணை தரும் வெசாக்… June 16, 2019\nசெம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்… June 16, 2019\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டுவதில் உலகில் இலங்கை ஐந்தாமிடம்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு நேரடி தொடர்பில்லை… June 16, 2019\nபயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது… June 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inemai.blogspot.com/2013/05/", "date_download": "2019-06-16T19:36:42Z", "digest": "sha1:FARAHCTZHBFTA4SCPFTS6PXHDYWNJI34", "length": 13133, "nlines": 125, "source_domain": "inemai.blogspot.com", "title": "இனிய தகவல்கள்: May 2013", "raw_content": "\nசிறந்த 10 இணைய உலாவிகள்...\nஇணைய உலவி என்று தமிழில் சொல்லப்படும் Browsersகள் தான் நாம் இணையத்தை பயன்படுத்தும் நேரங்களில் வேகத்தை தீர்மானிக்கின்றன. சில சமயங்களில் மிகப் பிரபலமான உலாவிகள் கூட நமக்கு Crash ஆகி பிரச்சினையை தரும். அந்த நேரங்களில் நமக்கு ஒரு மாற்று அவசியம். இந்தப் பதிவின் மூலம் பத்து சிறந்த Browser-களை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.\nஅறிமுகம் செய்த சில ஆண்டுகளிலேயே மிகப் பிரபலம் ஆன Browser என்றால் அது Google Chrome தான். வெறும் 4 செகண்ட்களில் இது உங்கள் முகப்பு பக்கத்தை திறந்து விடும். Open-Source Development வசதி கொண்ட மிகச் சில பிரவுசர்களில் இதுவும் ஒன்று.\nநெருப்பு நரி என்று செல்லமாய் அழைக்கப்படும் இது தான் இணையத்தில் பெரும்பாலோனோர் விருப்பம். இது உங்கள் முகப்பு பக்கத்தை 6.3 நொடிகளில் திறக்கும் திறன் வாய்ந்தது. இதன் Patent Controls வசதி நம் தேடுதல் முடிவுகளை கட்டுபடுத்துகிறது. Open-Source Development வசதி இதிலும் உள்ளது.\nWindows கணினிகளில் Default ஆக வரும் Browser இது. இது உங்கள் முகப்பு பக்கத்தை 4.3 நொடிகளில் திறக்கிறது. மற்றபடி மிக அதிகமான Option களை கொண்டிருப்பது இதன் பலவீனம் எனலாம்.\nமொபைல்களில் மிக அதிகமானோர் பயன்படுத்தும் இது, கணினிகளிலும் அதிகமாகவே பயன்படுத்தப்படுகிறது. இது உங்கள் முகப்புப் பக்கத்தை திறக்க 5.1 நொடிகள் எடுத்துக் கொள்கிறது. Mouse மூலம் Shortcut வசதி தரும் சில Browserகளில் இதுவும் ஒன்று. அத்தோடு இந்த பட்டியலில் Voice கட்டளைகளை கொண்டு Search வசதி கொண்ட ஒரே Browser இதுதான்.\nApple நிறுவனத்தின் தயாரிப்பான இது Windows கணினிகளிலும் இயங்குகிறது. இது உங்கள் முகப்பு பக்கத்தை 4.2 நொடிகளில் திறக்கிறது. மிக பார்வைக்கு மிக அழகாக தெரியும் இது சில நேரங்களில் நீ என்ன சொல்வது நான் என்ன செய்வது என்று முரண்டு பிடித்து நின்று விடுவது இதன் பலவீனம்.\nMaxthon Browser Chrome மற்றும் Firefox க்கு சிறந்த மாற்று. மிகச் சிறந்த வேகம் கொண்ட இது 8 நொடிகளில் உங்கள் முகப்பு பக்கத்தை திறக்கிறது. பயனரின் விருப்பத்துக்கு ஏற்ப Theme தருவது இதன் சிறப்பு. Automatic Update வசதி இல்லாதது இதன் சின்ன குறை.\nஇது Browser இல்லை Wowser என்ற அடைமொழியுடன் அறிமுகப்படுத்தப் பட்ட இது மிக மிக மிக அருமையான ஒரு பிரவுசர். இது உங்கள் முகப்பு பக்கத்தை திறக்க 9.5 நொடிகள் எடுத்துக் கொள்கிறது. பேஸ்புக், ட்விட்டர் போன்ற வசதிகள் இதன் காரணம் என்றாலும், அதன் பின்னான இதன் வேகம் மிகவும் அருமை. நிச்சயமாக Wowser தான் இது.\nFirefox பயனாளிகளுக்கு நல்ல மாற்று என்றால் அது SeaMonkey தான். Mozilla நிறுவனத்தின் Source Code களை இது பயன்படுத்துவது அதன் காரணம் எனலாம். இது உங்கள் முகப்பு பக்கத்தை 5.7 நொடிகளில் திறக்கிறது.Open-Source Development வசதி இதிலும் உள்ளது.\nInternet Explorer பயனர்களுக்கு மாற்று என்றால் இது எனலாம். இது உங்கள் முகப்பு பக்கத்தை 4.1 நொடிகளில் திறக்கிறது. Starting Page ஆக ஒன்றுக்கும் மேற்பட்ட பக்கங்கள் வைக்க மு���ிவது இதன் ஒரு சிறப்பு.\nசீனத் தயாரிப்பான இது IE9 போன்ற வேகத்தில் இயங்குகிறது. இது உங்கள் முகப்பு பக்கத்தை 6.6 நொடிகள் எடுத்துக் கொள்கிறது. முந்தையது போல நிறைய Home Page களை வைத்துக் கொள்ள முடிந்தது இதன் ஒரு சிறப்பு.\nநீங்கள் ஒரு பதிவர் என்றால் Chrome, Firefox க்கு ஒரு மாற்று வேண்டும் என்று நினைத்தால். IE, Rockmelt போன்றவற்றை பயன்படுத்தவும்.\nநினைத்துப் பார்க்க முடியாத மிக மிகச் சிறிய கணினி\nயாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மிக மிகச் சிறிய கணினி வர இருக்கிறது. எம்கே 802 என்று அழைக்கப்படும் இந்த புதிய கணினி ஒரு சிறிய யுஎஸ்பியின் அளவிற்குச் சிறயதாக இருக்கிறது. இது ஒரு ஆன்ட்ராய்டு கணினி ஆகும். அதாவது ஆன்ட்ராய்டு 4.0 மற்றும் லினக்ஸ் இயங்கு தளங்களில் இயங்குகிறது. இந்த சிறிய கணினி 74 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட இருக்கிறது.\nசீனாவைச் சேர்ந்த ரிக்கோமேஜிக் என்ற நிறுவனம் இந்த மைக்ரோ கணினியைக் களமிறக்குகிறது. சமீபத்தில் வெளியான ராஸ்வெரி பையை இந்த புதிய கணினி ஒத்திருக்கிறது.\nமேலும் இந்த சிறிய கணினி 1.5 ஜிஹெர்ட்ஸ் ஆல் வின்னர் எ10 கோர்டெக்ஸ் எ8 எஆர்எம் ப்ராசஸர், 512எம்பி டிடிஆர்3 மெமரி மற்றும் வைபை வசதிகளைக் கொண்டுள்ளது.\nஅதோடு மாலி400 க்ராபிக்ஸ் ப்ராசஸிங் யுனிட், 4ஜிபி ப்ளாஷ் சேமிப்பு, மைக்ரோ எஸ்டி ஸ்லாட் மற்றும் 2 யுஎஸ்பி போர்ட்டுகள் ஆகியவையும் இந்த சிறிய கணினியில் உள்ளன.\nஇந்த சிறிய கணினி 1080பி எச்டிஎம்ஐ அவுட்புட் கொண்டிருப்பதால் இதில் வீடியோவும் சாத்தியமாகும். மேலும் இந்த கணினியில் ஆன்ட்ராய்டு வெர்ச்சுவல் கீபோர்டு அல்லது வயர்லஸ் மவுஸ் மற்றும் வயர்லஸ் கீபோர்டு ஆகியவற்றை இணைத்துக் கொள்ளலாம்.\nமேலும் பல வசதிகளுடன் வரும் இந்த மைக்ரோ கணினிக்கு ரசிகர்கள் கூட்டம் பெருகும் என நம்பலாம்.\nசிறந்த 10 இணைய உலாவிகள்... இணைய உலவி என்று தமிழில...\nநினைத்துப் பார்க்க முடியாத மிக மிகச் சிறிய கணினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/final.aspx?id=VB0002763", "date_download": "2019-06-16T19:37:43Z", "digest": "sha1:VNVIBCL3G6UUK7KI7UONGY6A3FAR5JDL", "length": 4763, "nlines": 30, "source_domain": "viruba.com", "title": "சமயம் @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : மு��ற் பதிப்பு(அக்டோபர் 2008)\nபதிப்பகம் : தென்திசை பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : உரையாடல்\nஅளவு - உயரம் : 21\nஅளவு - அகலம் : 14\nசமயம் குறித்து சுந்தர் காளியுடன் நடத்திய உரையாடல் நூல் வடிவில். இதுவரை பேசப்படாத செய்திகளும், நிகழ்வுகளும் இந்த உரையாடலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழ்ச் சமூகத்தில் ஆழ வேரோடிக் கிடக்கும் தாய்த் தெய்வ உணர்வுகள் மென்மையானவை, ஆனால் வலிமையானவை.சமயம் என்ற பொருள் உணர்த்தும் வாழ்வியல் அசைவுகள் எளிய தமிழ் மக்களுடன் இசைந்து செல்லாதவை. இவற்றை விரித்துப் பேசும் கூர்மையான உரையாடல் நூல் வடிவமாக்கப்பட்டுள்ளது.\nமதிப்புரை வெளியான நாள் : update\nமதிப்புரை வழங்கிய இதழ் : ஆனந்தவிகடன்\nமதிப்புரை வழங்கியவர் பெயர் : ஆசிரியர் குழு\nதமிழில் நாட்டார் சமயம் குறித்த ஆழமான ஆய்வுகளை முன்வைத்த பேராசிரியர் தொ.பரமசிவன், கோயில்களின் பிரமாண்டாமான அமைப்புகளுக்கும் அதிகாரத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்து ஆய்வுகளைச் செய்த பேராசிரியர் சுந்தர்காளி இருவரும் சமயம் குறித்து உரையாடும் உரையாடலின் தொகுப்பு. மனிதர்கள் மதம் என்கிற ஒன்று இல்லாமல் வாழ முடியுமா, மதம் என்பது எப்போதும் அதிகாரத்தோடு தொடர்புடையது தானா போன்ற கேள்விகளை முன்வைத்து உரையாடல் நகர்கிறது. தெய்வ நம்பிக்கை என்பது வேறு, சமயம் என்பது வேறு என்கிறார் தொ.பரமசிவன். தனி மனிதர்களின் நம்பிக்கைகள் என்பதைத் தாண்டி மனிதுறவுகளைச் சிதிலமடையச் செய்யும் அளவு மத மோதல்கள் அதிகரித்து வரும் சூழலில், மதங்களின் வேர்கள் மற்றும் சமூக வாய்க்கையில் அதன் பங்கு குறித்து ஆரோக்கியமான உரையாடல், அவசியாமான புத்தகம்.. - - 2008.11.08 - -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-06-16T19:28:38Z", "digest": "sha1:Q4EPP47DPSEJWSGBU2BLW72P7VIJKXYW", "length": 10598, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "கீர்த்தி சுரேஷின் புதிய தோற்றம் - ரசிகர்கள் அதிர்ச்சி!! « Radiotamizha Fm", "raw_content": "\nஇரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமான ஹெரோயின் கண்டுபிடிப்பு\nமுல்லைத்தீவில் வாகன விபத்து-இருவர் காயம்\nவாய்க்காலில் வீசப்பட்டிருந்த புத்தர் சிலைகளினால் கடும் எதிர்ப்பு\nஐஸ் போதைப் பொருளை விழுங்கிய நபர் உயிரிழப்பு\nயாழில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் மீட்பு\nHome / சினிமா செய்திகள் / கீர்த்தி சுரேஷின் புதிய தோற்றம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nகீர்த்தி சுரேஷின் புதிய தோற்றம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nPosted by: அகமுகிலன் in சினிமா செய்திகள் June 2, 2019\n‘சர்கார்’ படத்திற்கு பிறகு பாலிவுட் பக்கம் சென்றுள்ள கீர்த்தி சுரேஷ் தனது அடுத்த படத்திற்காக தனது உடல் எடையை குறைத்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\n‘இது என்ன மாயம்‘ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், தன் அடுத்தடுத்த படங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். நிறைய கமர்சியல் படங்களில் நடித்த இவருக்கு, ‘நடிகையர் திலகம்‘ படம் மிகப் பெரிய பெயரைப் பெற்றுக்கொடுத்தது.\nஇனி தன் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாகக் கூறியிருந்தார். அதனாலேயே, ‘சர்கார்’ படத்துக்குப் பிறகு எந்தப் படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்தார். நரேந்திரநாத் இயக்கத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.\nடுத்து போனி கபூர் தயாரிப்பில், அஜய் தேவ்கனுடன் பாலிவுட் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, நாகேஷ் குகுனூர் இயக்கத்தில், ஸ்போர்ட்ஸ் காமெடி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில், அவருக்கு ஜோடியாக ஆதி நடிக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.\nஇந்த நிலையில், கடும் உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியிருக்கிறார். தனது அடுத்த படத்திற்காக உடல் எடையை குறைத்து இப்படி மாறியிருப்பதாக கூறப்படுகிறது. கீர்த்தி சுரேஷின் மெலிந்த உடலமைப்பை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nகீர்த்தி சுரேஷின் இந்த ஒல்லியான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\n#கீர்த்தி சுரேஷின் புதிய தோற்றம் - ரசிகர்கள் அதிர்ச்சி\nTagged with: #கீர்த்தி சுரேஷின் புதிய தோற்றம் - ரசிகர்கள் அதிர்ச்சி\nPrevious: பிரதமர் மோடியுடன் கிரண்பேடி சந்திப்பு\nNext: மீண்டும் இளையராஜா இசையில் பாடும்-எஸ்.பி.பி\nகொலையுதிர் காலம் படத்துக்கு தடை\n‘அந்தாதுன்’ தமிழ் ரீமேக்கில் தனுஷ் \nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\n���யிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 16/06/2019\nஇன்றைய நாள் எப்படி 15/06/2019\nஇன்றைய நாள் எப்படி 14/06/2019\nசெல்வராகவன் ‘ஆயிரத்தில் ஒருவன்’ பார்ட்-2 எடுக்க வேண்டும்: பார்த்திபன்\nஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை செல்வராகவன் எடுக்க வேண்டும் என்பது என் விருப்பம் எனத் தெரிவித்துள்ளார் பார்த்திபன். பார்த்திபன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-2/", "date_download": "2019-06-16T19:40:29Z", "digest": "sha1:FAZ2HPL6OIIUDSY7WOK6QP7OEZPUJIGE", "length": 10869, "nlines": 125, "source_domain": "www.thaaimedia.com", "title": "உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கை, வங்காளதேசம் போட்டி மழையால் கைவிடப்பட்டது | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nபுதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்\nநீங்கள் கீழ்த்தரமானவர்: விஷால் மீது வரலட்சுமி காட்டம்\nஸ்ரீதேவிக்கு மரியாதை செலுத்திய நேர்கொண்ட பார்வை அஜித்\nஅர்னால்ட் மகளை மணந்த அவெஞ்சர்ஸ் நடிகர்\n87 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nஜோ ரூட்டின் இரண்டாவது சதத்தால் இங்கிலாந்து எளிதில் வெற்றி\nகோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இன்று தொடக்கம்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தானை 41 ரன் வித்தியாசத்…\nஉலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கை, வங்காளதேசம் போட்டி மழ…\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nஸ்னாப்டிராகன் 712சிப்செட் வசதியுடன் முதல் விவோ ஸ்மார்ட்போன்….\nதிங்கட்கிழமை விண்ணுக்கு செலுத்தப்படுகிறது இலங்கையின் முதலாவத…\nவாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியுடன் சியோமி Mi பேண்ட் 4 அறிமுகம்\nசர்வதேச விண்வெளி நிலையத்தை சுற்றுலாவுக்கு அனுமதிக்கும் நாசா …\nசெவ்வாயில் மிகப்பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய க்யூரியாசிடி …\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஉலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கை, வங்காளதேசம் போட்டி மழையால் கைவிடப்பட்டது\nஇலங்கை – வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 16-வது லீக் ஆட்டம் இன்று மதியம் 3 மணிக்கு பிரிஸ்டோலில் தொடங்குவதாக இருந்தது. இந்த போட்டிக்கான டாஸ் 2.30 மணிக்கு சுண்டப்பட்டிருக்க வேண்டும்.\nஆனால் மழை பெய்து வருவதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நீண்ட நேரம் ஆகியும் மழை நிற்காததால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இலங்கை, வங்கதேசம் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.\nஇதேபோல், நேற்று நடைபெற இருந்த தென்ஆப்பிரிக்கா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது என்று குறிப்பிடத்தக்கது.\n87 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது ஆஸ்...\nஜோ ரூட்டின் இரண்டாவது சதத்தால் இங்கிலாந்து எளிதில்...\nகோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இன்று தொடக்கம்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தானை 41 ரன் வ...\nயுவராஜ் சிங் ஓய்வு – ”கிரிக்கெட் எனக்க...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் – கேன் வில்லியம்சன் அ...\nநியூசிலாந்தில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நில...\nநியூசிலாந்து நாட்டில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் மக்கள் அதிகம் வசிக்காத கெர்மடெக் தீவு பகுதிகளில் இருந்து வடக்கே ஏற்பட்டுள்...\nபுதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்\nஅமைச்சுப் பதவி குறித்து செவ்வாய் தீர்மானம் –...\nஇந்த உணவுலாம் பொட்டாசியம் நிறைய இருக்காம்… த...\nபுட்டினை சந்தித்து கலந்துரையாடிய ஜனாதிபதி\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2014/05/14/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8/", "date_download": "2019-06-16T19:02:22Z", "digest": "sha1:6OYNUIHNU7DBT4BSLULN6YK62DR7EOEE", "length": 55750, "nlines": 219, "source_domain": "noelnadesan.com", "title": "‘அசோகனின் வைத்தியசாலை’ நொயல் நடேசனின் புதிய நாவல் பற்றிய ஒரு பார்வை | Noelnadesan's Blog", "raw_content": "\n← ஈழத்து இலக்கியப்படைப்புகளுக்கு அடிக்குறிப்பு தேவை என்ற கி.வா.ஜகந்நாதன்\nஇலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வெள்ளிவிழா (1989 – 2014) →\n‘அசோகனின் வைத்தியசாலை’ நொயல் நடேசனின் புதிய நாவல் பற்றிய ஒரு பார்வை\nநொயல் நடேசனின் புதிய நாவல் பற்றிய ஒரு பார்வை\n‘அசோகனின்வைத்தியசாலை’என்றநாவல்,அவுஸ்திரேலியாவில்,மிருகவைத்தியராகவிருக்கும்,இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து அங்குவாழும் நொயல் நடேசனின் மூன்றாவது நாவலாகும். இந்த நாவலுக்கு,இதுவரை ஒரு சிலர் முகவுரை,கருத்துரை, விமர்சனம் என்ற பல மட்டங்களில் தங்கள் கருத்துக்களைப் படைத்திருக்கிறார்கள்.\nஇந்த நாவலுக்கு, இன்னுமொரு புலம் பெயர்ந்த எழுத்தாளி என்ற விதத்தில்,இவரின் நாவல் பற்றிய சில கருததுக்களையும,இவருடைய நாவலில் படைக்கப் பட்டிருக்கும் பெண் பாத்திரங்கள் பற்றி, எனது சில கருத்துக்களையும் சொல்ல வேண்டுமென்று பட்டதால்,இந்தச் சிறு விமர்சனத்தை வைக்கிறேன்.\nஅவுஸ்திரேலியா, அமெரிக்கா,நியுசீலாந்து,கனடா போன்ற ஒரு புதிய உலகம். அவுஸ்திரேலியா கிட்டத்தட்ட இருநூறு வருடங்களுக்குக் கொஞ்சம் கூடுதலான சரித்திரத்தைக் கொண்டது. உலகின் பல தரப்பட்ட மக்களும் குடியேறிய நாடு. பல நாடுகளிலுமிருந்து போன மக்கள் தங்களுடன் தரப்பட்ட கலை,கலாச்சாரப் பின்னணிகளைக் கொண்டு சென்றவர்கள். தாங்கள் கொண்ட சென்ற புகைப்படத்திலுள்ள தங்களின் இளமைக் கால நினைவுகளுடன், தங்கள் பழைய சரித்திரத்தைப் பிணைத்துக் கொண்டவர்கள்.\nஅவுஸ்திரேலியாவுக்குப் பல மேலைநாட்டாரின் தொடர்பு,நீண்டகாலமாக இருந்தாலும், இருந்தாலும்,1770,பிரித்தானியாவைச்சேர்ந்தகப்டன்.ஜேம்ஸ்குக் என்றவர்தான்,70.000ஆண்டுகளுக்குமேலாக அங்கு வாழ்வதாகச் சொல்லும் அபர்ஜனிய மக்களின் நாட்டை, பிரித்தானியாவுக்குச் சொந்தமான நாடு என்ற பிரகடனத்தைச்;செய்தவர்.அதைத் தொடர்ந்து,தங்கள் நாட்டில் குற்றம் செய்தவர்களை அனுப்பும் இடமாக அவுஸ்திரேலியாவைப் பிரித்தானியா பாவித்தது.\n1788ல்11 கப்பல்களில் 1500 குற்றவாளிகள்,பெரும்பாலும் ஆண்கள்,குற்றவாளிகள்,அவர்களுடன், ஒரு சில பெண்குற்றவாளிகள்,இவர்களிற் பெரும்பாலோர் லண்டன் தெருக்களில் வறுமைக்கோட்டில் வாழ்ந்த அயர்லாந்து நாட்டைச்சேர்ந்தவர்கள். மற்றவர்கள், பிரித்தானிய சமூகக் கண்ணோட்டத்தில் வறுமை நிலையால்’ திருடிப் பிழைக்கும்,கிழக்கு லண்டனைச் சேர்ந்த ஏழைக் கூட்டத்தினராகும். அத்துடன் அவர்களைப் மேற்பார்வை பார்க்கச் சில உத்தியோகத்தர்கள் பிரித்தானியாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குக் கொண்டு செல்லப் பட்டார்கள்.இவர்கள் எந்த புகைப்படத்தையும் தங்களுடன் கொண்டு செல்லவில்லை. தங்களின் பழைய நினைவுகளை,வாய்மூலமாகத் தஙகள் சந்ததியினரிடம் விட்டுச் சென்றவர்கள். 1850ம் ஆண்டுகளில் மெல்போர்ண் என்ற பகுதியில் தங்கம் கண்டபிடிக்கப் பட்டதால்,பெருவாரியான பிரித்தானிய,அயர்லாந்து, ஸ்கொட்டிஷ் வெள்ளையினத்தவர் அவுஸ்திரேலியாவுக்குப் போனார்கள்.\nஅதன்பின் பல பொருளாதார மாற்றத்தைக் கண்ட அந்த நாடு,வெள்ளையர் தவிர யாரும் போக முடியாத நாடாகவிருந்தது. 1962ம் ஆண்டில் இலங்கையில், திருமதி பண்டாரநாயக்கா,சிங்கள மொழியைக் கல்வி மொழியாக ஒட்டுமொத்தமாகப் பிhகடனம் செய்தபோது, ஆங்கில வழி முறை வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருந்து இலங்கையில் பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்து வந்த,\n‘பேர்கர் என்ற வெள்ளையிளப் பரம்பரையினர் பெருவாரியாக அவஸ்திரேலியாவுக்குச் சென்றார்கள்.\n70ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில்,அமெரிக்கர் வியட்நாமை விட்டுத் துரத்தப் பட்டதும்,பல வியடநாமியர் படகுகளில் அகதிகளாகப் பல நாடுகளுக்கும் சென்றார்கள்.அப்போது,அவஸ்திரேலியாவில், மால்க்கம் பிறேசர் பிரதமராக இருந்தார். ‘வியட்நாம் படகு அகதிகள்’,அவரின் கருணையால்அவஸ்திரேலியாவின் ‘வேற்று மனிதர்களாக’அங்கு சென்றார்கள். சிட்னி ஒரு பாரம்பரிய பழைய,பிரிதானிய சின்னங்களைக்கொண்ட நகரம் மெல்பேர்ண், பணக்கார வர்க்கத்தின் பரம்பரையில் வளர்ந்த நகரம். இந்த நகரத்தில், தேனில் வந்து விழும் ஈக்களாகப் பலநாட்டு மக்களும் வந்து சேருகிறார்கள்.\nஇந்நாவல் மெல்போர்ன் நகரை மையப் படுத்தி எழுதியநாவல். இதில் வரும் பாத்திரங்கள்,வெவ்;வேறு காலகட்டத்தில் அங்க�� வந்தவர்கள். பொருளாதார,நிமித்தமாகப் பல நாட்டாரும்,அரசியல் காரணங்களுக்காக,மத்திதரைக்கடல் நாடுகள், இலங்கை போன்ற நாடுகளிலிருமிருந்து பலர் அங்கு சென்றிருக்கிறார்கள்.அவர்களுடன், தங்கள் கலை, கலாச்சார, சமய, அரசியல்,கோட்பாடுகiயும் தங்கள் வாழ்க்கையின் நியதிகளுடன் மூட்டைகட்டி வைத்திருக்கிறார்கள.அவையின் தாக்கங்கள் அவர்களிடமிருந்து விலகிப்போவது அரிது.\n2011ல் அவுஸ்திரேலியா சென்றபோது, லண்டனிலுள்ள எனது சினேகிதியின் சொந்தக் காரர்களான, ஒரு ஆங்கிலேயக் குடும்பத்தை சிட்னியில் சந்தித்தபோது, இங்கிலாந்தை விட்டு அவுஸ்திரேலியாவுக்குப் போய் ஐம்பது வருடங்கள் தாண்டியிருந்தாலும்,அவர்களின் வாழ்க்கையில் பல அம்சங்கள் இன்னும் பிரித்தானியாவுக்குள் பிணைந்திருப்பது துல்லியமாகத் தெரிந்தது. அவுஸ்திரேலியவிலுள்ள , அடலேட் என்னுமிடத்தில் வாழும் ஆங்கிலேய பரம்பரையினர் இன்னும், தங்கள் பின்னேர தேனிர் வேளைக்கு,அந்தக் காலத்தில் பிரித்தானியாவில் ஆங்கிலேயர் சாப்பிட்ட ‘கியுகம்பர் சாடண்ட் விச்’ சாப்பிடுவதாகச் சொல்லப்பட்டது. ஆங்கிலேயரின் அந்தப் பழக்கும் இங்கு பிரித்தானியாவில் மிகவும் அருகி விட்டது.\nபுலம் பெயர்ந்த மக்களை-அவர்கள் என்ன இனத்தைச் சேர்ந்தவர்கள், என்ன மொழி பேசுகிறவர்கள்,என்னமாதிரியான பொருளாதாரப் பின்னணியிலிருந்து வந்தவர்கள் என்பவைக்கு அப்பால், அவர்கள் எப்படித் ‘தங்களுடன் பின்னிப் பிணைந்திருக்கும் பாரிய உணர்வான தனித்துவத்தைப் பலகோணங்களிலும் பிரதி பலிக்கிறார்கள் என்பதை அவர்களுடன் பழகும்போது புரிந்து கொள்ளலாம். இதற்கு நான் முன்னர் சொன்ன,’கியுகம்பர் சாண்ட்விச்’ ஒரு உதாரணம்.\nபுலம் பெயர்ந்த தமிழன் ஒருத்தனின்,’தனித்துவம்’ தேடும்,பல அம்சங்களை’அசோகனின்’ வைத்தியசாலை சொல்ல வருகிறதா என்ற கேள்வி அந்த நாவலைப் படிக்கும்போது எனககுள் எழுந்தது. இது தமிழர்களுக்காக எழுதப் பட்டதா அல்லது , புலம் பெயர்ந்த தமிழர்pன் வாழ்க்கையில்,மட்டுமல்லாது, பலம் பெயாந்த பல இன மக்களுக்கிடையே ஏற்படும் பல முரண்பாடுகளை,அவை உத்தியோக ரீதியான மட்டுமல்ல,பல கலாச்சாரக் கோட்பாடுகளின், அடிப்படையின், முரண்பாடுகளையும்,அதற்கு முகம் கொடுத்து,ஒரு சாதாரண மனிதன் தன் வாழ்க்கையைக் கொண்டு நடத்தும் போராட்டத்தை,மனேதத்துவ ரீதியான நீச்சலை மற்ற இனத்தவர்களும் அறிய வேண்டும் என்ற ரீதியில் எழுதப்பட்டதா என்ற கேள்வி வருகிறது.\nஅன்னியம், புகலிடம்,புதிய சூழ்நிலை,என்பற்றை சட்டென்று முகம் கொடுத்து, பிரித்தானியர் கொண்டு சென்ற, விலங்கிட்ட மக்களைப்போல், தமிழர்களும்,சட்டென்று பல இடங்களுக்கும் ‘அகதி’என்ற விலங்கை மாட்டிக் கொண்டு,’சுதந்திரமாகச் சென்றவர்கள்.அகதி விலங்கைக் கழட்டப் புலம் புகுந்த இடங்களின் கல்வி, கலாச்சாரம், பழகுமுறை என்பற்றைப் பாவிக்க வேண்டியிருந்தது.\n‘புலம் பெயர்ந்த வாழ்வு, ஒரு விதத்தில் ஆழமான கடலில் விழுந்தவனது நிலைபோல்,தொடர்ச்சியாகக் கைகால்களை அடித்துக் கொண்ட நீந்திக் கொண்டிருந்தால்தான் மிதக்க முடியம்’ (பக்கம்171) என்று இந்நாவலில் வரும் சிவா என்ற தமிழ்ப் பாத்திரம் நினைக்கிறான்.\nஇந்த நாவலில் வரும் கணிசமான பாத்திரங்கள் பல நாடுகளிலிலுமிருந்து அவுஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்தவர்கள். உத்தியோக ரீதியாக ஒரு,மிருக வைத்தியசாலை என்ற கூடத்தில் அடைக்கப் பட்ட மனிதர்கள்.\nஉலகில், எந்த இடமென்றாலும்,வேலை செய்யுமிடயங்கள் என்பன,ஒரு பிரமாண்டமான பிரபஞசத்தின் சிறு வட்டமாகும். அந்த வட்டத்துக்குள் வாழ ,வேலை செய்ய, மற்றவர்களைப் புரிந்து கொள்ள வரப் பல பரிமாணங்களை முகம் கொடுக்கவேண்டும்.\nஉலககில் பரந்து வாழும் பத்து இலட்சத்துக்குமான இலங்கைத் தமிழர்களில், 70.000 பேர்கள் அவுஸ்திரேலியாவில் இருப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன.இவர்கள்,ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குப் புலம் பெயரும் பல தரப்பட்ட மக்கள் பலமாதிரியான சரித்திரத்தைக் கொண்டவர்கள்..\nபுலம் பெயர்ந்த மக்கள், தாங்கள் புகந்த நாட்டில் வாழும் தங்களின் நாட்டைச்சேர்ந்த மக்களுடன் ஒரு இறுக்கமான தொடர்பை உண்டாக்குவது,அவர்களின் புலம் பெயர்வாழ்க்கைக்கு ஒரு பாதுகாப்பான,பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாத விடயமாகக் கருதுகிறார்கள்.இதனால், புலம் பெயர் சமுதாயங்களை,அந்தந்த சமுதாயத்திலுள்ள,ஆளுமைபடைத்த ஒரு சிலர் ஆதிக்கத்தில் வைத்திருப்பது, புலம் பெயர்ந்த மக்களிடையே பரவலாகத் தொடரும் ஒரு விடயமாகும்.இதனால், புலம் பெயர்ந்த மக்களின் சுயமை, தனித்துவம் என்பன வளர்வதற்குச் சில தடைகள் உண்டு. புலம் பெயர்ந்த மக்கள், தாங்களின் கலாச்சாரத்தைக் காப்பாற்றக் கோயிற் சடங���குகள்,சமுதாய நிகழ்ச்சிகள் தொடக்கம் பலவற்றிற் தங்களை ஈடுபடுத்திக் கொள்;வதால்,அவர்கள் அந்த சமூகத்தின் ‘பாதுகாவலர்;களில்’ ஒருத்தனான உயர்வு நிலை யடைகிறான்.\nஆனால், பல காரணிகளால்,தங்கள் இனத்தைச்சேர்ந்த மக்களின் தொடர்பற்று, அல்லது பல காரணங்களால் தொடர்பறுந்து வாழ்பவர்களிற் சிலர் தங்களோடு சினேகிதமாகவிருக்கும், ‘மற்றவர்களின் விருப்பு, வெறுப்புக்களுக்கள், தங்களைத் தெரியாமலே தங்களையிணைத்துக் கொள்கிறார்கள்.;அதனால் வரும் விளைவுகளால், தங்களைத் தாங்களே கேள்வி கேட்கும் நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள்.\nஇந்த நாவலின் நாயகன் ஒரு இலங்கைத் தமிழன். புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுடன் பெரிய தொடர்புகளை வைத்திருக்கும், வாய்ப்பைக் கொடுக்காத உத்தியோகத்திலிருப்பவன். ஓரு மிருக வைத்தியராக அவுஸ்திரேலியாவில் வேலை செய்யும்போது. நாய் ,பூனைக்கு வைத்தியம் தேடி வரும் தமிழர்கள் ஒரு கோடியில் ஒருத்தராகவிருக்கும் அதனால் சிவா ஒருவித்தில் தனது சமூகத்தில் இருந்து அன்னியப் பட்டவன். நீண்ட நேர வேலைசெய்யும் உத்தியோகக் கலாச்சாரத்தில்,தமிழர்களைத் தேடிப்போய் அவர்களுடன் நேரம் செலவளிக்க முடியாத அல்லது தேவையற்ற யாதார்தமிருப்பதால் சிவாவின் உத்தியோக வாழ்க்கையும் சிலவேளைகளில் ஓய்வு நேர வாழ்க்கையும் மற்றவர்களுடன் இணைந்து திரியும் சந்தர்ப்பங்களைக் கூட்டுகிறது.\nசிவா போன்ற தமிழன்,சட்டென்று வேரறுபட்ட கிளையாக எங்கேயோ போய், நடப்பட்டு மரமாக வரவேண்டிய நிர்ப்பந்தத்தில் வாழ்க்கையை முகம் கொடுத்தவன். அவன்,மேற்கு கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட நாடுகளில், ஒரு ஸ்தாபனத்தில் வேலைசெய்யும்போது அங்கு காணும் பல தரப்பட்ட மனிதர்கள், அவர்களின் கலாச்சாரப் பண்பாடுகள், பாலியல் வேறுபாடுகள்,பெண்களின் நெருக்கமான உறவுகள்,வேலையில் உண்டாகும் முரண்பாடுகளை நிவர்த்தி செய்ய எடுக்கும் செயற்பாடுகள்,தன்னைத் தெரியாமல் ஒரு ஆழமான பிரச்சினைக்குள் கால்வைத்தால் அது வாழ்க்கையின் பாதையையே திருப்பி வீடும் என்ற அதிர்ச்சி எப்படி ஒரு மனிதனை உலுக்கும் என்பன இந்நாவலில் யதார்த்தமாக வருகின்றன. மேற்கு கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந்த ஒரு சூழலில், மிகவும் இறுக்கமான கோட்பாடுகளைக் கொண்ட குடும்பப் பிணைப்புக்களைக் கொண்ட ஒரு சாதாரண தமிழ் மனிதனின், அன்றாட உத்தியோக வாழ்க்கையின் பன்முகப் பிரச்சினையை ஒளிவு மறைவின்றி எடுத்துக் காட்டும் நேர்மையான நாவலிது.\nபன்முகக் கலாச்சார, பாலியல், பாலின,இனவாதக் கோட்பாடுடடையவர்களுடன் தன்னைத் தெரியாமல் பல பிரச்சினைகளுக்கு அகப்படடு,அவற்றிற்கு முகம் கொடுக்கும், ஒரு கதாநாயகன்தான், அசோகனின் வைத்தியசாலை நாவலில் வரும் சிவா சுந்தரம் பிள்ளை. அவன் ஒரு தமிழ்ச்சமூகத்தைச் சோந்த மனிதனாகவிருந்தாலும், அவரின் உத்தியோக வாழ்க்கையில் அவரைப் போல், பல நாடுகளளிலுமிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்களுடன் இணைப்பு உண்டாகிறது; இவர்களில் கார்லோஸ், சேரமும் சாம் என்ற பேர்வளியும்; மத்திய தரைக்கடற் பகுதி நாடுகளிலிருந்து வந்தவர்கள். ஆண்களின் ஆளுமையை மேலாக மதிக்கும் கலாச்சாரப் பின்னணியைக் கொண்டவர்கள்.\nஇவர்களின்; மூலம் ‘மற்றவர்களின்’ஈடுபாட்டையும் இரசனையையும் சிவா,அவரின் வாழ்க்கைக்குள் உள்வாங்கிக் கொண்டவன்.தனக்குப் பழக்கமில்லாத உலகத்துக்குப் போய் இனிப்புக் கடையயைப் பார்த்துப் பரபரக்கும் குழந்தையைப் போல், ஆண்கனிள் கருத்தையும் பணத்தையும் கவரும் ‘போல் டான்ஸ்’, ஸ்ரிப்டிஸ் கிளப், ;டொப்லெஸ் பார் என்பதைக் கண்டு,தனது ஆண்மையின் இரசிப்புத் தனத்தை,மனைவிக்குத் தெரியாமல் இரகசியமாகச் சந்தோசிக்கத் தெரிந்தவன்.\nஇவர்கள் தங்களின் உத்தியோகத்தில் திறமையுள்ளவர்களாகவிருந்தாலும், இவர்களின் பொழுது போக்கு இரசனைகள், அவஸ்திரேலியாவின் இரண்டாம் தலைமுறையினரான ஸரீவனையும்,ரிம் பார்த்லோமியசையும் இவர்களுடன் முரண்பட வைக்கிறது. அதற்குக் காரணம், தாங்கள் வேற்று நாட்டார் என்ற பேதம் என்று சிவா தனக்குத்தானே சொல்லிக் கொண்டாலும், அந்தப் பேதங்களையும் தாண்டிய சில அடிப்படைப் புரிந்தணர்வுகள் அங்கில்லை என்பது நாவல் சுட்டிக் காட்டுகிறது.\n‘பழிவாங்கல் மனித உணர்வு ரிம் பார்த்லோமிஸ்க்கும் சிவாவுக்கும் உள்ள உத்தியோக ரீதியாக உள்ள முரண்பாடு இனப்பாகுபாட்டின் நிழற்போர் ’(பக்கம124) என்று சிவா சொல்வதை, இரண்டாம் தலைமுறையினர், இருநாட்டிலிருந்து ,வேறுபட்ட பலாச்சாரங்களிலிருந்து போன மனிதர்கள் ஒன்றாக வேலை செய்யும்போது உண்டாகும்,விபரிக்க முடியாத,இருதலைமுறையினருக்கு,ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொள்ளாத (இன்ரஜெனரெஷனல் கொன்விலிக்ட்) அடி;படையில��ன உரசல்கள் என்றும் விமர்சிக்கலாம்.\nபுலம் பெயரும் முதலாவது தலைமுறையினரின், வாழ்க்கையின் மிகப் பெரும்’சந்தோசங்களாக’ அல்லது இரகசியமாக ‘ஸ்ரிப்டிஸ் கிளப்புக்கப் போவது போன்றவை நடக்கின்றன். ஆண்களின் ஆளுமை கொண்ட நாடுகளிலிருந்து போனவர்களின் மனப்பான்மை’பெண்கள் என்றால் நுகர் பொருட்கள்’ என்தன் தாற்பரியத்தை விளக்குகிறது. தங்கள் நாடுகளிற் கிடைக்காத இனிப்புப் பண்டங்களாக இவை இனிக்கின்றன.புலம் பெயர்ந்த நாட்டார் ‘வணங்கும்’ பல விடயங்களான புட்போல், கிரிக்கட் என்பன இவர்களைப் போன்ற,முதற்தலைமுறை புலம் பெயர்ந்தோரக்கு; உணர்ந்து கொள்ளப் பலகாலங்கள் எடுக்கின்றன.\nஅவர்களுக்குப் பிறந்த குழந்தைகளின் பொழுது போக்கில்,புட்;போல் கொமடிக் கிளப்ஸ்,பொப்,ஜாஸ்,நவீன நாடகங்கள் உள்வாங்கப் படுகின்றன.’போல் டான்ஸ்,ஸ்ரிப்டிஸ்,டொப்லஸ் கிளப்புக்கள் மேல் நாட்டில் பிறந்து வளர்ந்த இளம் தலை முறையினருக்கத் தேவையில்லை. அவர்கள், சிறுவயதிலிருந்து ஒரு ஆரோக்கியமான ஆண் பெண் உறவை வளர்த்துக்கொள்ள மேல் நாட்டுக் கலாச்சாரம் முதிர்ச்சி பெற்றிக்கிறது. அந்த அனுபவமற்ற,மூன்றாம் நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்த முதலாம் தலைமுறைக்கு அவை தேனாக இனிக்கிறது.