diff --git "a/data_multi/ta/2019-22_ta_all_0677.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-22_ta_all_0677.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-22_ta_all_0677.json.gz.jsonl" @@ -0,0 +1,773 @@ +{"url": "http://desinghraja.blogspot.com/2013/06/blog-post_1986.html", "date_download": "2019-05-26T08:04:08Z", "digest": "sha1:WXNNKR2PR7PMSSZZ4ZLIA4RGNYTU7F3T", "length": 6011, "nlines": 170, "source_domain": "desinghraja.blogspot.com", "title": "விடுகதைகள் | Trust Your Choice", "raw_content": "\n1.வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன\n2.முழு உலகமும் சுற்றி வரும், ஆனால் ஒரு மூலையிலேயே இருக்கும் அது என்ன\n3.மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம், வலதிலும் துவாரம், இடதிலும் துவாரம், உள்ளிலும் துவாரம் வெளியிலும் துவாரம் இருந்தும் நீரை என்னுள் சேமித்து வைப்பேன், நான் யார்\n4.ஆகாரமாக எதையும் தந்தால் சாப்பிடுவேன், ஆனால் நீரை குடிக்க தந்தால் இறந்து விடுவேன், நான் யார்\n5.கண்டு பிடித்தவனும் வைத்திருக்கவில்லை, வாங்கியவனும் உபயோகிக்கவில்லை, உபயோகிப்பவனுக்கு அதனை பற்றி எதுவும் தெரியாது அது என்ன\n6.ஒரு குற்றத்தை செய்ய முயற்சித்தால் தண்டனை உண்டு, ஆனால் குற்றத்தை செய்தால் தண்டிக்க முடியாது, அக் குற்றம் என்ன\n7.முட்டையிடும், குஞ்சு பொரிக்காது. கூட்டில் குடியிருக்கும், கூடு கட்டத் தெரியாது. குரலில் இனிமையுண்டு, சங்கீதம் தெரியாது\nவாழ்வு , மரணம் புதிர்\nபன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால்....\nBLISS [Turkish ]2007 உலக சினிமா விமர்சனம்\nTomboy-2011 உலக சினிமா விமர்சனம்\nRUN LOLA RUN விமர்சனம்\nசிக்கன் பிரியாணி - Chicken Briyani\nசெட்டிநாடு மிளகு சிக்கன் வறுவல்\nஅணைத்து செய்திகளும், டிவி நிகழ்சிகளும் இங்கு பார்க்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2013/06/", "date_download": "2019-05-26T07:27:18Z", "digest": "sha1:GEYQKTF4JXIRNHHPUYQ67W5SDHYL5EHS", "length": 146234, "nlines": 588, "source_domain": "engalblog.blogspot.com", "title": "June 2013 | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஞாயிறு, 30 ஜூன், 2013\nபாசிட்டிவ் செய்திகள் 23, ஜூன், 2013 முதல் 29, ஜூன் 2013 வரை\n- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.\n- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.\n- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.\n- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....\n1) ஆகாய தாமரைகளை, ஏரிகளின் நடுவே சென்று எளிதாக அகற்றும் மிதவை இயந்திரத்தை கண்டுபிடித்த, விவசாயி தேவராஜ்: நான், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த விவசாயி.ஈரோட்டின் வெண்டிப்பாளைய நீர்மின் நிலையத்தின் அருகில் உள்ள ஏரியில், ஆகாய தாமரைகள் அதிகம் உள்���ன.\nஇதை பார்த்து, அங்கு தண்ணீர் இருப்பதை அறிகுறியாகக் கொண்டு, மக்கள் குளிக்கச் செல்வர். ஆகாய தாமரைகள் உள்ள இடத்தில், மேல் பகுதியில் நீரோட்டம் குறைவாகவும், கீழ் பகுதியில் அதிகமாகவும் இருக்கும். இது தெரியாமல் குளிக்க செல்லும் பலர், ஆகாய தாமரையின் வேர்களில் சிக்கி, இறக்கும் சூழ்நிலை தொடர்ந்து ஏற்பட்டது.\nகடந்த ஆண்டு மட்டும், ஒன்பது பேர் இறந்தனர். ஆகாய தாமரைகளை அழிக்க, \"வேதிக்கொல்லி' மருந்துகளை பயன்படுத்தினால், நீரில் உள்ள உயிரினங்களை பாதிக்கும். \"புல்டோசரை' வைத்து அகற்ற முயற்சித்தால், ஏரியின் நடுபகுதிக்கு சென்று அகற்றுவது, மிகவும் சிரமமான காரியம். அப்படியானால், இதற்கு என்ன தான் தீர்வு என, நான் சிந்திக்கும் போது உருவானதே, \"கிலன் கிளீனிங் மெஷின்' என்ற, இந்த மிதவை இயந்திரம். படகு வடிவில் அமைக்கப்பட்டுள்ள, இந்த மிதவை இயந்திரத்தில், மூன்று புரொப்பலர்கள் பொருத்தப்பட்டு, டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. தண்ணீரின் மேல் உள்ள ஆகாய தாமரைகளை, பல்சக்கரம் போன்ற கருவியால் வேருடன் பிய்த்து, கண்வேயர் பெல்ட்டுகள் மூலம், 15 டன் கொள்ளள வுள்ள டேங்கில் சேகரிக்கப்பட்டு, லாரிகள் மூலம் வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பல்வேறு முயற்சி மற்றும் தோல்விக்கு பின், இயந்திரத்தில் சிறு சிறு மாற்றம் செய்து, தற்போதைய வடிவம் கிடைத்தது. காவிரி ஆற்றில், சோதனை முறையிலான வெள்ளோட்டத்தை வெற்றிகரமாக நடத்திய பின், பொதுப்பணித்துறை அமைச்சரிடம் என் கண்டுபிடிப்பை விளக்கினேன். தற்போது, தமிழக அரசின் உத்தரவை அடுத்து, வேளச்சேரி ஏரியில் முதல் கட்டமாக ஆகாய தாமரைகளை அகற்றும் பணியில், நான் கண்டுபிடித்த இயந்திரம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதை தயாரிக்க, 25 லட்சம் செலவாகியது.\n2) முன்பு தினமலரில் வெளியான உதவிக் கட்டுரையைப் படித்து நல்ல உள்ளங்கள் உதவிய கதையைச் சொல்லியிருக்கிறது தினமலர். கோகுல கண்ணனின் தாயார் பெயர் கே.பிருந்தா தேவி\nஅன்றாடம் வயிற்றுப்பாட்டிற்கே அல்லல்பட்டாலும், தான் பெற்ற பிள்ளைகளை படிக்கவைத்து ஆளாக்க நினைக்கும் கனவுகளுடன் வளம்வரும் ஆயிரக்கணக்கான ஏழை குடும்பத்து தாய்மார்களின் பிரதிநிதி இவர்.\nதற்போது சென்னை திநகர், முத்துரங்கன் சாலை, வரதராஜன் தெரு, கதவிலக்கம் 26ல் குடியிருக்கும் இவர் படிப்பதில் ஆர்வ��ாக இருந்தாலும் சூழ்நிலை காரணமாக சென்னையில் உள்ள ஒரு ஓட்டல் தொழிலாளிக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டவர்.\nகுடிசை வீட்டில் அன்புக்கு குறைவில்லாமல் குடும்பம் நடத்தியவருக்கு மூன்று குழந்தைகள், தனது குழந்தைகளை நன்கு படிக்கவைக்கவேண்டும் என்பதுதான் இவரது வாழ்நாளின் லட்சியம், ஆசை எல்லாம். இதற்காக தனது கணவரின் ஊதியம் (மாதம் 3 ஆயிரம் ரூபாய்) போதாது என்பதால் நாலைந்து வீடுகளில் வேலை செய்துவரும் சம்பாத்தியம் மூலம் பிள்ளைகளை படிக்க வைக்கிறார், பெற்றவளின் சிரமம்பார்த்து பிள்ளைகளும் நன்கு படித்துவருகின்றனர்.\nஇதில் மூத்தவன் கோகுல் கடந்த ஆண்டு பிளஸ் டூவில் 938 மார்க்குகள் வாங்கியிருந்தான், கவுன்சிலிங்கில் இவன் கேட்ட சென்னை குன்றத்தூர் ஸ்ரீமுத்துக்குமரன் என்ஜீனியரிங் கல்லூரியே கிடைத்துவிட்டது.\nஇவர் நிலையைச் சொல்லி கேட்ட உதவிக்கு வந்த உதவிகளைப் பட்டியலிட்டு விட்டு,\n\"இப்போது இரண்டாம் வருட படிப்பு துவங்க உள்ளது இரண்டாம் வருட படிப்பிற்கான கட்டணம் ரூபாய் ஐம்பத்து நான்காயிரத்து நானூற்று ஐம்பது ரூபாயாகும், இந்த வருடத்திற்காக நான் எனது பங்காக என்னால் முடிந்த பணத்தை கொடுத்து கணக்கை துவங்கியுள்ளேன் வாசகர்கள் தங்களால் முடிந்ததை வழங்கலாம்.மாணவன் கோகுல கண்ணனின் தாயார் கே.பிருந்தாதேவியின் வங்கி கணக்கிற்கே தங்களால் இயன்ற பணத்தை அனுப்பலாம். கே.பிருந்தாதேவி, கணக்கு எண்:1278 155 0000 94707, கரூர் வைஸ்யா பாங்க், அசோக்நகர் கிளை, சென்னை-83. வங்கியின் ஐஎப்எஸ்சி கோட் எண்: கேவிபிஎல்0001278.\nபிருந்தாதேவியிடம் பேசுவதற்கான ஃபோன் எண்:9444073157. உங்களால் ஒரு ஏழை மாணவன் தானும் படித்து தன் தம்பிகளையும் படிக்கவைப்பான் என்ற நம்பிக்கை வந்துள்ளது மேலும் ,ஒரு ஏழை, எளிய தாயின் கனவும் நனவாகிக்கொண்டு இருக்கிறது. நன்றி வாசகர்களே. நன்றி\n3) சிறு வயதிலேயே போலியோ தாக்குதலினால் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட, ஆம்பூர் அருகே பாலூர் கிராமத்தைச் சேர்ந்த, ரவி என்ற இளைஞர் தனது காரை மாற்றுத் திறனாளிகள் இயக்கும் வகையில் வடிவமைத்திருக்கிறார்.\nஇரு சக்கர வாகனங்களை மட்டுமே மாற்றுத் திறனாளிகள் உபயோகிக்கும் வகையில் அமைந்து, (ஸ்கூட்டி, கூடுதல் சக்கரங்களுடன்) அனுமதியளிக்கப் பட்டிருக்கும் நிலையில், கால்களை உபயோகப் படுத்தாமல், கைகளை உபயோகப் படுத்��ியே கார் ஓட்டும் வகையில், சென்னை மாதவரத்தில் இருக்கும், இது போன்று ஏற்கெனவே முயற்சி செய்திருக்கும்,சங்கர் என்பவர் உதவியோடு கோயம்புத்தூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் தனது காரை மாற்றியமைத்துள்ளாராம். பிரேக் பிடிக்கும்போது கிளட்சை வேலை செய்ய வைக்கவும், கியர் மாற்றும்போதும் கிளட்ச் தானாக வேலை செய்ய வைக்கவும், ஒரு சென்ஸார் ஆக்சிலேட்டர் உள்ள இடத்தில் வைக்கப் பட்டுள்ளதாம்.\nஇடது கை பக்கத்தில் ஆக்சிலேட்டர், பிரேக், கிளட்ச், கியர் எல்லாவற்றையும் இயக்கும்படி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாம். கார் லைட்டை டிம், டிப் செய்ய, மழை பெய்யும்போது வைப்ரேட்டரை இயக்க எல்லாம் வலது கை பக்கம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாம். இது மாதிரி மாறுதல் செய்யப் பட்ட வண்டிகளுக்கு வாங்க வேண்டிய அங்கீகாரத்தையும் முறையாக வாங்கியுள்ளாராம். இல்லாவிட்டால் ரோட் டேக்ஸ் கட்ட முடியாது, இன்சுரன்ஸ் வாங்க முடியாது. ஓட்டுனர் உரிமையும் வாங்கியுள்ளார்.\nஇந்த வண்டியை வைத்து சென்னையிலிருந்து தில்லி வரை நிறுத்தாமல் ஓட்டி கின்னஸ் சாதனை செய்யவும் திட்டமிட்டுள்ளாராம். அதனால் இன்னும் பலருக்கு இதுமாதிரி வண்டி வடிவமைக்க முடியும் என்ற விழிப்புணர்வு ஏற்படும் என்ற காரணம்தான். இப்போதே ஐம்பது பேர்கள், கிட்டத்தட்ட, இவரிடம் இதுமாதிரி, அவர்கள் வண்டியை மாற்றியமைத்துக்கொள்ள, யோசனை கேட்டிருப்பதாகச் சொல்கிறார். (தினமணி-ஞாயிறு மலர்)\n4) கார்த்திக் சாநே. 10ம் வகுப்பில் 500 க்கு 479. CBSE 12ம் வகுப்பில் 96 சதவீதம் மதிப்பெண்கள். ஐ ஐ டியில் பொறியியல் படிக்க ஆசைப் பட்டு, விண்ணப்பிக்க இவரது விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டது. காரணம் இவர் பார்வையில்லாத மாற்றுத் திறனாளி.\nஆனால் அவருடைய படிப்பு தங்குமிடம், உணவு, என எல்லாச் செலவுகளக்கும் ஸ்காலர்ஷிப் தந்து அவரைச் சேர்த்துக் கொண்டிருக்கிறது, அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம். டெல்லியின் மத்தியதரக் குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு இதில் தாங்கமுடியாத மகிழ்ச்சி என்கிறது ஞாயிறு தினமணிக் கதிர்.\n5) கனடா விஞ்ஞானி ஒருவர், ஜெர்மன் விஞ்ஞானியுடன் இணைந்து உலகின் முதல் 3D, செயற்கை மூளையை கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளனர்.Montreal Neurological Institute at McGill University in Montreal, என்ற பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் Dr. Alan Evans என்ற விஞ்ஞானி, ஜெர்மன் விஞ்ஞானி ���ருவருடன் இணைந்து செயற்கை மூளை ஒன்றை 3D வடிவில் அமைத்துள்ளார்.\nஇந்த மூளை சாதாரண மனித மூளையை விட 250,000 மடங்கு அதிக நினைவுத்திறனை வைத்துக் கொள்ளும் சக்தியுடையது.65 வயது உடைய இறந்த பெண்மணியின் மூளையில் இருந்து உருவாக்கப்பட்ட இந்த செயற்கை மூளையில் 7400 சிறிய துண்டுகள் உள்ளது.\nஒவ்வொரு துண்டும் மனிதனின் முடியைவிட பாதியளவு பருமன் உடையது. எனவே இதை மைக்ரோஸ்ப் உதவியுடன் மட்டுமே பார்க்க முடியும்.80 பில்லியன் நியூரான்கள் இதில் அடங்கியுள்ளது.இந்த செயற்கை மூளையை உருவாக்க இவர்களுக்கு 10 ஆண்டுகள் ஆகியது.இந்த மூளையானது தொடர்ச்சியாக 1000 மணிநேரம் நடந்த நிகழ்வுகளை நினைவு வைத்துக்கொள்ளும் திறன் உடையது. (கூகிள் ப்ளஸ் - தமிழ்காரன் பக்கம்)\n6) ஆட்டோவில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய நியாயமான 25 ரூபாய் கட்டணத்தைக் கொடுத்ததுண்டா ஆட்டோவில் ஏறியவுடன் போக வேண்டிய இடத்தை மட்டும் கேட்டு, மீட்டரை ஆன் செய்யும் ஆட்டோ டிரைவரைப் பார்த்த அனுபவம் உண்டா ஆட்டோவில் ஏறியவுடன் போக வேண்டிய இடத்தை மட்டும் கேட்டு, மீட்டரை ஆன் செய்யும் ஆட்டோ டிரைவரைப் பார்த்த அனுபவம் உண்டா நம்மில் யாரிடம் இந்தக் கேள்விகளைக் கேட்டாலும், இதெல்லாம் நடக்கிற வேலையா என்றுதான் கடுப்புடன் பார்ப்போம். அரிதாக சிலருக்கு மட்டும் சென்னையில் இந்த அனுபவம் வாய்த்திருக்கிறது. வெகுவிரைவில் அனைவருக்கும் சாத்தியமாகப் போகிறது.\nவாடகை டாக்ஸி, கார் போன்று, ‘நம்ம ஆட்டோ’ என்ற பெயரில் புதிய கம்பெனி ஒன்று சென்ற மாதம் 17-ஆம் தேதி சென்னையில் துவக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணம், எலெக்ட்ரானிக் மீட்டர், இறங்கும்போது எவ்வளவு தூரம் பயணம் செய்தீர்கள், அதற்கான கட்டணம் போன்ற விவரங்களைச் சொல்லும் அச்சிடப்பட்ட பில் என்று இந்த ஆட்டோக்களில் கிடைக்கும். கேட்கும்போதே அப்பாடா என்றிருக்கிறதா\nமுதல் கட்டமாக 17 ஆட்டோக்கள்தான் சென்னையில் ஓடுகின்றன. வரும் ஜூன் மாததிற்குள் சென்னை முழுவதும் 350 நம்ம ஆட்டோ ஓட்டத் திட்டமிட்டிருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த முயற்சி, பொது மக்கள் ஆட்டோவைப் பயன்படுத்துவதில் பெரிய மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும்\" என்கிறார் கம்பெனியின் நிர்வாக மேலாளர் அப்துல்லா.\nநம்ம ஆட்டோ என்ற பெயரில் ஆட்டோவைப் பார்த்தவுடன் இவர்களை கடுமையா�� எதிர்த்த மற்ற ஆட்டோ டிரைவர்கள், மக்களிடம் நம்ம ஆட்டோவிற்கு இருக்கும் வரவேற்பையும் நம்ம ஆட்டோ டிரைவர்களுக்கு கம்பெனி தரும் சம்பளத்தையும் பார்த்து, நாமும் நம்ம ஆட்டோ கம்பெனியில் சேர்ந்து விடலாமா என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். நம்ம ஆட்டோ டிரைவர்களைப் பார்த்தவுடன், எப்படி இவர்கள் செயல்படுகிறார்கள் என்ற விவரத்தை ஆர்வமாகக் கேட்டு எல்லோரும் பின்பற்ற வேண்டிய நல்ல விஷயமாக இருக்கிறதே என்கிறார்கள், சக ஆட்டோ டிரைவர்கள்.\nஎலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்தப்பட்டுள்ள நம்ம ஆட்டோவில் முதல் 2 கிலோ மீட்டருக்கு குறைந்தபட்சக் கட்டணமாக 25 ரூபாய்.அதன்பின் ஒவ்வொரு கூடுதல் கி.மீ.க்கும் 10 ரூபாய் நிர்ணயித்து இருக்கிறார்கள். இந்தக் கட்டணத்தில் 2 மணி நேரத்திலேயே 650 ரூபாய் சம்பாதிக்க முடிவதாக நம்ம ஆட்டோ டிரைவர்கள் கூறுகிறார்கள். நியாயமான கட்டணத்தை நிர்ணயித்து, ஒரு நாளைக்கு 4 மணி நேரம் வேலை செய்தாலே கணிசமான லாபத்தைப் பெற முடிகிறது. இதுபோன்ற மீட்டர் பொருத்தப்பட்ட ஆட்டோக்களில், மேல்புறத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் நம்ம ஆட்டோ என்று எழுதப்பட்டு இருக்கும். பார்த்து ஏறுங்க\n7) இதுபோன்ற கண்டுபிடிப்புகள் பின்னர் வருகின்றனவா தெரியாது எந்த அளவு நடைமுறைச் சாத்தியம் என்றும் தெரியாது. எனினும் மாணவர்களின் அந்த ஊக்கம்தான் பாசிட்டிவ்\nஆற்றைக் கடந்து செல்ல, மிதக்கும் சைக்கிளை கண்டுபிடித்துள்ள கல்லூரி மாணவன், சூர்யா: நான், வேதாரண்யம் மாவட்டத்தின், செம்போடையில் உள்ள, ஆர்.வீ., பாலிடெக்னிக் கல்லூரியில், இயந்திரவியல் இறுதிஆண்டு படிக்கிறேன். ஆற்றங்கரையில் அமைந்துள்ள, பல தமிழக கிராமங்களில், ஆற்றைக் கடந்து செல்ல போதுமான வசதிகள் இன்றி, பல கி.மீ., தூரம், சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மழைக் காலங்களில், இவர்கள் படும் துன்பங்களை விவரிக்க முடியாது. ஆற்றில், நீரோட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் கடக்க முயன்று, அடித்துச் செல்லப்பட்டவர்களும் அதிகம். இப்பிரச்னைக்குத் தீர்வு காண, நான் கண்டுபிடித்ததே, இந்த மிதவை சைக்கிள். லாரியின், \"டயர் டியூபை' அரை வட்ட வடிவில் இரண்டாகப் பிரித்து, அதில் காற்று நிரப்பி, சைக்கிளின் முன் டயரில் ஒன்றும், பின் டயரில் ஒன்றுமாக இணைத்தேன். இரும்பு தகடுகளால் செய்யப்பட்ட, சிறப்பு விசிறியை, இரு புறத்திலும் இணைத்தேன். காற்று நிரப்பப்பட்ட டியூபால், சைக்கிளுக்கு மிதக்கும் தன்மை கிடைக்கும். பெடலை அழுத்தும் போது, பின் சக்கரம் சுற்ற, விசிறியும் சேர்ந்தே சுற்றப்பட்டு, முன்னோக்கி செல்கிறது. மற்ற சைக்கிள்கள் போல் இல்லாமல் சக்கரங்களில், \"புஷ் பேரிங்' பொருத்தப்பட்டு உள்ள தால், பெடலை மெதுவாக அழுத்தினாலே மணிக்கு, 15 முதல், 20 கி.மீ., வேகத்தில், தண்ணீரில் செல்ல முடியும். இந்த சைக்கிளில் பயன்படுத்தப்பட்டுள்ள அனைத்து பொருட்களுமே, உள்ளூர் சந்தைகளில் எளிதில் கிடைக்கக் கூடிய, குறைந்த விலை பொருட்களே. சாலையில் ஓட்டும் சைக்கிளை, மிதக்கும் முறைக்கு மாற்ற, 1,500 ரூபாய் செலவாகிறது. மிதக்கும் அமைப்பை எளிதில் மாற்றி, \"டூ இன் ஒன்' போன்று, சாதாரண சைக்கிளாகவும் பயன்படுத்தலாம். சிறு மீனவர்களால், படகு வாங்க முடியாது. எனவே, ஏரி, குளம், ஆறு போன்றவற்றில், மீன் பிடிப்பதற்கு, மிதவை சைக்கிளை படகாகப் பயன்படுத்தலாம். சைக்கிளில் இணைக்கப்படும் மொத்த எடை, 7.5 கிலோ என்பதால், சைக்கிள் தண்ணீரில் மூழ்கிவிடும், என்ற பேச்சுக்கே இடமில்லை. தொடர்புக்கு: 96888 80213. (தினமலர்)\n8) பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு மத்திய பிரதேச மாநிலத்தில் கவுரவ மேயர் பதவி அளிக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஒரு நாள் மேயராகப் போகும் அம்மாணவியின் பெயர் சுனந்தா கயர்வர். இவர் மத்திய பிரதேச மாநிலம் உக்ஜைன் மாவட்டம் நக்தா என்ற நகரைச் சேர்ந்தவர். 17 வயதான சுனந்தா பிளஸ் 2 தேர்வில் 91.8 சதவீத மதிப்பெண்கள் எடுத்து நக்தா நகரில் முதல் மாணவியாக வந்துள்ளார்.\nஇதனால், சுனந்தாவை கவுரவிக்கும் பொருட்டு அவருக்கு ஒரு நாள் மேயர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நகரின் மேயர் ஷோபா யாதவ் அறிவித்துள்ளார். மேலும், மாணவ, மாணவிகளை கல்வியின் மேல் ஆர்வம் கொள்ளச் செய்யும் திட்டத்தினாலும் இக்கவுரவ மேயர் பதவி வழங்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.\nவரும் 28-ந்தேதி செவ்வாய்க்கிழமை பதவியேற்க இருக்கும் மாணவி சுனந்தா அன்று காலை முதல் மாலை வரை மேயர் இருக்கையில் அமர்ந்து மேயர் பணிகளை கவனிப்பாராம். அரசிடம் முறைப்படி அனுமதி பெற்றே, இந்த ஒருநாள் மேயர் திட்ட சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக மேயர் ஷோபா யாதவ் அறிவித்துள்ளார்.\n25-ந்தேதி மேயர் பதவியில் அமரும் மாணவி சுனந்தா அன்றைய தினம் நகரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ரூ.40 லட்சம் செலவில் சாலை அமைக்கும் திட்டத்தில் கையெழுத்திடுகிறார்.\nதந்தை தொழிற்சாலையில் பணிபுரிகிறார். தாய் அங்கன்வாடி ஊழியர். சுனந்தாவின் உடன் பிறந்தோர் மொத்தம் 4 பேர். தான் என்ஜினீயராகி குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதே நோக்கம் என்று சுனந்தா தெரிவித்தார். (தினமலர்)\n-9) \"கூகுள்' இணையதளம் நடத்திய, உலக அளவிலான, \"அறிவியல் போட்டி 2013' ஆய்வுக் கட்டுரைப் போட்டியில், சிதம்பரம் மாணவி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.\nகூகுள் இணையதள நிறுவனம், மாணவர்களிடம், அறிவியல் படைப்பாற்றலை வளர்க்கும் வகையில், உலக அளவிலான, அறிவியல் போட்டி, 2013 ஐ, நடத்தியது. இதில், மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டு, அதன் முடிவுகளை சுருக்கமாக எழுதி, ஆய்வு கட்டுரையாக சமர்ப்பிக்க வேண்டும்.\nஇதில், 120 நாடுகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர், 1,000க்கும் மேற்பட்டோர், ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இதில், 13-14 வயது பிரிவில் பங்கேற்ற, சிதம்பரம் மாணவி சாம்பவி, நுண் கிருமிகளை பயன்படுத்தி, தொழிற்சாலைக் கழிவுகளில் இருந்து, மின்சாரம் தயாரிக்கும் உபகரணத்தை வடிவமைத்து, சிறிய அளவில் மின்சாரம் தயாரித்து, அதன் அடிப்படையில், ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தார்.\nஇந்த ஆய்வை மேம்படுத்தினால், பெரிய அளவில் மின்சாரம் தயாரிக்க, சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும், தொழிற்சாலை கழிவுநீரை பயன்படுத்துவதன் மூலம், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும் எனவும், தெரிவித்துள்ளார். கூகுள் நிறுவனம், 90 பேரின் ஆய்வு கட்டுரைகளை தேர்வு செய்துள்ளது.\nஇதில், சிதம்பரம் மாணவி சாம்பவியின் கட்டுரையும், தேர்வு செய்யப்பட்டுள்ளது. இக்கட்டுரைகளில், அமெரிக்காவின் இயற்கை பதிப்புக்குழு, 15 வெற்றியாளர்களை தேர்வு செய்துள்ளது. இதிலும், மாணவி சாம்பவியின் ஆய்வுக் கட்டுரை தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nஉலக அளவில், வெற்றி பெற்றுள்ள, 14 வயதுடையற மாணவி சாம்பவி, கடலூர் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்த, சம்பத் - முல்லை தம்பதியரின் மகளாவார். இவரது தந்தை, அண்ணாமலை பல்கலையில், பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாய், அதே பல்கலையில், பேராசிரியராக பணிபுரிகிறார். சாம்பவி, காஞ்சிபுரம் மகரிஷி பன்னாட்டு உறைவிடப் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார். (தினமலர்)\n9) உத்தரகண்ட���ல் சுற்றுலா மேற்கொண்ட மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 2000 பேர் கொண்ட குழு ஒன்று பெருவெள்ளத்தில் மாட்டி, பாதைகள் சிதைந்து எங்கும் செல்ல முடியாத நிலையில் மாட்டிக் கொள்ள, சுற்றுலாப் பயணிகளில் ஒருவரான ஜெயெஷ் பாண்டியா என்ற இளைஞர், சமயோசிதமாகச் செயல் பட்டு, தாங்கள் மாட்டிக் கொண்டிருக்கும் இடத்தை ஒரு வெள்ளைத் தாளில் வரைந்து, தனது அலைபேசியில் அதைப் படமெடுத்து, உத்தர்கண்ட் தலைநகர் டேராடூனில் இருந்த தனது நண்பர் ஒருவருக்கு அனுப்ப, அவர் காவல்துறை ஐ ஜி ராம்சிங் மீனாவிடம் ஜன்கில்சாட்டிப் பகுதியில் சுமார் 2,000 பேர் மாட்டிக் கொண்டிருப்பதைச் சொல்ல, அவர் தக்க நடவடிக்கைகளை உடனே எடுத்து, மீட்புக்குழுவை அனுப்பி, எல்லோரையும் காப்பாற்றினார்கள். ஜெயெஷ் பாண்டியாவின் சமயோசிதம் பாசிட்டிவ். (தினமணி)\nலேபிள்கள்: 'எங்கள்' கண்ணில் பட்டவரை கடந்தவாரப் பாசிட்டிவ் செய்திகள்\nவெள்ளி, 28 ஜூன், 2013\nவெள்ளிக்கிழமை வீடியோ 130628:: எங்கள் ப்ளாக் பிறந்தநாள்\nலேபிள்கள்: வாசகர்களின் குரலில் பாடல்கள், Engalblog birthday, Friday Video\nபுதன், 26 ஜூன், 2013\n- நிலையில்லா நம் வாழ்வில், எதையும் நிரந்தரமாக அடைய ஆசைப்படுகிறோம்\n- தற்காலிகக் காரணங்களுக்காக நிரந்தர உறவுகள் உடைவதில்லை\n- உங்கள் சந்தோஷத்தை மனம் விட்டுச் சொல்லுங்கள். உங்கள் கஷ்டத்தை உங்கள் மனதில் உள்ளவரிடம் சொல்லுங்கள்.\n- கனவுக்கு முயற்சியில்லா உறக்கம் தேவை. இலக்கை அடைய உறக்கமில்லா முயற்சி தேவை.\n- நீங்கள் ஒரு நல்ல சந்தோஷமான நாளைப் பெற வேண்டும் என்பதே என் விருப்பம். ஏனெனில் உங்கள் சந்தோஷம் உங்களைச் சேர்ந்த எல்லோரையும் சந்தோஷத்தில் வைக்குமே...\n- மனிதர்கள் நேசிக்கப்படவும், பொருள்கள் உபயோகிக்கப்படவும் படைக்கப்படும் இவ்வுலகில் அப்படியே மாற்றி நடப்பது விந்தைதானே\n- நீங்கள் ரோஜாவைப் போல மலர்ந்து மணம் பரப்ப விரும்பினால் முட்களுடன் அனுசரித்து வாழும் கலையைப் பயில வேண்டும்.\n15 மதிப்பெண் கேள்வியாக வந்திருந்தது \"எறும்பை எப்படிக் கொல்வது\" என்ற கேள்வி. மாணவன் எழுதினான்.\nசர்க்கரையுடன் மிளகாய்ப் பொடியைக் கலக்கவும். எறும்பு வசிக்கும் இடத்துக்கு அருகில் அதை வைக்கவும். அதை அந்த எறும்பு சாப்பிட்டதும் தண்ணீரைத் தேடி அலையும். தண்ணீர்த் தொட்டி அருகே அதை விடவும். அது குடிக்கப் போகும்போது அதை அந்தத் தண்ணீர்த் தொட்டிக்குள் தள்ளி விட்டு விடவும். நனைந்த எறும்பு தன்னைக் காய வைத்துக் கொள்ள நெருப்பின் அருகே செல்லும்போது அதை நெருப்புக்குள் தள்ளி விட்டு விடவும். உள்ளே ஒரு வெடிகுண்டையும் போடவும். காயம் பட்ட எறும்பை ஆஸ்பத்திரியில் சேர்க்கவும். அங்கு சிகிச்சையில் இருக்கும் எறும்பின் 'ஆக்சிஜன் மாஸ்க்'கைக் கழற்றி விட்டு விடவும். எறும்பு செத்து விடும்.\n நாங்கள் 15 மதிப்பெண்ணுக்கும் எறும்பைக் கொல்வோம்)\nஅன்பைச் சொல்லிவிட ஒரு நொடி போதும்; ஆனால் அதை நிரூபிக்க ஒரு ஆயுள் வேண்டும்\nமனசுக்கு ரொம்பப் பிடித்தவர்களிடமிருந்து மெசேஜ் / மெயில் வந்தால் அதை அவர்கள் குரலிலேயே நம் மனம் வாசிக்கும்\nஅடச்சே.... ரொம்பப் பழைய ஜோக்குங்க....\nஒரு ப்ரெஷர் குக்கர் 15 வது மாடியிலிருந்து விழுந்தும் ஒன்றும் ஆகவில்லை. ஏன் தெரியுமா\nயாராவது என்னை 'உங்கள் வாழ்வில் உங்களுக்கு மிக முக்கியமானவர் யார்' என்று கேட்டால் 'யார் என்னை அடுத்தவர்களுக்காகத் தவிர்க்காமல் இருக்கிறாரோ அவர்தான்' என்று சொல்வேன்\nஆழமான அன்பு வைத்திருப்பவர்களால்தான் அதிகமான வலியும் ஏற்படுகிறது.\nநல்லது ஒன்று, தீயது ஒன்று\nஅம்மா : \"கண்ணா... அப்பாவைக் கூப்பிடு\"\nகுழந்தை : \"அப்பா...இங்கே வாடா\"\nஅம்மா : \"கண்ணா... அப்பாவை மரியாதையாக் கூப்பிடணும்\"\nகுழந்தை : \"அப்பா... இங்கே மரியாதையா வாடா...\"\nஉங்களையே நீங்கள் அணைத்துக் கொள்ள முடியுமா உங்கள் தோளில் நீங்களே சாய்ந்து அழ முடியுமா உங்கள் தோளில் நீங்களே சாய்ந்து அழ முடியுமா வாழ்க்கை என்பது ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு வாழ்வதுதான்\nநாம் நமது தோற்றத்தைப் பற்றி மிகவும் கவலைப் படுகிறோம். உண்மை என்னவென்றால் நம்மைப் பிடிக்காதவர்களுக்கும் அது தேவை இல்லை. நம்மைப் பிடித்தவர்களுக்கும் அது தேவை இல்லை\nதிங்கள், 24 ஜூன், 2013\nஅலேக் அனுபவங்கள் 21 :: சின்ன காம்பஸ், பெரிய காம்பஸ்\nஅசோக் லேலண்டில், ஆராய்ச்சி & அபிவிருத்திப் பிரிவில், ஒரு வரைவு மனிதனாக (டிராப்ட்ஸ்மேன்) பணியாற்றிய காலம். ('உனக்கு டிராப்ட்ஸ்மேன் என்கிற பதம் சரியில்லை. உனக்கு டிராப்ட்ஸ்பாய் என்பதுதான் சரியான டெசிக்னேஷன் என்று என்னை என் நண்பன் வி. பாஸ்கர் அடிக்கடி கிண்டல் செய்வதுண்டு\nபக்கத்து வரைவு மேசை/ வரைவுப் பலகையில் பணியாற்றியவர் பெயர் சி.வி. தயாளன். அந்தக் காலத்து ஆர்மி வண்டியில், (4X4 Model) பயன்படுத்தப் பட்ட பல பாகங்களை படம் வரைந்து அதற்கான விவரங்களை அட்டவணை (specifications) இட்டவர் அவர். அந்த வண்டியின் முன் அச்சு பாகங்கள் எல்லாமே அவருக்கு அத்துப்படி.\nஅவர் பல வருடங்களாக அசோக் லேலண்டில் பணியாற்றி வருபவர் என்பதால், பல்வேறு டிப்பார்ட்மெண்ட் நண்பர்கள் அவரைத் தேடி வருவதுண்டு. சில சமயங்களில், அவரைத் தேடி வருபவர்கள், அவரின் வேலைக்கு இடையூறாக ஏதேனும் பேசிக் கொண்டிருப்பார்கள். அந்த நேரத்தில், அவர்களை, தவிர்க்க இயலாது திண்டாடுவார், அவர்.\nநான் அப்பொழுது பணியாற்றிக் கொண்டிருந்தது, மெட்ரிகேஷன், சஜஷன் ஸ்கீம், ஸ்டான்டார்டைசேஷன் - என்று பல தலைப்புகளில். சஜஷன் ஸ்கீம் சம்பந்தமாக, என்னைக் காணவும் பல வெளி டிபார்ட்மெண்ட் ஆட்கள் வருவார்கள். என்னுடைய வேலையிலும் வருகின்ற விசிட்டர்களால் தாமதம் ஏற்படும்.\nவெளியாட்கள் தொந்தரவுகளைத் தவிர்க்க நாங்கள் இருவரும் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டோம்.\nதவிர்க்கப்பட வேண்டிய இம்சை அரசர்கள், எங்கள் வரைவு மேஜைக்கு அருகில் வந்து, வேலையை செய்யவிடாமல் போர் அடித்துக் கொண்டிருந்தால், யாருக்கு இம்சையோ, அவர், எங்களில் மற்றவரிடம், \"சின்ன காம்பஸ் கொடு\" என்று கேட்கவேண்டும். உதாரணத்திற்கு, அவர் இம்சை அரசனால் பாதிக்கப் பட்டு, திணறிக் கொண்டிருந்தால், அவர் என்னிடம் வந்து, சத்தமாக, \"கௌதமன், சின்னக் காம்பஸ் கொடு\" என்று கேட்க வேண்டும். நான் உடனடியாக அதை அவருக்குக் கொடுத்து விட்டு, சற்று நேரம் கழித்து, கொஞ்சம் வெளியே உலா போவது போல - அல்லது தொலைபேசி மேஜை அருகே சென்று, தொலைபேசியை எடுத்து, சற்று நேரம் கேட்டுவிட்டு (கேட்பது போல நடித்து) \"தயாளன் - போன் கால் ஃபார் யூ\" என்று கத்தி சொல்லி, அகன்று விடுவேன். அவர் உடனே ஓடி வந்து போனில் சற்று நேரம் கேட்பது போல நடித்து, \"இதோ வருகிறேன் சார்\" என்று பய பக்தியுடன் சொல்லி போனை வைத்துவிட்டு, அவருடைய பாஸ் இருக்கும் அறைப் பக்கம் பார்த்து வேகமாக நடப்பார். நன்றாக நடிப்பார்.\nவந்திருக்கும் இம்சை, சாதாரணமாக இந்தக் கட்டத்திலேயே வாபஸ் ஆகி வெளியே சென்றுவிடுவார்கள்.\nஅப்படியும் அசையாமல் அவர் மேஜைக்கு அருகே இம்சை நின்று கொண்டிருந்தால், நான், அந்த இம்சையிடம், \"அவரு பாஸ் கூப்பிட்டிருக்காரு. பாஸ் ரொம்பக் கோபமா இருக்காரு. அது அவரு குரலிலேயே தெரியுது. அவர் திட்டு வாங்கிகிட்ட��� திரும்ப வரும்போது நீங்க இங்கே இருக்காதீங்க. அனேகமா பாஸ் அவர் கூட சேர்ந்து இங்கே வந்து, படப் பலகையில் இருக்கின்ற படம் குறித்து விவாதிப்பார்கள். இந்த சமயத்தில், நீஙகள் இங்கே இருந்தால், உங்க நண்பருக்கு மிகவும் இக்கட்டான நிலைமை ஏற்படும். ஆகவே சீக்கிரமாக சென்றுவிடுங்கள். பிறகு வந்து பாருங்கள்\" என்று சொல்லி அனுப்பிவிடுவேன்.\nநான் தயாளனிடம் 'சின்ன காம்பஸ்' கேட்டாலும் இந்த நாடகங்கள் அரங்கேறும்; நான் இம்சையிலிருந்து காப்பாற்றப் படுவேன்\nஇப்படியாக எங்கள் நடிப்புத் திறமையைக் காட்டி நாங்கள் ஒருவரையொருவர் காப்பாற்றி வந்த நாட்களில் ஒருநாள் ......\n\"கௌதமன், அர்ஜண்டா சின்ன காம்பஸ் கொடு\" என்று பரபரத்தார், தயாளன். அவருடைய மேஜை அருகே யாரும் இல்லை. 'சரி மனிதர் உண்மையிலேயே கேட்கிறார்' என்று நினைத்து, நான் அவரிடம் சின்ன காம்பஸ் கொடுத்துவிட்டு, என் வேலையில் ஆழ்ந்துவிட்டேன்.\nசற்று நேரம் கழித்து, மீண்டும் தயாளன். \"கௌதமன், பெரிய காம்பஸ் கொடு.\" கொடுத்தேன்.\nசற்று நேரம் கழித்து மீண்டும் அவர். என்னருகே வந்து, \"கௌதமன் சின்ன காம்பஸ் கொடு.\" நான் உடனே \"அது உங்களிடம்தானே இருக்கு\" என்று சொன்னேன். அவர், \"ஆமாம், ஆமாம். என் 'கிட்டே'தான் இருக்கு. போர்டு கிட்டே வா - ஒரு சந்தேகம்\" என்றார்.\nசென்று பார்த்தால், வழக்கமாக மேஜை அருகே நின்று போரடிக்கின்ற இம்சை ஒன்று, தயாளனின் டிராயிங் போர்டு பக்கத்தில் ஒரு ஸ்டூலில் அமர்ந்துகொண்டு இருந்தார். அப்போதான் எனக்கு தயாளன் ஏன் இவ்வளவு பதட்டப்பட்டார் என்று தெரிந்தது. அவரை இம்சையிலிருந்து விடுவிக்க எண்ணி, தொலைபேசிகள் இருக்கின்ற மேஜையருகே சென்றேன். நான் அந்த மேஜையருகே சென்றபோது, சரியாக உள்(தொலை)பேசி அடிக்க ஆரம்பித்தது. எடுத்து, \"ஹலோ\nமறுமுனையில் பேசியவர், தயாளனின் பாஸ். \"ஹலோ தயாளனை உடனே வந்து என்னை பார்க்கச் சொல்லு.\" என்றார், வைத்துவிட்டார்.\nநான் உடனே உரத்த குரலில், \"தயாளன், கபீர் கால்ஸ் யூ\" என்று சொல்லி, என்னுடைய இடத்திற்கு வந்துவிட்டேன். 'அப்பா - இன்று ஒரு நாளாவது உண்மையை உரைத்தோமே' என்று மனதில் ஒரு திருப்தியும் வந்தது. நான் சொல்வதற்காகவே காத்திருந்தது போல தயாளன் அவசரம் அவசரமாக ஓடினார்.\nவந்து உட்கார்ந்திருந்த இம்சை நபரும் ஒருவாறு நிலைமையுணர்ந்து இடத்தை விட்டு அகன்றார்.\nபத்து நிமிடங்கள் கழித்து, அங்கே வேகமாக வந்தார் கபீர். \"கௌதமன், தயாளன் எங்கே அவரை என் ரூமுக்கு வரவேண்டும் என்று சொன்னேனே - அவரிடம் சொல்லவில்லையா அவரை என் ரூமுக்கு வரவேண்டும் என்று சொன்னேனே - அவரிடம் சொல்லவில்லையா\nநான் 'பெப்பேப்பே ' என்று விழித்தேன்.\nஅப்போதான் - உள்பேசியில் நிஜமாகவே ஒரு கால் வந்தது என்பதை தயாளன் கவனிக்கவில்லை என்று தெரிந்துகொண்டேன். வழக்கம்போல அவரை இம்சையிலிருந்து விடுவிக்க நான் சொன்ன பொய்தான் அது என்று நினைத்து, கபீர் ரூம் பக்கம் செல்லாமல் டிப்பார்ட்மெண்டுக்கு வெளியே ஒரு மரத்தடியில் நின்று கொண்டிருக்கிறார் என்பது புரிந்தது.\nகபீரிடம், 'சொன்னேன் சார். அவர் வயிறு சரியில்லை. அர்ஜெண்டா டாய்லட் போய்விட்டு வந்துவிடுகிறேன் என்று சொன்னார் சார். இதோ வந்துவிடுவார் சார்\" என்றேன். பேசிக் கொண்டே வெளியே தூரத்தில் மரத்தடியில் நின்று கொண்டிருக்கும் தயாளனை கண்ணாடி ஜன்னல் வழியாகப் பார்த்தேன்.\nஎன் பார்வை போன திக்கில் பார்த்த கபீர், மரத்தடியில் நின்று கொண்டிருக்கும் தயாளனைப் பார்த்ததும், என் பக்கம் திரும்பி, \"டிப்பார்ட்மெண்டில் டாய்லட் இல்லையா அவரு ஏன் மரத்தடிக்கெல்லாம் போயி அசிங்கம் செய்கிறார் அவரு ஏன் மரத்தடிக்கெல்லாம் போயி அசிங்கம் செய்கிறார்\" என்று கேட்டு, சிரித்தவாறு சென்றுவிட்டார்\nஞாயிறு, 23 ஜூன், 2013\nஞாயிறு 207:: ஒளியும் நிழலும்\nபாசிட்டிவ் செய்திகள், ஜூன் 16,2013 முதல் 22 ஜூன், 2013 வரை.\n- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.\n- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.\n- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.\n- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....\n1) கொஞ்சம் பழைய செய்தி\nதமிழ் மொழிக்கு தொண்டு செய்ததற்காக, பிரதமரிடமிருந்து பத்மஸ்ரீ விருது பெற்ற, தமிழறிஞர் நொபுரூ கராஷிமா: நான், ஜப்பான் நாட்டை சேர்ந்தவன். தமிழகத்தின் பல பெற்றோர், தங்கள் குழந்தைகளை இங்கிலிஷ் மீடியத்தில் படிக்க வைக்க, பல லட்சங்களை செலவிடுகின்றனர். ஆனால் நான், தமிழ் மொழி மீதான ஆர்வத்தால், ஜப்பானிலிருந்து பல ஆயிரம் மைல் தூரத்தை கடந்து, தமிழகம் வந்தேன். தமிழ் மொழியை கற்று, புலமை பெற்றேன்.\nநான், வரலாற்றை ஆய்வு செய்யும் அறிஞர் என்பதால், தமிழக கல்வெட்டுகளையும், தமிழினத்தின் வரலாறு தொடர்பான நூ���்களையும் படித்து, தென்னக வரலாற்றை அறிந்து கொண்டேன். தமிழக கல்வெட்டுகள் தொடர்பாக நான் ஆராய்ந்தவற்றை, 10க்கும் மேற்பட்ட நூல்களாக வெளியிட்டுள்ளேன். இவை, கல்வெட்டு தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு உதவியாக உள்ளன.\nதமிழ் பற்றிய ஆராய்ச்சி முடிந்ததும், மீண்டும் ஜப்பான் சென்று, டோக்கியோ பல்கலை கழகத்தில், தெற்காசிய வரலாற்று பேராசிரியராக பணியாற்றினேன். டாய்ஷோ பல்கலை கழகத்தில், இந்தியவியல் துறையின் பேராசிரியராக பணியாற்றிய போது, என்னை போன்று பல ஆராய்ச்சி மாணவர்களை\nஉருவாக்கினேன். நான், \"சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின்' தலைவராக பணியாற்றும் காலத்தில், 1995ல், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, தஞ்சையில் நடைபெற்ற, \"எட்டாவது உலக தமிழ் மாநாட்டை' வெற்றிகரமாக நடத்தினேன்.\nதமிழுக்கு தொண்டு செய்ததற்காக, கடந்த ஏப்., 5ம் தேதி, \"பத்மஸ்ரீ' விருது வழங்கி, பாராட்ட அழைத்தபோது, என் உடல் நிலை சரியில்லை. அதனால், பிரதமர் மன்மோகன் சிங், ஜப்பானிய பயணமாக சமீபத்தில் வந்த போது, என்னிடம் விருது வழங்கினார். சக்கர நாற்காலியில் நான் அழைத்து வரப்பட்ட போது, பிரதமருக்கு வணக்கம் சொல்லி பேச ஆரம்பித்த நான், இறுதியாக, \"நன்றி' சொல்லி தமிழராக நடந்து கொண்டேன்.\n2) உடலுக்கோ, மனதிற்கோ ஒரு சின்ன வலி ஏற்பட்டாலே,என்ன வாழ்க்கை இது, பேசாம நிம்மதியா போய்ச் சேர்ந்துரலாமா, பேசாம நிம்மதியா போய்ச் சேர்ந்துரலாமா, என்ற விரக்தியான மனநிலைக்கு தள்ளப்படும் மனிதர்கள் நிறைந்த இந்த உலகத்தில், ஒரு பத்து வயது பார்வையற்ற சிறுவன், எனக்கு பார்வை இல்லைங்றது ஒரு பெரிய விஷயமே இல்லீங்க என்று சொல்லியபடி அடுத்தடுத்த சாதனையை தொடர்வதை பார்க்கும் போது இவன்தான் நம்பிக்கை நாயகன் என்று யாருக்கும் சொல்லத் தோன்றும்.\nஅந்த சிறுவனின் பெயர் சபரி வெங்கட்\nகோவை பெரிய நாயக்கன் பாளையத்தில் அந்த சிறுவன் வசிக்கும் சின்ன வாடகை வீட்டை அடையும் முன், சிறுவனைப் பற்றிய ஆரம்ப வரலாறை கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.\nகோவை- பாலக்காடு எல்லைப் பகுதியில் உள்ள வடகாடு என்ற இடத்தில் விவசாயம் பார்த்துக் கொண்டிருந்த சீனிவாஸ்- நீலவேணி தம்பதிக்கு திருமணம் முடிந்து 12 வருடம் கழித்து பிறந்த ஒரே மகன் சபரி வெங்கட்.\nபிறந்த போதே பார்வைக் குறைபாடுடன் பிறந்தான்.\nபார்வைக் குறைபாட்டிற்கு சிகிச்சை பெறவும், அவன���க்கான கல்வியை தேடவும் வேண்டி, விவசாயம் பார்த்த பூமியை வந்த விலைக்கு விற்று விட்டு கோவை பெரிய நாயக்கன் பாளையத்திற்கு மாறிவந்தனர்.\nபார்வைக் குறைபாடு சிகிச்சைக்காக பலரையும் பார்த்ததில் கையிலிருந்த பணம்தான் பெருமளவில் குறைந்ததே தவிர பலனேதும் இல்லை முழுமையாக பார்வை இழந்தவனானான் சபரி வெங்கட்.\nபெரிய நாயக்கன் பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ண வித்யாலய பள்ளியில் சேர்கப்பட்டபின் ஒரு மாற்றமாக சபரி அபரிமிதமான ஆற்றலுடன் படிக்க ஆரம்பித்தான்.\nஅங்குள்ள பார்வையுள்ள மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து பார்வை இல்லாத சபரியும் படித்தான், தற்போது ஆறாம் வகுப்பு படித்து வருகிறான், எப்போதும் முதல் ஐந்து ரேங்கில் வந்துகொண்டு இருக்கிறான்.\nகூடுதலாக புத்தகம் படிக்க வேண்டும் என்பதற்காக பள்ளிவிட்டு வந்ததும், மாலையில் இரண்டு மணி நேரம் பிரெய்லி முறையில் படிக்க எழுத கற்றுக்கொண்டு இருக்கிறான்.\nஇதெல்லாம் சராசரியாக பார்வை உள்ள,பார்வை இல்லாத மாணவர்கள் யாருமே செய்யக் கூடியதுதான், ஆனால் யாரும் செய்யாததை செய்யும்போதுதான் அவர்கள் வித்தியாசப்படுகிறார்கள்.\nராமகிருஷ்ணா வித்யாலயம் என்பதாலோ என்னவோ சுவாமி விவேகானந்தர் பற்றி நிறைய படித்து, கேள்விப்பட்டு அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, சின்ன வயது விவேகானந்தராக தன்னை மாற்றிக்கொண்டு விட்டான்.\nஅவரைப் போலவே உடை, தலைப்பாகை அணிந்து அவரது புகழ் பெற்ற அமெரிக்காவின் சிகாகோ பேச்சை இவன் தன் மழலைக்குரலில் பேசுவதை கேட்பவர்கள் யாராக இருந்தாலும் எழுந்து நின்று கைதட்டாமல் இருக்கமாட்டார்கள்.\nவிவேகானந்தர் விழாவினை முன்னிட்டு நடைபெற்ற பேச்சு போட்டியில் முதல் இடத்தை பிடித்த சபரிக்கு முதல்வர் கையால் பதக்கம் அணிவித்து பாராட்டும் கிடைத்துள்ளது.\nஅப்போது நடந்த சம்பவம் சுவராசியமானது, தனது சுருங்கிய வலது கண்ணும், அதற்கு தொடர்பில்லாமல் விரிந்து கிடக்கும் இடது கண்ணும் பார்ப்பவர் முகத்தை கோணச் செய்துவிடக் கூடாதே என்பதற்காக பேருக்கு ஓரு கண்ணாடி அணிந்திருப்பான்.\nஇந்த தோற்றத்தில் இருந்த சபரியை முதல்வர் முதலில் கண்டுகொள்ளவில்லை, பின்னர் அவனைப் பற்றி கேள்விப்பட்ட பிறகுதான் அட..இப்படி ஒரு சிறுவனா என வியந்தார். பின்னர் விருது வாங்க வந்த போது உச்சி முகர்ந்து பாராட்டினார்.\nகோவையில் ஒரு விழாவில் சபரியின் பேச்சை கேட்ட விழா அமைப்பினர், \"உனக்கு என்ன வேண்டும் சொல் கட்டாயம் செய்கிறோம்'' என்றனர். பணம், பொருள், மருத்துவம் என்று எதைக் கேட்டிருந்தாலும் செய்திருப்பார்கள், ஆனால் சபரி கேட்டதோ முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை சந்தித்து பேச ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதுதான்.\nசபரியின் ஆசை, அப்துல் கலாமிடம் தெரிவிக்கப்பட்டது,அவர் அடுத்தமுறை கோவை வரும்போது முதலாவதாக சந்தித்தது சபரியைத்தான்..சில நிமிடம் சபரியிடம் சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்துவிட்டு, சபரி என்னுடைய கோவைத்தோழன் என்று எல்லோரிடமும் சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டார்.\nஇன்னொரு விழாவில் இந்த பத்து வயது சிறுவன் என்ன பேசிவிடப்போகிறான் என்று இருந்தவர்கள், இவன் பேசி முடித்ததும் நாங்கள் கட்டாயம் ஒரு வார்த்தையாவது சபரியிடம் பேசவேண்டும் என்று மைக்கை கேட்டு வாங்கியவர்கள் பலர், அவர்களில் ஒருவர், \"ஆமாம் சபரி, உன் முன் கடவுள் தோன்றி, ஒரே ஓரு வரம் தருகிறேன் என்றால் என்ன வரம் கேட்பாய்'' என்று கேட்டிருக்கிறார்.\nஎனக்கு பார்வை கிடைக்கவேண்டும் என்றுதான் பதில் சொல்வான் என எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்க, \"நாடு நல்லாயிருக்கணும்' என்ற வரம் கேட்பேன் என்றதும் \"என்னப்பா இப்படி சொல்றே', நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன், உனக்கு பார்வை வேண்டும் என்று கேட்கமாட்டாயா' என்றதும், \"பார்வை இல்லாதது எல்லாம் எனக்கு ஒரு பிரச்னையே இல்லை, எளிதில் சமாளித்து விடுவேன், நாடு நல்லாயிருக்கணும், நாட்டில் உள்ள நல்லவங்க நல்லாயிருக்கணும் அதான் முக்கியம்'' என்று திரும்பவும், தெளிவாக கூறியதும் மீண்டும் அரங்கில் எழுந்த கரவொலி அடங்க ரொம்ப நேரமாயிற்று.\nசுவாமி விவேகானந்தரைப் போல உடையணிந்து கம்பீரமாக அவரது கருத்துக்களை பேசும் போது கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் போல தோன்றும்., ஒரு விஷயத்தை ஒரு முறை கேட்டாலே போதும் அழகாக கற்றுக்கொள்கிறான். வீட்டில் நிழலுக்கு ஒதுங்கிய ஒரு பாட்டி சொல்லிக் கொடுத்த பகவத்கீதையின் ஸ்லோகத்தை அச்சுப்பிசகாமல் அப்படியே சொல்கிறான். பாட்டுப் பாடுவது என்றால் மிகவும் பிரியம் முறைப்படி சங்கீதம் கற்றுக் கொள்ளவில்லை ஆனால் சபரி பாடி கேட்டால்... கேட்டுக்கொண்டே இருக்கலாம்.\nதிருமுருகன் பூண்டியில் உள்ள விவேகானந்தா சேவாலய செந்தில்நாதன்தான் தற்போது சபரியின் பேச்சுத்திறமையை பலரும் கேட்கவேண்டும் என்ற ஆர்வமுடன்,அவனை பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று வருகிறார். இது போல அவிநாசிக்கு அழைத்து வந்த போது அங்குள்ள தினமலர் நிருபர் மகேஷ் சபரியை பார்த்துவிட்டு, அவனது பேச்சை கேட்டுவிட்டு என்னிடம் தொடர்புகொண்டு, சபரிபற்றி நமது நிஜக்கதை பகுதியில் வெளியிடுங்கள் என்று சபரி பற்றி எழுதுவதற்கு வழி அமைத்துக்கொடுத்தார்.\n.சுவாமி விவேகானந்தர் வாழ்ந்தது குறுகிய காலமாக இருக்கலாம் ஆனால் தனது கருத்துக்களால், நம்மிடம் வாழப்போவதும், இனிவரும் இளைய சமுதாயத்தின் மனங்களை ஆளப்போவதும், பல காலத்திற்கு இனி அவர்தான். நாலணா கையில் இல்லாததால் கன்னியாகுமரியில் படகில் பயணிக்க இயலாமல் நீந்திச்சென்று பாறையின் மீது தியானம் செய்தவர், சில நாளில் பத்தாயிரம் மைல் கடந்து சென்று அமெரிக்கா மக்களை திரும்பி பார்க்கவும், விரும்பி ஏற்கவும் செய்யும் வல்லமை கொண்டிருந்தார் என்றால், அவரிடம் குடியிருந்த அந்த மகா சக்தி எது சொல்லட்டுமா என்று சபரியின் மழலை மாறாத கணீர் குரலை முழுதாகக் கேட்க நேரில் அழையுங்கள்,கொஞ்சமாய் கேட்க போனில் அழையுங்கள்... சபரியின் அப்பா சீனிவாஸ்தான் போனில் பேசுவார், அவரிடமும், சபரியின் தாயார் நீலவேணியிடமும் முதலில் இந்த தெய்வீகக்குழந்தையை பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சொல்லுங்கள், பின்னர் அவர்களே சபரியின் படிப்பு, பள்ளிக்கு இடையூறு இல்லாத நேரத்தில் பேசுவதற்கு ஏற்பாடு செய்வார்கள். தொடர்புக்கு: 9942146558.\n3) கோடியிலும் கிடைக்காத மன திருப்தி\nமனநலம் பாதிக்கப்பட்டு, சாலையோரங்களில் சுற்றி திரிபவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும், வெங்கடேஷ்: நான், சென்னை திரு வான்மியூரைச் சேர்ந்தவன். 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கி றேன். கூரியர் டெலிவரி, மருத்துவமனையில் வார்டு பாய், கம்பி கட்டுவது என, நான் பார்க்காத வேலையே இல்லை. இருந்தாலும், கிடைக்கிற ஓய்வு நேரங்களில், நூலகத்திற்கு செல்லும் பழக்கம் இருந்தது.\nபுத்தர், நபிகள் நாயகம், வள்ளலார் போன்றோரின், புத்தகங்களை படித்த போது, அன்பு ஒன்றை மட்டுமே அவர்கள் வலியுறுத்தி இருந்தனர். இக்கருத்துக்கள், என் மனதில் அப்படியே ஆழமாக பதிந்தன. 1995ல், திருவான்மியூர் பகுதியில், அரை நிர்வாணமாக, ஒரு வட மாநில பெண் சுற்றி திரிந்தார். மற்றவர்கள் வேடிக்கை பார்க்க, நான் முன்வந்து அவரை காப்பகத்தில் சேர்த்து வீடு திரும்பிய போது, எனக்கு ஏற்பட்ட மனதிருப்தி, கோடி ரூபாய் கிடைத்தாலும் வராது. அடுத்த உயிர்கள் மீது அன்பு செலுத்திய போது, உருவான அற்புதமான அனுபவத்தை அன்று தான், உணர்ந்தேன். இந்த அனுபவத்திற்கு பின், குழந்தைகள், பெண்கள், முதியோர் என, சாலையோரங்களில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிந்த, 1,000த்திற்கும் மேற்பட்டவர்களை, அரசு மற்றும் தனியார் காப்பகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சேர்த்திருக்கிறேன். அவர்களுக்கு தெரிந்த மொழியிலேயே பக்குவமாக பேசி, குளிப்பாட்டி, தலை முடியை வாரிவிட்டு, ஆடைகளை அணிவித்து, சாப்பிட வைத்த பின்னரே அங்கு சேர்ப்பேன்.\nசேர்த்த பின்னும், அவர்கள் எப்படி இருக்கின்றனர் என, தொடர்ந்து பார்த்து வருகிறேன். மற்றவர்களுடன் இணைந்து, ஒரு தொண்டு நிறுவனமாகவோ, தனியார் அமைப்பாகவோ இல்லாமல், தனியொரு மனிதனாகவே கடந்த, 18 ஆண்டுகளாக, இச்சேவையை செய்து வருகிறேன். இச்சேவையை செய்யும் போது, ஒரு சில நேரங்களில், வீடு திரும்ப ரொம்ப நேரம் ஆகும்; இருந்தாலும், என் மனைவி சலித்துக் கொள்ளாமல், என்னை ஊக்கப்படுத்துவாள்.\n4) ஆழ்துளைக் கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்கும் நவீன இயந்திரம் ஒன்றை சுமார் 7 லட்சம் செலவு செய்து பல்வர் டிரயல் அண்ட் எரர்ஸுக்குப் பிகு குறைகளை நீக்கி, சிறந்த முறையில் தயாரித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர், தீயணைப்புத் துறை அதிகாரிகள் முன்பு டெமோ காட்டி அப்ப்ரூவல் வாங்கியிருக்கிறார் நாமக்கல் மாவட்டம், உத்தகிடிக் காவல் ஊராட்சி, வெட்டுக்காடு கிராமம், அருந்ததியர் காலனியைச் சேர்ந்த 29 வயது முதுநிலைப் பட்டதாரி இளைஞர் வெங்கடேஷ்.\nஇந்த இயந்திரத்தில் ஆழ் துளைக் கிணற்றில் நிலையை அறிந்துகொள்ள அகச்சிவப்புக் கதிர்களுடன் கூடிய கண்காணிப்புக் கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. இருள் சூழ்ந்த குழிக்குள் சிக்கிய குழந்தையை துல்லியமாகக் காண கேமிராவைச் சுற்றி விளக்குகள் அமைக்கப் பட்டுள்ளன. தொழில்நுட்பக் கோளாறால் அந்த விளக்குகள் எரியாவிடில், கேமிராவில் உள்ள சென்சார் மூலம் ஒளி உண்டாக்கப் பட்டு கருப்பு வெள்ளை விடியோவாக குழந்தையைக் காண முடியும். தவிர, குழிக்குள் மாட்டியிருக்கும் குழந்தையுடன் பேசவும், குழந்தை பேசுவதை மேலிருந்து கேட்கவும் முடியும். குழந்தைக்கு சீரான ஆக்சிஜன் கிடைக்கவும் ஏற்பாடுகள் இருக்கின்றன. இதன்மூலம் குழந்தை உயிருடன் இருப்பதைத் தெரிந்து கொள்வதுடன் குழந்தையை இறுகப் பிடித்து மேலே கொண்டுவர 3 அங்குலம் முதல் 5 அடி வரை விரிவடையும் தன்மையுள்ள இடுக்கியும் அமைக்கப் பட்டுள்ளது.\nஅவ்வாறு குழந்தையை மேலே இழுக்கும்போது பக்கவாட்டுச் சுவரிலிருந்து மண் குழந்தையின் சுவாசக் குழாய்க்குள் செல்வதைத் தடுக்க பாதுகாப்புக் கவசமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதனால் உடலில் சிறு சிராய்ப்புக் காயங்கள் கூட இல்லாமல் குழந்தையை வெளியில் எடுக்க முடியும். இந்த நவீன இயந்திரத்தைத் தயாரிக்க 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரை செலவாகுமாம். இந்த இயதிரத்தில் சிறு சிறு மாற்றங்கள் செய்து ஆழ்துளைக் கிணறுகளில் சிக்கும் மின் மோட்டார்கள், நிலக்கரி மற்றும் தங்கச் சுரங்கங்களில் சிக்குபவர்கள், திறந்தவெளிக் கிணற்றில் விழும் விலங்குகள் என்று ம் காப்பாற்ற முடியுமாம்.\nமிக மிக ஏழைக் குடும்பத்தில் பிறந்த வெங்கடேஷ் எம் எஸ் சி இயற்பியல் படித்துள்ளார். இந்த இயந்திரத்தைக் கண்டு பிடிக்க வேண்டி தான் பார்த்துவந்த வேலையைக் கூட ராஜினாமா செய்து விட்டு கடந்த 5 ஆண்டுகாலமாகப் போராடி இதைத் தயாரித்திருக்கிறாராம்.\nலேபிள்கள்: 'எங்கள்' கண்ணில் பட்டவரை கடந்தவாரப் பாசிட்டிவ் செய்திகள்\nவெள்ளி, 21 ஜூன், 2013\nவெள்ளிக்கிழமை வீடியோ 130621 - நெஞ்சுக்கு நீதி\nஒரே கல்லுல ரெண்டு மாங்காய் திருக்கடையூர் கோவிலையும் பார்க்கலாம். பாட்டையும் கேட்டு ரசிக்கலாம்.\n\"சக்தி ஓம் சக்தி ஓம்...சக்தி ஓம்...\nபுதன், 19 ஜூன், 2013\nமுதியோர் கொடுமை, மகேந்திர பர்வதம், கல்யாணப் பெண்களின் கண்டிஷன்கள் - வெட்டி அரட்டை\nசெய்தித்தாள்கள் 'ஹெல்பேஜ் இந்தியா' என்கிற தன்னார்வத் தொண்டு அமைப்பின் கணக்கெடுப்பை வெளியிட்டிருக்கின்றன.\nதற்போது இந்தியாவில் உள்ள முதியவர்களின் எண்ணிக்கை 10 கோடியாம். இந்திய அளவில் எடுத்த கணக்கெடுப்பில் முதியவர்களைத் துன்புறுத்துவதில் மருமகள்களுக்கு முதலிடமாம் 39 சதவிகிதம். இரண்டாமிடத்தில் மகன்கள். பெரிய வித்தியாசமில்லை. 38 சதவிகிதம் 39 சதவிகிதம். இரண்டாமிடத்தில் மகன்கள். பெரிய வித்தியாசமில்லை. 38 சதவிகிதம் நாடு முழுவதுமான கணக்கெடுப்பில் 23 சதவிகித முதியவர்கள் துன்புறுத்தப் படுகின்றனராம்.\nஇந்த வகையில், தேசிய அளவில் முதலிடத்தைப் பெறுவது நம்ம மதுரையாம் 63 சதவிகிதம் முதியவர்கள் இங்கு உறவுகளால் துன்புறுத்தப் படுவதாகக் கணக்கெடுத்திருக்கிறார்களாம். அடுத்த இடம் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் 63 சதவிகிதம் முதியவர்கள் இங்கு உறவுகளால் துன்புறுத்தப் படுவதாகக் கணக்கெடுத்திருக்கிறார்களாம். அடுத்த இடம் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில்\nபெருநகரங்களில் (அப்பாதுரைக்குப் பிடித்த) ஹைதராபாத் முதலிடம் பெறுகிறது.\nஇப்போதெல்லாம் மாமனார், மாமியார் கொடுமை ரொம்ப, ரொம்பக் குறைந்து விட்டதோ\nஇந்தச் செய்தி தினமணியில் படித்தேன். மற்ற செய்தித் தாள்களில் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. ஒருவேளை முன்னரேயும் வந்திருக்கலாம்.\nகம்போடியாவில் 1,200 ஆண்டுகள் பழமையான 'மகேந்திர பர்வதம் நகரம் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறதாம்.\nலண்டனைச் சேர்ந்த தொல்லியல் வளர்ச்சி அறக்கட்டளை இயக்குனர் ஜீன் பாப்டிஸ்ட் செவான்ஸ் தலைமையில் சர்வதேச நிபுணர்கள் குழு கம்போடியாவில் ஆய்வில் ஈடுபட்டதாம். இந்தக் குழுவினர் உலகிலேயே மிகப் பெரிய ஹிந்து கோவில் வளாகம் அமைந்துள்ள கம்போடியாவின் அன்கோவார்ட் அருகே 40 கி.மீ தொலைவில் உள்ள நாம்குலேன் மலைப்பகுதியில் தீவிர ஆராய்ச்சி நடத்தினர் அங்கு புதைக்கப் பட்ட கன்னி வெடிகள், காட்டாறு, சதுப்பு நிலங்கள் காரணமாக முழு அளவிலான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட முடியாத நிலையில் அந்த மலை மீது ஹெலிகாப்டரில் பறந்தபடி லிட்டார் எனப்படும் தொழில்நுட்பம் மூலம் லேசர் கதிர்களை அப்பகுதி மீது பாய்ச்சி, நாம்குலேன் மலை மீது மகேந்திர பர்வதம் என்ற வரலாற்று இடைக்கால நகரம் இருந்ததைக் கண்டு பிடித்தனர்\n1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்த நகரத்தைச் சேர்ந்தவர்கள் கி பி 802 இல் அன்கோவார் பேரரசை நிறுவியுள்ளனர். அதன் தலைநகராக மகேந்திர பர்வதம் விளங்கியதாகத் தெரிகிறது.\nஜீன் பாப்டிஸ்ட் கூறுகையில், \"தொன்மையான நூல்களின்படி, புகழ்பெற்ற வீரனும் மன்னனுமான இரண்டாம் ஜெவர்மமனுக்கு மலை மீது அமைந்த தலைநர் இருந்ததாகத் தெரிய வருகிறது. அதுதான் இந்த மகேந்திர பர்வதம். இப்போது நூதன ஆய்வின் மூலம் அந்த நகரில் சாலைகளும் கால்வாய்களும் இருந்ததைக் கண்டறிந்துள்ளோம்\" என்றாராம். \"இந்த ���கர் குறித்த தகவல்கள் மூலம் இன்றைய சமூகத்துக்கு முக்கியமான விஷயங்கள் கிடைக்கலாம். மலை மீது அமைந்த நகரில் காடுகள் அழிப்பு, மற்றும் நீர் நிர்வாகத்தை அதிகம் சார்ந்திருந்தது போன்றவற்றால் இந்த நாகரீகம் அழிந்திருக்கலாம் என்று அபிப்ராயப்படுகின்றனர்.\nஇந்த நகரில் இதற்கு முன் அடையாளம் காணப்படாத 30 கோவில்களும் இருந்துள்ளது லேசர் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளதாம். இது தொடர்பான விவரங்கள் அமெரிக்க தேசிய அறிவியல் நிறுவனத்தின் பத்திரிகையில் வெளியிடப் பட உள்ளனவாம்.\n(கஷ்டப்பட்டு சுருக்கி சுருக்கி டைப் அடித்தபின் பார்த்தால் முகநூலில் முழுவதும் படத்துடன் வந்திருக்கிறது\nரூபாய் மதிப்பு சரிவால் கணினி வகைகளும் அதனைச் சார்ந்த பொருட்களும், அலைபேசி வகைகளும் இந்த மாத இறுதியில் 10 சதவிகித அளவு விலையேற உள்ளதாம். இவற்றை வாங்கும் எண்ணமுள்ளவர்கள் அதற்குள் வாங்கி விடுங்கள் என்கிறது தினகரன் செய்தி ஒன்று\nவிகடன், கல்கி இரு பத்திரிகைகளிலும் மாப்பிள்ளைப் பையன்கள் கல்யாணச்சந்தையில் பெண் கிடைக்காமல் அல்லாடுவதைக் கட்டுரையாக்கியிருக்கிறார்கள். இப்போதெல்லாம் (மணப்) பெண்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறதாம், பெரிதாக இருக்கிறதாம். மாப்பிள்ளையின் பெற்றோர்கள் கூட வசிக்கக் கூடாது, வேண்டுமானால் குழந்தை பிறந்தபிறகு உதவிக்கு வேண்டும் நேரத்தில் வரலாம், மாப்பிள்ளைக்கு சொந்த வீடு, பேங்க்கில் குறிப்பிடத்தக்க அளவு பேலன்ஸ், வெளிநாடு போகும் வாய்ப்பு எல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புவதாக மேட்ரிமோனியல் நடத்துபவர்கள் கூறியிருக்கிறார்கள். ஆண்களுக்குச் சமமான பெண்களின் ரேஷியோவும் குறைவாகத்தான் இருக்கிறதாம்.\nதிங்கள், 17 ஜூன், 2013\nகீழே உள்ள வரிகள் அந்தந்தப் பாடலின் இடையே வரும் வரிகள்தான். 'அருஞ்சொற்பொருளி'ல் ( )இருக்கும் அந்த வரிகளை மீட்டெடுப்பதோடு, அந்தப் பாடலின் ஆரம்ப வரிகளையும் சொல்ல வேண்டும்\nமுடிந்தவரை பாடல் புரியக்கூடிய அளவில், சரியாகக் கொடுத்திருக்கிறேன்.\nஈசிதான். புதிய பாடல்கள் எதுவுமில்லை.\n1) இவனைக் கூப்பிட்டா அவன் வர்றான், அவனைக் கூப்பிட்டா இவன் வர்றான் எவன் நமக்கு உதவுவான்னு கிருஷ்ணனையும், கந்தவேளையும் சந்தேகப் படறாளாம் பொண்ணு எழுதறதுல்லாம் தப்பாக ஆறது விதியான்னும் சந்தேகம் எழுதறதுல்லா��் தப்பாக ஆறது விதியான்னும் சந்தேகம்\n2) வேண்டி, வேண்டி உங்களை வேண்டச் சொல்லிக் கேட்டும் நீங்கள் வேண்டவில்லை என்றால் என்னை நம்பாமல் இருந்தால் துளியாவது நஷ்டம் எனக்கு உண்டா ஐயா நான் பார்த்ததைத்தானே சொல்கிறேன்\n3) முதிர்ச்சியை இன்னும் எட்டவே எட்டாத அந்த முகத்தின் பிரகாசம், எப்படி உரையாடுவது என்ற கலை, மென்மையான நடை இவற்றையெல்லாம் காணோமே என்று கவலைப் படுகிறேன்... அமைதியாக நீ தூங்குகிறாயே....\n4) அண்ணிக்கி லவ்வு 'டிராப்' 'ட்ராப்'பா சொட்டற கண்ணோட நீ என்னிய லுக்கு விட்டியே... சொம்மா சொகமாத்தான் இருந்திச்சி போ.. ஒன்னோட கண்ணுலயும் கையிலயும் விழுந்துட்டேன். பார்த்தது போதும்மா நீ கேட்டது வேணுமா வேணாமா\n5) \"தாவணி போட்ட உன்னைத் தொடும்போது இதயம் தண்ணி அடிச்சாப்போல ஆயிடுதுமே... \"\n\"வேற பார்வை பாக்காத மச்சான்...ஆறா வேர்க்குது..புடைவையத் தொடறத்துக்கு முன்னாடி கழுத்துல மாலைய போட்டு மாறன் சொன்னதைச் சொல்லு...