\nபுலம் பெயர்ந்த முதலாவது தலைமுறையைச் சேர்ந்த சிவா, ஒரு மிருக வைத்தியசாலையில் வேலை செய்யும்போது, தனது தொழிலிற் திருப்தி கிடைத்தாலும்அங்கு அவனுடன் வேலை செய்யும் பல்வேறு மனிதர்கள்,சமுதாயப் பின்னல்களைக் கண்டு குழம்பும்போது ‘கொலிங்வுட் என்ற பூனை அவனுடன் பேசுகிறதாக நாவலாசிரியர் சொல்கிறார். மனிதர் வளர்க்கும் மிருகங்கள், மனிதர்களின், சொந்தக்காரர்கள், குழந்தைகளை விடத் தன்னை வளர்க்கும் மனிதரைக் கூடுதலாகப் புரிந்து கொள்பவை. அந்த மிருகங்களுக்குப்பேச முடியாவிட்டாலும், தங்களின் பார்வை, முனகல்கள், உரசல்கள் மூலம் தங்கள் அன்பை, ஆதங்கத்தை, கோபத்தை, குறைகளை,எடுத்தக்கூறுபவை.\nமிருக வைத்தியருடன் பேசும் கொலிங்வுட, இந்த நாவலின் மனச்சாட்சியான பாத்திரத்தை வகிக்கிறது;. உத்தியோகத்தில், யாருடன், எப்படிப் பழகவேண்டும் என்று சொல்கிறது. அழகாள பெண்ணுடன் தொடர்ந்து வேலை செய்யம்போது வரும் சபல உணர்வுகளால் வரும் பிரச்சினைகளை அடிக்கடி ஞாபகமூட்டுகிறது.\nஇது ஒவ்வொரு மனிதனும்,நான் சரியான வழியிற் செல்கிறேனா, எனது வேலையைச் சரியாகச் செய் கிறேனா என்று கேட்பதை ஒரு பூனையின் வாய்மூலம் சொல்ல வருகிறது.\nகதையில்,சிவாவின் சிந்தனையைக் கிளறும் ஷாரன் என்ற அழகிய,இளம் மிருக வைத்தியர், சிவா வேலைக்குச் சேர்ந்த அடுத்த நாள் வேலைக்கு வந்து சேர்கிறாள். அவள் வேலையை விட்டுச் சென்றதும் சிவா அங்கு வேலை செய்வதை விடுகிறான்.\nஷாரன் தனது கணவனிடமிருந்து.பொருளாதார, பாலுறவு,விடுதலை தேடியும் அவனது வன்முறைச் செயற்பாடுகளிலுமிருந்து தப்பவும் வேலைக்கு வந்தவள். சிவா தனது படிப்பு, வேலையில்லா விட்டால் வாழமுடியாது என்ற நிர்ப்பந்தத்தால் வேலைக்கு வந்தவன். இருவரும் தங்களின் வேலையிடத்தை ஒரு தவிர்க்க முடியாத காரணங்களால் தக்கவைத்தவர்கள். கணவரிடமிருந்து விடுதலைக்கு தனது வேலையைப் பாவித்த ஷாரன் அவன் இறந்ததும் வேலையைவிட்டுச் செல்கிறாள். அதற்கிடையில்,தனது தேவைக்குத் தன்னுடன் பழகும் சிலரைப் பாவித்துத் தனது எதிர்பார்ப்புக்களை வெற்றி கொள்கிறாள்.சிவாவும் அந்த வேலையிலிருந்து நிறையப் பழகி இன்னொரு வேலைக்குத் தன்னைத் தயாராக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்ட ‘புகலிடவாசி. அந்தக் கால கட்டத்தில், தனக்கு விரும்பமானவர்களுடன், பிரச்சினைதராதவர்களுடன் பழகுகிறான்.\nசக உத்தியோகத்தர் போலின் என்ற பெண்ணுடன்,’ நீ மானசீகக் காதல் வைத்திருக்கிறாய்’ என்று கொலிங்வுட் பூனை(மனச்சாட்சி) சொல்கிறது. போலின் என்ற பெண் கவுரமாகப் பழகுபவள். அழகானவள். மற்றவர்களைத் தனது சக உத்தியோகத்தராக மதிக்கத் தெரிந்தவள்.\nமாணவ, மாணவிகளுக்கத் தங்களுக்குப் பிடித்த,ஆசிரியை ஆசிரியர்களில் வரும் உணர்வு இது.மரியாதையுடன் பயமும் கலந்தது. வரம்பு மீறாதவரையும் பாதுகாப்பானது. உபயோகமானது.\nஅடுத்ததாக,சிவா பேசிக் கொள்ளும் பெண்பாத்திரம் சாண்டரா என்பவள். இவள் ஒரு லெஸ்பியன். எல்லோரையும் சமமாக நடத்துபவள். ஆனால் மற்றவர்கள் இவளை ஒரு ‘தீண்டாத ‘பெண்ணாக நடத்துபவராகச் சித்தரிக்கிறார்.மிக நாகரீகமான மேற்கு நாடுகளில், எல்லோரும் சமம் என்று பேசிக் கொண்டாலும், இனரீதியாக, பாலியல் ரீதியாக, உன்று பல விதத்தில் ஓரளவு தீண்டாமை இருக்கத்தான் செய்கிறது அதற்கு அவுஸ்திரேலியா புறம்பானது அல்ல என்பத நாவலிற் தெளிவாக வருகிறது.\nஷாரனுக்கம் சிவாவுக்கும் உள்ள உறவு ஒரு மனபலமற்ற ஆணுக்கும், அழகு என்ற ஆயதத்தை வைத்துக்கொண்ட பலமுள்ள ஒரு ‘ஆங்கிலேயப் பரம்பரைப்’ பெண்ணுக்குமான பலப்பரீட்சை. அதில் ஷாரன் வெற்று விட்டாள். அதன் ஆளமான பரிமாணத்தை முழுக்கப் புரிந்து கொள்ள சிவா என்ற பாத்திரத்துக்கு ஒரு ஆயள் காலமும் போதாது. நாவலின் கதையைச் சொல்லி வாசகர்களைப்’ போரடிக்க’ விரும்பவில்லை.\nஇந்தியாவைக் கொஞ்சம் சொஞ்சமாகத் தங்களுடையதாக்கிய ஆங்கிலேயர்,இந்தியாவின் நிலங்களை ஆக்கிரமித்து,அந்நிலங்களில் ‘அபின் மருந்து’ விதைத்து ,அதைச் சீனாவுக்கு ஏற்றுமதி செய்து,12கோடிச் சீனரைப் போதை மருந்துக்கு ஆளாக்கி அந்நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்தார்கள். சீpனர்கள் புரட்சி செய்தபோது (1838),அவர்களைப் பிர்த்தானியர், தங்களின் ஆதாயத்தில கைவைப்பதாகப் பழி சொல்லிப் பீரங்கிக் குண்டுகளாற் அழித்தழித்தார்கள்.அன்னியரிடம் நிலத்தைப் பறிகொடுத்த இந்தியர் கோடிக்கணக்கில் பட்டினியால் இறந்தார்கள்.இவர்களின் புரட்சி பல கால கட்டங்களில் பன்னுர்று இந்தியர் மடிந்த,பிரித்தானிய இராணுவக் கொடுமைகளில் முடிந்தது. இந்தப் பரம்பரையில் வந்த ஆங்கிலேய,இராணுவ அதிகாரியின் மகள் ஷாரன் என்பவள்.\nஷரெனுக்குத் தன் கணவர் கிறிஸ்டியனில் மட்டுமல்ல,தன்னைச் சிறுவயதில் ஆட்டிப்படைத்த, தனது தாய்க்குத் துரோகம் செய்த தகப்பனில் ஆத்திரம்.ஆண்வர்க்கத்திலுள்ள கோபத்தைத் தீர்க்க சிவா என்ற அப்பாவியைப் ‘பாவித்து’ வெற்றிபெறுகிறாள். இந்த ‘மக்கவெலியன்’தியறியைப் புரிந்து கொள்ளாத சிவா,வேறோரு வேலை தேடும் சாட்டில், இன்னொரு இடம் தேடுகிறார்.\nஅந்த வைத்தியசாலையில். எல்லோரடனும் அன்புடனும் பழகும் திமமேலதிகாரியாக ஒரு பிரித்தானியர் வருகிறார். அறுபது வருடங்களுக்கு முன்,தனது ஆறு வயதில்,தொழில் தேடி அவுஸ்திரேலியாவுக்கு வந்த பிரித்தானிய தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். இந்தியாவுக்குச் சுதந்திரம’; கொடுக்குப் பிரித்தானியாவில் முழக்கமிட்ட தொழிளாளர் வர்க்கத்தின் பிரதிநிதியவர். 1947ல் இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுத்த, தொழிற்கட்சியப் பிரதமர் கிலமனட் அட்லியின் ஆத்மாவின் சிறு காற்று அவர். தன்னுடன் வேலை செய்யும் சமமாக நடத்துகிறார். பிரித்தானியாவின் இருமுகங்களையும், தன்னையறியாமலே, மிக மிக அழகாகப் படைத்திருக்கிறார் இந்த ஆசிரியர்.\nலண்டனில் ���டந்த 44 வருட வாழக்கையில்,35 வருடங்கள் பல உத்தியோகங்கள் பார்த்திருக்கிறேன். பல தரப்பட்ட கலாச்சாரப் பின்னணியுடன் இங்கிலாந்துக்கு பல நாடுகளிலிமிருந்து வந்தவர்களுடன் கடைமை செய்திருக்கிறேன.; எனது உத்தியோகத்தில ‘ அசோகனின் வைத்தியசாலையில் வரம் பெரும்பாலான உத்தியோகத்தர்களைச் சந்தித்திப்பது தவிர்க்க முடியாதது. ‘அசோகனின் வைத்தியசாலையில்’ வரும் காலோஸ்,’உத்தியோகத்துடன் சம்பந்தப் பட்டவர்களுடன் வைக்கும் உறவுகள், தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்கும்’ என்று சிவாவுக்கு அடிக்கடி சொல்கிறான். ஓரு பெண்பொறுக்கியாக, மனைவிக்குத் துரோகம் செய்பவனாகக் கதையில் சித்தரிக்கப் படும் காலோஸ் சேரம் என்ற சிவாவின் மேலதிகாரி, ‘போல் டான்ஸ், ‘டொப்லஸ் கிளப்ஸ,ஸ்ரிப்டிஸ் கிளப்’ என்று ஒன்றாகத் திரிபவர்கள். ஆனாலும்,அவனுக்கும் ஒரு நடைமுறைக் கட்டுப்பாடிருக்கிறது;. வேலை செய்பவர்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வதில்லை என்று.\nஆனால், தனது மனச்சாட்சியான கொலிங்வுட் பூனை,’ட்ராமா குயின் ஷரனுடன் ஒரு தொடர்பும் வைத்துக் கொள்ளாதே’ என்று எத்தனையோதரம் சொல்லியும் சிவா பெரிதுபடுத்தாமல், ஷரனின் அழகில் மயங்கத் தன்னைப் பிரச்சினைக்குள் தள்ளி விட்டது, மனிதன், தனக்கு முன்னால் தான் ஆசைப்பட்ட பொருளிருந்தால் அதை அடைய ,நீதி நேர்மை,அத்துடன் தனது மனச்சாட்சிக்கும மதிப்புக் கொடுப்பதில்லை என்பதைத் துல்லியமாகக் காட்டகிறது;.\nபுலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புக்களில், நடேசனின் படைப்புக்கள் ஒரு விசேட தரத்தைக் கொண்டவை. மற்றவர்கள் புரிந்து கொள்ளாத விடயத்தைக் காட்டுபவை. சிலவேளைகளில் தர்க்கங்களையம் உண்டாக்குபவை. தரமானவைதான் எப்போதும் தர்க்கங்களையுண்டாக்குபவை. அவற்றைத் தேடிவாசித்தால் இலக்கியவாதிகளுக்குப் பலம் பெயாந்த இலங்கைத் தமிழர்களின் எழுத்தின் இன்னொரு பரிமாணம் தெரிய வரும்.\n← ஈழத்து இலக்கியப்படைப்புகளுக்கு அடிக்குறிப்பு தேவை என்ற கி.வா.ஜகந்நாதன்\nஇலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வெள்ளிவிழா (1989 – 2014) →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅவுஸ்திரேலியா – கன்பராவில் இலக்கிய சந்திப்பு 2019\nநடேசன் எழுதிய அசோகனின் வைத்தியசாலை\nமணிவிழா நாயகன் -அருணாசலம் ஶ்ரீதரன்\nநடேசனின் நூல்களின் அறிமுகமும்… இல் Shan Nalliah\nகரையில் மோதும் நினைவலைகள்- இரு… இல் Shan Nalliah\nஇடப்பெயர்வு . இல் Shan Nalliah\nநமது சமூகத்தில் துரோகத்தின்… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/video/10171-seethakaathi-official-trailer.html", "date_download": "2019-06-16T19:39:36Z", "digest": "sha1:YW6K5AEYHBEKDMEKJXFB2CSDRQK23UUG", "length": 4693, "nlines": 118, "source_domain": "www.kamadenu.in", "title": "'சீதக்காதி' ட்ரெய்லர் | Seethakaathi Official Trailer", "raw_content": "\nஆஸ்திரேலியாவில் இந்தியா வெல்லப்போகிறது என்பதுதான் உண்மை: ஷேன் வார்னே பளீர்\n'சர்கார்' படத்தின் ‘சிம்டாங்காரன்’ பாடல் வீடியோ வடிவில்\nஇசைக் கலைஞராக விஜய் சேதுபதி: படப்பிடிப்பு தொடக்கம்\nஎன் மகள் நடிக்க இதுதான் காரணம்: விஜய் சேதுபதி விளக்கம்\nதெலுங்கு படத்தில் நாயகியின் அப்பா வேடத்தில் விஜய் சேதுபதி\nநடிகர் சங்கத்தில் ரொம்ப காலமாகவே பிரச்சினை இருக்கிறது: விஜய் சேதுபதி\n'சிந்துபாத்' 2-ம் பாதி முழுக்கவே க்ளைமாக்ஸ் தான்: விஜய் சேதுபதி\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, பாரதிராஜா\n'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nதிரை விமர்சனம்: திமிரு புடிச்சவன்\nஒரு ட்வீட்டால் சர்ச்சையில் சிக்கிய ட்விட்டர் சிஇஓ\nடெங்கு, பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை என்ன - சுகாதாரத் துறை அறிக்கை மீது உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/final.aspx?id=VB0003457", "date_download": "2019-06-16T19:36:44Z", "digest": "sha1:XF43RTOH5O5ML2V23RLCLIR43TAWS4IU", "length": 1669, "nlines": 25, "source_domain": "viruba.com", "title": "வாலறிவு பேசுகிறது - லீ குவான் யூ - சிங்கப்பூரின் கதை @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nவாலறிவு பேசுகிறது - லீ குவான் யூ - சிங்கப்பூரின் கதை\nபதிப்பு ஆண்டு : 2004\nபதிப்பு : முதற் பதிப்பு\nபதிப்பகம் : தாளையன் அச்சகம்\nபுத்தகப் பிரிவு : வட்டார, ஊர் வரலாறு\nஅளவு - உயரம் : 24 cm\nஅளவு - அகலம் : 18 cm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/11/blog-post_715.html", "date_download": "2019-06-16T18:43:22Z", "digest": "sha1:BNPFYEP44DULQNYRCENMIF3VNRIN5GEO", "length": 37600, "nlines": 155, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "புதிய அரசாங்கம் மீது, யாரும் சந்தேகம் கொள்ளக்கூடாது - ஜனாதிபதி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபுதிய அரசாங்கம் மீது, யாரும் சந்தேகம் கொள்ளக்கூடாது - ஜனாதிபதி\nபுதிய பிரதமர் நியமனத்துக்கான அடிப்படைக் காரணங்களை சர்வதேசத்துக்கு விளக்கம் கொடுத்துள்ளதாகவும், புதிய அரசாங்கத்துக்கு சர்வதேச உதவி குறைவில்லாமல் கிடைப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nபுதிய அரசாங்கம் மீது யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லையெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் முன்னிலையில் நேற்று (07) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇப்படி நீங்கள் சொல்வதே சந்தேகத்தை ஏட்படுத்துகிறது, நீங்கள் நம்பியிருக்கும் ஆள்கள் எல்லாரும் உங்களை நடுத்தெருவில் விடுவது என்பது மட்டும் நிச்சயம்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nமுஸ்லிம் சமூகத்திற்கு,, மகிழ்ச்சியான செய்தி\nகிழக்கு பல்கலைக்கழகக்தின் மருத்துவ பீடத்தை சேர்ந்த இரு பெண் வைத்தியர்கள் #மகப்பேற்று துறைக்கு VOG தேர்வு கல்முனையை சேர்ந்த பெண் வைத...\nபாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன், சீறிப்பாய்ந்த ரிஸ்வி முப்தி\nஎமக்கும் சஹ்­ரா­னுக்கும் இடையில் கருத்து முரண்­பா­டுகள் இருந்­தன. ஆனால் சஹ்ரான் இவ்­வாறு மிலேச்­சத்­த­ன­மான கொலை­கா­ர­ணாக மாறுவர் என நா...\nமுஸ்லிம்களை மாத்திரம் நீதிமன்றத்திலிருந்து, வெளியேறுமாறு கூறிய நீதிபதி - குளியாப்பிட்டியில் கொடூரம்\n- மொஹமட் அசாம் - முஸ்லிம்கள் மட்டும் நீதிமன்ற கட்டிடத்திலிருந்து வெளியேறுமாரு கூறிய சம்பவமொன்று 2019.05.31 வெள்ளிக்கிழமை குளியாப்ப...\nகருத்தடை செய்யப்பட்ட முஸ்லிம் பெண்கள் - திடுக்கிடும் தகவல் ஆதாரங்களுடன் வெளியானது, காசல் வைத்தியசாலையில் அக்கிரமம்\n(சுலைமான் றாபி) கொழும்பு காசல் வைத்தியசாலையில் முஸ்லிம் பெண்கள் கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்...\nDr ஷாபி நிரபராதி, குற்றவாளிக்கான எந்த ஆதாரமும் இல்லை - சுகாதார அமைச்சு பிரகடனம்\nகுருநாகல் டாக்டர் ஷாபி தொடர்பில் விசாரிக்க சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட குழு தனது விசாரணைகளை முடித்துக் கொண்டுள்ளதாக தகவல். கர...\nபள்ளிவாசல்கள் வீடுகளில் உள்ள குர்ஆன், ஹதீஸ் வசனங்களை ஒரு மணித்தியாலத்திற்குள் அகற்ற உத்தரவு - பொலிசார் அக்கிரமம்\nஏறாவூர் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகளில் காணப்படும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்கள் அனைத்தையும் ஒரு மணித்தியாலத்திற்குள்...\nஞானசாரருடன் பேச, ஜம்மியத்துல் உலமா தயாரில்லை - மகா சங்கத்தினருடன் பேசவே விருப்பம்\nதம்முடன் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா வெளிப்படையாக பேச முன்வர வேண்டுமென பொதுபல சேனா செயலாளர் ஞானசாரர் வலியுறுத்தி இருந்தார். இந்நி...\nசிங்கள பெண் உத்தியோகத்தர், கையில் அபாயாவோடு நிற்கும் காட்சி\n- Rukaiya Ruky - ஜித்தாவில் உள்ள இலங்கை கொன்ஸுலூட் அலுவலகத்தில் பணி புரியும் சிங்கள பெண் உத்தியோகத்தர் ஒருவர் பணி முடிந்து செல்வதற்காக...\nபள்ளிவாசல் சோதனையையும், முஸ்லிம்களை கைது செய்வதையும் நிறுத்தக்கூடாது - இனவாதம் கக்கும் மகிந்த\nதனது தலைமையிலான அரசாங்கத்தில், இந்த நாட்டில் எந்தவொரு பயங்கரவாதத்துக்கும் இடமளிக்கப் போவதில்லையென எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ...\nநான் முஸ்லிமாக பிறந்திருந்தால், சஹ்ரான் போன்றவராக மாற வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் - ஞானசார\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலை குண்டை வெடிக்க செய்த சஹ்ரான் ஹசீம் இலங்கையின் இளைஞன் எனவும், முஸ்லிம் இனத்தவராக பிறந்திருந்தால் தானும்...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு, இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி ம���த்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதியபடி, பயனித்தவர் கைது - ஸ்ரீலங்கன் விமானத்தில் அக்கிரமம்\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் சீ ஐ டி யினர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வை...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2016/01/Open-book-tests-in-india.html", "date_download": "2019-06-16T18:44:10Z", "digest": "sha1:76GQXKJYRCVPOJXZYVJYI7JYUIAC5T4C", "length": 13373, "nlines": 65, "source_domain": "www.karaikalindia.com", "title": "இந்தியாவில் ஓபன் புக் தேர்வுகள் ஒரு பார்வை (பாகம் -I ) ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nஇந்தியாவில் ஓபன் புக் தேர்வுகள் ஒரு பார்வை (பாகம் -I )\nஓபன் புக் தேர்வுகள் இந்த வார்த்தையே இந்தியாவிற்கு புதிதான ஒன்று.தேர்வுகளின் பொழுது புத்தகத்தை உபயோகிப்பது தேர்வு விதிகளுக்கே விரோதமாக கருதப்படுகிறது.ஆனால் உண்மையில் அமெரிக்கா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளில் எல்லாம் பல பல்கலைக்கழகங்களில் இது சட்ட விரோதமான ஒன்றாகக் கருதப்படுவது இல்லை.புத்தகங்கள் என்பதே அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ளத்தான்.அந்த புத்தகத்தை மனப்பாடம் செய்து தேர்வின் பொழுது கேட்க்கப்படம் கேள்விகளுக்கு விடை எழுதுவதும் அதற்கு அதே புத்தகத்தில் உள்ள தகவல்களை கொண்டு தயார் செய்யப்பட்ட விடைக்குறிப்பு (Answer Key) வுடன் ஒப்பிட்டு மதிப்பெண் வழங்கும் முறையும் எப்படி சரியான ஒன்றாக இருக்க முடியும்.இதைப் போன்ற தேர்வு முறையால் மாணவர்களின் நினைவாற்றலை சோதிக்க முடியுமே தவிர அவர்களின் அறிவுத்திறனை சோதிப்பது சாத்தியமற்ற ஒன்று என்பது பல சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.\nஇந்த மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் வழங்கும் சமூகத்தில் மாணவர்களுக்கு எப்படி ஒரு புத்தகத்தை பயன்படுத்தி அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்வது என்பதையே நாம் சொல்லிக்குடுக்க மறந்து விட்டோம்.இன்று பல தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்ய அவர்களை ஒரு தேர்வு எழுதும் எந்திரமாகவே மாற்றி விடுகின்றனர்.அவர்களை மட்டும் குற்றம் சொல்லி ஒன்றும் ஆக போவதில்லை மாணவர்களின் பெற்றோர்களே அதை தான் விரும்புகிறார்கள்.சரி,இதெல்லாம் ஓபன் புக் தேர்வுகள் மூலம் சரியாகி விடுமா என்று கேட்கிறீர்களா.இதற்கு பதில் இல்லை என்பது தான்.நமது பாடம் கற்பிக்கும் முறையிலும்,கேள்விகள் தயார் செய்யும் முறையிலும்,மதிப்பெண்கள் வழங்கும் முறையிலும் மாற்றம் தேவை.இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்த விஷயத்தில் கல்வி பற்றிய சமூக பார்வையிலேயே மாற்றம் ஏற்ப்பட வேண்டும்.\nதேர்வுகளுக்கான கேள்விகளை தயார் செய்யும் பொழுது அந்த துறையில் சமூகத்தின் இன்றைய தேவைகளையும்,எதிர்பார்ப்புகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.கேள்விகள் நேரடியாக இருக்கக் கூடாது.மாணவர்கள் தங்கள் அறிவுத் திறனை வெளிப்படுத்தும் வகையில் இருத்தல் அவசியம்.மாணவர்களின் செயல்த்திறன் ஆற்றலை அறிந்து கொள்ளும் வகையில் இருத்தல் வேண்டும்.\nசரி,இந்த விவாதத்தில் நான் சொல்ல வந்த செய்தியையே சொல்ல மறந்து விட்டேன்.இன்று இந்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஓபன் புக் தேர்வுகளை நடத்தும் கல்வி வாரியங்கள் தங்கள் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கக் கூடாது என அறிவுறித்தியுள்ளது.அப்பொழுது கருணை மதிப்பெண்கள் வழங்குவது மத்திய அரசுக்கே தெரியும் போல.\nகாரைக்கால�� மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2016/12/Chance-of-rain-in-nagapattinam-kumbakonam-mannarkudi-thanjavur-28-21-2016.html", "date_download": "2019-06-16T19:42:55Z", "digest": "sha1:YMCFGNRFZ4FCZI4X77L35LIJ4VR6PYDH", "length": 10113, "nlines": 69, "source_domain": "www.karaikalindia.com", "title": "தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nதமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nemman செய்தி, செய்திகள், வானிலை, வானிலை செய்திகள் No comments\nவங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்பொழுது இலங்கைக்கு மேற்கே கன்னியாகுமரிக்கு தெற்கே நிலைக் கொண்டு உள்ளது.அதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கடலோர மாவட்டங்களில் இன்று 28-12-2016 அன்று மழை பொழிவதற்கான வாய்ப்புகள் உள்ளது.\nகாரைக்கால் மாவட்டத்தை பொறுத்த வரையில் இன்று 28-12-2016 அன்று மாலை 5 மணிக்கு மேல் மழை பொழிவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.\nதமிழகத்தை பொறுத்தவரையில் 28-12-2016 அன்று காலை முதல் மாலை வரை நாகை மாவட்டத்தில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.மதியத்திற்கு பிறகு மன்னார்குடி,கும்பகோணம் ,தஞ்சாவூர் போன்ற உள் மாவட்டங்களிலும் மழையை எதிர்பார்க்கலாம்.\n28-12-2016 இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் மதியம் முதல் கண மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.மேலும் மாலை முதல் உள் கடலோர மாவட்டங்களான மதுரை,திருநெல்வேலி,விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழையை எதிர்பார்க்கலாம்.கொடைக்கானலில் மழைக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.\nசெய்தி செய்திகள் வானிலை வானிலை செய்திகள்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ எ��்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paramanin.com/?tag=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-16T18:58:45Z", "digest": "sha1:BGSITFV5KW3WPNVK67TD3P5J5B4LAW5D", "length": 3998, "nlines": 109, "source_domain": "www.paramanin.com", "title": "விவசாயம் – ParamanIn", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\nநெல்லுக்கு விலையுயர்வு, நிறைய கொள் முதல் நிலையங்கள் திறப்பு என்றோர் அறிவிப்பை செய்திருக்கிறது தமிழக அரசு. விலையுயர்வு நல்லதுதான் என்றாலும், எங்கள் உண்மை நிலவரப் பிரச்சின��� வேறு. அரசு எவ்வளவு கொள்முதல் விலை வைத்தாலும் பல காரணங்களால், இரண்டு காணி மூன்று காணி நிலங்கள் கொண்ட சிறு விவசாயிகளால் கொள்முதல் நிலையங்களுக்குள் நுழையவே முடிவதில்லை. கொள்முதல்… (READ MORE)\nPaddy, Paraman Pachaimuithu, Tamil Nadu farmers, கொள்முதல் நிலையம், பரமன் பச்சைமுத்து, விவசாயம்\nஇயற்கையே கை கொடேன். என் கைகளில் ஏந்த மழையைக் கொடேன்\nநீர் முடிச்சு : நல்ல தண்ணீராக்கி உயிர் நீராக்கும் வழி\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nparamanp on ‘டங்கிர்க்’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/05/18/", "date_download": "2019-06-16T18:35:53Z", "digest": "sha1:7P7ZCQN24BB23OSVSMERDFCY2XW56D7B", "length": 13865, "nlines": 82, "source_domain": "rajavinmalargal.com", "title": "18 | May | 2016 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 6 இதழ் 391- நியாயத்துக்கு குரல் கொடுத்த சகோதரிகள்\nஎண்ணாகமம்: 27: 1,2 யோசேப்பின் குமாரனாகிய மனாசேயின் குடும்பங்களில் மனாசேயின் குமாரனாகிய மாகீரின் மகனாகிய கிலெயாத்துக்குப் பிறந்த ஏபேருக்கு புத்திரனாயிருந்த செலோப்பியாத்தின் குமாரத்திகளாகிய மக்லான், நோவாள், ஓக்லாள், மில்காள், திர்சாள் என்பவர்கள் வந்து,\nஆசரிப்பு கூடாரவாசலிலே மோசேக்கும், ஆசாரியனாகிய எலெயாசாருக்கும், பிரபுக்களுக்கும், சபையனைத்திற்கும் முன்பாக நின்று;\nஎண்ணாகமத்திலிருந்து நாம் அநேக காரியங்களை படித்துக் கொண்டிருக்கிறோம். உங்களைப் போலத்தான் நானும் இந்த புத்தகத்தை அதிகமாக படிக்காமல் ஒதுக்கினேன். இதில் நம் பரலோகப் பிதா, நமக்காக எத்தனை பொக்கிஷங்களை வைத்திருந்தார் கடைசியாக இன்னும் ஒரு சில நாட்கள் நாம் எண்ணாகமத்தை படிக்கப் போகிறோம்\nநான் பள்ளிக்கூட நாட்களில் பேச்சுப்போட்டியில் கலந்து கொள்வது வழக்கம். திறமையாகத், தெளிவாகத் தமிழில் பேசுவேன் என்ற காரணத்தால், பல பள்ளிகள் கலந்து கொள்ளும் போட்டிக்கு என்னை அனுப்புவார்கள். பேசும் திறமை இருந்தாலும், பயம் என்ற ஒன்று எனக்கு கடைசி நிமிடம் வரைக்கும் இருக்கும். என்னுடைய பெயர் வாசிக்கும்வரை தொடைநடுங்கிக் க���ண்டிருப்பேன். ஆனால் கர்த்தருடைய கிருபையால் முன்னால் சென்று ஒருவார்த்தை பேச ஆரம்பித்தவுடனே என் பயம் என்னைவிட்டு ஓடிவிடும். சரியான நேரத்தில் கர்த்தர் தேவையான தைரியத்தைக் கொடுப்பதை இளவயதிலேயே உணர்ந்தவள் நான்.\nஇன்றைய வேதாகமப் பகுதியில், சபையில் தைரியமாகப் பேச தைரியம் பெற்ற ஐந்து பெண்களைப் பற்றிப் படிக்கிறோம்.\nதேவனாகிய கர்த்தர் இஸ்ரவேல் கோத்திரத்தாரின் இலக்கத்தை எண்ணும்படியும், அந்த இலக்கத்தின்படியே தேசத்தில் அவர்களுக்கு சுதந்தரம் கொடுக்கப்படவேண்டும் என்றும் கட்டளையிட்டார். உடனே ஒருமாதத்து ஆண்பிள்ளை முதலாக எண்ணப்பட்டார்கள். ஆண்கள் மட்டுமே குடும்பத்தின் தலையாக கருதப்பட்டனர். குடும்பத்தின் சொத்துக்கு ஆண்பிள்ளைகள் மாத்திரமே வாரிசாக முடியும். இந்தப்பழக்கம் நம் நாட்டில் கூட தலைமுறை தலைமுறைகளாக இருந்து வந்ததும், இருந்து வருவதும் நமக்கு நன்கு தெரியும். ஆண்பிள்ளைகள் தான் குடும்பத்தை காப்பாற்றுவார்கள், ஆண்பிள்ளைகள் தான் படிக்கவேண்டும், வேலைக்கு போகவேண்டும் என்ற எண்ணங்கள், இத்தனை நூற்றாண்டுகள் கழித்து சிறிதளவு மாறியுள்ளன\nஅப்படிப்பட்ட சமயத்தில் ஆண்வாரிசு இல்லாத குடும்பத்தை சேர்ந்த ஐந்து பெண்கள், தன் தகப்பனுக்கு ஆண் பிள்ளைகள் இல்லாமல் அவன் மரித்துப் போனதால், அவன் பேர் நிலைபெறாமல் போய்விடக் கூடாதென்று, தைரியமாக மோசேயின் முன்பும், ஆசாரியனாகிய எலெயாசாருக்கு முன்பாகவும், பிரபுக்கள், சபையனைத்தார் முன்பாகவும் தேவனுடைய சந்நிதியில் வந்து நின்று,” “ எங்கள் தகப்பனுடைய சகோதருக்குள்ளெ எங்களுக்கு காணியாட்சி கொடுக்கவேண்டும்” (எண்ணா:27:4) என்று குரல் எழுப்புவதைப் பார்க்கிறோம்.\nகர்த்தருடைய கிருபையினாலே வேதத்தில் தெபோராளைப் போன்ற, எஸ்தரைப் போன்ற, மனாசேயின் வழி வந்த இந்த ஐந்து குமாரத்திகளைப் போன்ற தைரியசாலியான பெண்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.\nஇந்தப் பெண்களின் தைரியம் எப்படிப்பட்டது என்று கவனியுங்கள்\nசுயநலமானது அல்ல, சொத்து ஆசை பிடித்தது அல்ல, தாங்கள் நினைத்ததை சாதிக்கவேண்டும் என்ற பிடிவாதத்தால் அல்ல, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்று கூறுவதுபோல அல்ல, ஒற்றைகாலில் நின்று அடம் பிடிப்பது போல அல்ல, குடும்ப நலத்துக்காக நியாயத்தை, பயமில்லாமல், தெளிவாக, சபைய���ன் முன்னால் எடுத்துக்கூறும் தைரியம் அவர்கள் கேட்பதில் நியாயம் இருப்பதையும், தங்கள் தகப்பனின் பெயரை நிலைநாட்ட வேண்டுமென்ற தங்கள் ஆவலையும் தெளிவான வார்த்தைகளால் எடுத்துக் கூறுகின்றனர்.\nஅநேக நேரங்களில் நம் மனதின் ஆவலைத் தெளிவாக எடுத்துக்கூற தைரியம் இல்லாமல் நாம் மனதுக்குள்ளேயே குமுறுகிறோம். ஒருவேளை இன்று நீ தெளிவாகப் பேசுவாயானால் உன் குடும்பத்தில் உள்ள அநேக பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும் நியாயத்துக்கு குரல் கொடுக்கும்போது கர்த்தர் நம்மோடு கூட இருப்பார், நமக்கு வேண்டிய தைரியத்தைக் கொடுப்பார்.\nநம்மை அதிக தைரியசாலிகளாக நினைக்கும்போது நாம் பெலவீனர்கள் என்பதை மறந்து போகாதே நம்மை அதிக பெலவீனர்களாக எண்ணும்போது நம்மோடு கூட இருக்கும் வல்லமையுள்ள கர்த்தரின் பெலத்தை மறந்து போகாதே\n சரியான நேரத்தில், சரியான வார்த்தைகளோடு தைரியமாகப் பேச எனக்கு உதவி தாரும். நியாயத்துக்கு எப்பொழுதுமே குரல் கொடுக்க உதவி தாரும்\nபின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.\nராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.\nமலர்:1 இதழ்:17 நீர் என்னைக் காண்கிற தேவன்\nமலர்:1இதழ்: 60 தீங்கு நன்மையாய் மாறும்\nமலர்:1 இதழ்: 20 கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ\nமலர் 6 இதழ் 412 தலைமைத்துவத்தின் அடையாளங்கள்\nஇதழ் : 700 விசேஷித்த நியாயமும் நீதியும்\nமலர் 7 இதழ்: 554 ஒரு எச்சரிக்கை\nமலர்:1 இதழ்:18 நீர் என்னைக் காண்கிற தேவன்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 169 உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்\nமலர் 3 இதழ் 268 அப்பத்தின் வீட்டில் அறுவடை காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/05/01173034/1160144/Palani-near-youth-murder-case-police-inquiry.vpf", "date_download": "2019-06-16T19:40:39Z", "digest": "sha1:2MFBV2TWGU57DZHS7IX2ZRVCC7G5XQ2K", "length": 14105, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "பழனியில் போதை ஆசாமியை அடித்து கொன்ற வாலிபர் || Palani near youth murder case police inquiry", "raw_content": "\nசென்னை 17-06-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபழனியில் போதை ஆசாமியை அடித்து கொன்ற வாலிபர்\nபழனியில் போதை ஆ��ாமியை அடித்து கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\nபழனியில் போதை ஆசாமியை அடித்து கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\nபழனி அடிவாரம் குரும்ப பட்டியை சேர்ந்த ராஜா மகன் சவுந்திரபாண்டியன் (வயது35). இவர் பழனியில் பிளக்ஸ் போர்டு டிசைனிங் வேலை பார்த்து வருகிறார்.\nசம்பவத்தன்று பஸ் நிலையத்தில் குடிபோதையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் தேனி பஸ் எங்கே நிற்கும் என்று கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.\nஇருவரும் கடுமையாக தாக்கிக்கொண்டனர். சவுந்திரபாண்டியன் படுகாயம் அடைந்தார். பின்னர் பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.\nஆனால் சிகிச்சை பலனின்றி சவுந்திரபாண்டியன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சவுந்திரபாண்டியனின் தந்தை ராஜா பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.\nபோலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சவுந்திரபாண்டியனை தாக்கியது தேனி மாவட்டம் கண்டமனூர் ராஜேந்திரா நகரை சேர்ந்த கோபிநாத் (23) என தெரிய வந்தது.\nமுதலில் அடிதடி வழக்காக பதிவு செய்த போலீசார் பின்னர் கொலை வழக்காக மாற்றி கோபிநாத்தை கைது செய்தனர்.\nஉலக கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் பணிந்தது பாகிஸ்தான்\nஇந்தியா- பாகிஸ்தான் போட்டி மீண்டும் மழையால் பாதிப்பு\nபாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்னைக் கடந்தார் விராட் கோலி\nஇந்தியா- பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிப்பு\nபாகிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா சதம்\nபாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nஸ்ரீவைகுண்டத்தில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை\nகிருஷ்ணகிரியில் பாதுகாப்பு கேட்டு எஸ்.பி. அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்\nகடத்தூர் அருகே இளம்பெண் மர்ம மரணம்- தந்தை போலீசில் புகார்\nதிருச்செந்தூரில் வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட்- டி.எஸ்.பி. பாரத் வழங்கினார்\nபேட்டையில் லோடு ஆட்டோ மோதி கூலித்தொழிலாளி பலி\nஇதுதான் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள வித்தியாசம்: சச்சின்\nசென்னை ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்த முடிவு\nவீடியோ வெளியிட்ட வ��ஷால் - அதிர்ச்சியில் வரலட்சுமி\nஇந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இவர்தான் வெற்றி பெறுவார்: அக்தர் சுவாரஸ்யம்\nஇந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு: புவனேஷ்வர் குமார் பந்து வீச வரமாட்டார் என அறிவிப்பு\nஎங்களுக்கு மட்டும் ‘க்ரீன் பிட்ச்’ தந்து பாரபட்சம்: ஐசிசி மீது இலங்கை அணி மானேஜர் குற்றச்சாட்டு\nகாதலில் முறிவு ஏற்பட்டது ஏன் - தேன்மொழி பரபரப்பு வாக்குமூலம்\nஅவுட்பீல்டு ஈரப்பதமாக இருந்ததால் போட்டி ரத்து: ஐசிசி மீது கவுதம் காம்பிர் பாய்ச்சல்\nகேரளாவில் பெண் போலீஸ் பட்டப் பகலில் எரித்துக் கொலை\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கத்துக்குட்டித்தனமாக அமர்ந்திருந்த இம்ரான் கான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Famous-Movie-Theaters-Taking-Stealth-Video-and-Lost-the-Future!