\"\n6) நிலவு போல மூஞ்சி சிவப்பா வாயி வெள்ளைப் பூ போல சிரிப்போட மகன்.. தளர் நடைல மனசு குளிர்றா மாதிரி உம்மா கொடுப்பான் அவன்.\n7) வேகமா விரல்களால, கண்ணால பேசி , 'வீணை உடம்பை' வாசிச்சேன்னா பூமிக்கு அந்த வானம் வந்தது மாதிரியும் ஆறு ஒண்ணு இதயத்துள்ள பாஞ்சு ஓடற மாதிரி புது அனுபவம்தான்\n8) கவலைங்கற கடனை என் வாழ்க்கைல கொடுத்துருக்கற கடன்காரக் கடவுள் கவலையெல்லாம் சரியாப் போனாத்தான் கடன் அடையும். சொல்லப்போனா வறிய மக்கள் ஜீவிதத்துல தண்ணியடிச்சுட்டு விளையாடற மாதிரி ஆடறான் கடவுள்.\n9) நீலமா தெரியும் அந்த மேகம் போலத்தான் நானும் காதல்ங்கற ஆகாசத்துல பறக்கறேன். தண்ணியில பூ தத்தளிப்பது போல இதயம் மயங்கறேன். மீனே ஜாடையாவாவது பேசேன். மலர் மேனியைப் பார்த்ததும் மன்மதனின் கணை பாய்ந்து சூடாகும் என்னைத் தணிவிக்கும் ஜில்லுனு இருக்கும் ஓடத் தண்ணி நீதான் வா....\n10) வளர்ந்த பொண்ணு, கொழந்த மனசு ரெண்டும் ஒண்ணாயிருக்கற அதிசயம் நீதான்பா...ஆனால் உன் எண்ணங்கள் மட்டும் தீயைப் போல சுடும் பாவம்தான் என்ன சூரியன் உதிக்காம இருக்காது. அதுக்காகத்தான் நானும் காத்திருக்கிறேன்\n படங்களுக்கும் கேள்விக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தப்பித் தவறி ஏதாவது சம்பந்தம் இருந்தால் அது தற்செயலாக நிகழ்ந்ததாகக் கொள்க\n* இந்தப் பதிவுக்குப் பின்னூட்டங்கள் மட்டறுக்கப் (என்ன வார்த்தைடா இது) படுகின்றன கிர்ர்ர் மேடம் பல பதிவுகளில் விடுத்த வேண்டுகோளை மதித்து.\nலேபிள்கள்: சினிமாப் புதிர், திரைப்பாடல் புதிர்\nஞாயிறு, 16 ஜூன், 2013\nஞாயிறு 206:: நல்ல சட்னிதானா\nஇதை எடுத்துக்கொண்டு, நேரே அம்மா உணவகம் போய் இட்லி வாங்கி, தொட்டுக்கொண்டு சாப்பிட்டுவிடலாம். என்ன சொல்றீங்க\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nபாசிட்டிவ் செய்திகள் 23, ஜூன், 2013 முதல் 29, ஜூன்...\nவெள்ளிக்கிழமை வீடியோ 130628:: எங்கள் ப்ளாக் பிறந்த...\nஅலேக் அனுபவங்கள் 21 :: சின்ன காம்பஸ், பெரிய காம்பஸ...\nஞாயிறு 207:: ஒளியும் நிழலும்\nபாசிட்டிவ் செய்திகள், ஜூன் 16,2013 முதல் 22 ஜூன், ...\nவெள்ளிக்கிழமை வீடியோ 130621 - நெஞ்சுக்கு நீதி\nமுதியோர் கொடுமை, மகேந்திர பர்வதம், கல்யாணப் பெண்கள...\nஞாயிறு 206:: நல்ல சட்னிதானா\nபாசிட்டிவ் செய்திகள் ஜூன் 9, 2013 முதல் ஜூன் 15, 2...\nநான் நாத்திகனல்ல - பாஹே\nஞாயிறு 205:: புதிய கண்டுபிடிப்பு\nபாசிட்டிவ் செய்திகள் ஜூன் 1,2013 முதல், ஜூன் 8 201...\nவெள்ளிக்கிழமை வீடியோ 130607:: தொ சு, தோ மு\nசுஜாதாவைப் பிரிய நினைத்த சுஜாதா - படித்ததன் + எண்ண...\nஞாயிறு 204:: யார் தவறு\nபாசிட்டிவ் செய்திகள் மே 25, 2013 முதல் ஜூன் 1, 201...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nஏன் சமையல் செய்யவில்லை என கேட்ட கணவனின் கதி...\nசங்கமித்ராவில் ஏறிக்கொண்டதும் ஒரு வாசனை வந்தது. நீண்ட நேரம் நிலைத்த அது செருப்புக்கடைக்குள் நுழைந்தது போல அல்லது கருவாட்டு வாசனை போலவும் ...\n'இங்கிட்டு அங்கிட்டு' திரும்பாமல் கேட்கவேண்டும்\nசில விவரங்களை சொல்லி விடுகிறேன்.\nவெள்ளி வீடியோ : இங்கு நேத்திருந்தது பூத்திருந்தது காட்டுக்குள் ஒரு நெருஞ்சி\nபுதிய சங்கமம். சாருஹாசன் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த படம். சுஹாசினி, பிரபு, சந்திரசேகர் நடித்த திரைப்படம்.\nவெள்ளி வீடியோ : மனம் தேடும் சுவையோடு.. தினம்தோறும் இசைபாடு\n1981இல் வெளிவந்த திரைப்படம் பன்னீர் புஷ்பங்கள்.\nதிங்கக்கிழமை : இளநீர் பாயசம் - சாந்தி மாரியப்பன் ரெஸிப்பி\nஆரம்பித்திருக்கும் வெயில்காலத்திற்கேற்ற ஒரு அயிட்டத்தை அனுப்பியிருக்கிருக்கிறேன். திங்கற கிழமையில் மட்டுமல்ல.. எல்லாக் கிழமைகளிலும் சாப்பி...\n - 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக���ின் உடனடி விளைவாக சோனியா காங்கிரஸ் கட்சிக்குள் நிறைய காமெடி சீன்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன\nகிளிப் பேச்சு - *முருங்கை மரத்துக் கிளிகள்:* *#1* *“எங்கிட்ட மோதாதே..”* *ஒ*ரு காலை நேரம். தோட்டத்து முருங்கை மரத்தின் மேல் கிளிகள் கீச் மூச் என ஒரே சத்தம். சத்தத்தைக் கேட...\n1293. பாடலும் படமும் - 63 - *மத்ஸ்யாவதாரம் * திருமாலின் பத்து அவதாரங்களில் முதலாவது மத்ஸ்யாவதாரம் வேதங்களைத் திருடிக் கடலாழத்தில் ஒளித்து வைத்த சோமுகாசுரனைக் கொன்று வேதங்களை மீட்டெடு...\n - *இங்கே முந்தைய பதிவுக்கு* நண்பர் ரஹிம் கொஞ்சம் விரிவாகவே ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தார். பின்னூட்டங்களில் பதிலாக எழுதுவதும் கூடப் பல சமயங்களில் கேள்விகளாக...\nஇந்தியா : தொடர்கிறது மோதி சர்க்கார் - நடந்துமுடிந்த இந்தியப் பொதுத் தேர்தலில், நரேந்திர மோதியே பிரதமராகத் தொடர்வதற்கு, மக்கள் வாக்களித்துவிட்டார்கள். Clear and solid mandate for the PM, no d...\nமண்ணைப் பிசையுது அலகாலே தெரியுதா - மண்ணைப் பிசையுது அலகாலே தெரியுதா - மண்ணைப் பிசையுது அலகாலே தெரியுதா நேத்திக்குப் படம் பார்க்க முடியாதவங்க பார்த்துச் சொல்லுங்கப்பா, இப்போ தெரியுதானு நேத்திக்குப் படம் பார்க்க முடியாதவங்க பார்த்துச் சொல்லுங்கப்பா, இப்போ தெரியுதானு களிமண்ணை அலகால் கொத்திக் கொத்தி இப்படிக்...\nநன்றி நவில்கிறேன் - நன்றி நவில்கிறேன் ------------------------------- அது என்னவோ தெரியவில்லை இன்று நா...\nசிற்பக்கலைஞர் ராஜசேகரன் - சிற்பக்கலைஞர் திரு என். ராஜசேகரன் (பி.1958), கும்பகோணம் கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி ஆரம்பப்பள்ளியில் படித்த காலம் தொடங்கி, சுமார் அரை நூற்றாண்டுக்கு மேலாக...\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 10. - ஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 10. முழுப்பரிட்சை லீவ் விட்டாச்சு. லீவுக்கு எங்கேயெல்லாம் போகலாம்னு ஆராதனாவுக்கும் ஆதித்யாவுக்...\nவண்டி ஓட்டக் கற்றுக் கொண்ட கதை 😆😆😆😆😆😆😆 - வல்லிசிம்ஹன் 😆😆😆😆😆😆😆 # நேயர் விருப்பம் எங்கள் ஃபியட்டும் நாங்களும். 1972 இல் திருச்சிக்கு மாற்றலாகி வந்த போது ...\nவசந்த கால நினைவலைகள்.. - 28 இப்பொழுது தபால் துறையும், தொலைபேசித் துறையும் தனிதனியாக இருப்பது போல் அல்லாமல்...\nதில்லி டைரி – குல்ஃபி ஃபலூடா – மலேரியா – ஊர் சுற்றல் – பாண்டேஸ் பான��� - 18-ஆம் ஆண்டில்… - *குல்ஃபி ஃபலூடா – 10 May 2019 **:* தலைநகர் வந்து விட்டு குல்ஃபி ஃபலூடா சாப்பிடாவிட்டால் எப்படி கரோல் பாக் பகுதியில் இருக்கும் ரோஷன் தி குல்ஃபி சென்றபோது...\nசெல்வியின் கணவன் - முந்தைய தொடர்ச்சியை படிக்க கீழே சொடுக்குக... பாலனின் மனைவி *தெ*ருவில் நுழையும் பொழுதே கேட்கும் தனது கணவரின் பைக் சத்தம் இந்நேரம் கேட்கின்றதே... பக்கத்து...\nமுத்துப் பல்லக்கு - வைகாசி மூல நட்சத்திரத்தில் ஞானசம்பந்தப் பெருமானின் குருபூஜையை அனுசரித்து தஞ்சை மாநகரில் நிகழ்வது முத்துப் பல்லக்கு வைபவம்... பெருமான் - சிவதரிசனம் பெற்றதா...\nவியட்நாம் பயணம் -மூன்றாம் நாள் - இன்று காலை நகரின் முக்கியமான இரு இடங்க‌ளுக்கு வழிகாட்டி கூட்டிச் சென்றார். *முதலாவது:* *Ho Chi Minh Central Post Office:* பிரான்ஸ் நாட்டு ஆதிக்கத்தி...\nகம்பணன் மனைவி செய்த உதவி - அரங்கனை நாம் மேல்கோட்டையிலேயே விட்டு விட்டு வந்து விட்டோம். அங்கே சில காலம் அரங்கன் இருக்கட்டும். அதற்குள்ளாக அரங்கனை மீண்டும் திருவரங்கத்தில் ஸ்தாபிதம் செ...\nநான் செய்த ICE LOLLIES💅 - *வா*ங்கோ வாங்கோ... இப்போ வெயில் வெக்கைக்கு உறைப்பு காரம் சேர்த்த உணவை விட, கூலான உணவுகள்தானே நன்றாக இருக்கும், அதனாலதான் அதிரா, உங்களுக்காகவே கஸ்டப்பட்டு:)...\nகாலம் செய்த கோலமடி – விமர்சனம் – ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு ஜெ. முனிரத்தினம் - கதையைக் குறித்து, எதிர்பாராத அன்பர்களிடம் இருந்து வரும் விமர்சனங்கள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்துகிறது. அப்படியான ஓர் அழைப்பு ஓய...\nசாம்பாரின் கதை: குழந்தைகளுக்குச் சின்னச் சின்ன வரலாறு - சாம்பார் தென்னிந்தியாவின் உணவில் இரண்டறக் கலந்துவிட்ட துணைக்கறி ஆகும். சாம்பார் இல்லாத விருந்தையோ அன்றாடச் சமையலையோ தமிழர்கள் கற்பனைகூடச் செய்து பார்க்க இய...\nசின்னத் தோட்டம் - என் வீட்டு சின்னத் தோட்டம் என்று முகநூலில் பகிர்ந்த படங்கள் இங்கு. பெரிய தோட்டம் வைக்க முடியவில்லை என்றாலும் இந்த சின்னத் தோட்டம் தரும் மகிழ்ச்சிக்கு ஈடு இ...\nபாரம்பரியச் சமையல்கள்- பிட்லை வகைகள் - பிட்லை என்றால் எங்க வீட்டில் எல்லாம் தனிப் பக்குவம். ஆனால் மாமியார் வீட்டிலே நாத்தனார் வீட்டிலே எல்லாம் எந்தக் காயிலும் பிட்லை பண்ணுவாங்க. எப்படின்னா பொடி ...\n - எனக்கு 13 வயது இருக்கும். ஏழாவதோ எட்டாவதோ படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு இந்த சரித்திரப் பாடத்தின் மீது ஒரு வெறுப்பு. மண்டையில் ஏறவே இல்லை. என் வாத்தியார...\n - இருபது வருஷ சப்ளை இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கும் போகும் பார்சல்களை, அங்கு டெலிவரி செய்வதற்கு நாம் கட்டணம் செலுத்த வேண்டும். அதே போல் அங்கிருந்து வரும்...\nஅன்பென்றால், அன்னை.... - அன்னை .. ஸ்ரீ கிருஷ்ணனை தன் நெஞ்சில் சுமந்து காலங்காலமாய் அன்னைகளுக்கு உதாரணமாய் வாழ்ந்த தெய்வத்தாய் யசோதைக்கும். யசோதையாக இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும்...\nகு. அழகிரிசாமி -யின் சிறுகதைகள் - *கு. அழகிரிசாமி - யின் சிறுகதைகள்* - *இராய செல்லப்பா * *(11-5-2019 சென்னை குவிகம் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆற்றிய தலைமை உரை)* தமிழ் மொழியின் இ...\n - *எங்கெங்கு காணினும் ஆப்படா..* எங்கள் வீட்டில் முன்பு நந்தினி பால் ஒருவர் வினியோகித்து வந்தார். சென்ற வாரத்தில் அவருடன் ஒரு இளைஞர் வந்து, இனிமேல் தான்தான் ...\n - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்.. - பகுதி 46 - *பிருந்தாவனம் சென்றான் நந்தகுமாரன்*** *பகுதி 46:* தொடர்ந்த பலவிதமான துர் நிமித்தங்களைக் கண்ட கோபர்களும் கோபியர்களும், பிருஹத்வனம் என்ற பெயருடைய கோகுலத்த...\nலீவு லெட்டர் - நண்பர்களே, தவிற்/ர்க முடியாத சில காரணங்களால், எழுதும் மனநிலை இல்லை. ஒரு மாதம் விடுமுறை எடுக்க நினைக்கிறேன். மன்னிக்கணும்.\nஅனிச்சத்தின் மறுபக்கம் - வேதா - *அனிச்சத்தின் மறுபக்கம்* *வேதா * மேலும் படிக்க »\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்... - பல விசயங்களை சொல்லாததை ஒரு புகைப்படம் சொல்லும்...\nவாழ்த்துகள். - வலைத்தள நட்பினர்கள் யாவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு 14–4—2019 தின வாழ்த்துகளை , சொல்லுகிறேன் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் . காமாட்சி மஹா...\nதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் - அன்புள்ள நண்பர்கள் யாவருக்கும் 14---4---2019 தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகளை காமாட்சி அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். காமாட்சி மஹாலிங்கம்.\nமதில்மேல் ஆவி - சிறுகதை - (உண்மைச் சம்பவத்தைத் தழுவியது) ராதாகிருஷ்ணன் தீடீரென்று மாரடைப்பில் இறந்துபோவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. பிள்ளைகள் இருவருக்கும் கல்யாணம் செய்துவ...\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா - பணமிருந்தால் கோயில் கட்டிவிட மு��ியுமா - பணமிருந்தால் கோயில் கட்டிவிட முடியுமா ஒரு மனிதன் பெரிய கோடீஸ்வரனாக இருந்து அவன் ஒரு ஆலயத்தை கட்டலாம் என்று முடிவெடுத்தால் கட்டிவிட முடியுமா ஒரு மனிதன் பெரிய கோடீஸ்வரனாக இருந்து அவன் ஒரு ஆலயத்தை கட்டலாம் என்று முடிவெடுத்தால் கட்டிவிட முடியுமா\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta - மான்செஸ்டர் நபரின் மனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta சந்தோஷமும் மகிழ்ச்சியுமா ஆரம்பிக்கிறேன் :) இன்று சர்வதேச மகிழ்ச்சி நாள் 20/03/2019.இவ்வாண...\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்... - நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு..\nபேரனுக்கு உபநயன ப்ரஹ்மோபதேச சுபமுஹூர்த்தம் 22.02.2019 - *^01.08.2013 அன்று எடுக்கப்பட்ட புகைப்படம்^* *24.04.2011 அன்று பிறந்த எங்கள் பேரன் ‘அநிருத்’ என்ற ’நாராயணன்’ பற்றி ஏற்கனவே ஒருசில பதிவுகளில் படங்களுடன் வெ...\nபறவையின் கீதம் - 112 - ஜீசஸ் கேட்டார்: சைமன் நீ சொல். நான் யார் சைமன் பீட்டர் சொன்னான்: “நீங்கள் வாழும் கடவுளின் குமாரன்\" ஜீசஸ் சொன்னார் :”ஜோனாவின் மகனே சைமன், நீ ஆசீர்வதிக்கப்ப...\nவாழைத்தண்டு வெஜிடபிள் சால்னா /Banana stem mixed vegetable salna - தேவதையின் கிச்சனில் இன்றைய ரெசிப்பி யாரும் செய்யாத ரெசிப்பி என்னோட சொந்த முயற்சியில் செய்த ரெசிப்பி :) இந்த வாழைத்தண்டு மிக்ஸ்ட் வெஜிடபிள் சால்னா . இப்போ எல...\nநான் நானாக . . .\nஒனோடாவும் முடிந்து போன இரண்டாம் உலகப் போரும் - இரண்டாம் உலகப் போர் முடிந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் வரைப் போர் முடிந்ததையே அறியாமல் ஜப்பானின் சார்பில் அமெரிக்காவுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த ஒனோட...\nஉண்டி கொடுப்போர் - மனைவி கொடுத்த கூழைக் குடித்து விட்டு வேலைக்குப் புறப்படத் தயாரானான் முருகேசன். மனைவி வேகமாக அருகில் வந்து”என்னங்கஇன்னைக்குத் தக்காளி சாதம் செஞ்சிருக்கேன்...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018 - நேற்று முன்தினம் ( 22.11.2018 வியாழன் ) மாலை 7 மணி அளவில், புத்த விஹார், நாகமங்கலம், மதுரை ரோடு, திருச்சியில் (ஹர்ஷமித்ரா கதிர்வீச்சுமைய வளாகம் - Harsha...\nமிக்ஸர் சட்னி / Mixture Chutney - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. மிக்ஸர் - 1/2 கப் 2. தேங்காய் துருவல் - 1/4 கப் 3. மிளகாய் வத்தல் - 1 4. உப்பு - சிறிது...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2 - Vallisimhan. Penn - Kalyanam Haa Haa Kalyanam Song +++++++++++++++++++++++++++++++++++++++ அன்று இரவு ,சபரிக்குத் தொலை பேசினார்கள். அம்மா தயார் செய்து வைத்...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nசொந்தக் கதை - நாளை எனது 60 வது பிறந்தநாள். 59 வயது முடிந்து 60 தொடங்குகிறது. இத்தனை வருடங்களில் என்ன சாதித்தேன் என்று தெரியவில்லை. பிறந்தது ஸ்ரீரங்கம் என்றாலும் படித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.com/2015/09/", "date_download": "2019-05-26T07:04:53Z", "digest": "sha1:ANAXDZ3HWE7SNARJ3WRZ7Y53EV6DWZXI", "length": 30242, "nlines": 669, "source_domain": "www.kalvisolai.com", "title": "Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\nBT TO PG ADDITIONAL PROMOTION PANEL RELEASED | 01.01.2015 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க கூடுதல் பெயர்ப்பட்டியல் பள்ளிக்கல்வித்துறையால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nCBSE-UGC NET RESULT - JUNE 2015 | கல்லுாரி உதவிப் பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதித்தேர்வு முடிவுகளை, சி.பி.எஸ்.இ., வெளியிட்டது.\nGATE EXAM 2016 | முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான \"கேட்' 2016- தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் அக்டோபர் 8-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nTNPSC NEWS | வருவாய்த் துறையில் துணை வட்டாட்சியர்களை நேரடியாக தேர்வுசெய்ய அரசு திட்டமிட்டுள்ளது.\nTRB MATERIAL | DRAWING TEACHER EXAM | MODEL QUESTION PAPER DOWNLOAD | விரைவில் வெளியாக உள்ள ஓவிய ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு மாதிரி வினாத்தாள்...\nதனியார் பள்ளிகளின் ஆசிரியர் பணி பெற Online ல் பதிவு செய்ய இயலாதவர்கள் 080 67 33 55 89 என்ற எண்ணுக்கு Missed Call கொடுத்தால் போதும் FTP ன் Help Desk தொடர்பு கொண்டு அவர்களாகவே பதிவு செய்து கொள்வார்கள்.இணையதள முகவரி. www.findteacherpost.com\nCOMPUTER TEACHERS COUNSELLING | அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை கணினி ஆசிரியர்கள் மற்றும் வேளாண்மை ஆசிரியர்கள��க்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தஅரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.\nஉயர் கல்வித்துறை செய்திகள் | 1,144 உதவிப் பேராசிரியர் / விரிவுரையாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் | 5 கல்வியியல் கல்லூரிகள் துவங்கப்படும் | 5 புதிய அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகள் துவங்கப்படும் | தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு.\nமத்திய அரசு வெளியிட்ட 6%அகவிலைப்படி உயர்வு அரசாணையை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்புகளான பி.எட்., எம்.எட். ஆகியவற்றுக்கான டிசம்பர் மாத துணைத் தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க அக்டோபர் 26 கடைசித் தேதி.\nசட்டமன்றப் பேரவை விதி எண்.110ன் கீழ் தமிழக முதல்வரின் புதிய அறிவிப்புகள் | 39 புதிய தொடக்கப் பள்ளிகள் அமைக்கப்படும் | 5 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் | தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 770 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும் | பெரம்பலூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் தலா DIET | 7 மாவட்டங்களில் புதிய ஒன்றிய ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் BITE | பார்வையற்ற மாணவர்களுக்கு ப்ரெயில் பாடப் புத்தகங்கள், பார்வை குறைபாடுள்ள மாணவர்களுக்கு உருப்பெருக்கப்பட்ட அச்சு பாடப் புத்தகங்கள் | கோயம்பத்தூர் மற்றும் மதுரை, திருச்சியில் புதிதாக ஆசிரியர் இல்லம் | சென்னை, காஞ்சிபுரம், வேலூர், பர்கூர், தஞ்சாவூர் மற்றும் சிவகாசி ஆகிய இடங்களில் தமிழ்நாடு பாடநூல் மற்றும், கல்வியியல் பணிகள் கழகத்தின் கிடங்குகள் நவீனபடுத்தி கணினி மயமாக்கப்படும் | 2010-11 மற்றும் 2011-12ல் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 1,054 பள்ளிகளுக்கு கட்டடம்...\nமருத்துவ படிப்புகளுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு, வரும், 26, 27ம் தேதிகளில் நடக்கிறது.\nNET EXAM 2015 | தேசிய தகுதித் தேர்வு (நெட்) டிசம்பர் 27-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) விரைவில் அறிவிக்க உள்ளது.\nபள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு காலாண்டு விடுமுறை செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை 9 நாள்கள் விடப்பட ���ள்ளது.\nதமிழக அரசுப் பணியில் 94 சுற்றுலா அதிகாரிகள் போட்டித் தேர்வு மூலம் நேரடியாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி விரைவில் வெளியிடுகிறது.\nபி.எட்., படிப்பு மாணவர் சேர்க்கைக்கான, 'கட் - ஆப்' மற்றும் தனிப்பட்ட மதிப்பெண் விவரங்கள், முதல்முறையாக, ஆன் - லைனில் வெளியிடப்பட்டுள்ளன.\nTNPSC NEWS | புள்ளியியல் உதவியாளர் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள தவறிய விண்ணப்பதாரர்களுக்கு 25.09.2015 அன்று முற்பகல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.\nDEO PROMOTION LIST 2015 | அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் 52 பேருக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில், காலியாக உள்ள 25 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள், 16 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அளவிலான பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.\nTNPSC CANDIDATE'S DASH BOARD | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில், டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதுவோரின் சுய விவரங்களை சேகரிப்பதற்கான \"candidate's dash board\" பக்கம் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.\nB.ED ADMISSION CUTOFF MARK | பி.எட் மாணவர் சேர்க்கைக்கான கட் ஆப் மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது.\nபள்ளிக்கல்வித்துறை தொடர்பான தகவல்களை விரைந்து தெரிவிக்க வசதியாக, உயர்நிலை மற்றும்மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, சி.யு.ஜி 'சிம் கார்டு' வழங்க, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.\nபிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான தனித்தேர்வு, வரும், 28ம் தேதி துவங்கி, அக்டோபர், 6ல் முடிகிறது. ஹால் டிக்கெட்டை வரும், 18ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரி, 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 1,777 பி.எட். இடங்கள் கலந்தாய்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.அதன்படி, கலந்தாய்வு செப்டம்பர் 28-ம் தேதி தொடங்கி அக்டோபர் 5-ம் தேதி வரை காலை 9 முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 1 முதல் மாலை 5 மணி வரையும் நடைபெறும். தரவரிசைப் பட்டியல், வரும் 18ம் தேதி வெளியிடப்படுகிறது.\nகால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு - தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் பல்வேறு பணிகளில் நிரப்பப்பட உள்ள 1007 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கால்நடை ஆய்வாளர் காலிப்பணியிட எண்ணிக்கை 289 மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் காலிப்பணியிட எண்ணிக்கை 718 - விண்ணப்பிக்க கடைசி தேதி 25.9.2015 என அறிவிக்கப்பட்டுள்ளது.\nWhat's New Today>>> 3 % D.A ANNOUNCED | தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியினை 3 சதவிதம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. .>>> TRB COMPUTER INSTRUCTORS GRADE- I இணையவழித் தேர்வு 23.06.2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்ற தகவல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. …\nTET APPOINTMENT | தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத அனைத்து ஆசிரியர்களையும் பணியில் தொடர அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத அனைத்து ஆசிரியர்களையும் பணியில் தொடர அனுமதிக்கக் கூடாது. இதுதொடர்பாக 2 வாரத்தில் அவர்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More News | Download STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 EDU NEWS 1 || EDU NEWS 2 || EMPLOYMENT\nTNTET 2019 DATE OF EXAMINATION ANNOUNCED | PAPER I - 08-06-2019 - PAPER II - 09-06-2019. ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை- 600 006 பத்திரிக்கைச் செய்தி வெளியீடு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2019-க்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 28.02.2019 அன்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 - 08.06.2019 சனிக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், தாள் 2 - 09.06.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், எழுத்துத்தேர்வு நடைபெறும் என்ற தகவல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Read More News | Download STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 கல்விச்செய்தி வேலை-1 || வேலை-2 புதிய செய்தி பொது அறிவு KALVISOLAI - SITE MAP\nSSLC RESULT MARCH 2019 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 29.04.2019 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாணவர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\nSSLC RESULT MARCH 2019 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 29.04.2019 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாணவர்���ளின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\nNIOS RECRUITMENT 2019 | NIOS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கல்வி அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 086 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.05.2019.\nNIOS RECRUITMENT 2019 | NIOS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கல்வி அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 086 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.05.2019. Read More News | Download STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 கல்விச்செய்தி வேலை-1 || வேலை-2 புதிய செய்தி பொது அறிவு KALVISOLAI - SITE MAP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2018/07/surya-helps-farmers.html", "date_download": "2019-05-26T06:55:12Z", "digest": "sha1:KN7Z66JQLU4OKFQMIB7N46BF33EVEZET", "length": 7165, "nlines": 77, "source_domain": "www.viralulagam.in", "title": "விவசாயிகளுக்காக நடிகர் சூர்யா செய்யும் மாபெரும் உதவி..! கொண்டாடும் ரசிகர்கள் - Viral ulagam", "raw_content": "\n சர்ச்சையில் சிக்கிய 5 தமிழ் நடிகைகள்\nசினிமா துறையில் எப்பொழுதும் இந்த காதல் கிசு கிசுக்களுக்கு பஞ்சம் இருந்ததே இல்லை. இப்படிப்பட்ட கிசுகிசுக்கள் முன்பு பல நடிகைகளின் மார்க்கெட்...\nகாணாமல் போன 'நான் அவனில்லை' ஜீவன்... திகைக்க வைக்கும் காரணம்\n'நா அவன் இல்லைங்க' என்கிற வசனத்தால் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்த நடிகர் ஜீவன், ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல்...\nகாதலுக்காக மதம் மாறிய 4 தமிழ் நடிகைகள்.. கடைசி நடிகையை பார்த்தால் ஷாக் ஆகிடுவீங்க\nதனது துணைக்காக எப்பேற்பட்ட செயலையும் செய்ய துணிய வைக்கும் சக்தி காதலுக்கு உண்டு. இதற்கு சினிமா பிரபலங்கள் மட்டும் விதி விலக்கல்ல. இப்படி கா...\n அஜித்தின் புதிய சம்பளத்தால் புலம்பும் தயாரிப்பாளர்கள்\nதமிழ் சினிமாவில் படத்தின் பட்ஜெட்டின் பெரும்பகுதி முன்னணி நடிகர்களுக்கு சம்பளமாக சென்று விடும். இதனால் நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைத...\nHome / நடிகர் / விவசாயிகளுக்காக நடிகர் சூர்யா செய்யும் மாபெரும் உதவி..\nவிவசாயிகளுக்காக நடிகர் சூர்யா செய்யும் மாபெரும் உதவி..\nநடிகர் சூர்யா நேற்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடி இருந்த நிலையில், பலர் வியக்கும் விதத்தில் விவசாயிகளுக்கு உதவி இருக்கிறார்.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, அகரம் எனும் தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவிகளை செய்து வருகிறார்.\nஇவரால் லட்ச கணக்கான மாணவர்கள் பயநடைந்திருந்த நிலையில், நேற்று தனது பிறந்த நாள் என்பதை முன்னிட்டு, 400 அரசு பள்ளிகளின் கழிப்பறைகளை புதிப்பிக்க இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.\nசூர்யாவின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், தான் தயாரித்து தனது சகோதரர் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் திரைப்பட வெற்றியை கொண்டாடும் விதத்தில், தமிழக விவசாயிகள் நல சங்கத்திற்கு சுமார் 1 கோடி ரூபாயை உதவி தொகையாக வழங்கி மேலும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.\nவிவசாயிகளுக்காக நடிகர் சூர்யா செய்யும் மாபெரும் உதவி..\n சர்ச்சையில் சிக்கிய 5 தமிழ் நடிகைகள்\nகாணாமல் போன 'நான் அவனில்லை' ஜீவன்... திகைக்க வைக்கும் காரணம்\nகாதலுக்காக மதம் மாறிய 4 தமிழ் நடிகைகள்.. கடைசி நடிகையை பார்த்தால் ஷாக் ஆகிடுவீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/category/8860728/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE/amp", "date_download": "2019-05-26T07:01:39Z", "digest": "sha1:YXBGWRT7Z7VU2MKCNWNLTQ6QVGZB74EX", "length": 5633, "nlines": 101, "source_domain": "m.dinakaran.com", "title": "Dinakaran", "raw_content": "\nகுற்றாலம் சாரல் திருவிழாவில் சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி\nபைக்காரா அணை நீர்மட்டம் அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nகுற்றாலத்தில் குவியுது கூட்டம் சீசன் ஜோர்\nரம்ஜான் பண்டிகையையொட்டி அணை பூங்கா, அவதானப்பட்டி பூங்காவில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்\nசாத்தனூர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்...தொடர் விடுமுறையால் திரண்டனர்\nதொடர் மழையால் ஆர்ப்பரிக்கும் கொல்லிமலை அருவிகள் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு\nகுற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தது\nதென்மேற்கு பருவமழை தொடங்கியது பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்வு அகஸ்தியர் அருவியில் குளிக்க தடை நீக்கம்\nஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்\nகோடை விடுமுறை எதிரொலி சுற்றுலா பயணிகளால் களை கட்டிய கொல்லிமலை\nவிடுமுறையை கொண்டாட பவானிசாகர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nகன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தை ஒரே நாளில் 8 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்த்தனர்\nசுற்றுலா தலங்களில் மக்கள் குவிந்தனர்\nகோடை விடுமுறையை முன்னிட்டு வைகை அணையில் குவியும் சுற்றுலா பயணிகள் கூட்டம்\nதெப்பக்காடு முகாமில் யானை சவாரி செய்து சுற்றுலா பயணிகள் உற்சாகம்\nபள்ளி��ளுக்கு கோடை விடுமுறை எதிரொலி அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nகொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் ரோஜா மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்\nகோடை விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nகோடை விடுமுறை, கொளுத்தும் வெயில் குமரியில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்\nகோபி அருகே கொடிவேரியில் குவியும் சுற்றுலா பயணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/now-chatting-on-whatsapp-will-be-safer-64807.html", "date_download": "2019-05-26T07:14:56Z", "digest": "sha1:XTYEGJVT7PX2O2T5KO72S6MK2THJQROB", "length": 11499, "nlines": 165, "source_domain": "tamil.news18.com", "title": "இனி பாதுகாப்பான சேட்டிங் - புதிய அம்சங்களை கொண்டுவரும் வாட்ஸ்அப் | Now chatting on WhatsApp will be safer– News18 Tamil", "raw_content": "\nஇனி பாதுகாப்பான சேட்டிங் - புதிய அம்சங்களை கொண்டுவரும் வாட்ஸ்அப்\nயூடியூப் வீடியோவை GIF-ஆக மாற்றுவது எப்படி\n300 கோடி போலி கணக்குகள்... நீக்கியது ஃபேஸ்புக்\nவீ-சாட்டுக்கு போட்டியாக ஃபிளிப்சாட்; புதிய செயலியை வெளியிட்ட பைட்டான்ஸ்\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ஐ ஸ்க்ரீன்ஷாட் எடுக்காமல் பதிவிறக்கம் செய்வது எப்படி\nமுகப்பு » செய்திகள் » தொழில்நுட்பம்\nஇனி பாதுகாப்பான சேட்டிங் - புதிய அம்சங்களை கொண்டுவரும் வாட்ஸ்அப்\nWhatsApp |அனுப்பிய செய்தியை டெலிட் செய்யும் வசதிக்கு பயனர்கள் பெரும் வரவேற்பு அளித்த நிலையில், அடுத்த கட்டமாக பல அம்சங்களை வாட்ஸ்அப் அளிக்க உள்ளது.\nதகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப், பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதற்காக, லாகின் செய்யும்போது முக அடையாளம், கைரேகை போன்ற பாதுகாப்பு முறைகளை கொண்டுவர உள்ளது.\nதகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப், சந்தையில் தனக்கிருக்கும் நம்பர் 1 இடத்தை தக்க வைத்துக்கொள்ள பல்வேறு அம்சங்களை களமிறக்கி வருகிறது. பயனாளர்களின் கோரிக்கைக்களுக்கு செவிசாய்த்து, அனுப்பிய செய்தியை டெலிட் செய்யும் வசதி உள்ளிட்டவை கொண்டுவரப்பட்டது.\nஇரவிலும் பயனர்கள் கண்கூசாமல் வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்த டார்க் மோட் (Dark Mode) வசதி, ஸ்டிக்கர்கள், செயலியை திறக்காமலேயே ரிப்ளை செய்யும் வசதி உள்ளிட்டவை விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன. பயனாளர்களின் தகவல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மேலும் பல அம்சங்களை வாட்ஸ்அப் கொண்டுவர உள்ளது.\nமுக அடையாளம், கைரேகை ஆகியவற்றைக் கொண்டு வாட்ஸ்அப்-ஐ லாகின் செய்யும் வசதிகளை கொண்டு வர உள்ளது. தற்போது ஆரம்பகட்ட பரிசோதனையில் இருக்கும் இந்த அம்சங்கள், முதலில் ஐ.ஓ.எஸ் ஓஎஸ் பயன்படுத்துபவர்களுக்கும், பின்னர் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துபவர்களுக்கும் கொண்டுவரப்பட உள்ளது.\nவாட்ஸ்அப் பயன்படுத்துபவர்கள் தங்களது முக அடையாளம், கைரேகை ஆகியவற்றை முன் கூட்டியே பதிவு செய்து விட்டால், அவர்கள் மட்டுமே தங்களது முகத்தை காட்டியோ, கைரேகை வைத்தோ செயலியை லாகின் செய்ய இயலும். சில நேரங்களில் முக அடையாளத்தையோ, கைரேகையையோ செயலி ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் 6 இலக்க பாஸ்வேர்டு கொண்டு உள்ளே நுழையலாம். இந்த பாஸ்வேர்டையும் பயனர்களே வைத்துக்கொள்ளலாம்.\nஐபோன் பயன்படுத்துபவர்கள் ஐ.ஓ.எஸ் 8 அல்லது அதற்குப் பிறகு வந்த ஓஎஸ் இருந்தால் மட்டுமே இந்த வசதியைப் பெற முடியும். ஆண்ட்ராய்டு பயன்படுத்துபவர்களுக்கு விரைவில் இதற்கான அப்டேட் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.\nதீபாவளி சிறப்புச் சலுகை: 10 ஜி.பி டேட்டா அள்ளித்தரும் ஜியோ\nசர்கார் படத்திற்கு ரெட் கார்ட்... தயாரிப்பாளர் சங்கத்திற்கு வந்த அதிரடி புகார்\nPHOTOS: அதிரடி காட்டிய வில்லியம்சன், டெய்லர்... இந்திய அணியை காப்பாற்றிய ஜடேஜா\nஆறிலிருந்து அறுபது வரை... பிரதமர் நரேந்திர மோடியின் அரிய புகைப்படங்கள்\nபுதுச்சேரியில் பள்ளி அருகே ஸ்டாம்ப் வடிவிலான போதை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது\nஸ்மிருதி இரானியின் உதவியாளர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை\n300 வாக்குச்சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு ஓட்டுகூட பதிவாகவில்லை\nஎன்.ஜி.கே: சாட்டிலைட் & டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஅடுத்த 5 ஆண்டுகள் சிறப்பாக அமைய கடினமாக உழைக்க வேண்டும் - பிரதமர் மோடி\nஎவரெஸ்ட்டில் அலைமோதும் கூட்டம்... 10 பேர் உயிரிழந்த சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/isaiah-12/", "date_download": "2019-05-26T07:32:46Z", "digest": "sha1:5WQNQS7OB6GGNC7HUAWIAJZ2FHBNTRPZ", "length": 2954, "nlines": 71, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Isaiah 12 in Tamil - Tamil Christian Songs .IN / FO", "raw_content": "\n1 அக்காலத்திலே நீ சொல்வது: கர்த்தாவே, நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என்மேல் கோபமாயிருந்தீர்; ஆனாலும் உம்முடைய கோபம் நீங்கிற்று; நீர் என்னைத் தேற்றுகிறீர்.\n2 இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கை���ாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.\n3 நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர்மொண்டுகொள்வீர்கள்.\n4 அக்காலத்திலே நீங்கள் சொல்வது: கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்; அவருடைய நாமம் உயர்ந்ததென்று பிரஸ்தாபம்பண்ணுங்கள்.\n5 கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், அவர் மகத்துவமான கிரியைகளைச் செய்தார்; இது பூமியெங்கும் அறியப்படக்கடவது என்பீர்கள்.\n6 சீயோனில் வாசமாயிருக்கிறவளே, நீ சத்தமிட்டுக் கெம்பீரி; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnews.wetalkiess.com/neetu-chandra-about-thala-ajith/", "date_download": "2019-05-26T08:15:44Z", "digest": "sha1:UHK5QELVVIVLFMPSX4KSURI23V4X62FL", "length": 3449, "nlines": 25, "source_domain": "tamilnews.wetalkiess.com", "title": "சூப்பர்ஸ்டார் அஜித் ஹிந்திக்கு வந்தால் சினிமாவிற்கு ஆசிர்வாதம் – பிரபல நடிகை! – Wetalkiess Tamil", "raw_content": "\nஜிம்மில் ‘தல’ – அடுத்த படத்திற்க...\nமுதலில் பிடிக்கவில்லை – அஜித்திடம் ஓகே வாங்க...\n‘தல 60’ படத்தில் அஜித் லுக் இது தானா\nபாகுபலிக்கு அடுத்த இடத்தில் விஸ்வாசம் – இவரே...\nநேரடியாக மோதும் தல – தளபதி…\nஅடங்காத விஸ்வாசம் – NO 1 இடத்திற்கு வந்து ப...\nரஜினி பிறந்தநாளிற்கு நாளிதழில் புகைப்படத்துடன் அஜி...\nஅஜித் 60வது படத்தின் இசையமைப்பாளர் இவரா\nநேர்கொண்ட பார்வை டீஸர் ரிலீஸ் தேதி இதுவா\nநேர்கொண்ட பார்வை படத்திற்கான வேற லெவெலில் பிளான் ச...\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தில் முதல் நாள் வசூல் கணிப்பு – மிரவைக்கும் சூப்பர் ஹீரோஸ் \nதர்பார் படப்பிடிப்பில் கிரிக்கெட் விளையாடும் ரஜினி – லீக்கான புகைப்படங்கள்\nபொன்னியின் செல்வன் படம் பற்றி முதல் முறையாக பேசிய ஐஸ்வர்யா ராய்\nமீண்டும் பழைய காதலியுடன் கைகோர்க்கும் சிம்பு\n‘தளபதி 64’ படத்தின் கதைக்களம் மற்றும் விஜய்யின் கதாபாத்திரம் இது தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilnayaki.wordpress.com/2015/09/", "date_download": "2019-05-26T08:23:39Z", "digest": "sha1:62OFAQHHEYQAJBTFA5K4NN2QUNXIUCIY", "length": 6867, "nlines": 200, "source_domain": "thamilnayaki.wordpress.com", "title": "September | 2015 | thamilnayaki", "raw_content": "\nயோபுவின் கதை – அதிகாரம் 8\nசுவாவில் வாழ்ந்த யோபுவின் மற்றொரு நண்பன் பில்தாத் யோபுவிடம் கூ��ுகிறான்: எவ்வளவு காலம் நீ இப்படியெல்லாம் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பாய்எதுவரை உன் வார்த்தைகள் கடுங்காற்றின் வேகத்தில் இருக்கும்எதுவரை உன் வார்த்தைகள் கடுங்காற்றின் வேகத்தில் இருக்கும் தேவன் நியாயமானவற்றை மாற்ற முயல்வாரா தேவன் நியாயமானவற்றை மாற்ற முயல்வாரா அவர் நீதியிலிருந்து ஒரு போதும் விலகமாட்டார். உனது பிள்ளைகள் தவறானவற்றைச் செய்து அவர்களின் தவறுகளுக்காக தேவன் அவர்களைத் தண்டித்திருந்தால் நீ தேவனை வழிபடு. … Continue reading →\nயோபுவின் கதை – அதிகாரம் 7\nமனிதர்களுக்கு இவ்வுலகவாழ்வில் போராட குறிக்கப்பட்ட காலம் ஒன்று உண்டு. அவர்கள் கூலியாளைப்போல் ஒவ்வொரு நாளும் வேலை செய்யவேண்டும். ஒரு அடிமை நாளின் முடிவுக்காக காத்திருக்கிறான். நாள் முடிந்தால் அவன் வேலையை நிறுத்தலாம். ஒரு கூலியாள் கூலியைப் பெறுவதற்காகக் காத்திருக்கிறான். ஆனால் நான் எதற்காகவும் காத்திருக்கத்தேவையில்லை. ஒவ்வொரு இரவும் நான் தூங்கப்போகையில் மிகுந்த வருத்தமடைகிறேன். எப்பொழுது இரவு … Continue reading →\nயோபுவின் கதை – அதிகாரம் 6\nயோபுவின் பதில்: எனது துன்பங்களும் வலியும் அளவிடமுடியாதது. அவற்றை அளக்க முற்பட்டால் கடற்கரையின் மொத்த மணலின் அளவைக் காட்டிலும் அதிகமிருக்கும். இறைவன் என்மீது தன் அம்புகளை எய்திவிட்டான் அவற்றின் விஷம் என் உயிரைக்குடிக்கிறது. இறைவனால் உண்டாகப்போகும் பயங்கரங்கள் என்முன் அணிவகுத்து நிற்கின்றன ஒரு காட்டுக் கழுதை தனக்கு உண்ணப் புல் இருக்குமானால் அமைதியாய் இருக்கும். ஒரு … Continue reading →\nபோர் – பால்ராஜ் கோமல்\nபிரியமான மாணவர்களே – நிகனோர் பர்ரா\nஆன்மா சாந்தி அடையட்டும் – நிகனோர் பர்ரா\nஅம்மாவுக்கு ஒரு கடிதம் – ஹொரேஸ் அய்ல்ஸ் (Horace Iles)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/rajinikanths-super-star-image-revived-petta-karthik-subburaj", "date_download": "2019-05-26T08:30:03Z", "digest": "sha1:MYLR4SNDU5MTDY57GCUW4EWO5Y2QYZHT", "length": 27379, "nlines": 179, "source_domain": "www.nakkheeran.in", "title": "மாஸ் என்றால் என்ன, மரண மாஸ் என்றால் என்ன... - இனி ஒரு காளி சாத்தியமா? | rajinikanth's super star image revived in petta karthik subburaj analysis | nakkheeran", "raw_content": "\nமாஸ் என்றால் என்ன, மரண மாஸ் என்றால் என்ன... - இனி ஒரு காளி சாத்தியமா\n'பேட்ட', ரஜினி ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே எடுக்கப்பட்ட படம். அவ்வகையில் தன் கடமையை செவ்வனே செய்திருக்கிறது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நல்ல திரைப்படங்களைத் தரக்கூடியவர். இப்போது மசாலா மரணமாஸ் படங்களைத் தருவதிலும் வல்லவர் என்பதை காட்டியிருக்கிறார். 'மரணமாஸ்... மரணமாஸ்' என்கிறார்களே, அது என்ன என்பதையும் கச்சிதமாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.\n எல்லோருக்கும் தெரியும். ஆனால், இதுதான் என்று யாரும் வரையறுத்து சொன்னதாகத் தெரியவில்லை. சிலர் ‘பஞ்ச் டயலாக்’ பேசுவது மாஸ் என்று நினைக்கிறார்கள். சிலர், கதாநாயகன் பத்து ஆட்களை அடித்து தூள் பறத்துவது என்று நினைக்கிறார்கள். சிலர் அசத்தலான, அலட்டலான நடிப்பு என்று நினைக்கிறார்கள். ஆனால், கார்த்திக் சுப்புராஜ் அதன் நாடித்துடிப்பைச் சரியாகப் புரிந்துகொண்டுள்ளதோடு, படத்தின் ஒரு காட்சியில் அதை மிகத் துல்லியமாக குறிப்பிட்டும் காட்டியிருக்கிறார்.\nரஜினியும் விஜய் சேதுபதியும் முதன்முதலாகச் சந்திக்கும் காட்சியில், ரஜினி விஜய் சேதுபதியை மடக்கி நாற்காலியில் உட்கார வைக்கிறார். விஜய் சேதுபதி ரஜினியை நோக்கி, “மாஸு” என்கிறார். 'மாஸ்' எனப்படுவது என்ன என்பதை இக்காட்சியில்தான் கார்த்திக் சுப்புராஜ் கனகச்சிதமாக, இரத்தினச் சுருக்கமாக குறித்துக்காட்டியிருக்கிறார். அதாகப்பட்டது, 'மாஸ்' எனப்படுவது யாதெனின், கதாநாயகன் வில்லனை சாமர்த்தியமாக மடக்கி காட்டுவது – out smart செய்வது. அதைச் சற்று பெரிய அளவில் அட்டகாசமாக செய்தால் 'மரணமாஸ்'. மாஸ், மரணமாஸ் குறித்த அறிவுப்பூர்வமான வரையறை இவ்வளவுதான். பஞ்ச் டயலாக் பேசுவது, பத்து பேரை அடித்து தூள் கிளப்புவது, ஸ்டைல் செய்து காட்டுவது, தங்கச்சி சென்டிமெண்ட், நண்பனுக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருப்பது, நீதிக்குத் தலை வணங்குவது, இவை எல்லாமும் இதற்கு உட்பட்டதுதான்.\nகதாநாயகன் வில்லனை out smart செய்யவேண்டிய தேவை என்ன மரணமாஸ் ஏன் முளைக்கிறதுகதாநாயகன் பலசாலிதான். ஆனால் அவனிடத்தில் பலவீனங்கள் உண்டு. தங்கச்சி பாசம், காதல், நட்பு, நீதி - நியாயத்திற்குக் கட்டுப்படுவது போன்றவைதான் அவனுடைய பலவீனங்கள். வில்லன் கதாநாயகனை காட்டிலும் பலவீனமானவன்தான். ஆனால், அவனுக்கு மேலே சொன்ன பலவீனங்கள் எதுவும் கிடையாது. எந்த நியதிக்கும் கட்டுப்படாதவன் அவன். அதுவே அவனுக்கு அளவில்லாத பலத்தைத் தந்துவிடுகிறது. ஆகையால், அவன் கதாநாயகனை விட பலசாலியாக ஆ��ிவிடுகிறான். மூர்க்கமான பலத்தோடு, வெல்லமுடியாத சக்தியாக உருப்பெற்றுவிடுகிறான்.\nவெல்லமுடியாத சக்தியாகத் தோன்றும் வில்லனை, தன்னைக் கட்டுப்படுத்தும் பலவீனங்களை இழந்துவிடாமல் முறியடித்து வெற்றி பெறவேண்டிய கட்டாயம் கதாநாயகனுக்கு ஏற்பட்டுவிடுகிறது. ஒன்று, கதாநாயகன் தன் முழு பலத்தையும் திரட்டி வில்லனோடு நேருக்கு நேர் மோதி அழிக்கவேண்டும். அது வாழ்வா சாவா போராட்டம். அல்லது, தனது புத்திசாலித்தனத்தால், சற்றும் எதிர்பாராத கோணத்தில் வில்லனை தாக்கி அழிக்கவேண்டும். பலம் அல்லது புத்திசாலித்தனம் ஏதாவது ஒன்றால், கதாநாயகன் வில்லனை out smart செய்தே ஆகவேண்டும். மாஸ் – மரணமாஸ் படங்கள் அனைத்திற்கும் இதுதான் பொது நியதி, அடிச் சரடு. “பேட்ட” படத்திலும் இந்த அடிச்சரட்டைக் கதையில் தொய்வு ஏற்பட்டுவிடாமல் சுவாரசியமாக நகர்த்தி சென்று, மீண்டும் செய்துகாட்டியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.\nதன்னைவிட பலமடங்கு பலமான சக்தியாக உருவாகிவிட்ட வில்லனையும் அவனது மகன் கதாபாத்திரமாக வரும் விஜய் சேதுபதியையும் இந்த 'மாஸ்' ஃபார்முலாவின் மூலம் out smart செய்து முறியடிக்கிறார் கதாநாயகன் ரஜினி. விஜய் சேதுபதியை தன் மகன் என்று நம்ப வைக்கிறார். விஜய் சேதுபதியையும் நம்ப வைக்கிறார், பார்வையாளர்களையும் நம்ப வைக்கிறார். விஜய் சேதுபதியைத் தன் பக்கம் சேர்த்துக்கொண்டு, வில்லனை அவன் கோட்டைக்குள் புகுந்தே தாக்கி அழிக்கிறார்.\nக்ளைமாக்சில் தான் விஜய் சேதுபதியை தன் மகன் என்று சொன்னது, வில்லனை முறியடிக்கச் செய்த `ராஜ தந்திரம்` என்ற உண்மையை ரஜினி வெளிப்படுத்துகிறார். விஜய் சேதுபதி அதிர்ச்சியில் உறைந்து கல்லாய் சமைந்திருக்க, பார்வையாளர்களுக்கும் எதிர்பாராத திருப்பத்தினால் ஆச்சரியம். ஆனால், அந்த ஆச்சரியத்தை அதன் இயல்பான முடிவிற்கு கொண்டுசென்றுவிடாமல், அதாவது, ரஜினி விஜய் சேதுபதியை கொல்கிறாரா இல்லையா என்பதை காட்டிவிடாமல், ரஜினி காமிராவை நோக்கி துப்பாக்கியை நீட்ட, படக்கென்று கட் செய்து, சாமர்த்தியமாக படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர். இப்படி “விட்ட குறை தொட்ட குறையாக” படத்தை முடித்திருப்பதால் பார்வையாளர்களுக்கு எந்தக் குழப்பமும் ஏற்பட வாய்ப்பில்லை. மாறாக, முழுத் திருப்தியே கிடைத்திருக்கும்.\n'மக்கள் ��ிலகம்' என்று பெயரெடுத்த எம்ஜிஆருக்கு பிறகு, 'மக்கள் செல்வன்' என்ற பட்டப் பெயரைப் பெற்றிருப்பவர் விஜய் சேதுபதி. அவர் திரையில் கொல்லப்படுவதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை தெளிவாக உணர்ந்தே இயக்குனர், படத்தை அப்படி முடித்திருக்கிறார் என்று கருதலாம். ஒருவேளை இயக்குனர் 'பேட்ட 2' என்று அடுத்த படத்தைத் தருவதற்கான முத்தாய்ப்பாகக் கூட அவ்வாறு முடித்திருக்கலாம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இந்த 'விட்ட குறை தொட்ட குறை' முடிவு மற்றொரு திரைப்படத்தை நினைவிற்கு கொண்டுவந்துவிடுகிறது. 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்து 1979 ஆம் ஆண்டு வெளிவந்து சக்கை போடு போட்ட 'நான் வாழவைப்பேன்' என்ற திரைப்படம். திரைப்படத்தின் கடைசி 20 நிமிடங்களில்தான் ரஜினிகாந்த் படத்தில் தோன்றுவார். ஆனால், திரைப்படம் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம், ரஜினிகாந்த் வரும் அந்தக் கடைசி 20 நிமிடங்கள்தான். இளையாஜாவின் அருமையான பின்னணி இசையில், நான்கு ஹிட் பாடல்களும் உண்டு.\nஅந்தக் கால கட்டத்தில், சிவாஜி கணேசன், தொப்பையை மறைக்க, எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் கோட் போட்டே நடித்துக்கொண்டிருந்தார். மார்க்கெட்டைத் தக்க வைக்க, இளம் கதாநாயகிகளான லட்சுமி, ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா போன்றவர்களுடன் ஜோடி சேர்ந்து மரத்தைக் கட்டிப் பிடித்து டூயட் பாடல்களில் சிவாஜி கணேசன் நடித்துக்கொண்டிருந்த காலமது. இளம் கதாநாயகிகளோடு ஜோடி சேர்ந்து நடித்த பிறகு, அடுத்த கட்டமாக, வளர்ந்து கொண்டிருந்த புதிய கதாநாயகர்களைத் துணைக் கதாபாத்திரங்களாக நடிக்க வைக்கும் படலமும் சிவாஜி கணேசனுக்கு ஆரம்பமானது. அவ்வாறான முதல் படம் “ஜஸ்டிஸ் கோபிநாத்“. அதில் சிவாஜி கணேசனுக்கு மகன் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த்.\nஅடுத்த படம்தான் 'நான் வாழவைப்பேன்'. 1978 -இல் ரஜினிகாந்தின் ஹிட் 'ப்ரியா'. 1979 -இல் ரஜினிகாந்தின் மெகா ஹிட் படங்கள், 'குப்பத்து ராஜா', 'தாயில்லாமல் நானில்லை', 'தர்ம யுத்தம்', 'ஆறிலிருந்து அறுபது வரை', 'அன்னை ஓர் ஆலயம்'. அதே ஆண்டு ரஜினிகாந்தும் கமலும் சேர்ந்து கொடுத்த மெகா ஹிட், 'நினைத்தாலே இனிக்கும்'. 1980 இல் ரஜினிகாந்த்தின் மெகா ஹிட் 'பில்லா'.\nஇப்போது ரஜினிகாந்த் 1979-இல் சிவாஜி கணேசன் இருந்த நிலைக்கு வந்திருக்கிறார். தன்னை விட மிகவும் வயது குறைந்த இளம் கதாநாயக��களோடு ஜோடி சேர்ந்து டூயட் பாடி முடித்து, அடுத்த கட்டமாக, வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களைத் துணைக் கதாபாத்திரமாக இணைத்துக்கொள்ளும் கட்டத்திற்கு வந்திருக்கிறார்.\n1979 –இல் சிவாஜி கணேசனுக்கு ரஜினியை போல, 2019 -இல் ரஜினிகாந்துக்கு விஜய் சேதுபதி. அதனால்தானோ என்னவோ படத்தின் ஆரம்பத்திலிருந்தே சிவாஜி கணேசன் நடித்த “பாவ மன்னிப்பு” படத்திலிருந்து “வந்த நாள் முதல் இந்த நாள் வரை” பாடலை பின்னணி இசையாக கொண்டு படம் தொடங்குகிறது. “புதிய பறவை”-படத்திலிருந்து “உன்னை ஒன்று கேட்பேன்” பாடலும்கூட.\nகடைசியாக, படம் 'முள்ளும் மலரும்' படத்திலிருந்து “ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே“ என்ற பாடலை நினைவு கூர்ந்து முடிகிறது. அப்படத்தில் ரஜினி நடித்த 'காளி' கதாபாத்திரம் தமிழ் சினிமா வரலாற்றில் முத்திரை பதித்த ஒரு பாத்திரம். ஆனால், அதன் சிறப்பு முழுக்க முழுக்க, அப்படத்தின் இயக்குனர் மகேந்திரனுக்கே உரியது. அத்தகைய ஒரு கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்த மதிப்பு ரஜினிக்கு உண்டு என்பதையும் மறுக்க முடியாது. அக்காலத்தில், ரஜினிகாந்த் 'சூப்பர் ஸ்டாராக' உருப்பெற்றிருக்கவில்லை. நல்ல நடிகராக இருந்தார். நன்றாக நடித்துக்கொண்டிருந்தார். அவர் 'சூப்பர் ஸ்டாராக' உருமாறியது ஒரு வகையில் தமிழ் சினிமாவிற்கு இழப்பு.\nரஜினிகாந்த் 'சூப்பர் ஸ்டாராக' மாறி 20 ஆண்டுகள் கழிந்து, ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு அதை தூக்கி நிறுத்த கார்த்திக் சுப்புராஜ் போன்ற திறம் மிக்க இயக்குனர் தேவைப்படுகிறார். என்றாலும் அது 100 சதவிகிதம் சாத்தியமில்லை, அதுதான் நிதர்சனம். மகேந்திரனே நினைத்தாலும் அது சாத்தியமில்லை. 'காளி', சூப்பர் ஸ்டாருக்கு முந்தையவன்.\nகட்டுரை ஆசிரியரை தொடர்பு கொள்ள...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் ரஜினியை சந்தித்த காரணம் என்ன\n‘மாபெரும் வெற்றிபெற்ற திமுக தலைவர்....’-ரஜினிகாந்த்\nசாதித்து விட்டீர்கள்... மோடிக்கு ரஜினி\nதென்கோடியை ஏன் தொடமுடியவில்லை பாஜக அலை..\nதுரோகத்தால் வீழ்ந்த மம்தா... மக்களவை தேர்தலில் நடந்த சதி...\nகம்யூனிஸ்ட்டுகள் இனி என்ன செய்ய வேண்டும்\nகத்தி குத்து.... 3000 கிமீ நடை பயணம்.... சந்திரபாபுவை தோற்கடித்த ஜெகனின் அரசியல் பயணம்...\nகார்த்திக் அரசியலுக்கு வந்தபோது கவு��்டமணி அடித்த கமன்ட்\nபாஜக ‘செண்டம்’ போட்ட மாநிலங்கள்...\nசிறப்பு செய்திகள் 11 hrs\nநல்ல வேளை... ஜஸ்ட்டு மிஸ்ஸில் கிடைத்த பெரிய வெற்றி\n24X7 ‎செய்திகள் 16 hrs\nசாதிச்சுட்டேன்யா.. சாதிச்சுட்டேன்... - தீர்ந்தது ஏக்கம், மகிழ்ச்சியில் பாரிவேந்தர்\n24X7 ‎செய்திகள் 15 hrs\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று அணிகளுக்கும் தான் கடும் போட்டி- ரிக்கி பாண்டிங் கணிப்பு...\nதே.மு.தி.க தலைமை ரொம்பவே அப்செட்\nஅதிமுகவில் ராஜ்யசபா சீட் யாருக்கு\nமத்திய அமைச்சர் ஆகிறாரா பொன்.ராதாகிருஷ்ணன்\nகத்தி குத்து.... 3000 கிமீ நடை பயணம்.... சந்திரபாபுவை தோற்கடித்த ஜெகனின் அரசியல் பயணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-saif-ali-khan-20-05-1519213.htm", "date_download": "2019-05-26T07:29:49Z", "digest": "sha1:UEQZB3VCXXQJT3PRKMROZODBDENXODI4", "length": 7569, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "சயீப் அலி கான் மீது புகார் பதிவு - Saif Ali Khan - சயீப் அலி கான் | Tamilstar.com |", "raw_content": "\nசயீப் அலி கான் மீது புகார் பதிவு\nரீமா காக்தி இயக்கத்தில் உருவாகி வரும் மிஸ்டர். ஷலோ படத்தில் நடிப்பதற்காக, சயீப் அலி கானிற்கு முன்பணமாக ரூ. 2 கோடி தரப்பட்டிருந்தது. இந்நிலையில், அப்படத்தில், சயீப் நடிக்க வேண்டிய கேரக்டரில், பாகிஸ்தான் நடிகர் பவாத் கான் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.\nசயீப் அலி கான், தான் வாங்கிய ரூ. 2 கோடி பணத்தை திருப்பித்தர வேண்டும் என்றும் தயாரிப்பாளர் தரப்பில் கேட்கப்பட்டிருந்தது. ஆனால், சயீப், இதுவரை பணத்தை திருப்பி அளிக்கவில்லை.\nஇதனையடுத்து, மிஸ்டர் ஷலோ படத்தை தயாரிக்கும் இணை தயாரிப்பாளரான எக்செல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனர் ரித்தேஷ் சித்வானி மற்றும் பர்ஹான் அக்தர் இருவரும் இணைந்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகார், விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n▪ தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n▪ ரிலீஸ் நேரத்தில் சர்ச்சையில் சிக்கிய அயோக்யா – விஷால் படத்தில் இதுவே முதல்முறை\n▪ சூர்யாதான் சூப்பர் ஸ்டார் – பிரபல நடிகையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\n▪ விஜய் நாயகியை ஓரங்கட்ட சல்மான் கான் போட்ட திட்டம் – ஏன்பா இப்படி\n▪ இந்த படத்தில் நடிக்க பிச்சையெடுத்தேன் – வெக்கம் விட்டு ஓப்பனாக அலியா பட்\n▪ மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்\n▪ எனது சினிமா பயணத்திற்கு அது ஒரு தடையாக இருக்காது - அஞ்சலி\n▪ ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் சமுத்திரக்கனி\n▪ பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்\n▪ என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n• இந்த தமிழ் படத்தில் நடிக்கிறேன் – ஐஷ்வர்யா ராய் வெளியிட்ட அதிகாரப்பூர்வமான தகவல்\n• வர்மா விவகாரத்தில் விக்ரமுக்கு செக் வைத்த பாலா – அதிரடியான முடிவு\n• தளபதி 64 படத்தில் இதெல்லாம்தான் முக்கியமாம் – வெளிவந்த சூப்பர் அப்டேட்\n• துப்பறிவாளன் 2 படத்தில் இப்படியொரு பிரம்மாண்டமா\n• தொடர் தோல்விகளால் கடும் சிக்கலில் சிவகார்த்திகேயன் – அடுத்த முடிவு என்ன தெரியுமா\n• தன் அப்பாவே செய்யாததை துணிந்து செய்த துருவ் விக்ரம் – என்ன தெரியுமா\n• அனல் பறக்கும் அரசியல் வசனத்துடன் என்.