-3681", "date_download": "2019-06-16T20:10:26Z", "digest": "sha1:C2QJ67EQX4LMDOWD6ZUXRQEMUEH2I7WN", "length": 10402, "nlines": 125, "source_domain": "www.newsj.tv", "title": "திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து எதிர்காலத்தை இழந்த பிரபல திரையரங்குகள்!", "raw_content": "\nகாலியான 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 5-ம் தேர்தல்: தேர்தல் ஆணையம்…\nமக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்கள் நாளை பதவியேற்கிறார்கள்…\nமக்களவையை சுமூகமாக நடத்துவது தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை…\nவடமாநில பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்; மத்திய அமைச்சர்…\nகாலியான 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 5-ம் தேர்தல்: தேர்தல் ஆணையம்…\nமக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்கள் நாளை பதவியேற்கிறார்கள்…\nமக்களவையை சுமூகமாக நடத்துவது தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை…\nமத்திய அரசு ஒருபோதும் இந்தியைக் கட்டாயப்படுத்தாது: தமிழிசை சவுந்தரராஜன்…\nதபால் வாக்குகள் குறித்து விஷால் கூறிய கருத்தால் சர்ச்சை…\n15 வருடங்களுக்கு பிறகு இணைந்துள்ளோம்: மேடியின் உருக்கமான பதிவு…\nநெருப்பு குமாருக்கு இன்று பிறந்தநாள்…\nதர்பார் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்ட பிரபல ஹாலிவுட் நடிகர்..…\nதண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள்…\nஎழுத்தாளர் ஜெயமோகனைத் தாக்கியவர் திமுக நிர்வாகி...…\nகுடிமராமத்து திட்டம் கண்ட அரசு...…\nமழைநீர் சேகரிப்பு கண்ட ஆட்சி...…\nதண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள்…\nஎழுத்தாளர் ஜெயமோகனைத் தாக்கியவர் திமுக நிர்வாகி...…\nஸ்ரீபடைத்தலைவி அம்மன் கோவில் விழாவில் நடைபெற்ற ரேக்ளா பந்தயம்…\nகோலப்பன் ஏரியில் சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி…\nபாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த பிரதமர் மோடி…\nகுடிமராமத்து திட்டம் - ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு…\nதனியாருக்கு சொந்தமான குடிநீர் ஆலை அதிகாரிகளால் சீல் வைப்பு…\nஅதிவேகமாக வந்த சொகுசு காரின் விபத்தால் இருவர் படுகாயம்…\nதிருட்டுத்தனமாக வீடியோ எடுத்து எதிர்காலத்தை இழந்த பிரபல திரையரங்குகள்\nகோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து எடுக்கப்படும் திரைப்படங்களை சிலர் சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இதனால் திரைப்படங்களில் முதலீடு செய்த தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.\nஇந்தநிலையில் திரைப்படங்களை சட்டவிரோதமாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு வந்த 9 திரையரங்குகளை தயாரிப்பாளர்கள் சங்கம் கையும் களவுமாக பிடித்துள்ளது.\nஆதலால் நாளை முதல் வெளியாக இருக்கும் அனைத்து திரைப்படங்களும் அந்த 9 திரையரங்குகளில் இனி திரையிடப்படாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது..\nஅதன்படி, கிருஷ்ணகிரியில் உள்ள முருகன், நயந்தாரா திரையரங்குகள், மயிலாடுதுறை கோமதி திரையரங்கு, கரூரில் உள்ள எல்லோரா, கவிதாலயா ஆகிய திரையரங்குகளில் இனி திரைப்படங்கள் வெளியாகாது.\nஅதேபோல் ஆரணி சேத்பட் பத்மாவதி திரையரங்கு, விருதாசலம் ஜெய் சாய் கிருஷ்ணா திரையரங்கு, பெங்களூர் சத்யம், மங்களூர் சினிபொலிஸ் ஆகிய திரையரங்குகளிலும் புதிய படங்கள் திரையிடப்படாது.\nஇதனால் நாளை உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் வட சென்னை, சண்டைக்கோழி 2 ஆகிய திரைப்படங்கள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட 9 திரையரங்குகளில் திரையிடப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.\n« நிலநடுக்கத்தினால் மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறும் சிசிடிவி காட்சி டெல்லியில் காற்று மாசு மோசம் - தேசிய காற்றுத்தர மதிப்பீடு மையம் அறிவிப்பு »\nநான் ஒன்றும் அவ்வளவு நல்லவன் அல்ல - தனுஷ் பேச்சால் பரபரப்பு\nசென்சார் அதிகாரிகளையே அதிர வைத்த \"வடசென்னை\"\nதபால் வாக்குகள் குறித்து விஷால் கூறிய கருத்தால் சர்ச்சை…\nதண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள்…\nஎழுத்தாளர் ஜெயமோகனைத் தாக்கியவர் திமுக நிர்வாகி...…\nசபரி நாதன்... தேவி நாச்சியப்பன் ...…\nகுடிமராமத்து திட்டம் கண்ட அரசு...…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.peopleswatch.org/tags/strelitestuggle", "date_download": "2019-06-16T19:42:43Z", "digest": "sha1:3XE7UKNDVHB2RITZQZB6JSSKKM5U7D5L", "length": 2618, "nlines": 38, "source_domain": "www.peopleswatch.org", "title": "StreliteStuggle | People's Watch", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பான தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் உரிமம் 2018 மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றாத காரணத்தால், உரிமத்தை நீட்டிப்பது தொடர்பான ஸ்டெர்லைட் ஆலையின் விண்ணப்பம் ஏப்ரல் 9-ல் நிராகரிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/110742-agaramudhalvan-explains-the-truth-behind-his-facebook-post.html?artfrm=related_article", "date_download": "2019-06-16T18:34:27Z", "digest": "sha1:VOU2N3Y5WXI5ZDALMO2QYPSRDN7MBIPH", "length": 31312, "nlines": 429, "source_domain": "www.vikatan.com", "title": "'ஈழத்தமிழர்களின் நண்பர்களா இந்துத்துவவாதிகள்?' - வெடிக்கும் இலக்கிய சர்ச்சை! | Agaramudhalvan explains the truth behind his Facebook Post", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:28 (14/12/2017)\n' - வெடிக்கும் இலக்கிய சர்ச்சை\nமக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கெதிராகத் தொடர்ந்து படைப்பிலக்கியத்தின் வழியாக பல எழுத்தாளர்களும் காத்திரமாக செயல்பட்டுவருகின்றனர். காலத்தின் தேவையாக ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒடுக்கப்படுகிறவர்களின் குரலாக அது சார்ந்த படைப்புகள் வெளிவந்து பொதுவெளியில் விவாதங்களை ஏற்படுத்தும். சமூக வலைதளங்களின் வளர்ச்சிக்குப் பின்பு, எழுத்தாளர்கள் முகநூல்களில் தெரிவிக்கும் கருத்துகள் வாசகர்களிடையே விவாதங்களை ஏற்படுத்துகின்றன. ஈழத் தமிழர்கள் அடைந்த துயரம், அவர்கள் வாழ்வு சார்ந்து எழுதிவரும் அகரமுதல்வனின் புத்தக வெளியீட்டுவிழாகுறித்த அறிவிப்பு இப்போது சமீபத்திய சர்ச்சை. அகரமுதல்வனின் புதிய சிறுகதைத் தொ���ுப்பான 'பான்-கி- மூனின் றுவாண்டா' வின் வெளியீட்டு விழாவுக்குத் தலைமை தாங்க அரவிந்தன் நீலகண்டன் அழைக்கப்பட்டதையொட்டித்தான் இத்தகைய சர்ச்சைகள் வெடித்துள்ளன.\nயமுனா ராஜேந்திரன் அறியப்பட்ட மார்க்ஸிய எழுத்தாளர். அரசியல் குறித்தும் திரைப்படங்கள் குறித்தும் பல முக்கியமான நூல்களை எழுதியுள்ளவர். ஈழ ஆதரவாளரான யமுனா ராஜேந்திரன், உலக இலக்கியங்களை மொழிபெயர்த்துத் தமிழுக்குக் கொண்டுவந்தவர். அகரமுதல்வனின் கவிதைத் தொகுப்புக்கு ஏற்கெனவே யமுனா ராஜேந்திரன் முன்னுரை எழுதியுள்ளார். இப்போது அதே அகரமுதல்வனின் சிறுகதைப் புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ள அரவிந்தன் நீலகண்டனோ ஓர் இந்துத்துவவாதி.\n\"அகரமுதல்வன் என்னிடம் அவரது கவிதைத் தொகுப்புக்கு முன்னுரை தருமாறு விரும்பிக் கேட்டுக்கொண்டார். எனது முன்னுரையுடன் அந்தத் தொகுப்பு வரவேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தார். ஈழ இளைய யுகப் படைப்பாளி எனும் நோக்கில் மிகுந்த தயக்கத்துடன் நீண்ட நாள் கழித்து, நான் அந்த முன்னுரையை எழுதினேன். அந்த முன்னுரையின் ஆன்மாவுக்கு அகர முதல்வன், அரவிந்தன் நீலகண்டனை அழைப்பதன் மூலம் செய்வது துரோகம்\" என்று இதுகுறித்துக் கடுமையாக விமர்சித்துள்ள யமுனா ராஜேந்திரன், \"அகரமுதல்வன் தேர்ந்தெடுத்திருக்கும் பாதை நான் வெறுக்கும் பாதை. அது மானுட விரோதப் பாதை. அகரமுதல்வனின் கவிதைத்தொகுப்பு இரண்டாவது பதிப்பு வருமானால் எனது முன்னுரை அதில் இடம்பெறக் கூடாது என்பதை எனது இந்தப் பதிவின் வழி அவருக்கு வெளிப்படையாக அறிவிக்கிறேன்\" என்றும் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அகரமுதல்வனிடம் பேசினேன். \"அரவிந்தன் நீலகண்டனை நான் அழைத்ததற்கு எதிராக தற்போது சமூக வலைதளங்களில் பலதரப்பட்ட குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. என்னைப் பொறுத்தவரை உரையாடலைத் தடை செய்வது , உரையாடலே கூடாதென்பதைத்தான் உலகின் மிகப்பெரிய பாசிச நடவடிக்கையாக நான் பார்க்கின்றேன். அம்பேத்கர் காங்கிரஸ் அமைச்சரவையில் இணைந்தபோது இதேபோன்றுதான் அவர்மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.``நான் களிமண் போல கிடையாது. ஆறுகளை மடைமாற்றிவிடுகின்ற கற்பாறை\" என்றார் அம்பேத்கர். நான் ஈழத்தமிழினம் சார்ந்த படைப்புகளை எழுதும்போது பல்வேறு தரப்பட்ட கருத்துடையவர்களிடமும் உரையாட வேண்டிய அவசியம் உள்ளது. நாங்கள் ஈழத்தில் பாதிக்கப்பட்டபோது எல்லாத் தரப்பினரும்தான் வேடிக்கை பார்த்தார்கள். உரையாடக் கூடாதென்றால் நான் யாரிடமுமே உரையாடக் கூடாது என்கிறார்களா, என்பது புரியவில்லை.\nநான் அரவிந்தன் நீலகண்டனை அழைத்து விழா நடத்துவதற்காக என்னை இந்துத்துவத் தத்துவத்தைச் சார்ந்தவனாக அடையாளப்படுத்துவது தவறான ஒன்று. நான் கம்யூனிஸ்ட் கட்சியினருடனும்தான் பழகுகிறேன். அதனால் என்னை கம்யூனிஸ அனுதாபி என அடையாளப்படுத்துவார்களா இவர்கள் ஈழத்தமிழராக இருக்கிற நான், நாட்டில் நிகழும் அனைத்துப் படுகொலைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்துள்ளேன். குஜராத்தில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராகவும், ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டபோதும் ஈழத் தமிழர்கள் குரல் கொடுத்துள்ளார்கள். மற்றவர்களைவிட எனக்கு இனப்படுகொலையின் வலி தெரியும்\" என்கிறார் ஆவேசமாக.\n'அகரமுதல்வன் மட்டுமில்லை, சமீபகாலமாகவே காசி ஆனந்தன், 'காந்தளகம்' சச்சிதானந்தன் என சில ஈழ ஆதரவாளர்கள் இந்துத்துவவாதிகளுடன் நெருக்கம் காட்டுகின்றனர். தொடக்ககாலத்திலிருந்தே ஈழ ஆதரவுக்கான அடித்தளத்தைத் தமிழகத்தில் அமைத்தவர்கள் திராவிட இயக்கத்தினரும் தமிழ்த்தேசியவாதிகளும்தான். ஈழ ஆதரவாளர்கள் என்பதற்காகவே பேரறிவாளன், கொளத்தூர்மணி, கோவை ராமகிருஷ்ணன் போன்ற பெரியாரிஸ்ட்கள் தனிப்பட்ட முறையில் சந்தித்த இழப்புகள் ஏராளம். இந்துத்துவவாதிகள் எப்போதும் ஈழ விடுதலைக்கு எதிராகவே இருந்திருக்கிறார்கள். ஈழப்போராளிகளைப் பயங்கரவாதிகளாகவே சித்திரித்துள்ளனர். சிங்களப்பேரினவாதிகள் எப்படிப் பெரும்பான்மைவாதத்தை முன்வைத்து தமிழர்களுக்கு எதிராக இருக்கிறார்களோ, அதேபோல்தான் இந்துத்துவவாதிகளும் பெரும்பான்மைவாதத்தை முன்வைத்து சிறுபான்மையினருக்கும் தலித்துகளுக்கும் எதிராக இருக்கின்றனர். ஒரு பாசிசத்தை எதிர்க்க, இன்னொரு பாசிசத்துடன் கைகுலுக்குவது எப்படிச் சரியாகும்' என்பது அகரமுதல்வனை விமர்சிப்பவர்களின் கேள்வி.\nஉண்மையில் அகரமுதல்வன் போன்றவர்களின் நிலைப்பாடு அரசியல் உத்தியா, இல்லை, விடுதலைக் கருத்தியலுக்கு எதிரான துரோகமா இதுகுறித்து யாழ்ப்பாண நூலக எரிப்பு பற்றிய ஆவணப் படத்தை இயக்கிய இயக்குநர் சோமிதரனிட���் பேசினேன்.\n\"இந்த விஷயத்தை நாம் சற்று ஆழமாகப் பார்க்க வேண்டியுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை இலங்கை அரசு ஒரு சிங்கள-பௌத்த அரசாகவே இருக்கிறது. அந்த அரசுக்கு எதிராக இங்குள்ள ஈழத் தமிழர்கள் தமிழ்-சைவர்களாக ஒன்றிணையும் போக்கு வெகுஜன மக்களிடையே உள்ளது. காரணம் தமிழகத்தைப் போல பெரியாரியச் சிந்தனைகள் பெரிய அளவில் ஈழத்தில் இல்லாத சூழலில், இந்த எதிர் நிலைப்பாடு என்பது இயல்பாகவே மதத்தின் அடிப்படையில் அமைவதைப் பார்க்கலாம். ஆனால், தற்போது இதை மையமாக வைத்து விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகள் ஈழப் பிரச்னையைக் கைப்பற்ற நினைப்பது முடியாத காரியம். அது இங்குள்ள மக்களுக்கு ஆபத்தான ஒன்றாகத்தான் முடியும். இங்கு இன்னொரு முக்கியமான விஷயத்தை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. முகப்புத்தகத்தில் தற்போது நடக்கும் விவாதத்தில் பிரபாகரன் பற்றி தவறான சில தகவல்கள் முன் வைக்கப்படுகின்றன. பிரபாகரன் மதச்சார்பற்ற ஒரு போக்கைத்தான் நிறுவியிருந்தார். அவரது அமைப்பில் 90-களில் இஸ்லாமியர்கள் தளபதிகளாக இருந்துள்ளனர். மதச்சார்பற்ற தமிழீழத்தைத்தான் பிரபாகரன் உருவாக்க விரும்பினார். ஆனால், தற்போது சில மதவாத அமைப்புகள் வெளிப்படையாகவே ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் நுழையும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஈழ மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது\" என்றார் உறுதியாக.\n' என்ற விவாதம் இன்னும் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்திய வரலாற்றில் டிசம்பர் 6 முக்கியமான நாள்... குறும்படம் சொல்லும் குறியீடு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n'மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nமருத்துவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள் - காரணம் என்ன\n`குடிக்கத் தண்ணீர் இல்லை; குடும்பத்தோடு தற்கொலைக்கு அனுமதியுங்கள்' - மோடிக் கடிதம் எழுதிய விவசாயி\n`கழுத்தை அண்ணன் இறுக்கினான்; கத்தியால் அப்பா குத்தினார்' - உ.பி-யில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n - உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான ஜப்பான்\n`180-க்கு மைனஸ் 25 மார்க் எடுத்தவருக்கு டாக்டர் சீட்' - நீட் குளறுபடியைச் சுட்டிக்காட்டும் அன்புமணி\nபீகார் மக்களை அச்சுறுத���தும் மூளைக்காய்ச்சல் - 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி\n' - கஜா பாதிப்பிலிருந்து மீள பட்டுக்கோட்டை இளைஞர்களின் நம்பிக்கை முயற்சி\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட ப\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\nதடம் மாறிய எடப்பாடி அரசு… வந்தது தண்ணீர்ப் பஞ்சம்\n'மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் க\n`கழுத்தை அண்ணன் இறுக்கினான்; கத்தியால் அப்பா குத்தினார்' - உ.பி-யில் சிறுமி\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rebelpopcorn.com/senjitaley-en-kadhala-2017.html", "date_download": "2019-06-16T19:50:19Z", "digest": "sha1:6CMUJA6IDOKGM46USZSVOMSW25MEFQFM", "length": 9623, "nlines": 28, "source_domain": "rebelpopcorn.com", "title": "Senjitaley en kadhala (2017) | Senjittale En Kadhala. 2019-06-05", "raw_content": "\nThe album released on 31 January 2017 and featured seven songs. The makers initially targeted to release the film around Valentine's Day but postponements meant that they settled for an April release. திரையில் அழகான தேவதையாக வரும் மதுமிலா, ஒரு கட்டத்திற்கு மேல் அவர் மீது வெறுப்பு ஏற்படும்படி நடித்திருப்பது கதைக்கேற்ற செம சிறப்பு. ஒருநாள் தனது தங்கையின் தோழியான மதுமிலாவை பார்க்கும் நாயகனுக்கு அவர் மீது ஒரு வித ஈர்ப்பு ஏற்படுகிறது. ஆடை மாற்றுவது மாதிரி ஆட்களை மாற்றும் இளம் பெண்களிடம், ஆண்கள் எப்படி உஷாராக இருக்க வேண்டும் என பாடம் புகட்டிடும் கருவோடு வந்திருக்கும் திரைப்படம். Which picks up a great pace and keeps your entertained. ஜிம் மாஸ்டராக வரும் அர்ஜுனன், அவ்வப்ப.\nஇந்த நிலையில், மதுமிலாவின் தாதா தந்தையான மைம் கோபி, எழிலும், மதுமிலாவும் காதலிப்பதாக கூறி எழிலின் பெற்றோரிடம் திருமண பேச்சுவார்த்தை நடத்துகிறார். மற்றொரு நாயகி சோனா வாக வரும் நடிகை அபிநயாவை ப���்றி சொல்வதென்றால், நிஜத்தில், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்றாலும், படத்தில் எப்போதும் போல தனது யதார்த்தமான நடிப்பால் மிரட்டியிருக்கிறார். என்பதை நக்கலாகவும், நல்ல தகவலாகவும் காட்சிப்படுத்தியிருப்பதில் தொடங்கி, இக்கால பெண்கள் ஒரு காதலை உதறி அடுத்த காதலை அழகாக ஏற்படுத்திக் கொள்வதும் காதல், காதல் என இளைஞர்கள் சாதலும் வரை ஒவ்வொரு காட்சியையும் ரசனையாக காட்சிப்படுத்தியிருப்பது பாராட்டுதலுக்குரியது. இதையடுத்து, அவருக்கு உடன்படிக்கும் ஒரு வசதியான வாலிபருடன் தொடர்பு ஏற்படுகிறது. Ezhil refuted the claims and revealed it was a romantic comedy, with actresses and working alongside him. அன்றாட பிழைப்புக்கு தனது பிஸினஸையும், அப்பாவையுமே நம்பி இருக்கிறார். Production began in mid-2016, with the film initially wrongly reported in the media to be based on the by a stalker in Chennai.\nThe film was also dubbed into Telugu as 100% Break Up soon after the original Tamil version had been completed. இன்னொரு பக்கம், எழிலை பிரிந்த மதுமிலா, தனது அடுத்த காதலில் தோல்வியடைந்து, பின்னர் மீண்டும் ஒருவரை காதலிக்க அந்த காதலும் தோல்வியடைகிறது. கதாநாயகியர்: முதல் நாயகி மதுமிலாவை பொறுத்தவரை, ஒரு எதிர்மறை கதாபாத்திரத்தில், சிறப்பாக நடித்திருக்கிறார். திரையில், இவர் வரும் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. நாயகன் எழில் துரைக்கு வேறு யாரிடமும் வேலை செய்ய பிடிக்கவில்லை.\nபின்னர், இருவரும் மகிழ்ச்சிகரமாக காதலித்து வருகின்றனர். அனு என்கிற அனுஷ்காவாக மதுமிலா மப்பும் மந்தாரமாய் அந்த பாத்திரத்தில் பொருந்தி நடித்திருக்கிறார். For many it might not work, but for the others it will for sure. அல்லது தன்னை உயிருக்கு உயிராய் காதலிக்கும் அபிநயாவை கரம் பிடித்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://vazhvuneri.blogspot.com/2013/02/blog-post.html", "date_download": "2019-06-16T18:43:40Z", "digest": "sha1:KTVEJPYQGR4N7NL6UQBY26FAKEFHAHAG", "length": 37829, "nlines": 502, "source_domain": "vazhvuneri.blogspot.com", "title": "தமிழ் மறை தமிழர் நெறி: இதுவும் கடந்து போம்.", "raw_content": "தமிழ் மறை தமிழர் நெறி\nகாலத்தை வென்ற தமிழ்ப்புலவர்கள் நமது தமிழர் நெறிகள் பண்புகள் பற்றி என்ன சொல்லுகிறார்கள் அவ்வப்போது சில கதைகள், அனுபவங்கள், சில பாடல்கள்.\nஉனக்கு ஒரு பொருள் அதனைப் புலப்படுத்த வேண்டுமென இறை நினைத்தால் எங்கிருந்தாவது உன் காதுகள் கேட்கும் வண்ணம் உன் கண்கள் பார்க்கும் வண்ணம் உனக்கு ஒரு அசரீரி வரும். உனக்கு ஒரு பொருள் விளங்க வில்லை என்றாலும் உன்னிடம் ஒரு கேள்வி ���ிறக்கும் ஒரு கேள்வி உன்னிடம் இருந்து எழுந்தாலே அதற்கான பதில் உன்னைக் காத்திருக்கிறது .\nபன்னாட்களாக எனது முதல் வலை ஆன இங்கே நான் எதுவுமே இடவில்லை எழுதுவதற்கு என்ன இருக்கிறது எழுதியதெல்லாம் போதும். பேசியதெல்லாம் போதும். பேசியும் எழுதியும் தான் கடந்த ஐம்பது வருடங்கள் கழிந்தனவே, இனி கேள். அதுவும் அமைதியாகக் கேள் என்று எனக்கு நானே இட்ட கட்டளை.\nஆயினும் நேற்று திறமிகு தி. தமிழ். இளங்கோ அவர்கள் வலைச்சரத்தின் ஆசிரியராக பொறுப்பு ஏற்று இருக்கிறார் எனத் தெரிந்து அவர் வலைக்கு சென்று பார்த்தேன் படித்தேன். ஒரு மூன்று வார்த்தைகள் தான்.\nதிரு இளங்கோ அவர்கள் அவருக்கே உரிய எளிய நடையில் ஒரு கதை சொல்லி இருந்தார் .\nஅந்த மூன்று வார்த்தைகளுக்கு நான் கண்ட பொருள் வேறு அல்ல என்றாலும் என் பாணியிலே அதை பின்னூட்டம் ஆக இட்டிருந்தேன்.\nமாலை வந்தது. சிவன் கோவிலுக்கு சென்றேன். உருவாயும் அருவாயும் உளதாயும் இலதாயும் கல் ஆக அமர்ந்து எனைப்பற்றி விரிவாகக் கல் என வந்தோர்க்கு மௌனமே பாடமாய் சொல்லும் ஆலமர் கடவுள் முன் நின்றேன்.\nஇது என்றால் என்ன என எனக்குச் சொல்லத்தான் எனை நீ இங்கு அழைத்தாயோ \nஎன்றோ படித்த பாடல் நினைவுக்கு வந்தது.\nஇது பதி ஏலம் கமழ்பொழில் ஏழும்\nமுது பதி செய்தவன் மூதறிவாளன்.\nவிது பதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி\nதிருமந்திரத்தின் பத்தொன்பதாம் பாடல் இது.\nஇறை வாழ்த்துடன் தன் பாயிரத்தைத் துவங்குவார் திருமூலர்\nஒன்று அவன்தானே எனினும் சக்தியுடன் சேர்ந்து அவன் இரண்டாயும் இருப்பான் . அவன் கூற்றுடைத்தான் . ( இருளைப்போக்கினான் ) அவனை வணங்கி நான் என் இருளை அறியாமையை நீக்கபெற்றேன் அவனைப்போன்ற தெய்வம் இல்லை. அவனை அன்றி முத்தி பெறவும் வழி இல்லை. அவனை நாடுபவரை தந்தையாகித் தாங்குவான். அவன் வெம்மையன் இருப்பினும் குளிர்ந்தவன் அவன் வணங்கக்கூடியவர் எவரும் இல்லை. யாவுமாய் நிற்பவன் அவனே.\nமுயற்சியும் பயனும் அவனே. மேகமும் அவனே. மழையும் அவனே. தொலைவிலும் அவனே. என் பக்கத்திலே எனக்கு உறு துணையாகவும் ஊக்கமளிப்பவனும் அளிக்கும் நந்தி தேவனும் அவனே. அவனே உள்ளவன் அவன் இலாத இடம் என்று ஒன்றும் இல்லை.\nஅவன் எல்லாவற்றையுமே கடந்து நின்றான். அவன் சோதி ஆனவன் அப்படிப்பட்ட ஈசனுடன் காதல் கொண்டோருக்கு இணை யாருமே இல்லை.\nஅவன் வரம் தரும் வ���்ளல்.\nஇத்தனையும் வர்ணித்தபின் திருமூலர் சொல்லுவார்:\nஉலகத்தே இருக்கும் ஏழுவித வாசனைகளையும் துறந்து வடக்கே அவனைக் கண்டு தவம் இருக்கும் அடியார்கள் (மெய்த்தவம் செய்யும் அன்பர்கள்) மனதிலே தான் அவன் விளங்குகிறான் , வீற்றிருக்கிறான்.\nஇது கட அது போம்.\nகட +அது இரண்டும் சேர்ந்து கடந்து\n, 'இறை' யானே என உணர்ந்தது போம். ( போலும்.),\nதான், தனது என்னும் எல்லாவற்றினையும் துறந்து தவம் செய்பவன் இறை உணர்கிறான்.\nஇறை என்பதை அழியா இயல்பு என்னும் வகையில் புரிந்து கொண்டாலும் வள்ளுவன் கூறுவாரே : இயல்பு ஒருபடிப்பட்டது. இது தன்னுடைய நிஜ உருவத்தைப் புரிந்து கொள்ளும் நிலைக்கு கடந்து செல்லும் ஆற்றல் படைக்கும். .\nஆரா இயற்கை அவா நீப்பின் அந்நிலையே\nபேரா இயற்கை தரும். ... (குறள் 370)\nநிறையா இயல்புடைய ஒருவன் ஆசையை விடுவானே ஆயின், அது விட்ட அப்பொழுதே அழியா இயல்பை அடைந்து அது ஆகிறான் ( மணக்குடவர் )\n(வலிந்து பொருள் சொல்வதாக் தோன்றினாலும் சரியான வழியே செல்கிறேன் எனவும் தோன்றுகிறது )\nபிருஹத் ஆரண்யகத்திலும் இதுவே சொல்லப்படும்\nஒரு ஜீவாத்மா தன புற ஆவரனங்களைத் தவிர்த்து, அப்பால் தனக்குள்ள ஆசையையும் துறந்து, அக நிலைகளான மனம், புத்தி, இவையும் தான் இல்லை என உணர்ந்து, இது அது தான், நான் உண்மையிலே அவன்தான் இன்ற நிலைக்கு உந்தப்படுகிறானோ அவனே பரமாத்மா ஆகிறான்.\nஆகவே இது தனது வெளி நிலையினைக் கடந்து போகும்பொழுது அது இதுதான் என உணர்கிறது.\nஅத்வைத வாதத்தின் உட்கருத்தே இது அதுதான்.\nமுடிப்பதற்கு முன் ஒரு நன்றி சொல்லவேண்டும்.\nதிரு தி. தமிழ் இளங்கோ அவர்களுக்கு.\nமுதல் மூன்று எழுத்துக்களை எடுத்துக்கொண்டால்,\nஅதுவே இந்த கட்டுரையின் நிலை.\nஇராஜராஜேஸ்வரி 2/20/2013 9:25 PM\nதான், தனது என்னும் எல்லாவற்றினையும் துறந்து தவம் செய்பவன் இறை உணர்கிறான்.\nஇறை என்பதை அழியா இயல்பு என்னும் வகையில் புரிந்து கொண்டாலும் வள்ளுவன் கூறுவாரே : இயல்பு ஒருபடிப்பட்டது. இது தன்னுடைய நிஜ உருவத்தைப் புரிந்து கொள்ளும் நிலைக்கு கடந்து செல்லும் ஆற்றல் படைக்கும். .\nதிண்டுக்கல் தனபாலன் 2/20/2013 9:33 PM\nதிருமந்திரத்தின் பாடலோடு நல்ல விளக்கம் ஐயா...\n// உனக்கு ஒரு பொருள் அதனைப் புலப்படுத்த வேண்டுமென இறை நினைத்தால் எங்கிருந்தாவது உன் காதுகள் கேட்கும் வண்ணம் உன் கண்கள் பார்க்கும் வண்ணம் உனக்கு ஒரு அசரீரி வரும். உனக்கு ஒரு பொருள் விளங்க வில்லை என்றாலும் உன்னிடம் ஒரு கேள்வி பிறக்கும் ஒரு கேள்வி உன்னிடம் இருந்து எழுந்தாலே அதற்கான பதில் உன்னைக் காத்திருக்கிறது //\nஉணர்ந்தவர்க்கே இந்த உண்மை விளங்கும். உங்கள் மூலமாக எனக்கு ஒரு அசரீரி என்று நினைத்து இந்த சிந்தனையை அசை போடுவேன்.\nஎன்னையும் ஒரு பொருட்டாக எண்ணி எனது பதிவினைப் பற்றி சொன்னமைக்கு நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் 2/21/2013 6:32 AM\nதான், தனது என்னும் எல்லாவற்றினையும் துறந்து தவம் செய்பவன் இறை உணர்கிறான்.\nஇறை என்பதை அழியா இயல்பு என்னும் வகையில் புரிந்து கொண்டாலும் வள்ளுவன் கூறுவாரே : இயல்பு ஒருபடிப்பட்டது. இது தன்னுடைய நிஜ உருவத்தைப் புரிந்து கொள்ளும் நிலைக்கு கடந்து செல்லும் ஆற்றல் படைக்கும். . //\nஎன்ற சொல்லுக்கு அருமையான விளக்கங்கள் தந்து விட்டீர்கள்.\nதொடர்ந்து நிறைய எழுதுங்கள் சார்.\nஉங்கள் எழுத்து எல்லோருக்கும் பயன்படும்.\nவாசித்து மகிழ்ந்தேன் படித்து உணர்ந்தேன் மீண்டும் வாசிக்க வேணும் மனதில் நிறுத்த வேணும் என எண்ணம் தோன்றுகிறது. பின் மாலையில் மறுபடி வாசிப்பேன். இறை ஆசி நிறையட்டும்.. ஓரு கவலை சகோதரர் இளங்கோவிடமும் திருமதி கோமதியிடமும் என்னால் போக முடியவில்லை. அந்த வலைத்தளம் இரண்டும் திறக்க ஆடுகிறது.\nதிரு திண்டுக்கல் தனபாலன் அவர்கள் வருகைக்கு நன்றி.\nதிருமதி கோமதி அரசு அவர்கள் வருகைக்கு நன்றி.\nதிருமதி ராஜேஸ்வரி அவர்கள் வருகைக்கு நன்றி. நீங்கள் சொல்லும் ரக்ஷ்கஹ என்னும் சொல்லே பொருத்தமானது. மறுக்க இயலாது.\nயார் அறத்தை காக்கிறார்களோ அவர்களை அறம் காக்கும் என்னும் பொருளிலே அது அமைகிறது.\nஇருப்பினும் அறம் தன்னைக் காப்பவரைத் தான் காக்கும் என்றால் அறவழி நடவாதோர் ஏதேனும் அறத்திற்குப் புறம்பாக‌\nஏதேனும் செய்துவிடின் அறம் அவர்களைக் காக்காது எனும் பொருள் படுகிறது. அப்படி இருப்பின், அது சரியா என ஒரு கேள்வி\nபிறக்க ஏதுவாக இருக்கிறது. நீதி கிடைக்காது என்று எதிர்பார்ப்பவர்க்கும் நீதி வழங்குவதுதான் நீதியாகும். இன்னமும் இது பற்றி\nதிருமதி கோவைக் கவி அவர்கள் வருகைக்கு நன்றி. தங்களை முக நூலிலும் தங்கள் குறிப்பினைக் கண்டேன். நீங்கள் சிலர் வலைகளுக்குச்\nசென்று பார்க்கும்பொழுது எழுத்துக்கள் ஆடுகின்றன. படிக்க இயலவில்லை, என்று சொல்லி இருக்கிறீர்கள். இது ஹார்டு வேர் ப்ரச்னையாக‌\nஇருக்காது என நினைக்கிறேன். ஒரு வேளை அவர்கள் யூனிகோடு ஃபான்ட் செயல்படுத்தாமல் வேறு ஏதேனும் ஃபான்ட்களை உபயோகித்திருந்தால், இது போன்று நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. மொசில்லா ஃபயர் ஃபாக்ஸுக்கு சென்று அதியன் உருமாற்றி யை\nஉங்க்ள் கணினியில் நிறுவினால் இந்த ப்ரச்னைக்கு தீர்வு காணலாம் என நினைக்கிறேன்.\nதிரு தி.தமிழ் இளங்கோ அவர்க்ள் இந்த பதிவினைப் பார்த்து என்னை வலைச் சரத்தில் தொடர்பு தந்திருக்கிறார்கள். அவருக்கு என் நன்றி.\nஅருமை தாத்தா. ஆலமர் கடவுள் உங்களுக்கும் மௌனோபதேசம் செய்து விட்டான் போலும்... பகிர்வுக்கு மிக்க நன்றி.\nதாங்கள் என்னுடைய பதிவுக்கு (ஒச்சப்பனும் நானும் ..)இட்ட பின்னூட்டத்தை நிறுத்தி வைத்துள்ளேன். ஸ்ரீதர் என்ற நண்பருக்கு எழுதிய பின்னூட்டம் தவறுதலாக எனக்கு வந்துள்ளது என்று நினைக்கிறேன். உங்கள் முகவரி தேடிப்பார்த்து கிடைக்காததால் இங்கும், ஒச்சப்பனும் நானும் என்னும் பதிவிலும் பின்னூட்டமாகவே இருக்கிறேன்.\n வணக்கம். இதுவும் கடந்து போம். அருமையான தலைப்பு நல்ல விஷயம்.\nமன்னிக்க வேண்டும் இப்பொழுத்துதான் என் கண்ணில்பட்டது.\n// உனக்கு ஒரு பொருள் அதனைப் புலப்படுத்த வேண்டுமென இறை நினைத்தால் எங்கிருந்தாவது உன் காதுகள் கேட்கும் வண்ணம் உன் கண்கள் பார்க்கும் வண்ணம் உனக்கு ஒரு அசரீரி வரும். உனக்கு ஒரு பொருள் விளங்க வில்லை என்றாலும் உன்னிடம் ஒரு கேள்வி பிறக்கும் ஒரு கேள்வி உன்னிடம் இருந்து எழுந்தாலே அதற்கான பதில் உன்னைக் காத்திருக்கிறது //\nபாருங்கள் இத்தனை சிறப்பாக நீங்கள் சொன்னதை தெரிந்துகொள்ளவே எனக்கு இவ்வளவு காலதாமதமாகிவிட்டது. இப்பொழுதாவது கண்டுவந்தேனே படித்தேனே என மகிழ்கிறேன்.\nஅற்புதமான விஷயம். அழகாக விபரித்துகூறியுள்ளீர்கள். இப்பொழுத்தான் இதுவும் கடந்து போம் என்பதன் சரியான விளக்கமதை புரிந்துகொண்டேன். அருமை ஐயா.\nஇப்படி நல்ல நல்ல விஷயங்களை தொடர்ந்து தந்துகொண்டிருங்கள். எழுதுங்கள். படிக்க ஆவலுடன் உள்ளேன். மிக்க நன்றி\nஐயா... நான் இங்கு 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பு வந்து கருத்துப்பதிந்திருந்தேன். வெளியே காணவில்லையே... ஒரு வேளை உங்க ஸ்பாம் பெட்டியில் முடங்கி விட்டதோ... பாருங்கள்.\nஅடுத்து என் வலைத்தளத்தில் கருத்துப்பகிர���ந்திருந்தீர்கள் மிக்க நன்றி ஐயா.\nஅங்கு என் கவியை பாடலாக பாட விரும்பியதாகக் கேட்டிருந்தீர்கள் தடை ஒன்றும் இல்லை ஐயா.\nபதிலாக மகிழ்ச்சியாக இருக்கிறது எனக்கு. நீங்கள் பாடத்தேர்ந்தெடுக்கும் கவியா நன் பாடியது.... பெருமை தாங்க முடியவில்லை.\nமிக்க மகிழ்ச்சி. தாராளமாகப் பாடுங்கள். பாடி எனக்கும் அதை தாருங்கள். மிக்க நன்றி ஐயா.\nஎன் அன்பான வணக்கமும் வாழ்த்துக்களும் உங்களுக்கு\nஉங்கள் வருகைக்கு நன்றி. நீங்கள் சொல்லியவாறே\nஉங்களது பாடலை யூ ட்யூபிலே இட்டு அதை எனது பல்மொழி வலைத்தளத்தில் பதிவு செய்து இருக்கிறேன்.\nஐயா... ரொம்பவே நன்றாகப்பாடி இருக்கின்றீர்கள். அருமை. மிக நன்றாக இருக்கின்றது.\nஎத்துனை ஞானத்துடன் அனுபவித்துப் பாடி இருக்கின்றீர்கள். கேட்கும்போது நான் எழுதிய கவிதானா என எனக்கு பெரீய வியப்பாக இருக்கிறது. அவ்வளவிற்கு லயித்துப்போய் நீங்கள் பாடியிருப்பத்தைக் கேட்டேன்.\nஉங்களுக்கு என் வணக்கமும் வாழ்த்துக்களும்.\n கருத்துரைகள் ( COMMENTS ) மட்டுமே தந்து கொண்டு இருக்கிறீர்கள். அவைகளே பல பதிவுகளாக சுவராசியமாக உள்ளன. இருந்தாலும் உங்கள் அனுபவங்களை மற்றவர்களுக்குப் பயன்படும் வண்ணம் பதிவாகப் போடவும். நீங்கள் பதிவு எழுதி நீண்ட நாட்கள் ஆனதுபோல் தெரிகிறது.\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் தலை வணங்குகிறேன்.\nஅண்மையில் நான் என்றோ உளவியல் குறித்த வகுப்புகளில் எடுத்த\nபாடம் ஒன்று.. மனித உறவுகளை மேம்படுத்துதல்\nஒரு விளையாடல் உங்கள் உறவுகளுடன்.\nஅதுவும் ஒரு சீரியஸ் பதிவுதான்.\nகாலமும் காலனும் எவருக்காகவும் காத்திருப்பதில்லை. ஆகவே விரைந்து செயல் படு.\n உங்களையும் சேர்த்து வந்தவர் எண்ணிக்கை\nவணக்கம் . தங்கள் வருகைக்கு நன்றி.\nநகுதல் பொருட்டன்று ந்ட்டல் ‍ மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு.\nநல்லோரை நாடுங்கள். நற்செய்தி கேளுங்கள்.\nநூதனசாலைக்குள் நுழைய **** ரூபாய் (பயணத்தொடர், பகுதி 104 )\nசத்திய மங்கலத்தில் வாசந்திகா தன் மகனுடன்\nபெரியாழ்வார் திருமொழி 1 - 8 - 4\nசித்ரா குரலில் சித்திர முருகன் - ஈழக் கதிர்காமம்\nபறவையின் கீதம் - 112\nநாழி அப்பும் நாழி உப்பும் நாழியானவாறு போல்\nஸ்ரீ சாயி சத்சரிதத்திலிருந்து நற்கருத்துக்கள்\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nமயிலை மன்னாரின் \"கந்தர் அநுபூதி\" விளக்கம் -- 3 [முதல் பகுதி]\nஇசையின் அங்கங்களும் ரசிகசிகாமணி கந்தனும்\nமுருகனருள் பெறும் வழி (clickHere)\n2011 ல் கம்சன். (1)\nஅந்த நாளும் வந்திடாதோ (1)\nஅன்புச்செய்தி வேறென்ன வேண்டும் (1)\nஆண்டவன் எழுதிய எழுத்து (1)\nஇட்லியும் எஸ்.வீ. சேகரும் (1)\nஇது ஒரு கதை. (1)\nகோரும் வரம் ஒன்று தா - கோவிந்தா \nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை. (1)\nதருமம் தலை காக்கும் (1)\nதீபாவளித் திரு நாளில் (1)\nநவராத்திரி கொலுவும் பரிணாம தத்துவமும் (1)\nநன்றல்லது அன்றே மறப்பது நன்று. (1)\nபகலிலே ஒரு கனவு (1)\nரகுபதி ராகவா ராஜா ராம் ... (1)\nவிநாயக வழிபாட்டு முறை (1)\nஜன கண மன . (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2016/05/Medias-created-a-drama-for-elections-opinion-poll2016.html", "date_download": "2019-06-16T19:33:35Z", "digest": "sha1:VJ4FRTI7NIYTU6J3DST2FLUMBR5G4P36", "length": 12233, "nlines": 63, "source_domain": "www.karaikalindia.com", "title": "தேர்தல் கருத்து கணிப்பு 2016 ஊடகங்கள் நடத்தும் நாடகமா ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nதேர்தல் கருத்து கணிப்பு 2016 ஊடகங்கள் நடத்தும் நாடகமா\nemman தேர்தல் கருத்து கணிப்பு 2016\nதேர்தல் நெருங்கும் தேதிகளில் தேவையற்ற கருத்து கணிப்புளை தவிர்க்க வேண்டும் என்று ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையர் முன்பே கூரியிருந்தார்.அது எல்லாம் எங்களை கிடையாது என்பது போல தமிழக தொலைக்காட்சி ஊடகங்கள் யாவும் கருத்துக்கணிப்புகள் வெளியிட்ட வண்ணம் உள்ளன.சரி அந்த கருத்து கணிப்பு முடிவிலாவது ஒரு ஒற்றுமை இருக்கும் என்று பார்த்தல் அதுவும் இல்லை.ஒரு தொலைக்காட்சி சேனலில் ஆளும் கட்சி வெற்றிபெறும் என்றும்.மற்றொன்று திராவிட கட்சி வெற்றி பெரும் என்றும்.வேறொரு தொலைகாட்சி சேனலில் இந்த இரு திராவிட கட்சிகளும் இல்லாது மூன்றவதாக ஒரு கட்சி வெற்றி பெரும் என்றும் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.அது எப்படி ஒவ்வொரு தொலைக்காட்சி சேனல் களுக்கும் வெவ்வேறு முடிவுகள் கிடைத்துள்ளன.இதற்கு காரணம் கருத்துக்கேட்கும் இடமும்,விதமும் தான்.இவர்கள் யாவரும் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள 100 அல்லது 1000 பேர் களிடம் கருத்து கேட்டிருப்பார்கள் .கருத்துக்கேட்ட இடம் ஒரு பொது இடம��க இருக்கும் பேருந்து நிலையம் ,கல்லூரி வளாகம் அதைப்போன்று இன்னும் பிற இடங்கள்.இதில் தான் பிரச்சனையே உள்ளது ஒரு பொது இடத்தில் 100 பேரிடம் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்டு தெரிந்து கொண்டு திட்ட திட்ட 3,00,000 வாக்குகள் கொண்ட ஒரு தொகுதியில் மீதம் உள்ள மக்களும் இப்படித்தான் வாக்களிப்பார்கள் என்று கணிப்பது மிகவும் தவறு.ஒரு தொகுதியில் உள்ள ஒவ்வோரு தெருவுக்கும் சென்று அங்கிருக்கும் 20 வீடுகளில் கருத்துக்கேட்டு கருத்துக்கணிப்பு வெளியிட்டு இருந்தால் ஓரளவாவது ஒத்துப்போகும்.\nஇவர்களின் கருத்துக்கணிப்பு முறை தவறு என்பது இவர்களுக்கே தெரிந்து இருக்கும்.தெரிந்தும் வெளியிடுவதின் காரணம் மக்கள் மனதை மாற்றத்தான்.புரியவில்லையா,இந்த தேர்தலில் இவர் தான் வெற்றி பெற போகிறார் என்ற ஒரு மாயையை மக்கள் மனதில் ஆழமாக பதிவு செய்ய தான் .இதனால் இவர்களுக்கு என்ன லாபம் என்று கேட்பவர்களுக்கு என்னிடம் பதில் இல்லை.என்னையும் சேர்த்து நாம் அனைவரும் அவர்களிடம் தான் இந்தக் கேள்வியை கேட்க வேண்டும்.பதில் அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.\nதேர்தல் கருத்து கணிப்பு 2016\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2016/12/jayalaitha-going-to-sleep-in-merina-for-rest.html", "date_download": "2019-06-16T18:43:59Z", "digest": "sha1:LW2VJ4YD4LI2D4LIXWSZFUSMWY6NQDOJ", "length": 9475, "nlines": 66, "source_domain": "www.karaikalindia.com", "title": "மெரினாவில் தலைசாய்த்து உறங்கப்போகும் அம்மா ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nமெரினாவில் தலைசாய்த்து உறங்கப்போகும் அம்மா\nபொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி மஹாலில் வைக்கப்பட்டு இருக்கிற மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் உடல் இன்று மாலை சராசரியாக 4.30 மணிக்கு மெரினா கடற்கரையில் அமைந்துள்ள தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜீ.ஆர் அவர்களின் சமாதிக்கு அருகே நல்லடக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக ஓ.பண்ணீர்செல்வம் அவர்கள் தலைமையிலான தமிழக அரசு அதற்கான அரசாணையை வெளியிட்டது.மெரினாவில் ஜெயலலிதா அம்மா அவர்களின் சமாதி அமைய உள்ள விஷயம் தெரிந்த பொது மக்கள் அங்கு பெருந்திரளாக திரண்டு வருகின்��னர்.1948ஆம் ஆண்டு மைசூர் அருகே உள்ள மாண்டியாவில் பிறந்து தனது 68வது அகவையில் 2016இல் மெரினாவின் மடியில் இனி உலகம் உறங்கும் காலம் வரை தலைசாய்த்து உறங்க இருக்கிறார் அம்மா.\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்���ும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-06-16T19:54:42Z", "digest": "sha1:E3LDWIFLZHF4IAFWSLE2RMLU6WHM6JQ5", "length": 3856, "nlines": 65, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "சோள அடை | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nசோளம் – அரை டம்ளர்\nகடலைப்பருப்பு – கால் டம்ளர்\nதுவரம்பருப்பு – கால் டம்ளர்\nஉளுந்தம்பருப்பு – 2 தேக்கரண்டி\nபெருங்காயம் – சிறு துண்டு\nமிளகாய் வற்றல் – 5\nபெரிய வெங்காயம் (பல்லாரி) – ஒன்று\nசீரகம் – அரை தேக்கரண்டி\nசோளம் மற்றும் பருப்பு வகைகளை மேலே குறிப்பிட்டுள்ள அளவுகளில் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nஎல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.\nவெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைக்கவும்.\nமிக்ஸியில் ஊற வைத்தவற்றை தண்ணீர் வடித்து போட்டு மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்கவும்\nஅரைத்த மாவுடன் சீரகம், மஞ்சள் தூள், நறுக்கின வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும்.\nகரைத்து வைத்திருக்கும் மாவை மெல்லிய அடைகளாக வார்க்கவும்.\nமேலே எண்ணெய் விட்டு புரட்டி வெந்ததும் எடுக்கவும்.\nசுவையான சோள அடை ரெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/category/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%80/", "date_download": "2019-06-16T19:32:46Z", "digest": "sha1:M353D4WVW7R4FPEC3AWPVDJ5YZVCKZRT", "length": 160423, "nlines": 1197, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "ஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ | Thiruvonum's Weblog", "raw_content": "\nஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ–ஸ்லோகம் -1–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –\nஅந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தமையை புருஷார்த்தம் –\nஅடியார் -பிராப்தம் ஆச்சார்யரால் -அவர் மூலம் பிராட்டி -அவள் மூலம் அவன் –\nஸ்தோத்ர ரத்னம் நான்கு பேரையும் அருளி -இதில் -பிராட்டி பற்றி விவரணம் –\nபகவானுக்கு பத்னி -என்பதால் அகில லோக ஸ்வாமினீ -நாயனார் ஆச்சான் பிள்ளை –\nபுருஷோத்தமா தே காந்த -உனக்கு நாயகன் அதனால் இவை உனக்கும் சொத்து -ஆச்சான் பிள்ளை\nசேஷம் சொத்து -அவனுக்கு போலவே இவளுக்கும் -விநியோகம் கொள்ள தக்கவர் -தேசிகன் –\nநிரவதிக நிர்தாசா மஹிமா -அவனது -உபாசிப்பார்க்கு கிருபை -அவனே பலம் -நான்கு அத்யாய சுருக்கம் –\nஅவனுக்கு சமம் பிராட்டி -ஸமஸ்த பதார்த்தங்களும் சேஷம் -பக்தி பிரபத்தி செய்தால் இவளும் பலம் -இவளும் பல ரூபம் –\nநான்கு வகை சிறப்புக்களும் இவளுக்கும் உண்டு –\nதென்னாச்சார்யா சம்ப்ரதாயம் -பிராட்டிக்கு ஆதிக்யமும் சாம்யமும் கீழேயும்\nகிருபாதிசயம் -கிருபையை கிளப்ப இவள் -இத்தை பார்த்தால் ஆதிக்யம்\nகைங்கர்யம் பெற்று அவன் உகப்பாது போலே இவளும் -பிரதி சம்பந்தி -இருவரும் -இத்தை அத்ரி சாம்யம்\nஅடுத்த படி -ஜகத் காரணத்வாதிகள் அவனுக்கு மட்டுமே\nஅபிமதையாயும் அனுரூப மாயும் -பிராட்டி -பரிமளம் புஷ்பம் போலே –\nஸ்ரீயதே– ஸ்ரேயதே –இரண்டும் உண்டே -பார்த்தா -தாய் முறை இரண்டும் என்றபடி\nஅவனுக்கு சேஷம் அனைத்தும் -முதல் அத்யாயம் -அதே போலே இவளுக்கும் –\nதே காந்த புருஷோத்தம –\nபுருஷோத்தம தே காந்த –\nஇப்படி இரண்டு யோஜனை –\nராமம் தசரதன் வித்தி –தசரதன் ராமம் வித்தி -இரண்டும் வியாக்யானம் தனி ஸ்லோகத்தில் –\nராமன் இடம் பேர் அன்பு லஷ்மணா உனக்கு -சக்ரவர்த்தி இடம் பிதா போன்ற ப்ரீதி இல்லை -இங்கேயே இல்லை –\nஅங்கு நினைப்பாயோ -ராமனுக்கு பிரியம் என்பதாலாகிலும் எண்ணி நினைக்க வேண்டும்\nகிழவன் காமி -என்று அன்றோ லஷ்மணன் கோபம் இங்கு -சுமந்திரன் வந்து சொன்ன வார்த்தை –\nபிராதா பார்த்தா -சகலமும் -மம ராகவா -இப்படிச் சொன்னவன் தாய் தந்தை ஜென்ம பூமி விட்டு வந்த துக்கம் இருக்காதே\nபுருஷோத்தம தே காந்த -முதலில் சொல்லி -சபித்தார்த்தம் அறிந்தால் -மறு பிறவி இல்லை\nமூன்று வித சமாசம் –\nஷரம் -அக்ஷரம் -முக்தாத்மா -பிரவேசித்து தரித்து பணி உகந்து நியமித்து –ஸமஸ்த இதர வியாவ்ருத்தி\nபுருஷ — உத் புருஷ — உத்தர புருஷ –புருஷோத்தம —\nஅறிவுடையவன் புருஷன் -அசித்தை விட வேறுபட்டு -/ உத் புருஷ -சரீர சம்பந்த பத்தாத்மா -சம்சாரியில் வேறு பட்டு /\nஉத்தர -முக்தாத்மாவில் வேறுபாட்டு /புருஷோத்தமன் நித்யரில் வே��ுபட்டு-சிறப்புடைமை\nஅவன் தே காந்தா -பதி-\nபுரு சனாதி புருஷா -அனைத்தையும் தருபவன் -தர்மம் அர்த்தம் காமம் -மோக்ஷம் –\nமண்டோதரி பிரலாபம் -வியக்தம் -பரமாத்வாக அறிந்தேன் -பஹுவாக கொடுப்பவன் என்பதால் –\nரிஷிகளுக்கு தர்மம் -விபீஷணனுக்கு லங்கை ஐஸ்வர்யம் சுக்ரீவனுக்கு காமம் -ஜடாயு மோக்ஷம் / தனக்கு கைவல்யம் –\nஐஸ்வர்யம் -அக்ஷரம் -மோக்ஷம் —லஜ்ஜை உதார பாவ -யதுகிரி நாயகி தாயார் -நித்யம் அனுசந்தானம் தீர்த்தம் சாதிக்கும் பொழுது\nஅஞ்சலிக்கு ஈடாக தர முடியவில்லையே மோக்ஷம் கொடுத்த பின்பும் -ராகவன் –அஸீ தேக்ஷிணா-தே காந்த புருஷோத்தம –\nயஸ்யா ஜனகாத்மஜா அப்ரமேயம் -மாரீசன் -தே காந்தா புருஷோத்தம -உனக்கு காந்தன் இல்லையோ அதனால் புருஷோத்தமன்\nஸ்ரத்தா-லஷ்மி சம்பந்தம் பெற்றால் தானே -க ஸ்ரீ ஸ்ரீய-முதலில் சொல்லி புருஷோத்தம க அப்புறம் சொன்னது போலே —\nபணி பதிஸ் சய்யா ஆசனம் வாஹனம்-வேதாத்மா விஹகேச்வரோ-நித்ய விபூதி சேஷ பூதர்கள்\nபதி பத்னி நியாயத்தாலே -தென்னாச்சார்யா சம்ப்ரதாயம்\nபுருஷோத்தமனுக்கு போன்று உமக்கும் -தேசிகன் சம்ப்ரதாயம் –\nநான்கு விதத்திலும் சமம் ஸ்ரீ பாஷ்ய ப்ரக்ரியையாலே வியாக்யானம் –\nபங்கயக் கண்ணன் என்கோ பவளச் செவ்வாயன் என்கோ -முதலில் திருக்கண்கள் -பின்பு திரு அதரம்\nசம்சாரி போல உண்டியே உடையே -ருசியை மாற்றி -கண்களாலே குளிராக கடாக்ஷித்து –\nஅந்த வலையிலே சிக்காமல் விலக–மந்த ஸ்மிதம் பண்ண -அதுக்கு விலக்க முடியாமல் சிக்கிக் கொண்டேன் –\nஎன் முன்னே நின்றார் -கை வண்ணம் தாமரை -வசப்படாதவள் போலே இருக்க -மந்த ஸ்மிதம் பண்ண-அதுக்கும் மேலே –\nதந்த பந்தி வாய் திறந்து-பரபாக வர்ணம் -வாய் கமழும் போலும் / கண் அரவிந்தம் -வலையிலே சிக்கிக் கொண்டேன் /\nஅடியும் அஃதே -திருவடிகளில் விழுந்தேன்\nநிர்தேசம் -சப்த பிரயோகம் வைத்து -/பாஞ்ச ராத்ர வசனங்கள் -ஜீவனை சொல்லி பரமாத்மாவை சொல்லும் -மாறியும் உண்டே\nமச் சேஷ பூதா ஸர்வேஷாம் ஈஸ்வர –\nகடகத்வம்- புருஷகாரத்வம் -இரண்டு ஸம்ப்ரதாயத்திலும் உண்டே –\nகாந்தஸ் தே -முதலில் -சொல்லி -இந்த பகவத் சபந்தம் பிரதானம் என்பதைக் காட்டி\nபணி பதஸ் இத்யாதி -சேதன சம்பந்தம் அப்புறம் —\nதாய் -பிரியம் நோக்கு -தகப்பன் ஹிதம் -நோக்கு -லோகத்தில் -வத்ஸலையான மாதா —\nமண் தின்ன விட்டு ப்ரத்ய ஒளஷதம் விடுவாள் -இசைந்து போலே காட்டி பரிகாரம��� –\nஉசித உபாயம் -கொண்டு சேர்ப்பிப்பாள்-உத்தம ஸ்த்ரீ -இடம் வசப்பட்டவன் அவன் -எனவே பகவத் சம்பந்தம் பிரதானம்\nதிருமாலே நானும் உனக்கு பழ அடியேன் -இருவருக்கும் சேஷ பூதர்\nபணி பதஸ் –நித்யர் பலராய் இருக்க -இங்கு முதலில் -13-காரணங்கள் நாயனார் ஆச்சான் பிள்ளை –\nஅனுபவம் -போக்யத்தை சொல்லி சொல்லி அனுபவிக்க வேண்டுமே –\nஅனுபவ ஜெனித ப்ரீதி கார்ய கைங்கர்யம் -ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களை அனுபவித்து –\nவாயோர் ஈரைஞ்சூறு–ஆயிரம் வாயாலே -அனுபவித்து புகழ்ந்து பேசும் ரசிகர் –\nநித்ய சூரிகளுக்கும் சரீரம் உண்டா -சர்ச்சை பாதிரி அத்வைதி -சரீரம் இல்லை\nவியாசர் இரண்டும் -சுத்த சத்வமயம் –\nபாரிப்புடன் கைங்கர்யம் -அஹம் சர்வம் கரிஷ்யாமி -சுற்றம் எல்லாம் பின் தொடர தொல் கானம் அடைந்தவன் –\nச ஏகதா பவதி -இத்யாதி -பல சரீரம் பரிக்ரஹம் -சென்றால் குடையாம்-இத்யாதி-\nசக்கரவர்த்தி -கைகேயி இடம் கெஞ்சி -சரண் -பல வகையாக -கௌசல்யை இடம் செய்யாமல் கைகேயிடம் செய்தேன் -என் பாபம்\nபத்னி- தாய் -உடன் பிறந்தவள் -சக்ரவர்த்தி உடன் கூட வரும் பெண்டிர்க்கு ஆலத்தி எடுத்து -பலவிதமாக கௌசல்யை –\nஇவனுக்கு ஞானம் சக்தி பாரிப்பு மிக்கு இருந்து கைங்கர்யம் செய்தமை சொல்ல வேண்டுமோ –\nதாய் குழந்தை -பசு கன்று -போலே பகவானை அனுபவிக்க வேண்டுமே ப்ரீதியுடன் -பொங்கும் பரிவுடன் –\nபெரியாழ்வாரும் நித்தியமாக செல்லுமே மங்களா சாசனம் -அங்கு ஆராவாரம் அது கேட்டு அழல் உமிழும் -அஸ்தானே பயசங்கை\nபிராட்டி சம்பந்தம் திரு அநந்த ஆழ்வான் சம்பந்தம் ஓக்க -அருளிக் செய்தது -கடகத்வம் துல்யம் இருவருக்கும் –\nஆஜகாம -யஸ்ய சக லஷ்மணா -முன்னிட்டே ஆஸ்ரயம் -ஸ்ரீ விபீஷணன்\nசேர்த்தியில் -சொல்லி -கைங்கர்யம் செய்வதை அருளிக் சொல்லி -மிதுனம் கைங்கர்ய பிரதிசம்பந்தி –\nஸ்ரீ மதே நாராயண நம-அர்த்தம் -ஆனந்தம் நமக்கும் மிதுனத்துக்கும் சேர்த்தியிலே செய்தாலே தானே -முறை –\nகைங்கர்யம் சேர்த்தியில் -திருவாராதானமும் மனைவியும் புருஷனும் சேர்த்தியிலே -ஸ்ரத்தையுடன்\nபத்னிமார்கள் கூட இருந்தே கைங்கர்யம் -பணி பத விஹகேஸ்வர -உப லக்ஷணை-யால் அர்த்தாத் சித்தம்\nஸஹ பதன்யா விசாலாஷ்யா நாராயணன் உபாஸ்மத்யே\nலலிதை -பெண் எலி -சரித்திரம் -திரி நொந்திய புண்ணிய பலன் –\nஐகரஸ்யம் -ஸ்ரீ பூமி நீளா தேவிமார்கள் -அவயவ பாவம் –\nஆசனம் -திரு அநந்த ஆழ்வானுக்கும் பெரிய திருவடிக்கு –\nஅனந்தன் பாலும் கருடன் பாலும் -இந்த வகையிலே இங்கும் –\nயவநிகா மாயா ஜகன் மோஹிநீ–மோகம் உண்டு பண்ணும் மாயா பிரகிருதி திரை\nதேவரீருக்கு -ஜகத் சப்தம் பத்த ஜீவாத்மாக்களைச் சொன்னபடி\nஜீவ ஸ்வரூபம் பர ஸ்வரூபம் இரண்டையும் மறைக்கும்\nமோகம் -அஞ்ஞானம் -ஞான சூன்யம் – -அந்யதா ஞானம் -விபரீத ஞானம் – -சரீரம் பிரகிருதி காரிய காரண சம்பந்தம் –\nஹேயப்ரத்ய நீகன்-ஹேயம் -போக்குபவன் -ஞான ஏக கல்யாண குணன்–நாராயணன் பரமாத்மா -உபய லிங்கம் –\nயாதவ பிரகாசர் மதம் -இவர் திருப்புட் குழியில் இருந்த அவர் இல்லை -ப்ரஹ்மம் -மூல காரணம் –\nபரிணாமம் அடைந்து -ப்ரஹ்மத்துக்கு விகாரம் உண்டு -ப்ரமாதி ஈஸ்வரர்கள்- ஜீவாத்மா அசித்துக்கள் -இதனால் –\nநிர்விசேஷ சின் மாத்திரை ப்ரஹ்மம் பரமாத்மா -அத்வைதம் –\nசரீரமே தேகம் -ஸ்வ தந்த்ர மோகம் -அன்யா சேஷத்வ மோகம் -ஜீவ ஸ்வரூப மோகம்\nபிரகிருதி இன்பமாக இல்லா விட்டாலும் தோற்றும் மோகம் -ஆக மூன்றுக்கும் திரை\nதிரைக்கு உள்ளே இருப்பார்க்கும் வெளியில் இருப்பவரையும் மறைக்கும் –\nபெரிய பிராட்டியாரை போலவே நாமும் என்பர் – பூர்வ பக்ஷம்\nஸ்ரீ பாகவதம் -மாயா சப்தம் ஜீவனுக்கும் பரமாத்மாவுக்கு சொல்லும் ஸ்லோகங்கள் உண்டே\nஜீவன் மாயா வஸ்யம் -என்று சொல்லும் -மாயையை அடக்கி ஆள்பவன் பரமாத்மா –\nஅத்வைதம் ப்ரஹ்மத்துக்கும் மாயா வஸ்யம் சொல்லும்\nமாயைக்கு ஸ்வாமிநீ -நியாந்தா பெரிய பிராட்டியார் -மறைக்கும் சக்தி இல்லையே அவளுக்கு –\nசிறைக்குள் உள்ள கைதியும் அரையனும் இருந்தாலும் -கட்டுப்படுத்துவது கைதியைத் தானே –\nகர்ம சம்பந்தம் துக்க ஹேது -என்றவாறு-\nப்ரஹ்மே ஸாதி ஸூரா வ்ரஜஸ் சதயிதஸ் த்வத் தாஸ தாஸீ கண-\nலீலா விபூதி சேஷ பூதர்கள் -தேவ கூட்டங்கள் என்ன அவர்கள் பத்னிகள் என்ன –\nபிரகிருதி -ப்ரமாதிகளும் அறியமுடியாத படி அன்றோ -மாயா வஸ்யர்கள் இவர்களும் –\nகிருஷ்ணன் ருக்மிணி தாயார் பிரளய கலக ரசம் ஸ்ரீ லஷ்மிக்கும் கிட்டாத ரசம் அல்லையோ –\nஉனக்கு உள்ள மஹிமை எனக்கு இல்லையே என்று சொல்லி உகந்த ருக்மிணி தாயார் -பாகவதம் கோஷிக்கும்\nசரஸ்வதி ஸ்ருஷ்டித்து -பத்தினியாக -மரீஸாதி புத்திரர்கள் -இந்த விவாகம் கூடாது –\nதனக்கு பிறந்த பெண்ணை -கல்யாணம் பண்ண கூடாதே -சரணாகதி பகவான் இடம் பண்ண\nசிவன் பார்வதி -ஸ்தானம் -அரையில் வஸ்திரம் ���ல்லையே -யார் வந்தாலும் பெண்ணாக போவதாக சாபம் –\nமோகினி ரூபம் காட்ட சிவன் பிரார்த்திக்க – அப்ராக்ருத திவ்ய ரூபம் –\nசிரிக்க -பிராகிருத மோகினி -ஸ்ருஷ்டித்து அதுக்கு சிவன் வசப்படட சரித்திரம் பாகவதம் உண்டே –\nஅவர்களே வசப்பட்டு மோகிக்க நம் போல்வாரைச் சொல்லவும் வேண்டுமோ-\nஆகாசம் -பஞ்ச பூதங்களில் ஓன்று -இமானி தேவாநி ஜாயந்தே இத்யாதி -என்ற போது –\nபர ப்ரஹ்மத்தைக் குறிக்கும் -ஆகாச தல் லிங்காத்-எங்கும் பிரகாசிக்கும் பொருள் என்ற அர்த்தத்தில் –\nருத்ர ஹிரண்ய கர்ப்ப திரு நாமங்கள் விஷ்ணு சஹஸ்ர நாமங்களில் உண்டே –\nவாஸுதேவா பராயணா -சனகாதிகள் -ஸ்ருஷ்டிக்க உதவி செய்ய இசைய வில்லையே –\nஅப்புறம் ருத்ர ஸ்ருஷ்ட்டி -ரோதனம் -அழுவது -பிரளயத்தில் அழியும்படி செய்வதாலும் –\nஆஹ்லாத சீதா நேத்ரா -ஆனந்த பாஷ்யம் பண்ணும்படி ஆளும்படி விஷ்ணு ருத்ரன் அர்த்தம் -பாஷ்யத்தில் பட்டர் –\nஹிரண்ய கர்ப்பம்-ஸூந்தரமான பரமபதம் -பகவானைத் தாங்கும் பரமபதம் -என்றவாறு –\nஆதி -சப்தத்தால் இந்திரன் -இவன் தரமே அவர்களும் என்றவாறு –\nகைமுத நியாய சித்தம்-அனைவரும் – இவர்களைச் சொன்ன போதே\nஇவர்கள் பத்னிமார்கள் -பெரிய பிராட்டியாருக்கு தாசீ -சித்தித்த அர்த்தம் –\nபார்யை புத்ரன் தாசன் -இவர்கள் -ஸ்ரீ தனமாக உத்யோகம் மூலம் கார்யம் செய்து தனம் கொண்டு வந்தாலும் –\nஇவர்கள் சம்பாதிக்கவும் அவர்கள் ஸ்வாமிக்குத் தான் சொத்து\nமாதா -பிதா- மாதவா -சேஷி தம்பதிகள் -பித்ருத்வம் -ஜகத் காரணத்தவம்/\nமாத்ருத்வம் பெரிய பிராட்டியாருக்கு –\nபெரிய பிராட்டியாருக்கும் பொதுவானது தேசிக சம்ப்ரதாயம் /\nஸ்ரீ ஸ்தவம் -/ ஸ்ரீ குண ரத்ன கோசம்/ ஸ்பஷ்டமாக இவற்றை அருளிக் செய்துள்ளார்கள்\nஅசேஷ ஜெகதாம் சர்கோ–ப்ரூவம் -இங்கீத பராதீன -ஜகம்\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ ஆச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-\nஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –\nதிருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –10-1-\nகீழே — நாளேல் அறியேன் எனக்கு உள்ளன -என்றார் -மரணமானால் -என்று ஈஸ்வரன் நாளிட்டுக் கொடுத்தான்-\n-அவன் ஒன்றைச் சொன்னால்-அது கைப் பட்டது என்று மேலே போகலாம் படி இ றே இருப்பது-\n-ஆகையால் காலாவதி பெற்றாராய் போக்கிலே ஒருப்பட்டார் போமிடத்து முகம் பழகின சரீரத்தை விட்டு–நெடுநாள் வாசனை பண்ணின பந்துக்களை விட்டுத் தான் தனியனாய் –\nபோகிற இடமும் முகம் அறியாத நிலமாய் -நெடுங்கை நீட்டுமாய் இருக்கிற படியையும் -போகைக்கு விக்நமாய்-தான் சூழ்த்துக் கொண்ட -அவித்யா கர்ம -வாசனா -ருசிகள் -ஆன சம்சார துரிதத்தையும் அனுசந்தித்து –\n-இவ் விக்னங்கள் தட்டாத படி நெடும் தூரத்தை துர் பலரான நம்மால் போய் முடிக்கை அரிது –இனிப் போம் இடத்து -சர்வஞ்ஞனாய் சர்வசக்தியாய் இருப்பான் ஒருவன் வழித் துணையாக வேண்டி இருந்தது –\nயஸ் சர்வஞ்ஞஸ் சர்வவித் –பரா ஸஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே -என்ற வழி கொடு போக விரகு அறியுமவனுமாய் சக்தனுமாய் –\nபதிம் விஸ்வஸ்ய என்றபடி ப்ராப்தனுமாய் -மாதா பிதா பிராதா -என்கிறபடியே சர்வ வித பந்துவுமாய் –\nமயர்வற மதி நலம் அருளினான் என்கிறபடியே பரம தயாவானுமாய் -ஸ்ரமஹரமான வடிவையும் யுடையவனுமாய் –\nசர்வ ரக்ஷணத்திலும் தீஷிதனுமாய் இருக்கிற காள மேகத்தை திரு மோகூரிலே கண்டு –\n-அவன் பக்கலிலே ஆத்ம சமர்ப்பணத்தைப் பண்ணி வழித் துணையாகப் பற்றுகிறார் –\nஅவன் கொடு போகும் இடத்தில் வடிவு அழகை அனுபவித்துக் கொண்டு பின்னே போகலாம் படி இறே இருப்பது –\nபரிஹர மது ஸூதன ப்ரபந்நான் -என்றும் -உன் தமர்க்கு என்றும் நமன் தமர் கள்ளர் போலே -என்றும்-அத்தசையில் விரோதிகள் பீதராய் ஒளிக்கும் படி இ றே இருப்பது –\nபிரதிகூல நிரசன ஸ்வ பாவனான காள மேகத்தை ஒழிய வேறு நமக்கு ரக்ஷகர் இல்லை என்கிறார் –\nதாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்\nநாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்\nதோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்\nகாளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே-10-1-1-\nதாள தாமரைத் –-தாளையுடைய தாமரை -மலையைச் சுமந்தால் போலே பூவின் பெருமையைப் பொறுக்க வல்ல தாளையுடைய தாமரை -சென்டரின் நன்மையாலே உரத்த தாளையுடைய தாமரை -உரம் பெற்ற மலர்க்கமலம் உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட -என்ன கடவது இ றே –\nதட மணி வயல் -பூவாலே அலங்கரிக்கப் பட்ட தடாகங்களை யுடைய வயல்\nதிரு மோகூர்-ஊரில் போக்யதை வயலின் நலத்திலே காணும் இத்தனை –\nநாளும் மேவி -நாள் தோறும் அத்யாதரத்தைப் பண்ணி\nஇவ்வூரில் விடிவு தோற��ம் அவனுக்கு ஸூ ப்ரபாதாச மே நிசா என்னும் படியாய்த்து இருப்பது –\nநன்கமர்ந்து நின்று -அநந்ய பிரயோஜனனாய் சேர்ந்து நின்று -அவ்வூரில் வாஸம் ஒன்றுக்காக அன்றிக்கே -ஸ்வயம் பிரயோஜனமாய் இருக்கை –\nஅசுரரைத் தகர்க்கும்-தோளும்-நான்குடைச்—அசூரரை அழியச் செய்யுமா போலே என் விரோதிகளை துணிக்க வல்ல தோள்களை யுடையவன் –\nகஜம் வா வீஷ்ய ஸிம்ஹம் வா வ்யாக்ரம் வா வனமாஸ்ரிதா -நா ஹார யதி சந்த்ராஸம் பாஹு ராமஸ்ய சமஸ்ரிதா-என்னக் கடவது இ றே —விடு காதாய் கிடந்தாலும் தோடிட்ட காது என்று தெரியுமா போலே -தோள்களைக் கண்ட போதே விரோதி நிரசன சீலம் என்று தோற்றி இருக்கும் என்கை –\nசுரி குழல்–இவன் பின்னே வழியே போமிடத்து திருக் குழலை ஒரு கால் பேண நெடு நாள் சம்சாரத்தில் பட்ட கிலேசம் எல்லாம் தீரும் படி யாய்த்து இருப்பது -கேசவ கிலேச நாசன –\nகமலக் கண் கனி வாய்-பந்தம் எல்லாம் தோற்றும் படியான நோக்கும் ஸ்மிதமும் இருக்கிற படி –சம்சாரத்திலே பொய்யருடைய நோக்கிலும் ஸ்மிதத்திலும் பட்ட நோவு எல்லாம் ஆறும் படி இ றே இருப்பது -கச்சதாம் தூர மத்வானம் த்ருஷ்ணா மூர்ச்சித சேதஸாம் -பாதேயம் புண்டரீகாக்ஷ நாம சங்கீர்த்தன அம்ருதம் –\nகாளமேகத்தை – -வழி போம் போது முன்னே ஒரு காளமேகம் வர்ஷித்திக் கொண்டு போக பின்னே போமா போலே ஸ்ரமஹரமாய் இ றே இருப்பது -சர்வகந்த -என்கிற விஷயம் ஆகையால் -அவ்வாஸ நாற்றத்தை அனுபவித்திக் கொண்டு போம் அத்தனை -யன்றி மற்று ஓன்று இலம் கதியே--அவனை ஒழிய வேறு கதி உடையோம் அல்லோம் -வேறு ஒருவரை ரக்ஷகமாக உடையோம் அல்லோம் –\nஆஸ்ரிதர்க்கு ஸ்ரமஹரமான ஒப்பனையால் வந்த போக்யதையும் -அவர்களுக்கு உஜ்ஜீவன ஹேதுவான திரு நாமங்களையும் யுடையனானவனுடைய ஸ்ரமஹரமான திருவடிகள் அல்லது கால தத்வம் உள்ளதனையும் வேறு புகலுடையோம் அல்லோம் -என்கிறார் –\nஇலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின்\nஅலம் கலம் கண்ணி ஆயிரம் பேருடை யம்மான்\nநலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர்\nநலம் கழல் அவனடி நிழல் தடம் அன்றி யாமே–10-1-2-\nஇலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும் —- எம்மைக்கும் –மற்று ஓன்று—இலம் கதி–இவ்வார்த்தை ஒரு ஜன்மத்துக்கு அன்றிக்கே எல்லா ஜென்மத்துக்கும் இதுவே வார்த்தை -என்கை –/ எம்மைக்கும்–எப்பிறப்புக்கும் -எல்லாக் காலங்களிலும் என்றபடி –\nஈன் தண் துழாயின்–அலம் கலம் ���ண்ணி–தாரையையும் குளிர்த்தியையும் யுடைய திருத் துழாயின் ஒளியை யுடைத்தான அழகிய மலை —அலங்கல் –ஒளி என்னுதல் / அசைவு என்னுதல் –பின்னே போகா நின்றால் அடி மாறி இடும் போது -வளையம் அசைந்து வருகிற படி என்னுதல் /-திருமேனியில் சேருகையாலே வந்த புகரைச் சொல்லுதல்\nஆயிரம் பேருடை யம்மான்-ஒப்பனைக்கு தோற்று ஏத்துகைக்கு அசங்க்யாயதமான திரு நாமங்களை யுடையவன் –அம்மான் -அழகு இன்றிக்கே ஒழிந்தாலும் ஏத்துகைக்கு ப்ராப்தமான விஷயம் –\nநலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர்–ஆன்ரு ஸம்சயமே வேதார்த்தம் -என்று வேத தாத்பர்யம் கை வந்து இருக்குமவர்களாய் -வேத நிர்வாஹகரானவர்கள்-நித்ய அனுபவம் பண்ணுகிற தேசம் -அத்தேச வாசத்தாலே ஆஸ்ரித சம்ரக்ஷணமே பரம தர்மம் -என்று ஈஸ்வரனுக்கு அதிலே நிஷ்டனாக வேண்டி இருக்கும் தேசம் -அவ்வூரில் ஆஸ்ரயிக்க சென்றாரை -அஸ்மாபிஸ் துல்ய பவது -என்னுமவர்கள்\nநலம் கழல் -ஆஸ்ரிதருடைய குண தோஷ நிரூபணம் பண்ணாத திருவடிகள் -அவர்கள் ப்ரேமாந்தராய் -வத்யதாம் -என்றாலும் -நத்யஜேயம் -என்னுமவன் –\nஅவனடி நிழல் தடம் அன்றி யாமே–அவனுடைய பாதச் சாயை யாகிற பொய்கையை ஒழிய —யாம் -இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும்–அவன்தானே வத்யதாம் என்றாலும் புறம்பு புகலற்று இருக்கிற படி –\nசர்வ ரக்ஷண சீலனான சர்வேஸ்வரன் வர்த்திக்கிற திரு மோகூரை நம்முடைய ஸமஸ்த துக்கங்களும் கெடச் சென்று ப்ராபிப்போம்–இது ஹிதம் -என்கிறார் –\nஅன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி\nநின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட\nவென்றி இம் மூ வுலகளித்து உழல்வான் திரு மோகூர்\nநன்று நாம் இனி நணுகுதும் நமது இடர் கெடவே-10-1-3-\nஅன்றி யாம் ஒரு புகலிடம் இலம் -வேறு நாங்கள் ஒரு புகலுடையோம் அல்லோம் -என்றாய்த்து ப்ரஹ்மாதிகள் வார்த்தை -அநந்ய பிரயோஜனர் சொல்லும் வார்த்தையை -சொல்லுவார்கள் யாய்த்து இவன் முகம் காட்டுகைக்காக -/ என்று என்று அலற்றி-–நிரந்தமாக கூப்பிட்டு —\nநின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட-வென்றி இம் மூ வுலகளித்து உழல்வான் திரு மோகூர்–தங்கள் பிரயோஜனம் பெற்றால் அல்லது மீள மாட்டாதே நின்று ப்ரஹ்ம ருத்ரர்களோடே தேவர்கள் ஆஸ்ரயிக்க -அவர்கள் பிரதி பக்ஷத்தை வென்று -இந்த சகல லோகங்களையும் ரக்ஷித்து -அதுவே யாத்ரையாய் இருக்கிறவன் வர்த்திக்கிற தேசம் –\nநன்று நாம் இனி நணுகுதும் –இன்று நாம் –நன்று நணுகுதும் –அவன் சர்வ ரக்ஷகனான பின்பு -ரக்ஷக அபேக்ஷை யுடைய நாம் -நன்றாகக் கூடுவோம் -ஸ்ரீ மதுரையை காலயவன ஜராசந்தாதிகள்-கிட்டினால் போல் அன்றியே –ப்ரஹ்மாதிகள் ஷீராப்தியை கிட்டினால் போல் அன்றியே –அநந்ய பிரயோஜனராகக் கிட்டுவோம் – / நமது இடர் கெடவே—வழித் துணை தேடி க்லேசிக்கிற நம்முடைய துக்கம் கெட —\nநம்முடைய ஸமஸ்த துக்கங்களும் போக –திரு மோகூரிலே வந்து ஸூ லபனான எம்பெருமானை ஆஸ்ரயிப்போம் -வாருங்கோள் என்று ஸ்ரீ வைஷ்ணவர்களை அழைக்கிறார் –\nஇடர் கெட வெம்மைப் போந்து அளியாய் என்று என்று ஏத்தி\nசுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர\nபடர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திரு மோகூர்\nஇடர் கெட வடி பரவுதும் தொண்டீர் வம்மினே–10-1-4-\nஇடர் கெட வெம்மைப் போந்து அளியாய் என்று என்று ஏத்தி–எம்மை இடர் கெட போந்து அளியாய் என்றாய்த்து ஈஸ்வர அபிமானிகளுக்கும் சாப அனுக்ரஹ சமர்த்தர்க்கும் வார்த்தை -வேத அபஹாராதி துக்கங்கள் போக -/ எம்மை –முன்பு ஈஸ்வரோஹம் என்று இருந்தவர்கள் -ஆபத்து மிக்கவாறே -ஏஹி பஸ்ய சரீராணி -என்னுமா போலே தங்கள் வெறுமையை முன்னிடும் அத்தனை -/ போந்து அளியாய் -அவதரித்து ரக்ஷிக்க வேணும் என்பார்கள் –\nஎன்று என்று ஏத்தி—-தொடர –தங்கள் ஆபத்தாலே இடைவிடாதே புகழ்ந்து வடிம்பிட்டு ஆஸ்ரயிக்கைக்காக –\nசுடர் கொள் சோதியைத்-ஆபத்தாலே யாகிலும் நம்பாடே வரப் பெற்றோமே -என்று உஜ்ஜவலனாய் இருக்குமவனை -என்னுதல் -விலக்ஷணமான அழகை யுடையவன் ஆகையால் -ஸ்வயம் பிரயோஜனம் ஆனவனை கிடீர் துக்க நிவர்த்தனாக நினைத்தது -என்னுதல் –\nதேவரும் முனிவரும் தொடர--தேவதைகளும் சாப அனுக்ரஹ சமர்த்தரான ரிஷிகளும் –ஈஸ்வரோஹம் என்று இருப்பாரும் -ஐஸ்வர்ய அர்த்தமாக யத்னம் பண்ணுவாரும் -என்றுமாம் –\nபடர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திரு மோகூர்--ஸ்வ ஸ்பர்சத்தாலே விக்ருதனானவனைச் சொல்லுகிறது -அநந்ய பிரயோஜனரை அடிமை கொள்ளுகிறவன் கிடீர் ப்ரயோஜனாந்தர பரருக்கு முகம் கொடுக்கைக்காக ஷீராப்தியிலே கண் வளர்ந்து அருளுகிறவன் -/ படர் கொள் பாம்பு –ஸ்வ ஸ்பர்சத்தாலே வளரா நின்றுள்ள திருவனந்த ஆழ்வான் -/ பள்ளி கொள்வான் திரு மோகூர்--தேவாதிகளுக்கு ஸூ லபன் ஆனால் போலே -நமக்கும் ஸூ லபன் ஆகைக்காக திரு மோகூரிலே நின்று அருளினான் –\nஇடர் கெட வடி பரவ���தும் -நம்முடைய ஸமஸ்த துக்கங்களும் போம்படி அவனுடைய திருவடிகளை ஆஸ்ரயிப்போம்\nதொண்டீர் வம்மினே–என்னோடு சகோத்ரிகளாய் இருப்பார் திரளுங்கோள்–\nஅவன் எழுந்து அருளி நின்று அருளின திரு மோகூரை ஆஸ்ரயித்து அனுபவிக்க வாருங்கோள் -என்கிறார் –\nதொண்டீர் வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன்\nஅண்ட மூ வுலகளந்தவன் அணி திரு மோகூர்\nஎண் திசையும் ஈன் கரும்போடு பெரும் செந்நெல் விளைய\nகொண்ட கோயிலை வலம் செய்து இங்கு ஆடுதும் கூத்தே–10-1-5-\nதொண்டீர் வம்மின்-பகவத் விஷயத்தில் சாபலரானவர் வாருங்கோள்\nநம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன்-நிரவதிக தேஜோ ரூபியாய் த்ரிவித காரணமும் தானே யானவன் –நம் -என்று பிராமண பிரசித்தியை சொல்லுதல் –தன் வடிவு அழகையும் ஜனகனான தன்னோட்டை பிராப்தியையும் நமக்கு அறிவித்தவன் என்னுதல் -அண்ட மூ வுலகளந்தவன் அணி திரு மோகூர்-அவன் தனக்கு ஆபரணமான தேசம் என்னுதல் –சம்சாரத்துக்கு ஆபரணமான தேசம் என்னுதல் –\nஎண் திசையும் ஈன் கரும்போடு பெரும் செந்நெல் விளைய-கொண்ட கோயிலை –எட்டுத் திக்கிலும் ஈன்ற கரும்போடு பெரும் செந்நெல் விளையும் படி பரிக்ரஹித்த கோயில் –கரும்புக்கு நிழல் செய்தால் போலே இருக்கும் செந்நெல் -அவன் சந்நிதியில் வூரும் அகால பலிநோ வ்ருஷ-என்கிறபோது யாய்த்து என்கை – / வலம் செய்து- ப்ரதக்ஷிணாதிகளைப் பண்ணி\nஇங்கு ஆடுதும் கூத்தே–பந்தம் இது –வடிவு அழகு அது -ஆனபின்பு ஆடாதே இருக்கப் போமோ -அங்குப் போனால் அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்று களிக்குமத்தை இங்கேயே களிப்போம்-\nதிரு மோகூரிலே நின்று அருளின -பரம ஆப்தனானவனுடைய திருவடிகள் அல்லது வேறு நமக்கு அரண் இல்லை என்கிறார் –\nகூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம்\nஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்\nவாய்த்த தண் பணை வளவயல் சூழ் திரு மோகூர் ஆத்தன்\nதாமரை யடி யன்றி மற்று இலம் அரணே–10-1-6-\nகூத்தன் -நடக்கப் புக்கால்-வல்லார் ஆடினால் போலே இருக்கை -புத்ர