ஜி.கே-வின் புதிய டீசர் – வைரலாகும் வீடியோ\n• தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதுதான் – பிரபலமே சொன்ன தகவல்\n• பிக் பாஸ் 3 சீசனில் பங்கேற்க நோ சொன்ன பிரபல நடிகை – ஏன் தெரியுமா\n• ஒரு சகாப்தமே முடிந்துவிட்டது.. கடும் வருத்தத்தில் தனுஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maamallan.com/?p=35", "date_download": "2019-05-26T08:07:15Z", "digest": "sha1:DNFXTK5U67IS36KSORRHJY5EURT446LZ", "length": 12678, "nlines": 55, "source_domain": "maamallan.com", "title": "விதி வகைகள் -", "raw_content": "\nகவிஞர் விக்ரமாதித்யனுக்கான இபுக் பிராஜெக்ட்டுக்காக, அவரது கவிதைத் தொகுதிகளைப் பெற்றுக்கொள்ள இன்று கேகே நகர் சென்றிருந்தேன். அலுவலக வேலை இன்று அங்கும் அதைத் தாண்டியும் இருந்தது.\nநம்பியின் மகனது அறையில் தங்கியிருக்கும் அவர் நண்பருக்கு போன் அடித்தேன் போகவில்லை. அவரது இடம் டிஸ்கவரி புக் பேலஸ் அருகில் இருக்கவே, சும்மா உள்ளே எட்டிப் பார்த்தேன். வேடியப்பனின் தம்பி என்னைப் பார்த்ததும் அண்ணனுக்கு போன் பொட்டுவிட்டார்.\nஎதுக்குங்க. நான் சும்மாதான் வந்தேன் என்றேன்.\nமுக்கியமானவங்க யார் வந்தாலும் அண்ணன் சொல்லச்சொல்லி சொல்லீருக்காங்க.\nபோனில் வந்த அவரோ எதிர்ப்புறம் தாம் புத்தக வேலையாய் இன்னொரு அலுவலகத்தில் இருப்பதாகத் தெரிவித்து வாருங்களேன் என்றார்.\nஅவரிடம் பேச்சுவாக்கில், புதிதாக எழுதிய கதைகளை தவிப்பு என்கிற பெயரில் POD புத்தகமாகக் கொண்டுவருவதாக இருப்பதாகக் கூறி ஒன்பது கதைகள் இருந்தும் 60-70 பக்கம் கூட வராது போல இருக்கிறதே, கிரவுன் சைஸை ஏன் இப்படி ஒழித்தே கட்டிவிட்டது இந்தப் பதிப்பக உலகம் என்றேன்.\nஇன்னமும் கிரவுன் சைஸில் புத்தகம் போடுகிறவர்கள் இருக்கிறார்கள். க்ரியா இன்னமும் கிரவுனில் புத்தகங்களைப் போட்டுக்கொண்டுதான் இருக்கிறது. நாங்களே போட்டிருக்கிறோமே. எல்லாம் டெம்மியா ஓடிக்கிட்டு இருக்கும்போது நடுல கிரவுன் விட்டா கொஞ்சம் வேஸ்டேஜ் வரும். அதெல்லாம் பெரிய விஷயமில்லே. உங்கள் புத்தகத்தை நானே போடுகிறேன் தாருங்களேன் என்றார்.\nஎன் எல்லாக் கதைகளும் இணையத்தில் இருப்பதால் கொஞ்சநாள் முன்பு தயங்கினீர்களே என்றேன்.\nசார் அது 300+ பக்கங்கள் கொண்ட பெரிய புத்தகம். இது 70 பக்கங்களில் சிறியதுதானே. மேலும் அந்தப் புத்தகம் மொத்தமும் இணையத்தில் இருப்பதாய்க் கூறினீர்களே என்றார்.\nபுதிதாக எழுதிய இவை மட்டுமென்ன, என் எல்லா எழுத்துக்களும் இனையத்தில் இலவசமாகத்தான் கிடக்கின்றன. என் புத்தகம் டெம்மி சைஸில் 150 பக்கங்கள் வருகிற அளவுக்கு நான் எழுத இன்னும் எத்தனைக் காலம் ஆகுமோ தெரியவில்லை. அதனால்தான் நானே போடுவது எனத் தீர்மானித்து இருக்கிறேன் என்றேன்.\nஇணையத்தில் இருந்தாலும் பரவாயில்லை. 70 பக்கங்கள் தானே ஒன்றுமே பிரச்சனையில்லை. பக்கங்களைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். இதற்காக நீங்கள் எழுதவேண்டும் என்றுகூட அவசியமில்லை. ஒன்பது கதைகள் ஒரு தொகுப்புக்கு தாராளமாகப் போதுமானவை.\nபுத்தகம் சிறியதாகத் தெரியும் என்பதால் எவர் பார்வையிலுமே படாமல் போய்விடும் என்கிறார்களே.\nஅதனால் என்ன கிரவுன் சைஸிலேயேக்கூடப் போட்டுக்கொள்ளலாம் என்று கூறிவிட்டு, கீழே போய் டீ சாப்பிடலாம் என்றார்.\nடீயா நான் பேலியோவில் இருக்கிறேனே என்றேன். அவர் மதிய உணவுக்காகக் கிளம்பினார். நான் மறுபடி அண்ணாச்சி மகனின் நண்பருக்கு போன் அடித்தேன். இந்த முறை எடுத்தவர் வந்து அழைத்துப் போனார்.\nஅட்ரஸ் சொன்னா நானே வந்துருவேனே\nநீங்க பைக்ல வருவீங்கனு தெரியாதே சார்\nஎழுத்தாளன் என்றால் சைக்கிள்கூட ஒட்டத் துப்பில்லாதவனாய் இருக்கவேண்டும் என்பது இலக்கனம் போலும்.\nநம்பியின் இளைய மகனின் அற���யில் இருக்கிற கவிதைப் புத்தகங்கள் இவ்வளவுதான் என நம்பியை அழைத்துத் தெரிவித்தேன்.\nஉங்கள் வேலையாக வந்து என் புத்தகம் டிஸ்கவரி போடுவதாக ஆகிவிட்டது பாருங்கள் என்றேன்.\nரொம்ப நல்ல விசயம்ப்பா. நல்ல பையன். உழைச்சி நல்லா வந்துட்டான். காலச்சுவடு அளவுக்கு வரதுக்கு இன்னும் கொஞ்சம் நாளாகும்னாலும். இவனும் எல்லா கண்காட்சிலையும் ஸ்டால் போடறான். ராயல்டிலாம் ரொம்ப நியாயமா குடுத்துடறான் என்று அடுக்கிக்கொண்டே போனார்.\nநம்பி என் 70-80 பக்க புக்கை 4000 ரூபாய்ல 100 காப்பி நானே போட்ருவேன். அவர்கூட பெரிய செலவில்லே ஆப்செட்லையே, ஆரம்பத்துல 300 காப்பி போடறேன்னு சொல்லி இருக்காரு.\nநல்லதாப் போச்சு. புக்கு போட்டுறலாம்பா சேல்ஸு நெட் ஒர்க் இல்லாம நாம எதுவுமே பண்ண முடியாதுப்பா. அது பெரிய மண்டையிடி. அவன் நிறைய டைட்டில் வாங்கி வெச்சிருக்கான்பா கொஞ்சம் முன்னபின்ன ஆனாலும் அவன் கிட்ட சண்டைகிண்டை போட்டுக்காதே.\nபுக் ஃபேருக்குனு இல்லே சொன்னாரு.\nஅப்படிதாம்பா சொல்லுவான். அவன் கொண்டு வரணும்னு கூட நினைக்கலாம் நெருக்கடி எப்படி இருக்கும்னு தெரியாதில்ல. நல்ல எடம் நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க.\nகொஞ்சம்லாம் இல்ல. புக்கு வராதுனு தம்மாத்தூண்டு டவுட்டு வந்தாக் கூட நான் பாட்டுக்கும் டிஜிட்டல் பிரிண்ட்டிங்ல, ரெண்டு நாள்ல புக்க போட்டுட்டுப் போய்க்கிட்டே இருப்பேன் என்று அண்ணாச்சியிடம் சொல்லிவைத்தேன்.\nஅவசரப்படாதே பொறுமையா இரு என்றார்.\nவீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக வேடியப்பனுக்கு போன் போட்டு இந்த புக்ஃபேருக்குதான் என்பதை உறுதிபடுத்திக் கொண்டேன்.\nஇரண்டு புத்தகக் கண்காட்சிகளாகக் கேட்டுக்கொண்டு இருந்தார். நான் வேறொரு பதிப்பகம் போட்டால் நன்றாக இருக்குமே என்று பிடிகொடுக்காமல் நழுவிக்கொண்டு இருந்தேன்.\nமணவினைகள் யாருடனோ மாயவனின் விதி வகைகள்\nஎன் புத்தகத்தைப் போடுவதால் அவருக்கு எங்கெங்கிருந்து என்னென்ன பிரச்சனைகள் வரப்போகிறதோ. அவருடைய ராசிக்கு சனி எங்கே நகர்ந்திருக்கிறதோ யாருக்குத் தெரியும்.\nதவிப்பு – சிறுகதைத் தொகுதி\nGST வரியும் ஒட்டல் கொள்ளையும்\nதலைவர்கள் செத்தா தற்கொலைபண்ணிக்கிறது திராவிட கலாச்சாரமாச்சே.\nஇவ்ளோ பெரிய சொம்பா சார் நீங்க.\nபே ஆப்புகள் ஈசியா இருக்கலாம். ஆனா\nதயவுசெய்து அறிவுரைகளைத் தவிர்க்கவும் கல்விக்காக எனில்\nஏழைகள் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளில படிக்கக்கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/spedra", "date_download": "2019-05-26T08:00:33Z", "digest": "sha1:ERKBIWJTLTG2TIYALQD5XXGOXCGD6UES", "length": 3387, "nlines": 27, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged spedra - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8308", "date_download": "2019-05-26T08:10:21Z", "digest": "sha1:QQI2J5DOTFJZSI6BZJ6DVZDDGZTALXTO", "length": 6469, "nlines": 47, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - அபிராமி கலை மன்றம்: விமலாவின் ஒளிவிழா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nமாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்\nபேரா. பிளேக் வென்ட்வர்த்துடன் சந்திப்பு\nபாரதி தமிழ்ச் சங்கம்: தீபாவளி\nலேக் கௌன்டி சிகாகோ: தீபாவளி\nஐயப்ப சமாஜம்: மண்டல பூஜை\nகௌடிய வைணவ சங்கம்: இலையுதிர்கால விழா\nசிகாகோ: 'ஆள் பாதி ஆவி பாதி' நாடகம்\nபல்லவிதா: அருணா சாய்ராம் கச்சேரி\nஅபிராமி கலை மன்றம்: விமலாவின் ஒளிவிழா\n- விசாலாட்சி | டிசம்பர் 2012 |\nநவம்பர் 3, 2012 அன்று சான்டா கிளாரா கன்வென்ஷன் சென்டர் தியேட்டரில் 'அபிராமி கலை மன்றம்' வழங்கிய 'விமலாவின் ஒளிவிழா' நடந்தேறியது. பாகீரதி சேஷப்பன் எழுதி, சுகி சிவா இசையமைத்துப் பாடிய தமிழன்னை வாழ்த்துடன் விழா துவங்கியது. தீபாவளிக் கனவுகளாக இந்தியாவின் தீபாவளிக் காட்சிகள், கரகாட்டம், சிலம்பாட்டம் அனைத்தும் மக்களைக் கவர்ந்தன. தள்ளுவண்டி வியாபாரி மேடையில் விற்றுக்கொண்டு வந்த வண்டி தத்ரூபமாக இருந்தது. கீர்த்தனா கணீரென்ற குரலில் பாடிய பாடல்கள் அருமை. விளக்கு நடனத்தை அன்னபூர்ணா அருமையாக வடிவமைத்திருந்தார். குழந்தைகள் நடுநடுவே வந்து சிரிப்பு வெடிகளை வீசிச் சென்றது சுவையான புதிய முயற்சி. அவர்கள் பேசிய தமிழ் கைதட்டலை அள்ளியது. நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக வந்தது சுகி சிவா அமைத்திருந்த ஒளிநடனம். ஸ்ரீதரன் மைனர் இசையமைத்திருந்தார். பாகீரதி சேஷப்பன் இயக்கத்தில், வேணு சுப்பிரமணியம் துணை இயக்கத்தில் அமைந்திருந்த இந்த ஒளிவிழா எல்லா வயதினரிடமும் பாராட்டுப் பெற்றது.\nமாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்\nபேரா. பிளேக் வென்ட்வர்த்துடன் சந்திப்பு\nபாரதி தமிழ்ச் சங்கம்: தீபாவளி\nலேக் கௌன்டி சிகாகோ: தீபாவளி\nஐயப்ப சமாஜம்: மண்டல பூஜை\nகௌடிய வைணவ சங்கம்: இலையுதிர்கால விழா\nசிகாகோ: 'ஆள் பாதி ஆவி பாதி' நாடகம்\nபல்லவிதா: அருணா சாய்ராம் கச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%9F%E0%AE%BF.+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D&si=2", "date_download": "2019-05-26T08:03:24Z", "digest": "sha1:ZUG7UNKEA5FQ2CNNNFHU2YOECRTTIOO3", "length": 27597, "nlines": 380, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Doctor D. Kamaraj books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- டாக்டர்.டி. காமராஜ்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nசெக்ஸ் ரகசிய கேள்விகள் - Sex : Ragasiya Kelvigal\nமனித இனம் தோன்றி இத்தனை காலம் ஆகியும், நாம் உருவாகக் காரணமாக இருந்த காமத்தைப் பற்றி நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இது சரியா, தவறா இது நல்லதா, கெட்டதா என்று ஏகப்பட்ட கேள்விகள், இன��றைக்கும் நம் [மேலும் படிக்க]\nவகை : இல்லறம் (Illaram)\nஎழுத்தாளர் : டாக்டர்.டி. காமராஜ் (Doctor D. Kamaraj)\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nஆண்மைக் குறைபாடு உங்களால் முடியும் முறையான சிகிச்சை பலன் நிச்சயம் - Ungalaal Mudiyum\nஆண்மைக் குறைபாடு ஏன் ஏற்படுகிறது\nஆண்மைக் குறைபாடு இருக்கிறது என்பதை எப்படி கண்டறிவது\nஆண்மைக் குறைபாடு உள்ளவர்கள் உடனடியாகச் செய்யவேண்டியது என்ன\nஆணுறுப்பின் விறைப்புத்தன்மையைத் தூண்டுவது எப்படி\nஆண்மைக் குறைபாட்டைத் தீர்ப்பதற்கான நவீன சிகிச்சை முறைகள் என்னென்ன\nவிந்தில் உயிரணுக்கள் குறைவதற்கான காரணம் என்ன\n- இப்படி ஆண்மைக் குறைபாடு [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.டி. காமராஜ் (Doctor D. Kamaraj)\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nசர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்னைகள் - Sarkkarai Noyaligalukku Varum sex pirachnaigal\nசர்க்கரை நோய் எப்படி உருவாகிறது\nசர்க்கரை நோயால் என்னென்ன செக்ஸ் பிரச்னைகள் ஏற்படும்\nஇந்த நோய்க்கும் விறைப்பின்மைக்கும் தொடர்பு உண்டா\nஉடலுறவுக் குறைபாடுகளை சர்க்கரை நோய் எவ்வாறு ஏற்படுத்துகிறது\n- இப்படி, சர்க்கரை நோய்க்கும், செக்ஸ் பிரச்னை-களுக்கு-மான தொடர்பு பற்றி மருத்துவ ரீதியாகத் [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.டி. காமராஜ் (Doctor D. Kamaraj)\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nஇனிய தாம்பத்யம் - Iniya Thambathyam\nசரியான இல்லறத் துணையைத் தேர்ந்தெடுப்பது எப்படி\nமுதலிரவைப் பயமின்றி, பதற்றமின்றி எவ்வாறு எதிர்கொள்வது\nதாம்பத்ய இன்பத்தை கணவன், மனைவி இருவரும் முழுமையாக அனுபவிப்பதற்கான வழிகள் என்னென்ன\nஆண், பெண் மலட்டுத்தன்மைக்கான நவீன சிகிச்சை முறைகள் என்னென்ன\nகுழந்தையின்மைக்கான நவீன சிகிச்சை முறைகளால் பலன் உண்டா\nகருத்தரித்தல், கர்ப்பகால நிகழ்வுகள், [மேலும் படிக்க]\nவகை : இல்லறம் (Illaram)\nஎழுத்தாளர் : டாக்டர்.டி. காமராஜ் (Doctor D. Kamaraj)\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nகர்ப்பம் தரித்த ஒவ்வொருக்கும், பேறு காலத்தில் குழந்தை எப்படி பிறக்குமோ, வலி எப்படி இருக்குமோ என்ற பயங்கள் அதிகமாக இருக்கும். இந்தப் பயங்களைப் போக்குவதுடன்,எந்த தேதியில் கருத்தரித்தால் எந்த தேதியில் குழந்தை பிறக்கும்\nகர்ப்பக் காலத்தில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன\nகருவில் இருக்கும் [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.டி. காமராஜ் (Doctor D. Kamaraj)\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nசர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி - Sarkkarai Noikku Muttrupulli\n‘சார். எனக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டது. அது ஏன் வந்தது எப்படி வந்தது என்ற ஆராய்ச்சி எல்லாம் இப்போதைக்குத் தேவையில்லை. அதை எப்படிக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது. அதற்கு வழி சொல்லுங்கள்’ என்று கேட்பவர்களுக்கான புத்தகம் இது. அந்த வகையில், சர்க்கரை நோய் [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.டி. காமராஜ் (Doctor D. Kamaraj)\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nதகவல் தொழில்நுட்பத் துறை(ஐ.டி.), இளைய தலைமுறையினருக்கு வரமா\nஇத்துறையினருக்கு ஏற்படும் உடல்ரீதியான பிரச்னைகள் என்னென்ன\nமன அழுத்தம், மனச்சோர்வு போன்ற உளவியல் பிரச்னைகள், இத்துறையினரை அதிகமாகப் பாதிப்பது ஏன்\nகம்ப்யூட்டர் சார்ந்த வேலைகளில் இருப்பவர்கள், செக்ஸ் தொடர்பான பிரச்னைகளுக்கு ஆளாவது ஏன் அவற்றுக்கான தீர்வுகள் [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : டாக்டர்.டி. காமராஜ் (Doctor D. Kamaraj)\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nஉடலுறவில் உச்சம் - Udaluravil Uchcham\nஇன்று வரை செக்ஸ் விஷயத்தில் ஆண்கள் சுயநலம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். தனக்கு மட்டும் ‘இன்பம்’ கிடைத்தால்போதும் என்று நினைக்கின்றனர். அதனால், அவர்களுடைய இணையான பெண்கள், உச்சகட்டம் என்ற முழு இன்பத்தை அடைய முடியாமல் தவிக்கிறார்கள். அதனால், வாழ்க்கையில் எத்தனையோ பிரச்னை-கள், சண்டைகள், [மேலும் படிக்க]\nவகை : இல்லறம் (Illaram)\nஎழுத்தாளர் : டாக்டர்.டி. காமராஜ் (Doctor D. Kamaraj)\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nஆண்மைக் குறைபாடு - Aanmai Kuraibadu\nஆண்மைக் குறைபாடு என்றால் என்ன\nஆண்மைக் குறைபாட்டுக்கும், மலட்டுத் தன்மைக்கும் உள்ள வேறுபாடு என்ன\nஆண்மைக் குறைபாட்டுக்கான அறிகுறிகள் என்னென்ன\nஆண்மைக் குறைபாட்டைப் போக்கும் சிகிச்சைகள் என்னென்ன\nஆண்மைக் குறைபாட்டைப் போக்க வாழ்க்கை முறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்னென்ன\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.டி. காமராஜ் (Doctor D. Kamaraj)\nபதிப்பகம் : மினிமேக்ஸ் (Mini-Max)\nஇயற்கையாகவே எல்லோரும் குழந்தை பெற முடியாதா\nகுழந்தை பெற முடியாதவர்கள் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்��வர்களா\nகர்ப்பமடைய விரும்பும் பெண்கள் என்ன செய்ய வேண்டும்\nகுழந்தைப்பேறுக்கான நவீன சிகிச்சைகள் எவை\nஆண், பெண் மலட்டுத்தன்மைக்கு என்ன காரணம்\nகுழந்தைப்பேறு இல்லாதவர்களின் மனத்தைக் குடையும் பிரச்னைகள் பலவற்றுக்கு விளக்கமளிக்கிறது இந்தப் புத்தகம்.\nமலட்டுத்தன்மையைப் போக்கும் [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.டி. காமராஜ் (Doctor D. Kamaraj)\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஎஸ். காமராஜ் - - (1)\nடாக்டர் காமராஜ் - - (1)\nடாக்டர் டி. காமராஜ் - - (1)\nடாக்டர். T. காமராஜ் - - (1)\nடாக்டர். ஜெயராணி காமராஜ் - - (1)\nடாக்டர். டி. காமராஜ் - - (1)\nடாக்டர்.கே.எஸ். ஜெயராணி காமராஜ் - - (3)\nடாக்டர்.டி. காமராஜ், டாக்டர்.கே.எஸ். ஜெயராணி - - (1)\nடாக்டர்.டி.காமராஜ் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nம.நவீனுக்கு கனடா இலக்கியத்தோட்டம் விருது […] போயாக் சிறுகதைத் தொகுதி வாங்க […]\nசுகந்தி வெங்கடாசலம் சார் கேஸ் ஆன் டெலிவரி உண்டு. ஆனால் தற்சமயம் நீங்கள் கேட்ட புத்தகம் எங்களிடம் ஸ்டாக் இல்லை. மன்னிக்கவும்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nசுந்தர காண்ட ம், Vela, பன்முகப்பார்வை, ஜே கே, pulipan, தருக, முத்தம், enra, தகப்பன் சாமி, galileo, pet, ஜாதகம் பார்ப்பது, அனந்தராம, marie, ஜேடி ஆர்\nவேதபுரத்து வியாபாரிகள் - Vedhapurathu Vyabaarigal\nஉயிர்ச்சத்துக் கீரைகளும் உணவுச்சத்துக் கிழங்குகளும் - Uyirsathu Keeraigalum Unavusathu Kilangugalum\nஆசாரக் கோவை நான்மணிக்கடிகை மூலமும் உரையும் - Aasara Kovai Naanmanikadigai Moolamum-Uraiyum\nசின்ன சின்ன திண்ணைக் கதைகள் -\nரோஜா சுஜாதா குறுநாவல் வரிசை 2 -\nமகளிர் மேன்மையும் சட்ட உரிமைகளும் -\nமின்சக்தியும் காந்தசக்தியும் - Minshakthiyum Kaanthashakthiyum\nதமிழில் திணைக் கோட்பாடு -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/77631/cinema/Kollywood/Sai-Pallavis-bold-statement.htm", "date_download": "2019-05-26T07:39:15Z", "digest": "sha1:CKGGFTK47GG5JIOFAFO3QSEJQAH3VAT5", "length": 9456, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சாய் பல்லவி, கெத்தான பேச்சு - Sai Pallavis bold statement", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசல்மான் கான் போல தமிழ் நடிகர்கள் செய்வார்களா | 35 நாளில் முடிந்த கன்னி மாடம் | 4 ஹீரோயின்கள் நடிக்கும் கண்டதை படிக்காதே | நான் எடுத்த காட்சிகளை பயன்படுத்தக்கூடாது: பாலா | திருமணம் செய்யும் திட்டம் இல்லை: சிம்பு | தயாரித்த படம் சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்குமா | 35 நாளில் முடிந்த கன்னி மாடம் | 4 ஹீரோயின்கள் நடிக்கும் கண்டதை படிக்காதே | நான் எடுத்த காட்சிகளை பயன்படுத்தக்கூடாது: பாலா | திருமணம் செய்யும் திட்டம் இல்லை: சிம்பு | தயாரித்த படம் சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்குமா | ரிலீசுக்கு முன்பே இணையதளத்தில் வெளியானது நீயா 2 | ஒரு பாடல் நடனம்: தமன்னா புது முடிவு | மோதலால் சமந்தா படத்துக்கு சிக்கல் | ராதாரவி நன்றி சொன்னது ஸ்டாலினுக்கா... நயனுக்கா | ரிலீசுக்கு முன்பே இணையதளத்தில் வெளியானது நீயா 2 | ஒரு பாடல் நடனம்: தமன்னா புது முடிவு | மோதலால் சமந்தா படத்துக்கு சிக்கல் | ராதாரவி நன்றி சொன்னது ஸ்டாலினுக்கா... நயனுக்கா\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » இதப்படிங்க முதல்ல »\nசாய் பல்லவி, 'கெத்'தான பேச்சு\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதனுஷுடன், மாரி - 2 படத்தில் நடித்த பின், பக்கா, 'கமர்ஷியல்' நடிகையாகி விட்டார், சாய் பல்லவி. அதனால், அடுத்தபடியாக அவர் மேல்தட்டு நடிகர்களுடன், 'டூயட்' பாடும் வாய்ப்புகளை எதிர்பார்க்கத் துவங்கியிருக்கிறார். அதேசமயம், 'வாய்ப்புகளுக்காக, எப்போதும் யாரையும் தேடிச் சென்றதில்லை; திறமைக்கு வாய்ப்பு கொடுக்க நினைப்பவர்கள் என்னைத் தேடி வருவர். அப்பயே வராவிட்டாலும், நான் மருத்துவ தொழில் செய்ய போய் விடுவேன்...' என்று, 'கெத்'தாக கூறி வருகிறார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nவிழிப்புணர்வு பிரசாரத்தில் ... சிவகார்த்திகேயனின் நாயகி பட்டியல்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசல்மான் கான் போல தமிழ��� நடிகர்கள் செய்வார்களா \nதள்ளிப்போனது துல்கரின் சோயா பேக்டர் ரிலீஸ்\nபிரியங்காவுடன் மீண்டும் நடிப்பாரா சல்மான்கான்..\nமகளுக்கு மிரட்டல் : மோடியிடம் விளக்கம் கேட்ட அனுராக் காஷ்யப்\nபார்லி., தேர்தல் : பாலிவுட் நட்சத்திரங்களின் வெற்றி - தோல்வி\nமேலும் இதப்படிங்க முதல்ல »\n69 வயது இளைஞனான ரஜினி\nஆச்சர்யத்தில் உறைய வைத்த சமந்தா\nஅசைவத்துக்கு மாறும் கீர்த்தி சுரேஷ்\nவிஜய் - விக்ரமுடன் இணையும் ஷங்கர்\n« இதப்படிங்க முதல்ல முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nடாக்டர் தொழில் பார்க்கப் போயிருப்பேன்: சாய் பல்லவி\nசாய்பல்லவியின் தந்தையாக நடிக்கும் பிரபல கதாசிரியர்\n2018 - சாய் பல்லவிக்கு எப்படி.\nஅதிக சம்பளம் கேட்கும் சாய் பல்லவி\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/283259.html", "date_download": "2019-05-26T07:52:17Z", "digest": "sha1:3M3D55IPQ6GQUD5AGCNRFU4QKOTUEQ77", "length": 5658, "nlines": 133, "source_domain": "eluthu.com", "title": "தேர் திருவிழா - ஹைக்கூ கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வேலாயுதம் (16-Feb-16, 2:32 pm)\nசேர்த்தது : velayutham (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-05-26T07:03:01Z", "digest": "sha1:ASU6OLWA6E3JXHMHB7KJQI7GU5YBNB6K", "length": 4564, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "அகத்தியனார் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுத���ி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஆகத்து 2013, 00:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/24/sensex-closed-above-39000-mark-again-nifty-also-holds-11700-mark-014263.html", "date_download": "2019-05-26T07:03:36Z", "digest": "sha1:BULLOX7FUH7D3RYWACXLUFTZU7ZAI7KZ", "length": 27199, "nlines": 231, "source_domain": "tamil.goodreturns.in", "title": "புலிக் குட்டியாக பாய்ந்து வந்த சென்செக்ஸ்..! பீடு நடை போட்ட நிஃப்டி..! | sensex closed above 39000 mark again nifty also holds 11700 mark - Tamil Goodreturns", "raw_content": "\n» புலிக் குட்டியாக பாய்ந்து வந்த சென்செக்ஸ்.. பீடு நடை போட்ட நிஃப்டி..\nபுலிக் குட்டியாக பாய்ந்து வந்த சென்செக்ஸ்.. பீடு நடை போட்ட நிஃப்டி..\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n59 min ago விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\n1 hr ago குறைந்து வரும் கல்விக்கடன்கள்.. வாராக்கடன் அதிகரிப்பால் கல்விக்கடன் அளிக்க தயங்கும் வங்கிகள்\n4 hrs ago இனி எங்கயும் போகக் கூடாது.. வீட்டுக்கு போங்க.. நரேஷ் & அனிதாவுக்கு கெடு விதித்த அதிகாரிகள்\n12 hrs ago மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்த ரசிகர்கள் தொல்லை தாங்க முடியலப்பா.. எங்க போனாலும் வராங்க... புலம்பி தள்ளும் அதிரடி வீரர்\nNews அந்த 6 பேர் சரியில்லை.. ரிப்போர்ட்டால் இபிஸ் கோபம்.. தமிழக அமைச்சரவையில் 10 நாளில் மாற்றம்\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் புல்லட் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nTechnology மனிதனை நிலவில் குடியமர்த்த போட்டிபோடும் 11 நிறுவனங்கள்\nMovies மீண்டும் ஆஸ்கருக்குச் செல்லும் தமிழகம்... இம்முறை ‘கமலி’ எனும் சிறுமி\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் ய���ர்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nமும்பை: இன்று காலை சென்செக்ஸ் 38,672 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி ஏற்றம் கண்டு 39,054 புள்ளிகளில் நிறைவடைந்திருக்கிறது.\nநேற்று மாலை சென்செக்ஸ் 38,564-க்கு நிறைவடைந்தது.\nஇன்று காலை வர்த்தக நேரம் தொடங்கும் போதே சென்செக்ஸ் சுமார் 108 புள்ளிகள் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கியது. அடுத்தடுத்து ஏற்றம் கண்டு வந்த சென்செக்ஸ், மொத்த கணிப்புகளையும் சிதைத்து 490 புள்ளிகள் ஒரே நாளில் ஏற்றம் கண்டிருக்கிறது.\nகடந்த ஏப்ரல் 22, 2019 அன்ரு ஒரே நாளில் 493 புள்ளிகள் இறக்கம் கண்டது. அதை இன்று ஒரே நாளில் 490 புள்ளிகள் ஏற்றம் கண்டு சரி கட்டிவிட்டது. மிக முக்கியமாக சென்செக்ஸ் தன் 39,000 என்கிற மாய எண்ணைக் கடந்திருக்கிறது.\nவறட்சி காரணமாக ஏலக்காய் உற்பத்தி குறைந்தது.. விலை அதிகரித்தது.. மகிழ்ச்சியில் வர்த்தகர்கள்\nஅதே போல் நிஃப்டி50 இண்டெக்ஸ் காலை 11,601 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,726 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்று வர்த்தக நேர முடிவில் நிஃப்டி50 11,575 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. ஆக இன்ரு ஒரே நாளீல் 150 புள்ளிகள் ஏற்றம் கண்டிருக்கிறது.\nஇன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 06 பங்குகள் இறக்கத்திலும், 24 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,654 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,253 பங்குகள் ஏற்றத்திலும், 1,250 பங்குகள் இறக்கத்திலும், 151 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்த 2,654 பங்குகளில் 42 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 95 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 08 பங்குகள் இறக்கத்திலும், 42 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின.\nஆட்டோமொபைல், பன்னாட்டு நிறுவனம் போன்ற இண்டெக்ஸ் சார்ந்த நிறுவனப் பங்குகள் மட்டுமே இறக்கத்தில் வர்த்தகமாயின. மற்ற அனைத்து இண்டெக்ஸ் சார்ந்த பங்குகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாயின. இன்று வர்த்தக நேரத்தில் ரிலையன்ஸ், டாடா மோட்டார்ஸ், யெஸ் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட், மாருதி சுஸிகி போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின.\nஏற்ற & இற��்கப் பங்குகள்\nஅல்ட்ராடெக் சிமெண்ட், பாரத் பெட்ரோலியம், ஹெச் சி எல் டெக்னாலஜீஸ், ஓ என் ஜி சி போன்ற பங்குகள் சராசரியாக 3 சதவிகித விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. டாடா மோடார்ஸ், ஹீரோ மோட்டோ கார்பரேஷன், கோல் இந்தியா, சிப்லா, பவர் கிரிட் கார்ப்பரேஷன் போன்ற நிறுவனப் பங்குகள் சுமார் 0.50 சதவிகித விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.\nஏப்ரல் 18, 2019-ல் அமெரிக்க சந்தையான நாஸ்டாக் விலை -1.32% வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. அதோடு இன்று ஐரோப்பிய சந்தைகளில் லண்டனின் எஃப்.டி.எஃப்.இ -0.64%, பிரான்சின் சி ஏ சி -0.34% , ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 0.48% வர்த்தகமாகி வருகின்றன. ஆசிய பங்குச் சந்தைகளில் பாதிக்கு பாதி இறக்கத்தில் வர்த்தகமாயின. அதிகபட்சமாக சிங்கப்பூரின் ஸ்ட்ரைட் டைம்ஸ் 0.27% ஏற்றத்திலும், தென் கொரியாவின் கோச்பி இண்டெக்ஸ் -0.88% இறக்கத்திலும் வர்த்தகமாயின.\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.87 ரூபாய்க்கு வர்த்தகமாகி நிறைவடைந்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிக் கொண்டு வருகிறது. கச்சா எண்ணெய் விலை ஏற்றம், அந்நிய நேரடி முதலீடு குறைவது, அதிகப்படியான இறக்குமதி எல்லாமே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை இறக்கிக் கொண்டே இருக்கின்றன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n1313 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. காலையில மேல, சாயங்காலம் கீழ.. காலையில மேல, சாயங்காலம் கீழ..\nகாளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்ல.. ஏன்னா... எனக்கு வியாபாரம் தான் முக்கியம்..\nஇந்திய பங்குச் சந்தைகள் சரிய ஐந்து முக்கியக் காரணங்கள்..\n39000-க்கு வலு சேர்க்கும் Sensex.. 11735-க்கு உரம் போடும் நிஃப்டி Nifty..\n39000-த்தில் வலு இல்லாத Sensex..\nசென்செக்ஸை சூழ்ந்திருக்கும் 5 ஜென்ம சனிகள் இவர்களால் தான் சென்செக்ஸ் 39,000-த்தில் நிலைக்கவில்லை.\nதடுமாறும் நிஃப்டி, தரை தட்டிய சென்செக்ஸ்..\nபுதிய உச்சத்தில் சென்செக்ஸ், புரட்டி எடுத்த நிஃப்டி..\nராணி மகாராணி... எலிசபெத் ராணி - அட்மினுக்கு ஆளைத் தேடும் பக்கிங்ஹாம் அரண்மனை\nகுடிமக்களுக்கோர் சியர்ஸ் செய்தி.. 19 புது சரக்கு..டாஸ்மாக் எலைட் கடைகளுக்கு இறக்குமதி\nஇந்திய ஐடி இளைஞர்களுக்குத்தான் டிரம்ப் நம்பியார்... மாணவர்களுக்கு எப்பவுமே எம்ஜிஆர்தான்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/842737.html", "date_download": "2019-05-26T07:25:51Z", "digest": "sha1:OSIZFNB4EJ26AVBONDN2EGSGHTQLGXF7", "length": 8826, "nlines": 59, "source_domain": "www.tamilcnn.lk", "title": "சிரியாவில் ஐ எஸ் அமைப்பிடம் பயிற்சி பெறும் மூன்று இலங்கையர்கள்! விசாரணையில் வெளியான தகவல்கள்", "raw_content": "\nசிரியாவில் ஐ எஸ் அமைப்பிடம் பயிற்சி பெறும் மூன்று இலங்கையர்கள்\nMay 15th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nசிரியாவில் ஐ.எஸ். ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்புடன் இணைந்து பயிற்சி பெறும் மூன்று இலங்கையர்கள் தொடர்பில் சிறப்பு விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகடந்த மாதம் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களையடுத்து, நாடு முழுவதும் பதற்ற நிலை தோன்றியது. முப்படையினரும், பொலிஸாரும் களத்தில் இறக்கப்பட்டு தேடுதல்கள் முடுக்கி விடப்பட்டன. இதன்போது பலர் கைது செய்யப்பட்டனர்.\nபொதுமக்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலும், பாதுகாப்புத் தரப்பினருக்கு கிடைக்கும் இரகசிய தகவல்களின் போதும் பல்வேறு தடையங்கள் சிக்கின. இலங்கையை அதிர வைத்த இத்தாக்குதல்களில் சர்வதேச பயங்கரவாத ஐஎஸ் அமைப்புடன் இலங்கையர்கள் தொடர்பில் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.\nஇதேவேளை, தெஹிவளை வீடொன்றில் வைத்து பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் இரண்டாம் இலக்க விசாரணை அறை அதிகாரிகள் 23,500 அமெரிக்க டொலர்களைக் கைப்பற்றியுள்ளனர். அது தொடர்பில் முன்னெடுக்கும் விசாரணைகளிலேயே பல விடயங்கள் வெளிப்படுத்தபப்ட்டுள்ளன.\nஇத் தகவல்களின் அடிப்படையில், முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில் அந்த பணம் சிரியாவில் பயிற்சிபெறும் பயங்கரவாதிகளால் அனுப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசிரியாவில் பயிற்சி பெறுவதாக கூறப்படும் மொஹம்மட் முஹ்சீன் இஷாக் அஹமட் மற்றும் சர்பாஸ் நிலாம் ஆகியோரின் பெற்றோரும் சகோதரியுமே குறித்த தெஹிவளை வீட்டில் வசித்துள்ளனர். பெற்றோரான மொஹம்மட் சஹீட் மொஹம்மட் முஹ்சின், சஹாப்தீன் இனாயா மற்றும் அவர்களது மகளான பாத்திமா ருவையா ஆகிய மூவரிடமும் சி.ரி. ஐ.டி.ல் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.\nரிஷாட்டின் பதவி விலகல் தொடர்பில் கட்சி உறுப்பினர்களுக்கு ரணில் தெரிவித்த கருத்து\nமுப்படையினரின் பூரண பாதுகாப்புடன் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசி பொங்கல்\nதிருமலையில் பிக்கு அடாத்தாகக் காணி அபகரிப்பு: உடனே தடுத்து நிறுத்தக் கோருகின்றார் சம்பந்தன் ஜனாதிபதி பிரதமருக்கு அவசர கடிதம்\nவரலாற்றில் இடம்பிடித்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்..\nஉயிர்நீத்த உறவுகளை நினைவுகூர முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்று ஓரணியில் திரள்வோம் – சம்பந்தன் அறைகூவல்\nஆயிரக்கணக்கானோரின் கண்ணீருடன் ஏற்றப்பட்டது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான ஈகைச்சுடர்\nசமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்ட தடை நீங்கியது…\nதமிழர் விடுதலையை நெஞ்சிலிருத்தி உயிர் கொடுத்தோரை அஞ்சலிப்போம் மாவை சேனாதிராஜா எம்.பி. அழைப்பு\n அநாமதேய கடிதத்தால் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு\nசஹரானுக்கு நினைவுத் தூபி அமைக்க அரசாங்கம் வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது: உதய கம்மன்பில\nஹேமசிறி – பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக விசாரணை\nரிஷாட் பதவிவிலகத் தேவையில்லை: பிரதமர்\nஐ.தே.க. அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை\nசரத் பொன்சேகாவிற்கு அமைச்சு பதவி – 98 உறுப்பினர்கள் மைத்திரியிடம் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maamallan.com/?p=36", "date_download": "2019-05-26T08:08:09Z", "digest": "sha1:FHZM33HKABCC5VYXMZDNTYVUQO6QPNRQ", "length": 7660, "nlines": 35, "source_domain": "maamallan.com", "title": "தவிப்பு - சிறுகதைத் தொகுதி -", "raw_content": "\nதவிப்பு – சிறுகதைத் தொகுதி\n1 1/4 வருடத்தில் எழுதிய இந்த ஒன்பது கதைகளும் அச்சில் 64-70 பக்கம் வந்தாலே அதிகம் என்பதால் எந்தப் பதிப்பகமும் வெளியிட முன்வராது என்பது தெள்ளத் தெளிவாகிவிட்டது. குறைந்தது 150 பக்கங்களேனும் இருந்தால்தான் அது புத்தகமாகத் தோற்றமளிக்கும் என்பது, பதிப்பக வட்டாரத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்களின் ஏகோபித்த கருத்தாக இருக்கிறது.\nசுந்தர ராமசாமியின் பள்ளம் கிர��ுன் சைஸில் எத்தனைப் பக்கங்கள்.\nநீ எங்கே சுந்தர ராமசாமி எங்கே.\nநியாயமான கேள்விதான். எனக்கு அவரது நட்சத்திர அந்தஸ்து இல்லை என்பது உண்மைதான். ஆனால் இங்கே கேள்வி அதுவன்று. இலக்கிய வாசகனுக்குத் தரம் என்பது பக்க அளவைப் பொறுத்ததா என்பதுதான் கேள்வி. ஆம் என்றால் சுராகூட எஸ்.ராவின் முன்னால் எடை போடக் காணமாட்டார் என்பது உண்மை என்று ஆகிவிடும்.\nஎஸ்.ரா தமது நாவல் புத்தக லே அவுட்டில் 461 பக்கங்களைத் தாண்டிற்றா தாண்டிற்றா என்று அதை எழுதி அனுப்பிக் கொண்டு இருக்கையிலேயே பதிப்பாளரை தினந்தோறும் கேட்டு நச்சரித்துக் கொண்டு இருந்தார். ஏனென்றால் கோணங்கியின் ஏதோ ஒரு நாவல் 460 பக்கமாம் அதைவிட தமது நாவல் ஒரு பக்கமேனும் கூட இருக்க வேண்டும் என்பது எஸ்.ராவின் இலக்கிய ஆவல்.\nவாசகனின் அக்கறை புத்தகத்தின் உள்ளே இல்லை அதன் முதுகின் தடிமனில் இருக்கிறது என எஸ்.ரா ஜெயமோகன் சாரு ஆகிய இணைய மும்மூர்த்திகள் நம்புவது ஏன் என்பதற்கான அதிமுக்கிய இலக்கிய காரணம் இப்போதுதான் எனக்குப் புரிந்தது.\nபோதாக்குறைக்கு என் கதைகள் எல்லாம் சாருவின் இணைய தளப் பதிவுகள் போல வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகிக் காணாமற் போவதும் இல்லை. எல்லாச் சனியனும் 2010லிருந்து அப்படியே இருந்துகொண்டுவேறு இருக்கின்றன. இந்த ஒன்பது கதைகளும்கூட இணையத்தின் பல்வேறு இடங்களிலும் இலவசமாகக் கிடக்கவேறு செய்கின்றன.\nஎனவே, எவரும் பதிப்பிக்க முன்வராத காரணத்தால் இவற்றை eBookஆகவும் அச்சுப் புத்தகமாகவும் ’தவிப்பு’ என்கிற தலைப்பில் நானே வெளியிட முடிவு செய்துள்ளேன். முதல் பதிப்பின் அச்சு ஆர்டர் 100 பிரதிகள் மட்டுமே. உங்களது வரவேற்பை வைத்தே அடுத்த பதிப்பான 100 பிரதிகள் அச்சிடப்படும்.\nதொகுப்புக்குத் தவிப்பு எனப் பெயர் வைக்க விசேஷ காரணம் ஏதுமில்லை -இந்தத் தவிப்பு கதையை விகடன் காலச்சுவடு உயிர்மை ஆகிய வெகுஜன இலக்கிய, இலக்கிய வெகுஜன பத்திரிகைகள் பிரசுரிக்கத் தயங்கின அல்லது மறுத்தன என்பதைத் தவிர.\nஅவ்வளவு முக்கியமில்லாத மற்றொரு காரணம், அச்சுப் புத்தகத்துக்கான பதிப்பகங்களின் பொது அளவுகோலான, புத்தகம் என்றால் ஆகக் குறைந்தது 150 பக்கங்களாவது இருக்கவேண்டும் என்கிற அடிப்படை விதியை நிறைவு செய்ய, இன்னும் எழுதியாக வேண்டிய 8-9 கதைகளை எழுதி முடிக்க எனக்கு இன்னமும் எத்தனை ஆண்டுகள் ஆகும�� அல்லது அதுவரை நான் உயிருடன் இருப்பேனோ மாட்டேனோ என்கிற தவிப்புதான் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ.\nதலைவர்கள் செத்தா தற்கொலைபண்ணிக்கிறது திராவிட கலாச்சாரமாச்சே.\nஇவ்ளோ பெரிய சொம்பா சார் நீங்க.\nபே ஆப்புகள் ஈசியா இருக்கலாம். ஆனா\nதயவுசெய்து அறிவுரைகளைத் தவிர்க்கவும் கல்விக்காக எனில்\nஏழைகள் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளில படிக்கக்கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/artists/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2019-05-26T07:00:21Z", "digest": "sha1:5E72PMH634JQ2DUMIEZDMFLPVIT2U62V", "length": 4253, "nlines": 81, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "வடிவேலு", "raw_content": "\n‘ஹீரோ ரஜினி; காமெடி வடிவேலு; வில்லன் ஆர்கே சுரேஷ்..’ அட… சூப்பர்ல.\nசந்திரமுகி பார்ட் 2… ரஜினி இல்லை. ஆனால் வடிவேலு இருக்கிறார்..\n‘இனிமே டபுள் ட்ராக்தான்…’ விஷால் படவிழாவில் வடிவேலு பேச்சு..\nவிஷாலுடன் முதன்முறையாக ஜோடி போடும் தமன்னா..\nவிஷால்-சூரியுடன் இணைய வடிவேலு இவ்வளவு சம்பளம் கேட்டாரா..\nரஜினி பட நிறுவனத்துடன் இணையும் இம்சை அரசர்கள்..\nவிஷாலுடன் இணையும் வடிவேலு… மீண்டும் ‘திமிரு’..\nநடிகர் சங்கம்… ரஜினி, கமல், சூர்யா, கார்த்தியின் பங்கு என்ன..\nரஜினி, கமல், விஜய் வரிசையில் இணையும் வடிவேலு..\nசந்தானத்திற்கு கல்தா… சூரியுடன் இணையும் ஜீவா-அட்லி..\nவடிவேலு இடத்தில் இமான் அண்ணாச்சியா..\nவடிவேலுவை இயக்கும் விஜய் சேதுபதி பட இயக்குனர்..\nமலையாள திரையுலகை பெரும் அதிர்ச்சியிலாழ்த்திய மறைவு\nவந்துட்டார்ய்யா வடிவேலு…. லாரன்ஸ் உடன் இணைகிறார்\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7047:2010-05-11-205144&catid=335:2010-03-26-07-11-31&Itemid=50", "date_download": "2019-05-26T06:53:09Z", "digest": "sha1:562KOGJZP7VI7QPZK37ZRO6DT4FZA5GQ", "length": 11802, "nlines": 103, "source_domain": "tamilcircle.net", "title": "மகஜர் அனுப்பி தலைமையுடன் போராட்டம்(புளாட்டில் நான் பகுதி - 08)", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nமகஜர் அனுப்பி தலைமையுடன் போராட்டம்(புளாட்டில் நான் பகுதி - 08)\nஎமது பிரச்சனைக��ை மகஜராக அனுப்புவது என்று முடிவெடுக்கப்பட்டது அது எவ்வாறு தயாரிப்பது என்றும் அதை யார் யாருக்கு அனுப்புவது என்ற விவாதமும் ஆரம்பமானது. எனது நினைவுக்கு எட்டியவரை, ஒருநாளில் இவ்விவாதங்கள் முடியவில்லை. மாறாக மறுநாளும் இது தொடர்ந்தது.\nஇறுதியில் முகாமில் நிரந்தரமாகத் தங்கியவர்கள் ஏழு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். அக்குழுக்கள் தமக்குள் விவாதங்களை நடத்தி, தாம் முன்மொழியும் விடயங்களை அறிக்கையாக எழுதி சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அவ்வறிக்கைகள் குறிப்பிட்ட தினங்களில் முகாமின் ஒன்றுகூடலின் போது வாசிக்கப்பட்டு, அவற்றைத் திருத்தி, அதில் எவை முக்கியமானவை என்று எல்லோராலும் முடிவெடுக்கப்படும் பட்சத்தில் அவற்றை மகஜராக தயாரித்து அனுப்புவது என்று முடிவெடுக்கப்பட்டது.\nதனியாக அமைக்கப்படட் ஏழு குழுக்களும் பல விவாதங்களை நடத்தினர். இதில் நான் இருந்த குழுவில் என்னால் இரண்டுவிடயங்கள் முன்வைக்கப்பட்டன. அவையாவன\n1. தமிழீழம் இலங்கை இராணுவத்தால் எரிக்கப்படுகின்றது இதற்கு நாம் என்ன செய்யவேண்டும், எற்கனவே பயிற்சி முடித்தவர்களை நாட்டுக்கு அனுப்பி, தமிழீழத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு செய்யாமல் “ரோம் நகரம் பற்றி எரியும் போது அந்த நாட்டு மன்னன் பிடில் வாசித்தது போல, தமிழீழம் பற்றி எரியும் போது உமாமகேஸ்வரன் என்ன மனிசியோடு இருக்கிறாரா” என்று அதில் கேட்டேன். (இந்தக் கேள்விக்கு பதில் எப்படி இருந்தது என்று இனிவரும் தொடர்களில் பார்க்கலாம்)\n2. அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் என்று, எமது சின்னத்தில் இருக்கின்றது. ஆனால் இங்கு நாம் அடக்கப்பட்டு ஒடுக்கப்படுகின்றோம்.\nஇதைக் கூற எமது குழுவில் இருந்த சண் என்பவர், அதை இன்னமும் விளக்கமாக அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் என்று போட்டது, இங்குவரும் தோழர்களை உடைத்து எறிவும் வேலையைப் பார்க்கின்றார்கள் என்றும் இன்னும் அதை மெருகூட்டினார். அவரையும் பின்னர் அவர்கள் நன்றாக மெருகூட்டினார்கள்.\nஇவ்வாறு ஒவ்வொரு குழுக்களும் தமது அபிப்பிராயங்களையும் ஆத்திரங்களையும் கொட்டித்தீர்த்தனர். ஒரு மகஜர் தயாரிக்கப்பட்டது. மகஜர் தயாரிக்கப்படுவதை, ஒரு எதிர்ப்புரட்சி நடப்பதாகவும், இவர்கள் இயக்கத்தை உடைக்கப் போகின்றார்கள் என்றும், ���ாளுக்கு நாள் ஒரத்தநாட்டுக்குச் சென்று வந்த ஜிம்மியும் உதயனும் கூறியிருக்கின்றனர் இதில் என்ன வேடிக்கை என்றால், இந்த மகஜர் தயாரிப்பது பற்றிய விவாதங்களில் அவர்களும் எந்தவித எதிர்ப்பும் இன்றி கலந்து கொண்டனர். இவர்கள் எம்மை உளவு பார்க்கின்றனர் என்று எமக்கு தெரியவந்தாலும் கூட, இவர்களைப் பொருட்படுத்தாது நாம் செய்யவேண்டிய வேலைகளில் மும்முரமாக இறங்கினோம். இதனடிப்படையில் தயாரிக்கப்பட் மகஜரை கீழே பார்க்கலாம்.\nஇவ்வாறு நாம் ஏழுநாட்கள் காலக்கெடு கொடுத்து, இதை ஜிம்மி, உதயன் மூலம் அனுப்பிவைத்தோம். ஏழுநாட்களில் பதில் தராது விட்டால் என்ன செய்வது என்றும் எமது முகாமில் விவாதம் எழும்பியது. அப்போது சோசலிசம் சிறியால் இவர்கள் பதில் தராவிட்டால் நாம் மறுநாள் முகாமைவிட்டு வெளியேறி பாதயாத்திரையாக செல்வதுடன், இது தொடர்பாக தமிழக பொலிசிலும் முறையிடுவது என முடிவிற்கு வந்தோம்.\n7.சாதிக்குடாகவே தீர்வை காணும் வழிமுறையை நாடிய தலைமை - (புளாட்டில் நான் பகுதி - 07)\n6.நான் தோழர் சந்ததியரைச் சந்தித்தேன் - (புளாட்டில் நான் பகுதி - 06)\n5.தேச விடுதலை என்றும், பாட்டாளி வர்க்க புரட்சி என்றும் பேசியபடி… - (புளாட்டில் நான் பகுதி - 05)\nதண்டனை முகாமை எல்லோரும் \"நாலாம் மாடி\" என்பார்கள் - (புளாட்டில் நான் பகுதி - 04)\nமூன்றே மாதத்தில் பயிற்சியை முடித்துக்கொள்ளும் கனவுடன்… (புளாட்டில் நான் பகுதி - 03)\n1983 இல் இயக்கத்தில் இருப்பதென்பது கீரோத்தனமாகும் - (புளாட்டில் நான் பகுதி 2)\n1.தாம் மட்டும் தப்பித்தால் போதும் என நினைத்த தீப்பொறியினர் - (புளாட்டில் நான் பகுதி - 01)\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000028561.html", "date_download": "2019-05-26T07:39:55Z", "digest": "sha1:LNDRXLJQ5EGDAFAWMJ5DVPR2PG57J7TZ", "length": 5481, "nlines": 130, "source_domain": "www.nhm.in", "title": "சிறுகதைகள்", "raw_content": "Home :: சிறுகதைகள் :: அயல் மகரந்தச் சேர்க்கை\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஅயல் மகரந்தச் சேர்க்கை, குப்புசாமி, வம்���ி\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபல பயனுள்ள வீட்டுக் குறிப்புகள் வேடிக்கையான விடுகதைகள் 1000 என் வாழ்வு உன்னோடுதான்\n''ஓ ஒலிப்புத்தகம்: அன்பே, அருளே ஜல்லிக்கட்டு போராட்டம்\nMy First Picture Book of Words கலைவாணர் என்.எஸ்.கே பெரும் புலவர் மூவர்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/280332.html", "date_download": "2019-05-26T07:27:11Z", "digest": "sha1:SR5J4FWHEGWRB7VOYVMZ7NZ2YOABTXHB", "length": 5799, "nlines": 126, "source_domain": "eluthu.com", "title": "உண்டியல் - ஹைக்கூ கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வேலாயுதம் (18-Jan-16, 1:01 pm)\nசேர்த்தது : velayutham (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/174893", "date_download": "2019-05-26T06:53:50Z", "digest": "sha1:PRSH5V3FUYPE6JK46RLSFAZIUIU73RUP", "length": 7407, "nlines": 71, "source_domain": "malaysiaindru.my", "title": "உயர்க்குடி பிறந்தோரே தலைவர்களாக இருந்தது போதும்- அம்னோ உதவித் தலைவர் – Malaysiaindru", "raw_content": "\nஉயர்க்குடி பிறந்தோரே தலைவர்களாக இருந்தது போதும்- அம்னோ உதவித் தலைவர்\nரந்தாவ் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து முகம்மட் ஹசானே தொடர்ந்து அம்னோ தலைவராக இருக்க வேண்டும் என்கிறார் அக்கட்சியின் உதவித் தலைவர் முகம்மட் காலிட் நோர்டின்.\nஏனென்றால், வாக்காளர்களை மீண்டும் பிஎன்னுக்கே வாக்களிக்கும்படிச் செய்வதில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்று காலிட் ஓர் அறிக்கையில் கூறினார்.\n”அவரின் பண்புகள் மலாய்க்கார்களையும் மலாய்க்காரர்-அல்லாதாரையும் கவர்ந்துள்ளன.\n“அம்னோ அதன் வருங்காலத் தலைமைத்துவம் குறித்து முடிவெடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என நினைக்கிறேன். கட்சிக்கு மறுவாழ்வளித்து அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றிக்கு இட்டுச் செல்லக்கூடிய தலைவரை, அம்னோ-பாஸ் ஒத்துழைப்பை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளக் கூடிய ஒரு தலைவரை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.\n“ரந்தாவ் இடைத் தேர்தல் வழி நாட்டை வழிநடத்த எப்படிப்பட்ட தலைவர் தேவை என்பதை மலாய்க்காரர்களும் மலாய்க்காரர்-அல்லாதாரும் தெளிவாக உணர்த்தி விட்டார்கள்”, என்று காலிட் கூறினார்.\nஅம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி விடுப்பில் இருப்பதால் முகம்மட் இப்போது கட்சியின் இடைக்காலத் தலைவராக உள்ளார்.\nஅம்னோவுக்கும் பிஎன்னுக்கும் தலைவர்களாக வருவோர் தொலைநோக்கும் தகுதியும் உடையவர்களாக இருத்தல் வேண்டும் என்று காலிட் கூறினார்.\n“உயர்க்குடியில் பிறந்தவர்களே தலைவர்களாக இருக்க வேண்டும் என்ற நினைப்பிலிருந்து அம்னோ விடுபட வேண்டும்”, என்றாரவர்.\nமெட்ரிகுலேஷன் பிரச்சனை : டிஏபி இளைஞர்…\nமந்திரி புசார் பதவியிலிருந்து விலகியது நான்…\nசிங்கப்பூரில் கருணை மனு தாக்கல் செய்யும்…\nஅருட்செல்வன் : கிட் சியாங் சொந்தமாகக்…\n‘கர்வமிக்க’ முக்ரிஸ் சுல்தானிடம் மன்னிப்பு கேட்க…\nஜோகூர் சுல்தானை அவமதித்தாரா முக்ரிஸ்\nரோஸ்மா அவரது சொத்து விவரத்தை அறிவிக்க…\nஅமைச்சரவை மாற்றம் வந்தால் மாபுஸ் பதவி…\nபெர்லிஸ் முப்தியின் காருக்குத் தீவைத்த சம்பவத்தில்…\nஇப்ராகிம் அலியின் புதிய கட்சியில் அம்னோ…\nகூண்டுக்குள் இருந்த குரங்கைச் சுட்டதற்காக தந்தையும்…\nஇந்தோனேசியத் தேர்தல் கலவரத்திற்குக் காரணம் இன,…\nவான் அஸிஸா : எஸ் ஜெயதாஸ்சின்…\nகொள்ளைச் சம்பவம் தொடர்பில் இரு போலீஸ்…\nபெர்சே : சண்டக்கானில் தேர்தல் குற்றங்கள்…\nஜிஇ14-இல் பக்கத்தான் ஹரப்பானுக்கு எதிராகப் பேசிய…\nதற்காப்பு அமைச்சு நிலங்கள் மாற்றிவிடப்பட்ட விவகாரம்…\n’நேருக்கு நேர் பேசித் தீர்த்துக்கொள்வோம், வாரீகளா’…\nபினாங்கில் கடல் தூர்த்தல் திட்டங்களை நிறுத்த…\nஎன்எப்சி முழுக் கடனையும் திருப்பிக் கொடுக்க…\nமற்ற சமயங்கள் பற்றிச் சொல்லிக் கொடுப்பதைப்…\nசீரியாவில் தடுத்துவைக்கப்பட்டுள���ள 39 மலேசியர் நாடு…\n‘மே18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை’ ,…\nபெர்லிஸ் முப்தியின் காருக்குத் தீ வைத்தவன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Election2019/2019/04/16212849/IT-department-raided-in-the-DMK-candidate-in-Thoothukudi.vpf", "date_download": "2019-05-26T07:43:53Z", "digest": "sha1:SSTCVXQ3BGQNBONQBF7FKTWBVUFP2CVB", "length": 12573, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "IT department raided in the DMK candidate in Thoothukudi; MK Stalin || தூத்துக்குடியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தங்கியுள்ள வீட்டில் வருமான வரித்துறை சோதனை; மு.க. ஸ்டாலின்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதூத்துக்குடியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தங்கியுள்ள வீட்டில் வருமான வரித்துறை சோதனை; மு.க. ஸ்டாலின் + \"||\" + IT department raided in the DMK candidate in Thoothukudi; MK Stalin\nதூத்துக்குடியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தங்கியுள்ள வீட்டில் வருமான வரித்துறை சோதனை; மு.க. ஸ்டாலின்\nதூத்துக்குடியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தங்கியுள்ள வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.\nநாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி போட்டியிடுகிறார். இதற்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அவர் அங்குள்ள வீடு ஒன்றில் தங்கி உள்ளார்.\nஇந்நிலையில், அவர் தங்கியுள்ள வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, தி.மு.க. மீது களங்கம் ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு வேலூர் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஇங்கு ஜனநாயக படுகொலை நடந்திருக்கிறது. தேர்தலை சீர்குலைக்க பிரதமர் மோடி திட்டமிட்டு உள்ளார் என கூறினார். ஆனால், மாவட்ட ஆட்சியரின் தகவலின்பேரில் சோதனை நடத்தப்படுகிறது என வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது.\nதொடர்ந்து ஸ்டாலின், தமிழிசை சௌந்தரராஜன் வீட்டில் கோடி கோடியாக பணம் இருப்பதாகவும் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.\n1. தி.மு.க. ஆட்சியில் இல்லாத 8 வருடங்களில் மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறோம்; மு.க. ஸ்டாலின் பேச்சு\nதி.மு.க. ஆட்சியில் இல்லாத 8 வருடங்களில் மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறோம் என மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.\n2. பா.ஜ.க.வுடன் பேசினேன் என நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்; மு.க. ஸ்டாலின்\nபா.ஜ.க.வுடன் பேசினேன் என நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.\n3. அ.தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை நடத்திடாமல் இருப்பது குடிநீர், சாலை வசதிகள் கிடைக்காததற்கு காரணம்; மு.க. ஸ்டாலின்\nஅ.தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை நடத்திடாமல் இருப்பது குடிநீர், சாலை வசதிகள் போன்றவை கிடைக்காததற்கு காரணம் என மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.\n4. தி.மு.க.வின் செயல் வீராங்கனையாக இருந்தவர் வசந்தி ஸ்டான்லி; மு.க. ஸ்டாலின்\nதி.மு.க.வின் செயல் வீராங்கனையாக இருந்தவர் வசந்தி ஸ்டான்லி என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n5. பள்ளிகொண்டாவில் பரபரப்பு அ.தி.மு.க.பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை எந்த ஆவணமும் சிக்காததால் திரும்பிச்சென்றனர்\nபள்ளிகொண்டா அ.தி.மு.க.பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. ‘அரசியல் என்னுடைய தொழில் அல்ல’ கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி\n2. நாடாளுமன்ற தேர்தல் : தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம்\n3. நாடாளுமன்ற தேர்தலில் தவறான பிரசாரத்தால் தி.மு.க. வெற்றி : அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி\n4. கள்ளத்தொடர்பை கைவிடாததால் இளம்பெண்ணை கொன்றுவிட்டு, காதலன் கொன்றதாக நாடகமாடிய உறவினர்கள்\n5. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்பு எப்போது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/04/10173404/Cong-trying-to-promote-terrorism-Adityanath.vpf", "date_download": "2019-05-26T07:55:06Z", "digest": "sha1:A3L6GJZ7P4C4WGCW3DLSX7RZQ2TNAJ2H", "length": 13537, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cong trying to promote terrorism Adityanath || பயங்கரவாதத்தை ஊக்குவிக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறது - யோகி ஆதித்யநா���் குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபயங்கரவாதத்தை ஊக்குவிக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறது - யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு + \"||\" + Cong trying to promote terrorism Adityanath\nபயங்கரவாதத்தை ஊக்குவிக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறது - யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு\nகாங்கிரஸ் கட்சி பயங்கரவாதத்தை ஊக்குவிக்க முயற்சி செய்கிறது என உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார்.\nஉ.பி.யில் பிரசாரம் மேற்கொண்ட யோகி ஆதித்யநாத் பேசுகையில், தேச துரோகம் தொடர்பான ஷரத்தை நீக்குவதாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் செயலாகும். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இந்தியாவில் வளங்கள் மீது இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உள்ளது என்று கூறியிருந்தார்.\nஇப்படிக் கூறுவதன் மூலம் இந்திய நாட்டு மக்களை அவமதிப்பு செய்தார். மக்களை இந்து மற்றும் இஸ்லாமியர் என பிரிக்க முயற்சி செய்தார். காங்கிரஸ் கட்சி குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அரசியல் பற்றிப் பேசும், அவர்களை பொறுத்தவரையில் கட்சியின் வளர்ச்சிதான் முக்கியமாகும். இந்தியாவை பிளவுப் படுத்திய முஸ்லிம் லீக் கட்சியுடன் காங்கிரஸ் கொண்டிருக்கும் உறவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.