ப்ராதரி கச்சதி -வழி த் துணையாய் -அவன் முன்னே போக பின்னே போம் இடத்து நடை அழகு தானே பிரயோஜனமாய் இருக்கை -ஆடல் பாடல் அவை மாறினார் தாமே -என்னக் கடவது இ றே -இவன் திருக் குழல் வாய் வைத்த போது அப்சரஸ் ஸூ க்கள் குழல் ஓசையைக் கேட்டு பாட்டுத் தவிர்ந்தார்கள்–இவன் நடை கண்டு ஆடல் தவிர்ந்தார்கள் –\nகோவலன்-ஆச்ரயித���தாரை ரக்ஷிக்கும் இடத்து தாழ வந்து அவதரித்து ரக்ஷிக்குமவன் -பிசாசுக்கு மோக்ஷ ப்ரதனாய் வழி நடத்தியவன் இ றே –ஆஸ்ரிதர் சிறுமை பாராதவன் இ றே –\nகுதற்று வல்லசுரர்கள் கூற்றம்–மிறுக்கைப் பண்ணும் பிரபலரான அஸூரர்களுக்கு மிருத்யு வானவன் –குதற்றுதல் -நெறி தவிர்தல்\nஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்–இன்று ஆஸ்ரயிக்கும் நமக்கும் வைகுந்தத்து அமரரும் முனிவரும் -என்கிற நித்ய ஆஸ்ரிதர்க்கும் ஓக்க இனியன் ஆனவன் –\nவாய்த்த தண் பணை வளவயல் சூழ் திரு மோகூர் ஆத்தன்-அழகிதான நீர் நிலங்களும் -வளவிதான வயலும் -சூழ்ந்த திரு மோகூரிலே நின்று அருளின-பரம பந்து -தான் தனக்கு அல்லாத மரண சமயத்தில் -அஹம் ஸ் மராமி மத்பக்தம் நயம்மி -என்னும் பரம ஆப்த தமன் –தன்னை அஞ்சின போது அவன் பக்கலிலே ந்யஸ்த பரனாம் படி யான ஆப்த தமன் –\nதாமரை யடி யன்றி-அநாப்தன் ஆகிலும் விட ஒண்ணாத படி யாய்த்து -திருவடிகளில் போக்யத்தை /மற்று இலம் அரணே–வேறு சிலரை ரக்ஷகமாக யுடையோம் அல்லோம் -போக்யத்தை இல்லை யாகிலும் -அநாப்தன் ஆகிலும் புறம்பு புகல் இல்லை என்கை –\nசர்வ காரணம் ஆகையால் நம்முடைய ரக்ஷணம் தனக்கு அவர்ஜ்ஜ நீயமாம் படியான-உத்பாதகனானவனுடைய திரு மோகூரை ஆஸ்ரயிக்கவே-நம்முடைய ஸமஸ்த துக்கங்களும் அப்போதே கெடும் -என்கிறார் –\nமற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனி முதலா\nசுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா\nமுற்றும் தேவரோடு உலகு செய்வான் திரு மோகூர்\nசுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே-10-1-7-\nமற்று இலம் அரண்–இவனை ஒழிய வேறு ரக்ஷகர் இல்லை\nவான் பெரும் பாழ் தனி முதலா–கார்ய ஜாதம் அழிந்தாலும் அழியாமையாலே வலியதாய் -அபரிச்சின்னமாய் -போக மோக்ஷங்களை விளைப்பதாய் அத்விதீயமான மூல பிரகிருதி தொடக்கமாக\nசுற்றும் நீர் படைத்து -அப ஏவ சசர்ஜ்ஜா தவ் -என்கிறபடியே ஆவரண ஜலத்தை ஸ்ருஷ்டித்து\nஅதன் வழித் தொல் முனி முதலா-அவ் வழியாலே தேவாதிகளைப் பற்ற பழையனாய் மனன சீலனான சதுர் முகன் தொடக்கமாக –\nமுற்றும் தேவரோடு உலகு செய்வான் திரு மோகூர்-எல்லா தேவ ஜாதியோடும் கூட எல்லா லோகங்களையும் உண்டாக்குமவன் வர்த்திக்கிற திரு மோகூர்\nசுற்றி நாம் வலம் செய்ய-நாம் சென்று -விடாதே ப்ரதக்ஷிணாதிகளைப் பண்ண\nநம் துயர் கெடும் கடிதே-–வழித் துணை இல்லை -என்று நாம் படும் ���ுக்கங்கள் சடக்கென போகும் -அதஸோ அபயங்கதோ பவதி -என்னக் கடவது இறே -ஆனபின்பு மற்றிலம் அரண் –\nதிரு மோகூரிலே நின்று அருளின ஆண் பிள்ளையான தசரதாத்மஜனை ஆஸ்ரயிக்க நம்முடைய சகல துக்கங்கள் எல்லாம் போம் என்கிறார்\nதுயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்\nஉயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்\nபெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த\nதயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே–10-1-8-\nதுயர் கெடும் கடிது -நாம் அபேக்ஷியாது இருக்க துக்கமானது சடக்கென தாமே போகும்\nஅடைந்து வந்து –வந்து அடைந்து –வந்து கிட்டி\nஅடியவர் தொழுமின்-வழித் துணை இல்லை என்று கிலேசப்படுகிற நீங்கள் ஆஸ்ரயிங்கோள்\nஉயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்–உயர்ந்த சோலைகளாலும் அழகிய தடாகங்களாலும் அலங்க்ருதமான ஒளியை யுடைய திரு மோகூர் – ஒளி -சமுதாய சோபை –சோலையைக் கண்டால் வடிவை ஸ்மரிக்கலாம் படி இருக்கும் /தடாகங்களைக் கண்டால் வடிவில் ஸ்ரம ஹரத்தையை நினைக்கலாய் இருக்கும் –\nபெயர்கள் ஆயிரம் உடைய-ஈஸ்வரனுக்கு ரஷணத்தாலே ஆயிரம் திரு நாமம் யுண்டாய் இருக்குமா போலே -இவர்களும் பாதகத்தவத்தாலே அநேகம் பெயரை யுடையராய் இருப்பார்கள் -யஜ்ஜ சத்ரு ப்ரஹ்ம சத்ரு என்னுமா போலே\nவல்லரக்கர் புக்கு அழுந்த-பெரு மிடுக்கரான அஸூரர்கள் புக்கு அழுந்தும் படி\nதயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே–சக்கரவர்த்தி பெற்ற நீல மணி போலே இருக்கிற தடாகத்தினை -அடைந்து வந்து அடியவர் தொழுமின்-பதி தரு மருவாபீ வாரிவத் சர்வ போக்யம் -என்கிற படி அனுகூலர்களுக்கு ரக்ஷகமாய் -காகுத்ஸத்த பாதால முகே புதன்ச -என்கிறபடியே உகவாதற்கு நாசகமாய் இ றே இருப்பது -மயா த்வம் சம நுஜ்ஜஞாதோ கச்ச லோகான் அநுத்தமான் -என்று பக்ஷியைப் போக விட்டார் இ றே –\nநமக்கு அரணான திரு மோகூரை நாம் பிராபிக்கப் பெற்றோம் என்று ஸ்வ லாபத்தை பேசுகிறார் –\nமணித் தடத்து அடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய்\nஅணிக் கொள் நால் தடம் தோள் தெய்வம் அசுரரை என்றும்\nதுணிக்கும் வல்லரட்டன் உறைபொழில் திரு மோகூர்\nநணித்து நம்முடை நல்லரண் நாம் அடைந்தனமே–10-1-9-\nமணித் தடத்து அடி-தெளிந்த தொரு தடாகம் போலே யாய்த்து திருவடிகள் இருப்பது –ஸ்ரமஹரமான திருவடிகள் -என்கை\nமலர்க் கண்கள்-அந்த தடாகம் பூத்தால் போலே யாய்த்து திருக் கண்கள் இருப்பது\nபவளச் ���ெவ்வாய்-பவளம் போலே சிவந்த திரு வதரத்தை யுடையவனாய்\nஅணிக் கொள் நால் தடம் தோள் –தனக்குத் தானே ஆபரணமாய் பெரிய நாலு திருத் தோள்களை யுடைய தெய்வம் -அவன் வழி த் துணையாம் போது -ஸ்ரமஹரமான வடிவும் தன் உகப்பு தோற்றின ஸ்மித வீக்ஷணமும் யுடையவன் -ஒரு கல் மதிளுக்கு உள்ளே போமா போலே அச்சம் கெடும் படி யாய்த்து கொடு போவது –\nதெய்வம் -விஜிகீஷை யோடு யாய்த்து கொடு போவது -இவனுக்கு எங்கே என்ன தீங்கு வருகிறதோ என்னும் அதி சங்கையாலே ஆசிலே வைத்த கையும் தானுமாய் போகை\nஅசுரரை என்றும்-துணிக்கும் வல்லரட்டன் -அஸூரா வர்க்கத்தை என்றும் துணித்து ஒடுக்கும் பெரு மிடுக்கன்\nஉறைபொழில் திரு மோகூர்-நித்ய வாஸம் பண்ணுகிற பொழிலை யுடைய திரு மோகூர் -ஸிம்ஹம் வர்த்திக்கும் முழைஞ்சு -என்னுமா போலே\nநம்முடை நல்லரண் நாம் அடைந்தனமே–நமக்கு ரக்ஷகமான தேசத்தை ரக்ஷக அபேக்ஷை யுடைய நாம் கிட்டப் பெற்றோம் –\nசர்வ ரக்ஷகனாய் இருக்கிறவன் எழுந்து அருளி இருக்கிற திரு மோகூரை ஆதரித்து நினைத்து ஏத்துங்கோள் -நமக்கு பந்துக்களாய் யுள்ளார் என்கிறார் –\nநாமடைந்த நல்லரண் நமக்கென்று நல்லமரர்\nதீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால்\nகாம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர்\nநாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்–10-1-10-\nநாமடைந்த நல்லரண் நமக்கென்று -நமக்கு நாம் ரக்ஷகம் என்று அடைந்த நல்ல அரண் என்று / நல்லமரர்-தங்கள் ஆபத்துக்கு இவனே உபாயம் என்று இருக்கையாலே நல்லமரர் என்கிறார் -இது இ றே அஸூரர்களில் வியாவ்ருத்தி –\nதீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால்-பர ஹிம்சையே யாத்ரையாய் இருக்கிற அ ஸூ ரர்களுக்கு அஞ்சி வந்து சரணம் புகுந்தால்\nகாம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர்\nரக்ஷண ரூபமான வடிவை கொண்டு புறப்பட்டு ரக்ஷிக்குமவன் வர்த்திக்கிற திரு மோகூர் / காம ரூபம் -நாஸ்யார்த்த தா நூம் க்ருத்வா சிம்ஹஸ் யார்த்த தா நூம் ததா -என்கிற படியே\nநாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்–வூரின் பெயரையே வாயாலே சொல்லி –அத்தை அனுசந்தித்து -ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே ஏத்துங்கோள் நம்முடையவர்கள் –\nநிகமத்தில் திரு மோகூருக்கு கொடுத்த இத்திருவாய் மொழியை விரும்புவாருக்கு / அப்யஸிக்க வல்லார்க்கு சகல துக்கங்களும் போம் என்கிறார் –\nஏத்துமின் நமர்காள் எ���்று தான் குடமாடு\nகூத்தனை குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்\nவாய்த்த வாயிரத்துள் இவை வண் திரு மோகூர்க்கு\nஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே–10-1-11-\nஏத்துமின் நமர்காள் என்று தான் குடமாடு-கூத்தனை –நம் சேஷ்டிதங்களை உகப்பார் எல்லாரும் கண்டு -வாய் படைத்த பிரயோஜனம் பெறும் படி ஏத்துங்கோள் என்று தானே சொல்லி குடகு கூத்தாடினவனை –\nகுருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்--ஆழ்வாருடைய அந்தரங்க வ்ருத்திகள்-அவன் குடக் கூத்தினை அனுசந்தித்து இவர் வாசிகமான அடிமையில் அதிகரித்தார்\nவாய்த்த வாயிரத்துள் இவை-சர்வேஸ்வரனுக்கு நேர்பட்ட -ஆயிரத்துக்குள்ளே இவை\nவண் திரு மோகூர்க்கு-ஈத்த பத்திவை-விலக்ஷணமான திரு மோகூர்க்கு கொடுத்த பத்து -ரத்ன ஹாரீச பார்த்திப -என்னுமா போலே இப்பத்தின் நன்மையாலே இவை திருமோகூர்க்காய் இருந்தது என்று கொடுத்தார்\nஇவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே–இப்பத்தை அப்யஸிக்க வல்லார்க்கு -சரீர அவசானத்திலே -வழித் துணை இல்லை -என்று கிலேசப் பட வேண்டாத படி காளமேகம் வழித் துணையாம் –\nகந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்\nபெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nவாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nவடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nநம் ஜீயர் திருவடிகளே சரணம்\nதிருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்\nபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\nஸ்ரீ கோதா சதுஸ்லோகி –ஸ்ரீ ராமானுஜ சதுஸ்லோகி -ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்தவை –\nசக்ரே கோதா சதுச்லோகீம் யோ வேதார்த்த பிரகர்ப்பிதம்\nஸ்ரீ வேங்கடேச சத்பக்தம் தம நந்தகுரும் பஜே-\nநித்யா பூஷா நிகம சிரஸாம் நிஸ் சமோத்துங்க வார்த்தா\nகாந்தோ யஸ்யா கசவிலு லிதை காமுகோ மால்ய ரத்னை\nஸூ க்த்யா யஸ்யா சுருதி ஸூ பகயா ஸூ ப்ரபாதா தரித்ரீ\nசைஷா தேவீ சகல ஜனனீ சிஞ்சதாம் மாமபாங்கை–1\nநித்யா பூஷா நிகம சிரஸாம் –\nஉபநிஷத் துக்களுக்கு நித்ய பூஷணம்\nயதுக்த்ய ச்த்ரயீகண்டே யாந்தி மங்கள ஸூ த்திரம் -போலே\nநிஸ் சமோத்துங்க வார்த்தா –\nஈடு இணை யற்ற ஒப்பு இல்லாத ஸ்ரீ ஸூ க்திகள்-\nயாவளுடைய காதலன் -கண்ணன் -எம்பிரான் –\nகசவிலு லிதை காமுகோ மால்ய ரத்னை –\nஇவள் குழல்களில் சூடிக் களைந்ததால் பரிமளிதமான பூச் சரங்கள் அவனை பிச்சேற்ற வல்லவை –\nஸூ க்த்யா யஸ்யா சுருதி ஸூ பகயா –\nவேதம் ஒதுபவனுடைய நலனைப் பேணும் இனிய சுபமான ஸ்ரீ ஸூ க்தி\nதிருப்பாவை ஜீயர் உகந்து நித்யம் அனுசந்திக்கும் ஸ்ரீ ஸூ கதிகள் –\nபகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -அஜ்ஞ்ஞான இருளைப் போக்கும் ஸ்ரீ ஸூ கதிகள்\nசைஷா தேவீ -சகல ஜனனீ -சிஞ்சதாம் மாமபாங்கை–\nஇத்தகு அகில ஜகன் மாதா உடைய குளிர்ந்த கடாஷத்தால் பிறக்கும் அமுத வெள்ளத்தில் நனைந்து\nசகல தாபங்களும் போகப் பெற்றவனாக வேணும்\nமாதா சேத்துலசி பிதாயதி தவ ஸ்ரீ விஷ்ணு சித்தோ மஹான்\nப்ராத சேத் யதி சேகர ப்ரியதம ஸ்ரீ ரெங்க தாமா யதி\nஜ்ஞாதார ஸ்தனயாஸ் த்வதுக்தி சரச ச்தன்யேன சம்வர்த்திதா\nகோதா தேவி கதம் த்வமன்ய ஸூ லபா சாதாரணா ஸ்ரீ ரசி –2-\nத்வ மாதா துளசி –\nமே ஸூ தா -வேயர் பயந்த விளக்கு\nஸ்ரீ விஷ்ணு சித்த குல நந்தன கல்ப வல்லீ-\nபிதாயதி தவ ஸ்ரீ விஷ்ணு சித்தோ மஹான்-\nஆழ்வார் திரு மகளாரார் ஆண்டாள்\nபிராமண பாகவத உத்தமர் மஹான் –\nப்ராத சேத் யதி சேகர –\nநம் வார்த்தையை மெய்ப்ப்பித்தீரே கோயில் அண்ணரே\nபெரும் பூதூர் மா முனிக்கு பின்னானாள் வாழியே –\nப்ரியதம ஸ்ரீ ரெங்க தாமா –\nஅத்யந்த பிரியமானவன் அரங்கத்து அரவின் அணை அம்மான் -செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் –\nதத்வ ஹித புருஷார்த்தங்களை தெளிய அறிந்த பாகவத உத்தமர்கள் –\nவாய் சொல் அமுதத்தையே தாய்ப்பாலாக பருகி வளர்ந்த ஜ்ஞானவான்கள்\nரசம் மிகுந்த செவிக்கு இனிய செஞ்சொல் –\nஆழி சங்குத் தமர்க்கு என்று உன்னித்து எழுந்த தட முலைகள்\nஇவற்றின் நின்றும் பெருகிய வேதம் அனைத்தைக்கும் வித்தான திருப்பாவை –\nஇந்த அமுத வெள்ளத்தை பருகி அத்தாலே வளர்ந்த –\nகோதா தேவி கதம் த்வமன்ய ஸூ லபா சாதாரணா ஸ்ரீ ரசி-\nஒப்பில்லாத பெருமை படைத்த நீர்\nஉம்முடைய வாக் ரசத்தை பருகி வளர்ந்தவர் அல்லாத மற்றையோர்க்கு\nஎப்படி கிட்டி உய்யும்படி சாதாரணமான எளிய புகலாவீர் –\nகோதை தமிழ் ஐ யானதும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பே -ஸ்ரீ யை இழந்தவர்கள்\nமற்றவர்க்கும் எளிதான புகலாய் இருக்கிறீர் எங்கனம் -வியப்பாகவுமாம்-\nகல்பாதௌ ஹரிணாஸ்வயம் ஜனஹிதம் த்ருஷ்ட்வேவ சர்வாத்மநாம்\nப்ரோக்தம் ஸ்வச்யச கீர்த்தனம் பிரபதனம் ஸ்வச்மை பிர ஸூ நார்ப்பணம்\nசர்வேஷாம் ப்ரகடம் விதாது மனிசம் ஸ்ரீ தன்வி நவ்யே புரே\nஜாதாம் வைதிக விஷ்ணு சித்த தநயாம் கோதாமுதாராம் ஸ்துமே–3-\nநடக்கும் ஸ்வேத வராஹ கல்பத்தின் ஆரம்பத்தில்\nபாரை யுண்டு பார் உமிழ்ந்து பார் இடந்த எம்பெருமான் தன்னால்\nதன காந்தனான ஹரியை ஜீவ உஜ்ஜீவனத்துக்கு ஹிதத்தை அருளிச் செய்ய வேண்ட\nஅவர்களுக்காக பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராதே-என்று\nபிரசித்த மானவற்றை சொல்லுகிறது –\nஜனஹிதம் த்ருஷ்ட்வேவ சர்வாத்மநாம் ப்ரோக்தம் –\nஉலக மக்கள் உஜ்ஜீவனதுக்காக நாச்சியார் இடம் நல் வார்த்தையாய் அருளிச் செய்தவை –\nஸ்வச்யச கீர்த்தனம் பிரபதனம் ஸ்வச்மை பிர ஸூ நார்ப்பணம்\nஅஹம் ஸ்மராமி மாத பக்தம் –நயாமி பரமாம் கதிம் –\nபரிவதில் ஈசனைப்பாடி –புரிவதுவும் புகை பூவே\nபுஷ்பம் பத்ரம் பலம் தோயம்\nயேனகேநாபி பிரகாரேன-ஈரம் ஒன்றே வேண்டுவது\nசர்வேஷாம் ப்ரகடம் விதாது மனிசம்\nசர்வேஷாம் அநிசம் பிரகடம் விடாதும் -யாவர்க்கும் தெரியச் சொன்ன –\nஸ்ரீ தன்வி நவ்யே புரே ஜாதாம் வைதிக விஷ்ணு சித்த தநயாம் கோதாமுதாராம் ஸ்துமே–\nஆழ்வார் திருமகளார் ஆண்டாள் –\nபோகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை –\nபண்ணு நான்மறையோர் புதுவை மன்னன் பட்டர்பிரான் கோதை –\nவேயர் புகழ் வில்லிபுத்தூர் கோன் கோதை –\nபாட வல்ல நாச்சியார் ஆக திருவவதரித்து பாட்டின் பெருமையை நாட்டுக்கு உபகரித்து அருளி\nமாயனை –வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகம்\nகோவிந்தா உந்தன்னைப் பாடி பறை கொண்டு\nபாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டிய ஔதார்யம்\nஸ்துமே-ஸ்துதித்துப் பாடுவோம்– தொழுது வணங்குவோம்-\nஆகூ தஸ்ய பரிஷ்க்ரியா மநுப மாமா சேஸ நம் சஷூ ஷோ\nஆனந்தச்ய பரம்பராம நுகுணாம் ஆராம சைலேசிது\nதத்தோர்மத்ய க்ரீடகோடி கடித ச்வோச்சிஷ்ட கஸ்தூரிகா\nமால்யாமோத சமேதாத்ம விபதாம் கோதாமுதாராம் ஸ்துமே –4-\nஅவனுக்கு இஷ்டத்தைச் செய்து நிரதிசய ப்ரீதியை விளைவிப்பவள்\nபரிஷ்க்ரியா மநுப மாமா சேஸ நம் சஷூ ஷோ –\nஅனுபமாம் -பரிஷ்க்ரியாம் -அழகு அலங்காரங்களால்\nகண்களுக்கு நிரதிசய ஆனந்தத்தை விளைவிப்பவள் –\nஆனந்தச்ய பரம்பராம நுகுணாம் ஆராம சை\nஅணி மா மலர்ச் சோலை நின்ற\nபகவன் நாராயண அபிமத அநுரூப ஸ்வரூப ரூப குண-\nராகவோர்ஹதி வைதேஹீம் தஞ்சேயம் அஸி தேஷணா-\nதத்தோர்மத்ய க்ரீடகோடி கடித ச்வோச்சிஷ்ட கஸ்தூரிகா\nமத்ய -என்று திரு மார்பு –\nதிரு மங்கை தங்கிய சீர் மார்வற்கு-என்னாகத்து இளம் கொங்கை\nவிரும்பித் தாம் நாள் தோறும் பொன்னாகம் புல்குதற்கு\nகொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து –\nஇவள் சூடிக்கொடுத்த பூ மாலையிலே திரு முடியிலே தரித்து\nஸூ க ஆனந்த பிரவாஹத்தில் மூழ்கி –\nசமேதாத்ம விபதாம் கோதாமுதாராம் ஸ்துமே\nஅவனைப் பிச்சேற்றி மகிழச் செய்வதால் இவள் பெருமை வளர்ந்து -சமேதிதம் –\nஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே\nஅது கண்ட மாதவன் நம்மை உகந்து ஏற்பான் –\nஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே\nநந்த நந்தன ஸூ ந்த்ர்யை கோதாயை நித்ய மங்களம் –\nச்வோச்சிஷ்ட மாலிகா பந்த கந்த பந்துர ஜிஷ்ணவே\nவிஷ்ணு சித்த தனுஜாயை கோதாயை நித்ய மங்களம் –\nமாத்ருசா கிஞ்சன த்ராண பத்த கங்கண பாணயே\nவிஷ்ணு சித்த தனுஜாயை கோதாயை நித்ய மங்களம் –\nஸ்ரீ ராமானுஜ சதுஸ்லோகி –\nஅநிசம் பஜதாம் அநந்ய பாஜாம் சரணாம் போருஹ மாதரேண பும்ஸாம்\nவிரதந்நியதம் விபூதி மிஷ்டாம் ஜய ராமானுஜ ரங்க தாம்நி நித்யம் –1-\nதேவரீர் திருவடிகளைப் பற்றி வேறு புகல் இல்லாத அடியவர்களுக்கு\nகேட்ட விபூதியை அளித்துக் கொண்டு\nதிருவரங்கம் பெரிய கோயிலிலே விஜய ஸ்ரீ யாக விளங்கக் கடவீர்\nவிஷயீ பவ ஸ்ரீ ராமானுஜ –\nபுவி நோவி ம்தான் த்வதீய ஸூ க்தி குலிசீ பூய குத்ருஷ்டி பிச்சமேதான்\nசகலீகுருதே விபச்சிதீட்யா ஜய ராமானுஜ சேஷ சைல ஸ்ருங்கே –2-\nதேவரீர் ஸ்ரீ ஸூ க்திகள் வஜ்ராயுதம் போலே குத்ருஷ்டிகள் போன்ற எதிரிகளை பொடி படுத்த –\nவேதாந்த சங்க்ரஹம் -தேவரீர் அருளிச் செய்ததால் –\nதேவரீர் திரு வேங்கட மா மலை உச்சியில் பல்லாண்டு விஜயீயாக விளங்க வேணும்\nஸ்ருதி ஷூ ஸ்ம்ருதி ஷூ பரமான தத்வம்\nக்ருபயா லோக்ய வி ஸூ த்தயாஹி புத்த்யா\nஅக்ருதாஸ் ச்வத ஏவஹி பாஷ்ய ரத்னம்\nஜய ராமானுஜ ஹஸ்தி தாம்நி நித்யம் –3\nஸ்ருதி ஸ்ம்ருதி ஆராய்ந்து ஸ்ரீ பாஷ்யம் அருளி\nஸ்ரீ ஹஸ்தி கிரியில் நித்ய ஸ்ரீ யாக விளங்க வேணும்\nஜய விஜயீ பவ ஸ்ரீ ராமானுஜ –\nஜய மாயி மதாந்தகார பாநோ\nஜய பாஹ்ய பிரமுகாட வீ க்ருஸா நோ\nஜய சம்ஸ்ரித சிந்து சீத பாநோ\nஜய ராமானுஜ யாதவாத்ரி ஸ்ருங்கே –4\nபாஹ்யர்கள் மதத்தை எரித்து ஒழித்து அருளி\nஅடியார்கள் மனங்களை குளிரச் செய்து அருளி\nயாதவாத்ரியில் நித்ய ஸ்ரீ யை வளரச் செய்து அருள்\nஜய விஜயீ பவ ராமானுஜ –\nராமானுஜ சதுஸ்லோகீம் யப்படேன் நியதஸ் சதா\nப்ராப் நுயாத் பரமாம் பக்திம் யதிராஜ பதாப்ஜயோ –\nமேன்மேலும் பக்தி வளரப் பெறுவார்\nஆச்சார்யா அபிமானமே உத்தாரகம் என்பதால் தக்க பலம் அடைவர் –\nஸ்ரீ அநந்தார்யா மஹா குரவே நம–\nபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –\nஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே\nயத் கடாஷைக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் சதா –\nநம் ஆச்சார்யர்கள் அருளிச் செய்து போருவர்கள் –\nஇதில் திரு மந்த்ரத்தாலே ஸ்வரூபமும் ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தமும் பிரதிபாதிக்கப் படுகையாலே-\nஅந்த புருஷார்த்தத்துகு உபாய சிந்தை பண்ணுகிறது சதுஸ் ஸலோகியாலும் -ஸ்லோக த்வயத்தாலும் –\nஇவ்விடத்தில் சதுஸ் ஸ்லோகியால் செய்கிறது என் என்றால் –\nநம்பெருமாளுக்கு தேவதாந்தரங்களில் காட்டில் வாசி\nமோஷ ப்ரதத்வமும் ஜகத் காரணத்வம் -என்கிற இவை –\nஇவை தான் எத்தாலே வந்தது என்றால்\nவேதார்த்தமாய் இருந்துள்ள அர்த்த பஞ்சகத்துக்கு விவரணமான ஸ்ரீ விஷ்ணு புராணத்திற்கு\nஸ்ரீ யபதித்தவ நிபந்தனமான சௌலப்யாதி குணங்களை\nஇதில் முதல் ஸ்லோகத்தால் –\nபிராட்டியினுடைய -நாராயண சம்பந்த நிபந்தனமான\nபரத்வம் பிரதிபாதிக்கப் படுகிறது –\nஅந்த பரத்வத்தை அனுபவித்துக் கொண்டு\nபிராட்டி யுடைய புருஷகாரத்வம் சொல்லப் படுகிறது\nஇப்படிக் கொத்த சௌலப்யாதி குணங்களை உடைய\nஜகத் காரணத்வத்திலும் அந்தர் பாவம் உண்டு -என்னும் இடத்தைச் சொல்லி உபாய கீர்த்தனம் பண்ணப் படுகிறது –\nகீழ் சொன்ன உபாய பல ஸ்வரூபம் நிரூபிக்கப் படுகிறது –\nபணி பதிஸ் சய்யா ஆசனம் வாஹனம்\nயவ நிகா மாயா ஜகன் மோஹிநீ\nப்ரஹ்மே ஸாதி ஸூ ராவ் ரஜஸ்\nசத யிதஸ் த்வத் தாஸ தாஸீ கண\nஸ்ரீரித் யேவ ச நாம தே பகவதி\nப்ரூம கதம் த்வாம் வயம்\nகாந்தஸ் தே புருஷோத்தம –\nபிராட்டியை நிரூபிக்கும் போது எம்பெருமான் உடைய சம்பந்த நிபந்தன நிரூபணம் பண்ண வேணும் –\nஇவனையும் இவளுடைய சம்பந்தத்தாலே என்றும் நிரூபிக்க வேண்டும்\nக ஸ்ரீ ஸ்ரீய–ஸ்தோத்ர ரத்னம் -12-என்றும்\nஸ்ரீ ய ஸ்ரீ யம் பக்த ஜனைக ஜீவிதம் -ஸ்தோத்ர ரத்னம் -45-என்றும் –\nதிருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே -செயய கண்ணா —\nஆமருவி அப்பன் தேவாதி தேவன் –பெரிய திருமொழி -7-7-1- -என்றும்\nஎன் திருமகள் சேர் மார்வனே என்னும் -திருவாய் மொழி -7-2-9-என்றும் சொல்லுகையாலே\nபிராட்டியை நிரூபிக்கும் போதும் காந்தஸ் தே புருஷோத்தம -என்னும் படியாய் இறே இருப்பது –\nபர்த்தா தே புருஷோத்தம -என்னாதே- காந்தஸ் தே புருஷோத்தம -என்பான் என் என்னில் –\nராகவோ அர்ஹதி வைதேஹீம் தம் சேயம் அஸி தேஷணா –சுந்தர -16-5-என்றும்\nபகவன் நாராயண அபிமத அநுரூப ஸ்வரூப ரூப குண விபவ ஐஸ்வர்ய\nசீலாத்ய அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண கணாம் -சரணாகதி கத்யம் -1- என்றும்\nஸ்ரீ வல்லப -சரணாகதி கத்யம் -6- என்றும் –\nயத் ப்ரூபங்கா பிரமாணம் ஸதிரசரரசநா தாரதம்யே முராரே\nவேதாந்தாஸ் தத்வ சிந்தாம் முரபிது ரசி யத் பாத சிஹ்னைச் தரந்தி\nபோகோ போத்காத கேளீ சுளகித பகவத் வைஸ்வ ருப்ய அநுபாவா\nஸா ந ஸ்ரீ ராஸ் த்ருணீ தாமம்ருத லஹரிதீ லங்கா நீ யைர பாங்கை -ஸ்ரீ குணரத்ன கோசம் -4-என்றும்\nஉனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -என்றும்\nபித்தர் பனிமலர்மேல் பாவைக்கு -திரு நெடும் தாண்டகம் -18-என்றும்\nபிரயோகம் பண்ணுகிறார்கள் இறே –\nஹரி என்னுதல் -விஷ்ணு -என்னுதல் -செய்யாதே புருஷோத்தம -என்பான் என் என்றால் –\nதவாவி மௌ புருஷௌலோகே ஷரஸ் சாஷர ஏவ ச\nஷரஸ் சர்வாணி பூதாநி கூடஸ்தோ அஷர உச்யதே\nஉத்தம புருஷஸ் த்வன்ய பரமாத்மேத்யு தாஹ்ருத\nயோ லோகத்ரயமா விஸய பிபர்த்யவ்யய ஈஸ்வர\nயஸ்மாத் ஷரமதீ தோ அஹ்ம ஷராதபி சோத்தம\nஅதோ அஸ்மி லோகே வேதே ச ப்ரதின புருஷோத்தம -ஸ்ரீ கீதை -15/16/17/18 –\nஅசித்தானது -ஸ்வரூப அந்யதா பாவ யுக்தமாய் இருக்கும்\nசித்தானது -ஸ்வ பாவ அந்யதா பாவ யுக்தமாய் இருக்கும் –\nஆக உபய அந்யதா பாவ ரஹிதன் ஈஸ்வரன் -என்று கொண்டு\nதனக்கு விபூதி பூதமான சேதன அசேதன விலஷணன் என்று இட்டு – புருஷோத்தம -என்கிறது அன்றோ -என்கிறார் –\nபணி பதிஸ் சய்யா –\nஒரு ராஜாவுக்கு அபிமதையாய் இருப்பாள் ஒருத்தி கண்ட போது ரசிப்பது இத்தனை ஒழிய\nஒரு படுக்கையிலே ஏறப் பெறாதே யாய்த்து இருப்பது\nபகவன் நாராயண அபிமத அநுரூப ஸ்வரூப ரூப -என்றும்\nஉனக்கேற்கும் கோல மலர்ப்பாவை -என்றும்\nராகவோ அர்ஹதி வைதேஹீம் -என்றும்\nஇப்படி பிரமாணம் உண்டாகையாலே கேவலம் அபிமதையான மாத்ரம் அன்றிக்கே\nஅனுரூபையுமாய் இருக்கையாலே அவனுக்கான படுக்கை இவளுக்கும் பிராப்தம் -என்கிறார்\n-பணி பதி -என்கையாலே –\nஅகாரேணோச்யதே விஷ்னுச் சர்வ லோக ஈஸ்வரோ ஹரி\nஉத்த்ருதா விஷ்ணு நா லஷ்மீ ருகார���ணோசயதே சதா\nமகாரஸ்து தயோர் தாஸ இதி பிரணவ லஷணம் –\nபவாம்ஸ்து சஹ வைதேஹ்யா கிரிசாநுஷூ ரம்ச்யதே\nஅஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வ பதஸ்ஸ தே -அயோத்யா -31-25–என்றும்\nசொல்லுகிற படியே ஆத்மவஸ்துவுக்கு ஒரு மிதுன சேஷத்வம் பரம புருஷார்த்தம் ஆகையாலே\nஇங்கும் வாசூகி தஷக ப்ரப்ருதிகளான அஷ்ட மகா நாகங்களுக்கு- பர்ப்ருடனாய் -தலைவனாய் –\nசேஷ பூதருக்கும் தலையாய் இருந்துள்ள திரு வநந்த ஆழ்வான்\nஇருக்கும் போது உன் திருப் படுக்கை -என்கிறார் –\nஆசனம் வாஹனம் -வேதாத்மா விஹகேச்வரோ-\nஸூபர்ணோ அஸி கருத்மான் த்ரிவ்ருத் தே சிரோ காயத்ரம் சஷூ ஸ்தோம ஆத்மா\nசாம தே தநூர் வாமதேவ்யம் ப்ருஹத் ரதந்தரே\nப ஷௌ யஜ்ஞா யஜஞியம் புச்சம் சந்தாம் ச்யங்கா நி\nதிஷ்ணியா சபா யஜூம்ஷிநாம – என்கிறபடியே\nநாக ஜாதிகளுக்கு நாயகனான அனந்தன் திருப் படுக்கை ஆனால் போலே\nஇங்கும் வேதமயனாய் பறவைகளுக்கு ஆதாரனாய் இருந்துள்ள பெரிய திருவடி\nஇவளுக்கு ஆசன வாகனங்கள் -என்கிறார்\nஅபிமத்தை யானால் படுக்கையில் அணைக்க ப்ராப்தமாய் இருக்கும்\nஏக ஆசனத்தில் கொண்டு இருக்க யோக்யதை அன்றிக்கே ஆயத்து இருப்பது\nவைகுண்டே து பரே லோகே ஸ்ரீ யா ஸார்த்தம் ஜகத்பதி\nஆஸ்தே விஷ்ணுர சிந்த் யாத்மா பக்திர் பாகவதைச் சஹ -என்கிறபடியே\nஇவள் அனுகூல ரூபாயாய் இருக்கையாலே இவனுக்கான ஆசனமும் வாகனமும் இவளுக்கும் பிராப்தம்\nஎன்று அருளிச் செய்கிறார் –\nஆக -இப்படி கீழ்ச் சொன்ன யுக்திகளாலே பிராட்டிக்கு நித்ய விபூதி சம்பந்தம் சொல்லப் பட்டது –\nஇனி மேல் ஸ்லோக சேஷத்தாலே லீலா விபூதி யோகம் என்ன\nதத் அந்தர் வர்த்திகளாய் இருந்துள்ள ப்ரஹ்ம ருத்ராதி தேவ கணங்கள் உடைய\nசேஷத்வம் என்ன இவை சொல்லப் படுகிறது\nஅது எங்கனே என்றால் –\nயவநிகா மாயா ஜகன் மோஹி நீ –\nமாயாந்து ப்ரக்ருதிம் வித்யான் மாயி நந்து மகேஸ்வரம் -என்றும் –\nபிரகிருதி மாயை -அத்தை தூண்டுபவன் மகேஸ்வரன் –\nஇந்த்ரோ மாயாபி புரூரூப ஈயதே – இந்த்ரன் பிரகிருதி ஆகிற மாயையினால்\nபல உருவங்களுடன் சஞ்சரிக்கிறான் -என்றும்\nதைவி ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்யயா\nமாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தி -கீதை -7-14-என்றும்\nஇத்யாதிகளாலே பிரதிபாதிக்கப் பட்டு இருக்கிற பகவன் மாயை அன்றோ உனக்கு யவநிகை –\nஒரு திரையின் உள்ளிருக்கும் பேரைப் புறம்பில் அவர் காணாத படியாய்\nபுறம் இருக்கும் பேரை உள்ளிருக்கும் அவர்கள் காணாத படியாய் யாயிற்று இருப்பது\nஅங்கன் அன்றிக்கே -ஜகன் மோஹிநீ -என்று எம்பெருமானுக்குத் திரோதாயிகையாய் இருக்கை அன்றிக்கே\nஜகத்துக்குத் திரோதாயிகையாய் இருக்கும் -என்கிறார் –\nப்ரஹ்மே ஸாதி ஸூராவ் ரஜஸ்சத யிதஸ் த்வத் தாஸ தாஸீ கண-\nபூலோகம் தொடங்கி சத்ய லோகம் பர்யந்தமாக மேல் உள்ள லோகங்கள் என்ன\nஅதல விதல ஸூதல பாதாளோத்தால ரஸாதல போகவதீ பர்யந்தமான கீழ் ஏழு லோகங்கள் என்ன\nஇவற்றில் காணப் பட்டு உடையராய் இருந்துள்ள தேவ கணங்கள் என்ன\nஇவர்களுக்கு கொத்து முதலிகளாய் இருந்துள்ள ப்ரஹ்ம ருத்ராதிகள்-என்ன\nசரஸ்வதி ருத்ராணீ புலோ மஜாப் ப்ரப்ருதிகளாய் இருந்துள்ள தேவ ஸ்திரீகள் என்ன\nஇவர்கள் எல்லாரும் ஆண் அடிமையும் பெண் அடிமையுமாய் இருக்கும் -என்கிறார்\nஇவை எல்லாம் யதார்த்தம் யன்றோ –\nஇது எங்கனே கூடும்படி -என்றால்\nஸ்ரீரித் யேவ ச நாம தே –\nஸ்ரீ என்று அன்றோ உனக்குத் திரு நாமம் –\nஇத்தாலே இவளுக்கு சர்வ சேஷணீதவமும் தெரிவிக்கப் பட்டதோ -என்றால்\nஸ்ரீங் சேவாயாம் -என்கிற தாதுவாலே தன்னை ஒழிந்த சேதன அசேதனங்களாலே\nஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி களுக்காக ஆஸ்ரயிக்கப் படுகிறாள் என்று கொண்டு -ஸ்ரீ -என்கிறது –\nஅதுக்கு பிரமாணம் -ஈஸ்வரீம் சர்வ பூதானாம் -என்றும்\nஅஸ்ய ஈசானா ஜகத -என்றும் -உண்டாகையாலே-\nஸ்ருணோதி ஸ்ராவயதி –கேட்டு கேட்விப்பிக்கிறாள்\nஸ்ருனாதி -குற்றம் நீக்கி சேர்க்கிறாள்\nதுல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்ய அபிஜன லஷணாம் -என்கிறபடியே\nஎம்பெருமானொடு ஒக்க ஹேய பிரதி படமாய் இருந்துள்ள கல்யாண குணைகதாநத்வம் சொல்லப் படுகிறது –\nமைத்ரேய பகவச் சப்தஸ் சர்வ காரண காரனே\nசம்பர்த்தேதி ததா பார்த்தா பகாரோ அர்த்தத் வ்யாந்வித\nநேதா கமயிதா ஸ்ரஷ்டா ககாரார்த்தஸ் ததா முனே\nஐஸ்வர் யஸ்ய சமக் ரஸ்ய வீர்யச்ய யசசச் ஸ்ரீ ய\nஜ்ஞான வைராக்யயோஸ் சைவ ஷண்ணாம் பக இதீரணா\nவஸந்தி தத்ர பூதானி பூதாத் மன்ய கிலாத்மனி\nச ச பூ தேஷ்வ சேஷ ஷூ வகாரார்த் தஸ் ததோ அவ்யய\nஜ்ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜாம் சயசேஷத\nபகவச் சப்த வாச்யானி விநா ஹேயைர் குணாதிபி\nஏவ மேஷ மகா சப்தோ மைத்ரேய பகவா நிதி\nபரம ப்ரஹ்ம பூதஸ்ய வாசுதேவச்ய நான்யக\nதத்ர பூஜ்ய பதார்தோக்தி பரி பாஷா சமன்வித\nசப்தோஸ்யம் நோபா சாரேண த்வன்யத்ர ஹ்யுபசாரத – ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-72–78\nஎன்று ��ொண்டு பிரமாணம் உண்டு ஆகையாலே\nஸ்ரீய பதியை நிர்தேசிக்கும் போது\nப்ரதிசது பகவான சேஷ பும்ஸாம் -என்றும்\nஸ்மர்த்தவ்யோ பகபான் ஹரி -என்றும்\nபகவான் பூதைர் பால க்ரீடனகைரிவ -என்றும்\nபகவன் நாராயண -என்றும் –\nஇப்படி வ்யவஹரிக்க வடுப்பதாய் இறே இருப்பது\nஅவளை நிர்தேசிக்கும் போது -பகவதீம் ஸ்ரீயம் தேவீம் -என்றும்\nஸ்ரீரித்யேவ ச நாம தே பகவதி -என்னும் படியாய் இருக்கும்\nப்ரூம கதம் த்வாம் வயம்-\nகதம் ப்ரூம எப்படி சொல்வோம் –\nவயம் -அறிவிலிகளான நாங்கள் -த்வாம் -இப்படிப் பட்ட பெருமைகள் பொருந்திய உன்னை\nஈஸ்வர குணஸ்த்வம் பண்ணும் போது\nஅநந்தா வை வேதா -என்கிற வேதங்களும் அகப்பட\nயதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹ -என்று கொண்டு\nஅளவுகோல் முறிந்து மடங்கும் படியாய் இறே இருப்பது –\nஅவன் தன்னையும் அகப்பட சுலகித பகவத் வைஸ்வ ரூப்யையாய் இருந்துள்ள உன்னை\nமந்த மதிகளுக்கு அக்ரேசரராய் இருந்துள்ள நாங்கள் என் சொல்லி வ்யவஹரிப்பது -என்று கொண்டு\nபிராட்டியினுடைய பரத்வத்தை பிரதிபாதிக்கிறார் -ஆளவந்தார் -இதில்\nயஸ் யாஸ்தே மஹிமாந மாதமந\nஇவ த்வத் வல்லபோ அபி பிரபு\nதாம் த்வாம் தாஸ இதி ப்ரபன்ன\nஇதி ச ஸ்தோஷ்யாம் யஹம் நிர்ப்பயொ\nலோகைகேஸ்வரி லோக நாத தயிதே\nயஸ் யாஸ்தே மஹிமாந மாதமந இவ த்வத் வல்லபோ அபி பிரபு நாலம் மாதுமியத்தயா நிரவதிம் நித்யாநுகூலம் ஸ்வத –\nயஸ்யா யுதாம் சாம்சே விஸ்வ சக்திரியம் ஸ்திதா -என்றும்\nசமஸ்த கல்யாண குணாத் மகோ அசௌ\nஸ்வ சக்தி லேசோத் த்ருத பூத சர்க்கஸ்\nஇச்சாக்ருஹீ தாபி மதோருதே ஹஸ்\nசம்சாதிதா அசேஷ ஜகத்தி தோ அசௌ –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-84-என்றும்\nமன சைவ ஜகத் ஸ்ருஷ்டிம் சம்ஹாரஞ்ச கரோதி யா\nதச்யாரி பஷ ஷபனே கியா நித்ய விஸ்தர -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-22-15 என்றும்\nபரா அஸ்ய சக்திர் விவிதைவ வ ஸ்ரூயதே ஸ்வாபாவி கீ ஜ்ஞான பல க்ரியா ச -என்றும்\nஏகோ ஹ வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நே ஸான\nநேமே த்யாவா ப்ருதிவீ ..ஸ ஏகாகீ ந ரமேத -என்றும்\nஏஷ சர்வ பூதாந்தராத்மா அபஹத பாப்மா தி வ்யோ தேவ ஏகோ நாராயணா -என்றும்\nஇப்படி பிரமாணங்களால் பிரதி பாதிக்கப் பட்ட பரத்வத்தை உடையவனாய்\nஉனக்கு வல்லபனான சர்வேஸ்வரனும் அகப்பட\nயச்சபதத்தாலே -அவாங்மனச கோசரமாய் இருக்கிற உன்னுடைய அளவிறந்து இருக்கிற பெருமையை\nஇவ்வளவு என்று நிரூபிக்கும் அளவிலே –\nதனக்கும் தன் தன்மை அறிவரியான் -த��ருவாய் மொழி -8-4-6-என்கிறபடியே\nதன் வைபவ நிரூபணம் பண்ணும் போது அசமர்த்தனாய் இருக்கும் –\nஆனால் ஜகத்துக்கு சேஷித்வித்வம் உண்டோ -என்றால்\nஅஸ்ய ஆசானா ஜகதோ விஷ்ணு பத்னீ -என்கையாலே\nஜகத்தைப் பற்ற இவளுக்கு சேஷி ணீ தவமும்\nஅவனைப் பற்ற சேஷத்வமும் பிரதிபாதிக்கப் படுகையாலே சேஷித் வித்வம் இல்லை –\nஆனால் இவனைப் பற்ற இவள் சேஷ பூதை யாகையாலே\nஇவளுடைய வைபவ நிரூபணம் பண்ண ஒண்ணாதே -என்ன ஒண்ணாது –\nஅது எங்கனே என்றால் –\nஅபூர்வ நாநா ரசபாவ நிர்ப்பர ப்ரபத்தயா முக்த வித்தகத லீலயா -ஸ்தோத்ர ரத்னம் -44-என்று\nஅதிவிதக்தமாய் இருந்துள்ள க்ரீடா வைபவத்தாலே-\nபித்தர் பனிமலர் மேல் பாவைக்கு -திரு நெடும் தாண்டகம் -18- என்கிறபடியே\nசர்வஞ்ஞனாய் இருந்தானே யாகிலும் நிரூபிக்க மாட்டாதே யாய்த்து இருப்பது\nகீழே பிரதிபாதிக்கப் பட்ட பரத்வத்தை நிரூபகமாக உடையையாய் இருக்கிற உன்னை -என்றபடி –\nஅடியேன் என்று கொண்டு ஆஸ்ரயிக்கிறேன் -என்கிறார்\nஈஸ்வரீம் சர்வ பூதானாம் -என்றும்\nஅஸ்ய ஈசாநா ஜகத் -என்றும் -சொல்லுகையாலே\nநமக்கு ஜகத்தைப் பற்ற சேஷிணீத்வம் சாதாரணம் அன்றோ\nஉமக்கு அவர்களில் காட்டில் விசேஷம் என்ன -என்று பிராட்டி அருளிச் செய்தார் –\nஅவர்களில் காட்டில் நெடு வாசி உண்டே –\nஸ்வரூப அனுரூபமான சேஷத்வ பூர்வகமாக பிரபன்னன் ஆனேன் -என்கிறார்\nப்ரபன்ன -இதி ச -என்று கொண்டு –\nதாசன் பிரபன்னன் -த்வயம் உத்தர பூர்வ வாக்யார்த்தம் –\nஸ்தோஷ்யாம் யஹம் நிர்ப்பயொ –\nஅதினாலே நிர்ப்பயனாய்க் கொண்டு ஸ்தோத்ரம் பண்ணுகிறேன் என்கிறார்\nஸ்தோத்ரம் ஆகிறது இல்லாத ஒன்றைச் சொல்லுகையாய் இருக்கும்\nஇங்குத்தைக்கு அங்கன் அல்ல –\nஇதி பிரசாத யாமா ஸூஸ் தி ஸூ ராஸ் தமதோ ஷா ஜாம் பூதார்த்த வ்யாஹ்ருதிச் சா ஹி ந ஸ்துதி பரமேஷ்டி ந -ரகுவம்சம் -10-33-என்கிறபடியே\nஉள்ள குணங்களை தான் யதாவத் பிரதிபாதிக்கப் போகாதே யாய்த்து இருப்பது\nஇவையும் யெத்தாலெ என்றால் –\nஜகத்தைப் பற்ற இவள் சேஷிணீ யாகையாலே .\nஇவளுக்கு ஜகத்தைப் பற்ற ஸ்வாமி நீத்வம் யெத்தாலெ வந்தது என்றால் –\nலோக நாத தயிதே –\nலோக நாதனாய் இருக்கிற நாராயணனுக்கு திவ்ய மகிஷி யாகையாலே\nஇங்கன் ஒத்த மேன்மையை உடையோமான நம்மை உம்மால் பரிச்சேதிக்கப் போமோ -என பிராட்டி திரு உள்ளமாக\nஉம்முடைய மேன்மையை நிரூபித்தோம் ஆகில் அன்றோ நாங்கள் பங்குரதீ களாவது –\nஉம்முடை�� நீர்மையை நிரூபிக்கும் போது\nமந்தமதிகளாய் இருந்துள்ள அஸ்ம தாதிகளுக்கும் ஸ்தோத்ரம் பண்ணுகையிலே யோக்யதை உண்டாம் -என்கிறார் –\nபரத்வம் பாட வந்தேன் அல்லேன் -சௌலப்யம் தயை போன்றவற்றை பாட வந்தேன் –\nகருணா உஜ்ஜ்வல சம்வர்த்தி தையாய் இருக்கிற கற்பகக் கொடியே-\nதயாம் தே விதன் –\nதயை யாவது -ஸ்வார்த்த நிரபேஷா பர துக்க அசஹிஷ்ணுதா -என்று இ றே தயா லஷணம் இருக்கும்படி –\nஅங்கன் ஒத்து இருந்துள்ள உன்னுடைய தயையை அறியா நின்று கொண்டேன் -என்றபடி –\nஅங்கன் ஒத்த கிருபை நம் பக்கல் உண்டோ -என்று திரு உள்ளமாக –\nபாபா நாம் வா சுபா நாம் வா வதார்ஹாணாம் ப்லவங்கம்\nகார்யம் கருண மார்யேண ந கச்சின் நா பராத்யதி -யுத்தம் -116-44-என்று கொண்டு\nஎம்பெருமான் தேவ கார்யார்தமாக யாதொரு திவ்ய மங்கள விக்ரகத்தைக் கொண்டான்\nதத் அனுகூலமாக தேவரீரும் ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளான சீதையாய்க் கொண்டு அவதரித்து\nராவணனைப் புத்திர மித்ர களத் ராதிகளோடு தரைப் படுதுக்கைக்காகவும்\nஸ்ரீ விபீஷண ஆழ்வானை ஸ்தாபிக்கைக்காகவும்\nஅசோகவநியிலே இருந்து காட்டை வெட்டி நாடாக்கினாப் போலேயும்\nகளை பறித்து பயிர் ஆக்கினால் போலேயும்\nஅசநநிராச பூர்வகமாக சத் பாலனம் பண்ணுகைக்காக ராவணனைக் கொன்று அருளின அநந்தரமாக\nதர்ஜன பர்த்ச நாதிகளைப் பண்ணின ராஷசிகளைக் கொல்லுகையிலே உத்யுக்தனாய் இருந்துள்ள திருவடியைக் குறித்து\nஉன் பரம கிருபையை ப்ரகடீ கரித்த படியை புத்தி பண்ணிக் கொண்டு\nநிர்ப்பயனாய் ஸ்தோத்ரம் பண்ணினேன் -என்கிறார் ஆளவந்தார்\nஈஷத் த்வத் கருணா நிரீஷண\nஸூதா சந்து ஷணாத் ரஷ்யதே\nத்ரி புவனம் சம்ப்ரத்ய நந்தோ தயம்\nஸ்ரேயோ ந ஹ்யரவிந்த லோசன மன\nசம்ஸ்ருத்ய ஷர வைஷ்ணவாத் வஸூ\nஈஷத் த்வத் கருணா நிரீஷண ஸூதா சந்து ஷணாத் ரஷ்யதே நஷ்டம் ப்ராக் தத லாபதஸ் த்ரி புவனம் –\nப்ருதிவ்யப்ஸூ ப்ரலீயதே ஆபச்தேஜசி லீயந்தே தேஜோ வாயௌ லீயதே\nவாயு ராகாசே லீயதே -ஆகாசம் அவ்யக்தெ லீயதே அவயகதம் அஷரே லீயதே அஷரம் தமசி லீயதே -தம பரே தேவ ஏகீபவதி -என்றும்\nந ப்ரஹ்மா நேசான நேமே த்யாவா ப்ருதிவீ -என்றும்\nஆநீத வாதம் ஸ்வ தயா ததேகம்\nதஸ்மாத் தான்யம் ந பர கிஞ்ச நாஸ -என்றும்\nதத்தேதம் தர்ஹ்ய வ்யாக்ருத மாஸீத்\nஆஸீதிதம் தமோ பூதம ப்ரஜ்ஞா தம லஷணம்\nஅப்ரதர்க்யம விஜ்ஞேயம் ப்ரஸூப்த மிவ சரவத -என்றும்\nநாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே நாராயணாத் ருத்��ோ ஜாயதே -என்றும் –\nததை ஷத பஹூ ஸ்யாம் ப்ரஜாயேயேதி தத்தே ஜோஸ்ருஜதா -என்றும்\nதத் ஸ்ருஷ்ட்வா ததேவா நுப்ராவிசத் தத நுப்ரவிச்ய\nசச்ச த்யச்சா பவத் –சத்யஞ்சாசாந்த்ரு தஞ்சச சத்யமபவத் -என்றும்\nவேதாஹா மேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தம சஸ்து பாரே\nசர்வாணி ரூபாணி விசித்ய தீர நாமானி க்ருத்வா அபி வதன் யதாஸ்தே -என்றும்\nசர்வே நிமேஷா ஜஜ்ஞரே வித்யூத புருஷாததி -என்றும்\nஅப ஏவ ஸசர்ஜாதௌ தாஸூ வீர்யமவா ஸ்ருஜத்\nததண்ட மபவத்தை மம் சஹாஸ்ராம் ஸூ சமப்ரபம்\nதஸ்மின் ஜஜ்ஞே ஸ்வயம் ப்ரஹ்மா சர்வ லோக பிதா மஹ\nததஸ் ஸ்வயம் பூர் பகவா நவ்யக்தே வ்யஞ்ஜ்யன்நிதம்\nமகாபூதாதி வருத்தௌஜா ப்ராது ராஸீத் தமோநுத -என்றும் –\nநான் முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் -திருவாய்மொழி -4-10-1-என்றும்\nநான்முகன் நாராயணன் படைத்தான் நான் முகனும் தான் மூலமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான் –நான்முகன் திருவந்தாதி -1-என்றும்\nஇப்படி பிரதிபாதிக்கப் பட்ட ப்ரஹ்மா முதலான சிருஷ்டியை ஈஸ்வரன் உகக்கும் போது\nயத் ப்ரூ பங்கா பிரமாணம் ஸ்திரசரராசா நாதாரதம்யே முராரே வேதாந்தாஸ் தத்தவ சிந்தாம் முரபி துரசி யத்பாத சிஹ்னைஸ் தரந்தி -என்றும் –\nஉல்லாச பல்லவித பாலித சப்த லோகி நிர்வாஹ கோர கித நேம கடாஷ லீலாம் -என்றும்\nஇன்னமும் பிராட்டிக்கு ஜகத் காரணத் வத்திலே அந்வயம் உண்டோ -என்று நடாதூர் அம்மாள் பிள்ளானை பிரஸ்னம் பண்ண\nஆவது எண் இவ்வர்த்தத்தில் சந்தேஹம் உண்டோ\nபரஜாஸ் சோதபாதாயி தவ்யா -என்று அன்றோ இருப்பது\nஇவள் சஹ தர்ம சாரிணி அன்றோ என்று அருளிச் செய்தார் பிள்ளான் –\nஆக இப்படி சுருதி ஸ்ம்ருதிகள் என்ன ஆழ்வார் பாசுரம் என்ன இவற்றை அடி ஒற்றினவர் பாசுரம் என்ன\nஇவற்றாலே ஈஸ்வரன் -ததை ஷத பஹூஸ்யாம் ப்ரஜாயேயேதி -என்று\nசிருஷ்டிக்கக் கடவதாகப் பார்த்து அருளின போது\nஈஷத் த்வத் கருணா நிரீஷண ஸூதாசந்து ஷணாத் ரஷ்யதே –\nஅவன் பார்வைக்கு அனுகூலமாய் கருணா ஜல பரிபூரணமாய் இருந்துள்ள உன்னுடைய கடாஷ விஷேபங்களாலேஅன்றோ\nஜகத்து ரஷிக்கப் படுகிறது –\nநஷ்டம் ப்ராக் தத லாபத –\nஅம்ருத ஜல வர்ஷங்களாய் இருக்கிற அந்தக் கடாஷம் இன்றியே இருக்கையாலே அன்றோ\nஅசந்நேவ ஸ பவதி -என்கிறபடியே நாம ரூபா விபாக அனர்ஹமாய்க் கொண்டு இருந்தது\nசம்ப்ரத்ய நந்தோ தாயம் –\nகடும் கோடையிலே நொந்த பயிர் மேகம் ஏறி வர்ஷித்தால் ���ேறுமா போலே\nநீர் பார்த்து அருளுகையாலே இப்போது அநந்த உதயம் ஆய்த்து –\nஆவது என் என்றால் –\nமஹீ மஹீ தர ஜல நிதி ரூபமான ஜகத் -என்ன\nதத் அந்தர் வர்த்திகளான தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூபமான சதுர்வித தேக பிரவேசம் பண்ணி இருக்கிற ஆத்மகோடிகள் என்ன\nஇவற்றை உடைத்தாய் ஆயிற்று –\nஸ்ரேயா ந ஹ்யரவிந்த லோசன மன காந்தா பிரசாதாத் ருதே —\nதஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ-என்று கொண்டு ஈஸ்வரன் உடைய உத்புள்ளமான தாமரைப் பூப் போலே இருந்துள்ள கண் மலரில் அழகு\nமத்யச்ய கமல லோசன -என்றும்\nமகா வராஹ ஸ்புட பத்ம லோகன -என்றும்\nராமோ ராஜீவ லோசன -என்றும்\nகிருஷ்ண கமல லோசன -என்றும்\nஇப்படி மத்ஸ்ய மனுஷ்யாதி விக்ரஹ பரிக்ரஹம் பண்ணினாலும்\nகண்ணை மறைக்கப் போகாதே இ றே இருப்பது –\nசர்வ அங்கங்களும் மறையும்படியாகக் கவசம் இட்டாலும் கண்ணைக் கவசம் இடுவான் இலன் இ றே\nஆக -தாமரைக் கண்ணன் என்கையாலே இவனுக்கு அவாப்த சமஸ்த காமத்வம் சொல்லப் பட்டது –\nஅரவிந்த லோசன மன காந்தா –\nஇங்கன் ஒத்த வைபவத்தை உடையனாய் இருந்துள்ள ஈஸ்வரன் உடைய\nதிரு உள்ளத்திற்கு உகப்பைப் பண்ணுமவளாய் இருக்கும்\nபார்யை -என்னாதே -காந்தை -என்பான் என் என்றால் –\nஉனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -என்றும்\nபித்தர் பனிமலர்மெல் பாவைக்கு -என்றும்\nஅச்யா தேவ்யா மனஸ் தச்மிம்ஸ் தஸ்ய சாஸ்யாம் ப்ரதிஷ்டிதம் -என்றும்\nபிரமாணம் உண்டாகையாலே காந்தா சப்த பிரயோகம் பண்ணுகிறார் –\nஇங்கன் ஒத்து இருந்துள்ள இவளுடைய பிரசாதத்தை ஒழிய –\nசம்ஸ்ருத்ய ஷர வைஷ்ணவாத் வஸூ ந்ருணாம் சம்பாவ்யதே கர்ஹிசித் –\nவைஷ்ணவாத் ஆகிறது -ந ச புனராவர்த்ததே -என்றும்\nதத் விஷ்ணோ பரமம் பதம் -என்றும்\nபிணை கொடுக்கிலும் போக வொட்டார் -என்றும்\nஇப்படி ஸ்ருதியோடு ஆழ்வார் பாசுரத்தோடு வாசி அற ப்ரதிபாதிக்கிர பரம பதம் –\nஅரவிந்த லோசன மன காந்தை உடைய பிரசாதத்தை ஒழிய\nஒருவருக்கும் ஸ்ரேயஸ் வாராது என்கிறார் ஆளவந்தார்\nசாந்தா நந்த மஹா விபூதி\nபரமம் யத் ப்ரஹ்ம ரூபம் ஹரே\nமூர்த்தம் ப்ரஹ்ம ததோ அபி\nதத் ப்ரியதரம் ரூபம் யத்த் யத்புதம்\nயான் யன்யானி யதா ஸூ கம்\nவிஹரதோ ரூபாணி சர்வாணி தான்\nயாஹூ ஸ் வைர நுரூப ரூபா விபவைர்\nசாந்தா நந்த மஹா விபூதி பரமம் யத் ப்ரஹ்ம ரூபம் ஹரே –\nசாந்தி யாவது என் என்றால்\nஅச நாயா அபிபிபாஸே ச சோக மோஹௌ ஜராம்ருதீ ஷடூர் மிபிர் விஸூத்தா -என்று கொண்டு\nஸ்ருதியில் சொல்லப் பட்ட படி ஷடூர் மிர ஹிதமாய் இருக்கும் என்றபடி\nஅபஷய விநாசாப்யாம் பரிணாமர்த்தி ஜன்மபி\nவர்ஜித சக்யதே வக்தும் யஸ் சதாஸ் ஸ்தீதி கேவலம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-11-என்று கொண்டு\nபராசர ப்ரஹ்ம ரிஷியால் பிரதிபாதிக்கப் பட்ட படி ஷட் பாவ விகார ரஹிதம் என்கிறது ஆகவுமாம் –\nஜ்ஞான ஆனந்த மயம் யஸ்ய ஸ்வரூபம் பரமாத்மன -என்கிறபடியே ஆனந்த ரூபமாய் இருக்கும் –\nஆனந்த ரூபமாய் இருக்கை யாவது என் -என்றால் –\nதன்னைத் தான் அனுபவிக்கும் போது ஸூ காவஹமாய் இருக்கை –\nஅங்குலஸ் யாஷ்ட பாகோ அபி ந சோஸ்தி முனி சத்தம\nந ஸந்தி பிராணி நோ யத்ர கர்ம பந்த நிபந்த நா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-4-\nஎன்று கொண்டு மஹர்ஷியால் பிரதிபாதிக்கப் படுகையாலே\nயாதோர் இடத்தில் ஜீவ சமூஹம் உண்டு -அங்கே பரமாத்ம சந்நிதி உண்டாய் இருக்கும்\nஅது எங்கனே என்னில் –\nயஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய ப்ருதிவீ சரீரம் –என்று கொண்டு பிரமாணம் உண்டாக்கையாலே\nசரீரத்தை ஒளிந்தது அன்று இ றே சரீரி இருப்பது –\nஆக -மஹா விபூதி -என்று திவ்ய ஆத்மா ஸ்வரூபத்தின் உடைய விபுத்வம் பிரதிபாதிக்கப் பட்டது –\nபரோ மாஸ் அஸ்யேதி -என்கிறபடியே\nஇது தன்னுடைய நிருபமத்வம் பிரதிபாதிக்கப் படுகிறது –\nஇதுக்கு பிரமாணம் என் -என்றால்\nந தத் சமச் சாப்யாதி கஸ்ஸ த்ருஸ்யதே -என்றும்\nந சந்தருசே திஷ்டதி ரூபமஸ்ய ந சஷூ ஷா பஸ்யதி கஸ்ஸ நைனம்-என்றும்\nஒத்தார் மிக்காரை இலையாய் மாமாயா -திருவாய் மொழி -2-3-2-என்றும் உண்டாகையாலே\nவசஸா மாத்ம சம்வேத்யம் – என்கிறபடியே இது தன்னுடைய அவாங் மனஸ் அகோசரத்வம்-பிரதி பாதிக்கப் படுகிறது\nப்ருஹத் த்வாத் ப்ரும்ஹணத் வாச்ச ப்ரஹ்ம இத்யபி தீ யதே -என்று சொல்லுகிறபடியே\nகீழ் சொன்ன மஹா விபூதி சப்தத்தாலே ஆர்த்தமாக பிரதிபாதிக்கப் பட்ட\nதிவ்ய ஆத்மா ஸ்வரூப விபுத்வம் ப்ரஹ்ம சப்தத்தாலே சாப்தமாக பிரதி பாதிக்கப் படுகிறது\nஇப்படி பூர்வ பாதத்தாலே ஷடூர் மிரஹிதமாய்-தனக்கு ஸூ காவஹமாய் நிருபமமாய் அவாங் மனஸ் அகோசரமாய்\nப்ருஹத்த்வ பிரும்ஹணத்வ குணயோகியாய் இருக்கிற–திவ்ய ஆத்ம ஸ்வரூபம் பிரதி பாதிக்கப் பட்டது –\nஇனி உத்தர வாக்யத்தாலெ திவ்ய மங்கள விக்ரஹம் பிரதி பாதிக்கப் படுகிறது –\nமூர்த்தம் ப்ரஹ்ம ததோ அபி தத் ப்ரியதரம் ரூபம் யத்த் யத்புதம்\nகீழ் பிரதி பாதிக்கப் பட��ட அமூர்த்தமான பிரமத்தில் காட்டிலும்\nபகவானுக்கு அத்யந்தம் ப்ரீதி ப்ரகர்ஷ ஜனகமாய் -மூர்த்தமாய் -ப்ரஹ்ம சப்த வாச்யமாய் -அத்ய ஆச்சர்யமாய் இருக்கிறது –\nயாதொரு திவ்ய மங்கள விக்ரஹம் அது பிரதிபாதிக்கப் படுகிறது –\nசித்த ஆலம்பனத்துக்கு மூர்த்தி -உருவம் வேண்டும் -அருவமாயும் உருவமாயும் உள்ளவன் -அருவமும் ஒரு உருவம்\nவாரா வருவாய் வரும் என் மாயா -வாரா அருவாய் -பிரித்து அரூபமாயும் ஒரு ரூபம் என்பர்\nஅரூபி ஹி ஜனார்த்தன -என்றும் -‘ந தே ரூபம் ந சாகார -என்றும்\nஇப்படி ஈஸ்வரனுக்கு விக்ரஹம் இல்லை என்று கொண்டு பிரமாணங்கள் உண்டாய் இருக்க\nதிவ்ய மங்கள விக்ரஹம் என்றும் எங்கனே -என்று\nஇப்படிச் சொல்லுவார் வேதாந்த நிஷ்டர் உடைய கோஷ்டியில் பஹிஷ் க்ருதரான பேர் இ றே –\nஆவது என் -சோத்யம் பண்ணினால் பரிஹரிக்கும் இத்தனை ஒழிய பரிவாதியா நின்றீர்\nஇப்படி பிரமாணம் உண்டோ -என்றால் -உண்டு\nஅது எங்கனே -என்றால் –\nயா ஏஷோ அந்த்ராதித்யே ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே -என்றும் –\nசர்வே நிமேஷா ஜஜ்ஞிரே வித்யூத புருஷா தத்தி -என்றும் –\nஆதித்ய வர்ணம் தம்ஸ பரஸ்தாத் -என்றும்\nத்யேயஸ் சதா சவித்ரு மண்டல மத்திய வர்த்தி நாராயணஸ் சரசி ஜாச சந்நிவிஷ்ட\nகேயூரவான் மகர குண்டலவான் கிரிடி ஹாரீ ஹிரண்மய வபுர் த்ருத சங்க சக்ர -என்றும்\nகிரீட கௌஸ்துபதரம் மித்ராணாம் அபயப்ரதம் -என்றும் –\nநீண்ட பொன் மேனியோடும் நிறைந்து என்னுள்ளே நின்று ஒழிந்தான் -திருவாய் மொழி -5-5-7- என்றும்\nகொண்டு இப்படி பிரமாணம் உண்டு ஆகையாலே உன்னுடைய அபிமதம் சித்தியாது –\nயான் யன்யானி யதா ஸூ கம் விஹரதோ ரூபாணி சர்வாணி –\nஅஜாய மாநோ பஹூதா விஜாயதே -என்றும்\nபிறப்பில் பல் பிறவிப் பெருமான் -திருவாய் மொழி -2-9-5- என்றும்\nஇப்படி பிரமாணம் உண்டு ஆகையாலே\nஜனி ஜராதி துரித தூரனாய் இருந்துள்ள சர்வேஸ்வரன் தன்னுடைய சௌலப்யம் என்கிற குணத்தை ஒப்பம் இடுகைக்காக –\nஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீறார்ணவ நிகேதன -என்றும்\nச ஹி தேவை ருதீர்ணச்ய ராவணச்ய வதார்த்திபி\nஅர்த்திதோ மானுஷே லோகே ஜஜ்ஞேவிஷ்னுச் சனாதன -என்றும்\nசம்பவாமி யுகே யுகே -என்றும்\nஇச்சா க்ருஹீதாபி மதொரு தே ஹஸ் சம்சாதி தாஸ அசேஷ ஜகத்திதோ அசௌ -என்றும்\nஅதிதிக்கு த்வாதச புத்ரனாய்க் கொண்டு அவதரித்த அவதாரத்தோடும்\nதயரதன் பெற்ற மரகத மணித்தடம் -திரு வாய் மொழி -10-1-8- என்கிற ராமாவதா��த்தோடும்\nமண்ணின் பாரம் நீக்குவதற்கே வடமதுரைப் பிறந்தான் -திருவாய்மொழி -9-1-10-என்கிறபடியே –\nதேவ கார்யார்த்தமாக அவதரித்து அருளின\nராம க்ருஷ்ணாத்யவதாரங்களோடும் வாசி அற\nதான் யாஹூ ஸ் வைர நுரூப ரூபா விபவைர் காடோப கூடாநி தே –\nராகவத்தே அபவத் சீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி\nஅன்யேஷூ சாவதாரேஷூ விஷ்ணோ ரேஷா அநபாயி நீ-ஸ்ரீ விஷ்ணு பிராணம் -1-9-144-\nஎன்கிறபடியே அவ்வோ அவதார விக்ரஹங்களுக்கு அனுரூபமான உன்னுடைய\nஅவ்வோ அவதாரங்களில் உண்டான திவ்ய மங்கள விக்ராஹத்தாலே\nஉபேதம் சீதயா பூயஸ் சித்ரயா சசினம் யதா – அயோத்யா -16-10- என்றும்\nபர்த்தாரம் பரிஷஸ்வஜே -ஆரண்யம் -30-40- என்றும்\nஇப்படி பிரமாணம் உண்டாகையாலே காடமாக ஆலிங்கனம் பண்ணும்படி இ றே இருப்பது-\nலஷ்மி விசிஷ்டமான வஸ்துவே உபேயமாகக் கடவது என்றத்தை\nஅருளிச் செய்கிறார் ஆளவந்தார் –\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ ஆச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-\nஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –\n-திரு வாய் மொழி நூற்று அந்தாதி (1,538)\nஅமலனாதி பிரான் . (36)\nஅருளிச் செயலில் அமுத விருந்து – (265)\nஉபதேச ரத்ன மாலை (30)\nகண்ணி நுண் சிறு தாம்பு (57)\nகிருஷ்ணன் கதை அமுதம் (71)\nசிறிய திரு மடல் (27)\nதிரு எழு கூற்று இருக்கை (6)\nதிரு நெடும் தாண்டகம் (74)\nதிரு வாய் மொழி (3,325)\nதிரு வேங்கடம் உடையான் (33)\nதிருக் குறும் தாண்டகம் (26)\nநான் முகன் திரு அந்தாதி (34)\nநான்முகன் திரு அந்தாதி (34)\nபாசுரப்படி ஸ்ரீ ராமாயணம் (7)\nபெரிய ஆழ்வார் திரு மொழி (72)\nபெரிய திரு அந்தாதி – (11)\nபெரிய திரு மடல் (12)\nபெரிய திரு மொழி (431)\nமுதல் திரு அந்தாதி (131)\nமூன்றாம் திரு அந்தாதி (123)\nஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ (4)\nஸ்ரீ நம் ஆழ்வார் (3,682)\nஸ்ரீ பாதுகா சஹஸ்ரம் (35)\nஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் (246)\nஸ்ரீ மணவாள மா முனிகள் (3,564)\nஸ்ரீ ராமனின் அருள் அமுதம் (243)\nஸ்ரீ வசன பூஷணம் (124)\nஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் (5)\nஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் (1)\nஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Soliadi/2", "date_download": "2019-06-16T18:56:00Z", "digest": "sha1:IVNSPRRYLOD5VJTB4P5PGJ6IJBAO4W4B", "length": 3875, "nlines": 65, "source_domain": "www.thanthitv.com", "title": "தந்தி டிவி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசொல்லி அடி - 06.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nசொல்லி அடி - 05.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nசொல்லி அடி - 04.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nசொல்லி அடி - 03.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nசொல்லி அடி - 02.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3732701&anam=Boldsky&psnam=CPAGES&pnam=tbl3_regional_tamil&pos=12&pi=4&wsf_ref=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2019-06-16T19:02:33Z", "digest": "sha1:NABVGM46AEWBDYFZWOAPQR2YFPDSZB7V", "length": 14599, "nlines": 78, "source_domain": "3gdongle.airtel.in", "title": "சமையல் அறையில் ஒளிந்துள்ள கொசு, ஈ போன்ற பல பூச்சிகளை உடனே ஒழிக்க 9 வழிகள் இதோ...-Boldsky-Home Garden-Tamil-WSFDV", "raw_content": "\nசமையல் அறையில் ஒளிந்துள்ள கொசு, ஈ போன்ற பல பூச்சிகளை உடனே ஒழிக்க 9 வழிகள் இதோ...\nபொதுவாக சமைக்கும் இடம் மிகவும் சுத்தமாக இருத்தல் வேண்டும். கொசு, ஈ போன்ற பூச்சிகள் உணவு தயாரிக்கும் இடத்தில் இருந்தால் அவற்றால் நமக்கு பாதிப்புகள் தான் அதிகம். இதனால் வயிற்று போக்கு, வாந்தி, பேதி, மயக்கம், தலை வலி, சில சமயங்களில் மரணம் கூட நேரலாம்.\nஉங்கள் சமையல் அறையின் மூலை முடுக்குகளில் மஞ்சள் மற்றும் உப்பை கலந்து தூவி விடுங்கள். இதன் கிருமி நாசினி தன்மை இந்த பூச்சிகளை முற்றிலுமாக அழித்து விடும். மேலும், உணவுகளை பாதுகாப்பாக வைக்கும் இடங்களிலும் இந்த கலவையை தூவி விடுங்கள். இது நல்ல தீர்வை தரும்.\nசமையல் அறையில் அதிக அளவில் கொசு, ஈ, மற்று���் பல வித பூச்சிகளின் தொல்லை தாங்க முடியவில்லையா இதை மிக சுலபமாக உப்பு மற்றும் மிளகை வைத்து சரி செய்து விடலாம்.\n2 கப் கொதிக்க வைத்த நீரில் உப்பு மற்றும் மிளகு பொடியை சேர்த்து கொள்ளவும். பிறகு இதனை ஸ்பிரே செய்வது போல பூச்சிகள் இருக்கும் இடத்தில் செய்து வந்தால் உடனடியாக அவற்றை அழித்து விடலாம்.\nகொசு மற்றும் ஈக்களினால் சமையல் அறையில் மோசமான பாதிப்பு உள்ளதா அதற்கு சிறந்த தீர்வை ஆரஞ்சு தோல் தருகிறது. ஒரு மெல்லிய துணிக்குள் ஆரஞ்சு தோலை வைத்து, சமையல் அறையில் கட்டி தொங்க விட வேண்டும். இவ்வாறு செய்தால் இந்த வகை பூச்சிகளினால் தொல்லை நீங்கும்.\nMOST READ: தாம்பத்திய உறவில் ஆண்கள் ஈடுபடாமல் அவதிப்படுவதற்கு, இந்த பத்துல ஏதோ ஒன்னு தான் காரணம்\nஉடல் நலத்தோடு சேர்த்து வீட்டின் நலத்தையும் இஞ்சி பாதுகாக்கிறது. 1 ஸ்பூன் சுக்கு பொடியை வெந்நீரில் கலந்து அதை பூச்சிகள் இருக்கும் இடத்தில் ஸ்பிரே செய்தால் மிக எளிதாக அவற்றை அழித்து விடலாம்.\nசமையல் அறையில் ஒளிந்துள்ள பூச்சிகளை கொல்ல இந்த குறிப்பு உங்களுக்கு உதவும். இதற்கு 2 கப் வினிகரை 1 ஸ்பூன் யூகலிப்டஸ் எண்ணெய்யுடன் சேர்த்து கொள்ளவும். அடுத்து இதனை 1 கப் குளிர்ந்த நீரில் கலந்து சமையல் அறையின் எல்லா மூலைகளிலும் ஸ்ப்ரே செய்து வந்தால் பூச்சிகளை விரட்டி விடலாம்.\nஆப்பிளை அரிந்து அதன் பாதி பகுதியை மட்டும் எடுத்து கொள்ளவும். பிறகு இதில் இலவங்கத்தை சொருகி பூச்சிகள் இருக்கும் இடத்தில் வைக்கவும். இவ்வாறு செய்து வந்தால் பூச்சிகள் அழிந்து விடும்.\nஒரு சிறிய பாத்திரத்தில் எலுமிச்சை புல் எண்ணெய்யை ஊற்றி சமையல் அறையில் ஒரு ஓரமாக வைத்து விடவும். இதே போல ஓரிரு இடங்களில் வைத்தால் பூச்சிகள், கொசு, ஈ போன்றவை சாகும்.\nMOST READ: தினமும் இந்த அளவுக்கு மேல எண்ணெய் சேர்த்துக்கிட்டா அபாயம் நிச்சயம்\nவீட்டின் முற்றத்தில் இருந்து எப்படி நமது முழு வீடையும் துளசி பாதுகாக்கிறதோ அதே போன்று நமது சமையல் அறையில் வைத்தால் நமது ஆரோக்கியத்தையும் சேர்த்தே பாதுகாக்கும். சமையல் அறையில் ஒரு துளசி செடியை சிறிய தொட்டியில் வளர்த்தால் பூச்சிகளினால் ஏற்பட கூடிய பாதிப்புகள் குறையும்.\nஉயிர் வாழ மிக முக்கியமாக தேவைப்படுவது உணவு தான். உணவை சாப்பிட்டால் மட்டும் போதாது. அதே சமயத்தில் அதன் தரம் மிக மு���்கியமானதாகும். ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவு வகையின் தன்மை தான் நமக்கு தெரியாது. ஆனால், வீடுகளில் நாம் தயாரிக்கும் உணவுகளிலும் இதே பிரச்சினை இருந்தால் பல்வேறு பாதிப்புகள் உண்டாகும்.\nகுறிப்பாக சமையல் அறையில் உள்ள பூச்சிகளினால் நமது உடல் நலம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. சமையல் அறையில் நமக்கு அறிந்தும் அறியாமலும் பல வித பூச்சிகள் ஒளிந்துள்ளன. சில பூச்சிகள் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்காது. எனினும் சில வகையான பூச்சிகள் உணவில் உட்கார்ந்தாலோ அல்லது அதன் எச்சம் உணவில் பட்டாலோ மிக மோசமான பாதிப்பை உண்டாக்கி விடும். இந்த வகையான பூச்சிகளை சமையல் அறையில் இருந்து ஒழிக்க வழி தெரியாமல் திணறிக்கிறீர்களா இனி இதற்கு வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே தீர்வு காணலாம்.\nஉங்க கால்ல இப்படி இருக்கா அது நோயின் அறிகுறி தெரியுமா அது நோயின் அறிகுறி தெரியுமா\nஇந்த உணவுலாம் பொட்டாசியம் நிறைய இருக்காம்... தினமும் கொஞ்சமாவது சா்பபிடுங்க...\nகாவா டீ பத்தி தெரியுமா உங்களுக்கு ஒருமுறை குடிங்க... அப்புறம் தினமும் அததான் குடிப்பீங்க...\nஉங்களுக்கு கண் அடிக்கடி துடிக்குதா... எதற்காக துடிக்கிறது\nமாரடைப்பு ஒருமுறை வந்தபின் என்ன உணவு சாப்பிடலாம்\nஉங்க கல்லீரலை ஒரு ராத்திரியில சுத்தம் செய்யணுமா... இந்த தண்ணிய குடிங்க...\nஆயுர்வேதத்தின் படி தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை அதிகரிக்குமாம் தெரியுமா\nஎடையை குறைக்க விரும்புபவர்கள் ஏன் வெண்டைக்காயை அதிகம் சாப்பிட வேண்டும் தெரியுமா\nஉங்களுக்கு குடல்ல பிரச்சினை இருக்கானு எப்படி கண்டுபிடிக்கலாம்\nசர்க்கரை நோயாளிகள் உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன தெரியுமா\nவாரத்திற்கு எத்தனை முறை சிக்கன் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது தெரியுமா\nL- லூசின் இருக்கும் இந்த பொருட்கள் உங்களுக்கு கட்டுமஸ்தான உடலை வழங்கும் தெரியுமா\n அப்போ லெமன் ஜூஸ் குடிக்கலாமா கூடாதா\nஇந்த பூ தினமும் 1 சாப்பிடுங்க போதும்... கிட்னி, இதய நோய்னு எதுவுமே உங்கள நெருங்காது...\nஉங்கள் கொலஸ்ட்ரால் டயட்டில் இந்த பழங்களை சேர்த்து கொள்வது உங்கள் இதயத்தை பாதுகாக்கும்...\nசாப்பிட்ட உடனே எந்த பிரச்னையும் இல்லாம ஜீரணமாகணுமா அப்போ நீங்க இததான் சாப்பிடணும்...\nகிட்னி கல் இருக்க��வங்க ஆரஞ்சுப்பழம் சாப்பிடலாமா கூடாதா\n உங்கள் வீட்டிலிருந்து வரும் இந்த வாயு உங்களுக்கு நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்துமாம்...\nஎல்லா டயட்டையும் தூக்கி வீசிட்டு இந்த காய இப்படி செஞ்சு சாப்பிடுங்க... எடை எப்படி குறையுதுனு பாருங்க\nஇந்த எட்டு விஷயத்த செய்றீங்களா அப்ப கண்டிப்பா உங்களுக்கு ஆஸ்துமா வரும்... இனி செய்யாதீங்க...\nஉப்பு சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தில் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nஉடல் எடையை வேகமாக குறைக்க இந்த பாலை தினமும் இரண்டு கிளாஸ் குடித்தால் போதும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-06-16T18:37:40Z", "digest": "sha1:VSOYNMT4OEBVYEERRYKNJQ4Z35RE3JLP", "length": 12510, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "பூர்வகுடியின பெண்கள் மற்றும் சிறுமியரின் மரணங்கள் மற்றும் காணாமல் போதல்கள் ஓரு வகையிலான இனச்சுத்திகரிப்பு | CTR24 பூர்வகுடியின பெண்கள் மற்றும் சிறுமியரின் மரணங்கள் மற்றும் காணாமல் போதல்கள் ஓரு வகையிலான இனச்சுத்திகரிப்பு – CTR24", "raw_content": "\nகனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019 – Aug 31 & Sep 01\nஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி யாரை களமிறக்கினாலும் படுதோல்வியடையும்\nவடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில்..\nஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானங்களுக்கு இலங்கை செயல்வடிவம் வழங்கவுள்ளது.\nபள்ளிவாசல்களில் கற்பிக்கப்படும் பிழையான கல்வி முறைமையினாலேயே முஸ்லிம் அடிப்படைவாதம்\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\n90 வீதமான கனேடியர்கள் போலிச் செய்திகளின் பொறியில் சிக்கி விடுகின்றனர்\nமுஸ்லிம் உறுப்பினர்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nவடபழனி முருகன் கோவிலில் செல்போனில் பேச தடை\nதேர்தல் ஒன்றின் மூலமே நாட்டுக்கு தீர்வு கிடைக்குமே அன்றி ஜனாதிபதி, பிரதமரால் ஒருபோதும் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாது\nபூர்வகுடியின பெண்கள் மற்றும் சிறுமியரின் மரணங்கள் மற்றும் காணாமல் போதல்கள் ஓரு வகையிலான இனச்சுத்திகரிப்பு\nபூர்வகுடியின பெண்கள் மற்றும் சிறுமியரின் மரணங்கள் மற்றும் காணாமல் போதல்கள் ஓரு வகையிலான இனச்சுத்திகரிப்பு என்று பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே ஒப்புக் கொண்டுள்ளார்.\nபூர்வகுடியின பெண்கள், சிறுமியர் காணாமல் போன மற்றும் உயிரிழந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்திய ஆணைக்குழு, இந்த சம்பவங்களை ஓர் இனச்சுத்திகரிப்பு என அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஅண்மைய தசாப்தங்களில் இவ்வாறு பூர்வகுடியின பெண்கள் சிறுமியர் உயிரிழந்துள்ளதுடன், காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த அறிக்கை ஒப்படைக்கப்பட்ட போது பிரதமர் ட்ரூடே, இனச்சுத்திகரிப்பு என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஎவ்வாறெனினும் நேற்றைய தினம் வான்கூவாரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போது பிரதமர் ட்ரூடே பூர்வகுடியின பெண்கள், சிறுமியர் ஒரு வகையிலான இனச்சுத்திகரிப்பிற்கு உட்படுத்தப்பட்டனர் என ஒப்புக்கொண்டுள்ளார்.\nஉயிரிழந்த மற்றும் காணாமல் போனதாகக் கூறப்படும் பூர்வகுடியின பெண்கள் மற்றும் சிறுமியரின் மொத்த எண்ணிக்கை மதிப்பீடு செய்யப்பட்டதிலும் 16 மடங்கு உயர்வானது எனத் தெரிவிக்கப்படுகிறது.\nPrevious Postமுஸ்லிம் அரசியல் தலைவர்கள் கூட்டாக அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளமை குறித்து Next Postகிழக்கு மாகாணத்தின் அரசியல் அதிகாரம் தமிழர்களின் கைகளில் வரவேண்டும்\nகனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019 – Aug 31 & Sep 01\nஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி யாரை களமிறக்கினாலும் படுதோல்வியடையும்\nவடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில்..\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை...\nவடபழனி முருகன் கோவிலில் செல்போனில் பேச தடை\nநரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம்\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/109808/", "date_download": "2019-06-16T19:06:12Z", "digest": "sha1:VMSZCWN6OH62TAZCLOXWUGK7PDSEW5EC", "length": 9901, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "அமெரிக்காவில் கடும் பனிப்புயல் – 1,431 விமானங்கள் ரத்து – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் கடும் பனிப்புயல் – 1,431 விமானங்கள் ரத்து\nஅமெரிக்காவில் பனிப்பொழிவு கடுமையாக இருப்பதால் விமான நிலையங்களில் பனி அதிகமாக காணப்படுவதனால் 1431 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது\nஅங்கு பனிப்புயல் கடுமையாக தாக்கி வருகின்ற நிலையில் கன்சாஸ், வோஷிங்டன், மிசோரி, செயின்ட் லூயிஸ், உள்ளிட்ட பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் பனி 40 சென்ரிமீற்றருக்கும் மேல் காணப்படுவதாகவும் இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் விமான நிலையங்களில் பனி அதிகளவில் கொட்டிக் கிடப்பதனால் விமானங்கள் தரை இறங்க முடியவில்லை என்பதனால் 1431 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagsHeavy blizzard United States அமெரிக்கா கடும் பனிப்புயல் ரத்து விமானங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீராவியடிப் பிள்ளையாரை மிரட்டிய கருணை தரும் வெசாக்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டுவதில் உலகில் இலங்கை ஐந்தாமிடம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்���ு நேரடி தொடர்பில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n குளங்களில் இறந்து மிதக்கும் மீன்கள்\nதமிழக வனப்பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வெளிநாட்டு மரங்களை அகற்ற ஆய்வுக்குழு\nநீராவியடிப் பிள்ளையாரை மிரட்டிய கருணை தரும் வெசாக்… June 16, 2019\nசெம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்… June 16, 2019\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டுவதில் உலகில் இலங்கை ஐந்தாமிடம்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு நேரடி தொடர்பில்லை… June 16, 2019\nபயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது… June 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inemai.blogspot.com/2010/10/", "date_download": "2019-06-16T19:42:46Z", "digest": "sha1:MF2VRJ7LWSFJ5EDYZZJ46AZ2MQSMQOXQ", "length": 15781, "nlines": 109, "source_domain": "inemai.blogspot.com", "title": "இனிய தகவல்கள்: October 2010", "raw_content": "\nஇணைய செய்தி குரோம் பிரவுசர் - திறன் கூட்டும் வழிகள்\nசென்ற வாரம் முழுவதும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 குறித்து பல்வேறு செய்திகளும் தகவல்களும் இணையத்தில் குவிந்தன. பலர�� இ.எ.பிரவுசர் 9 ஐ தங்கள் கம்ப்யூட்டரில் நிறுவி அதன் பல புதிய அம்சங்களைப் பயன்படுத்திப் பார்த்தனர்.\nசிலர் அதனையே தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். சிலர் தங்களின் பழைய பிரவுசருக்கே திரும்பி விட்டனர். இரண்டாவது பிரிவைச் சேர்ந்த ஒருவர், குரோம் பிரவுசர் பதிப்பு 6ல் தன் பயன்பாட்டினைத் தொடர்ந்து, அதில் தான் மேற்கொண்ட பல புதிய ட்ரிக்ஸ் குறித்து நீண்ட கடிதம் எழுதி உள்ளார். அதில் உள்ள சில தகவல்கள் ஆர்வமூட்டுவதாய் இருந்தன. அவற்றை இங்கு பார்க்கலாம்.\nகூகுளின் குரோம் 6 தேவையற்ற இன்டர்பேஸ் வழிகள் எதுவும் இல்லாதது. அதன் திடமான இயக்கமும், வேகமும் நிச்சயமாக அதற்கான பெருமையைத் தேடித்தருவதாகவே உள்ளது. இத்துடன் இதனை இன்னும் அதிக பயனுள்ளதாக அமைக்க, கீழ்க்காணும் சில ட்ரிக்குகளை மேற்கொள்ளலாம்.\n1. தொடங்கும் இணையப் பக்கம்:\nஒவ்வொரு பிரவுசரும், நாம் விரும்பும் இணையப் பக்கம் ஒன்றை நம் ஹோம் பேஜாக அமைத்திட வசதி தருகிறது. ஆனால் குரோம் பிரவுசர் இதற்கும் மேலாக கூடுதல் வசதியினைத் தருகிறது. ஒன்றுக்கும் மேலான இணையப் பக்கங்களை, இணைய உலா தொடங்கும் பக்கங்களாக அமைத்திட வழி தருகிறது.