\nசமாஜ்வாடி கட்சியை கடுமையாக விமர்சனம் செய்த யோகி ஆதித்யநாத், சமாஜ்வாடி கட்சி உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி செய்த போது பெண்கள் பாதுகாப்பாக இருந்ததில்லை. குடும்பத்தை கட்டுப்படுத்த முடியாத நபரால் (முலாயம் சிங் யாதவ்) உங்களுக்காக எப்படி இருக்க முடியும்\n1. பா.ஜனதா தொண்டர் அடித்துக்கொலை : காங்கிரஸ் பிரமுகர் உள்பட 10 பேர் வெறிச்செயல்\nமராட்டியத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிவு குறித்து காரசார விவாதத்தின் போது பா.ஜனதா தொண்டர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக காங்கிரஸ் பிரமுகர் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.\n2. நடிகை ரம்யா மீது பா.ஜனதா பெண் நிர்வாகி சாடல் ’குற்றம்சாட்டுவதற்கு முன்பு தங்களை பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்‘\nநாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்த நிலையில் நடிகை ரம்யா மீ���ு பா.ஜனதா மகளிர் அமைப்பின் துணை தலைவி டுவிட்டரில் சாடியுள்ளார். அதாவது, குற்றம்சாட்டுவதற்கு முன்பு தங்களை பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\n3. ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவை ஏற்க காங்.காரிய கமிட்டி நிர்வாகிகள் மறுப்பு என தகவல்\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ராஜினாமாவை ஏற்க காங்கிரஸ் காரிய கமிட்டி நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.\n4. தலைவர் பதவியிலிருந்து விலக ராகுல்காந்தி விருப்பம் தெரிவித்ததாக வெளியான தகவல் உண்மையில்லை: காங்கிரஸ் விளக்கம்\nதலைவர் பதவியிலிருந்து விலக ராகுல்காந்தி விருப்பம் தெரிவித்ததாக வெளியான தகவல் உண்மையில்லை என்று காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.\n5. நாடாளுமன்ற தேர்தல் வெற்றி: காங்கிரஸ் கட்சியினர் வெற்றி ஊர்வலம்\nபுதுவை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் வெற்றி ஊர்வலம் நடத்தினார்கள்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. கேசிஆர் ‘ஓவர் கான்பிடன்ஸ்’... காலூன்றிய பா.ஜனதா...\n2. மோடியின் அலையை தடுக்க தவறிய மம்தா... வாக்கு வங்கியிலும் பா.ஜனதா ஆதிக்கம்\n3. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்த பா.ஜனதா வேட்பாளர்\n4. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழக்கலாம்...\n5. உ.பி.யில் மோடி அலையில் சிக்கி சின்னாப்பின்னமான ‘மகா கூட்டணி’...\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/jio/reliance-jio-to-enter-e-sports-hires-ex-riot-games-india-boss/", "date_download": "2019-05-26T08:24:46Z", "digest": "sha1:U2H7ZNUFLJOVMMYDWDU366TJTW43DZQJ", "length": 12004, "nlines": 141, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "இ- ஸ்போர்ட்ஸ் துறையில் காலடி வைக்கும் ரிலையன்ஸ் ஜியோ", "raw_content": "\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., சியோமி ரெட்மி நோட் 7எஸ் மொபைல் விற்பனைக்கு அறிமுகம்\nடிசிஎல் 560 ஸ்மார்ட்போன் வாங்கலாமா – விமர்சனம்\n365 நாட்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் அழைப்புகள் ஐடியா ரீசார்ஜ் பிளான்\nரிலையன்ஸ் ஜியோவின் பிரைம் இலவசமாக ஒரு வருடம் நீட்டிப்பு\n56 ரூபாய்க்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்\nரூ.249 பிளானுக்கு 4 லட்ச ரூபாய் ஆயுள் காப்பீடு இலவசமாக வழங்கும் ஏர்டெல்\nரூ.399 மாத வாடகையில் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட், 50ஜிபி டேட்டா ஆஃபர்\nசுயவிவர படத்தை பாதுகாக்க வாட்ஸ்ஆப்பில் புதிய அப்டேட்\nWhatsApp – ஆபத்து., வாட்ஸ்ஆப் மேம்படுத்துவது கட்டாயம் ஏன் தெரியுமா.\nஆண்ட்ராய்டு Q ஓஎஸ் சிறப்புகள் மற்றும் வசதிகள் – Google I/O 2019\nஆப்பிள் டிவி யூடியூப் சேனலை தொடங்கிய ஆப்பிள்\nதடைக்குப்பின் டிக்டாக் டவுன்லோட் 12 % அதிகரிப்பு\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஏர்செல் சேவையிலிருந்து வெளியேறுங்கள் – ஏர்செல் திவால் \nHome Tech News Jio இ- ஸ்போர்ட்ஸ் துறையில் காலடி வைக்கும் ரிலையன்ஸ் ஜியோ\nஇ- ஸ்போர்ட்ஸ் துறையில் காலடி வைக்கும் ரிலையன்ஸ் ஜியோ\nபல்வேறு துறைகளில் அதிரடி காட்டி வரும் ரிலையன்ஸ் ஜியோ, தற்போது இ-ஸ்போர்ட்ஸ் துறையிலும் நுழைந்துள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால், அதற்கான க்ரவுண்ட் ஒர்க் தொடங்கப்பட்டு விட்டன. முதல்கட்டமாக ரியோட் கேம்ஸ் இந்தியாவின் தலைவராக இருந்த அனுராக் குரானாவை இ-ஸ்போர்ட்ஸ் பிரிவின் தலைவராக ரிலையன்ஸ் ஜியோ நியமித்துள்ளது.\nஇ – ஸ்போர்ட்ஸையும் ரிலையன்ஸ் கையில் எடுக்கும் என்று இந்த துறையில் உ���்ளவர்கள் கடந்த சில மாதங்களாக கணித்து வந்தனர். அதற்கு ரிலையன்ஸின் நடவடிக்கைகள் முற்றுப்புள்ளி வைத்துள்ளன. மேலும், குரானா தன்னுடை லிங்கெடின் புரோஃபைலில் ரிலையன்ஸ ஜியோ இ-ஸ்பார்ட்ஸ் பிரிவின் தலைவர் என்று பணியை குறிப்பிட்டுள்ளார்.\nமிகப்பெரும் நிறுவனமாக இருந்தபோதிலும், இ-ஸ்போர்ட்ஸ் துறையில் ரிலையன்ஸ் ஜியோ எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பது சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், க்ளாஷ் ராயல், PUBG Mobile போன்றவை நீண்டகாலமாக இ-ஸ்போர்ட்ஸ் கண்காட்சியை நடத்தி வருகின்றன. இதேபோன்று ரிலையன்ஸும் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு புதிய யுக்திகளை கையில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஜியோ தனது ஜிகா ஃபைபர் சர்வீசை வாடிக்கையாளர்களிடம் பிரபலப்படுத்த இ-ஸ்போர்ட்ஸ் இன்னும் உதவும். மொபைல் ஃபோன் நிறுவனங்களான நசாரா, யூசிஃபெர் போன்றவை இ-ஸ்போர்ட்ஸ் தொடர்பாக ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வருகின்றன. எப்படிப் பார்த்தாலும், இ-ஸ்போர்ட்ஸில் முத்திரை பதிக்க ரிலையன்ஸ் ஜியோவுக்கு இதுதான் சரியான டைம் என துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.\nPrevious articleஇந்திய அணியின் சிறந்த கிரிக்கெட் மேட்ச்களை ஜியோ டிவியில் காணலாம்\nNext articleஅறிமுகமானது கேலக்ஸி J சீரிஸில் 2 ஸ்மார்ட்போன்கள்\n100% கேஷ்பேக் உடன் ரிலையன்ஸ் ஜியோவின் தீபாவளி ஆப்பர்\nஜியோபோன் 2 ஃபிளாஷ் விற்பனை தொடங்கியது\nஇந்திய அணியின் சிறந்த கிரிக்கெட் மேட்ச்களை ஜியோ டிவியில் காணலாம்\nரிலையன்ஸ் ஜியோ ஜிகாபைபர் பிரிவியூ ஆப்ராக 3 மாதங்களுக்கு 300 ஜிபி டேட்டா வழங்குகிறது; இது பற்றி தெரிந்து கொள்ள….\nஇன்று வெளியாகும் ஜியோ போன் 2 போனின் விலை; ஸ்பெசிபிகேஷன்கள்\nரிலையன்ஸ் ஜியோபோனில் வந்து விட்டது வாட்ஸ்அப்; இதை எப்படி டவுன்லோட் செய்வது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nஎங்களை குறைத்து மதிப்பிட்டுவிட்டது அமெரிக்கா ஹுவாவே நிறுவனர்\nகூகுள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆதரவை இழந்த சீனாவின் ஹுவாவே (updated)\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஜியோ வாடிக்கையாளர்கள் தகவல்கள் லீக் உண்மையல்ல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/03/blog-post_13.html", "date_download": "2019-05-26T07:42:19Z", "digest": "sha1:2XAXH6QAGPJ7G3HNPRFWFYYY5VFLBE33", "length": 10258, "nlines": 132, "source_domain": "www.kathiravan.com", "title": "கதிரவன் காலமெல்லாம் காவியம் படைத்திட பிராத்திக்கின்றேன் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகதிரவன் காலமெல்லாம் காவியம் படைத்திட பிராத்திக்கின்றேன்\nதமிழ் உலகின் உயர்ந்த ஒளி நாதமே\nதிமிராய் திசையெட்டும் உள்ள உன்மைகளை\nதிரண்டெடுத்து தித்திப்பாய் தமிழர் மனஙகளில் தினித்திடும்\nதீரனாய் திகழும் எம் கதிரவனே வாழ்க பல ஆயிரம் ஆண்டு\nஈரைந்து ஆண்டுகள் இறுமாப்போடு இழுத்து வந்தாய்\nஇதமான செய்திகளை இருட்டடிப்பை தவிர்த்தாய்\nவீட்டுக்கொரு இணையத்தளமாய் விளம்பர பக்கஙகளோடு பல பாரினில்\nபக்கஙகளில் நீ பலதும் பத்துமாய் பல் சுவையாய் பாரினில் பாதை வகுத்தாய்\nபகுத்தறிவா பாலகர் பாமாலையா மங கையர் மலரா மானிடர் ஆரோக்கியமா\nமட்டுப்படுத்தப்பட்ட மன்மத விளக்கமா வி\\ஞ்ஞனமாஅஞ்ஞனமா ஆன்மீகமா\nஅனைத்தினையும் அள்ளித்தருபவன்நீ ஆயிரம் வருடம் ஒளிவீசுவாய்\nஆண்டதமிழன் கண்ட நூல்கள் ஆயிரம் நாம் கண்ட காலத்தில்\nகளத்தோடு கதை சொன்ன செய்தித்தாள்கள் சில\nசுதந்திரன் ஈழநாடு உதயனோடு உன்னையும் நான் இணைத்திட்டேன்\nகதிரவனே நீயும் களத்தோடு நின்றாய் காவுகொண்டவர் காவியம் சொன்னாய்\nகன்னிவெடியோடு களம் கண்ட கன்னியர் கதை சொன்னாய்\nகளத்தில் நின்றவர் நிஜத்தை நிலத்திலும் புலத்திலும் சொன்னாய்\nநித்தம் நினைவுகளை சொல்ல கதிரவனே நீ வாழ வேண்டும் ஓராயிரம் ஆண்டு\nஈரைந்து மாதம் கருப்பையில் கருவிற்கு சுகமான சுகம்\nஈரைந்து மாதம் கருவை சுமந்த தாய்க்கு சுகமான சுமை\nஈரைந்து வருடம் கதிரவனை சுமந்த தாயின் சுமையோ\nசுகமான சுமையாய் சுவைபெற சுற்றும் பூமியோடு\nநாமும் சுழன்று சுவைத்திடுவோம் கதிரவனை நாமும்\nகதிரவன் பல்லாண்டு காலம் உலகத்தமிழர்களின்\nமனஙகளில் நிலைத்திட இறைவனை பிராத்திப்போம்\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nCommon (4) India (9) News (1) Others (5) Sri Lanka (4) Technology (8) World (90) ஆன்மீகம் (4) இந்தியா (109) இலங்கை (538) கட்டுரை (26) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (34) கவிதைத் தோட்டம் (52) சினிமா (4) சுவிட்சர்லாந்து (2) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/kalvi/petrol-price-hike-its-increase-products-price", "date_download": "2019-05-26T08:26:38Z", "digest": "sha1:5AHNTVADZP6VOZKYWRFNTWZQTELPSAXS", "length": 29296, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "பெட்ரோல்,டீசல் விலை உயர்வு... கடுமையான விலைவாசி உயர்வை ஏற்படுத்தும்! | petrol price hike its increase the products price | nakkheeran", "raw_content": "\nபெட்ரோல்,டீசல் விலை உயர்வு... கடுமையான விலைவாசி உயர்வை ஏற்படுத்தும்\nகடந்த இருபது ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியும், பிஜேபியும் இந்தியாவை மாறி மாறி ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன. இரண்டு கட்சிகளுக்கும் கொடிகள் வேறு, நிறங்கள் வேறு, கோஷங்கள் வேறு வேறு. என்றாலும் பொருளாதாரக் கொள்கை ஒன்றுதான். பெரிய தொழில் நிறுவனங்களிடம் கட்சிக்கான நிதியாக பெரிய தொகையை பெற்றுக்கொள்வது. பதிலுக்கு நிறுவனங்களின் நலனுக்கேற்ப பொருளாதார திட்டங்களையும் கொள்கைகளையும் வகுப்பது. மற்றப்படி ஓட்டு வங்கிக்கேற்ப மக்கள் நலத்திட்டங்களை கொண்டு வருவது.\nஇந்த பெட்ரோல், டீசல் விஷயத்தை எடுத்துக்கொள்வோம். இரண்டு கட்சிகளும் செய்த குளறுபடிகள் மிக அதிகம். இதற்கு முன் சர்வதேச கச்சா எண்ணெய் பற்றி கொஞ்சம் பார்த்துவிடுவோம். 1960 இல் தொடங்கப்பட்ட ஓபெக் எனப்படும் எண்ணெய் மற்றும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு தா��் சர்வதேச அளவில் முதன்மையாக கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் விலையை முடிவு செய்துவருகிறது. இந்த கூட்டமைப்பு 14 முக்கிய கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு. என்னதான் ஓபெக் எண்ணெய் உற்பத்தி அளவையும் விலையையும் நிர்ணயித்து வந்தாலும். உறுப்பு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட சண்டையும் சச்சரவும், வளைகுடா போரும் விலையில் பல ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்திவிட்டன. பின்னர் உலகப் பெருளாதாரம் மிக பெரும் மாறுதலை அடைந்தது. அதில் மிக முக்கியமானது கம்மாடிட்டி மார்கெட். உலக பங்கு சந்தைகளில் தங்கம், வெள்ளி, பணம், இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய், கோதுமை உட்பட அனைத்து பண்டங்களும் கம்மாடிட்டி மார்கெட்டில் அதாவது ஊக வணிகத்தில் வர்த்தகம் செய்வது. இப்போது சர்வதேச அளவில் இந்த பண்டங்களின் விலை ஊக வாணிகத்தின் பிடியில் இருப்பதால் ஒரு குறிப்பிட்ட நாடோ அல்லது அமைப்போ விலையை கட்டுப்படுத்துவது கடினமான காரியம். 2008- 2009 ஆம் ஆண்டு சர்வதேச கச்சா எண்ணெய் கம்மாடிட்டி மார்கெட்டில் ஒரு வரலாற்று அதிசயம் நடந்தது. கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவில் இறங்கிவிட்டது. எந்த அளவில் என்றால் 2008 ஜூன் மாதத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 147 டாலருக்கு விற்பனையானது. 2009 ஜனவரி மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 40 டாலருக்கு விற்பனையானது. அப்போது இந்தியாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வந்தது. இந்த வரலாறு காணாத கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியில் நேர்மையாக பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்திருந்தால் லிட்டர் 20 ரூபாய்க்கு விற்பனை செய்திருக்க முடியும். ஆனால் என்ன செய்தது காங்கிரஸ் கட்சி. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் மானியமாக அள்ளிக்கொடுத்தது. எரிப்பொருள் மானியம் நிறுத்தப்பட்டதாகவோ அல்லது மானியம் பெருமளவில் குறைக்கப்பட்டதாகவோ எந்த அறிவிப்பும் செய்யவில்லை. இதை பட்ஜெட்டிலும் அறிவிக்கவில்லை.\nஅடுத்து வந்த பிஜேபி அரசு 2017 ஜூன் மாதம் 16 முதல் மாறும் எரிபொருள் விலை என்ற புதிய முறையை அமல்படுத்தியது. இதன்படி தினமும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகேற்ப பெட்ரோல், டீசல் விலையில் மாறுதல் ஏற்படும். நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் காலை 6 மணிக்கு அ��்றைய பெட்ரோல், டீசல் விலை மாறுதலடையும். ஒரு லிட்டர் பெட்ரோல் விலையானது எண்ணெய் நிறுவனம் நிர்ணயிக்கும் விலை, மத்திய அரசின் வரி, மாநில அரசின் வரி சேர்ந்தே நிர்ணயிக்கப்படுகின்றது. இந்த புதிய விலை கொள்கையை கொண்டுவந்து எரிபொருள் மானியத்தை முழுவதுமாக நிறுத்திவிட்டது பி.ஜே.பி அரசு . பி.ஜே.பி அரசு மாறும் எரிப்பொருள் விலை கொள்கையை அமல்படுத்தி இருந்தாலும் அவ்வப்போது அண்மையில் நடந்த கர்நாடக தேர்தல் போல பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தில் தலையிட்டு மாற்றி விடுகிறது. ஆனால் இதே அரசு 2014 நவம்பர் முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில் ஒன்பது முறை மத்திய கலால் வரியை உயர்த்தியுள்ளது. இப்படி கடந்த காலங்களில் நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளில் இரண்டு கட்சிகளும் பல அதிரடி மாற்றங்களை செய்துவந்துள்ளன. என்றாலும் எரிபொருள் விலை சுமை என்னமோ பொதுமக்கள் மீது தான்.\nஇப்போது இரண்டு நெருக்கடிகளை இந்தியா சந்தித்து வருகிறது. ஒன்று தொடர்ந்து சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஏறிக்கொண்டே செல்கின்றது. இன்னும் ஏற வாய்ப்புள்ளது. இரண்டு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகின்றது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரிப்பதால் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அதிகளவில் செலவிட வேண்டியதாகிறது. இது நாட்டின் பொருளாதாரத்தில் வருவாய் பற்றாக்குறையை அதிகரிக்கும். இன்னொருபுறம் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதால், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அதிக செலவு ஏற்பட்டு, வர்த்தக பற்றக்குறை ஏற்படும். இது பொருளாதார வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும். இன்னொருபுறம் பெட்ரோல், டீசல் விலை தொடர் உயர்வினால் போக்குவரத்துக்கான செலவு தொடர்ந்து அதிகமாகும். பயணிகள் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து கட்டணம், கப்பல் சரக்கு கட்டணம் என அனைத்தும் அதிக செலவாகும். குறிப்பாக சரக்கு போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பதால் அனைத்து உணவுப் பொருள்களும் கடுமையாக விலை ஏறும். இது நாட்டின் பணவீக்கத்தை அதிகரிக்கும்.\nபண வீக்கம் என்பதனை சுருக்கமாகச் சொன்னால், கடந்த ஒர் வருடமாக ரூபாய் 100 என்ற பொருள், இன்று ரூபாய் 120 என்ற நிலைக்கு உயர்ந்தால் அது பணவீக்கம். அன்றும் அதே 100 ரூபாய் மதிப்புதான். இன்றும் அதே ரூ.100 மதிப்புதான். ஆனால் பொருளின் விலை மட்டும் 20 அதிகரித்துவிடும். பொருள் மற்றும் ரூபாய் ஆகிய இரண்டின் மதிப்பும் சரியாக இருந்தால் பிரச்சனை இல்லை, அதில் ஏற்றமோ இறக்கமோ என எது ஏற்பட்டாலும் பொருளாதாரத்தில் பிரச்சனையாகும்.\nபணவீக்கத்தால் பொருளின் மதிப்பு கூடி மக்களின் வாங்கும் சக்தி குறையும். இதன் விளைவு மக்கள் பொருளை பயன்படுத்துவதைத்தான் குறைப்பார்கள். பொருளின் பயன்பாடு குறைந்தால், உற்பத்தி குறையும், வேலை வாய்ப்பு குறைந்து போகும். ஆக பணவீக்கம் அதிகரிப்பதால் அத்தியாவசிய பொருட்கள் அதிகளவில் விலை ஏற ஆரம்பிக்கும். அதேபோல சிறிய தொழில் நிறுவனங்களின் உற்பத்திக்கான மூலதன செலவு அதிகமாகும். இதனால் கடந்த ஆண்டில் அனுபவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் கொடுமை மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளது. சிறுதொழில்கள் முடங்குவதால் வேலையின்மை ஏற்படும். இன்னொருபுறம் விவசாயிகளுக்கான டீசல் விலை உயர்வு, உரம், யூரியா விலை உயர்வு அதிகரித்து விவசாயம் குறைந்து போகும். இதனால் உணவு பொருள்கள் அனைத்தும் தாறுமாறாக விலை ஏறும். ஆக பெட்ரோல், டீசல் உயர்வால் பணவீக்கம் அதிகரித்து விலைவாசி அதிகரித்து நாட்டின் தொழில் வளர்ச்சியும் விவசாய உற்பத்தியும் குறைந்து போகும். அப்புறம் டிஜிட்டல் இந்தியா பற்றி பேசி பேசி என்ன செய்வது. பணமதிப்பு நீக்கத்தால் ஏற்கனவே சரிந்துபோன பொருளாதார வளர்ச்சி எரிபொருள் பணவீக்கத்தால் பெரிய அளவில் பொருளாதார சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.\nஇப்படி எரிப்பொருள் விலை உயர்வால் நாட்டின் பொருளாதாரம் சரிவடையும் நிலையிலிருப்பதற்கு மத்திய அரசோ, மாநில அரசோ சரி செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கையும் இரண்டு அரசுகளின் அண்மைக்கால அறிவிப்புகளில் நம்பிக்கை இழந்து போய்விட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு நிரந்தர தீர்வு என்ற பெயரில் எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் வரி விதிக்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு. பொதுவாக ஒரு பொருளை உற்பத்தி செய்பவர்கள் மீது வரி விதித்தால் என்ன நடக்கும். அந்நிறுவனம் தனது உற்பத்தி பொருளின் விலையை உயர்த்திவிடும். அதாவது மத்திய அரசு விதிக்கும் வரி அந்த பொருளின் உற்பத்தி விலையில் சேர்ந்துவிடும். இப்போது அந்த பொருளை பயன்படுத்தும் நுகர்வோர்தான் அந்த வரியை மறைமுகமாக செலுத்துவார். கதை இப்படி இருக்க இந்த முடிவை ஏன் மத்திய அரசு எடுக்கிறது. அதுவும் கைவசம் இருக்கவே இருக்கிறது ஜி.எஸ்.டி அதில் பெட்ரோல், டீசல் விலையை கொண்டு வந்தால் விலை கணிசமாக குறைந்துவிடுமே. இதைத்தானே பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம், இலங்கை செய்து வருகின்றன. அந்நாட்டு மக்களுக்கு நம்மைவிட குறைந்த விலையில் பெட்ரோலும், டீசலும் கிடைக்கின்றன. இந்த நாடுகளும் சர்வதேச கச்சா எண்ணெய் இந்தியா போலதான் இறக்குமதி செய்கின்றன. பெட்ரோல், டீசல் மீது குறைந்த அளவில் வரி விதிக்கின்றன அவ்வளவுதான்.\nமத்திய அரசுதான் இப்படியான அறிவிப்பை வெளியிடுகிறது என்றால், தமிழக அரசு வெளிப்படையாகவே பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை குறைக்கமாட்டோம் என்கிறது. அதுவும் அமைச்சர் ஜெயக்குமார் வரியை குறைத்தால் அரசுக்கான வருவாய் குறைந்துவிடும் என்று காமெடி செய்கிறார். சரி பெட்ரோல், டீசல் மீது 10 சதவீதம் வரியை குறைப்பதால் இப்போது தமிழக அரசு விதிக்கும் 34 சதவீத வாட் வரியில் என்ன குடியா மூழ்கி போய்விடும். இப்படி வைத்துக்கொள்வோம் தொடர் டீசல் விலை உயர்வால் விலைவாசி அதிகமாகும். அரசுக்கான போக்குவரத்து செலவு அதிகமாகும். சமீபத்தில் தான் போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்பட்டதால் மீண்டும் உயர்த்த முடியாது, அதனால் போக்குவரத்து துறையில் வருவாய் இழப்பு ஏற்படும். பால் விலையை உயர்த்த முடியாது, டாஸ்மாக் சரக்கு வினியோக போக்குவரத்து கட்டணத்தை குறைக்க முடியாது. அரசு கட்டுமானம் மற்றும் முதலீடு செலவுகள் அதிகமாகும். இவையெல்லாம் டீசல் விலை உயர்வை பொறுத்து செலவு அதிகரித்து தமிழக அரசில் 20 சதவீத நிதி பற்றாக்குறையை ஏற்படுத்துமே. இது ஏன் புரியவில்லை. அதைவிட டீசல், பெட்ரோல் மீதான 10 சதவீத மதிப்புக்கூட்டு வரியை குறைப்பதுதானே புத்திசாலித்தனம். பொருளாதாரம் என்பது ஒரு சுழற்சி. அந்த சுழற்சியில் எங்கு ஓட்டை விழுந்தாலும் மொத்த பொருளாதார நிலையும் சரிவுக்கு சென்றுவிடும். ஆக இனி பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவருவதை விட மத்திய, மாநில அரசுக்கு வழியே இல்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபெட்ரோல் நிரப்பியிருந்த டேங்கர் லாரி தடுப்பு சுவற்றில் மோதி விபத்து\nதி.மு.க. பிரமுகர் வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு\nபெட்ரோல் வாங்க இனி காச�� வேண்டாம்... பிளாஸ்டிக்கே போதும்...\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு\nஅதிசய மூளையின் 20 அற்புத தகவல்கள்\nஐ.ஏ.எஸ். ஆக என்ன படிக்க வேண்டும்\nஉலகில் வாழ்ந்த மிகக் கொடிய விலங்குகள்\nமனித மூளையை வெல்லுமா இந்த சூப்பர் கம்ப்யூட்டர்\nகார்த்திக் அரசியலுக்கு வந்தபோது கவுண்டமணி அடித்த கமன்ட்\nபாஜக ‘செண்டம்’ போட்ட மாநிலங்கள்...\nசிறப்பு செய்திகள் 11 hrs\nநல்ல வேளை... ஜஸ்ட்டு மிஸ்ஸில் கிடைத்த பெரிய வெற்றி\n24X7 ‎செய்திகள் 16 hrs\nசாதிச்சுட்டேன்யா.. சாதிச்சுட்டேன்... - தீர்ந்தது ஏக்கம், மகிழ்ச்சியில் பாரிவேந்தர்\n24X7 ‎செய்திகள் 15 hrs\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று அணிகளுக்கும் தான் கடும் போட்டி- ரிக்கி பாண்டிங் கணிப்பு...\nதே.மு.தி.க தலைமை ரொம்பவே அப்செட்\nஅதிமுகவில் ராஜ்யசபா சீட் யாருக்கு\nமத்திய அமைச்சர் ஆகிறாரா பொன்.ராதாகிருஷ்ணன்\nகத்தி குத்து.... 3000 கிமீ நடை பயணம்.... சந்திரபாபுவை தோற்கடித்த ஜெகனின் அரசியல் பயணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-08/india-church-leaders-doubt-tougher-law-sexual-attacks.html", "date_download": "2019-05-26T07:56:47Z", "digest": "sha1:PUYGMV4HAPGVAX7WWL5E7SFCEANTIHF3", "length": 9074, "nlines": 220, "source_domain": "www.vaticannews.va", "title": "மரண தண்டனை நிறைவேற்றலை திருஅவை ஏற்காது - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nமரண தண்டனை நிறைவேற்றும் இடம் (Copyright © Ken Piorkowski 2012)\nமரண தண்டனை நிறைவேற்றலை திருஅவை ஏற்காது\nசிறார்க்கெதிராக பாலியல் குற்றம் புரிந்தவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவது, அக்குற்றங்கள் நிறுத்தப்பட உதவுமா\nமேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்\nஇந்தியாவில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கெதிரான பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் சட்ட முன்வரைவுக்கு நாடாளுமன்றம் இசைவு தெரிவித்துள்ளவேளை, இந்தக் கடுமையான நடவடிக்கை, அதிகரித்துவரும் சிறார்க்கெதிரான பாலியல் குற்றங்கள் ஒழிக்கப்பட உதவுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர், இந்திய கத்தோலிக்கத் தலைவர்கள்.\nஇந்தியாவில், கடந்த ஜூலை 30ம�� தேதி அமலுக்கு வந்துள்ள இந்தப் புதிய சட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பொதுச் செயலர், ஆயர் தியோடர் மஸ்கரீனஸ் அவர்கள், ஒரு குற்றம் எவ்வளவு கொடியதாக இருந்தாலும், அதற்கு மரண தண்டனை வழங்குவதை, திருஅவை ஒருபோதும் ஏற்காது என்று கூறியுள்ளார்.\nகத்தோலிக்கத் திருஅவை, மரண தண்டனையை எதிர்க்கின்றது எனினும், நாட்டின் சட்டத்தின் சார்பாக இருந்து அதை மதிக்கின்றது என்று கூறியுள்ள ஆயர் மஸ்கரீனஸ் அவர்கள், இந்திய அரசின் இந்நடவடிக்கை, இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு உதவுமா என்பது, பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.\nமேலும், இந்திய அரசின் இந்நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள, இந்திய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அருள்சகோதரி Mary Scaria அவர்கள், குற்றவாளிகளுக்கு, தங்கள் அன்னையர் மற்றும் சகோதரிகளை மதிப்பதற்குக் கற்றுக்கொடுக்கப்படும்வரை, பாலியல் குற்றங்களை நிறுத்த முடியாது என்று கூறியுள்ளார். (UCAN)\nஉயிர்ப்புக்காலம் 6ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை\nநேர்காணல் – அருள்ஜோதி ஆசிரமம், தமிழ்நாடு\nஇலங்கையில் அமைதியை வளர்ப்பதில் திருஅவை\nஉயிர்ப்புக்காலம் 6ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை\nநேர்காணல் – அருள்ஜோதி ஆசிரமம், தமிழ்நாடு\nஇலங்கையில் அமைதியை வளர்ப்பதில் திருஅவை\nபாப்பிறை மறைப்பணி கழகங்களின் பேரவை, மே 27-ஜூன் 01\nபல்சமய உரையாடல் அவையின் புதிய தலைவர்\nகாணாமல்போயுள்ள சிறார் உலக நாள், மே 25\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desinghraja.blogspot.com/2012/05/", "date_download": "2019-05-26T08:07:00Z", "digest": "sha1:WBWW65QXEB2545PN6YPZMIIAT4HD3BMZ", "length": 54700, "nlines": 485, "source_domain": "desinghraja.blogspot.com", "title": "May 2012 | Trust Your Choice", "raw_content": "\nநித்தியானந்தா சாமியின் பராசக்தி வசனம்...\nநீதிமன்றம்... விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது.. புதுமையான பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது.. ஆனால், இந்த வழக்கு ஒன்றும் விசித்திரமானதல்ல... வழக்காட வந்திருக்கும் நானும் ஒன்றும் புதுமையானவன் அல்ல.. வாழ்கை பாதையிலே சர்வ சாதாரணமாக ஏமாற்றிப்பிழைக்கும் சாமியார்களில் நானும் ஒருவன்..\nசாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்..\nகதவைத்திற காற்று வரட்டும் என்றேன்..\nநடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்..\nஅசைவ உணவுகளில் ஆட்டு ரத்தப் பொரியல் செய்து சாப்பிடுவது கிராமங்களில் பிரசித்தம். சாப்பிடுவதற்கு ருசியாகவும், மென்மையாகவும் இருக்கும் என்பதால் பெரியவர்களும், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.\nEgg Gravy - முட்டை கிரேவி\nஜென் கதைகள் -3 அவமரியாதை எனும் பரிசு\nஒரு வயதான போர் வீரர்… பெரும் வீரர் அவர். பல போர்க்களம் பார்த்தவர். போர்க்கலையிலிருந்து ஒதுங்கி கிராமத்தில் தங்கி இளைஞர்கள் பலருக்கு பயிற்சி தந்து கொண்டிருந்தார்.\nவயதானாலும் எந்த எதிராளியையும் தோற்கடித்து விடும் உடல் வலிவும் மன பலமும் அவருக்கு இருந்தது.\nஒரு இளம் வீரன் அந்த கிராமத்துக்கு வந்தான். இந்த முதிர்ந்த போர் வீரரை வீழ்த்தி முதன்மை வீரன் என தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளத் துடித்தான்.\nஜென் கதைகள் - 2\nஇரு துறவிகள்… ஒரு ஆற்றைக் கடந்து கரைக்குச் செல்ல நீரில் இறங்கினர்.\nஅப்போது ஆற்றைக் கடக்க முடியாமல் ஒரு இளம்பெண் தவித்துக் கொண்டிருந்தாள். துறவிகளிடம் தன்னை மறுகரை கொண்டு சேர்க்க முடியுமா என்று கேட்டாள். ஒரு துறவியோ தயங்கினார்.\nஆனால் மற்றவர் தயங்கவில்லை. அந்தப் பெண்ணை தன் தோள் மீது ஏற்றி வைத்துக் கொண்டு ஆற்றைக் கடக்கத் துவங்கிவிட்டார். மறுகரையில் சேர்த்ததும் அந்த இளம்பெண் துறவிக்கு நன்றி கூறிவிட்டுச் சென்று விட்டாள்.\nசிறிது நேரம் கழித்து பெண்ணுக்கு உதவ மறுத்த துறவி கேட்டார்: “நம் மதக் கோட்பாடுகளின் படி நாம் எந்த பெண்ணையும் தொடக்கூடாது அல்லவா நீங்கள் ஏன் அந்த பெண்ணைத் தொட்டு தூக்கி தோளில் சுமந்தீர் நீங்கள் ஏன் அந்த பெண்ணைத் தொட்டு தூக்கி தோளில் சுமந்தீர் இது தவறுதானே\nபெண்ணுக்கு உதவிய துறவி சொன்னார்… “நான் அப்பெண்ணை அக்கரையிலேயே இறக்கி விட்டு விட்டேன். நீங்கள்தான் இன்னும் சுமந்து கொண்டிருக்கிறீர்கள்\nகயமை இருக்கும் மனதில் துறவுக்கு இடமில்லை. வெறுப்பதாக வெளியில் காட்டினாலும், உள்ளுக்குள் ஆசை இருந்து கொண்டே இருக்கும் வரை நேர்மையான எண்ணம் பிறக்காது – இது இரண்டாவது கதையின் சாரம்\nமுகத்திற்கு அழகு - Facial\nதக்காளி சாறுடன் தயிரை கலந்து முகத்தில் பூசி வந்தால் சருமம் பொலிவாகும்.\nமுகத்தில் சுருக்கம் மற்றும் புள்ளிகள் இருந்தால், புளித்த தயிரில் கடலை மாவு கலந்து பேஷியல் பண்ணவும்.\nபச்சை உருளைக் கிழங்கு சாறு எடுத்து, முகத்தில் பூச�� வந்தால் முகத்தில் ஜொலி ஜொலிப்பு கூடும்.\nபப்பாளிப் பழத்தை மசித்து முகம், கழுத்து, கைகளில் பூசி 30 நிமிடங்கள் கழித்து முகம் கழுவ முகப்பொலிவு அதிகரிக்கும்.\nஇஞ்சி சிறு துண்டுகளாக நறுக்கி தேனில் ஊற வைத்து சாப்பிட்டுவர முகப்பொலிவு பெறும்.\nஎலுமிச்சை சாறு பிழிந்த ஆவியை முகத்தில் பிடித்துவர முகம் பளபளப்பாக மாறும்.\nமுருங்கை வேர், துளசி வேர், அரைத்து பாலில் கலந்து பூசி குளித்துவர முகம் சிவப்பு நிறமாக மாறும்.\nவாழைப் பழத்தோலின் உட்பகுதியால் முகத்தை நன்கு தேய்த்து பின் முகம் கழுவினால் முகம் மென்மையாக மாறும்.\nவாழைப்பழத்தை நன்கு குழைத்து அதில் முட்டையின் மஞ்சள் கருவைக் கலந்து வாரம் இரண்டு முறை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் பளப்பளப்பாக மாறும்.\nகடலை மாவு, பாலாடை,எலுமிச்சைச் சாறு மூன்றையும் கலந்து தினமும் முகத்தில் 15 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் பளப்பளப்பாக மாறும்.\nவயதால் முகத்திலும் உடலிலும் சுருக்கம் உள்ளவர்கள் பச்சையாக உருளைக்கிழங்கை நசுக்கி முகத்திலும் மற்ற பகுதிகளிலும் தேய்த்துக் கொண்டு இரவில் தூங்கச் செல்ல வேண்டும்.\nசுருக்கங்களை போக்கிச் சலவை செய்த துணிபோல இளமைத் துடிப்புள்ள முகத்தையும், சுருக்கமில்லாத தோலையும் உடலுக்குத் தந்துவிடுகிறது. இந்த வைத்தியம், அமெரிக்காவில் இந்த முறையில் இயற்கையாக முதுமையால் ஏற்படும் தோல்சுருக்கங்களை நீக்கிக்கொள்கின்றனர்.\nகோதுமை மாவில் தயிர் சேர்த்து க்ளென்ஸராக பயன்படுத்தலாம்.\nபீட்ரூட் சாறினை முகத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து தண்ணீ­ரால் கழுவுங்கள். முகம் பொலிவு பெறும்.\n* உடம்பு பளபளப்பும், புதுப்பொலிவும் பெற தினமும் காலையில் தண்ணீ­ரில் தேன் கலந்து குடியுங்கள்.\nஒரு கிராமத்தில் ஞானி ஒருவர் இளைஞர்களுக்கு கல்வி போதித்து வந்தார்.\nஅவர் இலக்கு மதிப்பெண்களோ தர நிர்ணயமோ அல்ல. முழுமையான கற்றல் மட்டுமே…\nஎனவே நிதானமாகவும் அதே சமயம் சீடர்கள் மனதில் நன்கு பதியுமாறும், அவர் சொல்லிக் கொடுத்தார்.\nகிரிக்கெட் நகைச்சுவை கலாட்டா தொகுப்புகள் காணொளி இணைப்புடன்\nவெந்தயம் சாப்பிடுங்க - Weight Loss\nகோடைகாலம் ஆரம்பித்த நிலையில் உடல் வெப்பமும் அதிகரித்து விட்டது. அப்போது வெந்தயத்தை அதிகம் சாப்பிடுவோம். ஏனென்றால் வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் என்பதால். இதற்கு இன்னொரு குணமும் இருக்கிறது. அது எப்படியென்றால் வெந்தயம் உடல் எடையையும் குறைக்கும் என்பதாகும். இதனை சாப்பிடுவதால் ஜிம் செல்லாமல், உடலை வருத்தி உடற்பயிற்சியை செய்யாமல் எளிதாக எடையை குறைக்கலாம்.\nவெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாகவும், கலொரி குறைவாகவும் உள்ளது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இரத்த கொதிப்பு மற்றும் உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.\nPanneer Butter - பன்னீர் பட்டர் மசாலா\nபன்னீர் - 200 கிராம்\nபச்சை பட்டாணி - அரை கப்\nபட்டர் - 100 கிராம்\nபால் - ஒரு கப்\nஇஞ்சி பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்\nமல்லித் தூள் - ஒரு ஸ்பூன்\nகரம் மசாலா - அரை ஸ்பூன்\nமிளகாய் தூள் - அரை ஸ்பூன்\nதக்காளி சாஸ் (அ) கெட்ச்அப் - ஒரு ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nமுருங்கைகீரை சூப் - drumstick\nமுருங்கைகீரை சூப் செய்யும் முறை:\nமுருங்கைகீரை - 2 கப்\nவெண்ணெய் 1 - டீ ஸ்பூன்\nகார்ன் ஃப்ளோர் - 1 டீ ஸ்பூன்\nஉப்புத்தூள், மிளகுத்தூள் - சிறிதளவு\nமுதலில் 2 டம்ளர் தண்­ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்­ணீரில் இறங்கி விட்டிருக்கும்.\nWeight Loss Tips - உடல் பருமன் குறைய\nசாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.\nபப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர, மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும். அமுக்கிரா கிழங்கு வேர், பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.\nசுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும். மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்துவர வேண்டும்.\nஇதுதவிர, வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம். இது எல்லாவற்றிற்கும் மேலாக காலை��ில் அரை மணி நேரம் நடைபயிற்சி மேற்கொண்டால் கொழுப்பும் கரையும், உடல் எடையும் குறையும், புத்துணர்வாகவும் இருக்கும்.\nஇந்திய உணவுகளில் மஞ்சளுக்கு தனி மகத்துவம் உண்டு. மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள் கொழுப்பு சத்தை குறைக்க வல்லது. கெட்ட கொழுப்பினை குறைத்து உடல் பருமனில் இருந்து உடலை பாதுகாக்கிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட மஞ்சள் கொழுப்பு சக்தியை குறைப்பதில் முக்கிய பங்குவகிக்கிறது. இதனால் இதயநோய் ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது.\nஉடலின் கொழுப்பை குறைப்பதில் கொத்தமல்லிக்கு சிறந்த பங்கு உண்டு. உண்ட உணவை ஜீரணப்பதில் கொத்தமல்லி சிறந்த மூலிகையாக செயல்படுகிறது. உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை எரித்து உடலை ஸ்லிம் ஆக்குகிறது.\nஉடலின் கொழுப்பை குறைப்பதில் கறிவேப்பிலை முக்கிய பங்கு வகிக்கிறது. கறிவேப்பிலையில் டாக்ஸின்கள் உள்ளன. தினமும் 8 முதல் 10 கறிவேப்பிலைகளை உட்கொண்டால் கொழுப்பு படிப்படியாக குறையும். மோர், காய்கறி சாலட், போன்றவைகளில் தினமும் சேர்த்துக்கொள்ளலாம்.\nகொழுப்பை எரிப்பதில் வெள்ளைப்பூண்டுக்கு முக்கிய பங்குண்டு. இது கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டது. எனவே இது உடலின் கொழுப்பை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.\nசமையல் எண்ணெயானது உடலில் கொழுப்பு சேருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே குறைப்பு கொழுப்பு அமிலங்கள் உள்ள எண்ணெய்களை பயன்படுத்த வேண்டும். கடுகு எண்ணெயில் ஆண்டி ஆக்ஸிடென்ஸ்,வைட்டமின்கள் போன்றவை காணப்படுகின்றன. இது இதயத்திற்கு இதமானது.\nஉடல் கொழுப்பை கட்டுப்படுத்தும் உணவுகளில் முட்டைக்கோஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் குறைப்பில் சாலட் வகைகளில் முட்டைக்கோஸ் பயன்படுத்தப்படுகிறது. முட்டைக்கோஸ் உடலில் கொழுப்பு, சர்கரை போன்றவற்றை சரிசமமாக தக்கவைக்கிறது.\nபாசிப்பருப்பில் ஏ,பி,சி, மற்றும் ஈ வைட்டமின்கள் உள்ளன. இதில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம், உள்ளிட்ட தாது உப்புகள் உள்ளன. இது குறைந்த கொழுப்பு சத்துள்ள உணவு. உணவியல் நிபுணர்கள் உடல்குறைப்பு தொடர்பான உணவாக பாசிப்பருப்பினை பரிந்துரைக்கின்றனர். இது உயர் ரகமான நார்ச்சத்து கொண்டுள்ளது. உடலில் ரத்த அழுத்தம் ஏற்படுவதில் இருந்த��� பாதுகாக்கிறது.\nஉடல்பருமனை குறைப்பதில் தேனின் பங்கு முக்கியம்மானது. தினமும் காலை நேரத்தில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் உடல் பருமன் குறையும்.\nஉடலுக்கு தேர்வையான நீர் சத்தை அளித்து, கொழுப்பை குறைப்பதில் மோர் முக்கிய பங்கு வகிக்கிறது. தேவையான கலோரிகளை மட்டுமே அளிக்கும் தன்மையுடையது என்பதால் தேவையற்ற கொழுப்பை உடலில் தங்கவிடாது.\nகறி சமையலுக்கு வாசனைக்காக பயன்படுத்தப்படும் பட்டை, கிராம்பு போன்றவை கொழுப்புச்சத்தை குறைக்க வல்லது. கெட்ட கொழுப்பினை உடம்பில் தங்கவிடாமல் செய்து, டைப் 2 நீரிழிவினை கட்டுப்படுத்துகிறது.\n இரண்டு ஸ்பூன் கொண்டைக் கடலை,\n2 ஸ்பூன் பச்சரிசியை இரவில் ஊற வைத்து காலையில் அதை\nஅரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளிச்சென்று இருக்கும்.\nஅகலமான பாத்திரத்தில் சூடான தண்ணீரை ஊற்றி அதில் ஒரு\nடீஸ்பூன் எலுமிச்சம் சாறு சேர்த்து முகத்தில் நீராவி பிடித்து\nவாருங்களேன். முகத்திலுள்ள அழுக்குகள் மற்றும் பருக்கள் மறைந்து\nமுகத்தின் தேஜஸ் கூடி விடும்.\nபுளித்த தயிரில் கடலை மாவு கலந்து தினமும் தேய்த்து 10 நிமிடங்கள்\nஊறிக் குளியுங்கள். உங்கள் தோல் ஆரோக்கியமாக இருக்கும்.\nஎலும்புடன் ஒரு முழு கோழி (துண்டுகள் போட்டது) (அ) லெக் பீஸ் - ஒரு கிலோ\nவெங்காயம் - ஒன்று (பெரியது)\nஇஞ்சி - மூன்று அங்குல துண்டு\nபூண்டு - ஆறு பல்\nபேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nமைதா - ஒரு கப்\nகார்ன் ப்ளார் - கால் கப்\nமிளகாய் தூள் - 2 தேக்கரண்டி\nஉப்பு - அரை தேக்கரண்டி\nஎண்ணெய் + பட்டர் - பொரிக்க தேவையான அளவு\nஉதிராக வடித்து வைத்துள்ள சாதம்- 3 கப்\nஇஞ்சி – பொடியாக நறுக்கியது- 1/2 ஸ்பூன்\nபூண்டு – பொடியாக நறுக்கியது- 1 ஸ்பூன்\nநெய் [அ] எண்ணெய்- 3 ஸ்பூன்\nகாளான் – 200 கிராம்\nபச்சரிசி சாதம் - 1 கப் (உதிராக)\nமிளகு - 2 ஸ்பூன்\nகடுகு - 1 / 2 ஸ்பூன்\nநெய் - 1 ஸ்பூன்\nகறிவேப்பிலை,கொத்தமல்லி தழை - சிறிதளவு\nஉப்பு - தேவையான அளவு\nசளியை கரைக்க - கொள்ளு\nகொள்ளு சூப் தயாரிக்கும் முறை\nகொள்ளு - 2 தேக்கரண்டி\nமிளகு - அரை தேக்கரண்டி\nசீரகம் - அரை தேக்கரண்டி\nபெருங்காயம் - அரை தேக்கரண்டி\nபூண்டு - அரை தேக்கரண்டி\nஇவை யாவற்றையும் ஒன்றாக வைத்து அம்மியில் அல்லது மிக்ஸியில் அரைத்து\nசுருக்கங்கள், மரு, உலர்ந்த சருமத்திற���கு, பருக்கள், கூந்தல்\n1.ஆலிவ் எண்ணெய் எடுத்து உடலில் பூசி ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் ,தோலில் உள்ள சுருக்கங்கள், மரு போன்றவை நீங்கி விடும்.\n2.உலர்ந்த சருமத்திற்கு முட்டையின் வெள்ளை கருவை தனியே பிரித்து எடுத்து அத்துடன் ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கலந்து முகத்தில் தடவவேண்டும். அரைமணி நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ, முகம் பொலிவுடன் மிளிரும்.\n3.கரட் எடுத்து நன்கு அரைத்து அத்துடன் சிறிது தயிர் கலந்து முகத்தில் தடவி விடவும். நன்கு காய்ந்தவுடன் முகத்தை கழுவவும். முகம் பளிச் என்று இருக்கும். (திருமணங்களுக்கு செல்லும்போது பார்லர் போய் ப்ளீச் செய்யாமல் இந்த முறையை பயன்படுத்தலாம்.)\n4.பச்சைபயறு, கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு மூன்றையும் ஒன்றாக கலந்து அரைத்து வைத்துக்கொள்ளவும். அதில் சிறிது எடுத்து தயிர் கலந்து முகத்தில் பூசவும். சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும். இதே கலவையில் சிறிது எடுத்து தேங்காய் எண்ணெய், ரோஸ் வாட்டர், எலுமிச்சை சாறு மூன்றையும் கலந்து சோப்புக்கு பதிலாக உடலில் பூசி குளித்தால் சருமம் அழகாக தோன்றும்.\n5.தினமும் காலையில் இளநீர் பருகினால் முகத்தில் உள்ள பருக்கள் மறையும்.\n6.கண் பார்வை நன்கு வலுப்பெற அதிகாலையில் உதிக்கும் சூரியனை தினமும் பார்த்தல் வேண்டும்.\n7.மருதாணி, செம்பருத்தி, கருவேப்பிலை, வேப்பிலை, ரோஜா இதழ்கள் இவற்றை நன்கு நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்து கொண்டு காய்ச்சிய தேங்காய் எண்ணையில் கலந்து ஊறவிட்டு பின்பு தலைக்கு தேய்க்கவும்.\nஇப்படி செய்தால் தலைமுடி உதிர்வது குறையும். எப்பொழுதுமே ஒரு செய்முறை செய்தால் அதை தொடர்ந்து செய்யவேண்டும். மாற்றிக் கொண்டே இருந்தால் முடி உதிர்வதை தடுக்க முடியாது. ஷாம்புக்கள் பயன்படுத்தும் போதும் இதே போல் செய்ய வேண்டும்.அடிக்கடி ஷாம்புக்களை மாற்றினால் முடி உதிரும்.\n8.செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.\n9.கருவேப்பிலை, சின்ன வெங்காயம் -4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.\nடாக்டர்: உன் பிரச்னைக்கு என்ன ��ாரணம்னே தெரியலை. அளவுக்கதிகமா குடிச்சதால இருக்கும்னு நினைக்கிறேன்…\nநோயாளி: சரி, அப்ப நீங்க குடிக்காத நேரமா பார்த்து வரேன்…\nகடவுளுக்கு ஒருநாள் திடீர் ஆசை. மது அருந்த விரும்பி, பாருக்குப் போகிறார். முதலில் 5 பாட்டில் விஸ்கி, அடுத்து 5 பாட்டில் ரம், பிறகு 5 பாட்டில் ஒயின் என வரிசையாகக் குடிக்கிறார். அவரைப் பார்த்த பார் கடைக்காரருக்கோ ஆச்சரியம்.\nகடைக்காரர்: “பொதுவா ரெண்டு ஃபுல் அடிச்சாலே, எல்லாரும் ஃபிளாட் ஆயிடுவாங்க. உனக்கு மட்டும் எப்படி இன்னும் போதையே ஏறலை யார் நீ” எனக் கேட்கிறார் கடவுளிடம்.\nகடவுள்: “நான்தான் கடவுள்” என்கிறார் அவர்.\nகடைக்காரர்: “தோடா… இப்பதான் மப்பு ஏற ஆரம்பிச்சிருக்கு” என்று சிரித்தார் கடைக்காரர்.\n பேப்பர் ரிசல்ட்டுல உன் நம்பர் இல்லே..’’ என்று அதிர்ச்சியாகக் கேட்கிறார் .\nமகன்: ‘‘நமக்கு இந்த விளம்பரமெல்லாம் பிடிக்காதுப்பா…’’\nகிளாஸ் ரூம்ல சர்தார்ஜியை எப்படி அடையாளம் கண்டுபிடிக்கலாம்\nடீச்சர் போர்ட்ல பாடம் எழுதறப்ப, தானும் நோட்டுல எழுதி, டீச்சர் அழிக்கிறப்ப, தானும் அழிச்சா, சந்தேகமே வேண்டாம்… அவர்தான் சர்தார்ஜி\nபரிட்சை எழுதிய மாணவன், பதில் பேப்பருடன், 100 ரூபாய் நோட்டை இணைத்து, “ஒரு மார்க்குக்கு ஒரு ரூபாய்” என குறிப்பும் எழுதி அனுப்பினான்.\nதேர்வுத் தாளைத் திருத்தியவரோ ஒரு சர்தார்ஜி.\nபேப்பரைத் திருத்தியதும், அவர் 81 ரூபாயை அத்துடனேயே இணைத்து, இப்படி எழுதி அனுப்பினார்.\n“நீ 19 மார்க் வாங்கியிருக்கே… மீதி சில்லறையை பத்திரமா வச்சுக்கோ…”\nபில்கேட்சுக்கு கடிதம் எழுதினார் சர்தார்ஜி\nஎன் வீட்டு உபயோகத்துக்காக ஒரு கம்ப்யூட்டர் வாங்கினேன். அதில் சில பிரச்னைகள் இருப்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.\n1. அதில் ஸ்டார்ட் பட்டன் இருக்கிறது. ஆனால் ஸ்டாப் பட்டன் இல்லை. சரிபார்க்கவும்.\n2. உங்கள் கம்ப்யூட்டரில் ரீசைக்கிள் என இருக்கிறது. என்னிடம் ஏற்கனவே ஒரு சைக்கிள் இருப்பதால் ரீஸ்கூட்டர் கிடைக்குமா\n3. எனக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியும். மைக்ரோசாஃப்ட் வேர்டுக்குப் பதிலாக, மைக்ரோசாஃப்ட் சென்டென்ஸ் படிக்க வழி உண்டா\n4. கம்ப்யூட்டரில் மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் இருக்கிறது. நான் வீட்டில் உபயோகிப்பதால், மைக்ரோசாஃப்ட் ஹோம் கிடைக்குமா\nகடைசியாக ஒரு சொந்தக் கேள்வி\nஉங்கள் பெய��ில் “கேட்ஸ்” இருக்கிறது. ஆனால் நீங்களோ “வின்டோஸ்” விற்கிறீர்கள். ஏன் இந்த முரண்பாடு\nசர்தார்ஜி: “இந்த சின்ன டி.வியை வாங்கலாம்னு இருக்கேன். என்ன விலை\nகடைக்காரர்: “சர்தார்ஜிக்கு நாங்க விக்கிறதில்லை”\nஅவசரமாக வீட்டுக்குத் திரும்பிய சர்தார்ஜி, தன் தலையில் கட்டியிருந்த டர்பனை அவிழ்த்துவிட்டு, உடை மாற்றிக் கொண்டு மறுபடி கடைக்குப் போய்…\nசர்தார்ஜி: இந்த சின்ன டி.வி வேணும். என்ன விலை” என்றார். கடைக்காரர் மறுபடி அதே பதில் சொல்ல…\nமீண்டும் வீட்டுக்கு வந்தார் சர்தார்ஜி. தாடியை எடுத்துவிட்டு, வேறு ஹேர்ஸ்டைல் மாற்றிக் கொண்டு, வேறு உடையில் மீண்டும் அதே கடைக்குப் போய் அதையே கேட்டார். கடைக்காரரிடம் இந்த முறையும் அதே பதில்.\nசர்தார்ஜி: “அதெப்படி ஒவ்வொரு முறையும் நான் சர்தார்னு கண்டுபிடிச்சீங்க” அப்பாவியாகக் கேட்டார் சர்தார்ஜி.\nகடைக்காரர்: “ஏன்னா இது டி.வி இல்லை. மைக்ரோவேவ் “\nநாம் வெற்றிலை போடுவது ஏன்\nதாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.\nஉதடு கருப்பாக உள்ளவர்கள் பீட்ரூட் சாறு எடுத்து தடவி வந்தால் நாளடைவில் சரியாகிவிடும்.\nகால் பாதங்களுக்கு பாதம் எண்ணெயை தடவி வந்தால் நாளடைவில் பாதம் வழவழப்பாக இருக்கும்.\nகை, கால் முட்டிகள் கருப்பாக இருந்தால் அதற்கு ஆலிவ் ஆயில், பன்னீர் கலந்து தடவி வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.\nதலைமுடிக்கு முட்டையில் வெள்ளைகரு, மருதாணி கலந்து பூசிக் கொண்டால் தலைமுடி பளபளப்பாகவும், உதிராமலும், நீண்டும் வளரும்.\nதலைமுடியில் இளம்நரையிருந்தால் அதற்கு மருதாணி, செம்பருத்தி இலை இரண்டையும் அரைத்து பூசி ஊறிய பின் சீயக்காய் போட்டு கழுவினால் சரியாகிவிடும்.\nகுழந்தை பெற்ற பெண்கள், மூன்று மாதங்கள் கழித்து, கொள்ளு சாம்பார், கொள்ளு ரசம் அல்லது கொள்ளு ஜுஸ் சாப்பிட்டு வந்தால் கருப்பையில் தங்கியிருக்கும் அழுக்கு நீங்கும். பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் உடல் குண்டாகும் வாய்ப்பு குறைந்து ஸ்லிம்ம���க இருக்கலாம்.\nEgg Gravy - முட்டை கிரேவி\nஜென் கதைகள் -3 அவமரியாதை எனும் பரிசு\nஜென் கதைகள் - 2\nமுகத்திற்கு அழகு - Facial\nவெந்தயம் சாப்பிடுங்க - Weight Loss\nPanneer Butter - பன்னீர் பட்டர் மசாலா\nமுருங்கைகீரை சூப் - drumstick\nWeight Loss Tips - உடல் பருமன் குறைய\nசளியை கரைக்க - கொள்ளு\nநாம் வெற்றிலை போடுவது ஏன்\nஅணைத்து செய்திகளும், டிவி நிகழ்சிகளும் இங்கு பார்க்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maamallan.com/?p=37", "date_download": "2019-05-26T08:08:58Z", "digest": "sha1:EWMEYOWPEYNCILBTC4T26B45FS2KCZ75", "length": 2957, "nlines": 29, "source_domain": "maamallan.com", "title": "புரியவில்லை -", "raw_content": "\nஎன் கதைகள் அனைத்தும் இணையத்தில் இறைந்து கிடக்கின்றன.\nசில அழியாச்சுடர்களிலும் சில வெவ்வேறு தளங்களிலும் அனைத்தும் PDFஆக என் பிளாகில் நானே வெளியிட்டும் எல்லா கதைகளும் archive.org http://bit.ly/2zGi9ch சேமிப்பு கிடங்கில் இலவசமாகவும் இணையத்தில் கிடைக்கின்றன.\nநான் அதிகம் எழுதியவனும் இல்லை. அதிகம் பிரபலமானவனும் இல்லை. கும்பல் சேர்ப்பவனும் இல்லை. ஆனால் என் புத்தகங்கள் இபுக்காக வெளியானதும் இந்த அல்சேஷனையும் விலை கொடுத்து வாங்க ஆளிருப்பது எப்படி என்றுதான் புரியவில்லை.\nஎல்லா இடத்திலும் இலவசமாகக் கிடைப்பதை இப்படிக் காசு கொடுத்து வாங்குகிறீர்கள் என்றால், இதற்கு அன்பைத் தவிர வேறு எதைத்தான் காரணமாகச் சொல்வது. மிக்க நன்றி.\nதவிப்பு – சிறுகதைத் தொகுதி\nதலைவர்கள் செத்தா தற்கொலைபண்ணிக்கிறது திராவிட கலாச்சாரமாச்சே.\nஇவ்ளோ பெரிய சொம்பா சார் நீங்க.\nபே ஆப்புகள் ஈசியா இருக்கலாம். ஆனா\nதயவுசெய்து அறிவுரைகளைத் தவிர்க்கவும் கல்விக்காக எனில்\nஏழைகள் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளில படிக்கக்கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kanyakumari.com/index.php/socialmedia/53-health/571-worms-in-drinking-water", "date_download": "2019-05-26T07:18:54Z", "digest": "sha1:O652N35GOALHGHTJ5KJTSGFYFVYX3RH6", "length": 12534, "nlines": 359, "source_domain": "news.kanyakumari.com", "title": "K A N Y A K U M A R I .COM - நாகர்கோவில் குடிநீரில் புழுக்கள்", "raw_content": "\nகுளச்சல் துறைமுகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் பன்னாட்டு சரக்கு முனையம்\n10 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து\nகன்னியாகுமரி கடற்கரையில் படம் பிடித்த 3 பேர் பிடிபட்டனர்\nகன்னியாகுமரியில் குழந்தைகள் திரைப்பட விழா வரும் 28 ம் தேதி - சஜ்ஜன்சிங் சவான்\nKamaraj Memorial (காமராஜர் மணிமண்டபம்)\nPadmanabhapuram Palace (பத்மநாபபுரம் அரண்மனை)\n2014 கன்னியா��ுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇந்திய முந்திரி பருப்பு ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில்\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nஅரசு மருத்துவமனையில் அதிநவீன காசநோய் கருவி\nஇத்தாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குமரி கப்பல் ஊழியர் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து மனு\nஇந்தியாவில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு\nPrevious Article ரூபெல்லா தடுப்பூசி மருத்துவர் அறிவுறுதல்\nNext Article இந்தியாவில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு\nநாகர்கோவில், ஜுன் 06: நாகர்கோவில் நகரசபை மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரில் புழுக்கள் வந்ததால் பொதுமக்கள் அதிரிச்சி அடைந்தனர்.\nநாகர்கோவில் நகர மக்களின் குடிநீர் தேவைக்கான ஒரே நீராதாரம் முக்கடல் அணை. நாகர்கோவிலில் இருந்து தடிக்காரன்கோணம் செல்லும் வழியில் துவரங்காடு அருகே இந்த அணை உள்ளது. இங்கிருந்து குழாய்கள் மூலம் நாகர்கோவிலுக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு, கிருஷ்ணன்கோவிலில் உள்ள நீரேற்று நிலையத்தில் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.\nஅதன்பின்னர் மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு அனுப்பப்பட்டு, அந்தந்த பகுதி மக்களுக்கு வாரத்துக்கு ஒருமுறையோ, இருமுறையோ வினியோகிக்கப்படுகிறது.\nஇப்படி சுத்திகரித்து வழங்கப்படும் குடிநீர் சில இடங்களில் கலங்கலாக, குடிப்பதற்கு ஏற்றதாக இல்லாமல் இருப்பதாக புகார் கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். நீரேற்று நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சுத்தமான தண்ணீர் வந்ததையும், பிற இடங்கள் ஒருசிலவற்றில் கலங்கலாக வந்ததையும் கண்டறிந்தனர். எங்காவது குழாய் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் கலந்ததால், தண்ணீர் கலங்கலாக சென்றிருக்க வேண்டும் என்று அதிகாரிகள் முடிவு செய்தனர்.\nஇந்த நிலையில் கோட்டார் முதலியார்விளை பகுதியில் நேற்று காலை குடிநீர் குழாய்களில் தண்ணீர் பிடித்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், அந்த தண்ணீரில் புழுக்கள் மிதந்தன. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சில பெண்கள் அந்த தண்ணீரை பாட்டில் பிடித்து புழுக்கள் மிதந்ததை காண்பித்தனர். சில பெண்கள் அத்தியாவசிய தேவைக்காக அந்த தண்ணீரை வடிகட்டி பயன்படுத்தினர். வடிகட்ட பயன்படுத்தப்பட்ட துணியில் புழுக்கள் நெ���ிந்தன.\nபுழுக்கள் கலந்த தண்ணீரையா இத்தனை நாட்களாக குடித்தோம் என்று பொதுமக்கள் பெரிதும் ஆதங்கப்பட்டனர். இது தொடர்பாக நகரசபை அதிகாரிகளிடம் புகார் கூறப்பட்டது.\nஅதன் அடிப்படையில் நகரசபை தலைவர் மீனாதேவ் கிருஷ்ணன்கோவிலில் உள்ள நீரேற்று நிலையத்துக்கு சென்று ஆய்வு நடத்தினார். முறையாக சுத்தப்படுத்தும் பணி நடந்ததா குளோரின் சரியான அளவு தண்ணீரில் கலக்கப்பட்டதா குளோரின் சரியான அளவு தண்ணீரில் கலக்கப்பட்டதா என்பது பற்றி அவர் கேட்டறிந்தார். இது பற்றி மேலும் விசாரணை நடந்து வருகிறது.\nPrevious Article ரூபெல்லா தடுப்பூசி மருத்துவர் அறிவுறுதல்\nNext Article இந்தியாவில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nகுடியரசு தினவிழா கலெக்டர் கொடியேற்றுகிறா\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2019/05/15/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-05-26T07:11:10Z", "digest": "sha1:GAAIZDSI3PEUMWNO74ANDIKYS5XAQRYN", "length": 5354, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸார் மூவருக்கு இடமாற்றம்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையா���ல்-(படங்கள் இணைப்பு)-\nஉடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸார் மூவருக்கு இடமாற்றம்-\nகுருநாகல் மாவட்டடம் குளியாப்பிட்டி பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட மூவர், உடன் அமுலுக்கு வரும் வகையில், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nஇதற்கமைய, ஹொஷான் ஹேவாவிதாரன குளியாப்பிட்டி பொலிஸ் நிலையத்திலிருந்து களுத்துறை பொலிஸ் பயிற்சி கல்லூரியின் பிரதி பணிப்பாளராகவும், நுகேகொட பொலிஸ் அதிகாரி எல்.எஸ்.சிகேரா குளியாப்பிட்டி பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரியாகவும், ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றிய டபிள்யூ.எம்.ஏ.ஆர் பெர்ணான்டோ நுகேகொட பொலிஸ் பிரிவுக்கும் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n« யாழில் ஆசிரியை மீது கத்தியால் குத்தி சங்கிலியை அறுக்க முயற்சி- வடமேல் மாகாண வன்முறைகள் தொடர்பில் 78 பேர் கைது- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2016/07/07/22118/", "date_download": "2019-05-26T07:18:33Z", "digest": "sha1:7ZDSYT6ONGKBLKVMTRGMNBWRFUYN7PMS", "length": 2703, "nlines": 50, "source_domain": "thannambikkai.org", "title": " உனக்குள்ளே ஒரு மருத்துவர் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Tirupur Events » உனக்குள்ளே ஒரு மருத்துவர்\nதிருப்பூர் தன்னம்பிக்கை வாசகர்வட்டம், திருப்பூர் அரிமா சங்கம் மற்றும் செல்வக்குமார் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்,திருப்பூர் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்\nநாள் : 10.07.2016; ஞாயிற்றுக்கிழமை\nநேரம்: காலை 10-30 மணி\nஇடம்: அரிமா சங்க அரங்கம் குமரன் சாலை\nதலைப்பு: உனக்குள்ளே ஒரு மருத்துவர்\nசிறப்புப் பயிற்சியாளர்: கு.நா. மோகன்ராஜ்,\nதிரு. A. மகாதேவன் 94420 04254\nதிரு. மாரப்பன் 95242 73667\nநிர்வாக மேலாண்மைக்கு சமயோசித அறிவு அவசியமா…\nஉண்மையாய் செயல்படு நன்மையாய் வாழ்ந்திடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/nandhini/", "date_download": "2019-05-26T07:21:43Z", "digest": "sha1:DBKRJQY3SVXI43BYAQO5YY4VOTILHIF2", "length": 5444, "nlines": 53, "source_domain": "www.behindframes.com", "title": "Nandhini Archives - Behind Frames", "raw_content": "\n12:43 PM “கதையை படித்துவிட்டு வராதீர்கள்” – சூர்யாவுக்கு செல்வராகவன் கட்டளை\n12:35 PM “நான் டாக்டர் வேலைக்கே போய் விடுகிறேன் – என்ஜிகே படப்பிடிப்பில் கண்ணீர்வி���்ட சாய்பல்லவி\n12:30 PM ரகுல் பிரீத் சிங்கிற்கு 3 நொடி அவகாசம் கொடுத்த செல்வராகவன்\n12:26 PM ‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n12:24 PM விஜய்சேதுபதி வசனத்தில் உருவாகும் ‘சென்னை பழனி மார்ஸ்’\nஅன்றாட வாழ்வில் நடைபாதையில் வசிக்கும் எத்தனையோ பேரை கடந்து சென்றிருப்போம். ஆனால் அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைப் பற்றி நினைத்து...\nபேய்க்கும் பாம்புக்கும் சண்ட ; 101க்கு பிறகு பகீர் கிளப்ப போகும் நந்தினி..\nசின்னத்திரை வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி பெற்று சாதனை படைத்து கொண்டிருக் நந்தினி மெகாத்தொடர். மெகாத்தொடர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று...\nசினிமா என்கிற கனவுத்தொழிற்சாலையில் பெண்களுக்கு கதாநாயகியாக, கவர்ச்சிப் பெண்களாக, துணை நடிகைகளாக, பாடகிகளாக, எப்போதுமே முன்னுரிமை உண்டு… மற்றபடி சினிமா என்கிற...\n“கதையை படித்துவிட்டு வராதீர்கள்” – சூர்யாவுக்கு செல்வராகவன் கட்டளை\n“நான் டாக்டர் வேலைக்கே போய் விடுகிறேன் – என்ஜிகே படப்பிடிப்பில் கண்ணீர்விட்ட சாய்பல்லவி\nரகுல் பிரீத் சிங்கிற்கு 3 நொடி அவகாசம் கொடுத்த செல்வராகவன்\n‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஜய்சேதுபதி வசனத்தில் உருவாகும் ‘சென்னை பழனி மார்ஸ்’\nஎழுத்தாளர் சந்திராவால் கள்ளனாக மாறிய கரு.பழனியப்பன்\nஒரு காபி சௌந்தர்ராஜாவை ஆக்சன் ஹீரோ ஆக்கிவிடுமா..\n“தோற்று தோற்றே பெரிய ஆளாக வருவேன்” – தயாரிப்பாளர் சபதம்\nஇமைக்கா நொடிகள் இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்\n“மான்ஸ்டர் எலி என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது” – நெகிழ்ந்த எஸ்.ஜே.சூர்யா\n“கதையை படித்துவிட்டு வராதீர்கள்” – சூர்யாவுக்கு செல்வராகவன் கட்டளை\n“நான் டாக்டர் வேலைக்கே போய் விடுகிறேன் – என்ஜிகே படப்பிடிப்பில் கண்ணீர்விட்ட சாய்பல்லவி\nரகுல் பிரீத் சிங்கிற்கு 3 நொடி அவகாசம் கொடுத்த செல்வராகவன்\n‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஜய்சேதுபதி வசனத்தில் உருவாகும் ‘சென்னை பழனி மார்ஸ்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/04/", "date_download": "2019-05-26T07:28:42Z", "digest": "sha1:PK7WM2O5V3H2GAI74G6BEJ3C2R7GIZ76", "length": 49287, "nlines": 696, "source_domain": "www.visarnews.com", "title": "April 2018 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nTubeTamil FM ஈழம். யாழ்மண்ணிலிருந்து..\nமுகப்பு | ஈழம் | சினிமா | தமிழகம் | இந்த��யா | இலங்கை | உலகம் | மருத்துவம் | ராசி பலன் | அதிசயம் | புகைப்படங்கள் | சின்னத்திரை | சினிவதந்தி | பொழுது போக்கு | அந்தரங்கம் | விமர்சனம் | விளையாட்டு | தொழிநுட்பம் | காணொளி | சமையல்\nமேஷம்: எதையும் தன்னம்பிக் கையுடன் செய்யத் தொடங்கு வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயார் ஆத...\nகாளிக்கு செக் வைக்கிறாரா உதயநிதி\nஉதயநிதியின் மனைவி கிருத்திகா இயக்கிய படம்தான் காளி. விஜய் ஆன்ட்டனி நடித்திருக்கும் இப்படத்திற்கு நிறைய பஞ்சாயத்து செட்டில்மென்ட் பாக்கிக...\nகோடம்பாக்கத்தில் ஜோ- வின் கொடி\nபொழுதுபோக்குக்குதான் நடிக்க வருகிறார் ஜோதிகா. அதற்காக கொடுக்கிற பணத்தை வாங்கிக் கொண்டு நடிப்பாரா என்றால், அதெப்படி நடக்கும்\nரஷ்யாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்துக்காக இந்தியா மீது தடை விதிக்க முடியாது : அமெரிக்க சட்ட வல்லுனர்கள்\nஇந்திய அரசானது சுமார் $4.5 பில்லியன் டாலர் பெறுமதியான S-400 எனப்படும் விமான எதிர்ப்பு ஏவுகணைப் பொறிமுறையை ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்...\n'எனக்கு பிடிக்காதது ஹாரர் படம் தான்' - அரவிந்த்சாமி ருசிகரம்\n'காவலன்' படத்திற்கு பிறகு இயக்குனர் சித்திக் நீண்ட நாட்களுக்கு பின் இயக்கியுள்ள படம் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'. மலையாள ரீமேக்க...\nசர்ச்சைகளுக்கு மத்தியிலும் பேஸ்புக் நிறுவனத்தின் வருமானம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்வு..\nசமூக வலைதளங்களில் மிகப்பிரபலம் பெற்றது பேஸ்புக் தான். உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான பயனாளர்களை இந்த நிறுவனம் கொண்டுள்ளது. இந்த நிறுவனம...\nதிருமணத்திற்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பி, மணமகனை கொன்ற பேராசிரியர் கைது\nஒடிசாவில் திருமணத்தன்று மணமக்களுக்கு வந்த திருமண பரிசு பார்சலில் வெடிகுண்டு இருந்தது. அந்த வெடிகுண்டு வெடித்து மணமகன் சவுமியா சேகர் சாகு ம...\nஒரு கேள்வி கூட கேட்காத நடிகை ரேகாவுக்கு ரூ.1 கோடி சம்பளம்\nகிரிக்கெட் வீரர் தெண்டுல்கர், நடிகை ரேகா உள்பட 12 பிரபலங்கள் கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ந்தேதி பாராளுமன்ற மேல்-சபை நியமன எம்.பி.க...\nமேஷம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். மற்றவர்களுக்கா...\nமேஷம்: பேச்சில் முதிர்ச்சி தெரியும். ���வால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். ...\nமேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். உறவினர்கள் உங்களை புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்...\nநாட்டுப்பற்றாளர் நாள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் முன்னெடுப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19.04.2018) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்த...\nஎல்லாரையும் உசுப்பிவிடுகிற அளவுக்கு பேச வேண்டியது. அதற்கப்புறம் ஸ்பாட்டுக்கே வராமல் ஓடி விடுவது. இதுதான் சத்யராஜின் நிஜ அரசியல். இது புர...\nகியூபாவின் புதிய அதிபராக மிகுவேல் டியாஷ் பதவியேற்பு\nகியூபாவின் புதிய அதிபராக 57 வயதாகும் மிகுவேல் டயாஷ் கனேல் என்பவர் பதவி ஏற்றுள்ளார். இதன் மூலம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு கியூபாவில் காஸ்ட்ரோ...\n35 வருடங்களாக சினிமா மீது விதித்த தடையை நீக்கியது சவுதி : 'பிளேக் பேந்தர்' உடன் தொடக்கம்\n35 வருடங்களாக சினிமா மீது விதித்த தடையை சவுதி அரேபியா நீக்கியுள்ளது. அதாவது அங்கு வர்த்தக ரீதியிலான முதலாவது திரையரங்கம் ஆரம்பிக்கப் பட்டு...\nபழிக்குப் பழி வாங்கும் எண்ணம் எமது கட்சிக்கு இல்லை: ஈ.பி.டி.பி\nபழிக்குப் பழி வாங்கும் எண்ணம் தமது கட்சிக்கு ஒருபோதும் இருந்தது கிடையாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) யாழ். மாவட்ட உதவி நி...\nகடந்த காலப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண வேண்டும்: ரணில் விக்ரமசிங்க\nகடந்த காலப் பிரச்சினைகளுக்கு தீர்வைக்கண்டு நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வது அவசியம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள...\nஅடுத்த தேர்தல் வரை காத்திராது அரசாங்கத்தை மாற்ற வேண்டும்: வாசுதேவ நாணயக்கார\nஅடுத்த பொதுத் தேர்தல் வரை காத்திராமல் உடனடியாக அரசாங்கத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற ...\nபுதிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரசிலிருந்து விலகிய உறுப்பினர்கள் தெரிவிப்பு\nஎதிர்வரும் 23ஆம் திகதியின் பின்னர் புதிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தேசிய அரசாங்கத்திலிருந்து அண்மையில் வில��ிய ஸ்...\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன் அடிக்கல் நாட்டினார்\nதிருகோணமலையில் உள்ள சோழர் காலத்து எல்லைக்காளி அம்பாள் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தல...\nபாலியல் அத்துமீறல் விவகாரங்களை அரசியலாக்க வேண்டாம்: மோடி\nபாலியல் அத்துமீறல் விவகாரங்களை அரசியலாக்க வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இலண்டனில் நேற்று புதன்கிழமை அங்கு வா...\nவாய் திறந்து பேசுங்கள் மோடி, எனக்குக் கூறிய அறிவுரைகளையாவது பின்பற்றுங்கள்: மன்மோகன் சிங்\n“பிரதமர் நரேந்திர மோடி வாய் திறந்து பேச வேண்டும். நான் பிரதமராக இருந்த போது அவர் எனக்குக் கூறிய அறிவுரைகளையாவது, தற்போது அவர் பின்பற்ற வேண...\nகாவிரி விவகாரத்தை திசை திருப்பவே எச்.ராஜா அவதூறு கருத்துக்களை வெளியிடுகிறார்: மு.க.ஸ்டாலின்\nகாவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தை திசைத் திருப்பவே, பா.ஜ.க.வின் தேசியச் செயலாளரான எச்.ராஜா அவதூறு கருத்துக்களை கூறி வருகிறார் என்று தி.மு.க...\nமேஷம்: உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவு பூர்வமாக பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக்...\nபெண்களை மதிப்பது போல் குழந்தைகளையும் மதிக்கவேண்டும் - விஜய் சேதுபதி உருக்கம்\nஸ்டண்ட் யூனியன் 51 வது தினவிழா சென்னை வடபழனியில் உள்ள ஸ்டண்ட் யூனியனில் நேற்று சிறப்பாக கொண்டாப்பட்டது. விழாவில் கலைப்புலி எஸ்.தாணு, விஜய்...\nபாவம் பவன் கல்யாண்... செருப்பால் அடித்த 'ஸ்ரீலீக்ஸ்' ஸ்ரீரெட்டி\nதெலுங்கு பட உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பரபரப்பாக குற்றம் சாட்டி அரை நிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பு ஏற்படுத்திய நடிகை...\nஜோதிகாவை சந்திக்க ஓர் அறிய வாய்ப்பு\n'நாச்சியார்' படத்திற்கு பிறகு தற்போது 'செக்க சிவந்த வானம்' படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் ஜோதிகா அடுத்ததாக ராதா மோகன் இய...\nதேசியத் தலைவர் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nநடிகர் சதீஷூம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார். அது தொடர்பான ஒளிப்படம் ஒன்றை அவர் தனது கீச்சகத்தில் பதிவிட்டுள்ளார். வல்வெட்டித்துறையி...\nவிஜய் சேதுபதி ஏன் அப்படி செய்கிறார்\nதன்னுடன் நடித்த பழையவர்களை ஒரு போதும் மறப்பதில���லை அவர். வாய்ப்பு இருந்தால் தன் படத்திலேயே அவர்களுக்கு இடம் கொடுத்து மகிழ்வதிலும் அவருக்கு ...\n2 பாயின்ட் 0 வுக்கு சிக்கல்\n2.0 படம் எப்போதுதான் திரைக்கு வரும் இந்த டவுட் முன்பு ரசிகர்களுக்கு இருந்தது. இப்போது அந்த டவுட் ஷங்கருக்கே வந்துவிட்டதாம். ஏன் இந்த டவுட் முன்பு ரசிகர்களுக்கு இருந்தது. இப்போது அந்த டவுட் ஷங்கருக்கே வந்துவிட்டதாம். ஏன்\nசாம்சங்க் எஸ் 9 எமொஜி உருவாக்குவது எப்படி\nசாம்சங்க் கேலக்ஸி S9 ஸ்மார்ட்போன் 2018 பிப்ரவரி மாதத்தில் சந்தைக்கு வந்துள்ளது. இதில் கூடுதல் வசதியாக உங்களின் உருவ அமைப்பிற்கு ஒத்ததாக...\nகாணி விடுவிப்புக்காக நன்றி சொல்லும் மனநிலை; ஓர் அரசியல் தோல்வி\nவலிகாமம் வடக்கில், இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள பொது மக்களின் காணிகளில் ஒரு தொகுதி (638 ஏக்கர்), கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டது. கால்நூ...\nஈழத்தமிழர்களை வைத்து இந்தியாவில் அரசியல் செய்வது இலகுவானது: சி.வி.விக்னேஸ்வரன்\n“ஈழத்தமிழர்களை வைத்து இந்தியாவில் அரசியல் செய்வது ஒன்றும் பெரிய விடயமல்ல. ஈழத்தமிழர்களின் உரிமையை மீட்டெடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க...\nநிதிசார் குற்றங்களைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை: மங்கள சமரவீர\nஇலங்கையில் நிதிசார் குற்றங்களைத் தவிர்ப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்...\nஇலங்கைக்கான அமெரிக்காவின் ஜி.எஸ்.பி வரிச் சலுகை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் அமுல்\nஇலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்காவினால் வழங்கப்படுகின்ற ஜி.எஸ்.பி வரிச் சலுகை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எ...\nஅரசியலமைப்பு பணிகளை அரசாங்கம் மீள ஆரம்பிக்காவிட்டால், சம்பந்தன் பதவி விலகுவது நல்லது: மனோ கணேசன்\n“புதிய அரசியலமைப்புக்கான பணிகளை அரசாங்கம் மீளவும் ஆரம்பிக்காவிட்டால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து இரா.சம்பந்தன் விலகுவதே நல்லது.”...\nநாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்; சட்டத்திருத்தம் அவசியம் என்று சட்ட கமிஷன் சிபாரிசு\nநாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்வது அவசியம் என்று சட்ட கமிஷன் சிபாரிசு செய்துள்ள...\nசிரியா ரசாயன தாக்குதல்: சர��வதேச குழுவை ஆய்வு செய்ய அனுமதித்தது ரஷ்யா\nசிரியாவில் கடந்த புதன்கிழமையன்று சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடத்தை ரசாயன ஆயுத ஆய்வாளர்கள் பார்வையிட ...\nவர்த்தகப் போரை எதிர்கொள்ள கைகோர்க்கும் சீனாவும் ஜப்பானும்\nஅண்மையில் சீனாவின் ஏற்றுமதிப் பொருட்களுக்கான தீர்வை வரியை மிகவும் உயர்த்தி உலகளவில் வர்த்தகப் போர் ஒன்று உருவாகும் சாத்தியத்துக்குக் காரணம...\nமேஷம்: காலை 9 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனஉளைச்சல் வந்து நீங்கும். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும...\nதந்தையை விடுவிக்கக் கோரி ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் மனுக் கையளிப்பு\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆனந்த சுதாகரை விடுவிக்கக் கோரி, வடக்கு மாகாண...\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்பில் ஐ.தே.க., சுதந்திரக் கட்சி இடையே புதிய ஒப்பந்தம்\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் புதிய ஒ...\nமாணவிகளை தவறான வழிக்குத் தூண்டிய பேராசிரியை கைது; விசாரணைக்கு ஆளுநர் உத்தரவு\nவிருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் மாணவிகளை பணத்திற்காக பாலியல் ரீதியாக இணங்கும்படி கூறிய துணைப் பேராசிரியர் நிர்மலா தேவ...\nபூமிக்கு ஒப்பான கிரகங்களைக் கண்டு பிடிக்கும் TESS விண்கலத்தின் ஏவுகை 48 மணித்தியாலம் தாமதம்\nExoplanets எனப்படும் விண்வெளியில் பூமிக்கு ஒப்பான வாழ்வாதாரம் உள்ள கிரகங்களைக் கண்டு பிடிக்கவென அதி நவீன முறையில் தயாரிக்கப் பட்ட TESS என்...\nமேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். சில நேரங்களில் நன்றி மறந்த சொந்த-பந்தங்களை நினைத்...\nரஜினி தமிழர் அல்ல, காவியின் தூதுவர்: பாரதிராஜா காட்டம்\n“நடிகர் ரஜினிகாந்த் தமிழர் அல்ல. அவர் கர்நாடாக காவியின் தூதுவர்” என்று இயக்குனர் பாரதிராஜா காட்டமாக விமர்சித்துள்ளார். தமிழன் பணத்தில் ர...\nநான் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம்: தீபிகா ரஜாவத்\nஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவாவில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்து க��ல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு எதிராக ஆஜராகும் பெண் வழக்கறிஞர் தமக்கு...\nமேஷம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து போங்கள். அவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும்....\nவற்றப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nநாளை வங்கதேசத்திற்கு பறக்கும் இந்திய அணி\nசீரழியும் முஸ்லீம் யுவதிகள்… சொகுசு பஸ்ஸில் ‘சொக்’ ஆனவரின் அதிர்ச்சி அனுபவம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nவியர்க்குருவை விரட்ட சூப்பரான 10 டிப்ஸ்\nகல்லூரி பெண்களை குறிவைக்கும் விபாச்சார கும்பல்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nகாளிக்கு செக் வைக்கிறாரா உதயநிதி\nகோடம்பாக்கத்தில் ஜோ- வின் கொடி\nரஷ்யாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்துக்காக இந்தியா மீ...\n'எனக்கு பிடிக்காதது ஹாரர் படம் தான்' - அரவிந்த்சாம...\nசர்ச்சைகளுக்கு மத்தியிலும் பேஸ்புக் நிறுவனத்தின் வ...\nதிருமணத்திற்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பி, மணமகனை ...\nஒரு கேள்வி கூட கேட்காத நடிகை ரேகாவுக்கு ரூ.1 கோடி ...\nநாட்டுப்பற்றாளர் நாள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...\nகியூபாவின் புதிய அதிபராக மிகுவேல் டியாஷ் பதவியேற்ப...\n35 வருடங்களாக சினிமா மீது விதித்த தடையை நீக்கியது ...\nபழிக்குப் பழி வாங்கும் எண்ணம் எமது கட்சிக்கு இல்லை...\nகடந்த காலப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண வேண்டும்...\nஅடுத்த தேர்தல் வரை காத்திராது அரசாங்கத்தை மாற்ற வே...\nபுதிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்த...\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன்...\nபாலியல் அத்துமீறல் விவகாரங்களை அரசியலாக்க வேண்டாம்...\nவாய் திறந்து பேசுங்கள் மோடி, எனக்குக் கூறிய அறிவுர...\nகாவிரி விவகாரத்தை திசை திருப்பவே எச்.ராஜா அவதூறு க...\nபெண்களை மதிப்பது போல் குழந்தைகளையும் மதிக்கவேண்டும...\nபாவம் பவன் கல்யாண்... செருப்பால் அடித்த 'ஸ்ரீலீக்ஸ...\nஜோதிகாவை சந்திக்க ஓர் அறிய வாய்ப்பு\nதேசியத் தலைவர் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nவிஜய் சேதுபதி ஏன் அப்படி செய்கிறார்\n2 பாயின்ட் 0 வுக்கு சிக்கல்\nசாம்சங்க் எஸ் 9 எமொஜி உருவாக்குவது எப்படி\n���ாணி விடுவிப்புக்காக நன்றி சொல்லும் மனநிலை; ஓர் அர...\nஈழத்தமிழர்களை வைத்து இந்தியாவில் அரசியல் செய்வது இ...\nநிதிசார் குற்றங்களைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை: மங்...\nஇலங்கைக்கான அமெரிக்காவின் ஜி.எஸ்.பி வரிச் சலுகை எத...\nஅரசியலமைப்பு பணிகளை அரசாங்கம் மீள ஆரம்பிக்காவிட்டா...\nநாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்...\nசிரியா ரசாயன தாக்குதல்: சர்வதேச குழுவை ஆய்வு செய்ய...\nவர்த்தகப் போரை எதிர்கொள்ள கைகோர்க்கும் சீனாவும் ஜப...\nதந்தையை விடுவிக்கக் கோரி ஆனந்த சுதாகரின் பிள்ளைகள்...\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்ப...\nமாணவிகளை தவறான வழிக்குத் தூண்டிய பேராசிரியை கைது; ...\nபூமிக்கு ஒப்பான கிரகங்களைக் கண்டு பிடிக்கும் TESS ...\nரஜினி தமிழர் அல்ல, காவியின் தூதுவர்: பாரதிராஜா காட...\nநான் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம்: தீபிகா ரஜாவத்...\nஉலக நாடுகள் திரும்பிப் பார்த்த ஆனந்தபுர சண்டை - இன...\nமீண்டும் வென்றது ரணிலின் ராஜதந்திரம், வாக்கெடுப்பி...\nஎடை குறைக்கும் நித்யா மேனன். யாருக்காக\nபிக் பாஸ் ரைசாவுக்கு திடீர் அழைப்புகள்\nமோசடி கேசில் சிக்குவாரா கவுதம் மேனன்\nரணிலுக்கு வெற்றி; நம்பிக்கையில்லாப் பிரேரணை 46 வாக...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை அரசியல் நிகழ்ச்சி நிரலுக...\nநாட்டு மக்களின் ஆணையை நிறைவேற்றுங்கள்; மைத்திரியிட...\nநம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்க ரணிலுக்கு...\nமத்திய அரசின் எடுபிடி போல தமிழக அரசு செயற்படுகிறது...\nகேப்டவுனில் Day Zero 2019 இற்கு நகர்கின்றது\nயேமெனில் மனிதாபிமான உதவிகளை முன்னெடுக்க $2.96 பில்...\nயூதர்கள் தமக்கு சொந்தமாக நாடு ஒன்றைக் கொண்டிருக்கு...\nதெலுங்கில் ஒரு சுச்சி லீக்ஸ்\n\"புகழுக்காக நான் தியாகம் செய்வது...\" காஜல் கன்ஃபெஷ...\nநான் சிறு வயதிலேயே மனதளவில் நொறுங்கி விட்டேன்... ம...\nஅரசுக்கு காசு, எங்களுக்கு கேன்சர்... இதுதான் ஸ்டெர...\nவிஜய் சேதுபதியுடன் ஹாட்ரிக் அடிக்கும் நாயகி\nமட்டக்களப்பு - கொழும்பு வீதியில் விபத்து\nபேரம் படிந்தது: கூட்டமைப்பு ரணில் பக்கம்\nமாந்தை கிழக்கு எருவில் கிராம மக்களின் அவலநிலை\nரணிலை பதவி விலகுமாறு மீண்டும் கோரியது சுதந்திரக் க...\nத.தே.கூ.வின் ஆதரவைக் கோர வேண்டாம்; ஐ.தே.க.விடம் மை...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் த.தே.கூ.வின் இ...\nகாவிரிக்காக த��ிழகம் பூராவும் தொடர் போராட்டங்கள்; ஆ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலை...\nபா.ஜ.க.வில் மூத்த தலைவர்களுக்கு மதிப்போ மரியாதையோ ...\nமத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு....\nஅட, ஜுலிக்கும் அடுத்தடுத்து வாய்ப்பு\nவடகொரிய அதிபர் கிம் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப...\nஅமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு 3 பில்லியன் டால...\nஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : 54 பேர் காயம்\nகடும் பாதுகாப்புக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு விஜய...\nதலாய் லாமா இந்தியாவில் அடைக்கலமாகி 60 ஆண்டு நிறைவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/174740", "date_download": "2019-05-26T07:30:38Z", "digest": "sha1:YRQS5KOA5CWUJNRGJVSCL2CC3BKZS7VQ", "length": 13633, "nlines": 90, "source_domain": "malaysiaindru.my", "title": "ஒமர் அல் பஷீர்: கைது செய்யப்பட்ட சூடான் அதிபர் சிறையில் அடைப்பு – Malaysiaindru", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திஏப்ரல் 18, 2019\nஒமர் அல் பஷீர்: கைது செய்யப்பட்ட சூடான் அதிபர் சிறையில் அடைப்பு\nசூடானின் முன்னாள் அதிபர் ஒமர் அல் பஷீர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் ராணுவம் அவரை கைது செய்து ஆட்சியை கவிழ்த்தது. இந்நிலையில் ஒமர் தற்போது அதிகப்படியான பாதுகாப்பு நிறைந்த சிறையொன்றில் அடைக்கப்பட்டுள்ளார்.\nமுன்னதாக அவர் கடும் கண்காணிப்பில் அதிபருக்கான வீட்டில் சிறைவைக்கப்பட்டிருந்தார் என செய்திகள் வெளியாயின.\nஅவர் கடுமையான பாதுகாப்புடன் தனிமை சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nசூடானில் மாதக்கணக்கில் நடந்துவந்த போராட்டங்கள் பல ஆண்டு காலமாக ஆட்சி செய்து வந்த அதிபரை கைது செய்ய அடிகோலியது.\nஇதற்கிடையில் உகாண்டாவின் வெளியறவு துறை அமைச்சர் ஹென்றி ஒரீம் ஓகேலோ ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசியபோது பதவியிறக்கப்பட்ட சூடான் அதிபர் தஞ்சம் கோரி விண்ணப்பித்தால் அவருக்கு புகலிடம் அளிப்பது குறித்து ஆலோசிப்போம் என கூறினார்.\nஓமர் அல் பஷீருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nமுன்னாள் தலைவருக்கு என்ன தண்டனை\nவில் ராஸ், பிபிசி ஆஃபிரிக்க பிராந்திய ஆசிரியர்\nதமது மூன்று தசாப்த கால ஆட்சியின்போது ஒமர் அல் பஷீர் அவரது பல்வேறு அரசியல் எதிரிகளை கோபர் சிறையில் அடைந்திருக்கிறார். தற்போது அதனால் தான் பஷீரும் அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என உறவினர்கள் கூறுகின்றனர்.\nமுன்னதாக அதிபருக்கான வீட்டில் ஒமர் அல் பஷீர் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டிருந்தார். தற்போது அவரது நிலை முற்றிலும் வேறாக இருக்கிறது.\nசூடானில் ஆட்சிக்கவிழ்ப்பு: 30 ஆண்டுகள் ஆண்ட அதிபரை கைது செய்தது ராணுவம்\nஒமர் அல் பஷீர் அவர் செய்த அத்துமீறல்களுக்காக தண்டிக்கப்படுவர் என சூடான் மக்களில் பலர் நம்புகின்றனர்.\nதற்போது நாட்டை வழிநடத்தும் ராணுவ ஜெனெரல்கள் “பஷீரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைக்க மாட்டோம் சூடானிலேயே சிறை வைப்போம்” என்று தெரிவித்திருந்தனர்.\nபோராட்டக்காரர்கள் பஷீர் சிறையில் இருப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்தால் குடியாட்சிக்கு அழைப்பு விடுப்பர்.\nயார் இந்த ஒமர் அல் பஷீர்\nமுன்னாள் ராணுவ அதிகாரியான ஒமர் 1989-ல் ராணுவத்தின் ஆட்சிக்கவிழ்ப்பில் அதிகாரத்தை பிடித்தார்.\nஅவரது ஆட்சி உள்நாட்டு போருக்காக அடையாளப்படுத்தப்படுகிறது. நாட்டின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட உள்நாட்டு மோதல் 2005-ல் முடிவுக்கு வந்தது.2011 தெற்கு சூடான் சுதந்திரம் பெற்றது.\nநாட்டின் மேற்கு பகுதியிலுள்ள டர்ஃபர் பிராந்தியத்திலும் மற்றொரு உள்நாட்டு மோதல் ஏற்பட்டது. போர் குற்றங்களை ஒருங்கிணைத்ததாகவும் மனிநேயமற்ற குற்றங்கள் நிகழ்த்தியதாகவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குற்றம் சாட்டியது.\nசர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சர்வதேச பிடி ஆணையை வழங்கியுள்ள போதிலும் 2010 மற்றும் 2015 தேர்தல்களில் அவர் தொடர்ச்சியாக வென்றார். இருப்பினும் அவரது கடைசி வெற்றி என்பது முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்ததால் கிடைத்தது.\nஒமர் அல்-பஷீர் மீதான கைது ஆணை அவருக்கு சர்வதேச பயணத்தடையை உண்டாக்கியது. இருப்பினும் ராஜாங்க ரீதியாக அவர் எகிப்து, செளதி அரேபியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு பயணம் கொண்டுள்ளார். ஜூன் 2015-ல் தென் ஆப்ரிக்காவில் நீதிமன்றமொன்று கைது ஆணை பிறப்பிக்க ஆலோசனை செய்து கொண்டிருந்தநிலையில் அவசர அவசரமாக தென் ஆப்ரிக்காவிலிருந்து அவர் கிளம்பினார்.\nஇந்த போராட்டத்தின் பின்னணி என்ன\nவாழ்வாதார செலவு உயர்வை தொடர்ந்து போராட்டங்கள் உச்சம் பெற்றன. இதையடுத்து மக்கள் அதிபரை பதவி விலகக்கூறி போராட்டம் நடத்தினார்கள்.\nபோராட்டங்களுக்கு இடையூறு செய்யவேண்டாம் என காவல்துறை அதிகாரிகளுக்கு ஆணையிட்டது. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான ஒடுக்குமுறை மேற்கொள்ளப்பட்டதாக போராட்டக்குழுக்கள் அரசை சாடின.\nகடந்த டிசம்பர் முதல் உண்டான அமைதியின்மையை அடுத்து பொதுமக்கள் 38 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் மனித உரிமை கண்காணிப்பகம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் என கூறுகிறது.\nபிப்ரவரி மாதம் ஒரு கட்டத்தில் அதிபர் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பஷீர் நாட்டில் அவசர நிலையை அறிவித்தார். -BBC_Tamil\nசிறைக்குள் பயங்கர மோதல் – 29…\nபிரான்ஸின் லியோனில் வெடிகுண்டுத் தாக்குதல்\nஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் ஜும்மா தொழுகையின்போது பயங்கரவாதிகள்…\nஇரான் பதற்றம்: செளதிக்கு பில்லியன் கணக்கில்…\nயோகா வகுப்பில் ஒன்றாக கலந்துகொண்ட ஆண்கள்,…\nஅழுதபடி தெரேசா மே ராஜினாமா ..\nசவுதி அரேபியா நாட்டின் விமான நிலையம்…\n45 செ.மீ ஆழத்தில் 1.4 கிலோ…\nபாகிஸ்தானில் ஏராளமான குழந்தைகளுக்கு எய்ட்ஸ் –…\nஇந்தோனீய அதிபர் தேர்தலுக்குப் பிந்திய போராட்டத்தில்…\nஇந்தோனேசிய அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ…\nதஜிகிஸ்தான் சிறையில் கலவரம் – 32…\nஈராக்கில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில்…\n“அமெரிக்கா எங்களை குறைத்து மதிப்பிடுகிறது” –…\nஉயரும் கடல் மட்டம், மூழ்கும் நகரங்கள்:…\nஆஸ்திரேலியா தேர்தல் – கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி…\nபோர் நடந்தால் இரான் மொத்தமாக அழிந்துவிடும்…\nஅலபாமா கருக்கலைப்பு தடை சட்டம்: பெண்கள்…\nமணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லும்…\nஆஸ்திரேலிய தேர்தல்: வெற்றியின் விளிம்பில் ஆளும்…\nபாகிஸ்தானில் மத நல்லிணக்கம் பேண முஸ்லிம்களுக்கு…\nநைஜீரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 10…\nஅமெரிக்காவில் திறமையுள்ள வெளிநாட்டினருக்கு 57 சதவீதம்…\nஅப்டேட் முடிந்து அனுமதிக்கு காத்திருக்கும் போயிங்…\nஅமெரிக்க குடியேற்ற கொள்கையில் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/08/12130759/The-second-day-of-BJPs-State-Working-Committee-Meeting.vpf", "date_download": "2019-05-26T07:59:57Z", "digest": "sha1:HXDJZG5MX73UQ4QXWBMWTOFDI5VIBQM5", "length": 8938, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "The second day of BJP's State Working Committee Meeting begins in Meerut || பாரதீய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று 2-வது நாளாக தொடங்கியது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபாரதீய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று 2-வது நாளாக தொடங்கியது\nபாரதீய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று 2-வது நாளாக தொடங்கியது\nபாரதீய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று 2-வது நாளாக தொடங்கி நடந்து வருகிறது.\nஉத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் பாரதீய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. இதனை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்து பேசினார். அவர் பாரதீய ஜனதா ஆட்சியில் தீவிரவாதம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என கூறினார்.\nஇந்த நிலையில் இன்று 2-வது நாளாக கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், துணை முதல் மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிற தலைவர்களும் கலந்து கொண்டு உள்ளனர்.\nஅடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் உத்தர பிரதேசத்தில் மக்களவைக்கான தொகுதிகளில் அதிக இடங்களை கைப்பற்றுவது பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. கேசிஆர் ‘ஓவர் கான்பிடன்ஸ்’... காலூன்றிய பா.ஜனதா...\n2. மோடியின் அலையை தடுக்க தவறிய மம்தா... வாக்கு வங்கியிலும் பா.ஜனதா ஆதிக்கம்\n3. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்த பா.ஜனதா வேட்பாளர்\n4. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழக்கலாம்...\n5. உ.பி.யில் மோடி அலையில் சிக்கி சின்னாப்பின்னமான ‘மகா கூட்டணி’...\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/science/80/118119", "date_download": "2019-05-26T06:53:27Z", "digest": "sha1:DDVG2YCQJH4VCDOX5MS7VVFMNMRGOY35", "length": 8971, "nlines": 124, "source_domain": "www.ibctamil.com", "title": "செவ்வாயில் ஏலியன்கள் கட்டிய கோயில்: ஆதாரத்துடன் வெளிவந்த உண்மைகள்; அதிர்ச்சியில் நாசா! - IBCTamil", "raw_content": "\nஇலங்கைக்கு வர தயாராகும் புதிய பேருந்துகள்\nயாருமே அறிந்திராத இறுதி யுத்த நிலவரத்தை விளக்கும் மாவீரன் மனைவி\nமகிந்தவின் கோட்டைக்குள் கால்பதிக்கிறது இஸ்ரேல்\nஇலங்கையில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பல ஆயிரக்கணக்கானோர்\nஇந்தியாவுக்குள் அமெரிக்கா எப்படி நுழைந்தது\nஇனியும் ரிஷாட் தப்பவே முடியாது முஸ்லிம்களுக்கு பயனற்ற அமைச்சு போதைவஸ்து கடத்துவதற்கா முஸ்லிம்களுக்கு பயனற்ற அமைச்சு போதைவஸ்து கடத்துவதற்கா\nயாழில் “தனு ரொக்”கின் பிறந்த நாள் கொண்டாட்டம் சிவில் உடையில் களமிறங்கி அனைவரையும் கைது செய்த பொலிஸார்\nயாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ் அனலைதீவு 5ம் வட்டாரம்\nயாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி\nயாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி\nசெவ்வாயில் ஏலியன்கள் கட்டிய கோயில்: ஆதாரத்துடன் வெளிவந்த உண்மைகள்; அதிர்ச்சியில் நாசா\nசெவ்வாய் கிரகம் குறித்து ஆராய்ச்சி செய்ய நாசா 'ரோவர்' என்ற விண்கலனை அனுப்பியிருந்தது.\nஇந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் ஏலியன்களின் கோயில் இருப்பதாக ரோவர் எடுத்த புகைப்படத்தை நாசா வெளியிட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனால் அவர்கள் அங்கு கண்டிப்பாக வசிக்கலாம் என்றும் உறுதியாகியுள்ளது.\nகண்டு பிடிக்கப்பட்டுள்ள கோயில் மிகவும் பழமையானது என்றும் தெரியவந்துள்ளது.\nரோவர் எடுத்த புகைப்படத்தில் ஒரு பெரிய கட்டடம் மலை உச்சியில் இருப்பதை காணலாம். இதை ஏலியன்கள் கட்டியுள்ளனர் என குறிப்பிடப்படுகின்றது.\nஏலியன்கள் குறித்து மிகவும் ஆராய்ச்சி செய்து வரும் மிகவும் பிரபலமான ஆராய்ச்சியாளர் ஸ்காட் சி வாரிங் தனது யு.எப்.ஓ வலைதளத்தில் எழுதியிருப்பதாவது...\n“ரோபர் அனுப்பியிருந்த படங்களை நான் பார்த்தேன். தொலைவில் ஒரு மலைப்பகுதியில் கட்டப்பட்ட ஒரு பழங்கால கோயில் ஒன்றையும் நான் கண்டறிந்தேன். இந்த கோயில் ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்ட நிலையில்களில் நிலைகளை கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் சிறிதாக இருக்கின்றது.” என பதிவிட்டுள்ளார்.\nஅந்த கோயிலின் உயர்மட்ட நிலை மிகவும் உயர்ந்தாக இருக்கின்றது. நிலைகள் மேல் உள்ள முக்கிய அமைப்பு மேல் கட்டப்பட்ட பிளாட் ஒரு பிரமீடு போலவும் காட்சிய���ிக்கின்றது.\nஅந்த வகைளில் ரோவர் அனுப்பியுள்ள தகவல்கள் உண்மையாக இருக்கும் என்று வாரிங் தெரிவித்துள்ளார்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/chennai-rain.html", "date_download": "2019-05-26T06:55:37Z", "digest": "sha1:GX4CMIP62RPSPCBPYFASFOBV4NAZ5O4E", "length": 10450, "nlines": 99, "source_domain": "www.ilaingarindia.com", "title": "நீண்ட இடைவெளிக்கி பின், சென்னையை குளிர்வித்த மழை - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / சென்னை / நீண்ட இடைவெளிக்கி பின், சென்னையை குளிர்வித்த மழை\nநீண்ட இடைவெளிக்கி பின், சென்னையை குளிர்வித்த மழை\nசென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை அரைமணி நேரத்துக்கும் மேலாக பெய்தது.\nகிண்டி, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், மாதவரம், கொளத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரைமணிநேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.‌ இதேபோல, நாகை மாவட்டத்தின் சில பகுதிகளிலும், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட‌இடங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது. வட ஆந்திர கடற்பகுதி மற்றும் குமரி கடற்பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில், தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக திருவள்ளூரில் 2 சென்டிமீட்டரும், செங்குன்றத்தில் ஒரு சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. தனியார் வானிலை ஆய்வு மையங்களின் தரவுகளின் அடிப்படையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக பகுதியில் 32 மி.மீ. மழையும், மீனம்பாக்கத்தில் 28 மி.மீ. மழையும், தரமணியில் 24 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்க��� இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nகடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன்.7-க்கு தள்ளிவைப்பு.\nகடும்வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன்.7-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன்.7-ல்...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nசென்னை பல்லாவரத்தில் ரூ 2 கோடி கேட்டு கடத்தப்பட்ட தொழில் அதிபரின் உறவினர் கொலை.\nசென்னை பல்லாவரம் அருகே, நாகல்கேணியில் இரும்பு பொருட்கள் விற்பனையகம் நடத்தி வரும் அபு சாலி வியாழக்கிழமை காலை வழக்கம்போல் வியாபாரத்தில் ஈடுபட்...\nகுடியரசு தின விழாவுக்கு 10 நாடுகளின் அரசுத் தலைவர்களை அழைக்க இந்தியா திட்டம்.\nஆசியான் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள 10 நாடுகளின் அரசுத் தலைவர்களை வரும் குடியரசு தின விழாவிற்கு அழைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தெ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2019 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/100000002615.html", "date_download": "2019-05-26T07:03:45Z", "digest": "sha1:JLWAXV6I7QZWI575EWUTP7CM7ZKNB4UB", "length": 5639, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "வணிகம்", "raw_content": "Home :: வணிகம் :: ஜிஎஸ்டி ஒரு வணிகனின் பார்வையில்\nஜிஎஸ்டி ஒரு வணிகனின் பார்வையில்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஜிஎஸ்டி ஒரு வணிகனின் பார்வையில்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதமிழ்நாட்டில் மார்க்கோ போலோ பயணகுறிப்புகள் தமிழ் நிலமும் இனமும் மந்திரச் சொல்\nகொன்றால்தான் விடியும் பல பயனுள்ள வீட்டுக் குறிப்புகள் வேடிக்கையான விடுகதைகள் 1000\nஎன் வாழ்வு உன்னோடுதான் ''ஓ ஒலிப்புத்தகம்: அன்பே, அருளே\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/840645.html", "date_download": "2019-05-26T07:08:21Z", "digest": "sha1:ZD6BF7JAJWVHSWOGXCFA7762E6TVR5CE", "length": 6215, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "குவாத்தமாலா துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழப்பு", "raw_content": "\nகுவாத்தமாலா துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழப்பு\nMay 8th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nகுவாத்தமாலாவில் (Guatemala) சிறைச்சாலையை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nமேலும், இதில் 20 பேர் வரை காயமடைந்துள்ளதுடன், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.\nஇதனையடுத்து, சுமார் 1,500 பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஇரண்டு கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கமானது பின்னர் மோதலாக மாறியுள்ளதாக, அதிகாரிகள் கூறியுள்ளனர்.\n1970 ஆம் ஆண்டு சுமார் 1,000 பேரை உள்வாங்கக்கூடிய வகையில் கட்டப்பட்ட குறித்த பாவோன் (Pavon) சிறைச்சாலையில், தற்போது குறைந்தது 4,000 கைதிகள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nதாய்லாந்தில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது\nமுகநூலில் நேரலை பதிவிடுவதற்கு வந்துள்ளது புதிய கட்டுப்பாடுகள்\nஇலங்கை தாக்குதலில் மூன்று பிள்ளைகளையும் பறிகொடுத்த பெரும் செல்வந்தர் தனது நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிப்பு\nவட கொரியாவில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் மக்கள் பெரிதும் பாதிப்பு\nஇங்கிலாந்து அணித் தலைவர் ஒயின் மோகனுக்கு சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்குபற்ற தடை\nநியூசிலாந்து பிரதமருக்கு லஞ்சம் கொடுத்த 8 வயது சிறுமி\nவங்கதேசத்திலிருந்து மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த ரோஹிங்கியா பெண்கள்\nஈரானுடனான போரை அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை – மைக் பொம்பியோ\nடப்ளோ கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல் – 06 பேர் பலி\nஇந்தோனேசிய சிறைச்சாலையில் கலவரம் – 150 இற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்\nசஹரானுக்கு நினைவுத் தூபி அமைக்க அரசாங்கம் வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது: உதய கம்மன்பில\nஹேமசிறி – பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக விசாரணை\nரிஷாட் பதவிவிலகத் தேவையில்லை: பிரதமர்\nஐ.தே.க. அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை\nசரத் பொன்சேகாவிற்கு அமைச்சு பதவி – 98 உறுப்பினர்கள் மைத்திரியிடம் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/10/Toyzstation-rc-3d-car-90Off.html", "date_download": "2019-05-26T07:58:20Z", "digest": "sha1:OO7JFDGXKXYETVCJS42UO3ZPRTD3Z43M", "length": 4364, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Toyzstation R/C 3D Car : நல்ல சலுகையில்", "raw_content": "\nPaytm ஆன்லைன் தளத்தில் Toyzstation R/C 3D Car 90% Cashback சலுகை விலையில் கிடைக்கிறது.\nகூப்பன் கோட் : TOYS90 .இந்த கூப்பன் கோட் பயன்படுத்தி 90% Cashback சலுகை பெறலாம்.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nசில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 2,499 , சலுகை விலை ரூ 250\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: Discount, Kids Car, Offers, Paytm, Toys, குழந்தைகள், குழந்தைகள் பொருட்கள், சலுகை, பொருளாதாரம்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nApple iPhone 5C மொபைல் நல்ல விலையில்\nCFL பல்ப்ஸ், லைட்ஸ் சலுகை விலையில்\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/63733-no-need-to-file-caste-column-in-tc.html", "date_download": "2019-05-26T07:17:27Z", "digest": "sha1:27PMETHQFMAT5W5GLRCPNUU6CU3DHC6G", "length": 9047, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“பள்ளி மாற்று சான்றிதழில் சாதியை குறிப்பிட தேவையில்லை”- பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல் | No need to file caste column in TC", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\n“பள்ளி மாற்று சான்றிதழில் சாதியை குறிப்பிட தேவையில்லை”- பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்\nபள்ளிகளில் வழங்கும் மாற்றுச் சான்றிதழில் சாதியை குறிப்பிட வேண்டாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.\nவழக்கமாக பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்களில், மாணவர்களின் சாதி, மதம், இனம் உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். இதில் சில நேரங்களில் மாணவர்களின் சாதி தவறாக குறிப்பிடப்படுவதால் அவர்களின் மேல்படிப்பிற்கு சிக்கல் நிலவுவதாகவும் கூறப்பட்டது.\nஇதனிடையே இந்தாண்டு முதல் கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையம் என்ற பள்ளிக் கல்வித் துறையின் இணையதளத்தில், மாணவர்களின் விவரங்களை உள்ளீடு செய்துதான் மாற்றுச் சான்றிதழை வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து, மாற்றுச் சான்றிதழில், சாதிக்கான இடத்தில் எதையும் குறிப்பிட வேண்டாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. வருவாய்த் துறை வழங்கும் சாதிச் சான்றிதழ்தான் இறுதியாக எடுத்துக்கொள்ளப்படும் என்பதால், பள்ளிகளில் அதனை குறிப்பிட அவசியமில்லை என தெரிவித்துள்ளது.\nகாங்., ஆதரவு கோரப்படும்- டிஆர்எஸ் அறிவிப்பு\nபெண்ணின் கருப்பையிலிருந்து அகற்றப்பட்ட பைக் கைப்பிடியின் உடைந்த பகுதி: கணவர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n''உங்களது விவரங்களை பதிவேற்றம் செய்யுங்கள்'' : ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்\nஇனி அரசுப் பள்ளிகளில்‌ ஏப்ரல் 1 ஆம் தேதியே மாணவர்கள் சேர்க்கை..\n“மாலைக்குள் பணிக்கு திரும்பினால் நடவடிக்கை இல்லை” - பள்ளிக் கல்வித்துறை\n225 தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் ச��்பெண்ட்\n“ 95% ஆசிரியர்கள் பள்ளிக்கு திரும்பியுள்ளனர்”- பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தகவல்\nதற்காலிக ஆசிரியர்களுக்கான நெறிமுறைகள்... பள்ளிக் கல்வித்துறை உத்தரவு\n“நாளைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும்” - பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை\n12 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் அதிரடி மாற்றம்\nபள்ளிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை\nRelated Tags : பள்ளி மாற்று சான்றிதழ் , பள்ளிக் கல்வித்துறை , School education\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாங்., ஆதரவு கோரப்படும்- டிஆர்எஸ் அறிவிப்பு\nபெண்ணின் கருப்பையிலிருந்து அகற்றப்பட்ட பைக் கைப்பிடியின் உடைந்த பகுதி: கணவர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/63265-2-reuters-reporters-walk-free-after-spending-500-days-in-myanmar-jail.html", "date_download": "2019-05-26T07:56:39Z", "digest": "sha1:3EIWHAQ73WIBAXPGNPXGDCDIMOCMSKLM", "length": 9675, "nlines": 81, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "500 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின் விடுதலையான ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள்! | 2 Reuters Reporters Walk Free After Spending 500 Days In Myanmar Jail", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\n500 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின் விடுதலையான ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள்\n500 நாட்களுக்கு மேலான சிறைவாசத்துக்கு பிறகு ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் இருவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.\nராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர்களான வா லோன் (32), கியா சோவூ (28) ஆகிய இருவரும் மியான்மரில் நடைபெற்ற அடக்குமுறைகள் குறித்து புலனாய்வு செய்து செய்திகள் வெளியிட்டனர். செய்தியாளர்கள் இருவரும் மியான்மர் அரசின் ரகசியங்களை வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. செய்தியாளர்களின் மீதான குற்றச்சாட்டு உலக அரங்கில் எதிர்ப்பு கிளம்பியது. இது பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் செயலென பலரும் குரல் கொடுத்தனர்.\nரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து செய்திகள் வெளியிடப்படுவதைத் தடுக்கவே இந்தக் கைது நடவடிக்கை எனவும் மியான்மர் அரசுக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன. ஆனாலும் செய்தியாளார்கள் இருவரும் கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பும் வழங்கப்பட்டது.\nசிறைத்தண்டனையை ரத்து செய்யக்கோரி செய்தியாளர்கள் இருவரும் மேல்முறையீடு செய்தனர். ஆனால் அதுவும் நிராகரிக்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்திருந்த மியான்மருக்கான ஐநா தூதர், செய்தியாளர்களின் விடுதலைக்கு அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.\nசெய்தியாளர்களின் மனைவிகள் அரசுக்கு கடிதங்களை எழுதினர். அதில் தங்கள் கணவர்கள் தவறேதும் இழைக்கவில்லை. அவர்களை விடுதலை செய்து குடும்பத்தினருடன் மீண்டும் இணைய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.\nஇந்நிலையில் மியான்மரின் பாரம்பரிய புத்தாண்டை அடுத்து பொதுமன்னிப்புக்கோரி 1000க்கும் அதிகமான கைதிகளை விடுதலை செய்ய அதிபர் வின் மிண்ட் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில் செய்தியாளர்கள் வா லோன் , கியா சோவூ ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட 500 நாட்களுக்கு மேலான சிறைவாசத்துக்கு பிறகு அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nவிளையாட்டாய் இரும்பு ஆணியை விழுங்கிய சிறுவன் \nகடித்த பாம்பை திரும்ப கடித்து கொன்ற 70 வயது முதியவர் பலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nராய்ட்டர்ஸ் செய்தியாளர்களுக்கு காவல் நீடிப்பு: மியான்மர் நீதிமன்றம் உத்தரவு\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப���பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிளையாட்டாய் இரும்பு ஆணியை விழுங்கிய சிறுவன் \nகடித்த பாம்பை திரும்ப கடித்து கொன்ற 70 வயது முதியவர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sriagasthiyarastro.com/horoscope-signs/6/index.html", "date_download": "2019-05-26T08:15:34Z", "digest": "sha1:KTQMAXEIPMFIS6UWK3SG4PYN6M2NOQU3", "length": 31069, "nlines": 41, "source_domain": "www.sriagasthiyarastro.com", "title": "கன்னி | Sri Agasthiyar Astrology Arasur, Erode District", "raw_content": "\nதிருமண பொருத்தம், கணிதம், கிரக பரிகாரம், வாஸ்து, பெயா் எண் கணிதம், ஜோதிட, ஆன்மீக ஆலோசனைகள், திருக்கணிம் லகரி, வாக்கியம், ஜாமக்கோள் ஆருடம், சோழயபிரசனம் சிறந்த முறையில் பார்க்கபடும். தொடா்புக்கு: ஸ்ரீ அகஸ்த்தியர் ஜோதிட இல்லம், சத்தி மெயின் ரோடு , அரசூர் ,சத்தி வட்டம், ஈரோடு மாவட்டம்,தமிழ்நாடு Pin-638454.Telephone: +91-9865657155, E-mail: jjagan007@gmail.com\nமுகப்பு பலன்கள் பலன்கள் பொது கன்னி\nகன்னிராசியின் கன்னி (உத்திரம் 2,3,4 ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2 ம் பாதம்)\nஅதிபதி கிரகங்களின் இளவசரனான புதன் பகவானாவார். கன்னி ராசி பல வர்ணங்கள் கொண்டதும், சீதளசுபாவம் கொண்டதுமான இரண்டாவது உபய ராசியாகும். கன்னி ராசி பகல் நேரத்தில் வலுப்பெற்றதாக இருக்கும். உத்திரம் 2,3,4 பாதங்களிலும் அஸ்தம், சித்திரை 1,2 ம் பாதங்களிலும் பிறந்தவர்கள் கன்னி ராசியில் பிறந்தவர்களாக கருதப்படுவார்கள்.\nகன்னிராசியில் பிறந்தவர்களுக்கு பெண்களிடம் காணப் படு அச்சம், கூச்ச சுபாவம் யாவும் இருக்கும். இவர்களின் தோற்றத்தை வைத்து வயதை கூறிவிட முடியாது. எதையும் கூர்ந்து கவனித்து மனதில் நிலைநிறுத்திக் கொள்ளும் அபார ஞாபக சக்தி கொண்டவர்கள். நடுத்தரமான உயரமும், இயற்கையான அழகும் பெற்றிருப்பார்கள். இவர்களுக்கு கோபம் வருவது அரிது. வந்���ாலும் ஒரிரு பேச்சோடு நித்திக் கொள்வார்கள். அழகான இடையும், அடி மேல் அடி வைத்து நடக்கும் இயல்பும் இவர்களுக்கே உரியது. எவ்வளவு அவசரமிருந்தாலும் இவர்களிடத்தில் நிதானமும் இருக்கும். இவர்களுக்கு நீண்ட ஆயுள் உண்டு என்பது மட்டும் உறுதி,\nகன்னி ராசிக்காரர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புவார்கள். உலக விஷயங்களை கேட்டுத் தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் இருக்கும். பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்த மாட்டார்கள். குறிப்பிட்ட வேலையை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடித்துவிட வேண்டும் என நினைப்பார்கள். சூழ்நிலைக்கு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்டவராதலால் இவர்களை யாரும் எளிதில் ஏமாற்றிவிட முடியாது. எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்தே செயல்படுவார்கள். நல்ல நடத்தையும், வசீகர தோற்றமும் படைத்த இவர்கள் அனைவரிடத்திலும் சகஜமான பழகுவார்கள். எவ்வளவு தான் கற்றறிந்திருந்தாலும் அகம் பாவமின்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிப்பார்கள். பிறரையும் நல்ல வழியில் நடக்க கற்றுக் கொடுக்கும் சுபாவம் கொண்டவராதலால் இவர்களின் மத்தியஸ்திற்கு நல்ல மரியாதையுண்டு. பிரசங்கம் செய்வது உபன்னியாசங்கள் செய்வது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். உறவினர்களால் சில தொல்லைகளை எதிர்கொள்வார்களே தவிர இவர்களுக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசி பிறரை வசியப்படுத்தும்பேச்சாற்றலும் அறிவாற்றலும் கொண்டவர்கள். தவறு செய்பவர்களைக்கூட தன் அன்பான பேச்சாற்றலால் திருத்தி விடும் இயல்புடையவர்களாக இருப்பார்கள். தன்னை தாழ்த்தி பிறரை உயர்த்தும் நற்குணமும் இருக்கும்.\nகன்னி ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் சுகமான வாழ்க்கை வாழவே விரும்புவார்கள். கஷ்டங்களும், துன்பங்களும் வந்தாலும் இவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. வாழ்க்கையையும்இவர்கள் நினைத்தவாறே மகிழ்ச்சியுடனேயே வாழ்வார்கள். இவர்களுக்கு கிடைக்கக்கூடிய வாழ்க்கைத் துணையும் எதிலும் விட்டுக்கொடுக்கக்கூடிய பண்பு கொண்டவராதாலால் எந்த விஷயத்தையும் பெரிது படுத்தாமல் வாழ்க்கை திருப்திகரமாக அமையும். பெரிய குடும்பத்தில் பிறந்தவர்களாயிருந்தா��ும் ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்தாலும் திருமணத்திற்கு பின் பிரிந்து தனியாக குடித்தனம் நடத்துவார்கள். என்றாலும் எந்த வொரு காரியத்தையும் குடும்பத்திலுள்ளவர்களை கலந்தாலோசிக்காமல் செய்யமாட்டார்கள்.\nகன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு பொதுமென்ற அளவிற்கு தன வரவு தாராளமாக அமையும். இவர்களுக்கு ஓய்வாக இருப்பதில் நாட்டம் குறைவு என்பதால் சும்மாயிருக்கும் நேரத்தில் கூட எதிலாவது ஈடுபட்டு பணத்தை சம்பாதித்து விடுவார்கள். தனது அறிவு, திறமை, பேச்சாற்றல் ஆகியவற்றால் பணவரவுகள் உண்டாகும். வருமானத்திற்கேற்றவாறு செலவுகள் செய்து கடன்களின்றி வாழ்வார்கள். கிடைக்காத பொருளுக்கு ஏங்குவதை விட்டு கிடைத்ததை கொண்டு திருப்தியடைவார்கள். என்றாலும் சொந்த வீடு, மனை, வண்டி, வாகன வசதிகள் அனைத்தும் அமைத்துக் கொள்வார்கள். பொதுநல பணிகளுக்காகவும் ஓரளவுக்கு செலவு செய்யும் ஆற்றலும் இருக்கும். சம்பாதிக்கும் பணத்தை கட்டி காத்து பொறுப்புடன் செயல்படுவார்கள். பழைய பொருட்களையும், புத்தகங்களையும் வாங்கி சேர்க்கும் பழக்கம் இவர்களுக்கு இருப்பதால் இவற்றிற்காகவும் நிறைய செலவுகள் செய்வார்கள். பணம், கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.