\nஇதற்கு வலது மேல் மூலையில் உள்ள பைப் ரெஞ்ச் ஐகானின் மீது கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் “options” “basics” ஆகியனவற்றை கிளிக் செய்திடவும். பின்னர் “open the following pages”என்பதன் அருகே உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இதில் “ add” என்பதில் கிளிக் செய்தால், ஒரு விண்டோ கிடைக்கும்.\nஇந்த விண்டோவில் அண்மையில் நீங்கள் பார்த்த இணைய தளங்களின் முகவரிகள் பட்டிய லிடப்படும். இவற்றில் நீங்கள் இணையத் தொடர்பினைத் தொடங்கும்போது, இணைப்பு இறக்கி உங்களுக்குக் காட்ட வேண்டிய, இணைய தளத்தின் முகவரியைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது நீங்கள் விரும்பும் தளத்தின் முகவரியை இதில் டைப் செய்திடவும்.\n2. சர்ச் இஞ்சின் மாற்றுக:\nகுரோம் பிரவுசர், கூகுள் மட்டுமின்றி வேறு தேடுதல் சாதனங்களையும், பிரவுசரில் இணைக்க வழி தந்துள்ளது. நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் தேடுதல் சாதனம் குரோம் பிரவுசரில் இல்லாமல் இருக்கலாம். அவற்றில் ஒன்றை இந்த பிரவுசரிலேயே தேடுதல் தளமாக அமைக்க விரும்பினால், வழக்கம்போல பைல் ரென்ச் ஐகானில் கிளிக் செய்திடவும்.\nஅதன் பின் “options”/ “manage” எனச் செல்���வும். தேடுதல் சாதனத்திற்கான பிரிவைக் காணவும். இங்கு நீங்கள் விரும்பும் தேடுதல் சாதனம் கிடைத்தால், அதனைத் தேர்ந்தெடுத்து “make default” என்ற பட்டனை அழுத்தவும்.\n3.அவசரத்தில் மூடிய தளம் திறக்க:\nஅதிக எண்ணிக்கையில் இணைய தளங்களைத் திறந்து பணியாற்றுகையில், சில வேளை களில் எந்த தளத்திற்கான டேப் எது என்று அறியாமல், அதனை மூடிவிடுவோம். மூடிய பின்னரே, அதற்கான முகவரி நினைவில் இல்லாமல், அல்லது எப்படி அந்த தளத்தினைத் திறந்தோம் என்று தெரியாமல் குழப்பத்தில் இருப்போம்.\nஇவ்வாறு மூடிய பத்து தளங்களை மீண்டும் பெற குரோம் பிரவுசரில் வழி உள்ளது. Ctrl+shift+T என்ற கீகளை அழுத்தினால், இறுதியாக மூடப்பட்ட தளம் மீண்டும் திறக்கப்படும். இப்படியே மீண்டும் மீண்டும் அழுத்த, மூடப்பட்ட பத்து தளங்களைத் திரும்பப் பெறலாம்.\n4. பிரவுசர் பாரில் டேப்:\nபுக்மார்க் பார்கள் மிக வேகமாக நிரம்பப் பெறும். இதனால் தளங்கள் அதிக எண்ணிக்கையில் திறக்கப்படுகையில், சில டேப்கள் நம் பார்வையில் இருந்து மறையும். இணையத்தில் இருக்கும் ஒரு வேளையில், குறிப்பிட்ட சில தளங்களை அடிக்கடி திறந்து பார்க்க வேண்டிய திருப்பின், இந்த தள டேப்கள் நம் பார்வையில் இருந்து மறைக்கப்படுவதால், நமக்கு சற்று சிரமம் ஏற்படும்.\nஇதற்குத் தீர்வாக குரோம் ஒரு வழி தருகிறது. புக்மார்க் ஒன்றை அட்ரஸ் பாரில் குத்தி (pin)வைக்க இந்த வழி உதவுகிறது. அப்படிக் குத்தி வைத்திடுகையில், ஒரு சிறிய ஐகான், அந்த தளத்தின் பிரதிநிதியாக அட்ரஸ் பாரில் அமர்ந்து கொள்கிறது. இதனைக் கிளிக் செய்து, தளத்தினை எளிதாகப் பெறலாம். இவ்வாறு குத்தி வைத்திட, எந்த தளத்தை இப்படி அமைக்க வேண்டுமோ, அந்த டேப்பின் மீது ரைட் கிளிக் செய்திடவும்.\nகிடைக்கும் பட்டியலில் “pin tab” என்று இருப்பதனைக் கிளிக் செய்திடவும். பின்னர் இது வேண்டாம் என்று கருதினால், மீண்டும் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் பட்டியலில் “unpin” என்பதில் கிளிக் செய்திட, ஒட்டிக் கொண்டிருந்த சிறிய ஐகான் நீக்கப்படுவதனைக் காணலாம். நீங்கள் பிரவுசரை எப்போது மூடுகிறீர் களோ, அப்போது, இவ்வாறு குத்தப்பட்ட அனைத்து தளங்களின் ஐகான்களும் நீக்கப்படும். இந்த செட்டிங்ஸ் அந்த பிரவுசிங் காலத்திற்கு மட்டுமே.\nகுரோம் பிரவுசர் அதன் வேகத்திற்குப் பெயர் பெற்றது. அப்படி இருந்தும் சில வேளைகளில் வேகம் குறைகிறதா ஒரு டேப் தவிர மீதம் உள்ள அனைத்து டேப்களையும் மூடவும். இதற்கு Ctrl+W R களை அடுத்தடுத்து அழுத்தினால், அவை ஒவ்வொன்றாக மூடப்படும். ஒரு டேப் மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை மூடவும்.\nமீண்டும் இவற்றைத் திறக்க Ctrl+Shift+T ஆகிய கீகளை அழுத்தவும். மூடப்பட்ட அனைத்தும் ஒவ்வொன்றாகத் திறக்கப்படும். இதனை அவ்வப்போது செயல்படுத்தினால், குரோம் எடுத்துக் கொள்ளும் மெமரி ரெப்ரெஷ் செய்யப்பட்டு, வேகம் குறையாது. இதற்கு இன்னொரு வழியும் உள்ளது. குரோம் தொகுப்பின் டாஸ்க் மானேஜர் செயல்பாட்டினை இயக்கலாம்.\nஇதனைப் பெற ஷிப்ட் + எஸ்கேப் (Shift+Esc) கீகளை அழுத்தவும். இப்போது கிடைக்கும் பட்டியலில், திறந்திருக்கும் தளங்களில் எந்த தளம் அதிக மெமரி இடத்தினை எடுத்துக் கொள்கிறது என்று பார்க்கவும். அதனைத் தேர்ந்தெடுத்து, “end process” என்பதனை அழுத்தி இயக்கத்தினை மூடவும்.\nஇன்னும் தெளிவாக குரோம் பிரவுசரின் மெமரி பயன்பாட்டினைப் பார்க்க வேண்டும் என்றால்,டேப் ஒன்றைத் திறந்து “about: memory” என டைப் செய்திடவும். இப்போது மற்ற பிரவுசர்கள் உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கிக் கொண்டி ருந்தால், அவை எடுத்துக் கொள்ளும் மெமரி இடமும் காட்டப்படும்.\nஇணைய செய்தி குரோம் பிரவுசர் - திறன் கூட்டும் வழிகள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakalapputamilchat.forumotion.com/t497-ktc-idol-singing-competiton", "date_download": "2019-06-16T19:49:47Z", "digest": "sha1:7TZ4JFVZY5ZPG43SMWJ6TGDQ5GLT6YFP", "length": 8303, "nlines": 95, "source_domain": "kalakalapputamilchat.forumotion.com", "title": "KTC IDOL SINGING COMPETITON", "raw_content": "\n» கோச்சடையான் திரைப்படம் உலகத்தரத்தில் இல்லை.\n» உ.பி. ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம். மோடியின் முதல் உத்தரவு.\n» மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினியின் மனைவி மற்றும் மகள்.\n» சிவகார்த்திகேயனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையா\n» பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை.\n» சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தீபிகா படுகோனே\n» டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து. முக்கிய பைல்கள் சேதம் அடைந்ததால் சந்தேகம்\n» அஜீத்-வித்யாபாலன் ஜோடியை இணைத்து வைத்த ஸ்ரீதேவி\n» நாய்க்குட்டி இறந்த கோபத்தில் 2 வயது மகளை நீச்சல்குளத்தில் தூக்கியெறிந்த தந்தை கைது\n» தமிழ் இன அழிப்பாளர்களின் 12 பேர் பட்டியல்\n» நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்���ு பயங்கர விபத்து\n» பிரதமர் தேர்வுக்கு நன்றி. உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட மோடி\n» விண்ணில் இருந்து பார்த்தால் லண்டன் எப்படி இருக்கும். அற்புதமான புகைப்படங்கள்\n» மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, விஜய்க்கு அழைப்பு\n» ரயில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு. மோடியின் முதல் அதிரடி\nஅனைத்து கலகலப்பு நண்பர்களுக்கும் எங்களின் வணக்கங்கள்.\nநீண்ட இடைவெளிக்கு பிறகு கலகலப்பில் பாடகர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு\nஇந்த முறை ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சரிசமமான போட்டி...\nKALAKALAPIN KTC IDOL பெருமையுடன் நாளை துவங்குகிறது.\nநாளை அறிமுக சுற்று பாடகர்கள் வந்து பாடலாம் உங்கள் மனதுக்கு பிடித்த பாடல்களை பாடலாம்...\nநேரம்:இரவு 8 மணி முதல் 10 மணி வரை\nSelect a forum||--GENERAL TOPICS/ பொது தலைப்புக்கள்| |--NEWS/செய்திகள்| |--TAMIL SOCIETY & POLITICS / சமூகம் - அரசியல்| |--TAMIL LITERATURE - HISTRY / இலக்கியம்-வரலாறு| |--TAMIL NOVELS & SHORT STORIES/கதைகள் - சிறுகதைகள்| |--EDUCATION, JOBS & TECHNOLOGY /கல்வி ,வேலைவாய்ப்பு & தொழில்நுட்பம்| |--ENTERTAINMENT/பொழுது போக்கு| |--POERTY /கவிதைகள்| |--SMS JOKES & COMEDY / குறுந்தகவல் நகைச்சுவை| |--PUZZLES AND RIDDLES / விடுகதை மற்றும் புதிர்| |--BEST QUOTES/பொன் மொழிகள்| |--SPORTS ZONE / விளையாட்டு அரங்கம்| |--CINEMA NEWS / சினிமா செய்திகள்| |--MOVIE TRAILERS/முன்னோட்டங்கள்| |--TAMIL REVIEWS/திரை விமர்சனம்| |--CINE GOSSIPS /சினிமா கிசு கிசு| |--VIDEO SONGS / ஒலியும் ஒளியும்| |--TELEVISION SHOWS/ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்| |--SPECIAL TIPS CORNER/சிறப்பு குறிப்பு பகுதி| |--BEAUTY TIPS /அழகு குறிப்புகள்| |--COOKING RECIPS /சமையல் குறிப்புகள்| |--MEDICAL TIPS / ம‌ருத்துவ‌ குறிப்புகள்| |--TOURS AND TRAVELS/சுற்றுலா பகுதி| |--PARENTING TIPS/ குழந்தை பராமரிப்பு| |--DEVOTIONALS /ஆன்மிகம்| |--KTC POSTS/கலகலப்பு அரட்டை |--KTC ANNOUNCEMENT/அரட்டையறை அறிவிப்புகள் |--KTC PROGRAMS/ அரட்டையறை நிகழ்ச்சிகள் |--KTC GOSSIPS / கலகலப்பு கிசுகிசுக்கள் |--KTC WISHES / கலகலப்பு வாழ்த்துக்கள் |--COMPLAINTS/ முறையீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/category/society/page/60", "date_download": "2019-06-16T19:11:54Z", "digest": "sha1:AWEZQTL4O4J53GYMFQYHPITUJGT5JIII", "length": 10181, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "சமுதாயம் – Page 60 – தமிழ் வலை", "raw_content": "\nசாதி, மத, கட்சி அடையாளங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, உள்ளூர் பிரச்சினகளுக்குத் தீர்வுகாண , உள்ளூர் இளைஞர்கள் முயற்சியால் ஒன்றுபட்டு மக்கள் போராடினால் வெல்லமுடியும்...\nபட்டப்பகலில் மணல் கொள்ளை -புகைப்பட ஆதாரம்\nஇயற்கையை காப்பாற்றவும்,நீராதாரங்களை மேம்படுத்தவ��ம் பல்வேறு அரசியல் கட்சிகளும்,தன்னார்வத்தொண்டு நிறுவனங்களும் போராடி வரும் இவ்வேளையில்,உயர்நீதிமன்றம்,உச்சநீதிமன்றங்கள் மணல் அள்ளுவதை தடைவிதித்திருக்கும் இவ்வேளையில் பவானி நதியின் கிளை நதியான...\nஇந்துமுன்னணிக்கு எதிராக வீரத்தமிழர்முன்னணி உருவாகிறது.\nஇந்துமுன்னணி தமிழர்களை இந்துக்களாக ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. அதற்கு எதிர்வினையாக நாம்தமிழர்கட்சியின் துணை அமைப்பாக வீரத்தமிழர் முன்னணி என்கிற அமைப்பு தொடங்கப்படுகிறது. நாம்தமிழர்கட்சியின் பொதுக்குழுவில்...\nமது விற்பனை மூலம் கணக்கில் வராமல் 1500 கோடி-வியக்க வைக்கும் புள்ளிவிவரம்\nடாஸ்மாக்கில் கிடைக்கும் கணக்கில் வராத ரூ.1,500 கோடி வருமானம் யாருக்கு கொங்குநாடு ஜனநாயக கட்சி கேள்வி.G.K.நாகராஜ் அறிக்கை. டாஸ்மாக்கில் ஆண்டுக்கு கிடைக்கும் ரூ.1,500கோடி யாருக்கு கொங்குநாடு ஜனநாயக கட்சி கேள்வி.G.K.நாகராஜ் அறிக்கை. டாஸ்மாக்கில் ஆண்டுக்கு கிடைக்கும் ரூ.1,500கோடி யாருக்கு\nஆஸ்திரேலியா மற்றும் நார்வே ஆகிய நாடுகளைவிட கேரளாவிலுள்ள மணப்புரம். முத்தூட் ஆகிய நிறுவனங்களிடம் அதிக அளவில் தங்கம் இருப்பதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அந்தச்...\nசமக்கிருதத்தை திணிக்கும்மோடி. ஆங்கிலத்திணிப்பு ஜெ -விழிப்புணர்வை ஏற்படுத்தும் மக்கள் இணையம்\nதமிழுணர்வாளர்கள் தமிழின் பெருமைகளை இடையறாது பேசிக்கொண்டே இருந்தாலும் கடந்த பல்லாண்டுகளாகவே திமுக. அதிமுக அரசுகள் ஆங்கிலப்பள்ளிகள் மூலம் ஆங்கிலமயப் படுத்திக்கொண்டே இருக்கின்றன. அண்மையில் பொறுப்பேற்ற...\nமதுஅருந்துவோரை குழந்தைகள் திருத்தவேண்டும்-மேதாபட்கர் பேச்சு\nஈரோட்டில் மதுவிலக்குப் பரப்புரையைத் தொடங்கிவைக்க வருகைபுரிந்த நர்மதா பட்சோ அந்தோலன் அமைப்பின் நிறுவன உறுப்பினர் மேதா பட்கரை கொங்குநாடு ஜனநாயக கட்சியின் நிறுவனத்...\nசங்க இலக்கியங்கள் கூட குமரியை குறிப்பிடும் அளவிற்கு மிகத் தொன்மையான தமிழர் நிலம் கன்னியாகுமரி ஆகும். இப்பகுதியை கேரளத்திடம் இருந்து தமிழ் முன்னோர்கள் பாடுபட்டு...\nமேட்டூர் மக்களுக்காக கத்திபட ஸ்டைலில் ஒரு போராட்டம்\nதோணி மடுவு திட்டம் –மேட்டூர் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரப் போராட்டம்.தோணி மடுவு திட்டம் என்பது மேட்டூர் தாலுக்காவை சேர்ந்த ���ோணி மடுவு வனப்பகுதியில் தடுப்பணை...\nG மைம்\" ஸ்டுடியோவின் நிர்வாக இயக்குனர் மைம் கோபி . மைம் கலையை உயிர் முச்சாக கொண்டு அக்கலையை வளரும் இளைய தலைமுறைக்கு கொண்டு...\nஇதுவரை இந்தியா பாக் மோதிய உலகக் கோப்பை போட்டிகள் – ஒரு பார்வை\nஅணுக்கழிவு திட்டத்துக்கு எதிராக அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் – பூவுலகின் நண்பர்கள் முன்னெடுப்பு\nநாம் வாழப் பிறந்தவர்கள் போராடி வாழ்வுரிமை பெறுவோம் – பெ.மணியரசன் அழைப்பு\nபா.இரஞ்சித் ஏன் இதைப் பேசவில்லை\nஇயக்குநர் பா.இரஞ்சித் பற்றி சுப.வீ எழுப்பும் 2 ஐயங்கள்\nகடும் தண்ணீர்ப் பஞ்சம் – மீண்டெழ சீமான் சொல்லும் 14 விசயங்கள்\nகளத்தில் இறங்கிய திமுக சுற்றறிக்கையை இரத்து செய்தது ரயில்வே\n இரத்தம் கொதிக்கிறது – கி.வீரமணி ஆவேசம்\nதடை விதித்தாலும் அடங்கோம் பாளையங்கோட்டையில் போராட்டம் – நாம் தமிழர் அறிவிப்பு\nசீமான் ஆர்ப்பாட்டத்துக்கு தடை ராதாபுரத்தில் நுழையவும் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/1959", "date_download": "2019-06-16T19:23:07Z", "digest": "sha1:GQ3DDAH4QMEOHYYEE3P7MUIVQUU5ZZXI", "length": 14619, "nlines": 161, "source_domain": "www.thinakaran.lk", "title": "பாரிய அபிவிருத்திகள் செய்திருந்தும் கொஞ்சம் அவசரப்பட்டதனால் அனைத்தையும் இழக்க நேரிட்டது | தினகரன்", "raw_content": "\nHome பாரிய அபிவிருத்திகள் செய்திருந்தும் கொஞ்சம் அவசரப்பட்டதனால் அனைத்தையும் இழக்க நேரிட்டது\nபாரிய அபிவிருத்திகள் செய்திருந்தும் கொஞ்சம் அவசரப்பட்டதனால் அனைத்தையும் இழக்க நேரிட்டது\nஹலீம், கபீர் ஹாஷிம் அமைச்சுப் பதவிகளை மீண்டும் ஏற்க முடிவு\n- மஹாசங்கத்தினர் யதார்த்தத்தை புரிந்துகொண்டதனால் மீளப்பொறுப்பேற்க முடிவு- எம்மவரே எங்களை விமர்சிக்கின்றனர்அமைச்சுப் பதவிகளை தற்காலிகமாக இராஜினாமாச் செய்த ஒன்பது பேரில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எச்.ஏ. ஹலீம். கபீர் ஹாஷிம் ஆகியோர் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்கமுடிவு...\nஹலீம், கபீர் ஹாஷிம் அமைச்சுப் பதவிகளை மீண்டும் ஏற்க முடிவு\nதமிழரின் பாரம்பரிய, நவீன கலை படைப்பாளிகளுக்கான அரச விருது\nஜ. உ. சபையின் வழிகாட்டல்களை மீறி இனி எந்த முஸ்லிமும் செயற்பட முடியாது\nதமிழர் விரும்பாத இடங்களில் புத்தர் சிலை வைத்தால் நாங்களே அகற்றுவோம்\nகருணை, நல்லிணக்கம் போன்ற நற்பண்புகளை மனதிலிருத்த வேண்டிய தருணம் இதுவே\nஅநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணியின் மணி யானையின் வாலில் தொங்க விடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகலை மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட வேட்பாளர் எராஜ் ரவீந்திர பிரணாந்துவின் தேர்தல் பிரசார காரியாலயத்தை திறந்து வைத்து (23) உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.\nஇவர் இங்கு மேலும் தெரிவித்ததாவது, கொழும்பில் வசிக்கும் துரைமார் இன்று எனக்கு சேறு பூசுவது நான் பின்தங்கிய கிராமத்தில் பிறந்தவன்\nஎன்பதினாலாகும். கொழும்பில் பிறந்திருந்தால் எனக்கும் இவ்வாறு சேறு பூசியிருக்க மாட்டார்கள். இவர்கள் இன்று யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்தமைக்குள்ள குரோதத்தினால் மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து சூழ்ச்சி செய்கிறார்கள்.\nயுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்தது மாத்திரமல்லாமல் குறுகிய காலத்தினுள் பாரிய அபிவிருத்தி திட்டங்களையும் முன்னெடுத்து நாட்டின் சகல பிரதேசங்களையும் கிராம நகர வேறுபாடின்றி அபிவிருத்தி செய்தோம். 88, 89 காலப் பகுதியில் இந்த நாட்டில் ஜே. வி. பி. அரசாங்கம் ஆகியவற்றின் அச்சுறுத்தல் இருந்தது உங்களது நினைவில் இருக்கும். வீதியோரங்களிலெல்லாம் இளைஞர்களை கொளுத்தினார்கள்.\nநாம் நாட்டில் புரட்சியை ஏற்படுத்தினோம். ஹம்பாந்தோட்டை மாவட்டம் இலங்கையிலேயே பின்தங்கிய மாவட்டமாக திகழ்ந்தது. இதனை முன்னணி அபிவிருத்தி அடைந்த மாவட்டமாக கட்டியெழுப்பி னோம். பிரதேச இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கினோம். இன்னும் தொழில்களை வழங்க திட்டங்களை முன்னெடுக்கவிருந்த சந்தர்ப்பத்தில் கொஞ்சம் அவசரப்பட்டு முன்னே சென்றதனால் இவை அனைத்தையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.\nஐக்கிய தேசியக் கட்சியினர் ஹம்பாந்தோட்டை மக்களை யாசகராக்க திட்டமிடுகிறார்கள்.\n58000 கிராமிய அபிவிருத்தி திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நான் ஆட்சிக்கு வந்து ஒரு வார காலத்தினுள் அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் முன்னெடுப் போம்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவடசென்னை படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி...\nஹலீம், கபீர் ஹ���ஷிம் அமைச்சுப் பதவிகளை மீண்டும் ஏற்க முடிவு\n- மஹாசங்கத்தினர் யதார்த்தத்தை புரிந்துகொண்டதனால் மீளப்பொறுப்பேற்க முடிவு-...\nதமிழரின் பாரம்பரிய, நவீன கலை படைப்பாளிகளுக்கான அரச விருது\nஓகஸ்ட் 24ஆம் திகதி கொழும்பில் விழா, ஜூலை 27க்கு முன் விண்ணப்பிக்குமாறு...\nஜ. உ. சபையின் வழிகாட்டல்களை மீறி இனி எந்த முஸ்லிமும் செயற்பட முடியாது\nமுதலில் நாட்டின் சட்டத்தை மதிக்க வேண்டும்அகில இலங்கை ஜம்இய்யத்துல்...\nதமிழர் விரும்பாத இடங்களில் புத்தர் சிலை வைத்தால் நாங்களே அகற்றுவோம்\nஇந்து ஆலயங்களில் புத்தர் சிலை வைக்கப்படுவதை தமிழ் மக்கள்...\nகருணை, நல்லிணக்கம் போன்ற நற்பண்புகளை மனதிலிருத்த வேண்டிய தருணம் இதுவே\nநாம் பெற்றுக்கொண்டுள்ள உன்னத சமய கலாசாரத்தின் மூலாதாரமாக கருதப்படும் கருணை...\nநல்லிணக்கத்துடன் வாழ அனைவரது உள்ளங்களும் ஞானத்தால் நிரம்ப வேண்டும்\nசிறந்த முன்மாதிரியுடன் ஏனைய சமயங்கள் மற்றும் கலாசாரங்களுக்கு மதிப்பளித்து...\n8 மணிநேர வாக்குமூலத்தின் TID யிலிருந்து வெளியேறினார் ஹிஸ்புல்லாஹ்\nதீவிரவாத விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் வழங்குவதற்காக வந்த கிழக்கு மாகாண...\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/04/10/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-06-16T19:27:13Z", "digest": "sha1:V53OVK5QIAUTPSP265ZIINWR7FISBZCZ", "length": 7429, "nlines": 74, "source_domain": "www.tnainfo.com", "title": "திருகோணமலை நகரசபை தலைவராக த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்! | tnainfo.com", "raw_content": "\nHome News திருகோணமலை நகரசபை தலைவராக த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்\nதிருகோணமலை நகரசபை தலைவராக த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்\nத��ருகோணமலை நகராட்சி மன்றத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.\nகிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் இவ்வாண்டிற்கான முதல் அமர்வு இன்று நடைபெற்றுள்ளது.\nஇதில் நகராட்சி மன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் நாகராசா இராசநாயகம் தலைவராகவும், உபதலைவராக சேனாதிராஜா சிறிஸ்கந்தராஜாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nதலைவர் தெரிவின் போது பொதுஜன பெரமுனவின் சார்பில் பி.சுசந்த முன்மொழியப்பட்ட போதும் பகிரங்க வாக்கெடுப்பில் 4 வாக்குகளை மட்டும் பெற்றுக் கொண்டுள்ளார்.\nஇதில் அகில இலங்கை தமிழ் காங்ரஸின் 02 பேரும், ஸ்ரீலங்கா சுகந்திரக் கட்சி உறுப்பினர் ஒருவரும் நடுநிலை வகித்துள்ளனர்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முன்மொழியப்பட்ட நாகராசா இராசநாயகத்திற்கு 17 வாக்குகள் கிடைத்து அவர் தலைவராக மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார்.\nPrevious Postமகிந்த ஆட்சி காலத்தில் நடந்தவற்றை அம்பலப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் Next Postவடமாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் குறித்து இப்போது தீர்மானிக்க முடியாது: இரா. சம்பந்தன்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்பு���்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/crime/tamil-nadu-krishnagiri-buffalo-race-violence-villagers-attacked-on-police-and-smashed-vehicles/articleshow/68081809.cms", "date_download": "2019-06-16T18:53:37Z", "digest": "sha1:AMD66EGUUPKUAMJILWYNOHTFLKFPMRLR", "length": 17188, "nlines": 175, "source_domain": "tamil.samayam.com", "title": "Mathagondapalli Buffalo Race: Krishnagiri Buffalo Race: எருது விடும் விழாவை தடுக்க முயன்ற காவலா்கள் மீது கற்கள் வீசி தாக்குதல் - Krishnagiri Buffalo Race: எருது விடும் விழாவை தடுக்க முயன்ற காவலா்கள் மீது கற்கள் வீசி தாக்குதல் | Samayam Tamil", "raw_content": "\nநேயர்களின் கேள்விகளும் திண்டுக்கல் ஜோதிடர் சின்னராஜ் அவர்களின் பதில்களும்\nநேயர்களின் கேள்விகளும் திண்டுக்கல் ஜோதிடர் சின்னராஜ் அவர்களின் பதில்களும்\nநேயர்களின் கேள்விகளும் திண்டுக்கல் ஜோதிடர் சின்னராஜ் அவர்களின் பதில்களும்\nKrishnagiri Buffalo Race: எருது விடும் விழாவை தடுக்க முயன்ற காவலா்கள் மீது கற்கள் வீசி தாக்குதல்\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூா் அருகே அனுமதியின்றி நடைபெற்ற எருதுவிடும் விழாவை தடுக்க முயன்ற காவல்துறையினரை பொதுமக்கள் கற்களை வீசி விரட்டியடித்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n”அண்ணா... என்ன விட்டுடங்க ...\nசூரியின் காதலியாக நடித்த ஷ...\nபாஸ் நேசமணியின் ப்ரண்ட்ஸ் ...\nஓசூா் அருகே அனுமதியின்றி நடைபெற்ற எருது விடும் விழாவை தடுக்க முயன்ற காவல் துறையினா் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அங்கு காவல் துறையினா் குவிக்கப்பட்டுள்ளனா்.\nஓசூர் அருகே உள்ள மதகொண்டப்பள்ளி கிராமத்தில் திருவிழா நடைப்பெற்று வருகிறது. இறுதி நாளான இன்று எருதுவிடும் விழா நடத்த திட்டமிட்டு அனுமதி கோரி இருந்ததாக சொல்லப்படுகிறது.\nஅரசின் சார்பில் அனுமதி அளிக்காத நிலையில், மதகொண்டப்பள்ளி கிராமத்தில் காலை முதலே மக்கள் கூட்டமும் எருதுகளும் குவிய தொடங்கின. 5 ஆயிரத்திற்க்கும் அதிகமான பொதுமக்களும், 500க்கும் அதிகமான காளைகளும் பங்கேற்ற எருதுவிடும் விழா நடைப்பெற்றது, ஒருமணி நேரம் நடைப்பெற்ற எருதுவிடும் விழாவுக்கு அனுமதி இல்லாததால் பண்டிகையை நிறுத்துமாறு காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.\nகாவல்துறையினரை அலட்சியப்படுத்தி தொடர்ந்து பண்டிகை நடத்த முயன்றதால் காவல் துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கைகலப்பாக ஏற்பட்டது. சில இளைஞர்கள் காவல் அதிகாாிகளை நோக்கி கற்களை எறியத் தொடங்கியதால் காவல்துறை சார்பிலும் தாக்க முயன்றனர். கைகலப்பு இறுதியில் மோதலாக மாறியது.\nஆத்திரமடைந்த கிராம மக்கள், இளைஞா்கள் காவல் துறையினா் கற்களை வீசி காவல் துறையினரை விரட்டியடித்தனா். மேலும் காவல் துறையினா், தீயணைப்புத் துறையினரின் வாகனங்கள் தாக்குதல் சம்பவத்தில் முழுவதும் சேதமடைந்தன.\nஇந்த மோதலில் 5 க்கும் அதிகமான காவல் துறையினா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல் துறையினரை தாக்கியவர்களின் 50க்கும் அதிகமான இரு சக்கர வாகனங்களை காவல் துறையினா் கைப்பற்றி உள்ளனர்.\nதற்போது மதகொண்டப்பள்ளி கிராமத்தில் 100க்கும் அதிகமான காவலா்கள் குவிக்கப்பட்டிருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. தற்போது வரை 30க்கும் அதிகமான வாலிபர்களை பிடித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nIn Videos: Video: கிருஷ்ணகிரி எருதுவிடும் விழாவில் காவல்துறையினரை கற்கள் வீசி விரட்டியடித்த கிராம மக்கள்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nVideo: சத்தியமங்கலத்தில் லாரி கவிழ்ந்து ஒருவா...\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nசிறுவன் ஓட்டி வந்த கார் மோதி 4 பேர் படுகாயம்\nVideo: மதுரையில் காவல் துறையினா் தாக்கியதில் இளைஞா் உயிாிழப்...\nVideo: இப்படிப்பட்ட பொறுப்பற்ற அரசை வாழ்நாளிலேயே பாா்த்ததில்...\nVideo: குறைவான போட்டிகளில் 11000 ரன்கள் கடந்து சச்சினின் சாத...\nVideo: நடிகா் சங்கத் தோ்தலில் அரசியல் தலையீடு இல்லை - விஷால்...\nVideo: மதுரையில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை - பதற வைக்கும் சிச...\nமகாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கம்: 13 புதிய அமைச்சர்கள்\nகாதல் திருமணம்: மனமகனை கொன்று ஆற்றில் வீசிய உறவினா்கள்\nசென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம் பெண்ணுக்கு அரிவா...\nமுன்விரோதம் காரணமாக கடலூரில் ஒருவா் வெட்டிக் கொலை\nகணவர் திட்டியதால் டிக்-டாக்கில் வி‌ஷம் குடிப்பது போல் வீடியோ...\nஓடும் காரில் இருந்து மனைவியை தள்ளி கொல்ல முயற்சி- சிசிடிவி வ...\nநண்பனின் தவறான நடவடிக்கைகளை தந்தையிடம் கூறியதால் ஒருவா் அடித்து கொலை\nபெண் போலீசுக்கு இப்படியொரு கொடூரம்; நெஞ்சை உலுக்கும் அதிபயங்கர கேரள சம்பவம்\nஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜா மீது வழக்குபதிவு செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஆற்றை கடக்கும் போது அடித்து செல்லப்பட்ட ராணுவ வீரர் நிலை என்ன ஆனது\nதந்தையை அவதூறாக பேசியதால் கல்லூரி மாணவரை கொலை செய்த சக இளைஞன்\nநண்பனின் தவறான நடவடிக்கைகளை தந்தையிடம் கூறியதால் ஒருவா் அடித்து கொலை\nகடைக்காரருடனான மோதல் குறித்து எழுத்தாளா் ஜெயமோகன் விளக்கம்\nகோட்சே குறித்து சா்ச்சைப் பேச்சு: திருமாவளவன் மீது வழக்குப்பதிவு\nநீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டுமே 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் – கே.எஸ்.அழகி..\nவாட்ஸ்அப் குரூப்பில் சேராமல் இருப்பது எப்படி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nKrishnagiri Buffalo Race: எருது விடும் விழாவை தடுக்க முயன்ற காவல...\nபேரனை வெளியே அனுப்பி வைத்துவிட்டு வயதான தம்பதிகள் தீ வைத்துக்கொண...\nசிறுமியை கொன்று அண்டாவில் மறைத்த கொடூரம் - சேலம் இளைஞருக்கு தண்ட...\nநெசவுத் தொழிலாளி கொலையின் அதிர்ச்சி பின்னணி - சேலம் அருகே பயங்கர...\nஒரு வீட்டை ஐந்து பேருக்கு விற்று தில்லி பெண் மோசடி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/thailand", "date_download": "2019-06-16T18:55:19Z", "digest": "sha1:34KMFDRH6B2DNPKHJCZ54QBHLLWHPKZC", "length": 21881, "nlines": 252, "source_domain": "tamil.samayam.com", "title": "thailand: Latest thailand News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nHospitalised: இயக்குநர் மணிரத்னம் மருத்த...\n’நேர்கொண்ட பார்வை’ ரிலீஸ் ...\nநடிகர் விஷால் பல பெண்களை ஏ...\n\"லட்சுமி பாம்ப்\" படத்தை லா...\nகடைக்காரருடனான மோதல் குறித்து எழுத்தாளா்...\nகோட்சே குறித்து சா்ச்சைப் ...\nசொத்துகளை எழுதித் தரத் தயா...\nசென்னையில் விமர்சையாக நடக்கும் ’நம்ம ஊரு...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nநாய் மற்றும் பூனைகளுக்கு அ...\nபாக்., விளம்பரத்திற்���ு செருப்படி ரிப்ளே ...\nகுழந்தை பெற்று 30 நிமிடங்க...\nபெண் பெற்ற 9 குழந்தைகளுக்க...\nதன் பிராவை கழட்டி கொடுத்த...\nசுதந்திர இந்தியாவில் இந்த ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: பெட்ரோல், டீசல் விலை குறைவ...\nகாதலனை கரம் பிடித்த பிக் பாஸ் புகழ் வைஷ்...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\nதமிழக மாணவர்கள் நீட் தேர்வு போல ஜேஇஇ தேர...\nநீட் தேர்வு அழகாக சித்தரிக...\nகுழந்தை பெற்ற 30 நிமிடத்தி...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்விகள் தவறானவை: ...\nTNPSC குரூப் 4 தேர்வுகள் அ...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nநாட்டோட லச்சனத்தை ரோடே சொல்லிரும்..\nசந்தோஷமோ, துக்கமோ பகிர்ந்து கொள்ள..\nஒருத்தர் மேல் விஸ்வாசமா இருப்பதற்..\nவேலை தான் முக்கியம்... காது முக்க..\nகுடும்பம் நடத்திப் பார் என்று அப்..\nஅண்ணன் என்னடா தம்பி என்னடா....\nகல்யாணம் பண்ணி பார்….கிரேஸி மோகனி..\nஆபத்தான ஆற்றைக் கடந்து, சட்டவிரோத பயணம்; தாய்லாந்தில் வெளிநாட்டவர்கள் அதிரடி கைது\nமுறையான ஆவணங்களின்றி நூற்றுக்கும் மேற்பட்ட மியான்மர் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதூக்கத்தில் நடக்கும் வியாதி; 11வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை - வைரலாகும் வீடியோ\nதூக்கத்தில் நடக்கும் வியாதி பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். பல சினிமாக்களில் இது குறித்து பார்த்திருப்பீர்கள். ஆனால் சமீபத்தில் தாய்லாந்தில் நடந்துள்ளது.\nThailand Millionaire Daughter Marriage: கல்யாணம் பண்ண பொண்ணும் ரூ2 கோடி பணமும் வேணுமா\nதாய்லாந்தை சேர்ந்த கோடீஸ்வரர் அரோனன் ரோத்தோங் இவர் தனது 26 வயது மகளுக்கு திருமணம் செய்து வைக்க மணமகனை தேடி வருகிறார். பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்க அப்பா மாப்பிள்ளை தேடிடுவது எல்லாம் செய்தியா என நீங்கள் நீனைக்கலாம். ஆனால் அவர் தேடும் முறை தான் மிகவும் வித்தியாசமானது.\nதாய்லாந்து பிரதமர் தேர்தலில் போட்டியிடும் திருநங்கை\nபிரதமர் பதவிக்கான போட்டியில் உள்ள மூன்று பிரதான வேட்பாளர்களில் ஒருவராக பவுலின் காம்ப்ரிங் இருக்கிறார். அவருக்கு அமோகமான ஆதரவு கிடைத்து வருகிறது. பவுலின் காம்ப்ரிங்கும் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.\nதாய்லாந்து பிரதமர் தேர்தலில�� போட்டியிடும் திருநங்கை\nபிரதமர் பதவிக்கான போட்டியில் உள்ள மூன்று பிரதான வேட்பாளர்களில் ஒருவராக பவுலின் காம்ப்ரிங் இருக்கிறார். அவருக்கு அமோகமான ஆதரவு கிடைத்து வருகிறது. பவுலின் காம்ப்ரிங்கும் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.\nThailand: கடலுக்கு அடியில் நீருக்குள் நடந்த விநோத திருமணம்..\nமலேசியா- தாய்லாந்து எல்லையில் சட்டவிரோத குடியேறிகளுடன் ஆட்கடத்தல்காரர் கைது\nதாய்லாந்திலிருந்து மலேசியாவுக்குள் 14 சட்டவிரோத குடியேறிகளுடன் நுழைய முயன்ற ஆட்கடத்தல்காரர் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.\nதாய்லாந்தில் தவிக்கும் பாகிஸ்தானின் கிறிஸ்துவ அகதிகள்\nபாகிஸ்தானை சேர்ந்த கிறிஸ்துவ மக்கள் சிலர் தாய்லாந்தில் மறைந்து வாழ்வதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.