\nபிள்ளைகள் விஷயத்தில் கன்னி ராசிக்காரர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றே கூறலாம். ஆசைக்கு ஒருபெண் ஆஸ்திக்கு ஒரு பெண் என புத்திர பாக்கியம் அமைந்தாலும் ஒரு சிலருக்கு பெண் குழந்தைகளே அதிகமிருக்கும். பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளைப் போலவே வளர்க்கும் பண்பு கொண்டவர்களாகவும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக நடக்காதவர்களாகவும் இருப்பார்கள். இதனால் கன்னி ராசிக்காரர்கள் பிள்ளைகளால் சாதகமான நற்பலன்களையே அடைவார்கள்.\nகன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு தெரியாத கலையே இல்லை என கூறலாம். அதிலும் கலைத்துறை மீது அதிக காதல் கொண்டவர்கள். ஒரு துறையோடு நிறுத்திக் கொள்ளாமல் இரண்டு முன்று துறைகளை தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் லாபமும் காணக்கூடியவர்கள். கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு ஆசிரியர் பணி, பொறியியல் வல்லுநர் பணி, அயல்நாட்டு தூதர், வழக்கறிஞர்மேற்பார்வையாளர், கணக்காளர், எழுத்துத்துறை கதையாசிரியர், சினிமா நடனம், நாடகம், ஓவியம் போன்ற பல துறைகளில் பணிபுரியும��� வாய்ப்பு அமையும். எந்தத் துறையிலிருந்தாலும் வாக்கு சாதுர்யம், திறமை, கலைநுட்பம் போன்ற திறமைகள் வெளிப்படையாக தெரியும். பொதுப்பணிகளிலும் ஓயாது ஈடுபட்டு பேரும் புகழும் பெற்றிடுவார்கள். நடைமுறைக்கேற்றவாறு மொழிபெயரப்பது, ஓவியம் தீட்டுவது, கதாகாலட் சேபங்கள் செய்வது போன்ற திறமைகளும் இருக்கும். சிறு பணியில் சேர்ந்தாலும் வயது ஏற ஏற இவர்களது அனுபவ முயற்சியால் புகழின் உச்சிக்கே சென்று விடுவார்கள். உடல் சிரமமில்லாத பணிகளில் ஈடுபட்டு சிக்கனமாக செலவு செய்து சேமிப்பையும் பெருக்கிக் கொள்வார்கள்.\nகன்னி ராசிக்காரர்கள் சிற்றுண்டி பிரியர்களாக இருந்தாலும் எதையும் அளவோடுதான் உண்பார்கள். இவர்கள் உணவில் அடிக்கடி பசும்பால், குரை வகை, பழவகைகள் சாப்பிடுவது நல்லது. உயர்தர உணவு வகைகளில் அதிக விருப்பம் கொள்ளாமல் பசி நேரத்தில் எது கிடைக்கிறதோ அதை திருப்தியுடன் சாப்பிடுவார்கள்.\nநிறம் - பச்சை, நீலம்\nராசி பலன் மேஷம்ரிடபம்மிதுனம்கடகம்சிம்மம்கன்னிதுலாம்விருச்சீகம்தனுசுமகரம்கும்பம்மீனம்சில ஆன்மீக குறிப்புகள்சூரியனின்சந்திரன் தன்மைசெவ்வாய்புதன்சனிசுக்ரன்ராகுகேதுஅபூர்வ ஆலயங்களும் அவற்றின் சிறப்புகளும்அம்புலிப் பருவம்அம்மனின் 51 சக்தி பீடங்கள்அர்ச்சனை என்ற சொல்லின் பொருள் தெரியுமாஅலுவலக வாஸ்துஅலுவலக வாஸ்துஅஷ்டலெட்சுமி யோகம்ஆயில்யம்பத்தாம் ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்1ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன்வருங்கால கணவர் இப்படித்தான்அலுவலக வாஸ்துஅலுவலக வாஸ்துஅஷ்டலெட்சுமி யோகம்ஆயில்யம்பத்தாம் ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்1ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன்வருங்கால கணவர் இப்படித்தான்ஜென்ம ராசி மந்திரம் யந்திரம் மூலிகைகுருவுக்கு மரியாதை செய்வோம்குழந்தை உண்டாஜென்ம ராசி மந்திரம் யந்திரம் மூலிகைகுருவுக்கு மரியாதை செய்வோம்குழந்தை உண்டா இல்லையாகல்வியும், தொழிலும் பெருகட்டும்ஜீவ நாடிகுலதெய்வங்கள் என்றால் என்ன .. இல்லையாகல்வியும், தொழிலும் பெருகட்டும்ஜீவ நாடிகுலதெய்வங்கள் என்றால் என்ன ..ஜாதகத்தில் கேள்விகள்கால பைரவர் தரிசனம் பெற்ற சுப்பாண்டி...ஜாதகத்தில் கேள்விகள்கால பைரவர் தரிசனம் பெற்ற சுப்பாண்டி...ஸ்ரீ தேவப்பிரசன்னம்இந்திரன் எங்கே இருக்கிறார்ஸ்ரீ தேவப்பிரசன்னம்இந்திரன் எங்கே இருக்கிறார் தேவலோகத்திலாமனதை வருத்தும் நிகழ்வுகள்: பரிகாரம் என்னசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்சிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்பிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் என்னபிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் என்னவாழ்க்கை முழுவதும் கடன்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு என்ன பரிகாரம்வாழ்க்கை முழுவதும் கடன்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு என்ன பரிகாரம்ஜாதகபாவகத் தொடர்பான கேள்விகள்இராஜ யோகம்பெண்களுக்கு சம உரிமை\nபாவகம் ஓன்றாம் பாவகம்இரண்டாம் பாவகம்நான்கம் பாவம்மூன்றாம் பாவகம்ஐந்தாம் பாவகம்ஆறாம் பாவகம்ஏழாம் பாவகம்எட்டாம் பாவகம்ஒன்பதம் பாவகம்பத்தாம் பாவகம்பதினோன்றாம் பாவகம்பன்னிரன்டாம் பாவகம்\nஜோதிடம் அதிர்ஷ்டகரமான ஜாதக அமைப்புள்ள மனைவி யாருக்கெல்லாம் அமையும்ஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்குளிர்ந்த கடலுக்கு அக்னி தீர்த்தம் என பெயர் ஏன்ஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பதுஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பதுஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாஅரசமரத்தை சுற்றுவது எப்படிகிரகங்களின் சிறப்பான பலன்கள்ஆதி விரதம்என்றும் இளமை தரும் திருமூலர் அருளிய கடுக்காய்சின் முத்திரை தத்துவம்ஆயுள் தேவதை பிரார்த்தனைஅஷ்டலட்சுமி யோகம்அனுமன் பெற்ற அற்புத வரங்கள்குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காகசின் முத்திரை தத்துவம்ஆயுள் தேவதை பிரார்த்தனைஅஷ்டலட்சுமி யோகம்அனுமன் பெற்ற அற்புத வரங்கள்குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காகஒரு ஜாதகனுடைய கல்வித் தகுதியை எப்படி நிர்ணயம் செய்வதுஒரு ஜாதகனுடைய கல்வித் தகுதியை எப்படி நிர்ணயம் செய்வதுசிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்சிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்இந்துக்காலக் கணக்கீடு108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்ஜோதிடத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளதுசோதிட தேவர்சந்திரகிரணம்ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாவியாபாரம், தொழில் செழிக்க வாஸ்துஅதிதேவதை கிரகங்களின்ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள்இறை வழிபாட்டு முறைஒருவருக்கு உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என ஜாதகத்தில் அறிய முடியுமாஒருவருக்கு குறிப்பிட்ட தசை, புக்தி நடக்கும் போது கைரேகையில் மாற்றம் ஏற்படுமாகர்பமும் வாழ்க்கை வளமும்காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்கும்பாபிஷேகம் : சில தகவல்கள்குழப்பமான மனநிலையில் இருந்து மீள என்ன செய்யலாம்இந்துக்காலக் கணக்கீடு108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்ஜோதிடத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளதுசோதிட தேவர்சந்திரகிரணம்ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாவியாபாரம், தொழில் செழிக்க வாஸ்துஅதிதேவதை கிரகங்களின்ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள்இறை வழிபாட்டு முறைஒருவருக்கு உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என ஜாதகத்தில் அறிய முடியுமாஒருவருக்கு குறிப்பிட்ட தசை, புக்தி நடக்கும் போது கைரேகையில் மாற்றம் ஏற்படுமாகர்பமும் வாழ்க்கை வளமும்காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்கும்பாபிஷேகம் : சில தகவல்கள்குழப்பமான மனநிலையில் இருந்து மீள என்ன செய்யலாம்சந்தோஷி மாதா விரதம் மேற்கொள்ளும் வழிமுறைகள்சந்தோஷி மாதா விரதம் மேற்கொள்ளும் வழிமுறைகள்சன்னதியை மறைத்து நிற்கக்கூடாது என்பது ஏன்சன்னதியை மறைத்து நிற்கக்கூடாது என்பது ஏன்ஜாதகத்தில் ராசியில் இருந்து அம்சம் எப்படி கணக்கிடு செய்வதுதிருமணத்தடை நீங்க வெள்ளைப்புடவை வழிபாடுதேவேந்திர யோகம்தொழில் செய்தால் வெற்றியுண்டாகுமென்பதுதொழிலதிபர்கள் கோடீஸ்வரராக வழிபாடுகள்நாடி ஜோதிடம்அப்த பூர்த்தி. ஆயுஷ்ய ஹோமம்.12. ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள்ஜாதகத்தில் ராசியில் இருந்து அம்சம் எப்படி கணக்கிடு செய்வதுதிருமணத்தடை நீங்க வெள்ளைப்புடவை வழிபாடுதேவேந்திர யோகம்தொழில் செய்தால் வெற்றியுண்டாகுமென்பதுதொழிலதிபர்கள் கோடீஸ்வரராக வழிபாடுகள்நாடி ஜோதிடம்அப்த பூர்த்தி. ஆயுஷ்ய ஹோமம்.12. ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள்நட்சத்திர பலன் & பரிகார ஸ்தலம்திருமண நாள் அன்று கடைபிடிக்க வேண்டிய விதிகள்கைரேகை பலன்கள்:ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாநட்சத்திர பலன் & பரிகார ஸ்தலம்திருமண நாள் அன்று கடைபிடிக்க வேண்டிய விதிகள்கைரேகை பலன���கள்:ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமா3ம் பாவகத் தொடர்பான கேள்விகள்1 ம் பாவகத் தொடர்பான கேள்விகள்2ம் பாவகத் தொடர்பான கேள்விகள்மனித உடலில் வியாதி, தன்மை குறிக்கும், உறுப்புகள்,காரணிகள்நான்காம் இடத்து சனியால் ஏற்படும் நன்மை/தீமைகள் என்ன3ம் பாவகத் தொடர்பான கேள்விகள்1 ம் பாவகத் தொடர்பான கேள்விகள்2ம் பாவகத் தொடர்பான கேள்விகள்மனித உடலில் வியாதி, தன்மை குறிக்கும், உறுப்புகள்,காரணிகள்நான்காம் இடத்து சனியால் ஏற்படும் நன்மை/தீமைகள் என்னஒரு பெண் ஜாதகத்தில் புதனும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்ஒரு பெண் ஜாதகத்தில் புதனும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்ஒருவர் ஜாதகத்தில் 8/9வது வீடுகளில் எந்த கிரகங்கள் இருக்க வேண்டும்கண்திருஷ்டி விலக கணபதி வழிபாடுஒருவர் ஜாதகத்தில் 8/9வது வீடுகளில் எந்த கிரகங்கள் இருக்க வேண்டும்கண்திருஷ்டி விலக கணபதி வழிபாடுகாம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமாஸ்ரீ சரஸ்வதி காயத்ரிவைகுண்ட பதவி கிடைக்க விரதம்விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட வேண்டும்காம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமாஸ்ரீ சரஸ்வதி காயத்ரிவைகுண்ட பதவி கிடைக்க விரதம்விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட வேண்டும்விநாயகர் வழிபாட்டு முறைகள்வினைதீர்க்கும் விசாக விரதம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்விநாயகர் வழிபாட்டு முறைகள்வினைதீர்க்கும் விசாக விரதம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்பெண்கள் விரத நாள்பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பது ஏன்பெண்கள் விரத நாள்பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பது ஏன்பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள்மக்கள் காளிக்கு பயந்தது ஏன்பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள்மக்கள் காளிக்கு பயந்தது ஏன்ஐயப்பனின் தரிசனம் கிடைக்கசுபகாரியம் நடைபெற உள்ள நாளில் மரணம் நிகழ்ந்தால்சுப சகுனங்கள்சுக்ரன் காரகத்துவம்சுக்கிரவார விரதம்அவ்வையார் விரதம்அவிட்டம்இல்லம் தேடி வரும் மகாலட்சுமி விரதம்உத்திரம்கார்த்திகை தன்மைள்கேட்டை தன்மைஆர செளரி தன்மை பலன்கங்கண சூரிய கிரகணம்கட்டிட பணியை தொடங்கும் பூஜைகட்டிடங்களின் வயதை நிர்ணயிக்கும் வாஸ்துகிழமையும் பிரதோஷபலன்களும்குபேர லட்சுமி விரதம்குரு பகவானை எவ்வாறு வழிபாடுகள்கேது காரகத்துவம் பலன்கேது பகவான் விரதம் ஜாதகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்ஸ்ரீ ச்யாமளா தண்டகம்ஸ்ரீ வாராஹி அம்மன்ஆண்டாள் திருப்பாவைவினைதீர்க்கும் விசாக விரதம்ஒருவருக்கு ஊனமுற்ற குழந்தை பிறக்கும் என்று ஜோதிடத்தில் கணிக்க முடியுமாபாவக தொடர்பான கேள்விகள்இயற்கை மருத்துவம்எப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே இது சரியா ஐயப்பனின் தரிசனம் கிடைக்கசுபகாரியம் நடைபெற உள்ள நாளில் மரணம் நிகழ்ந்தால்சுப சகுனங்கள்சுக்ரன் காரகத்துவம்சுக்கிரவார விரதம்அவ்வையார் விரதம்அவிட்டம்இல்லம் தேடி வரும் மகாலட்சுமி விரதம்உத்திரம்கார்த்திகை தன்மைள்கேட்டை தன்மைஆர செளரி தன்மை பலன்கங்கண சூரிய கிரகணம்கட்டிட பணியை தொடங்கும் பூஜைகட்டிடங்களின் வயதை நிர்ணயிக்கும் வாஸ்துகிழமையும் பிரதோஷபலன்களும்குபேர லட்சுமி விரதம்குரு பகவானை எவ்வாறு வழிபாடுகள்கேது காரகத்துவம் பலன்கேது பகவான் விரதம் ஜாதகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்ஸ்ரீ ச்யாமளா தண்டகம்ஸ்ரீ வாராஹி அம்மன்ஆண்டாள் திருப்பாவைவினைதீர்க்கும் விசாக விரதம்ஒருவருக்கு ஊனமுற்ற குழந்தை பிறக்கும் என்று ஜோதிடத்தில் கணிக்க முடியுமாபாவக தொடர்பான கேள்விகள்இயற்கை மருத்துவம்எப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே இது சரியா என் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி எப்படி இருக்கும்என் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி எப்படி இருக்கும்திருமணப்பொருத்தம்10 ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 1ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 2ஆம் வீட்டில் இருப்பதல் பலன்கேமதுருமா யோகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்சக்கர யோகம்சட்டைமுனி சித்தர்பழனி சற்குரு\nபலன்கள் 108ன் சிறப்பு தெரியுமாஅறுவைச் சிகிச்சை போன்றவற்றிற்கு நாள், கோள் பார்த்து செய்வது நல்லதாசூரியனின்ஞாயிற்றுக்கிழமைஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்ஏகாதசி விரதபலன்கள்அட்சய திருதியை விரதம் இருப்பது எப்படிஅடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் பெண்கள் என்ன பரிகாரம் செய்யலாம்அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைவாக ‌சிறு‌நீ‌ர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது வலியைஅடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களின் நிலை ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லைஅடுத்த ஜென்மத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளும் தகுதி மனிதர்களுக்கு உண்டாஅதீத தோஷம்அதிசயகோலத்தில் அம்மன் அருள்பாலிக்கும் அற்புத ஆலயங்கள்அமாவாசையில் அன்னாபிஷேகம்சூரியனின்ஞாயிற்றுக்கிழமைஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்ஏகாதசி விரதபலன்கள்அட்சய திருதியை விரதம் இருப்பது எப்படிஅடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் பெண்கள் என்ன பரிகாரம் செய்யலாம்அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைவாக ‌சிறு‌நீ‌ர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது வலியைஅடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களின் நிலை ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லைஅடுத்த ஜென்மத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளும் தகுதி மனிதர்களுக்கு உண்டாஅதீத தோஷம்அதிசயகோலத்தில் அம்மன் அருள்பாலிக்கும் அற்புத ஆலயங்கள்அமாவாசையில் அன்னாபிஷேகம்அருள் தரும் அய்யனார் வழிபாடுஅக்னி மூலையில் கிணறு உள்ள இடத்தில் வீடு கட்டலாமா\n©2019 | ஸ்ரீஅகஸ்த்தியா் ஜோதிட இல்லம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_cinema_video.php?id=166072&ta=T", "date_download": "2019-05-26T07:23:46Z", "digest": "sha1:WSJE5O4VYI2QRUTXXK2OLMUN3UNZF6L5", "length": 8556, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Celebrity Interviews Video | Tamil Cinema Videos | Latest Trailers | Celebrity Videos | Tamil Actor and Actress Interview Video Clips", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டிரைலர்கள் »\nதேவி 2 - டிரைலர்\nஉறியடி 2 - டீசர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nரஜினிக்கு வில்லன் சுனில் ஷெட்டி\nதேர்தல் ரிசல்ட் ராதாரவி நையாண்டி| Radharavi speech about election result\nகொரில்லா பட இசை வெளியீட்டு விழா\nநடிப்பு - ஷில்பா மஞ்சுநாத், விவேக், சச்சு, சரவண சுப்பையாதயாரிப்பு - கிரியாமைன்ஸ் மூவி மேக்கர்ஸ்இயக்கம் - விஜயன்இசை - சார்லஸ் தனாவெளியான தேதி - 24 மே 2019நீளம் - 1 மணி நேரம் 58 நிமிடங்கள்ரேட்டிங் - 1/5அறிவியல் சார்ந்த சயின்ஸ் பிக்ஷன் கதைகளைப் படமாக்கும் போது அதற்கான பிரம்மாண்ட செலவைச் செய்து படத்தை ரிச் ஆக எடுக்க\nநடிப்பு - எஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி சங்கர், கருணாகரன்தயாரிப்பு - பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ்இயக்கம் - நெல்சன் வெங்கடேசன்இசை - ஜஸ்டின் பிரபாகரன்வெளியான தேதி - 17 மே 2019நேரம் - 2 மணி நேரம் 19 நிமிடம்ரேட்டிங் - 2.5/5எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும், எல்லா உயிர்களுக்கும், மனைவி, கணவன், குழந்தைகள் என அன்பு\nநடிப்பு - சிவகார்த்திகேயன், நயன்தாரா, யோகிபாபு, ராதிகாதயாரிப்பு - ஸ்டுடியோ க்ரீன்இயக்கம் - ராஜேஷ்இசை - ஹிப்ஹாப் தமிழா ஆதிவெளியான தேதி - 17 மே 2019நேரம் - 2 மணி நேரம் 34 நிமிடம்ரேட்டிங் - 2.25/5தமிழ் சினிமாவைப் பொருத்தவரையில் காதல் கதை என்றால் வழக்கமான அதே காதல் கதைகள் தான் வரும். அவற்றில் முக்காவல்வாசி காதல் கதைகள்\nநடிப்பு - கவின், ராஜு, அருண்ராஜா காமராஜ், ரம்யா நம்பீசன்தயாரிப்பு - லிப்ரொ புரொடக்ஷன்ஸ்இயக்கம் - சிவா அரவிந்த்இசை - ஜஸ்டின் பிரபாகரன்வெளியான தேதி - 17 மே 2019நேரம் - 2 மணி நேரம் 2 நிமிடம்ரேட்டிங் - 2.75/5சினிமாவிற்கு கதை எழுத வரவில்லையா, இருக்கவே இருக்கிறது, அட்லீ பார்முலா என இன்றைய இயக்குனர்கள் யோசிக்க\nநடிப்பு - விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பலர்தயாரிப்பு - லைட் அவுஸ் மூவி மேக்கர்ஸ்இயக்கம் - வெங்கட் மோகன்இசை - சாம் சி.எஸ்வெளியான தேதி - 11 மே 2019நேரம் - 2 மணி நேரம் 30 நிமிடம்ரேட்டிங் - 2.5/5அயோக்கியன் என பெயர் வைத்தால் ஒருமாதிரியாக இருக்கும், ஒரு டப்பிங் படத்திற்கான எபெக்ட் இருக்கும்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/174895", "date_download": "2019-05-26T06:56:59Z", "digest": "sha1:YVWTHXHV6YTMR5E3YTJDRY6S25JDVQQ7", "length": 7403, "nlines": 71, "source_domain": "malaysiaindru.my", "title": "மெட்ரிகுலெஷன்: பூமிபுத்ரா-அல்லாதாருக்கு 7,000 இடங்களை உருவாக்குங்கள் – Malaysiaindru", "raw_content": "\nமெட்ரிகுலெஷன்: பூமிபுத்ரா-அல்லாதாருக்கு 7,000 இடங்களை உருவாக்குங்கள்\nடிஏபி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், பல்கலைக்கழகத்துக்கு முந்திய மெட்ரிகுலெஷன் கல்வித் திட்டத்தைச் சில தரப்பினர் அரசியலாக்குவதை நிறுத்திக் கொண்டு அதற்குத் தக்கதொரு தீர்வைக் காண வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nசில தரப்பினர் இந்த விவகாரத்தை அரசியலாக்கி பூமிபுத்ரா- அல்லாதாருக்கு 10 விழுக்காடு இடங்களுக்குமேல் ஒதுக்கினால் அது மலாய்க்காரர்களுக்கு ஓர் இழப்பாகும் என்ற தோற்றத்தை உருவாக்க முனைகிறார்கள் என்று பாக��ன் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சதீஷ் கூறினார்.\n“அவர்கள் இப்போதைய அரசாங்கம் பூமிபுத்ரா உரிமைகளைப் புறக்கணிப்பதாகக் கதைகட்டிவிட முனைகிறார்கள்”, என்றாரவர்.\nஇவ்வளவுக்கும் 25,000 மெட்ரிகுலெஷன் இடங்களில் பூமிபுத்ரா மாணவர்களுக்காக 90 விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தாலும் அவை எல்லாமே நிரப்பப்படுவதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும் என்றவர் மலேசியாகினியிடம் கூறினார்.\nஅரசாங்கம் மெட்ரிகுலெஷன் கல்விக்காக உள்ள 25,000 இடங்களையும் பூமிபுத்ராக்களுக்கே ஒதுக்கிவிட்டு, “எஸ்பிஎம்-மில் சிறப்பாகத் தேர்ச்சிபெறும் பூமிபுத்ரா- அல்லாத மாணவர்களுக்காக மேலும் 7,000 இடங்களை உருவாக்க வேண்டும்.\n“அந்த இடங்களுக்கு பூமிபுத்ரா- அல்லாத மாணவர்கள் அவர்களுக்குள் போட்டி போட்டுக் கொள்ளட்டும். திறமையின் அடிப்படையில் மட்டுமே அந்த இடங்கள் நிரப்பப்பட வேண்டும்.\n“இதுவே, இதற்கான தீர்வு”, என்று சதீஷ் கூறினார்.\nமெட்ரிகுலேஷன் பிரச்சனை : டிஏபி இளைஞர்…\nமந்திரி புசார் பதவியிலிருந்து விலகியது நான்…\nசிங்கப்பூரில் கருணை மனு தாக்கல் செய்யும்…\nஅருட்செல்வன் : கிட் சியாங் சொந்தமாகக்…\n‘கர்வமிக்க’ முக்ரிஸ் சுல்தானிடம் மன்னிப்பு கேட்க…\nஜோகூர் சுல்தானை அவமதித்தாரா முக்ரிஸ்\nரோஸ்மா அவரது சொத்து விவரத்தை அறிவிக்க…\nஅமைச்சரவை மாற்றம் வந்தால் மாபுஸ் பதவி…\nபெர்லிஸ் முப்தியின் காருக்குத் தீவைத்த சம்பவத்தில்…\nஇப்ராகிம் அலியின் புதிய கட்சியில் அம்னோ…\nகூண்டுக்குள் இருந்த குரங்கைச் சுட்டதற்காக தந்தையும்…\nஇந்தோனேசியத் தேர்தல் கலவரத்திற்குக் காரணம் இன,…\nவான் அஸிஸா : எஸ் ஜெயதாஸ்சின்…\nகொள்ளைச் சம்பவம் தொடர்பில் இரு போலீஸ்…\nபெர்சே : சண்டக்கானில் தேர்தல் குற்றங்கள்…\nஜிஇ14-இல் பக்கத்தான் ஹரப்பானுக்கு எதிராகப் பேசிய…\nதற்காப்பு அமைச்சு நிலங்கள் மாற்றிவிடப்பட்ட விவகாரம்…\n’நேருக்கு நேர் பேசித் தீர்த்துக்கொள்வோம், வாரீகளா’…\nபினாங்கில் கடல் தூர்த்தல் திட்டங்களை நிறுத்த…\nஎன்எப்சி முழுக் கடனையும் திருப்பிக் கொடுக்க…\nமற்ற சமயங்கள் பற்றிச் சொல்லிக் கொடுப்பதைப்…\nசீரியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 39 மலேசியர் நாடு…\n‘மே18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை’ ,…\nபெர்லிஸ் முப்தியின் காருக்குத் தீ வைத்தவன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/tamil-nadu/surya-and-jothika-family-came-for-polling-booth-for-voting-in-t-nagar-142331.html", "date_download": "2019-05-26T08:09:10Z", "digest": "sha1:R6ZCXIRNV6KEXESFUKYISPHST4CZOZS6", "length": 7821, "nlines": 152, "source_domain": "tamil.news18.com", "title": "சூரியா ஜோதிகா குடும்பத்துடன் வந்து வாக்களித்தனர் - புகைப்படத் தொகுப்பு– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » தமிழ்நாடு\nகுடும்பத்துடன் வந்து வாக்களித்த சூரியா, ஜோதிகா, கார்த்தி\nசிவக்குமார் மனைவி , சூர்யா, ஜோதிகா, கார்த்தி மற்றும் அவருடைய மனைவி சிவரஞ்சனி ஆகியோரும் வாக்களிக்க வந்திருந்தனர்.\nகாலை ஏழு மணி முதல் துவங்கிய வாக்குப் பதிவு தற்போது வரை அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.\nகாலை முதல் ரஜினி, கமல் , அஜித், விஜய் போன்ற முன்னனிப் பிரபலங்கள் காலையிலேயே தங்களின் வாக்கைப் பதிவிட்டனர்.\nஇவர்களைத் தொடர்ந்து சிவக்குமார் தன் குடும்பத்தோடு தி. நகர் இந்தி பிரசார சபாவில் வாக்களிக்க வந்தனர்.\nசிவக்குமார் மனைவி , சூர்யா, ஜோதிகா, கார்த்தி மற்றும் அவருடைய மனைவி சிவரஞ்சனி ஆகியோரும் வாக்களிக்க வந்திருந்தனர்.\nநீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தங்களுடைய வாக்கைப் பதிவு செய்தனர்.\nவாக்களித்தபின் தாங்கள் வாக்களித்ததற்கான அடையாள மையை காண்பித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.\nசூர்யா, ஜோதிகா, கார்த்தி வாக்களித்தபின் தங்களின் விரல்களை உயர்த்தி பெருமையாகக் காட்டிப் புகைப்படம் எடுத்தனர். அருகில் சிவக்குமார் மனைவி.\nமேற்கு வங்கம், அந்தமானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்... சுனாமி வாய்ப்பு இருக்கிறதா\nஷுட்டிங் ஸ்பாட்டில் சிம்புவை மாலையிட்டு வரவேற்ற படக்குழு\nஓபிஎஸ் மகன் மீது மட்டும் மோடிக்கு ஏன் அவ்வளவு காதல்\nஸ்மிருதி இரானியின் உதவியாளர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை\nமேற்கு வங்கம், அந்தமானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்... சுனாமி வாய்ப்பு இருக்கிறதா\nநேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் பெயர் - வெளியானது அல்டிமேட் அப்டேட்\nஷுட்டிங் ஸ்பாட்டில் சிம்புவை மாலையிட்டு வரவேற்ற படக்குழு\nஓபிஎஸ் மகன் மீது மட்டும் மோடிக்கு ஏன் அவ்வளவு காதல்\nஸ்மிருதி இரானியின் உதவியாளர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%90-%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2019-05-26T07:42:47Z", "digest": "sha1:KJVHJLNKIVVGZD5VZXMNRY4BC635MHZX", "length": 13870, "nlines": 101, "source_domain": "universaltamil.com", "title": "ஐ.தே.கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் விஜேதாஸவுக்கு எதிராக கடும் குற்றச்சாட்டு", "raw_content": "\nமுகப்பு News Local News ஐ.தே.கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் விஜேதாஸவுக்கு எதிராக கடும் குற்றச்சாட்டு\nஐ.தே.கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் விஜேதாஸவுக்கு எதிராக கடும் குற்றச்சாட்டு\nஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கொழும்பில் பிரதமர் தலைமையில் இன்று காலை இடம்பெற்றது.\nகட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் முற்பகல் 10.30 அளவில் செயற்குழுக் கூட்டம் ஆரம்பமாகி 12.10 அளவில் முடிவடைந்துள்ளது.\nதேர்தலில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய ஊழல்,மோசடி வழக்குகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவிற்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.\nஇரண்டு மணிநேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பதிலளித்த விஜேதாச ராஜபக்ச தான் எந்த தவறும் செய்யவில்லை எனக் கூறியுள்ளார்.\nகுற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்த தன்னால் எதுவும் செய்ய முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.\nஎனினும் நீதியமைச்சரின் கூற்றை எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை என பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா, தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.\nஅம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை முடிவுக்கு கொண்டு வரும் வரை தான் ஓயப் போவதில்லை என கூறவில்லை எனவும் விஜேதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, கூட்டத்தின் முடிவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நீதியமைச்சரும் தனியாக கலந்துரையாடுவதற்காக வேறு ஒரு இடத்திற்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎன்றாலும், விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு எதிரான அனைவரும் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளதால் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் விசேட தீர்மானங்கள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nமஸ்கெலியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்ட பிரதமர்\nதற்கொலை தாக்குதலுக்கு இலக்கான சியோன் தேவாலயத்தை பார்வையிட்ட பிரதமர்\nஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்க வாய்ப்பில்லை\nதேவி-2 ரெடி ரெடி பாடலில் பிரபுதேவாவிடம் அத்துமீறிய தமன்னா- புகைப்���டங்கள் உள்ளே\n2016 ஆம் ஆண்டு பிரபுதேவா - தமன்னா நடிப்பில் வெளியான தேவி படத்தின் இரண்டாம் பாகம் தேவி-2. முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா - தமன்னா இரண்டாவது பாகத்திலும் இணைந்து நடித்துள்ளனர். படத்திற்கான இசையை...\nஇன்று எந்த ராசியினருக்கு யோகம்\nமேஷம் தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். உங்களுடைய ஆலோசனைகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். ரிஷபம் கோபத்தை...\n நீங்க எச்சரிக்கையா இருக்க வேண்டிய நேரமிது\nநமது மனித வாழ்வை பற்றியும் அதனை சிறப்பாக எப்படி வாழ்வது என்பது பற்றியும் நமது பண்டையகால புராணங்கள், வேதங்கள், சாஸ்திரங்கள், உபநிஷதங்கள் என அனைத்திலும் நமது முன்னோர்கள் பல குறிப்புகளை எழுதி வைத்துள்ளனர்....\n42வது பிறந்த நாளை கொண்டாடும் நடிகர் கார்த்தி இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nநடிகர் கார்த்தி பிரபல நடிகர் சிவகுமாரின் 2வது மகன். இவர் பருத்தி வீரன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர் மணிரத்னத்திடம் ஆயுத எழுத்து திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். தற்போது இவர்...\nஅட இவங்க நம்ம சாய்பல்லவியா வாலிபருடன் மிக நெருக்கமான நடனமாடும் வீடியோ உள்ளே\nதமிழ் சினிமாவில் கரு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. இவர் மாரி 2 படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தில்...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபோட்டோ ஷூடிற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள Niharikaa Agarwal – புகைப்படங்கள் உள்ளே\nமிக மெல்லிய உடையில் போஸ் கொடுத்த தமன்னா – வைரலாகும் புகைப்படங்கள்\nபிகினியில் யானை மேல் சவாரி செய்யும் கிம் கர்தாஷியன் – ஹாட் புகைப்படங்கள் உள்ளே\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nகணவன் வேறு பெண்ணுடன் உல்லாசம்- நேரில் பார்த்த மனைவி செய்த செயல்\nமுன்னழகு தெரியும் படி கவர்ச்சியான உடையில் கென்ஸ் விழாவிற்கு சென்ற மல்லிகா ஷெராவத்\nஅட இவங்க நம்ம சாய்பல்லவியா வாலிபருடன் மிக நெருக்கமான நடனமாடும் வீட��யோ உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/amp/", "date_download": "2019-05-26T06:54:14Z", "digest": "sha1:W4IBUU24IOTHQGKJKQFF35YQUKXIDMOS", "length": 5868, "nlines": 34, "source_domain": "universaltamil.com", "title": "யூடியூப் வீடியோ பார்த்து மிருகத்தனமாக பிரசவம் பார்த்த கணவன்-", "raw_content": "முகப்பு News India யூடியூப் வீடியோ பார்த்து மிருகத்தனமாக பிரசவம் பார்த்த கணவன்- பரிதாபமாக உயிரிழந்த பெண்\nயூடியூப் வீடியோ பார்த்து மிருகத்தனமாக பிரசவம் பார்த்த கணவன்- பரிதாபமாக உயிரிழந்த பெண்\nதிருப்பூரில் யூடியூப் வீடியோ பார்த்து பிரசவம் பார்த்ததால் நிறைமாத கர்ப்பிணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பூர் அருகே நல்லூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர்கள் கார்த்திக் – கிருத்திகா தம்பதியினர். கார்த்திக் தனியார் ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி கிருத்திகா பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.\nகடந்த ஆண்டு திருமணமான இந்த தம்பதியின் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவே சென்று கொண்டிருந்துள்ளது. இதில் மேலும் மகிழ்ச்சியளிக்கும் விதமாகா கிருத்திகா கர்ப்பமடைந்துள்ளார்.\nஇதனால் குடும்பமே மகிழ்ச்சியில் திளைந்திருந்தது. அப்பொழுது தான் கார்த்திக் நண்பர் பிரவீன் என்பவரின் உருவில் எமன் அடியெடுத்து வைத்திருக்கிறான்.\nஅடிக்கடி கார்த்திக் வீட்டிற்கு வரும் பிரவீன், கிரித்திகாவை மருத்துவமனைக்கு எல்லாம் அழைத்து செல்ல வேண்டாம்.\nபழையகாலத்தை போல வீட்டிலேயே பிரசவம் பார்க்கலாம், யூடியூப்பில் இதுகுறித்து பார்த்து கொள்ளலாம் என கூறியுள்ளான்.\nஅதை கேட்டு கார்த்தியும், தன் மனைவியிடம் கூறி சம்மதம் வாங்கியுள்ளார். ஆரம்பத்தில் கிருத்திகா சம்மதம் தெரிவிக்கவில்லை என்றாலும், கணவரின் ஆசைக்காக சம்மதம் கூறியுள்ளார்.\nஇந்த நிலையில் பிரசவ வலியில் கிருத்திகா துடிதுடித்துள்ளார். இதனால் செய்வதறியாது திகைத்த கார்த்திக் உடனடியாக பிரவீனை அழைத்துள்ளார்.\nபின்னர் யூடியூப் மூலம் இருவரும் பிரசவம் பார்க்கும்பொழுது, மிருகத்தனமாக குழந்தையை வெளியில் இழுத்து���்ளனர்.\nஇதனால் வலிதாங்க முடியாமல் கிருத்திகா, கார்த்திக் கண்முன்னரே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தை தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.\n வெளியான குறும்படம் – வீடியோ உள்ளே\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/foreign-minister-meets-un-chief/", "date_download": "2019-05-26T07:12:43Z", "digest": "sha1:CJFAOIOJVHWHU45MN6GDMWVGRMG5IBFW", "length": 10873, "nlines": 86, "source_domain": "universaltamil.com", "title": "ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகருக்கிடையில சந்திப்பு - மங்கள சமரவீர – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News Local News ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகருக்கிடையில சந்திப்பு – மங்கள சமரவீர\nஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகருக்கிடையில சந்திப்பு – மங்கள சமரவீர\nவெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் ஷேய்க் ராத் அல் ஹூசைனை சந்தித்துப் பேசியுள்ளார்.\nயுத்தத்திற்குப பின்னர் மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை எட்டியுள்ள முன்னேற்றங்கள் குறித்து இதன்போது வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உயர் ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.\nஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவத கூட்டத்தொடருக்கு அமைவாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் – பிரிட்டன்.\nதேவி-2 ரெடி ரெடி பாடலில் பிரபுதேவாவிடம் அத்துமீறிய தமன்னா- புகைப்படங்கள் உள்ளே\n2016 ஆம் ஆண்டு பிரபுதேவா - தமன்னா நடிப்பில் வெளியான தேவி படத்தின் இரண்டாம் பாகம் தேவி-2. முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா - தமன்னா இரண்டாவது பாகத்திலும் இணைந்து நடித்துள்ளனர். படத்திற்கான இசையை...\nஇன்று எந்த ராசியினருக்கு யோகம்\nமேஷம் தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். உங்களுடைய ஆலோசனைகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். ரிஷபம் கோபத்தை...\n நீங்க எச்சரிக்கையா இருக்க வேண்டி��� நேரமிது\nநமது மனித வாழ்வை பற்றியும் அதனை சிறப்பாக எப்படி வாழ்வது என்பது பற்றியும் நமது பண்டையகால புராணங்கள், வேதங்கள், சாஸ்திரங்கள், உபநிஷதங்கள் என அனைத்திலும் நமது முன்னோர்கள் பல குறிப்புகளை எழுதி வைத்துள்ளனர்....\n42வது பிறந்த நாளை கொண்டாடும் நடிகர் கார்த்தி இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nநடிகர் கார்த்தி பிரபல நடிகர் சிவகுமாரின் 2வது மகன். இவர் பருத்தி வீரன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர் மணிரத்னத்திடம் ஆயுத எழுத்து திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். தற்போது இவர்...\nஅட இவங்க நம்ம சாய்பல்லவியா வாலிபருடன் மிக நெருக்கமான நடனமாடும் வீடியோ உள்ளே\nதமிழ் சினிமாவில் கரு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. இவர் மாரி 2 படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தில்...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபோட்டோ ஷூடிற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள Niharikaa Agarwal – புகைப்படங்கள் உள்ளே\nமிக மெல்லிய உடையில் போஸ் கொடுத்த தமன்னா – வைரலாகும் புகைப்படங்கள்\nபிகினியில் யானை மேல் சவாரி செய்யும் கிம் கர்தாஷியன் – ஹாட் புகைப்படங்கள் உள்ளே\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nகணவன் வேறு பெண்ணுடன் உல்லாசம்- நேரில் பார்த்த மனைவி செய்த செயல்\nமுன்னழகு தெரியும் படி கவர்ச்சியான உடையில் கென்ஸ் விழாவிற்கு சென்ற மல்லிகா ஷெராவத்\nஅட இவங்க நம்ம சாய்பல்லவியா வாலிபருடன் மிக நெருக்கமான நடனமாடும் வீடியோ உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/vijay-61/", "date_download": "2019-05-26T06:55:34Z", "digest": "sha1:EAIQPXMVIN47XYKK7HMS6GIDV4HMD6VG", "length": 12199, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "vijay 61 shooting starts today -produced by Thenandal films", "raw_content": "\nமுகப்பு Cinema விஜய் “61”\nஇளையதளபதி விஜயின் 61(vijay 61)வது படத்தினை “ராஜா ராணி” மூலம் பிரபல்யமான டைரக்டர் அட்லி டைரக்‌ஷன் செய்கிறார்.\nவிஜயின் பைரவா படமானது 100 கோடி வசூலையும் தாண்டி இன்னும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் மிகப் பெரியதொரு திருப்புமுனையான படமாக விஜய்க்கு அமைந்துள்ளது. இளையதளபதியின் 61வது படமானது அவரின் ரசிகரிடத்தில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமற்றும் இப்படத்தில் கதாநயகிகளாக காஜாஅகர்வல், சமந்தா நடிக்கின்றனர். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, ஜோதிகா நடிக்கின்றனர். வடிவேல், சத்யன், கோவை சாரளா காமெடியன்ஸ்ஸாக நடிக்கின்றனர். இப்படத்தை தன் இசையால் மெருகூட்டுகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.\nஇப்படத்தின் காட்சிகள் இன்றிலிருந்து படமாக்கப்பட்டு வருகிறது.\nஅட்லி தனது சமூக வலைத்தளத்தில் விஜய் 61 படப்பிடிப்புதொடங்கியது எனவும், டைரக்டர் ராஜ மௌலி அட்லிக்கு தொலைபேசியூடாக வாழ்த்து தெரிவித்துள்ளார் என பதிவிட்டுள்ளார்.\nஇப்படத்தின் ஆடை வடிவமைப்பாளராக நீரஜா கொனா உள்ளார்.\nதளபதி-63 இன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளது\nஅட நம்ம தெறி பேபி நைனிகாவா இது புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவிங்க\nஇணையத்தில் வைரலாகும் தெறி 2 மோசன் வீடியோ\nஇன்று எந்த ராசியினருக்கு யோகம்\nமேஷம் தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். உங்களுடைய ஆலோசனைகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். ரிஷபம் கோபத்தை...\n நீங்க எச்சரிக்கையா இருக்க வேண்டிய நேரமிது\nநமது மனித வாழ்வை பற்றியும் அதனை சிறப்பாக எப்படி வாழ்வது என்பது பற்றியும் நமது பண்டையகால புராணங்கள், வேதங்கள், சாஸ்திரங்கள், உபநிஷதங்கள் என அனைத்திலும் நமது முன்னோர்கள் பல குறிப்புகளை எழுதி வைத்துள்ளனர்....\n42வது பிறந்த நாளை கொண்டாடும் நடிகர் கார்த்தி இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nநடிகர் கார்த்தி பிரபல நடிகர் சிவகுமாரின் 2வது மகன். இவர் பருத்தி வீரன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர் மணிரத்னத்திடம் ஆயுத எழுத்து திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். தற்போது இவர்...\nஅட இவங்க நம்ம சாய்பல்லவியா வாலிபருடன் மிக நெருக்கமான நடனமாடும் வீடியோ உள்ளே\nதமிழ் சினிமாவில் கரு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. இவர் மாரி 2 படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தில்...\nபிக்பாஸ்-3 இல் மூன்று பிரபல திருநங்கைகளின் பெயர் உள்ளதா\nதொலைக்காட்சி ரசிகர்களை மிகவும் கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வரும் ஜுன் மாதம் தொடங்கவுள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவுள்ளதாக ஆண் பெண் குரலில்...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nமிக மெல்லிய உடையில் போஸ் கொடுத்த தமன்னா – வைரலாகும் புகைப்படங்கள்\nபோட்டோ ஷூடிற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள Niharikaa Agarwal – புகைப்படங்கள் உள்ளே\nபிகினியில் யானை மேல் சவாரி செய்யும் கிம் கர்தாஷியன் – ஹாட் புகைப்படங்கள் உள்ளே\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nகணவன் வேறு பெண்ணுடன் உல்லாசம்- நேரில் பார்த்த மனைவி செய்த செயல்\nமுன்னழகு தெரியும் படி கவர்ச்சியான உடையில் கென்ஸ் விழாவிற்கு சென்ற மல்லிகா ஷெராவத்\nஅட இவங்க நம்ம சாய்பல்லவியா வாலிபருடன் மிக நெருக்கமான நடனமாடும் வீடியோ உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Bangalore/magrath-road/the-grand-magrath-hotel/YU4qvbl5/", "date_download": "2019-05-26T07:40:22Z", "digest": "sha1:WPLTDXCSW3ZOLNQM4ZZLH3MVJOJ6TIA6", "length": 6842, "nlines": 142, "source_domain": "www.asklaila.com", "title": "த் கிரெண்ட் மகிரத் ஹோட்டல் in மகிரத் ரோட்‌, பெங்களூர் - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nத் கிரெண்ட் மகிரத் ஹோட்டல்\n30, மகிரத் ரோட்‌, பெங்களூர் - 560025, Karnataka\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nTariff: ருபீஸ் 4001 டு ருபீஸ் 5000, ருபீஸ் 5000 டு ருபீஸ் 6000\nHotel Amenities: 12எச்.ஆர்.எஸ். இன்-ரூம் டினைங்க், பார்/பப், கான்ஃபரென்ஸ் ரூம்ஸ், ரெஸ்டிராண்ட், டபள்யூ.ஐ.-எஃப்.ஐ. கனெக்டிவிடி\nRoom Amenities: கெபல் டி.வி., இண்டர்‌நெட் ஏக்செஸ்\nCredit Cards Accepted: அமெரிகன் எக்ஸ்பிரெஸ், மாஸ்டர்‌கார்ட், பிலஸ், ஸ்டார்‌, விஜா, விஜா இலெக்டிரான்\nஉணவு / கஃபேக்கள் இந்த த் கிரெண்ட் மகிரத் ஹோட��டல்\n*இந்த பக்கத்தில் உள்ள உள்ளடக்கம் பட்டியல் உரிமையாளர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அஸ்க்லைலா, அல்லது காட்டப்படும் தகவல் நம்பகத்தன்மையை செய்யப்பட்ட எந்த கூற்றுக்கள் பொறுப்பாக இருக்க முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/Maharastra-Farmer-Protest.html", "date_download": "2019-05-26T08:11:10Z", "digest": "sha1:L7O4YJ7O6EYEMEKXUAWSYCAWEZQTDOWX", "length": 10524, "nlines": 100, "source_domain": "www.ilaingarindia.com", "title": "மகாராஷ்டிர மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / இந்தியா / மகாராஷ்டிர மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.\nமகாராஷ்டிர மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.\nமகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மோதலில் போலீஸார் பலர் காயமடைந்துள்ளனர்.\nதானே அருகே, பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் விமான நிலையம் அமைந்திருந்த, 12ஆயிரத்து 600 ஏக்கர் நிலம் தற்போது பாதுகாப்புத்துறைக்கு சொந்தமாக உள்ளது. ஆனால் இந்த நிலம் காலப்போக்கில் மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கப்பட்டு அதில் ஏராளமானோர் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், அந்த நிலத்தை கையகப்படுத்தும் வகையில் பாதுகாப்புத் துறை சுற்றுச்சுவர் எழுப்பி வருவதாகக் கூறப்படுகிறது.\nஇதை எதிர்த்தும் நிலத்தை தங்களுக்கே வழங்க வேண்டும் என்று கோரியும் 17 கிராமங்களை சேர்ந்தவர்கள் தானே-பட்லாப்பூர் நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மொத்தம் 10 இடங்களில் நடைபெற்ற இந்த போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கட்டுப்படுத்த முயன்ற போலீஸாருடனும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் காவலர்கள் பலர் காயமடைந்துள்ளனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nகடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன்.7-க்கு தள்ளிவைப்பு.\nகடும்வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன்.7-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன்.7-ல்...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nசென்னை பல்லாவரத்தில் ரூ 2 கோடி கேட்டு கடத்தப்பட்ட தொழில் அதிபரின் உறவினர் கொலை.\nசென்னை பல்லாவரம் அருகே, நாகல்கேணியில் இரும்பு பொருட்கள் விற்பனையகம் நடத்தி வரும் அபு சாலி வியாழக்கிழமை காலை வழக்கம்போல் வியாபாரத்தில் ஈடுபட்...\nகுடியரசு தின விழாவுக்கு 10 நாடுகளின் அரசுத் தலைவர்களை அழைக்க இந்தியா திட்டம்.\nஆசியான் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள 10 நாடுகளின் அரசுத் தலைவர்களை வரும் குடியரசு தின விழாவிற்கு அழைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தெ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2019 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/03/blog-post_99.html", "date_download": "2019-05-26T07:04:54Z", "digest": "sha1:PJ4H6XO4KHH375P564LIXLQEHXTVMNN5", "length": 11596, "nlines": 159, "source_domain": "www.kathiravan.com", "title": "கதிரவனே வாழ்த்துக்கள் உனக்கு! சுவிஸ் புங்குடுதீவு சுப்பையா வடிவேல் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\n சுவிஸ் புங்குடுதீவு சுப்பையா வடி���ேல்\nமிகு தமிழோடும் எழுந்து நட\nகுமரியின் இடுப்பில் இருந்து கொண்டு\nஉன் செய்தி எழுத்துக்களால் முடியும்\nஉலகத் தமிழரை ஒன்று சேர்க்க\nதமிழ் சமவெளியின் தங்க சிங்காதனமே\nதமிழுக்காய் உழைத்துக் கொண்டே இரு\nஒரு படகு மிதப்பதற்கும் மூழ்குவதட்கும்\nஒரு பலூன் பறப்பதற்கும் வெடிப்பதற்கும்\nஒரு மனிதன் உலக செய்தி அறிவை பெற்று\nவாழ்வதற்கு கதிரவன் டொக். கொம்\nஉனது ஒன்பதாவது வயதுக்கு எனது\nஉன் அடியேன் நான் கதிரவனே\n நிலவை ரசித்தேன், அது தேய்ந்தது\nமலரை ரசித்தேன், அது …வாடிப் போனது\nமேகத்தை ரசித்தேன், அது கலைந்து போனது\nஅலையை ரசித்தேன், அது திரும்பிப் போனது\nகதிரவனை ரசித்தேன், மனது பிரகாசமானது\nஉன் தேனாக இருக்கும் செய்தி வரிகளினால்\nஒலிம்பிக் ஜோதி ஏற்றினால் அது உலகைச் சுற்றி வலம் வருகிறது\nஎன்னுள் ஆன்மிக ஜோதியை ஏற்றினாய்\nகதிரவன் என் இதயம் கடந்து உலகம் சுற்றி வலம் வருகிறார்\nகோடரிகளை கொண்டு வருகிற கோமாளி அல்ல\n கால் நீட்டிக் கிடக்கிற கந்தகம்\n காற்றோடு கைகொடுக்கும், கனல் நெருப்பு மட்டுமல்ல\nகாற்றுக்கு ஈடு கொடுக்கும், கற்பூர எரி நெருப்பு\nஉனது எட்டாவது வயதை தாண்டுகிறாய்\nஎனது இதய வாழ்த்துக்கள் கதிரவனே\nதமிழர் சம உரிமைக்காக, உனது எழுதுகோலை நீட்டிக்கொண்டே போ,\n இதை அறியுரை என்று, நினைத்து அவதிப்படாதே\nஅறிவைப் பெறுவதில், பிச்சை பாத்திரமாய் இரு அன்பைக் கொடுப்பதில்,\nபல ஆண்டுகளுக்கு நடந்து செல் கதிரவனே\n-சுவிஸ் புங்குடுதீவு சுப்பையா வடிவேல்-\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nCommon (4) India (9) News (1) Others (5) Sri Lanka (4) Technology (8) World (90) ஆன்மீகம் (4) இந்தியா (109) இலங்கை (538) கட்டுரை (26) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (34) கவிதைத் தோட்டம் (52) சினிமா (4) சுவிட்சர்லாந்து (2) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/05/blog-post_68.html", "date_download": "2019-05-26T06:58:55Z", "digest": "sha1:ULOUN6YS4XKM625K6PFWM3JHYLXFK7UB", "length": 13074, "nlines": 118, "source_domain": "www.kathiravan.com", "title": "இலங்கையின் தீவிரவாதிகள் பலர் இராணுவ புலனாய்வு அங்கத்தவர்களாக - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஇலங்கையின் தீவிரவாதிகள் பலர் இராணுவ புலனாய்வு அங்கத்தவர்களாக\nபாதுகாப்புச் செயலாளராக கோட்டா செயற்பட்ட காலத்தில், இராணுவ புலனாய்வு அங்கத்தவர் என குறிப்பிட்டு தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளர் மற்றும் 26 பேருக்கு சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nமேலும் குறித்த அமைப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, விமல் வீரவங்ச ஆகியோரையும் சந்தித்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.\nஅலரி மாளிகையில் நேற்று பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை பகிரங்கப்படுத்தியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், “ஐ.எஸ். பயங்கரவாதிகள் அமெரிக்கா உட்பட பல நாடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nதௌஹீத் ஜமாத், பொதுபல சேனா போன்ற அமைப்புகளுக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் காலத்தில் ஒத்துழைப்புகள் வழங்கப்பட்டன.\nவவுணதீவு பொலிஸ் அதிகாரிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அப்துல் ராசிக் என்ற சந்தேக நபருக்கு புலனாய்வுப் பிரிவு சம்பளம் வழங்கியுள்ளது.\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் காலத்தில் புலனாய்வு பிரிவினருடன் இணைந்து செயற்பட்ட இவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறான 26 பேருக்கு சம்பளம் வழங்கப்பட்டு வந்துள்ளது. இவர்களுக்கான இணைப்புச் செயலாளராக இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவர் இருந்துள்ளார்.\nதௌஹீத் ஜமாத் அமைப்பின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை நாங்கள் அடுத்த ஒரு மாதத்திற்குள் வெளியிடுவோம். அப்போது தேசப்பற்றாளர்கள் யார் என்பதை மக்கள் புரிந்துகொள்ள முடியும்.\n2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்தை அதிகாரத்தில் வைத்திருக்க இந்த மேஜர் ஜெனரல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அது தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nதௌஹீத் ஜமாத் அமைப்பின் பிரதிநிதிகள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர். அந்த இடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இருந்துள்ளார். அந்த அமைப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவையும் சந்தித்துள்ளனர்.\nஇவர்கள் சிங்கள இனவாதிகள், ஒரு அடிப்படைவாத அமைப்பு மற்றுமொரு அடிப்படைவாத அமைப்புக்கு உதவியுள்ளது.\nமட்டக்களப்பில் நிர்மாணிக்கப்படும் ஷரியா சட்டத்தை கற்பிக்கும் பல்கலைக்கழகத்தை நிர்மாணிப்பதற்கான உடன்படிக்கை முன்னாள் ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஷரியா சட்டத்திற்கு உதவிய அமைப்புகள் இருக்கின்றன.\n2013ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி அக்குரணை பிரதேசத்தில் கல்லூரி ஒன்றுக்கு சட்ட அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.\nசரியான புலனாய்வு பிரிவுகள் இருந்திருந்தால், இந்த அமைப்புகள் உருவாகும்போது கவனம் செலுத்தியிருக்க வேண்டும்” என கூறினார்.\nஇதேவேளை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர், கோட்டாபய ராஜபக்ஷ தௌஹீத் ஜமாத் அமைப்பின் அலுவலகத்தை நிறுவ காணியொன்றினை பெற்றுக்கொடுத்தார் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துசார இந்துநில் நேற்று தெரிவித்திருந்தார்\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்���ூர் மாவட்டம் திருத்தணி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nCommon (4) India (9) News (1) Others (5) Sri Lanka (4) Technology (8) World (90) ஆன்மீகம் (4) இந்தியா (109) இலங்கை (538) கட்டுரை (26) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (34) கவிதைத் தோட்டம் (52) சினிமா (4) சுவிட்சர்லாந்து (2) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/842415.html", "date_download": "2019-05-26T08:12:08Z", "digest": "sha1:XXBX7UVARZNHHMG2YI27ASC4H77ZBLHT", "length": 5669, "nlines": 52, "source_domain": "www.tamilcnn.lk", "title": "முதன்முறையாக சூர்யாவின் NGK படத்திற்கு ஒரு ஸ்பெஷல் ஷோ- அப்படி என்ன விஷயம் பாருங்க", "raw_content": "\nமுதன்முறையாக சூர்யாவின் NGK படத்திற்கு ஒரு ஸ்பெஷல் ஷோ- அப்படி என்ன விஷயம் பாருங்க\nMay 14th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nநடிகர் சூர்யாவின் நடிப்பில் கடைசியாக தானா சேர்ந்த கூட்டம் படம் வெளியாகி இருந்தது. இப்படத்தை தொடர்ந்து காப்பான், NGK போன்ற படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்து வருகிறார்.\nசெல்வராகவன் இயக்கியுள்ள NGK படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது, பட டிரைலர் அரசியல் களத்தை மையமாக கொண்டதாக தெரிகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த பட பாடல்களும் வெளியாகி செம ஹிட்டடித்தது.\nதற்போது என்ன விஷயம் என்றால் கேரளாவில் முதன்முறையாக சூர்யா படத்திற்கு பெண்கள் மட்டும் பார்க்கும் ஒரு ஸ்பெஷல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.\nமுருகதாஸின் அடுத்தப்படத்தின் ஹீரோ இவர் தான், ரசிகர்கள் சந்தோஷம்\nமூன்று நாட்களில் சென்னையில் அடித்து நொறுக்கிய மிஸ்டர் லோக்கல் வசூல், இதோ\nபிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொள்ள போகும் பிரபலம்- நமக்கு நன்��ாக தெரிந்த நடிகர் தான்\nTik Tok-ல் மாஸ் காட்டிய விஜய், தனுஷ், இத்தனை கோடி பேரா\nதர்பார் படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் என்ன வெளியான தகவல்- இப்படி ஒரு சுவாரஸ்யமா\nபிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொள்கிறாரா பிரபல திருநங்கை- வைரலாகும் புகைப்படம் தொலைக்காட்சி 2 hours ago by Mahalakshmi\nபிரபல தொலைக்காட்சி சீரியலில் பெண்களை தவறாக சித்தரிக்கும் காட்சி- சின்மயி எடுத்த அதிரடி முடிவு, சீரியல் இனி வராதா\nவிஜய்யின் 63வது படத்தில் புதிதாக இணைந்துள்ள இளம் நடிகை- அடுத்த அப்டேட்\nஇதுவரை அதிகம் வசூல் செய்து சாதனையில் இடம் பிடித்த படங்கள்\nகுழந்தை பிறந்துள்ள நிலையில் வருத்தத்தில் சீரியல் நடிகர் அமித் பார்கவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mogappairtimes.com/sitenews/?page=35", "date_download": "2019-05-26T08:34:13Z", "digest": "sha1:TWGOFBGR7XDSCEK5CEILIB3DR6JF3SHD", "length": 3553, "nlines": 52, "source_domain": "mogappairtimes.com", "title": "News List - Mogappair Times.com", "raw_content": "\nமுகப்பேர் மேற்கு ரெட்டிப்பாளையம் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி காங்கிரஸ் கட//p>\nமுகப்பேர் மேற்கில் உள்ள அமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதியோர் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு தினம் கட./p>\nபிரம்மா குமாரிகளின் யோகா தின நிகழ்ச்சி\nஉலக யோகா தினம் வருகின்ற 21ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் சார்பில் யோ./p>\nகைக்கு எட்டு தூரத்தில் ஆபத்து\nமுகப்பேர் கிழக்கு 1வது பிளாக் 15வது தெருவில் கைக்கு எட்டும் தூரத்தில் உயர் அழுத்த மின்வடம் செல்வதால், குடியிருப்./p>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8186", "date_download": "2019-05-26T07:50:00Z", "digest": "sha1:4UYKQNS74TJXWW6QNIXIB5DKYDQMJWHJ", "length": 6325, "nlines": 45, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - அரங்கேற்றம்: சரஸ் சென் சிங்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவ���தைப்பந்தல் | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nBATM – கைப்பந்துப் போட்டி\nஅரங்கேற்றம்: சரஸ் சென் சிங்\n- சசிரேகா சம்பத்குமார் | அக்டோபர் 2012 |\nசெப்டம்பர் 2, 2012 அன்று, மில்பிடாஸ் நூலக அரங்கில் சரஸ் சென் சிங்கின் பரதநாட்டிய அரங்கேற்றம் நிகழ்ந்தது. புஷ்பாஞ்சலி, விநாயகர் துதியுடன் நிகழ்ச்சி துவங்கியது. அடுத்து வர்ணம். சங்கராபரண ராகத்தில் அமைந்த அம்பலவாணன் பாடல், நீர், நெருப்பு, ஆகாயம், பூமி, காற்று என்ற பஞ்சபூதங்களை வர்ணித்தும், பக்தர்களுக்காக அம்பலவாணன் நடத்திய திருவிளையாடல்களை விவரிப்பதாகவும் இருந்தது. அழகான அடவுகளோடும், நேர்த்தியான ஜதிகளோடும் பம்பரமாகச் சுழன்று ஆடி, அவையினரைக் கவர்ந்தார் சரஸ். சில சிவ தாண்டவங்களை அவர் நிகழ்த்திக் காட்டிய விதம் பிரமாதம். அதுவும் குறிப்பாக ஒரு காலை, தலைக்கு மேல் செங்குத்தாகத் தூக்கி, ஒரே நேர்கோடாக நின்றது, பலத்த கரகோஷத்தைப் பெற்றது. அவர் நடனம் பயின்ற திருச்சிற்றம்பலம் நடனப் பள்ளிக்கும், குரு தீபா மகாதேவனுக்கும் நிச்சயம் இந்தப் பெருமை சேரும். மொழி தெரியாவிடினும் பாடலின் பொருளை சிஷ்யைக்குப் புரிய வைத்த குரு தீபாவின் முயற்சியும், அவற்றை உள்வாங்கி உணர்ச்சிகளாக வெளிக் கொணர்ந்த சரஸ் சென் சிங்கின் உழைப்பும் பாராட்டுக்குரியன. பின்னர், தீராத விளையாட்டுப் பிள்ளைக்கு ஆடி, தில்லானா, வேங்கடவன் துதி பாடி மங்களத்தோடு நிறைவு செய்தார் சரஸ்.\nBATM – கைப்பந்துப் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A8/", "date_download": "2019-05-26T06:53:05Z", "digest": "sha1:U7GO2AOKWWVEDCNMHWSO43A22VAOFJUN", "length": 11142, "nlines": 66, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "பம்மல் நகராட்சி – பூங்கா நிதி ரூ84, 00, 000 என்னாச்சு… | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nதாம்பரம் பெரு நகராட்சி.. அதி நவீன கழிப்பிடம்.. ரூ5க்கு டெங்கு காய்ச்சல் + பன்றி காய்ச்சல்..\n SDPI கட்சியை இஸ்லாமியர்கள் ஆதரிக்கவில்லை.. தென் மாவட்டங்களில் அமமுகவுக்கு வாக்குகள் ஏன் கிடைக்கவில்லை\nஅதிமுக கூட்டணி வேட்பாளர்களின் தோல்வியின் பின்னணியில் மக்கள்செய்திமையம்…\nஅதிமுக அரசு கவிழ்ந்தது… ஊழல் அதிமுக ஆட்சிக்கு எதிராக மக்கள்.. திமுக கூட்டணி அமோக வெற்றி.. அதிமுக ஆட்சியில் ஒரு இலட்சம��� கோடி ஊழல்..\nதூத்துக்குடி மக்களவைத் தொகுதி.. EVM & VVPAT STRONG ROOM TURN TUTY REGISTER குப்பைக் கூடையில்…வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடக்குமா\nஅதிமுக ஆட்சி தப்புமா.. மக்கள்செய்திமையத்தின் EXIT POLL\nஈரோடு – பெருந்துறை காவல் நிலையம் ரூ30 இலட்சம் FIRயில் சந்தேகம்.. 4.4.19ல் ரூ30 இலட்சம் சிக்காதது எப்படி…\nஅதிமுக அரசுக்கு எதிராக ஜாங்கிட் ஐ.பி.எஸ்.. 30ஐ.பி.எஸ் அதிகாரிகள் டம்மி பதவியில்… டி.ஜி.பிக்கு ஜாங்கிட் கடிதம்\nஊரக வளர்ச்சித்துறை இரும்பு கம்பி கொள்முதலில் ஊழலா\nபாளையங்கோட்டை பெண்கள் மத்திய சிறைச்சாலையில் பிறந்த நாள் கொண்டாட்டம்..\nபம்மல் நகராட்சி – பூங்கா நிதி ரூ84, 00, 000 என்னாச்சு…\nகாஞ்சிபுரம் மாவட்டம் பம்மல் நகராட்சி என்றாலே தலைவராக இருந்த சி.வி. இளங்கோவன் செல்போன் பேசிக்கொண்டே தேசிய கொடி ஏற்றியதுதான் நினைவுக்கு வருகிறது. பம்மல் நகராட்சி ஊழல், நிர்வாக சீர்கேடுகளில் சிக்கி, மூழ்கிவிட்டது..\nசி.எம்.டி.ஏ நிதியிலிருந்து 8.1.2015ல் சங்கர் நகர் 40வது தெரு பூங்காவுக்கு ரூ25 இலட்சமும், ஜெயின் ஹவுசிங்கில் உள்ள பூங்காவுக்கு ரு34 இலட்சமும், விஸ்வேஷபுரம் 148 வது தெருவில் உள்ள பூங்காவுக்கு ரூ25 இலட்சம் என ரூ84 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.\nஆனால் மூன்று பூங்கா பணிகள் நடக்கவே இல்லை. ஆனால் பூங்காவுக்கு ஒதுக்கீடு செய்த நிதி ரூ84 இலட்சம் என்னாச்சு என்ற கேள்வி எழுந்துள்ளது. சி.எம்.டி.ஏவுக்கு பூங்காவிற்கு ஒதுக்கீடு செய்த நிதியை பயன்படுத்திவிட்டதாக சான்றிதழ் மட்டும் எப்படி அனுப்பினார்கள்\n2015 பருவ மழையால் 1 முதல் 21 வார்டுகளில் உள்ள பிரதான சாலைகளை மேம்படுத்த என்று ரூ236 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.\nதார் சாலைகளில் மிகவும் மோசமான உள்ள பகுதிகளில் மட்டும் ஒட்டு வேலை(பேட்ஜ் ஒர்க்) செய்துவிட்டு, ரூ236 இலட்சத்துக்கு போலி எம்.புத்தகம் எழுதி பங்கு போட்டுக்கொண்டார்களாம்..\nபம்மல் நகராட்சி முறைகேடுகள் தொடர்பாக புகார்கள் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையில் குவிந்தபடி இருக்கிறதாம்..\nஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் செயல்பாடுகள் கொஞ்ச, கொஞ்சமாக முடங்கி போய்விட்டதால், ஊழல் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று பம்மல் பகுதி மக்கள் புலம்புகிறார்கள்…\n – சுதாதேவி ஐ.ஏ.எஸ் பலிகடா-காப்பாற்றப்பட்ட அமைச்சர் சரோஜா\nஆவினில் மாமூல் தகராறு- ரவி��்குமார், செல்வம் மாற்றம் -ராஜேந்திரபாலாஜி அலுவலகத்தில் பஞ்சாய்த்து..\nபிற செய்திகள்\tMay 25, 2019\nதாம்பரம் பெரு நகராட்சி.. அதி நவீன கழிப்பிடம்.. ரூ5க்கு டெங்கு காய்ச்சல் + பன்றி காய்ச்சல்..\nநகராட்சி நிர்வாகத்துறை முற்றிலும் சீரழிந்து போய்விட்டது. நகராட்சிகளின் நகரமைப்பு பிரிவு ஊழலில் மூழ்கிவிட்டது.நகராட்சிகளின் சுகாதாரப்பிரிவு மக்களுக்கு டெங்கு காய்ச்சல், பன்றி…\nபிற செய்திகள்\tMay 24, 2019\n SDPI கட்சியை இஸ்லாமியர்கள் ஆதரிக்கவில்லை.. தென் மாவட்டங்களில் அமமுகவுக்கு வாக்குகள் ஏன் கிடைக்கவில்லை\nமக்கள்செய்திமையத்தின் கருத்துக் கணிப்பில் டி.டி.வி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் திருச்சி, தேனி, சிவகங்கை, இராமநாதபுரம், தஞ்சை…\nபிற செய்திகள்\tMay 24, 2019\nஅதிமுக கூட்டணி வேட்பாளர்களின் தோல்வியின் பின்னணியில் மக்கள்செய்திமையம்…\nதமிழகத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை தோல்வியடைய செய்ய வேண்டும் என்பதற்காக மக்கள்செய்திமையம் அதிமுக அரசின் ஊழல்களை மினி புத்தகமாக அச்சிட்டு…\nதாம்பரம் பெரு நகராட்சி.. அதி நவீன கழிப்பிடம்.. ரூ5க்கு டெங்கு காய்ச்சல் + பன்றி காய்ச்சல்..\n SDPI கட்சியை இஸ்லாமியர்கள் ஆதரிக்கவில்லை.. தென் மாவட்டங்களில் அமமுகவுக்கு வாக்குகள் ஏன் கிடைக்கவில்லை\nஅதிமுக கூட்டணி வேட்பாளர்களின் தோல்வியின் பின்னணியில் மக்கள்செய்திமையம்…\nஅதிமுக அரசு கவிழ்ந்தது… ஊழல் அதிமுக ஆட்சிக்கு எதிராக மக்கள்.. திமுக கூட்டணி அமோக வெற்றி.. அதிமுக ஆட்சியில் ஒரு இலட்சம் கோடி ஊழல்..\nதூத்துக்குடி மக்களவைத் தொகுதி.. EVM & VVPAT STRONG ROOM TURN TUTY REGISTER குப்பைக் கூடையில்…வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/78182/tamil-news/Tamanna-fear.htm", "date_download": "2019-05-26T07:37:55Z", "digest": "sha1:TFFPWTMBGIB7AGTXWYP3EEQWAMMRSW2V", "length": 10124, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பயம் பதட்டத்துடன் தமன்னா - Tamanna fear", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசல்மான் கான் போல தமிழ் நடிகர்கள் செய்வார்களா | 35 நாளில் முடிந்த கன்னி மாடம் | 4 ஹீரோயின்கள் நடிக்கும் கண்டதை படிக்காதே | நான் எடுத்த காட்சிகளை பயன்படுத்தக்கூடாது: பாலா | திருமணம் செய்யும் திட்டம் இல்லை: சிம்பு | தயாரித்த படம் சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்குமா | 35 நாளில் முடிந்த கன்னி மாடம் | 4 ஹீரோயி���்கள் நடிக்கும் கண்டதை படிக்காதே | நான் எடுத்த காட்சிகளை பயன்படுத்தக்கூடாது: பாலா | திருமணம் செய்யும் திட்டம் இல்லை: சிம்பு | தயாரித்த படம் சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்குமா | ரிலீசுக்கு முன்பே இணையதளத்தில் வெளியானது நீயா 2 | ஒரு பாடல் நடனம்: தமன்னா புது முடிவு | மோதலால் சமந்தா படத்துக்கு சிக்கல் | ராதாரவி நன்றி சொன்னது ஸ்டாலினுக்கா... நயனுக்கா | ரிலீசுக்கு முன்பே இணையதளத்தில் வெளியானது நீயா 2 | ஒரு பாடல் நடனம்: தமன்னா புது முடிவு | மோதலால் சமந்தா படத்துக்கு சிக்கல் | ராதாரவி நன்றி சொன்னது ஸ்டாலினுக்கா... நயனுக்கா\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசிரஞ்சீவி நடித்து வரும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் பல பிரபலங்கள் நடிக்கும் நிலையில், தமன்னா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் தனது வேடம் குறித்து தமன்னா கூறுகையில், இந்த படத்தின் முக்கிய கதையே எனது கேரக்டரில் தான் பயணிக்கிறது. அந்த வகையில் ஒரு மிகப்பெரிய கதாபாத்திரத்தை எனது முதுகில் தூக்கி வைத்திருக்கிறார்கள்.\nஇதுவரை நான் தனித்து நடித்த காட்சிகள்தான் படமாக்கப்பட்டு வந்தன. ஆனால் இன்று முதல் சிரஞ்சீவியுடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாகிறது. ஒரு மிகப்பெரிய நடிகருடன் இணைந்து நடிப்பதால் மகிழ்ச்சி, பதட்டம் என்கிற மனநிலையுடன் படப்பிடிப்பு தளத்திற்குள் செல்கிறேன் என்று தெரிவித்துள்ளார் தமன்னா.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nகமலுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் ... டப்பிங் கலைஞர் ரவீணாவிடம் மன்னிப்பு ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசல்மான் கான் போல தமிழ் நடிகர்கள் செய்வார்களா \nதள்ளிப்போனது துல்கரின் சோயா பேக்டர் ரிலீஸ்\nபிரியங்காவுடன் மீண்டும் நடிப்பாரா சல்மான்கான்..\nமகளுக்கு மிரட்டல் : மோடியிடம் விளக்கம் கேட்ட அனுராக் காஷ்யப்\nபார்லி., தேர்தல் : பாலிவுட் நட்சத்திரங்களின் வெற்றி - தோல்வி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n35 நாளில் முடிந்த கன்னி மாடம்\n4 ஹீரோயின்கள் நடிக்கும் கண்டதை படிக்காதே\nநான் எடுத்த காட்சிகளை பயன்படுத்தக்கூடாது: பாலா\nதிருமணம் செய்யும் திட்டம் இல்லை: சிம்பு\nதயாரித்த படம் சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்குமா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஒரு பாடல் நடனம்: தமன்னா புது முடிவு\n'தேவி 2' - மிகவும் கிளாமராக தமன்னா\nசைராவில் அனுஷ்காவின் கேரக்டர் என்ன.\nஒரேநாளில் வெளியாகும் நயன்தாரா - தமன்னா படங்கள்\nஒரே படத்தில் காஜல் அகர்வால், தமன்னா\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://healthtips-tamil.blogspot.com/2018/11/tamil-health-tips.html", "date_download": "2019-05-26T07:26:46Z", "digest": "sha1:A2DSPIAFQNOWIQ2OYFFPPCSM4IGA3JQA", "length": 14577, "nlines": 103, "source_domain": "healthtips-tamil.blogspot.com", "title": "புற்றுநோயைத் தடுக்கும் தூதுவளை- TAMIL HEALTH TIPS |Health Tips in Tamil | Tamil Health Tips | Beauty Tips in Tamil", "raw_content": "\nHomeHEALTH TIPSபுற்றுநோயைத் தடுக்கும் தூதுவளை- TAMIL HEALTH TIPS\nபுற்றுநோயைத் தடுக்கும் தூதுவளை- TAMIL HEALTH TIPS\nதூதுவளையின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. இது சயரோகம், பிரைமரி காம்ளக்ஸ், ஆஸ்துமா, டான்சிலிட் டீஸ், தைராய்டு கட்டிகள், வாயில், கன்னத்தில் ஏற்படும் கட்டிகளுக்கும் காதில் ஏற்படும் எழுச்சிக் கட்டிக்கும் பயன்படுகிறது. சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு காணலாம் .\nதூதுவளை இலையை சேகரித்து சுத்தம் செய்து, பதினைந்து முதல் ஐம்பது கிராம் வரை எடுத்து, ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து ரொட்டியாகத் தயாரித்து காலை உணவாக மூன்று ரொட்டிக்குக் குறையாமல் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், பூரண குணம் ஏற்படும். முதல் பதினைந்து தினங்கள் முதல் தொண்டைவலி குறைய ஆரம்பிக்கும். பிறகு படிப்படியாக நோய் நிவாரணம் அடையும்.\nதூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.\nஇருபது கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ தயாரித்து பயன்படுத்தினால், மேற்கண்ட நோய்கள் குணமாகும். இப்படி தயாரித்த துவையலை சாப்பிடும்போது காலை, மதியம், இரவு நேர உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல பலனை உடனே காண முடியும். இவ்வாறு வாரத்தில் இரண்டு தினங்களாவது சாப்பிட்டு வந்தால் நோய்த் தடுப்பாகவும், நோய் தீர்க்கவும் பயன்படும். இம்முறையில் பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் வராமல் நுரையீரல் பாதுகாக்கப்படும். ஆஸ்துமா, ஈசனோபீலியா நோய் வராமல் தடுப்பு மருந்தாகவும், வந்தபின் நோய் நீக்கவும் பயன்படுகிறது. தூதுவளையைப் பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடைகின்றன. இதனால் நினைவாற்றல் பெருக உதவியாக இருக்கிறது .\nதூதுவிளங்காயைச் சேகரித்து மோரில் ஊற வைத்து வற்றலாகக் காயவைத்து வைத்துக் கொண்டு பனி மற்றும் மழைக்காலங்களில், எண்ணெயில் பொரித்து ஆகாரத்தில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமா நோய் தணியும். நுரையீரல் வலுவடையும்.\nதூதுவளை இலையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இப்பொடியை உபயோகிப்பதால் சளி, இருமல் நீங்குகிறது. பசியை உண்டாக்குகிறது. ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்படும். இப்பொடியுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல் உடனே நின்று விடும்.\nபசும்பாலில் இப்பொடியைச் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம் தீரும். இப்பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி இரத்த விருத்தி உண்டாகும்.\nதண்ணீரில் கலந்து சாப்பிட்டால் செய்யான் கடி விஷம் தீரும்.\nதூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து வாரத்தில் இரண்டு நாளாவது பயன்படுத்தினால் வாயுவைக் கண்டிக்கும். உடல் வலிமை ஏற்படும். மூலரோகப் பிணிகள் குறையும். தாம்பத்ய உறவு மேம்படும்.\nஆஸ்துமா நோயாளிகள், காலை வேளையில் வெறும் வயிற்றில் தூதுவளைச்சாறு 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபத்தைப் போக்கும்.\nதூதுவளை இலைச்சாறு 100 மில்லி, பசு நெய் 30 மில்லி, இரண்டையும் சேர்த்து தூள் செய்த கோஸ்டம் 5 கிராம் சேர்த்து பதமாய்க் காய்ச்சி வைத்துக் கொண்டு, இதில் ஒரு தேக்கரண்டியளவு, தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சாதாரண இருமல் முதல் கக்குவான் இருமல் வரை குணமாகும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம், பத்தியமில்லை.\nதூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது. ஆய்வு மூலம் தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது.\nபுகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்ற பின் விளைவுகளான புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டால் ஆரம்ப நிலையிலே தூதுவளை இலையைப் பயன்படுத்தி, பூரண சுகாதாரத்தைச் சில மாதங்களிலே மீண்டும் பெற்று விடலாம்.\nசித்த வைத்திய முறையில் தயாரிக்கப்படும் தூதுவளை நெய் பல நோய்களுக்கு நிவாரணமளிக்கிறது. தூதுவளை நெய்யை 1 முதல் இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டால், எலும்புருக்கி நோய்கள், ஈளை இருமல், கபநோய்கள், மேக நோய்கள், வெப்பு நோய்கள், இரைப்பு, இளைப்பு இருமல் நோய்கள், வாய்வு, குண்டல வாயு முதலியன தீரும் .\nதூதுவளையை மிக எளிய முறை உபயோகத்திலேயே பல நன்மைகளை அடைய முடியும்.\nஇதே போல தூது விளங்காயையும் சமைத்துச் சாப்பிட்டால், கப ரோகம் தீரும். பித்தவாயு இவைகள் நிவர்த்தியாகும்.\nமுகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க எளிய வழிகள்...\nவயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்\nசளித் தொல்லையில் இருந்து நிரந்தரமாக விடுபட உதவும் சில இயற்கை வழிகள்\nகாய்ச்சல் வராமல் இருக்க என்ன செய்யவேண்டும்\nஇரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்து முருங்கை கஞ்சி வைத்தியம்....\nசளி இருமலை விரட்டும் முடக்கத்தான் கீரை சூப் HEALTH TIPS\nமுன்னோர்களுக்கு புற்று நோய் இருந்தால் உங்களுக்கு வராமல் தடுக்க என்னதான் வழி\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகாலை உணவை தவிர்த்தால் சுகர் வருமா\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nசளி தொல்லை நீங்க - ஏழு வகையான பாட்டி வைத்தியங்கள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nமுகத்தில் இருக்கும் சுருக்க���்களை போக்க எளிய வழிகள்...\nவயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/174742", "date_download": "2019-05-26T07:45:02Z", "digest": "sha1:5KZIQH3OL5YP6M4QYGCKUMNSKQ5F5GVK", "length": 7563, "nlines": 73, "source_domain": "malaysiaindru.my", "title": "சமீப காலங்களில் 36 தொழிலதிபர்கள் வெளிநாட்டுக்கு ஓட்டம் – அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவல்! – Malaysiaindru", "raw_content": "\nதமிழகம் / இந்தியாஏப்ரல் 18, 2019\nசமீப காலங்களில் 36 தொழிலதிபர்கள் வெளிநாட்டுக்கு ஓட்டம் – அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவல்\nசமீப காலங்களில் 36 தொழிலதிபர்கள் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி இருப்பதாக அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.\nதொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி போன்றவர்கள்தான் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டதாக பரவலான கருத்து நிலவுகிறது. ஆனால், 36 தொழிலதிபர்கள் சமீப காலங்களில் தப்பி ஓடி இருப்பதாக அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் கைதான ஆயுத தளவாட தரகர் சூசன் மோகன் குப்தா என்பவரின் ஜாமீன் மனு மீது டெல்லி தனிக்கோர்ட்டில் நேற்று நடந்த விவாதத்தின்போது, இத்தகவலை தெரிவித்தது.\nதுபாயில் இருந்து கொண்டுவரப்பட்ட ராஜீவ் சக்சேனா அளித்த தகவலின் பேரில், இந்த ஊழலில் சூசன் மோகன் குப்தாவின் தொடர்பு தெரிய வந்து அவர் கைது செய்யப்பட்டார்.\nஅவரது ஜாமீன் மனு, நீதிபதி அரவிந்த் குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குப்தாவின் வக்கீல், குப்தா சமூகத்துடன் ஆழமாக பின்னி பிணைந்தவர் என்பதால், அவருக்கு ஜாமீன் வழங்குமாறு வலியுறுத்தினார்.\nஅந்த வாதத்தை அமலாக்கத்துறையின் அரசு சிறப்பு வக்கீல்கள் டி.பி.சிங், என்.கே.மட்டா ஆகியோர் நிராகரித்தனர். அவர்கள் கூறியதாவது:-\nவிஜய் மல்லையா, லலித் மோடி, நிரவ் மோடி, மெகுல் சோக்சி, ஸ்டெர்லிங் நிறுவனத்தின் சந்தேசரா சகோதரர்கள் ஆகியோரும் சமூகத்துடன் பின்னி பிணைந்தவர்கள்தான். இருப்பினும், அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர். சமீப காலங்களில், இதுபோன்று 36 தொழிலதிபர்கள் வெளிநாட்டுக்கு ஓடியுள்ளனர். இவரும் தப்ப வாய்ப்புள்ளது.\nசிறுபான்மையினர் நம்பிக்கையை பெற வேண்டும்: மோடி…\nமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின்…\nராகுல் காந்திக்கு தேவை ஓர் அமித்…\nமீண்டும் அரியாசனத்தில் அமருகிறார் மோ���ி.. 30ஆம்…\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா..…\nநாங்கள் அழுக்குல்ல.. வெள்ளையா இருக்கிறவன் பொய்…\nதமிழக மற்றும் இந்திய தேர்தல் முடிவு:…\nநாங்களும் ஒருநாள் வருவோம்… அசத்திய நாம்…\nஇது மோடி அலை அல்ல, ஹிந்துத்வா…\nதுணைப் பிரதமர் ஆகிறாரா கனிமொழி\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு நினைவு நாள் நிகழ்வு:…\n5 மாநில கட்சிகளை இழுக்க வேண்டும்..…\nதமிழ்நாட்டில் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவு –…\nஅருணாச்சலப்பிரதேசத்தில் எம்.எல்.ஏ. உட்பட 11 பேர்…\nஸ்டெர்லைட்: மே 22 தூத்துக்குடியில் நடந்தது…\nராஜீவ் காந்தி நினைவு தினம்: கொலை…\nதிருநங்கை – ஆண் இடையிலான திருமணம்…\nகணிப்புகளை விடுங்க… சிந்திய ரத்தத்துக்கு ஒட்டு…\n“காந்தி ஒரு இந்து தீவிரவாதி, கோட்சே…\nExit Polls 2019: ஆச்சர்யங்கள் நிறைந்த…\nதனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம்…\nவிளை நிலங்களில் பதிக்கப்படும் எரிவாயு குழாய்கள்..…\nநரேந்திர மோதி காவி உடை உடுத்தி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/25/crude-oil-import-government-expects-go-up-from-other-countries-says-dharmendra-pradhan-014267.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=relatedArticles", "date_download": "2019-05-26T07:03:44Z", "digest": "sha1:TPX2N7BN25GLA6JU6E2U3X7J2WUFYIPH", "length": 33010, "nlines": 238, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான் | Crude Oil Import Government expects go up from other countries says Dharmendra Pradhan - Tamil Goodreturns", "raw_content": "\n» ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n59 min ago விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\n1 hr ago குறைந்து வரும் கல்விக்கடன்கள்.. வாராக்கடன் அதிகரிப்பால் கல்விக்கடன் அளிக்க தயங்கும் வங்கிகள்\n4 hrs ago இனி எங்கயும் போகக் கூடாது.. வீட்டுக்கு போங்க.. நரேஷ��� & அனிதாவுக்கு கெடு விதித்த அதிகாரிகள்\n12 hrs ago மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்த ரசிகர்கள் தொல்லை தாங்க முடியலப்பா.. எங்க போனாலும் வராங்க... புலம்பி தள்ளும் அதிரடி வீரர்\nNews அந்த 6 பேர் சரியில்லை.. ரிப்போர்ட்டால் இபிஸ் கோபம்.. தமிழக அமைச்சரவையில் 10 நாளில் மாற்றம்\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் புல்லட் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nTechnology மனிதனை நிலவில் குடியமர்த்த போட்டிபோடும் 11 நிறுவனங்கள்\nMovies மீண்டும் ஆஸ்கருக்குச் செல்லும் தமிழகம்... இம்முறை ‘கமலி’ எனும் சிறுமி\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nடெல்லி: ஈரான் நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாமால் போனால், மற்ற வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அதோடு சாதக, பாதகமான அம்சங்களை அறிந்துகொண்டு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்\nவெனிசுலா மற்றும் ஈரான் நாடுகளின் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. ஆனால் இந்தியா உட்பட சில நாடுகளுக்கு மட்டும் ஈரானிலிருந்து குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு தற்காலிகமாகப் பண்டமாற்று முறையில் அமெரிக்கா அனுமதி அளித்திருந்தது.\nஇந்தியா ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வந்த நிலையில், அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை அடுத்து ஈரான் நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவது குறைந்துள்ளது.\nஇந்தியா தன்னுடைய கச்சா எண்ணெய் தேவைக்கு கிட்டத்தட்ட 93 சதவிகிதத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதன் மூலமே பூர்த்தி செய்கிறது. உள்நாட்டில் சிறிதளவே கச்சா எண்ணெய் கிடைப்பதால் வேறு வழி இல்லாமல் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளோம்.\nநம்முடைய கச்சா எண்ணெய் இறக்குமதியில் பெரும��பகுதியை ரஷ்யா, ஓமன், ஈராக் மற்றும் ஈரான் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து தேவையை பூர்த்தி செய்துகொள்கிறோம். அமெரிக்கா உட்பட பிறநாடுகளில் இருந்து சிறிதளவே இறக்குமதி செய்துவருகிறோம்.\nகச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு ஆகும் பணத்தை இறக்குமதி செய்யும் அனைத்து நாடுகளும் அமெரிக்க டாலரின் மூலமாகவே திருப்பி செலுத்துகின்றன. இது அமெரிக்காவின் அடாவடி மற்றும் சட்டாம்பிள்ளைத்தனத்திற்கு உதாரணமாகும். வேறு வழியில்லாத இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் அமெரிக்காவின் உத்தரவுக்கு கீழ்படிந்து நடந்துவருகின்றன.\nகடந்த 2014ஆம் ஆண்டில் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு தொகையை பணத்தை அமெரிக்க டாலரில் தருவதற்கு மறுப்பு தெரிவித்ததோடு மாற்று வழியாக ஈரானிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துகொள்வோம் என்று அடம் பிடித்தது.\nஇந்தியாவின் பிடிவாதத்தால் சற்று இறங்கி வந்த அமெரிக்காவும் தற்காலிகமாக ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துகொள்ள ஒப்புக்கொண்டது. அதுவும் தற்காலிகப் பண்டமாற்று அனுமதியில் பேரில் மட்டுமே. காரணம், ஈரான் அணு ஆயுதங்களை வாங்கிக் குவித்துள்ளதாக நம்பியதால், ஈரான் மற்றும் வெனிசுலா நாடுகளின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதித்ததுதான்.\nகடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததோடு பிற நாடுகள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு தடையும் விதித்தது. ஆனால் இந்தியா உட்பட சில குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அனுமதி தற்காலிகமாகப் பண்டமாற்று முறையில் அமெரிக்கா அனுமதி அளித்திருந்தது.\nஅமெரிக்கா அளித்த தற்காலிக பண்டமாற்று முறையிலான அனுமதி வரும் ஏப்ரல் மாதத்தோடு முடிவதால், அதன் பின்னர் ஈரானிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் மே 1ஆம் தேதி முதல் ஈரானிடம் இருந்து எந்த ஒரு நாடும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது. மீறி ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால் அந்த நாட்டின் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்��ுள்ளது.\nகச்சா எண்ணெய்க்கு எங்கே போவேன்\nஅமெரிக்காவின் எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்தியாவின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி குறித்து பேட்டியளித்த பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், ஈரானில் இருந்து இறக்குமதியாகும் கச்சா எண்ணெய்க்கு இணையாக நமக்குத் தேவையான கச்சா எண்ணெயை வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.\nகடந்த 2014ஆம் ஆண்டு முதல் இந்திய அரசு ஈரானிடமிருந்து அதிகளவில் (36.7 சதவிகிதம்) கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வந்தது. இறக்குமதிக்கான பணத்தையும் இந்திய ரூபாயின் மதிப்பிலேயே ஈரானுக்கு அளித்துவந்தது. அமெரிக்காவின் பொருளாதார தடைக்குப் பிறகு ஈரானிடமிருந்து, இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் இறக்குமதி கணிசமாகக் குறைந்துள்ளது.\nதற்போது ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை முழுமையாக நிறுத்த வேண்டும் என்பதால், பிற நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டும் என்ற இக்கட்டான நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.\nஈரான் மற்றும் வெனிசுலா நாடுகளின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இவ்விரண்டு நாடுகளுமே சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வலம் அதிகமுள்ள நாடுகள்.\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் ஈரான், வெனிசூலா ஆகிய இரண்டு நாடுகளிலிருந்து இந்தியாவால் இனிமேல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யமுடியாது. எனவே மாற்று நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்கான அனைத்து சாத்தியக்கூறகளையும் ஆராய்ந்து பரிசீலனை செய்து அதற்கேற்ப முடிவெடுப்போம் என்றும் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅடித்து நொருக்க போகும் விலை.. நிலக்கரி இறக்குமதி 5% வரை அதிகரிக்கலாம்\nஅதிகரிக்கும் தங்கம் இறக்குமதி.. நடப்பு கணக்கு பற்றாக்குறையை அதிகரிக்குமா.. கவலையில் இந்தியா\nஇனி அமெரிக்கா வேண்டாம்.. சீனாவில் அமெரிக்க ஸ்கிராப்புக்கு தடை.. களிப்பில் அமெரிக்க நிறுவனங்கள்\nஈரான் எஃகு இறக்குமதியால் டன்னுக்கு ரூ. 5000 கூடுதல் செலவு - நேர விரையமும் அதிகம்\nநாட்டின் ரப்பர் உற்பத்தி ���ரிவு - இயற்கை ரப்பர் இறக்குமதி அதிகரிப்பு\nநிஜமாவாங்க நம்பவே முடியல.. இந்தியால தங்கம் இறக்குமதி 3% குறைஞ்சிடுச்சா..வர்த்தக அமைச்சகம் அறிக்கை\nவரலாறு காணாத இந்திய ஏற்றுமதி.. ஆனாலும் 176 பில்லியன் டாலராக உயர்ந்த வர்த்தக பற்றாக்குறை..\nஇந்தியா ஒரு டாரிஃப் கிங்.. பொருளாதார வளர்ச்சியைப் பார்த்துப் பொறுமும் அதிபர் டிரம்ப்\n“மீண்டும் இந்தியாவை ஏமாற்றிய சீனா” சீனாவால் ரூ. 4 லட்சம் கோடி அந்நிய செலாவணி போச்சா..\nதேர்தல் வருதுல்லா, இனி தங்க விற்பனை அதுவா அதிகரிக்கும் பாருங்க..\nமோடி அளித்த இந்த வாக்குறுதியும் பொய்தானா\nமாப்ள ட்ரம்பு, உன் டாலர் இல்லாம ஈரான் டீல முடிக்கிறேன், மோடிஜி பின்றீங்களே.\nபஞ்சாப் நேஷனல் வங்கியுடன் கூட்டுக்குடித்தனம் செய்யப்போகும் 3 பொதுத்துறை வங்கிகள்\nகுடிமக்களுக்கோர் சியர்ஸ் செய்தி.. 19 புது சரக்கு..டாஸ்மாக் எலைட் கடைகளுக்கு இறக்குமதி\nஜாகுவாரில் நல்ல லாபம் தான்.. ஆனால் $14 பில்லியன் கடன் இருக்கே... புலம்பலில் டாடா குழுமம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thamilnayaki.wordpress.com/tag/aandaal/", "date_download": "2019-05-26T06:58:08Z", "digest": "sha1:Y2GET327MRGD42ICV2WGF4HTKSYLCFBG", "length": 11121, "nlines": 222, "source_domain": "thamilnayaki.wordpress.com", "title": "Aandaal | thamilnayaki", "raw_content": "\nநாச்சியார் திருமொழி – பதினான்காம் திருமொழி பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் (1) கண்ணன் காவலேதுமின்றி மனம் போனபடியெல்லாம் தீம்பு செய்து திரியும் கறுத்த காளை பலராமனின் ஒப்பற்ற தம்பி செருக்குடன் ஓசையெழுப்பி விளையாடி வருவதைப் பார்த்தீரோ தான் மிகவும் விரும்பும் பசுக்களை இனிமையாகப் பேர் சொல்லி மடக்கி நீர் அருந்த வைத்து அப்பசுக்களை மேயவைத்து விளையாடும் … Continue reading →\nநாச்சியார் திருமொழி – பதிமூன்றாம் திருமொழி கண்ணன் உகந்த பொருளை வேண்டுதல் (1) தாய்மாரே கண்ணன் என்னும் கருந்தெய்வம் அவனோடு பழகிய காட்சிகளை எண்ணி எண்ணி தாபம் தகிக்கிறது நீங்களோ என் நிலைமை புரியாமல் புண்ணில் புளிச்சாறு பிழிந்தாற் போல் அவனிடமிருந்து என்னைப் பிரிக்க அறிவுரை கூறுகின்றீர் பெண்ணின் வலியறியாக் கண்ணனின் இடையிலே அணிந்திருக்கும் … Continue reading →\nநாச்சியார் திருமொழி – பன்னிரண்டாம் திருமொழி என்னைக் கண்ணனிடம் சேர்ப்பீர் (1) என் நிலையை நீங்கள் உணரவில்லை மாதவன் மேல் மையல் கொண்ட எனக்கு நீங்கள் சொல்வதெல்லாம் ஊமையும் செவிடனும் உரையாடுவதுபோல் அர்த்தமற்றது பெற்றவளை விட்டொழித்து வேற்றொருதாய் வீட்டினிலே வளர்ந்தவனும் மல்யுத்த பூமியிலே மல்லர்கள் கூடுமுன்னே வந்து சேரும் கண்ணனின் வடமதுரைக் கருகே என்னைக் கொண்டு … Continue reading →\nநாச்சியார் திருமொழி – பதினோராம் திருமொழி அரங்கனைக் காமுறுதல் (1) அணிகலன்கள் புனைந்த மாதரே அவர் விரும்பி தன் கையில் ஏந்தியுள்ள சங்குக்கு நான் விரும்பி அணிந்து கொண்டிருக்கும் சங்குவளை ஒப்பாகுமா, இல்லையா அவர் விரும்பி தன் கையில் ஏந்தியுள்ள சங்குக்கு நான் விரும்பி அணிந்து கொண்டிருக்கும் சங்குவளை ஒப்பாகுமா, இல்லையா தீ கக்கும் முகங்கள் கொண்ட பாம்பின் படுக்கையின் மேல் துயில்கின்ற திருவரங்கன் என் முகத்தை நோக்குகின்றாரில்லையே ஐயகோ தீ கக்கும் முகங்கள் கொண்ட பாம்பின் படுக்கையின் மேல் துயில்கின்ற திருவரங்கன் என் முகத்தை நோக்குகின்றாரில்லையே ஐயகோ \nநாச்சியார் திருமொழி – ஒன்பதாம் திருமொழி திருமாலிருஞ்சோலை சுந்தரன் (1) திருமாலிருஞ்சோலையெங்கும் செந்தூரப் பொடிதூவியது போல் பட்டுப்பூச்சிகள் பரவிக்கிடக்கின்றன அந்தோ அன்றொருநாள் மந்தர மலையை மத்தாக்கிக் கடல் கடைந்து சுவைமிக்க அமிர்தமான பிராட்டியைப் பெற்ற அழகிய தோள்கள் கொண்டவன் அவன் விரித்த வலையிலிருந்து தப்பிப் பிழைப்போமோ அன்றொருநாள் மந்தர மலையை மத்தாக்கிக் கடல் கடைந்து சுவைமிக்க அமிர்தமான பிராட்டியைப் பெற்ற அழகிய தோள்கள் கொண்டவன் அவன் விரித்த வலையிலிருந்து தப்பிப் பிழைப்போமோ (2) போரைத் தொழிலாகக் கொண்ட யானைகள் … Continue reading →\nநாச்சியார் திருமொழி – எட்டாம் திருமொழி மேக விடு தூது (1) வானமெங்கும் நீல மேலாக்கு போட்டாற்போல் தோன்றும் மேகங்களே தெளிந்த அருவிகள் கொட்டுகின்ற திருவேங்கட மலைத் திருமால் உங்களோடு வந்தானோ நான் சிந்துகின்ற கண்ணீர் என் மார்பகநுனியிலே அரும்ப வருந்துகிறேன் என் பெண்மையைச் சிதைக்கின்ற இச்செயல் அவருக்குப் பெருமையைத் தருமோ நான் சிந்துகின்ற கண்ணீர் என் மார்பகநுனியிலே அரும்ப வருந்துகிறேன் என் பெண்மையைச் சிதைக்கின்ற இச்செயல் அவருக்குப் பெருமையைத் தருமோ \nநாச்சியார் திருமொழி – ஏழாம் திருமொழி மாதவனோடு சங்கின் உறவு (1) கடலில் பிறந்த வெண்சங்கே யானையின் கொம்பை முறித்த கண்ணனது உதட்டின் சுவையும் மணமும் விரும்பி உன்னிடம் கேட்கிறேன். அவனின் சிவந்த அதரங்கள் பச்சைக் கற்பூரம் போல் மணக்குமா யானையின் கொம்பை முறித்த கண்ணனது உதட்டின் சுவையும் மணமும் விரும்பி உன்னிடம் கேட்கிறேன். அவனின் சிவந்த அதரங்கள் பச்சைக் கற்பூரம் போல் மணக்குமா (அல்லது) தாமரை மலர் போலமணக்குமா (அல்லது) தாமரை மலர் போலமணக்குமா அவை தித்தித்திருக்குமோ \nபோர் – பால்ராஜ் கோமல்\nபிரியமான மாணவர்களே – நிகனோர் பர்ரா\nஆன்மா சாந்தி அடையட்டும் – நிகனோர் பர்ரா\nஅம்மாவுக்கு ஒரு கடிதம் – ஹொரேஸ் அய்ல்ஸ் (Horace Iles)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.ajaywin.com/2015/04/11.html", "date_download": "2019-05-26T07:19:23Z", "digest": "sha1:TSJ6D7T53N5LTGD4YKJ4K2W2LVN3VIBJ", "length": 9128, "nlines": 64, "source_domain": "www.ajaywin.com", "title": "Ajaywin.com: பாடசாலை அதிபரால் கொடூரமாக தாக்கப்பட்டு 11 வயது சிறுவன் உயிரிழப்பு!", "raw_content": "\nபாடசாலை அதிபரால் கொடூரமாக தாக்கப்பட்டு 11 வயது சிறுவன் உயிரிழப்பு\nபாடசாலை அதிபரால் கொடூரமாக தாக்கப்பட்டு 11 வயது சிறுவன் உயிரிழப்பு\nஉத்தரபிரதேசம் மாநிலத்தில் பாடசாலை அதிபரால் கொடூரமாக தாக்கப்பட்ட 11 வயது சிறுவன், இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nபாராபாங்கி மாவட்டம் ராகேலாமு கிராமத்தை சேர்ந்தவர் ஷாவிராஜ் இவருடைய மகன் சிவா(வயது 11) சிவா பாராபாங்கியில் உள்ள பாடசாலையில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தான்.\nசிவாவின் வகுப்பில் 3 மாணவர்கள் தங்களது பென்சில் மற்றும் ரப்பரை காணவில்லை என்று ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து வகுப்பில் இருந்த மாணவர்களின் பைகள் அனைத்து பரிசோதனை செய்யப்பட்டது.\nஅப்போது சிவாவின் பையில் பென்சில் மற்றும் ரப்பர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது இதனையடுத்து வகுப்பாசிரியர், ராகேலாமு அகடமியின் அதிபர் லாலித் வர்மாவிடம் இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளார்.\nஇதனையடுத்து பாடசாலை அதிபர், சிறுவன் சிவாவை கொடூரமாக தாக்கிஉள்ளார் சிறுவன் மாலை வீட்டிற்கு சென்றதும் தனக���கு வயிறு வலிப்பதாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார் அதன் பின்னர் சிறுவன் இரத்த வாந்தியும் எடுத்துள்ளார்.\nஉடனடியாக சிவாவை அவனது பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் அங்கு சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஏற்கனவே இதுபோன்ற சம்பவங்களில் பாடசாலை அதிபர் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு இருந்துள்ளத, சாஜீவன் என்பவரது மகன் சுதீரை பாடசாலை அதிபர் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கடுமையாக தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாணவர் சிவா உயிரிழப்பு தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nமாணவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது, அறிக்கை வந்த பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னையில் 'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது. பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று முத...\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\ntamil eelam song ஆழக்கடல் எங்கும்\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\nஎமது மின்னஞ்சல் முகவரி ajayvideoworld@gmail.com ஆகும். ஏதாவது தகவல்கள், விசாரணைகளுக்கு நீங்கள் இந்த மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவார்களுக்கும் பகிர்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/airindia-tata-trans.html", "date_download": "2019-05-26T08:23:13Z", "digest": "sha1:XIJ5SYQHZVWZN676ZNLNPX6VHYVOMH6L", "length": 11543, "nlines": 102, "source_domain": "www.ilaingarindia.com", "title": "AirIndia நிறுவனத்தை கையகப்படுத்த TATA குழுமம் திட்டம். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / வர்த்தகம் / AirIndia நிறுவனத்தை கையகப்படுத்த TATA குழுமம் திட்டம்.\nAirIndia நிறுவனத்தை கையகப்படுத்த TATA குழுமம் திட்டம்.\nஏர் இந்தியா நிறுவனத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ள டாடா குழுமம் மத்திய அரசுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையை நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை சரிவில் இருந்து மீட்க மத்திய அரசு 24 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உதவிகள் வழங்கியும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.\nபத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய உள்நாட்டு விமான சேவையில் 35 விழுக்காடு அளவிற்கு பங்களிப்பு அளித்து வந்த ஏர் இந்தியா தற்போது 14 விழுக்காடு அளவிற்கு மட்டுமே பங்களிப்பை அளித்து வருகிறது.\nகடந்த பத்து ஆண்டுகளில் ஏர் இந்தியா நிறுவனம் ஒரு ஆண்டில் கூட லாபத்தை பார்க்கவில்லை. மேலும் ஏர் இந்தியாவை தொடர்ந்து இயக்க ஆண்டுதோறும் மத்திய அரசு குறிப்பிட்ட அளவில் தொகையை ஒதுக்க வேண்டியுள்ளது.\nஇந்த தொகையை வேறு திட்டங்களுக்கு செலவிட்டாலும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதும் மத்திய அரசு ஏர் இந்தியாவை தனியார் மயமாக்கும் திட்டம் குறித்தும் பேசி வருகிறது. இந்நிலையில் தற்போது ஏர் – இந்தியா நிறுவனத்தைக் கையகப்படுத்தும் வகையில் அதன் 51 சதவீத பங்குகளை வாங்க டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nசிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏர் – இந்தியா நிறுவனத்தை வாங்க டாடா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் மத்திய அரசுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்���ட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nகடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன்.7-க்கு தள்ளிவைப்பு.\nகடும்வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன்.7-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன்.7-ல்...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nசென்னை பல்லாவரத்தில் ரூ 2 கோடி கேட்டு கடத்தப்பட்ட தொழில் அதிபரின் உறவினர் கொலை.\nசென்னை பல்லாவரம் அருகே, நாகல்கேணியில் இரும்பு பொருட்கள் விற்பனையகம் நடத்தி வரும் அபு சாலி வியாழக்கிழமை காலை வழக்கம்போல் வியாபாரத்தில் ஈடுபட்...\nகுடியரசு தின விழாவுக்கு 10 நாடுகளின் அரசுத் தலைவர்களை அழைக்க இந்தியா திட்டம்.\nஆசியான் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள 10 நாடுகளின் அரசுத் தலைவர்களை வரும் குடியரசு தின விழாவிற்கு அழைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தெ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2019 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Business/28544-.html", "date_download": "2019-05-26T07:26:21Z", "digest": "sha1:A6RBX3GBASIEYZRCSXWLGDBXXIC22WTB", "length": 8565, "nlines": 117, "source_domain": "www.kamadenu.in", "title": "சீனப் பொருட்களுக்கு கூடுதல் வரி: ட்ரம்ப் நடவடிக்கையால் பங்குச் சந்தை கடும் சரிவு | சீனப் பொருட்களுக்கு கூடுதல் வரி: ட்ரம்ப் நடவடிக்கையால் பங்குச் சந்தை கடும் சரிவு", "raw_content": "\nசீனப் பொருட்களுக்கு கூடுதல் வரி: ட்ரம்ப் நடவடிக்கையால் பங்குச் சந்தை கடும் சரிவு\nஅமெரிக்கா, சீனா இடையே நிகழ்ந்து வரும் வர்த்தகப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. சீனப் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப் போவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதன் விளைவாக மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன.\nஆசிய அளவில் பல நாடுகளின் சந்தையிலும் கரடியின் ஆதிக்கமே மேலோங்கியிருந்தது. வாரத்தின் முதல் நாளான திங்களன்று மும்பை பங்குச் சந்தை 362 புள்ளிகள் வரை சரிந்தது. தேசிய பங்குச் சந்தையில் 114 புள்ளிகள் வரை சரிந்தது.\nவர்த்தகம் முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் 38,600 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் 11,598 ஆகவும் குறைந்தன.\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்விட்டர் பதிவில் சீன தயாரிப்புகள் மீது தற்போது விதிக்கப்பட்டுள்ள 10 சதவீத வரியை 25 சதவீதமாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் இறக்குமதி வரி வருவாய் 20,000 கோடி டாலர் திரட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் எதிரொலியாக சீன பங்குச் சந்தை 5 சதவீத அளவுக்கு கடுமையான சரிவைச் சந்தித்தது.\nமும்பை பங்குச் சந்தையில் கடுமையான வீழ்ச்சி காணப்பட்ட போதிலும் பிபிசிஎல், டிசிஎஸ், பஜாஜ் பைனான்சியல் சர்வீசஸ், ஐடிசி, பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவன பங்குகள் ஏற்றம் பெற்றன. அதே சமயம் ஜீ என்டர்டெயின்மென்ட், டைட்டன், யெஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் பங்குகள் கடுமையாக சரிந்தன.\nதமிழ் முகமாகவே ஹீரோயின்களை ஒப்பந்தம் செய்வதன் பின்னணி என்ன - இயக்குநர் அருண் குமார் விளக்கம்\n''300 பூத்களில் பூஜ்ஜியம்; எங்கள் ஏஜெண்டுகள் கூடவா ஓட்டு போட்டிருக்கமாட்டார்கள்’’ - தினகரன் கேள்வி\nஅதிமுக - பாமக கூட்டணியின் தோல்வி மக்களின் தோல்வியே; தேர்தல் முடிவு குறித்து ஆத்ம பரிசோதனை செய்வோம்: ராமதாஸ்\n‘ஜில்ஜில் ரமாமணி’ ஆச்சிக்குப் பிறந்த நாள்\n'முட்டாள்தனமாகப் பேசுகிறார்': கவுதம் கம்பீரை வம்புக்கு இழுத்த அப்ரிடி\nமக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் செய்த தவறுகள்: ராஜினாமா முடிவில் பின்வாங்குவாரா ராகுல்\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nசீனப் பொருட்களுக்கு கூடுதல் வரி: ட்ரம்ப் நடவடிக்கையால் பங்குச் சந்தை கடும் சரிவு\nவாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு; பிஎஸ்எப் வீரர் உச்ச நீதிமன்றத்தில் மனு\n51 மக்களவை தொகுதிகளில் நடைபெற்ற 5-ம் கட்ட தேர்தலில் 62 சதவீத வாக்குப்பதிவு\nஅத்வானி முகத்தில் குத்தியவர் பிரதமர் மோடி- காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றச்சாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/29951-.html", "date_download": "2019-05-26T07:27:55Z", "digest": "sha1:PDV35TIFTMGNW4XJHACNIDKSJQNLZS6O", "length": 16020, "nlines": 137, "source_domain": "www.kamadenu.in", "title": "மற்றும் இவர்: நான் அம்மா மட்டுமே அல்ல! | மற்றும் இவர்: நான் அம்மா மட்டுமே அல்ல!", "raw_content": "\nமற்றும் இவர்: நான் அம்மா மட்டுமே அல்ல\nசெழியன் இயக்கத்தில் வெளியான ‘டுலெட்’ படத்தைப் பார்த்தவர்கள் கறாரான வீட்டு ஓனர் அம்மா கதாபாத்திரத்தை மறந்திருக்க மாட்டார்கள். கெடுபிடி காட்டும் வீட்டு ஓனர் தோரணையைக் கண்முன்னே கொண்டுவந்து காட்டிய அவர், ‘தியேட்டர் ஆர்டிஸ்ட்’ என்று பெயரெடுத்த ஆதிரா பாண்டிலெட்சுமி.\nகோடம்பாக்கத்தின் அண்மைக்கால ஸ்வீட் அம்மா கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதில் ஆதிரா முன்னணியில் இருக்கிறார். அம்மா கதாபாத்திரங்களைத் தாண்டி குணச்சித்திர வேடங்களிலும் தனித்துத் தன்னை அடையாளம் காட்டி வருபவர்.\nஆதிராவுக்கு மதுரைதான் சொந்த ஊர். பதின்ம வயதிலேயே திருமணம் முடிந்து துபாயில் செட்டிலாகிவிட்டார். அங்கே அழகுக் கலை நிபுணராக இருந்தார். 15 ஆண்டுகள் உருண்டோடிவிட, அம்மா, அப்பாவோடு வசிக்க வேண்டும் என்ற ஆவலுடன் 2007-ல் சென்னைக்குத் திரும்பினார்.\nஆனால், அந்த ஆண்டே உடல்நலம் பாதிக்கப்பட்டு அவருடைய அம்மா இறந்துபோனார். அந்தப் பிரிவு அவருக்குப் பெரும் மனவலியைத் தந்தது. அதிலிருந்து மீள முடியாமல் துடித்தார். ஒரு கட்டத்தில் கவனத்தைத் திசை திருப்பக் கிராமியக் கலைகளில் ஈடுபடத் தொடங்கினார். பின்னர் கூத்துப்பட்டறையில் சேர்ந்தார்.\nஅங்கே ஆறு ஆண்டுகள் அடிப்படை விஷயங்களைக் கற்றுக்கொண்ட ஆதிரா, பின்னர் தெருக்கூத்துக் கலையிலும் ஈடுபட்டார். நாடகக் கலையில் அடுத்த தலைமுறையினருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த 2014-ல் நவீனக் கூத்துப்பட்டறையைத் தொடங்கினார் ஆதிரா.\nஅங்கே இளம் கலைஞர்களுக்கு நடிக்கக் கற்றுக்கொடுத்துவருகிறார். இவரிடம் பயிற்சிபெற்ற பலர் இன்று திரையில் பிரபலமாகியிருக்கிறார்கள். மேடையிலிருந்து திரைக்கு இடம்பெயர்ந்தது பற்றிக் கேட்டதும் ஆர்வம் கொப்பளிக்கப் பதில் வருகிறது.\n“நாடகத் துறையில் இருந்தாலும், சினிமாவை இயக்க வேண்டும் என்ற என்ணம் இருந்துச்சு. சினிமாவில் நடிக்கணும்னு நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. ஆனால், சினிமாவில் நடிக்கணும்னு நிறையப் பேர் என்னிடம் கற்றுக்கொள்ள வந்தாங்க.\nஅவங்களுக்கு முன்மாதிரியாக இருக்கணும் என்றால், அதற்கு நான் சினிமாவில் நடித்திருக்கணுமே என்ற எண்ணம் அப்போதான் வந்துச்சு. அந்த நேரத்தில் 2016-ல் ‘கணிதன்’ என்ற படத்தில் அதர்வாவின் அம்மாவாக நடிக்க அழைப்பு வந்துச்சு.\nஎன்னுடைய நாடகத்தை யூடியூபில் பார்த்துட்டு என்னை நடிக்கக் கூப்பிட்டாங்க. அதனால், அந்த வாய்ப்பை மறுக்காம ஏற்றுக்கொண்டேன்” என்கிறார் ஆதிரா.\n‘கணிதன்’ படத்தின் மூலம் கவனிக்கப்பட்ட ஆதிராவுக்கு ‘பாம்புச் சட்டை’, ‘மருது’, ‘ஒரு குப்பைக் கதை’, ‘திமிருபுடிச்சவன்’, ‘சர்வம் தாளமயம்’, ‘டுலெட்’ என டஜன் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்ததும் ஏற்ற ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு வண்ணத்தில் இருக்க, அத்தனையிலும் கதாபாத்திரமாக மட்டுமே தோன்றியதும் தற்போது ஆதிராவை கோடம்பாக்கத்தின் மோஸ்ட் வான்டட் குணசித்திர நட்சத்திரம் ஆக்கியிருக்கிறது.\n“இந்தக் கதாபாத்திரத்துக்கு ஆதிரா நல்லா இருப்பார் என்ற நம்பிக்கையில் கேட்குறவங்க கதையில்தான் நடிக்கிறேன். அம்மா கதாபாத்திரங்கள் மட்டுமல்ல, ‘ஆந்திரா மெஸ்’ படத்தில் ஹீரோவுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தேன். தொடர்ந்து வித்தியாசமா நடிக்கணும்னு என்பதே என் ஆசை” என்கிறார் ஆதிரா.\n‘டுலெட்’ படத்தில் கறாரான வீட்டு ஓனர் கதாபாத்திரத்தில் அமைதியான குரூரத்தை எப்படிக் காட்டமுடிந்தது என்றால், “அந்தக் கதாபாத்திரத்தின் உத்வேகத்துக்கு நாங்க பழநியில குடியிருந்த வீட்டோட ஓனரும், சென்னையில் என்னுடைய வீட்டில் குடியிருந்த ஒருவரோடு ஏற்பட்ட அனுபவமும் காரணம். அந்த இரண்டு நிஜ கேரக்டர்களை மனத்தில்கொண்டு நடிச்சேன்.\n‘டுலெட்’ எனக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்துச்சு” என்கிறார் ஆதிரா. ‘ஒரு குப்பைக் கதை’யில் மீன்காரம்மா… ‘சர்வம் தாளமயம்’ படத்தில் சூப் விற்று குடும்பத்தின் தேவைகளைச் சந்திக்கும் ஒரு ஏழைக் குடும்பத் தலைவி என எப்ப���ி சாமானியக் கதாபாத்திரங்களில் இவ்வளவு ஜெல்லியாக இவரால் ஒட்டிக்கொள்ள முடிகிறது என்றால்.. அதற்கு அவர் கூறிய பதில் நேர் எதிராக, ஆனால் நேர்மையாக இருந்தது\n“உண்மையில் நான் ஒரு ஹைஃபையான மாடர்ன் பெண். எளிய, சாமானிய கதாபாத்திரங்களில் நடிக்குற அளவுக்கு அந்த மாதிரி வாழ்க்கையை முன்னபின்ன நான் பார்த்ததும் இல்லை, வாழ்ந்ததும் இல்லை.\nஆனால், இதுதான் எனது கதாபாத்திரம் எனத் தெரிந்ததும் அந்தக் கதாபாத்திரத்தை நிஜவாழ்க்கையில் வாழ்ந்துகொண்டு இருப்பவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களைக் கூர்ந்து கவனித்து உள்வாங்கிக்கொண்ட பிறகே நடிக்கிறேன்”.\nசினிமாவில் ‘காப்பி - பேஸ்ட்’ நடிப்பு பெருகிவருவதாக வருத்தப்படும் ஆதிரா, “எதையாவது பார்த்து அதை அப்படியே ‘இமிடேட்’ செய்து நடிப்பது நடிப்பல்ல. வித்தியாசமான நடிப்புக் களத்தை இங்கே உருவாக்க வேண்டும். அதன் மூலம் வித்தியாசமான நடிகர்களை உருவாக்க வேண்டும் என்பதே என் இலக்கு” என்றும் உறுதியாகச் சொல்கிறார் ஆதிரா\nஅம்மா கதாபாத்திரம் மட்டும் போதுமா\nபிரகாஷ்ராஜ் மாதிரி எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும்.\n‘டுலெட்’ படத்துக்காகச் சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்தது.\nஇயக்குநர் அமீரின் ‘அச்சமில்லை அச்சமில்லை’; கலையரசன் நடிக்கும் ‘குதிரை வால்’; கதிர் நடிக்கும் ‘ஜடா’; பெயரிடாத சிவகார்த்திகேயன் படம்.\n‘டுலெட்’ இயக்குநர் படத்தில் நடிக்கும் மிஷ்கின், ஆர்.கே.சுரேஷ்\nமற்றும் இவர்: உருவம் கொடுத்த இருவர்\nமற்றும் இவர்: கதாநாயகிக்கு டப்பிங் பேசிய கத்தாழம்பட்டி ‘காளி’\nகோடம்பாக்கம் சந்திப்பு: தமிழில் ஒரு ‘கில்பில்’\nமற்றும் இவர்: கேட்டது ஒன்று, கிடைத்ததும் நன்று\nவாடகை வீடு - ’டூலெட்’ போர்டு - அனுபவங்கள்\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nமற்றும் இவர்: நான் அம்மா மட்டுமே அல்ல\nமாற்றுக்களம்: ஆஸ்கர் செல்லும் ‘கமலி’\nதிரையும் காதலும்: களவாடிய காதல் கதைகள்\nமும்பை கேட்: கணிதவியல் காதலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/29685-12.html", "date_download": "2019-05-26T07:54:41Z", "digest": "sha1:OA7PKNDSCTEPVZDNQCYR5F7XVAUQYHP4", "length": 9565, "nlines": 124, "source_domain": "www.kamadenu.in", "title": "இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்", "raw_content": "\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமேஷம்: பழைய வழக்கில் சாதகமான திருப்பம் ஏற்படும். கடந்த காலத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் நெருங்கி வருவார்கள். காரியத்தில் நிதானம் தேவை.\nரிஷபம்: சவால்களில் வெற்றி பெறுவீர்கள். திருமணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். புதிய வாகனம் வாங்குவீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.\nமிதுனம்: கடந்தகால இனிய நிகழ்வுகளை நினைத்து மகிழ்வீர்கள். பெற்றோருடன் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். வாகனப் பயணத்தின்போது அதிக கவனம் அவசியம்.\nகடகம்: புதியவர்களின் அறிமுகத்தால் ஆதாயம் உண்டு. புதிய நண்பர்களால் உங்கள் பிரச்சினைகள் பாதியாகக் குறையும். பணவரவு, பொருள் வரவு உண்டாகும்.\nசிம்மம்: பணத் தட்டுப்பாடு நீங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்று வீர்கள். உறவினர்கள் வலிய வந்து உதவுவார்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக்கூடாது.\nஆன்மிக நாட்டம் கூடும். கன்னி: மருத்துவர் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். உணவு, உடல்நலத்தில் கவனம் தேவை. வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டு.\nதுலாம்: தவிர்க்க முடியாத செலவுகளால் பணப் பற்றாக்குறை ஏற்படும். சகோதர வகையில் அன்புத் தொல்லை அதிகமாகும். அரசு, வங்கி காரியங்கள் இழுபறியாகும்.\nவிருச்சிகம்: எதிர்பாராத வகையில் பணம் வரும். பங்குச் சந்தை வகையில் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் அன்யோன்யம் கூடும். உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்.\nதனுசு: சமுதாயத்தில் மரியாதை, அந்தஸ்து உயரும். உறவினர்கள் வீட்டு திருமணம், கிரகப் பிரவேசம், சீமந்தம் போன்ற சுப காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.\nமகரம்: நம்பிக்கை, உற்சாகம் பெருகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். யோகா, தியானம் ஆகியவற்றில் ஈடுபாடு ஏற்படும்.\nகும்பம்: இரவுப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பது அவசியம்.