\nPhethai Cyclone:அடுத்த புயலுக்கான பெயர் ரெடி : அது எப்படி தாக்கப்போகுதோ\nகஜா புயலை அடுத்து வங்கக் கடலில் வரும் புயலுக்கான பெயர் ‘பெத்தாய்’ என தாய்லாந்து நாடு பெயர் சூட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஹாங் காங் ஓபன் : இரண்டாவது சுற்றில் பி.வி.சிந்து, சமீர் வர்மா\nகாவ்லூன்: ஹாங் காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு இந்தியாவின் பிவிசிந்து, சமீர் வர்மா ஆகியோர் முன்னேறினர்.\nதாய்லாந்து, மாலத்தீவிற்கு குறைந்த விலையில் விமான சேவை தரும் கோஏர்\nகோஏர் விமான சேவை நிறுவனம், முதன்முறையாக தாய்லாந்து, மாலத்தீவுகள் உள்ளிட்ட வெளிநாட்டிற்கு விமான சேவைகளை வழங்க உள்ளது.\nதாய்லாந்து, மாலத்தீவிற்கு குறைந்த விலையில் விமான சேவை தரும் கோஏர்\nகோஏர் விமான சேவை நிறுவனம், முதன்முறையாக தாய்லாந்து, மாலத்தீவுகள் உள்ளிட்ட வெளிநாட்டிற்கு விமான சேவைகளை வழங்க உள்ளது.\nமலைப்பாம்பை துன்புறுத்திய காஜல் அகர்வால் விலங்குகள் நல அமைப்பு எதிர்ப்பு\nமலைப்பாம்பை கழுத்தில் போட்டுக்கொண்டு வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நடிகை காஜல் அகர்வாலுக்கு விலங்குகள் நல அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nமலைப்பாம்பை கழுத்தில் போட்டுக்கொண்டு விளையாடிய காஜல் அகர்வால்\nநடிகை காஜல் அகர்வால், மலைப்பாம்பை ஒன்றை தனது கழுத்தில் போட்டுக்கொண்டு அதன் அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\nபாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இளைஞரின் உதட்டை கடித்து குதறிய பெண்\nதாய்லாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தன்னிடம் வம்பிழுத்த இந்திய இளைஞர் ஒருவரின் வாயை கடித்து காயப்படுத்திய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.\nசென்னையில் தாய்லாந்து பொருட்களுக்கான பிரத்யேக கண்காட்சி\nஆசிய விளையாட்டு: இந்திய ஹாக்கி அணி 5-0 என வெற்றி\nஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்து அணியை வீழ்த்தியது.\nAsian Games: ஆசிய போட்டியில் இந்தியா பதக்கம் வென்ற செபக்டக்ராவ் கேள்வி பட்டிருக்கிறீர்களா\nஇந்தோனேஷியா நாட்டின் ஜகாதர்தாவில் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாக நடைப்பெற்று வருகின்றன.\nAsian Games: ஆசிய போட்டியில் இந்தியா பதக்கம் வென்ற செபக்டக்ராவ் கேள்வி பட்டிருக்கிறீர்களா\nஇந்தோனேஷியா நாட்டின் ஜகாதர்தாவில் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாக நடைப்பெற்று வருகின்றன.\nமரணத்தை வென்ற தாய்லாந்து சிறுவர்கள்.. சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்ப ஏற்பாடு\nதாய்லாந்து குகையில் சிக்கி 17 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சிறுவர்கள் 12 பேர் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/ask/1856/quantum-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-16T19:51:57Z", "digest": "sha1:LFT36IKQ5EWPXTQJ5EDPXWACO7UO7GC2", "length": 13149, "nlines": 77, "source_domain": "www.techtamil.com", "title": "Quantum கணினி பற்றி முழுமையாக கூறவும் - Ask in Tamil", "raw_content": "\nதமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.\nசெய்திகள் பாடங்கள் குறிப்புகள் சந்தை வேலை கேள்வி பதில் அகம் ‌/ புறம்\nதங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.\nQuantum கணினி பற்றி முழுமையாக கூறவும்\nஉங்களின் இந்த தகவல் அறியும் முறை மிகவும் பயனுள்ளதாக உள்ளது.\nArgonne National Laboratory ஐச் சேர்ந்த Paul Benioff என்பவர் quantum computer என்ற இந்த முறைக்கு முதலில் வித்திட்டார். அதற்கு முன் Alan Turing என்பவர் Turing machine ஒன்றை உருவாக்கினார். அதன்மூலம் ஒரு tape இல் (read-write device) மிகச் சிறிய சதுரங்கள் பல உருவாக்கப்பட்டன.இதில் 1,0 ,அல்லது வெளி(blank) என்ற முறையில் தகவல்கள் பதிவு செய்யப்பட்டன.இந்த அடிப்படையில் தற்போதய கணினி முறையும், குவான்டம் கணினி முறையும் வளரத் தொடங்கியது எனலாம்.\nவளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் எதிர்பார்க்கும் வேகம், செயற்பாடு(processing), யானைப் பசிக்கு சோழப்பொரி என்பது போல், போதுமானதாக இல்லை எனக் கண்டார்கள். Microprocessor chip களில் தொடர்ந்து transistor களின் எண்ணிக்கையை இலட்சக் கணக்கில் அதிகரித்தும் கூட,அதன் செயலாக்கம்-process- போதுமானதாகக் கிடைக்கவில்லை. ஏனென்றால் சாதாரண கணினி 0.1 என on-off முறையில் செயற்படுகிறது.அதாவது ஒருமுறையில் ON அல்லது OFF என வேலை செய்வதாகும். இதற்கு மாற்று வழி தேவைப்பட்டது.\nமுன்னர் வானொலி போன்றவை, vaccum tubes மூலம் செயற்பட்டதை transistor மாற்றி அமைத்ததைப் போல்,இன்றைய transistor silicon chips processor கணினிகளை quantum physics அடிப்படையில்,Quantum computers மாற்றி அமைக்க முடியும் எனக் கண்டார்கள்..இந்த குவாண்டம் முறையில் தகவல்களை விரைவாக மட்டுமல்லாது,இரகசியமாகவும்,மிகப் பாதுகாப்பாகவும் கையாளவும்,transistor chips போலல்லாது, நான்கு வழியில் ஒரே சமயத்தில் செயலாக்கவும் முடியும் எனவும் கண்டார்கள்.silicon-based computer களை விட quantum computer களின் கணக்கீடு-culculations- வேகமாக இருந்ததைக் கண்டறிந்தனர்\nதற்போதய கணினி முறை,bits, bytes,(binary counting system ) என்ற முறையில் உருவானது. இந்த முறையில் சாதாரணமான Turing machine ஐ விட quantum Turing machine அதிகமான culculations களை ஒரே தடைவையில் செய்தது.\nகுவாண்டம் முறையில் தகவல்களை encode செய்து quantum bits, (qubits ) என சேமிக்க முடிந்தது. தற்போதய கணினி ஒரு வேலையை(processing) செய்யும் வேகம் gigaflops (billions of floating-point operations per second) எனும் போது, qubit முறையில் சேமிக்கப்படும் quantum computer வேகம் teraflops (trillions of floating-point operations per second) ஆக இருக்கிறது.இதைப் பார்க்கும் போது வேகம் என்பதில் அதிக வித்தியாசம் வராவிட்டாலும் கூட,செயற்பாட்டு முறையில் வேறுபாடாக இருக்கிறது. அதாவது சாதாரண கணினியில் இரண்டு செயற்பாடுகளின்-calculations- பதிலை ஒன்றன் பின் ஒன்றாக தரும் போது,குவான்டம் கணினியில் அவற்றை parallel processing (multiple processing) முறையில் செயல்படுத்தி ஒரே சமயத்தில் இரண்டையும் ஒரே சமயத்தில் தருவதால் தான் வேகத்தைப் பொறுத்த அளவில் விரைவாகச் செயல்படுகிறது என்று சொல்லலாம்.சாதாரண கணினி transistor (solid state) ஐ உபயோகிக்கும் போது,குவான்டம் சேமிக்கவும்,செயலாக்கம் செய்யவும் nuclear spins ஐ பயன்படுத்துகிறது.\nஇன்றைய கணினி முறையில் 0 அல்லது 1 (on/off) என்று 2 statesஇல் ஒன்றை ஒருமுறை என செயலாக்கி சேமிக்கப்பட்டபோது, குவான்டம் முறையில் 0,1 மட்டுமல்லாது superposition 0 ,1 என 4 states (4 results: 1/1 , 1/0 ,0/1 , 0/0 ) இல் சேமிக்கப்படுகிறது.\nஅதேசமயம் word process,email போன்ற சிறிய செயற்பாடுகளுக்கு அதிக பலனைத் தரமால்,cryptography, modelling,indexing,பெரிய databases இவற்றுக்கே சிறப்பாக அமைய முடியும்.\nகுவாண்டம் என்பது ஒரு பெரிய விசயம் என்பதால் நீண்ட கட்டுரையாகவும் கணக்குகள் கொண்டும் விபரிக்க வேண்டும்.இந்தக் கேள்வி பதிலில் இது சாத்தியமல்ல.முதலில் பள்ளியில் படித்த Quantum mechanism,quantum physics என்பதை சிறிது நினைவு படுத்திக் கொண்டீர்களானால் விளங்குவது சுலபமாக இருக்கும்.\nஇருப்பினும் முதலில் quantum என்றால் என்ன ,என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், சக்தி,ஒரு விசயம் (energy/matter ) ஒன்றின் மிகச் சிறிய அளவு முறையாக,Quantum என்பதன் பொருள் amount ,அளவு எனப்பட்டாலும், இன்று அளவு என்பதற்குப் பதில் packages என்றே சொல்கிறார்கள்.இந்த packages களில் இருந்து energy, photons களாக வெளியிடப்படுகின்றன.அதனால் தான் சாதாரண solid state transistor களை விட குவாண்டம் atomic-nuclear molecules,(photon,electron,...ஏற்படும் magnetic field -spin ) மூலம் அதிக பலனைப் பெற முடிகிறது.அதாவது quantum bits என்பவை photons, atoms, electrons, molecules போன்றவற்றில் ஏற்படும் magnetic field ஐப் பயன்படுத்துகிறது என்று சொல்லலாம்.Nuclear சுழற்சியை நினைவு படுத்திப் பார்க்கவும். வேகம் மட்டுமல்லாது,சுழற்சியும் எல்லாப் பக்கங்களிலும் நடைபெறுகிறது.\nசுலபமாக சொல்வதென்றால், சாதாரண கணினி 0.1 என on-off முறையில் ஒன்றன் பின் ஒன்றாக செயற்படுகிறது. அதாவது ஒருமுறையில் ON அல்லது OFF என வேலை செய்தால்,குவாண்டம் கணினியில் நான்கு வழியில் ஒரே சமயத்தில் அனைத்தையும் செய்கிறது.\nடேட்டா அனலிசிஸ் பற்றி கூறவும்\nகுறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட வேலையைக் கணினி நினைவூட்ட வைப்பது எப்படி\nsamsung Mobileஇக்கு முழுமையாக மாற்றக்கூடிய Software எது\nrescue disk என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2019-06-16T19:03:37Z", "digest": "sha1:GKSTQ6ZTVTD5FFJQUHBNHDWYKBDDJ5MQ", "length": 10608, "nlines": 125, "source_domain": "www.thaaimedia.com", "title": "பாதுகாப்பு எச்சரிக்கையை தளர்த்துங்கள்;வெளிநாட்டு தூதுவர்களிடம் பிரதமர் | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nபுதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்\nநீங்கள் கீழ்த்தரமானவர்: விஷால் மீது வரலட்சுமி காட்டம்\nஸ்ரீதேவிக்கு மரியாதை செலுத்திய நேர்கொண்ட பார்வை அஜித்\nஅர்னால்ட் மகளை மணந்த அவெஞ்சர்ஸ் நடிகர்\n87 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nஜோ ரூட்டின் இரண்டாவது சதத்தால் இங்கிலாந்து எளிதில் வெற்றி\nகோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இன்று தொடக்கம்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தானை 41 ரன் வித்தியாசத்…\nஉலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கை, வங்காளதேசம் போட்டி மழ…\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nஸ்னாப்டிராகன் 712சிப்செட் வசதியுடன் முதல் விவோ ஸ்மார்ட்போன்….\nதிங்கட்கிழமை விண்ணுக்கு செலுத்தப்படுகிறது இலங்கையின் முதலாவத…\nவாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியுடன் சியோமி Mi பேண்ட் 4 அறிமுகம்\nசர்வதேச விண்வெளி நிலையத்தை சுற்றுலாவுக்கு அனுமதிக்கும் நாசா …\nசெவ்வாயில் மிகப்பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய க்யூரியாசிடி …\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nபாதுகாப்பு எச்சரிக்கையை தளர்த்துங்கள்;வெளிநாட்டு தூதுவர்களிடம் பிரதமர்\nஇலங்கை மீது தற்பொழுது இருக்கின்ற பாதுகாப்பு எச்சரிக்கையை தளர்த்துமாறு வெளிநாட்டு தூதுவர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.\nவெளிநாட்டு தூதுவர்களை இன்று அலரி மாளிகையில் சந்தித்து பேசும்போது அவர் மேற்கண்ட வலியுறுத்தலை விடுத்துள்ளார்.\n“ நாட்டின் நிலைமையை நாங்கள் சீர்படுத்தியுள்ளோம். பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளோம்.அதேசமயம் இலங்கைக்���ு விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை தளர்த்துங்கள்”என அவர் தூதுவர்களிடம் கேட்டுக்கொண்டார்.\nஅமைச்சுப் பதவி குறித்து செவ்வாய் தீர்மானம் –...\nபுட்டினை சந்தித்து கலந்துரையாடிய ஜனாதிபதி\nஅனைத்து துறைகளிலும் ஆசியா பலமாக இருக்க வேண்டும்\nகலால்வரி சட்டத்தை மீறுவோரை கைது செய்யும் விசேட வார...\n19வது திருத்தம் பல நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது...\nநியூசிலாந்தில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நில...\nநியூசிலாந்து நாட்டில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் மக்கள் அதிகம் வசிக்காத கெர்மடெக் தீவு பகுதிகளில் இருந்து வடக்கே ஏற்பட்டுள்...\nபுதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்\nஅமைச்சுப் பதவி குறித்து செவ்வாய் தீர்மானம் –...\nஇந்த உணவுலாம் பொட்டாசியம் நிறைய இருக்காம்… த...\nபுட்டினை சந்தித்து கலந்துரையாடிய ஜனாதிபதி\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE-2", "date_download": "2019-06-16T18:46:52Z", "digest": "sha1:TVQ4A3BUQ5XICPPUPZDADQJ5JFSEHIC3", "length": 9888, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "சொட்டு நீர் பாசனத்தால் மா பாசனம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசொட்டு நீர் பாசனத்தால் மா பாசனம்\nவானத்தை பார்த்து வாழ்ந்து கொண்டே இருந்தால் மண் எப்போது மணம் வீசுவது மண்வளம் பெற உயிர்நீர் தேவைதான். அந்த உயிர் நீரை சொட்டுநீர்ப்பாசனமாய் தந்ததால், அலங்காநல்லூர் கோடாங்கிபட்டி மகாராஜனின் ஆறுஏக்கர் தோட்டத்தில் மாமரங்கள் அணி அணியாய் காய்த்துத் தொங்குகின்றன.\nஅடிக்கும் வெயிலில் இலைகள் தாக்கப்பிடிப்பதே அதிசயமாக இருப்பதால், இங்கு கொப்பும், கிளையுமாய் காய்கள் தான் கூட்டங்களாக காணப்படுவது, ஆச்சரியம் தருகிறது.\nகாலாப்பாடு, கல���லாமை, காசாலட்டு, ருமேனியா, பாலாமணி, பங்கனபள்ளி, அல்போன்சா ரகங்களின் 120 மரங்கள், ஆங்காங்கே வரிசைகட்டி நிற்கின்றன.\nஆறு ஏக்கரிலும் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து, சாதித்துள்ளார் விவசாயி மகாராஜன். தொட்டவுடனே சாதிக்கவில்லை. தோல்வி தந்த பாடம் தான், சாதிக்கத் தூண்டியது என்கிறார்.\nஏற்கனவே ஆறு ஏக்கரில் தென்னந்தோப்பு உள்ளது. தோட்டக்கலை அதிகாரி திருமுருகு, ” 5 எக்டேர் வரை அரசு மானியத்துடன் சொட்டுநீர் பாசனம் அமைக்கச் சொல்லும் போதெல்லாம்’, “இதெற்கு… காசை கரியாக்கவா’ என்று விட்டுவிட்டேன். தண்ணீரின்றி தென்னை கருகிப் போனது.\nஆறுஏக்கர் மாந்தோப்பிற்கு ஆழ்துளை கிணறு அமைத்து, மின்மோட்டார் மூலம் வாய்க்கால் வழியாக தண்ணீர் பாய்ச்சினேன். முதலில் தண்ணீர் ஊற்றிய மரத்திற்கு, மீண்டும் தண்ணீர் கிடைக்க ஒருவாரமானது.\nமீண்டும் சொட்டுநீர் பாசனம் பற்றி கூறியதும், முயற்சித்துத் தான் பார்ப்போமே என்று சம்மதம் சொன்னேன்.\nஆறு ஏக்கர் வரை சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க, அரசே மானியம் தந்தது.\nகொஞ்சம் கூடுதலாக செலவு செய்து சொட்டுநீர் கருவிகளை அமைத்தேன். மின்மோட்டார் மூலம் உரம் தண்ணீரில் கலக்க தனி ஏற்பாடு செய்தேன்.\nதற்போது ஆறு ஏக்கருக்கும் ஒன்றரை மணி நேரத்தில் தண்ணீர் கிடைத்து விடுகிறது.\nமின்செலவு குறைந்துள்ளது. களைகள் குறைந்து விட்டன.\nகிடைக்கும் கொஞ்சம் தண்ணீரில் மரங்கள் நன்றாக காய்த்து, மகசூலும் கிடைத்தது.\nமா மட்டுமல்ல… ஓராண்டுக்கு முன் கொய்யாவில் லக்னோ 49 ரகத்தில் 300 மரங்கள் வைத்து, பராமரித்து வருகிறேன்.\nமாட்டு எரு, உரம் தருகிறேன்.வாய்க்கால் மூலம் தண்ணீர் பாய்ச்சியபோது, மரத்திற்கு ஒரு டன் காய்கள் தான் கிடைத்தன. இப்போது சொட்டு நீர் பாசனம் மூலம் மரத்திற்கு மட்டுமே தண்ணீர் கிடைப்பதால், இரண்டு டன் காய்கள் கிடைக்கின்றன. மழை பெய்தால் இன்னும் மகசூல் கிடைக்கும்.சொட்டுநீர் பாசனம் அமைத்ததால், ஆறு ஏக்கர் விவசாயத்தை காப்பாற்ற முடிந்தது, என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதென்னையில் மகசூல் இழப்பை தடுக்க வழிகள் →\n← பசுமை நோபல் அங்கீகாரம் கிடைத்த போராளி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/02/18195953/1146565/fire-burned-home-damage-near-muthupet.vpf", "date_download": "2019-06-16T19:37:00Z", "digest": "sha1:QGQ2SZWTXEQ3HGDHAXH5UYTHSRB355OY", "length": 13562, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "முத்துப்பேட்டை அருகே தீ விபத்தில் குடிசை வீடுகள் எரிந்து சேதம் || fire burned home damage near muthupet", "raw_content": "\nசென்னை 17-06-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமுத்துப்பேட்டை அருகே தீ விபத்தில் குடிசை வீடுகள் எரிந்து சேதம்\nபதிவு: பிப்ரவரி 18, 2018 19:59\nமுத்துப்பேட்டை அருகே குடிசை வீடு தீ பிடித்ததில் பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது.\nமுத்துப்பேட்டை அருகே குடிசை வீடு தீ பிடித்ததில் பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது.\nதிருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த இடும்பாவனம் மெயின் ரோட்டில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை அய்யப்பன் (வயது50) மற்றும் வடுவம்மாள் (60) ஆகியோர் வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் தீயை போராடி அணைக்க முயன்றனர்.\nஆனால் காற்றின் வேகத்தால் தீ மளமளவென்று பரவியது. இதனையடுத்து முத்துப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். 2 வீடுகளும் தீயில் முற்றிலும் எரிந்ததில் பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது.\nஇதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். #tamilnews\nஉலக கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் பணிந்தது பாகிஸ்தான்\nஇந்தியா- பாகிஸ்தான் போட்டி மீண்டும் மழையால் பாதிப்பு\nபாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்னைக் கடந்தார் விராட் கோலி\nஇந்தியா- பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிப்பு\nபாகிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா சதம்\nபாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nஸ்ரீவைகுண்டத்தில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை\nகிருஷ்ணகிரியில் பாதுகாப்பு கேட்டு எஸ்.பி. அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்\nகடத்தூர் அருகே இளம்பெண் மர்ம மரணம்- தந்தை போலீசில் புகார்\nதிருச்செந்தூரில் வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட்- டி.எஸ்.பி. பாரத் வழங்கினார்\nபேட்டையில் ��ோடு ஆட்டோ மோதி கூலித்தொழிலாளி பலி\nஇதுதான் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள வித்தியாசம்: சச்சின்\nசென்னை ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்த முடிவு\nவீடியோ வெளியிட்ட விஷால் - அதிர்ச்சியில் வரலட்சுமி\nஇந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இவர்தான் வெற்றி பெறுவார்: அக்தர் சுவாரஸ்யம்\nஇந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு: புவனேஷ்வர் குமார் பந்து வீச வரமாட்டார் என அறிவிப்பு\nஎங்களுக்கு மட்டும் ‘க்ரீன் பிட்ச்’ தந்து பாரபட்சம்: ஐசிசி மீது இலங்கை அணி மானேஜர் குற்றச்சாட்டு\nகாதலில் முறிவு ஏற்பட்டது ஏன் - தேன்மொழி பரபரப்பு வாக்குமூலம்\nஅவுட்பீல்டு ஈரப்பதமாக இருந்ததால் போட்டி ரத்து: ஐசிசி மீது கவுதம் காம்பிர் பாய்ச்சல்\nகேரளாவில் பெண் போலீஸ் பட்டப் பகலில் எரித்துக் கொலை\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கத்துக்குட்டித்தனமாக அமர்ந்திருந்த இம்ரான் கான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/04/25163156/1158995/bank-could-soon-charge-you-for-ATM-transactions-cheques.vpf", "date_download": "2019-06-16T19:58:12Z", "digest": "sha1:GDWAXDUNMYXP4WLREQTEINNJ6JDWG6LA", "length": 17069, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஒரு முறை ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தாலும் கட்டணம் - வங்கிகளின் ஷாக் திட்டம் || bank could soon charge you for ATM transactions cheques and cards", "raw_content": "\nசென்னை 17-06-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஒரு முறை ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தாலும் கட்டணம் - வங்கிகளின் ஷாக் திட்டம்\nமாற்றம்: ஏப்ரல் 25, 2018 16:38\nவாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ஏ.டி.எம். பரிவர்த்தனை, காசோலை பயன்பாடு, டெபிட் கார்டு உள்ளிட்டவற்றுக்கு கட்டணம் வசூலிப்பது என்று வங்கிகள் திட்டமிட்டுள்ளன. #Banks #ATM\nவாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ஏ.டி.எம். பரிவர்த்தனை, காசோலை பயன்பாடு, டெபிட் கார்டு உள்ளிட்டவற்றுக்கு கட்டணம் வசூலிப்பது என்று வங்கிகள் திட்டமிட்டுள்ளன. #Banks #ATM\nவங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு இலவச சேவைகளை வழங்கி வருகிறது.\nகுறைந்த பட்ச பேலன்ஸ், ஏ.டி.எம். பண பரிவர்த்தனை, காசோலை பயன்பாடு உள்ளிட்டவற்றை வழங்குகிறது. விரைவில் இந்த இலவச சேவைகளை நிறுத்த வங்கிகள் திட்டமிட்டுள்ளன.\nவங்கிகள் அளிக்கும் சேவைக்கு 5 ஆண்டு முன் தேதியிட்டு வரி வசூலிக��க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. அதன்பின் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு இயக்குனரகம் வங்கிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் தனியார் வங்கிகளுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nவங்கிகள் இலவச சேவை அளித்தாலும் அவற்றின் மூலம் ஏதேனும் லாபம் கிடைப்பதால்தான் வழங்க முடிகிறது. எனவே அந்த லாப தொகையை பிற கட்டண சேவைகளுடன் கணக்கிட்டு அதற்கு 5 ஆண்டு முன் தேதியிட்டு ஜி.எஸ்.டி. வரி வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதனால் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ஏ.டி.எம். பரிவர்த்தனை, காசோலை பயன்பாடு, டெபிட் கார்டு உள்ளிட்டவற்றுக்கு கட்டணம் வசூலிப்பது என்று வங்கிகள் திட்டமிட்டுள்ளன.\nஇதுகுறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-\nவாடிக்கையாளர்களுக்கு வழங்கிய சேவைகளுக்கு 5 ஆண்டு முன் தேதியிட்டு வரி வசூலிக்க முடிவு செய்துள்ளன. பல ஆயிரம் கோடி ரூபாயை வரியாக வங்கிகள் செலுத்த வேண்டி இருக்கும். இந்த சுமையை வாடிக்கையாளர்கள் மீது சுமத்துவதை தவிர வங்கிகளுக்கு வேறு வழியில்லை. இதனால் ஏ.டி.எம்., காசோலை உள்பட தற்போது இலவசமாக அளிக்கப்படும் சேவைகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.\nரிசர்வ் வங்கி அறிவுறுத்தலின்படி வாடிக்கையாளர் கணக்கு வைத்துள்ள ஏ.டி.எம்.களில் மாதத்துக்கு 5 முறையும் பிற வங்கி ஏ.டி.எம்.களில் 3 முறையும் கட்டணமின்றி பணம் எடுக்க வங்கிகள் அனுமதிக்கின்றன.\nவங்கிகள் சேவைக்கு வரி செலுத்த வேண்டியது இறுதி முடிவாகிவிட்டால் ஒரு முறை ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தால் கூட கட்டணம் வசூலிக்க வேண்டிய நிர்ப்பந்தம் வங்கிகளுக்கு ஏற்பட்டு விடும் என்று கூறப்படுகிறது.\nஉலக கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் பணிந்தது பாகிஸ்தான்\nஇந்தியா- பாகிஸ்தான் போட்டி மீண்டும் மழையால் பாதிப்பு\nபாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்னைக் கடந்தார் விராட் கோலி\nஇந்தியா- பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிப்பு\nபாகிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா சதம்\nபாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nதிக் விஜய் சிங் தோல்வி எதிரொலி - ஜீவசமாதி அடையும் சாமியாரின் முயற்சி முறியடிப்பு\nஊடகங்கள் முன்னிலையில் தான் பேச்சுவார்த்தை- போராடும் ��ாக்டர்கள் மம்தாவிற்கு நிபந்தனை\nஜம்மு-காஷ்மீர் முஸ்லிம் லீக் கட்சி பொதுச் செயலாளர் கைது\nபீகாரில் வெயிலின் கொடுமைக்கு பலியானோர் எண்ணிக்கை 56 ஆக அதிகரிப்பு\nநாளை நாடுதழுவிய வேலைநிறுத்தம் - அனைத்திந்திய டாக்டர்கள் சங்கம் அறிவிப்பு\nஇதுதான் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள வித்தியாசம்: சச்சின்\nசென்னை ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்த முடிவு\nவீடியோ வெளியிட்ட விஷால் - அதிர்ச்சியில் வரலட்சுமி\nஇந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இவர்தான் வெற்றி பெறுவார்: அக்தர் சுவாரஸ்யம்\nஇந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு: புவனேஷ்வர் குமார் பந்து வீச வரமாட்டார் என அறிவிப்பு\nஎங்களுக்கு மட்டும் ‘க்ரீன் பிட்ச்’ தந்து பாரபட்சம்: ஐசிசி மீது இலங்கை அணி மானேஜர் குற்றச்சாட்டு\nகாதலில் முறிவு ஏற்பட்டது ஏன் - தேன்மொழி பரபரப்பு வாக்குமூலம்\nஅவுட்பீல்டு ஈரப்பதமாக இருந்ததால் போட்டி ரத்து: ஐசிசி மீது கவுதம் காம்பிர் பாய்ச்சல்\nகேரளாவில் பெண் போலீஸ் பட்டப் பகலில் எரித்துக் கொலை\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கத்துக்குட்டித்தனமாக அமர்ந்திருந்த இம்ரான் கான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/159053-physically-challenged-latheesha-ansari-writes-civil-service-exam-with-oxygen-support.html", "date_download": "2019-06-16T18:36:16Z", "digest": "sha1:3LZQFHUQXREP56KOZRSBWJZX5FPHBVJS", "length": 25105, "nlines": 429, "source_domain": "www.vikatan.com", "title": "எலும்புருக்கி நோய், வீல்சேர் வாழ்க்கை, ஐஏஎஸ் கனவு - கேரளாவின் தன்னம்பிக்கை மனுஷி லதீஷா! | Physically challenged Latheesha Ansari writes civil service exam with oxygen support", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:56 (04/06/2019)\nஎலும்புருக்கி நோய், வீல்சேர் வாழ்க்கை, ஐஏஎஸ் கனவு - கேரளாவின் தன்னம்பிக்கை மனுஷி லதீஷா\n\"குழந்தையைத் தூக்கிட்டு போற மாதிரிதான் என்னை அப்பா எந்நேரமும் சுமந்துட்டு போவாங்க. எனக்கு நம்பிக்கை வற்றாமயிருக்கக் காரணம் என் அப்பாதான். எல்லா மகள்களுக்கும் அவங்க அப்பாதான் ரோல் மாடலா இருப்பாங்க. எனக்கு என் அப்பா சூப்பர் ஹீரோ\n``என் நோய் என் வளர்ச்சிக்குத் தடை அல்ல\" என உரக்கச் சொல்கிறார், 24 வயதாகும் லதீஷா அன்சாரி. சிறு வயதிலேயே எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டவர். அதுமட்டுமன்றி நுரையீரல் உயர் ரத்த அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார். செயற்கை சுவாசத்தின் உதவியால் மட்டும் வாழ்ந்து வருகிறார் லதீஷா. இந்நிலையில் நேற்று நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வை எழுதியிருக்கிறார். தன்னுடைய தன்னம்பிக்கையால் அனைவரையும் வியக்கவைக்கும் லதீஷா அன்சாரியிடம் பேசினோம்.\n``கேரளாவிலுள்ள கோட்டயம் மாவட்டத்தில் பிறந்தேன். என்னுடைய ஆறு வயசுல எலும்பு நோய் பாதிப்பு ஏற்பட்டுச்சு. அம்மாவும் அப்பாவும் என்னை பல மருத்துவமனைகளுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. ஆனாலும் எந்தப் பலனும் இல்லை. இந்த நோய் எப்படி எனக்கு வந்துச்சு, எதனால வந்துச்சுனு கண்டே புடிக்க முடியலை. கண்ணீரும், சோகமும் நிறைஞ்சு இருந்தது. அதற்கப்புறம் அதுல இருந்து வெளிய வர நினைச்சேன். எனக்கு ஒரு அக்கா இருக்காங்க. அவங்க நார்மலான பொண்ணு. எந்தக் குறையும் இல்லாத அழகான மனுஷி. என் குடும்பம்தான் என் பலம். ஸ்கூலுக்கு என்னை கூட்டிட்டுப் போறதுலயிருந்து எனக்கான வேலைகளைப் பார்த்துத் தருவதுவரை எல்லாமே என் அப்பாதான். குழந்தையைத் தூக்கிட்டு போற மாதிரிதான் என்னை அப்பா எந்நேரமும் சுமந்துட்டு போவாங்க. எனக்கு நம்பிக்கை வற்றாமயிருக்கக் காரணம் என் அப்பாதான். எல்லா மகள்களுக்கும் அவங்க அப்பாதான் ரோல் மாடலா இருப்பாங்க. எனக்கு என் அப்பா சூப்பர் ஹீரோ\nபள்ளிப்படிப்பு முடிஞ்சதும் கல்லூரியில் சேர்ந்தேன். `உனக்குப் பிடிச்ச பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்துப் படி'ன்னு சொன்னாங்க. பி.காம் படிச்சேன். கல்லூரி ஆசிரியர்கள், நண்பர்கள்னு எல்லோருமே எனக்கு உறுதுணையாக இருந்தாங்க. படிக்கிறதுக்கு ரொம்பப் பிடிக்கும். பி.காம் முடிச்சதும் எம்.காம் படிச்சேன். நார்மல் பசங்களோடு ஒப்பிடும்போது நான் படிக்கிறதுக்கு பல சவால்கள் இருக்கும்தான். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் படிச்சேன்.\nஐஏஎஸ் ஆகணும்ங்கிறது என் கனவு. அதனால யுபிஎஸ்சி தேர்வு எழுதலாம்னு முடிவெடுத்தேன். அதுக்காக என்னைத் தயார்படுத்திக்கொண்டேன். என்னால செயற்கை சுவாச உதவியோடதான் தேர்வு எழுத முடியும்ங்கிறதுனால, கலெக்டர்கிட்ட அனுமதி கேட்டிருந்தேன். என் நிலைமையைப் புரிஞ்சுக்கிட்டு தேர்வு அறைக்குள் ஆக்சிஜன் சிலிண்டர் கொண்டு போக அனுமதி கொடுத்தாங்க. கலெக்டருக்கு முதலில் என் நன்றியைத் தெ���ிவிச்சிக்கிறேன். தேர்வை நல்லபடியா எழுதியிருக்கேன்.\nமாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான உதவிகளை அரசு செஞ்சு கொடுக்கணும். பல மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்துக்காகப் போராடிட்டு இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் நல்லது பண்ணணும்னுதான் ஐ.ஏ.எஸ் ஆகணும்னு ஆசைப்படுறேன். பாஸ் ஆகிடுவேன்னு நம்புறேன். இல்லைன்னாலும் தொடர்ந்து முயற்சி செய்வேன்'' என்றவரிடம், அவர் வரைந்த ஓவியங்கள் குறித்துக் கேட்டோம்.\n``என்னால முடியாதுன்னு நான் எதையுமே நினைக்க மாட்டேன். நிறைய விஷயங்களை கத்துக்க எனக்கு ரொம்பப் பிடிக்கும். சின்ன வயசுலயிருந்தே எனக்கு டிராயிங் பண்ணப் பிடிக்கும். நான் வரைஞ்ச ஓவியங்களை எங்கப்பா கொண்டாடுவாங்க. அதுக்காகவே வரைய ஆரம்பிச்சேன். கிளாஸ் பெயின்டிங் எனக்குப் பிடித்தமான ஒன்று. என் ஃப்ரெண்ட்ஸுக்கெல்லாம் என் கையால வரைஞ்ச பெயின்டிங்கை கிஃப்ட் பண்ணுவேன். பெயின்டிங்க்கு அடுத்தபடியா, எனக்கு மியூசிக் மேல தீராக்காதல். கீ-போர்டு பிளே பண்ணுவேன். நிறைய நிகழ்ச்சிகளில் கீ-போர்டு பிளே பண்ணியிருக்கேன்'' - புன்னகைக்கிறார் இந்தத் தன்னம்பிக்கை மனுஷி.\n``பரிசுத் தொகையில் கழிப்பறை கட்டிய அரசுப் பள்ளி ஆசிரியர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n'மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nமருத்துவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள் - காரணம் என்ன\n`குடிக்கத் தண்ணீர் இல்லை; குடும்பத்தோடு தற்கொலைக்கு அனுமதியுங்கள்' - மோடிக் கடிதம் எழுதிய விவசாயி\n`கழுத்தை அண்ணன் இறுக்கினான்; கத்தியால் அப்பா குத்தினார்' - உ.பி-யில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n - உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான ஜப்பான்\n`180-க்கு மைனஸ் 25 மார்க் எடுத்தவருக்கு டாக்டர் சீட்' - நீட் குளறுபடியைச் சுட்டிக்காட்டும் அன்புமணி\nபீகார் மக்களை அச்சுறுத்தும் மூளைக்காய்ச்சல் - 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி\n' - கஜா பாதிப்பிலிருந்து மீள பட்டுக்கோட்டை இளைஞர்களின் நம்பிக்கை முயற்சி\n`நான் கொ��்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட ப\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\nதடம் மாறிய எடப்பாடி அரசு… வந்தது தண்ணீர்ப் பஞ்சம்\n'மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் க\n`கழுத்தை அண்ணன் இறுக்கினான்; கத்தியால் அப்பா குத்தினார்' - உ.பி-யில் சிறுமி\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998291.9/wet/CC-MAIN-20190616182800-20190616204800-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}