\nமீனம்: உங்கள் ரசனைக்கேற்ப வீடு, மனை அமையும். வங்கிக் கடனுதவி கிடைக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மனைவி வழியில் உதவிகள் உண்டு.\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nகடும் வறட்சியால் தீவனப் பற்றாக்குறை: கழிவுநீரில் வளரும் தாவரங்களை உட்கொள்ளும் கால்நடைகள்; நோய் தாக்குதலால் இறக்கும் அபாயம்\nஅரசு மருத்துவமனைகளுக்கு தடையில்லா மின்விநியோகம்: உயிரிழப்புகளை தடுக்க உடனே ஏற்பாடு\nகாதலிக்க வற்புறுத்தியதால் சிறுமி தற்கொலை: 16 வயது சிறுவன் உட்பட 2 பேர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/04/blog-post_77.html", "date_download": "2019-05-26T06:59:24Z", "digest": "sha1:ODJG6VOPWV25TZTLRJOR7MLWH2MJNYZN", "length": 9709, "nlines": 111, "source_domain": "www.kathiravan.com", "title": "அவளுக்கு கண்ணாடி பார்க்கவே பயம்... நண்பர்கள் இல்லை: தோல் புற்றுநோயால் அவதிப்படும் சிறுமி - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஅவளுக்கு கண்ணாடி பார்க்கவே பயம்... நண்பர்கள் இல்லை: தோல் புற்றுநோயால் அவதிப்படும் சிறுமி\nஇந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் தோல் புற்றுநோய் காரணமாக அவதிப்படும் சிறுமி தொடர்பில் நெஞ்சைப் பிசையும் தகவல் வெளியாகியுள்ளது.\nகர்நாடகா மாநிலத்தின் பெங்களூரு நகரில் பெற்றோருடன் குடியிருக்கும் 13 வயது வஃபா என்ற சிறுமியே, தமது முகத்தையே கண்ணாடியில் பார்க்க அஞ்சி வருகிறார்.\nஅரியவகை தோல் புற்றுநோயால் அவதிப்பட்டும்வரும் வஃபா, வலியால் துடிக்கும்போது மொத்த குடும்பமும் ஆதரவாக அவருடன் நின்றுவருகிறது.\nஎல்லா சிறுமிகளுக்கும் இருக்கும் துடிப்புடன், ஏராளமான நண்பர்களுடனும் வலம் வந்த சிறுமி வஃபாவுக்கு தோல் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.\nபகல் வெட்டமே அவருக்கு நரகவலியை அளித்துள்ளது. திடீரென்று சிறுமி வஃபாவின் தோல் கறுப்பு நிறத்தில் மாறியதால், மருத்துவர்களை காண்பித்துள்ளனர் தந்தை அப்துல் மற்றும் தாயார் நசீரா.\nஆனால் தங்கள் மகளுக்கு தோல் புற்றுநோய் என தெரியவந்ததும் இருவரும் உடைந்தே போயுள்ளனர்.\nவஃபாவின் சகோதரரின் உயிரைப் பறித்ததும் இதே தோல் புற்றுநோய்தான். உடம்பில் இருந்து தொல் கீறி எடுப்பது போன்ற வலியை வஃபாவுக்கு அளித்தது அந்த நோய்.\nஅதுவரை கொண்டாட்டமாக இருந்த சிறுமி வஃபாவின் வாழ்க்கை மருத்துவமனை படுக்கையில் முடங்கியது.\nஆனால் தற்போது செல் மாற்று அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதற்கான தொகையை சேகரிக்கும் முனைப்பில் இறங்கியுள்ளனர் வஃபாவின் பெற்றோர்.\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nCommon (4) India (9) News (1) Others (5) Sri Lanka (4) Technology (8) World (90) ஆன்மீகம் (4) இந்தியா (109) இலங்கை (538) கட்டுரை (26) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (34) கவிதைத் தோட்டம் (52) சினிமா (4) சுவிட்சர்லாந்து (2) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/842920.html", "date_download": "2019-05-26T07:54:29Z", "digest": "sha1:D5GWAZBD2LPRN3JQVZO7PQD2D7V5A2SH", "length": 7195, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "இலங்கை அரசாங்கத்திடம் ஐரோப்பிய ஒன்றியம் ​விடுத்துள்ள வேண்டுகோள்", "raw_content": "\nஇலங்கை அரசாங்கத்திடம் ஐரோப்பிய ஒன்றியம் ​விடுத்துள்ள வேண்டுகோள்\nMay 16th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nசமூக வன்முறைகள் இடம்பெறும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் குற்றச் செயல்களைப் புரிந்தவர்கள் மற்றும் தூண்டியவர்கள் தொடர்பில் சட்டத்தை ஒரே வகையில் அமுல்படுத்துவதை உறுதிசெய்யுமாறு, இலங்கை அரசாங்கத்திடம் ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்த��ள்ளது.\nஇதேவேளை, வன்முறைகளுடன் தொடர்புபட்டவர்களைக் கைது செய்தமையை வரவேற்பதாக, ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nதௌிவான தலைமைத்துவம் மற்றும் வன்முறையை நிராகரிக்கும் செயற்பாடுகள் மிகவும் முக்கியமானவை எனவும் அது குறிப்பிட்டுள்ளது.\nதொடர்ந்தும் வன்முறையை ஏற்படுத்துதல், கிளர்ச்சியைத் தூண்டுதல், அவநம்பிக்கையை ஏற்படுத்துதல் என்பவற்றிக்கு எதிராகை் குரல் எழுப்புமாறு சகல அரசியல், சமய மற்றும் சமூகத் தலைவர்களிடம் கோரிக்கை விடுப்பதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல், வர்த்தக மற்றும் தொடர்பாடல் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.\nஜேர்மன், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ரொமேனியா ஆகிய நாடுகளின் தூதரகங்கள் மற்றும் ஐக்கிய இராச்சிய உயர் ஸ்தானிகரலாயம், நோர்வெ மற்றும் சுவிட்ஸர்லாந்து தூதரகங்கள் ஆகியன இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.\nகிழக்கில் தமிழ் மாணவர்களின் கல்வியை குழி தோண்டி புதைக்கும் முயற்சியை கண்டித்து , தீர்வை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nசஹரானுக்கு நினைவுத் தூபி அமைக்க அரசாங்கம் வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது: உதய கம்மன்பில\nஹேமசிறி – பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக விசாரணை\nரிஷாட் பதவிவிலகத் தேவையில்லை: பிரதமர்\nஐ.தே.க. அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை\nசரத் பொன்சேகாவிற்கு அமைச்சு பதவி – 98 உறுப்பினர்கள் மைத்திரியிடம் கோரிக்கை\nநாட்டு மக்களுக்கு இராணுவத்தினர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nஐ.எஸ்.இயக்கத்தின் யுத்த பயிற்சி இறுவெட்டுக்களுடன் ஒருவர் கைது\nரிஷாட்டின் வாகனத்திலேயே வடக்கிற்கு ஆயுதங்கள் கடத்தப்பட்டன: விஸ்ணுகாந்தன்\nவவுனியாவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் கைது\nசஹரானுக்கு நினைவுத் தூபி அமைக்க அரசாங்கம் வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது: உதய கம்மன்பில\nஹேமசிறி – பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக விசாரணை\nரிஷாட் பதவிவிலகத் தேவையில்லை: பிரதமர்\nஐ.தே.க. அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை\nசரத் பொன்சேகாவிற்கு அமைச்சு பதவி – 98 உறுப்பினர்கள் மைத்திரியிடம் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mogappairtimes.com/sitenews/?page=36", "date_download": "2019-05-26T08:33:47Z", "digest": "sha1:TQ6GXCFCYNPZCRVJQWRMAKKAYTYCYWVZ", "length": 4203, "nlines": 51, "source_domain": "mogappairtimes.com", "title": "News List - Mogappair Times.com", "raw_content": "\nநொளம்பூர் வீட்டுவசதி குடியிருப்பு திட்டப்பகுதி 1ல் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தில் சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி சத்திய நாராயண பூஜை நடைபெற்றது. இதில் ஏராள மானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nபத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மேற்படிப்பிற்கான ஆலோசனை வழங்கும் ./p>\nஎஸ் அண்ட் பி குடியிருப்பில் தயாராகும் இயற்கை உரம்\nமந்த்ராலயாவின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி\nஅண்ணா நகர் மேற்கு விரிவாக்கம் பகுதியில் உள்ள மந்த்ராலயா மையம் பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இ\u0000/p>\nநகரத்தார் சமூகத்தினரின் பிரபலமான மாக்கோலம் இது. வலையப்பட்டியைச் சேர்ந்த பெண்கள் 40 அடிக்கு 40 அடியில் பெரிய மாக்கோலம் போட்டு அசத்தியுள்ளனர். எதையும் பிரமாண்டமாக செய்வதில் பெண்களுக்கு நிகர் பெண்களே\nசென்னைக்கு புதிய சொகுசு பேருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://nanbantamil.blogspot.com/2013/04/", "date_download": "2019-05-26T07:44:55Z", "digest": "sha1:PHUF5ZPEJOBFFDAATV3NNDPX3SC2TQNP", "length": 177484, "nlines": 1281, "source_domain": "nanbantamil.blogspot.com", "title": "Friends Tamil: April 2013", "raw_content": "\nஅழகிய ரயில் வழித்தடங்கள் - Amazing rail routes of india\nஇந்தியாவின் அழகிய ரயில் வழித்தடங்கள்\nரயில் பயணங்கள் என்றாலே பலருக்கு மறக்க முடியா அனுபவங்களை மனதில் பதித்து விடும். அதிலும், சில வழித்தடங்கள் காணற்கரிய இயற்கையின் எழிலோடு இயைந்து செல்லும்.\nஅதுபோன்று இந்திய ரயில்வே வழித்தடங்கள் சிலவற்றை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். ரசித்து எடுக்கப்பட்ட ரயில் வழித் தடங்களின் புகைப்படங்கள் மற்றும் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.\nகாஷ்மீர் பள்ளத்தாக்கில் சாலை, ரயில்வே என எந்தவொரு கட்டுமான திட்டங்களையும் செயல்படுத்துவது பொறியியல் துறைக்கு சவாலான காரியமாகவே உள்ளது. அதன் நில அமைப்பு அப்படி. இந்த நிலையில், உலகின் அழகான பள்ளத்தாக்கு பகுதியாக புகழப்பெறும் காஷ்மீரில் ஜம்மு-உதம்பூர் இடையிலான 53 கிமீ தூரம் கொண்ட ரயில்வே பாதையும் இயற்கை எழிலை ரசித்துக் கொண்டே பயணம் செய்யும் வாய்ப்பை அளிக்கிறது.\nஜம்மு-காஸிகுண்ட் இடையில் அமைக்கப்பட்டு வரும் இந்த வழித்தடத்தில் ரயில் சேவை இயக்கப்படும் போது அது நிச்சயம் சுற்றுலாப் பயணிகளை புதிய உலகத்துக்கு அழைத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை. குளிர்காலங்களில் முழுவதும் எங்கு காணினும் வெண் போர்வையாக பரந்து கிடக்கும் பனிப் படலங்களை கண்டு ரசித்துக் கொண்டே செல்லலாம்.\nஇமாச்சலப் பிரதேசம் கங்ரா பள்ளாத்தாக்கு பகுதியில் உள்ள ஜோகிந்தர் நகரையும், பஞ்சாப் மாநிலம் பதான் கோட்டையும் இணைக்கும் 165கிமீ தூரம் கொண்ட இந்த ரயில் வழித்தடம் கணவாய்கள், சுரங்கப் பாதைகள், ஆறுகள் என ஓர் இயற்கை அழகில் குளிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.\nவியக்க வைக்கும் இயற்கை அழகை கண்டு ரசித்துக் கொண்டே செல்வதற்கான மற்றொரு வழித்தடம் ரத்னகிரி-மங்களூர் இடையிலான ரயில் வழித்தடம். கொங்கன் ரயில் மண்டலத்தில் இருக்கும் இந்த ரயில் வழித்தடம் ஏராளமான ஆறுகள் மற்றும் நீர்ப்பகுதிகளை கடந்து சென்று நம் கண்களையும், மனதையும் ஈரப்படுத்தும்.\nநாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமாக திகழும் கோவாவின் வாஸ்கோடகாமா மற்றும் லோண்டா சந்திப்புக்கு இடையிலான இந்த வழித்தடம் நிச்சயம் ஒரு முறை செல்ல வேண்டிய ரயில் பயணமாக இருக்கும். ஆர்ப்பரித்து விழும் அருவிகள், அடர்ந்த வனம் என ஒரு த்ரில் பயண அனுபவத்தை வழங்கும்.\nரயில் 110 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை அளித்து வரும் ஊட்டி மலை ரயில் தனது பயணத்தின் மூலம் லட்சோபலட்சம் மக்களின் கண்களுக்கு நித்தமும் விருந்தளித்து வருகிறது. தென் இந்தியாவுக்கு சுற்றுலா வருபவர்களின் தாகத்தை தீர்ப்பதில் இந்த ரயிலுக்கு முக்கிய பங்கு உண்டு.\nஊட்டி மலை ரயில் போன்றே கல்கா-சிம்லா இடையிலான மலை ரயிலும் வட இந்திய சுற்றுலா செல்வோரை கவர்ந்த ஒன்று. கல்லூரியின் கல்விச் சுற்றுலாவின்போது இந்த ரயிலில் பயணித்த அனுபவம் மனதில் பசுமையாய் நிலைத்திருக்கிறது. அன்று ரயில் பயணத்தின்போது பெய்த பனிக் கட்டி மழையும், அந்த நடுங்க வைத்த குளிரும், அதள பாதாளத்திலிருந்து எழுந்த கோபுரத்தில் கட்டிய பாலத்தில் யூ டர்ன் போட்டு செல்லும் ரயிலின் அழகை கண்டு சிலிர்த்த அனுபவம் இன்று நினைத்தாலும் மனதில் ஜிலீரென்று இருக்கிறது. ஹனிமூன் ஸ்பெஷல் என்றும் இந்த ரயிலை கூறலாம். 1903ல் கட்டப்பட்ட இந்த மலை ரயில் பாதையில் 102 குகைகளும், 864 பாலங்களும் இருக்கின்றன. அதில், சில பாலங்கள் ரோமானிய கட்டிடக் கலையை அடிப்படையாக கொண்டது.\nஊட்டி மலை ரயில் போன்றே இ��ுவும் இந்தியாவின் பழமையான மலை ரயில். முக்கிய சுற்றுலாத் தலமாக திகழும் டார்ஜிலிங் செல்லும் பயணிகள் இந்த ரயிலில் செல்லும்போது புதிய பரவத்தை அடைவது உறுதி.\nமஹாராஷ்டிராவில், மாதேரேன் மலை ரயிலும் மிக பழமையான மலை ரயில்களில் ஒன்றுதான். எப்போதும் பிஸியாக ஓடிக் கொண்டிருக்கும் மும்பைவாசிகளுக்கு ரிலாக்ஸ் தேவையென்றால் மாதேரேனுக்கு இந்த ரயிலில் செல்வது வழக்கம். 1901ல் துவங்கி 1907ல் 20 கிமீ தூரத்துக்கு நேரல்-மாதேரேன் இடையில் இந்த வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. அப்துல் ஹூசேன் அடம்ஜி பீர்பாயால் ரூ.16 லட்சம் செலவில் இந்த குறுகிய ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டது.\nசிக்கிம்-பூடானை இணைக்கும் சிலிகுரி-அலுபுர்துவார் இடையிலான ரயில் பாதையும் பயணம் செய்ய வேண்டிய இந்திய ரயில் தடங்களில் ஒன்று. சரணாலயங்கள், அடர்ந்த வனப் பகுதிகள், தேயிலைத் தோட்டங்களை கடந்து செல்லும் இந்த ரயில் பாதையும் பலருக்கு மறக்க முடியாத அனுபவத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nஅசாமின் ஹப்லாங் பள்ளத்தாக்கை கடக்கும் கவுகாத்தி-சில்ச்சார் ரயில் பாதையும் இயற்கை அழகை ரசிப்பதற்கான ஏற்ற வழித்தடம். சமவெளிகள், தேயிலைத் தோட்டங்கள் என பசுமை தாயகமாக திகழ்கிறது.\nராஜஸ்தான் பாலைவனத்தில் அமைந்திருக்கும் ஜெய்சால்மர் நகர் ஒட்டக சவாரிக்கு பெயர் போனது. ஜெய்சால்மருக்கும், ஜெய்ப்பூருக்கும் இடையில் இருக்கும் ரயில் வழித்தடம் தார் பாலை வனத்தை கடந்து வருகிறது.\nஇயற்கை ஆர்வலர்களின் சொர்க்கப்புரியாக திகழும் சட்டீஸ்கரில் உள்ள அரக்கு பள்ளத்தாக்கையும், ஆந்திராவின் கடற்கரை நகரான விசாகப்பட்டினத்தையும் இணைக்கும் இந்த ரயில் வழித்தட பயணமும் நிச்சயம் கண்களுக்கு விருந்தாக அமையும்.\nகர்நாடக மாநிலம், ஹாசன்-மங்களூர் இடையிலான ரயில் வழித்தடமும் ரயில் பயணிகளை உற்சாகப்படுத்தும். வயல் வெளிகள், அடர்ந்த வனப்பகுதி மற்றும் சக்லேஷ்பூர்-சுப்ரமண்யா ரயில் நிலையங்களுக்கு இடையில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைக்கப்பட்டுள்ள 57 குகைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளை கடந்து செல்கிறது.\nபொறியியல் துறையின் வலிமைக்கு சான்றாக திகழும் தமிழகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பாம்பன் ரயில் பாலமும் பயணத்தின்போது புதிய அனுபவத்தை ஏற்படுத்தும். ராமேஸ்வரம் தீவை இணைக்கும் இந்த பாலம்தான் இ��்தியாவின் இரண்டாவது பெரிய கடல் வழி ரயில் பாதை.\n1907ம் ஆண்டு இந்த வழித்தடத்தில் முதல் ரயிலை திருவாங்கூர் மஹாராஜா துவங்கி வைத்தார். இயற்கை எழில் சூழ்ந்த வழித்தடங்களில் ஒன்று.\nவாழ்க்கையில் வெற்றி பெற 9 ரகசியங்கள் - 9 secrets to get success\nவெற்றி பெற்றவர்கள் பின்பற்றும் 9 ரகசியங்கள்\nவேலை பார்க்காமல் வாழ்வு இல்லை. வேலையை பெறுவது முக்கியமல்ல, கிடைத்த வேலையை திறம்பட செய்து முடிப்பதே முக்கியம். அப்போது தான் மேலும் மேலும் வெற்றிகள் நம்மை வந்து சேரும். வெற்றியை அடைய கடின உழைப்பு மட்டுமா முக்கியம் இல்லை அதனுடன் சேர்ந்து அதன் தரமும் மிகவும் முக்கியம். இது எல்லாம் இருந்தும் சிலர் வெற்றி ஏணியில் நம்மை முந்திக் கொண்டு ஓடுகிறார்களே, ஏன் இல்லை அதனுடன் சேர்ந்து அதன் தரமும் மிகவும் முக்கியம். இது எல்லாம் இருந்தும் சிலர் வெற்றி ஏணியில் நம்மை முந்திக் கொண்டு ஓடுகிறார்களே, ஏன் ஆக்கத்திறனால். ஆம், ஒருவனுடைய ஆக்கத்திறன் தான் அவனின் வெற்றிக்கு வழி வகுக்கும்.\nஒரு உண்மையை சொல்லுங்கள்...அதிகப்படியான ஆக்கத்திறன் கொண்டவர்களை காணும் போது அவர்களை கண்டு பொறாமையோ அல்லது அதிசயித்தோ போகிறோம் அல்லவா சரி, ஒரு நிமிடம் எதனால் அவர்களுடைய ஆக்கத்திறன் அதிகமாக இருக்கிறது என்று எண்ணிப் பார்த்திருப்பீர்களா சரி, ஒரு நிமிடம் எதனால் அவர்களுடைய ஆக்கத்திறன் அதிகமாக இருக்கிறது என்று எண்ணிப் பார்த்திருப்பீர்களா அதிக நேரம் வேலை பார்ப்பதாலா அல்லது மேம்பட்ட மணி நிர்வாகத்தினாலா அதிக நேரம் வேலை பார்ப்பதாலா அல்லது மேம்பட்ட மணி நிர்வாகத்தினாலா வேலையை வார விடுமுறை நாட்களிலும் செய்வதாலா அல்லது வெள்ளிக்கிழமையோடு வேலையை முடித்து, சனி மற்றும் ஞாயிறுகளில் குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதாலா வேலையை வார விடுமுறை நாட்களிலும் செய்வதாலா அல்லது வெள்ளிக்கிழமையோடு வேலையை முடித்து, சனி மற்றும் ஞாயிறுகளில் குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதாலா குழம்பாதீர்கள். நல்ல ஆக்கத்திறனை நீங்கள் உங்களுக்குள் வளர்க்க கீழ்கண்ட ஒன்பது பழக்கவழக்கங்களை படித்து தெரிந்து கொண்டு பின்பற்றுங்கள்.\nபள்ளிக் காலங்களில் நமக்காக தயார் செய்த அட்டவணைக்கு ஒரு காரணம் உள்ளது. ஒரு நடைமுறையை உண்டாக்கி, வேலையை சரியான நேரத்தில், கொடுத்த கால நேரத்திற்குள் முடிக்கப்பட்டு விட்டதா என்பதை உறுதி செய்யவே, இந்த அட்டவணை பயன்படுத்துகிறோம். ஒரு தினத்தை நல்ல முறையில் செலவளிப்பவர்கள், கண்டிப்பாக ஒரு அட்டவணையை தயார் செய்து, அதை முடிந்த வரையில் பின்பற்றியவர்களாகவே இருப்பர்.\nதமக்குண்டான இலக்கை தாமே அமைத்து விட்டு, எதனை செய்து முடிக்க வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்க வேண்டும். அதிலும் அன்றைய நாள், வாரம் மற்றும் மாதத்திற்கான குறிக்கோள்கள் தெளிவாக இருக்குமாயின், அது செய்யும் வேளையிலும் அதன் வெளிப்பாட்டின் தரத்திலும் தெளிவாக பிரதிபலிக்கும்\nதினத்தை நல்ல விதமாக ஆரம்பித்தல்\nவேலையானது தங்கு தடையின்றி நன்றாக செல்வதற்கு, அன்றைய நாளை சிறப்பாக ஆரம்பிக்க வேண்டும். அப்படி ஆரம்பித்தால் கொடுத்த காலக்கெடுவுக்குள் வேலையை முடிப்பதற்கு புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்புடனும் செயல்பட முடியும்.\nஅதிக நேரம் அரட்டை அடிப்பதும் சரி, நேரத்தை விரையமாக்குவதும் சரி, பெரிய குற்றமே. இருப்பினும், மனதை புத்துணர்ச்சியுடன் வைக்க குட்டி இடைவேளை மிகவும் அவசியம். அதற்கு இடத்தை விட்டு எழுந்து ஒரு சிறு நடை செல்லலாம் அல்லது அலுவலகம் பக்கத்தில் இருக்கும் பூங்காவில் ஐந்து நிமிடம் அமரலாம் அல்லது அலுவலக கட்டிடத்தை சுற்றி ஒரு நடை போடலாம். இவ்வாறெல்லாம் செய்தால், மனம் புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, ஆர்வத்துடனும் வேலையை செய்யலாம்.\nஆக்கத்திறனை அதிகரிக்க சரியான இருக்கை நிலையில் இருப்பது மிகவும் அவசியம். உட்காருவதற்கும், ஆக்கத்திறனுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பது புரிகிறது. மடிக்கணினி முன் தவறான கோணத்தில் அமர்ந்தால், சிறிது காலத்தில் கழுத்து வலியும், முதுகு வலியும் வருவது உறுதி. மேலும் சோம்பல் தோரணையுடன் அமர்வது, திரையை விட மிக கீழே குனிந்து வேலை பார்த்தல் அல்லது முதுகை அதிகமாக வளைத்தல் ஆகியவை சோம்பல் மற்றும் உடல் வலிகளை ஏற்படுத்தும். ஆகவே இவைகள் கண்டிப்பாக ஆக்கத்திறனை குறைக்கும் அல்லவா\nஅதிக சுறுசுறுப்பான மனதும், உடலும் வேண்டுமென்றால் ஆரோக்கியமான சாப்பாடு மிகவும் அவசியம். அதனால் அதிக அளவு பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு ஊட்டச்சத்து நம்மிடம் உள்ளதோ அவ்வளவு ஆக்கத்திறன் ஒருவரிடம் அதிகரிக்கும்.\n'வேண்டாம்' என்ற வார்த்தையை கூறிப் பழகு���ல்\nகெட்டப் பழக்கவழக்கங்கள் இழுக்கிறதா- 'வேண்டாம்' என்று சொல்ல வேண்டும், அலுவலகத்தில் நேரத்தை விரயம் ஆக்கும் அழைப்புகள் வருகிறதா- 'வேண்டாம்' என்று சொல்லவும். முக்கியமாக அரட்டை அடிப்பதற்கும், அலுவலக அமைப்பை குறை சொல்லுவதற்கும் அதிக நேரம் செலவிடும் உடன் வேலை செய்பவர்களுக்கு பெரிதாக ஒரு 'வேண்டாம்' என்று சொல்லி விட வேண்டும். இதில் ஈடுபடுவதால் விரயமாக போவது நேரமும் ஆற்றலும் தான். பதிலாக நேரத்தை வேலையை வேகமாக முடிப்பதில் செலவு செய்தால், அது தம்மைப் பற்றி தமக்கே ஒரு உயர்ந்த எண்ணத்தை தரும்.\nவாழ்க்கையின் அனைத்து நன்மைக்கும் மூல மந்திரமாக விளங்குவது உடற்பயிற்சி. ஆரோக்கியமான உடல், ஆரோக்கியமான மனதை பெறச் செய்யும். அதுவே வேலைகளில் கூடுதல் ஆக்கத்திறனை செயல்படுத்த உதவுகிறது.\nஉறுதியான மற்றும் நேர்மையான எண்ணங்களே ஒருவனுடைய வெற்றிக்கு துணையாக நிற்கிறது. இந்த வெற்றியை அடைய நேர்மறையான சிந்தனையுடனும், சந்தோஷமான மனநிலையுடனும், அன்றாட வாழ்க்கையில் இருக்க வேண்டும். அவ்வாறு மனதை எல்லா நேரமும் தன்னம்பிக்கையுடன் இருக்க பழகிக் கொண்டால், மனமானது சுத்தமாகவும் அதிக ஆக்கத்திறனுடனும் இருக்கும்.\nLabels: healthy habits, InSync, life, ஆரோக்கிய பழக்கங்கள், உலக நடப்புகள், வாழ்க்கை\nசென்னை அருகாமை வாரவிடுமுறை பிக்னிக் இடங்கள்\nசென்னையில் இருந்து 200 கிமீ அருகாமையில் இருக்கும் சுற்றுலா தளங்கள்\n2. ஸ்ரீபெரும்புதூர் (40 km - 50min)\n1. கோவளம் கடற்கரை – மூழ்கடிக்கப்பட்ட வரலாறு (34 km - 50min)\nதமிழ்நாட்டின் பிரபலமான மீன்பிடி கிராமமான கோவளம், கடற்கரையை நேசிப்பவர்களுக்கு அற்புதமான அனுபவத்தை அளிக்கக்கூடிய சுற்றுலாத் தலம். இந்த ஸ்தலம் சென்னைக்கு அருகாமையில் இருப்பதால் வார இறுதியை குடும்பத்துடன் சந்தோஷமாக கழிப்பதற்காக ஏராளமான சென்னை வாசிகள் கோவளத்திற்கு வருகின்றனர்.\nகோவளத்தில் உள்ள டச்சு கோட்டையானது சுற்றுலா விடுதியாக மாற்றப்பட்டு வருடந்தோறும் நிறைய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இது 'தாஜ் பிஷர்மேன் கோவ்' என்று அழைக்க்படுகிறது. இளைப்பாறுவதற்க்கும் நல்ல முறையில் நேரத்ததை செலவு செய்வதற்க்கும் ஏற்ற இடம் இது.\nகோவளத்தில் 5ம் நூற்றாண்டு முதல் 8ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவ பேரசரர்களால் கட்டப்பட்ட கோயில்களை சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக தவற விட்டுவிடக் கூடாது. இந்த கோவில்கள் முன்னாள் தென் இந்திய பேரரசுகளின் வளமான பண்பாட்டு பாரம்பரியத்தை வெளிப்படுத்துகின்றன.\nஇந்த கடற்கரை கோவில்கள் இந்த பிராந்தியத்தில் கோவளத்தின் சுற்றுலாவிற்கு மதிப்பு கூட்டி வருகின்றன. பல்வேறு நீர் விளையாட்டுகளை கோவளத்தில் தெரிவு செய்ய முடியும். இந்தியாவில் பாய்மர படகு போட்டிக்கான ஒரே இடம் கோவளம் என்பது குறிப்பிடத்தக்கது.\nவங்காள விரிகுடாவிற்கு இணையாக செல்லும் ஒரு கால்வாய் கோவளத்தை நிலப்பகுதியில் இருந்து பிரிக்கின்றது. இந்த பிராந்தியத்தின் மற்ற முக்கிய இடங்கள் கோவளம் கடற்கரை, கத்தோலிக்க தேவாலயம், டச்சு கோட்டை, முத்துக்காடு காயல் நீர் முதலியன.\nதமிழக கடற்கரை பகுதியில் காணப்படும் அதே வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த கால நிலையானது இங்கும் காணப்படுகின்றது. கோடைகாலத்தில் இங்கு பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லது ஏனென்றால் அப்போது வெப்ப நிலையானது 38 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். இங்கு சுற்றி பார்க்க சிறந்த நேரம் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலம். இது கோவளத்தின் குளிர்காலமாகும்.\nசென்னை, பாண்டிச்சேரி மற்றும் தரங்கம்பாடி அருகில் அமைந்துள்ள கோவளம், தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் சாலை வழியாக எளிதில் அடையும் வகையில் உள்ளது.\n2. ஸ்ரீபெரும்புதூர் - ஸ்ரீ இராமானுசர் பிறந்த சரித்திர பூமி\nதமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் தொழில் நகரமாகிய ஸ்ரீபெரும்புதூர் சுற்றுலா தலமாக வேகமாக உருமாறி வருகிறது. ஸ்ரீபெரும்புதூரின் பழைய பெயர் பூதபுரி. ஸ்ரீபெரும்புதூரில் மரணம் அடைந்தவர்களுக்காக சொர்க்க வாசல் திறந்து இருப்பதாக நம்பப்பட்டது. சமீப காலத்தில் பல சர்வதேச நிறுவனங்கள் ஸ்ரீபெரும்புதூரில் தங்கள் அலுவலகங்களை அமைத்து இருக்கிறார்கள்.\n1999 ஆம் ஆண்டு இந்திய கார் செயல்பாடுகளை முதன் முதலில் ஹுண்டாய் நிருவனம் இங்கு தொடங்கியது. அதன் பின்னர் செயிண்ட்-கொபெய்ன், நோக்கியா, பிஎம்டபில்யு.\nமிட்சுபிஷி, ஹிந்துஸ்தான் மோட்டார்கள் மற்றும் நிசான் ஆகிய நிறுவனங்கள் இங்கு வருகை தரலாயின. பெங்களூரு-சென்னை நெடுஞ்சாலையில், சென்னையில் இருந்து 40 கி.மீ. தொலைவில் ஸ்ரீபெரும்புதூர் அமைந்து இருக்கிறது.\nஇதன் விளைவாக இந்த நகரம் விரைவாக தொழில்நகரமாக மாறி, வளர்ச்சி அடைந்து இருக்கிறது. 200 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்ட பிறகு இந்நகரம் 2008 ஆம் ஆண்டு சிறப்பு பொருளாதார வட்டத்திற்குள் வந்தது. இதன் காரணமாக பல தேசிய மற்றும் சர்வதேச சுற்றுலா பயணிகளை இது ஈர்த்துள்ளது.\nஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதை சுற்றி இருக்கும் சுற்றுலா தலங்கள்\n21 மே 1991 ஆம் ஆண்டு முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட இடம் என்பதால் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி நினைவுமண்டபத்தை தமிழக அரசு கட்டியெழுப்பி இருக்கிறது. பல்வேறு சுற்றுலா பயணிகள் இங்கே வந்து மரியாதை செலுத்துகிறார்கள்.\nஆண்டு தோறும் இருங்கட்டுக்கோட்டையில் 'மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்' நடத்தும் பந்தயங்கள் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மற்றும் ஒரு அம்சம் ஆகும். தென்னிந்திய ரேலி மற்றும் அனைத்து இந்திய மோட்டார் பந்தய சந்திப்பு ஆகியவற்றையும் மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் ஒருங்கிணைப்பு செய்கின்றது.\nஃபார்முலா 3 பந்தயங்களை நடத்தவும் அவர்கள் அனுமதி பெற்று, உலக தரத்தில் பந்தயங்களை நடத்தி வருவது சீசன் காலத்தில் அநேக சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.\nஸ்ரீபெரும்புதூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் வல்லக்கோட்டை முருகன் கோவில், 25 கி.மீ. தொலைவில் 1995 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தாம்பரம் விளையாட்டு பூங்கா, மெட்ராஸ் அணு மின் நிலையம் மற்றும் பிரம்மகுமாரி அருங்காட்சியகம் ஆகியவையும் முக்கியமான சுற்றுலா ஈர்ப்பு இடங்கள் ஆகும்.\nஸ்ரீபெரும்புதூருக்கு வந்த பிறகு, செங்கல்பட்டு பட்டணத்திற்கு செல்வதும் பயனுள்ளதாக அமையும். நேர்மறையான பாலினம் மற்றும் கல்வி விகிதங்களோடு இந்த பட்டணம் அழகாக காட்சி அளிக்கின்றது.\n3. மஹாபலிபுரம் – கடற்கரையோரம் ஓர் புராதன சிற்பக்கலை நகரம் (52 km - 1Hr, 5 min)\nமஹாபலிபுரம் என்ற பெயருடன் தற்போது அறியப்படும் 'மாமல்லபுரம்' நகரம் சென்னையை ஒட்டி தெற்கே காஞ்சிபுரம் மாவட்டத்தின் அங்கமாக வீற்றிருக்கிறது. இந்நகரம் 7 ம் நூற்றாண்டில் பல்லவ வம்சத்தின் துறைமுக நகரமாகவும் சிற்பக்கலை கேந்திரமாகவும் மஹோன்னத கீர்த்தியுடன் திகழ்ந்திருக்கிறது. இன்று தமிழ்நாட்டின் மிக முக்கியமான சிற்பக்கலை சார்ந்த வரலாற்று சுற்றுலாத்தலமாக உலகளாவிய அளவில் புகழ் பெற்றிருக்கும் இந்த நகரம் சர்வதேச 'யுனெஸ்கோ' அமைப்பின�� மூலம் உலகப்பாரம்பரிய ஸ்தலங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.\nமஹாபலி என்னும் அசுரகுல அரசன் இப்பகுதியை புராண காலத்தில் ஆண்டு வந்ததாகவும் பின்னர் மஹாவிஷ்ணு அவனை வதம் செய்ததாகவும் ஐதீகக்கதைகள் கூறுகின்றன.\nஎனவே இவ்வூருக்கு மஹாபலிபுரம் என்ற ஆதிப்பெயர் இருந்து வந்தததாக நம்பப்படுகிறது. மஹேந்திரவர்ம பல்லவரின் மகனாகிய முதலாம் நரசிம்மருக்கு மாமல்லர் என்ற பெயர் உண்டு.\nஒரு துறைமுக நகராக விளங்கிய இந்த நகரை கலைநகராக மாற்றிய அவரது பெயரே பின்னாளில் மாமல்லபுரம் என்று இதற்கு வழங்கப்பட்டதாக கருதப்படுகிறது. 'மல்லை' என்ற பெயரிலும் தற்போது இது சுருக்கமாக குறிப்பிடப்படுகிறது.\nதிராவிட பூமியில் சேர, சோழ, பாண்டியர்களுக்கு அடுத்தபடியாக பல்லவ ராஜவம்ச மன்னர்கள் 3ம் நூற்றாண்டிலிருந்தே பல்வேறு ஆக்கிரமிப்புகளுக்கு மத்தியில் தமிழ் நாட்டின் வடகோடியை ஆண்டு வந்துள்ளனர்.\nஇந்த வம்சத்தின் வழித்தோன்றல்களாக வந்த பிற்காலப்பல்லவர்கள் காலத்தில்தான் இந்த மாமல்லபுரம் ஒரு முக்கிய நகரமாக உருமாறி கோலோச்சியிருக்கிறது.\nமஹேந்திரவர்ம பல்லவர் மற்றும் நரசிம்மவர்ம பல்லவர் ஆகிய இரு மன்னர்கள் இன்றும் நாம் மாமல்லபுரத்தில் காணும் சிற்பக்கலை பொக்கிஷங்களின் பின்னணியோடு நெருங்கிய தொடர்புடையவர்களாக கருதப்படுகின்றனர். இவர்கள் காலத்தில் கலை, இலக்கியம், கவிதை, நாடகம் போன்ற கலைகள் யாவும் போற்றி வளர்க்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.\nநிஜக்கதையா, வரலாறா, கற்பனையா என்றெல்லாம் பிரித்தறிய முடியாத வண்ணம் தமிழின் ஆகச்சிறந்த எழுத்தாளர் கல்கி எழுதிய சிவகாமியின் சபதம் எனும் அற்புதமான புதினத்தின் 'கதைக்களத்தில்' மாமல்லபுரம் இடம் பெற்றிருப்பதை வாசித்தவர் அறிவர்.\nஅதில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிகழ்வுகள் வெறும் கற்பனையாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதை இந்த நகரில் மிச்சமிருக்கும் சிற்பச்சான்றுகள் உரைக்கின்றன. மற்ற எல்லா தமிழ் நகரங்களையும் போன்றே தொகுக்கப்படாத வரலாறும், எழுதப்படாத கீர்த்தியும்தான் மாமல்லபுரத்திற்கும் என்றாலும், இங்கு வரலாறு கல்லில் வடிக்கப்பட்ட கம்பீர கலைச்சின்னங்களில் பிரம்மாண்டமாக வாழ்கிறது.\nஇதுதான் மாமல்லபுரத்தின் பெருமை. எனவே, கலாரசிகர்களுக்கு நவீன இரைச்சல்களை விலக்கி உளிகளின் ஓசையையும், பல்லவ மன்னர்களின் நோக்கையும் கற்பனை செய்வதில் நிச்சயம் சிரமம் இருக்க முடியாது.\nசூழலை முயன்று விலக்கி சிற்பக்கலை நேர்த்தியை தரிசிக்க வேண்டியிருப்பது காலத்தின் கட்டாயமன்றி வேறில்லை. எனினும் காலத்தை ஊடறுத்து நம் முன் மௌனக்கதை பேசும் மாமல்லபுரம் சிற்பப்படைப்புகள் நம்மை பெருமையுடன் கண் கலங்க சக்தி கொண்டவை -அதாவது வரலாற்றுக்கண் கொண்டு நோக்கும்போது.\nஒரு மஹோன்னத பாரம்பரிய ஸ்தலமாக இந்த நகரை போற்றி பாதுகாத்து அதை அவ்வண்ணமே பார்வையாளர்களும் அணுக தார்மீக நெறியூக்கம் செய்ய இயலாத மாயச்சூழலில், வரலாற்று சின்னங்களும் அவை வீற்றிருக்கும் ஏதோ ஒரு வகையில் பொலிவிழந்து காட்சியளிப்பது ஒரு இமாலய சோகம்.\nயாவும் விட்டுச்சென்றனர் நம் முன்னோர், எனில் அவற்றை எவ்வகையில் நாம் காக்கின்றோம் என்பதே பெரும்பான்மை தமிழ் உள்ளங்களில் ஊமைக்கேள்வியாய் வீற்றிருக்கிறது.\n18ம் நூற்றாண்டு வரையில் மஹாபலிபுரத்தின் வரலாற்று கலைச்சின்னங்கள் வெளியுலகிற்கு தெரிந்திருக்கவேயில்லை. ஏனெனில் இந்த படைப்புகளை ரகசியமாக உருவாக்குவதென்பதும் முதலாம் நரசிம்மர் மற்றும் ராஜசிம்மர் ஆகியோரது நோக்கமாக இருந்திருக்கிறது.\nவரலாற்றுச்சின்னங்கள், கோயில்கள் மற்றும் சிற்பப்படைப்புகள்\nகலை ரசிகர்கள் மற்றும் வரலாற்றுப்பிரியர்களை பிரமிக்க வைக்கும் ஏராளமான அம்சங்கள் மாமல்லபுரத்தில் நிறைந்துள்ளன. இங்குள்ள சின்னங்களை மண்டபங்கள், கோயில்கள், ரதக்கோயில்கள் என்று பல வகையாக பிரிக்கலாம்.\nபஞ்ச பாண்டவ ரதங்கள், வராக மண்டபம் மற்றும் கடற்கரை கோயில் ஆகியவை இங்குள்ள குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். மேலும், மாமல்லபுரத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் சோழமண்டல் கலைக்கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஓவியங்கள், கைவினைப்பொருட்கள் மற்றும் சிற்பங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.\nகடற்கரையை ஒட்டியே மாமல்லபுரம் கலை நகரம் பல்லவ மன்னர்களால் எழுப்பப்பட்டிருப்பது இதன் மற்றொரு விசேஷ அம்சமாகும். வெளிநாட்டுப்பயணிகள் பலர் இந்த கடற்கரையில் காலை முதல் மாலை வரை ஓய்வெடுப்பதையும், நகர் முழுதும் சுற்றித்திரிவதையும் பயணிகள் பார்க்க முடியும். நகரத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் ஒரு துர்க்கையம்மன் கோயிலும் அமைந்துள்ளது.\nஇங���கு பல அழகிய சிலைகளை பார்க்கலாம். புலிக்குகை மற்றும் முதலைப்பண்ணை போன்றவை பயணிகள் விரும்பக்கூடிய இதர சிற்றுலாத்தலங்களாக அமைந்துள்ளன.\nசென்னைக்கு மிக அருகாமையிலும் பாண்டிச்சேரி-சென்னை கிழக்கு கடற்கரை சாலையின் பாதையிலும் அமைந்துள்ளதால் மிக சுலபமாக இந்த வரலாற்று நகருக்கு விஜயம் செய்யலாம். செங்கல்பட்டு வரை ரயிலில் சென்று அங்கிருந்து பேருந்து அல்லது டாக்சி மூலமாகவும் இங்கு வரலாம்.\n4. பழவேற்காடு - ஏரிகளும் இங்கே வரலாறு பேசும் (55 km - 1Hr, 10 min)\nதமிழ் நாட்டின் சோழ மண்டல கடற்கரையில் அமைந்துள்ள கண்கவரும் சிறு கடலோர நகரம் தான் புலிகாட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பழவேற்காடு. 17-ம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களின் அமைவிடமாக இருந்த பழவேற்காடு என்ற இந்த சிறு நகரம் அதிர்வுகள் மற்றும் மாறுபாடுகள் நிறைந்த கலாச்சார பாரம்பரியத்தை கொண்டிருக்கிறது.\nடச்சுக்காரர்களால் பெருமளவில் ஆளப்பட்ட இந்த நகரத்தின் வரலாறு அவர்களோடு மட்டும் நின்று விடவில்லை; போர்ச்சுகீசியர்கள் மற்றும் ஆங்கிலேயர்களும் கூட பல்வேறு காலகட்டங்களில் தங்களுடைய வலிமையான எல்லைகளை இந்நகரத்தை சுற்றி அமைத்துக் கொண்டு இதன் வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு பங்களித்தருக்கின்றனர்.\nகடல் துறைமுகமாகவும், வர்த்தக மையமாகவும் இருக்கும் இந்த இடம், முந்தைய நூற்றாண்டுகளில் தமிழ் நாட்டின் வியாபாரம் மற்றும் பொருளாதாரத்திற்கு பெரும் பங்காற்றியுள்ளது என்றால் அது மிகையாகாது.\nசுற்றுலாப் பயணிகளின் மத்தியில் பழவேற்காடு இரு விஷயங்களுக்காக மிகவும் அறியப்படுகிறது. அவை பழவேற்காடு ஏரி மற்றும் பழவேற்காடு பறவைகள் சரணாலயம் ஆகியவையாகும்.\nபழவேற்காட்டிலுள்ள இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உப்பு நீர்நிலை ஒவ்வொரு வருடமும் மில்லியன் கணக்கில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக இருக்கிறது.\nஇந்த நீர்நிலையின் தண்ணீர் நன்னீரை விட அதிகமான உப்புத் தன்மையுடன் இருந்தாலும், இது கடல் நீர் கிடையாது. இந்த புவியியலமைப்பில் உள்ள பழவேற்காடு பறவைகள் சரணாலயம் பறவைகள் சீசனில் பல்வேறு இடம் பெயரும் பறவைகளுக்கு அடைக்கலம் தந்து வருகிறது.\nஇந்த ஏரிக்கு வரும் பல்வேறு வகையான பறவைகளின் காரணமாக, பறவைகளை கவனிப்பது இங்கு வருபவர்களின் விருப்பமான பொழ���துபோக்காக உள்ளது.\nபழவேற்காட்டில் டச்சு சர்ச், டச்சு கல்லறை, கலங்கரை விலக்கம், சிந்தாமணீஸ்வரர் கோவில் மற்றும் பெரிய பள்ளிவாசல் ஆகிய எண்ணற்ற கண்கவரும் சுற்றுலாத்தலங்கள் உள்ளன.\nஇங்கிருக்கும் கட்டிடங்கள் மற்றும் வடிவமைப்புகளான தேவாலயங்கள், பழமையான கட்டிடங்கள் மற்றும் கல்லறைகள் டச்சுக் கலையின் தாக்கத்திற்குட்பட்டு, டச்சு நாட்டுப் பாணியிலேயே இருப்பதை இன்றும் காணலாம்.\nசென்னை நகரத்திலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ள பழவேற்காட்டை சாலை வழியாக எளிதில் அடைய முடியும். மிதவெப்ப மண்டல பருவநிலையை எதிர் கொண்டுள்ள பழவேற்காட்டிற்கு வருடம் முழுவதும் செல்ல முடியுமென்றாலும், சுட்டெறிக்கும் கோடைகாலங்களிலும் மற்றும் அதீதமான மழைப்பொழிவு காலநிலைகளிலும் வராமலிருப்பது நன்று.\nஇயற்கையான அழகு, மனம் மயக்கும் பறவையினங்கள், பாரம்பரிய கட்டிடங்கள் மற்றும் வளமையான கலாச்சார வரலாறு ஆகியவற்றால் சுற்றுலாப் பயணிகளுக்கும் மற்றும் வரலாற்று ஆர்வலர்களுக்கும் விருப்பமான இடமாக பழவேற்காடு விளங்குகிறது.\n5. காஞ்சிபுரம் – காஞ்சி காமாட்சியின் நகரம் (72 km - 1Hr, 25 min)\nதன் பழங்காலப் பெருமையை இன்றும் தக்க வைத்துக்கொண்டிருக்கும் தமிழக நகரம் என்று பார்த்தால், அது புராதனமான காஞ்சிபுரம் நகரம் மட்டுமேயாகும். இந்நகரம், பல கோயில்களை கொண்டுள்ளதனால் மட்டுமல்ல, இது பல்லவ மன்னர்களின் தலைநகரமாகவும் இருந்த காரணத்தினாலும், பெரும் புகழ் பெற்றுள்ளது. இன்றும், சில சமயங்களில் இதன் பழைய பெயர்களான \"காஞ்சியம்பதி\" என்றும் \"கொஞ்சிவரம்\" என்றும் அழைக்கப்படுகிறது.வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், இந்நகரை \"ஆயிரம் கோயில்களின் நகரம்\" என்றே அறிந்து வைத்துள்ளனர். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து சுமார் 72 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்நகரத்திற்கு செல்வது எளிது.\nஇந்து மதத்தினர், தம் வாழ்நாளில் ஒரு தரமாவது சென்று வர வேண்டிய ஏழு புண்ணிய ஸ்தலங்களுள் ஒன்றான இந்நகரம், இந்துக்களின் புனித நகரமாகக் கருதப்படுகிறது.\nஇந்து மதப் புராணங்களின் படி, அவ்வேழு புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவோர் கண்டிப்பாக மோட்சத்தை அடைவர் என்று நம்பப்படுகிறது. இந்நகரம், சிவ பக்தர்கள் மற்றும் விஷ்ணு பக்தர்கள் ஆகிய இருபிரிவினருக்கும் புனித ஸ்தலமாகும்.\nகாஞ்சிபுரம் ந���ரில், சிவ பெருமான் மற்றும் மஹா விஷ்ணுவிற்காக எழுப்பப்பட்ட பல கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுள் மஹா விஷ்ணுவுக்காக எழுப்பப்பட்டுள்ள வரதராஜ பெருமாள் கோயிலும், சிவனுக்காக எழுப்பப்பட்டுள்ள ஏகாம்பரநாதர் கோயிலும் மிகப் பிரபலமானவை.\nசிவனுக்காக எழுப்பப்பட்டுள்ள, ஐம்பூதங்களைக் குறிக்கும் விதமான \"பஞ்சபூத ஸ்தலங்கள்\" என்னும் ஐந்து கோயில்களுள், ஏகாம்பரநாதர் கோயிலும் ஒன்று.\nஏராளமான விஷ்ணு கோயில்கள் இங்குள்ளதாலேயே காஞ்சிபுரம், அப்பெயரில் அழைக்கப்படுவதாக சான்றோர்கள் கூறுகின்றனர். \"கா\" என்பது \"ஆஞ்சி\"-யைக் கொண்டுள்ள பிரம்மாவை குறிக்கிறது.\nஅதாவது இங்குள்ள விஷ்ணுவை வழிபட்ட பிரம்மா என்ற அர்த்தம் கொண்டு இதன் பெயர் வழங்கப்படுகிறது. எனினும் இங்கு சிவன் கோயில்கள் பலவும் உள்ளன. காஞ்சிபுரத்தின் மேற்குப் பகுதியில் அதிக பட்ச சிவன் கோயில்கள் இருப்பதால், அப்பகுதி \"சிவகாஞ்சி\" என்றும் விஷ்ணு கோயில்கள் அதிகம் உள்ள கிழக்குப் பகுதி, \"விஷ்ணு காஞ்சி\" என்றும் வழங்கப்படுகின்றது.\nகைலாசநாதர் கோயில், காமாட்சி அம்மன் கோயில், கச்சப்பேஷ்வரர் கோயில் மற்றும் குமரகோட்டம் ஆகியன இங்குள்ள பிரபலமான வேறு சில கோயில்களாகும்.\nவரலாற்று ஆர்வலர்கள், பெருமை மிக்க கடந்தகாலத்தைக் கொண்ட காஞ்சிபுரத்தை, மிகவும் விரும்புவர். பல்லவ மன்னர்கள், மூன்றாவது நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில், காஞ்சிபுரத்தை தங்கள் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்துள்ளனர்.\nபல்லவர்கள் பெரும் முயற்சி செய்து, நிறைய பணம் செலவழித்து இந்நகரை, தங்கள் தலைநகராக இருக்கக்கூடிய தகுதி வாய்ந்ததாக மாற்றியமைத்தனர். நல்ல சாலைகள், கட்டிடங்கள், ஆகியவற்றை நகரின் உள்ளேயும், அதனைச் சுற்றியும் நிர்மாணித்தனர்.\nபல்லவர்கள், சீனர்களோடு வர்த்தகம் செய்து வந்தனர். ஏழாம் நூற்றாண்டில், இங்கு வருகை தந்த சீனப் பயணியான யுவான் சுவாங், தன் பயணக் குறிப்பில், வீரம், கல்வி, மற்றும் அன்பு ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர்களாகவும், சமூக நீதி போற்றுபவர்களாகவும், காஞ்சிபுரம் மக்கள் இருந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.\nபதினோராம் நூற்றாண்டில் சோழ மன்னர்கள் காஞ்சிபுரத்தைக் கைப்பற்றி, பதினாலாம் நூற்றாண்டு வரை ஆண்டு வந்தனர். சோழர்கள் காஞ்சிபுரத்தை தங்கள் தலைநகரமாகக் கொள்ளவில்லை; எனினும், இது முக்கியமான ஒரு நகரமாகவே அப்போதும் திகழ்ந்தது.\nசொல்லப்போனால், சோழ மன்னர்கள் பலவித கட்டுமானப் பணிகளை இந்நகரில் மேற்கொண்டதோடல்லாமல், அதன் கிழக்குப் பகுதியை விரிவுபடுத்தவும் செய்தனர். பதினாலாம் நூற்றாண்டிலிருந்து பதினேழாம் நூற்றாண்டு வரை, விஜயநகர சாம்ராஜ்யம், காஞ்சிபுரத்தின் மீது அரசியல் செல்வாக்கு கொண்டிருந்தது.\nபதினேழாம் நூற்றாண்டின் முடிவில், மராத்தியர்கள் இந்நகரை கைப்பற்றினர். ஆனால் சில காலத்திலேயே, முகலாய மன்னனான ஔரங்கசீப்பிடம் இழந்தனர். பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேய வியாபாரிகளின் இந்திய வருகை அதிகரித்த வேளையில், இந்நகரம் ஆங்கிலேய அரசின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு, ஆங்கிலேய ஜெனரல் ராபர்ட் கிளைவினால் ஆளப்பட்டது.\nஇதன் சிறப்பு வாய்ந்த கடந்த கால வரலாறு, இன்றைய நவீனயுக பயணிகளும் அறியும் வண்ணம் உள்ளது. நகரம் முழுக்கக் காணப்படும் பல்வேறு சிற்பங்கள் மற்றும் கட்டிடங்களில் வெவ்வேறு கலாச்சாரங்களின் ஆதிக்கத்தைக் காணலாம்.\nஇன்றைய நிலையில், காஞ்சிபுரம் அதன் ஏராளமான கோயில்கள் மற்றும் இந்திய, மேற்கத்திய ஆதிக்கங்களின் பூரண கலவையாக விளங்குவதால், பெரிதும் புகழ்பெற்று விளங்குகின்றது.\nகாஞ்சிபுரம் பட்டு சேலைகள் உலகமெங்கிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பட்டு நூலில், தங்கச் சரிகை சேர்த்து நெய்யப்படும் இச்சேலைகள், முற்காலத்தில் வாழ்ந்த பெண்கள் மட்டுமல்லாது, இக்காலத்து நவீன பெண்களும் விரும்பும் வண்ணம் நெய்யப்படுகின்றன.\nஇச்சேலைகள், தென்னிந்தியாவின் உடைக் கலாச்சாரத்தில் முக்கியமான அங்கமாக இருப்பினும், தமிழர்களின் தனிப்பெருமை வாய்ந்த பாரம்பரியம் மற்றும் கலாச்சாரப் பெருமை பொருந்தியதாகும்.\nவருடந்தோறும், ஆயிரக்கணக்கான பக்தர்கள், இப்புனித நகரில் உள்ள காமாட்சி அம்மன் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில், தேவராஜஸ்வாமி கோயில், மற்றும் கைலாசநாதர் கோயில் ஆகிய கோயில்களுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.\nகாஞ்சிபுரம், நாட்டின் பிற பகுதிகளுக்கு, சாலை வழி மற்றும் இரயில் வழி போக்குவரத்து சேவைகளினால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையமே, இவ்வூருக்கு மிக அருகில் அமைந்துள்ள விமான நிலையம் ஆகும். காஞ்சிபுரத்தின் வானிலை, வெப்பமான கோ���ைகாலமும், இரம்மியமான குளிர்காலமுமாக மாறி மாறி காணப்படும்.\n6. வேடந்தாங்கல் - உலகமே பறவைகள் பறவைகளே உலகம்\nதமிழ் நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தின் அருகாமையில் ஒரு சிறிய குக்கிராமத்தில் அமைந்துள்ள வேடந்தாங்கல் ஒரு சிறப்புவாய்ந்த பறவைகள் சரணாலயமாக அறியப்படுகிறது.\nவேடந்தாங்கலில் உள்ள பறவைகள் சரணாலயம் (அதிகாரப்பூர்வமாக ஏரிகள் பறவைகள் சரணாலயம்) நாட்டில் உள்ள மிகவும் பழமையான சரணாலயங்களில் ஒன்றாக திகழ்கிறது.\nஅது எவ்வாறு சிறந்த நிலையில் உள்ளது என்பதை 250 ஆண்டுகளுக்கு முன் இருந்து உள்ளூர் மக்களால் பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிற ஒன்று என்பதன் மூலம் அறியலாம்.\nசரணாலயம் அமைந்துள்ள பகுதி சென்னையில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் 74 ஏக்கருக்கும் அதிகமான அளவில் பரவியுள்ளது. வேடந்தாங்கல் ஒரு அற்புதமான சாலை இணைப்பை பெற்றிருக்கிறது.\nசென்னையில் இருந்து ஒன்றரை மணி நேரத்திற்குள் வேடந்தாங்கலை அடைய முடியும். சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு, இப்பகுதி நில உரிமையாளர்கள் மற்றும் உள்ளூர் அரசர்களால் வேட்டையாடும் பகுதியாக உபயோகப்படுத்தப்பட்டு வந்தது என்பதாக வரலாறு சொல்லுகிறது.\nஇந்த இடத்தின் பெயர் வரலாற்று உண்மையை உறுதிப்படுத்துகிறது. தமிழ் வார்த்தையான வேடந்தாங்கல், \"வேட்டையாடும் களம்\" என்ற பொருள்பட மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.\nவேடந்தாங்கல் பகுதியில் இடம்பெயர்ந்து வரும் பல்வேறு வகையான பறவைகளை ஈர்க்க சிறிய ஏரிகள் கொண்ட கட்டமைப்பாக அமைந்துள்ளது. வேடந்தாங்கல் பகுதியில் பறவை இனங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இது ஒரு பறவை சரணாலயமாக மாற்றப்பட்டது.\nவேடந்தாங்கல் பகுதியை பறவைகள் சரணாலயம் என அறிவித்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் அரசாணை வெளியிடப்பட்டது, அன்று முதல் இக்கிராமம் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக மாறியது.\nபல்வேறு வகையான பறவை இனங்களுக்கு புகலிடமாக உள்ள வேடந்தாங்கல், புலம் பெயர்ந்து வரும் பறவை இனங்களான பின்டைல், நீல வண்ண இறகு பறவை, கார்கனெய், சாம்பல் வாலாட்டி, மற்றும் பொதுவான சாண்ட்பைப்பர் போன்ற பறவை இனங்களுக்கு இனவிருத்தி கால புகலிடமாக அமைந்துள்ளது.\nவேடந்தாங்கலில் இருந்து 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கரிகில்லி பறவைகள��� சரணாலயம். சுற்றுலா பயணிகள் ஒரே நாளில் இரண்டு பறவைகள் சரணாலயத்தையும் சுற்றி பார்க்குமாறு திட்டமிட்டுகொள்ளலாம்.\n7. திருத்தணி - அழகன் முருகனின் ஆனந்தச் சிரிப்பு (85 km - 2Hrs, 5 min)\nதமிழ் கடவுளான முருக பெருமானின் அறுபடை வீடுகளில் திருத்தணியும் ஒன்று. இந்துக் கடவுளான முருகன் வாசம் செய்யும் இந்த திருத்தணி தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது.\nதிருத்தணியின் மிக முக்கிய அம்சம் என்னவென்றால் இங்கு அமைந்திருக்கும் திரு சுப்பிரமணியசுவாமி ஆலயம் ஆகும். இந்த ஆலயத்திற்கு ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். மேலும் சுற்றலா வருவோருக்கு விருந்தாக இங்கு பாயும் நந்தி ஆறும் இருக்கிறது.\nகுமர தீர்த்தா அதாவது சரவண பொய்கை என்று அழைக்கப்படும் புனித தீர்த்த குளமும் திருத்தணியில் அமைந்துள்ளது. இந்த சரவண பொய்கை ஏராளமான சக்திகளை தன்னுள் கொண்டிருக்கிறது என்று முருக பக்தர்கள் நம்புகின்றனர். முருகப் பெருமான் தீய எதிரிகளுக்கு எதிராக போரிட்டு வென்ற ஆறு இடங்களில் ஒரு இடமாக திருத்தணி நம்பப்படுகிறது.\nமுருகனின் மற்ற ஐந்து புனித தலங்களாக பழனியில் அமைந்திருக்கும் தண்டாயுதபாணி ஆலயம், திருச்செந்தூரில் அமைந்திருக்கும் செந்தில் ஆண்டவர் ஆலயம், திருப்பரங்குன்றத்தில் இருக்கும் சுப்பிரமணிய சுவாமி ஆலயம், சுவாமி மலையில் அமைந்திருக்கும் சுவாமிநாத சுவாமி ஆலயம் மற்றும் பழமுதிர் சோலையில் அமைந்திருக்கும் சுப்பிரமணிய சுவாமி ஆலயம் போன்றவை உள்ளன.\nஇந்த ஆறு புண்ணிய தலங்களுக்கும் சென்று வேண்டி வந்தால் இறைவன் சுப்பிரமணிய சுவாமியின் அபரிவிதமான அருளைப் பெறலாம் என்று நம்பப்படுகிறது.\nதிருத்தணியில் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தைத் தவிர்த்து சந்தன வேணுகோபாலபுரம் ஆலயமும் கண்டிப்பாக பார்க்க வேண்டியது. இந்த ஆலயத்திற்கும் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.\nபல்வேறு முக்கிய சுற்றுலா மையங்களை இணைக்கும் கேந்திரமாக வேலூர் நகரம் புகழ் பெற்று விளங்குகிறது. தமிழ்நாட்டின் கோட்டை நகரம் என்று அழைக்கப்படும் பெருமையை பெற்றிருக்கும் வேலூர் நகரம் திராவிட நாகரிகத்தின் உன்னதமான வரலாற்றுப்பெருமை மற்றும் செழிப்பான பாரம்பரியம் போன்றவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது.\nவே���ூர் நகரை சுற்றியுள்ள சுற்றுலா அம்சங்கள்\nவேலூர் நகரம் பல முக்கியமான சுற்றுலா அம்சங்களை பயணிகளுக்காக அளிக்கிறது. இங்குள்ள வேலூர் கோட்டையானது கிரானைட் கற்களால் கட்டப்பட்ட ஒரு வரலாற்று சின்னமாக மட்டுமல்லாமல் நகரின் அடையாளமாகவும் வீற்றிருக்கிறது.\nஇது தவிர மணிக்கூண்டு, அரசு அருங்காட்சியகம், ஃப்ரெஞ்சு பங்களா மற்றும் பாலாற்றின் கரையில் அமைந்துள்ள முத்து மண்டபம் எனும் நினைவுச்சின்னம் போன்றவை வேலூரில் பார்க்க வேண்டிய இடங்களாக அமைந்துள்ளன.\nவேலூர் அருங்காட்சியகமானது கற்கால வரலாறு, மானுடவிய, தாவரவியல், கலை, தொல்லியல் மற்றும் புவியியல் சார்ந்த அம்சங்களை காட்சிக்கு வைப்பதற்கெனவே நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.\nமேலும் வேலூர் நகரை சுற்றியும் பல கோயில்களும் சிறு சன்னதிகளும் நிரம்பியுள்ளன. இவற்றில் ஜலகண்டேஷ்வரர் கோயில் எனும் முக்கியமான ஆலயம் வேலூர் கோட்டை வளாகத்தின் உள்ளேயே அமைந்துள்ளது.\nரத்னகிரி கோயில், ஆனை குளத்தம்மன் கோயில், ரோமன் கத்தோலிக் டயோசீஸ், மதராஸா மொஹமதியா மஸ்ஜித் போன்றவையும் வேலுர் நகரத்தில் உள்ள இதர முக்கியமான ஆன்மீகத்தலங்களாகும்.\nதிருமலைக்கோடி எனும் இடத்துக்கு அருகில் ஷீபுரத்தில் அமைந்துள்ள தங்கக்கோயில் மற்றொரு விசேஷ அம்சமாகும். இது 1500 கிலோ தங்கத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.\nஇந்த தங்கக்கோயிலில் வீற்றுள்ள மஹாலட்சுமி தேவியின் விக்கிரகம் ஆன்மீக யாத்ரீகர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய ஒன்றாகும். வில்லபாக்கம், வள்ளிமலை, பாலாமதி, விரிச்சிபுரம், மேட்டுகுளம், மொர்தானா அணை மற்றும் பூமாலை வணிக வளாகம் போன்றவையும் வேலூரின் இதர முக்கியமான சுற்றுலா அம்சங்களாக அமைந்துள்ளன.\nஅசம்ஷன் கதீட்ரல் மற்றும் 150 வருடங்கள் பழமையான செயிண்ட் ஜான் சர்ச் போன்றவை வேலூர் நகரத்தின் முக்கியமான கிறித்துவ தேவாலயங்களாக அறியப்படுகின்றன.\nஇந்தியாவிலேயே பிரசித்தமான ஸ்டெம் செல் ஆராய்ச்சி மையம் ஒன்றும் வேலூர் நகரத்தில் இயங்குகிறது. சிஎம்சி என்று பிரசித்தமாக அழைக்கப்படும் வேலூர் மருத்துவக்கல்லூரி அல்லது கிறிஸ்டியன் மெடிகல் காலேஜ் வேலூரின் மற்றொரு அடையாளமாக திகழ்கிறது.\nமேலும், வேலூருக்கு அருகிலுள்ள ஜவ்வாது மலைப்பகுதியில் அமிர்தி ஆற்றங்கரையில் அமிர்தி விலங்கியல் பூங்கா எனும் மற்றொரு முக்கியமான சுற்றுலாத்தலமும் அமைந்துள்ளது.\nகாவலூர் வானோக்கு மையம் ஆசியாவிலேயே மிகப்பெரிய வானியல் தொலைநோக்கியை கொண்டுள்ளது. பூமத்தியரேகைக்கு அருகில் அமைந்துள்ளதால் இந்த மையத்தில் பல முக்கியமான வானியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஇந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் வேலூரின் பெயர் முன்னணியில் இடம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேயருக்கு எதிரான முதல் சுதந்திரப்போராட வடிவமாக கருதப்படும் சிப்பாய் கலகம் வேலூர் கோட்டை வளாகத்தில்தான் முதல் பொறியாய் எழுந்தது என்பது வரலாற்று உண்மையாகும்.\nவேலூர் பகுதியிலிருந்து ஏராளமான ஆண்கள் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு தகவலாகும். இதற்கான ஒரு சான்றாக வேலூர் நகரத்தின் லாங் பஜார் வீதியில் 1920ம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ள ஒரு மணிக்கூண்டில் பின்வரும் வாசகங்களை கொண்ட கல்வெட்டுக்குறிப்பு காணப்படுகிறது. \"வேலூர் – இந்த கிராமத்திலிருந்து 277 வீரர்கள் 1914-18 ம் ஆண்டு வரலாற்று போர்களில் கலந்துகொண்டனர். இவர்களில் 14 பேர் வீர மரணம் எய்தினர்\".\nவியாபாரம் மற்றும் பொருளாதார செழிப்பு\nஇந்தியாவிலேயே தோல் பொருட்கள் ஏற்றுமதியில் வேலூர் நகரம் முன்னணியில் உள்ளது. முக்கிய அரசு நிறுவனமான பி.ஹெச்.ஈ.எல் எனப்படும் 'பாரத் கனரக மின்பொருள் உற்பத்தி நிறுவனம்' வேலூருக்கு அருகிலுள்ள ராணிப்பேட்டையில் இயங்குகிறது.\nஆசியாவிலேயே மிகப்பெரிய வெடிமருந்து தயாரிப்பு நிறுவனமான தமிழ்நாடு வெடிமருந்து நிறுவனம் வேலூருக்கு அருகில் காட்பாடியில் செயல்படுகிறது. இவை மட்டுமல்லாமல் வேலூரை சுற்றியுள்ள பகுதியில் ஊரகத்தொழில்களாக பீடி தயாரிப்பு, தறி மற்றும் தீக்குச்சி தயாரிப்பு போன்றவை அதிக அளவில் நடத்தப்படுகின்றன.\nதமிழ்நாட்டின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்து மட்டுமல்லாமல் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில நகரங்களிலிருந்தும் மிக சுலபமாக வேலூருக்கு வரலாம். சென்னை மற்றும் பெங்களூர் விமான நிலையங்கள் அருகிலேயே இருப்பதும் குறிப்பிடத்தக்கது. திருப்பதி உள்நாட்டு விமான நிலையமும் வேலூர் நகரத்துக்கு அருகில் அமைந்துள்ளது.\nவறட்சி நிரம்பிய வெப்ப மண்டல பருவநிலையை வேலூர் பகுதி பெற்றுள்ளது. இங்கு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அதிகமான மழைப்பொழிவு காணப்படும். பொதுவாக அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவம் வேலூருக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது.\n9. கடலூர் - கோயில்களை தரிசிப்போம் கடலில் விளையாடி திளைப்போம்\nகடலூர் நகரம் வங்காள விரிகுடாவின் கரைகளில் வேகமாக வளர்ந்து வரும் பெருநகரம் ஆகும். தமிழ் மொழியில் 'கடலின் நகரம்' என்று பொருள் தரும் கடலூரில் சுற்றிப் பார்க்கத் தகுந்த பல்வேறு அழகிய கடற்கரைகள் அமைந்திருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் ஆலயங்களுக்காகவும் பெயர்பெற்ற இடம் கடலூர் நகரம் . இது பழைய கடலூர் (ஓல்டு டவுன்) மற்றும் புதிய கடலூர் (நியூ டவுன்) என்று இரண்டு வகை நிர்வாகப் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.\nதிருப்பாதிரிப்புலியூர் என்ற புதிய கடலூர் நகரத்தை கெடிலாம் நதி பாய்ந்து தனியாக பிரிக்கிறது. முகலாயர்களின் ஆட்சிக் காலத்தின் போது இஸ்லாமாபாத் என்றழைக்கப்பட்ட இந்த நகரத்தில் முஸ்லீம்களின் எண்ணிக்கையும் கணிசமாக காணப்படுகின்றன. மேலும் கடலூர் நகரம் 1748 முதல் 1752-ஆம் ஆண்டுகள் வரை ஆங்கிலேயர்களின் சொத்துக்களை வைக்கும் தலைநகரமாக விளங்கி வந்தது.\nகடலூரில் உள்ள சுற்றுலாத் தலங்கள்\nகடலூர் நகரம் சைவ மற்றும் வைணவ கோவில்களுக்காக புகழ் பெற்று விளங்கும் தலமாகும். இங்குள்ள சில முக்கிய கோவில்களாக பாதாளீஸ்வரர் கோவில், திருவாகீந்திரபுரம் கோவில், மங்களபுரீஸ்வரர் கோவில், சுடர்கொழுந்தீஸ்வரர் கோவில் ஆகியவை அறியப்படுகின்றன.\nஇங்கிருக்கும் பல்வேறு கடற்கரைகளும் சுற்றுலாப் பயணிகளை சுண்டியிழுக்கும் இடங்களாக இருக்கின்றன. தமிழ் நாட்டின் இரண்டாவது பெரிய கடற்கரையான சில்வர் பீச் கடலூருக்கு மிக அருகில் உள்ளது, செயிண்ட் டேவிட் கோட்டை மற்றும் கார்டன் ஹவுஸ் ஆகிய இடங்கள் அவற்றினுடைய கட்டிடக்கலை மற்றும் வரலாற்று முக்கியத்துவங்களுக்காக பார்க்க வேண்டிய இடங்களாகும்.\nசதுப்பு நில பகுதிகளுக்காகவும், நீர் விளையாட்டுகளுக்காகவும் புகழ் பெற்று விளங்கும் பிச்சாவரம் கடலூரில் தான் உள்ளது. இது மாங்குரோவ் காடுகளின் தொடர்ச்சியாக இருக்குமிடமாகும்.\nகடலூருக்கு அருகிலிருக்கும் சில தீவுகள் பறவைப் பிரியர்களை ஈர்ப்பதில் பெரிதும் பங்கு வகிக்கின்றன. இங்கிருக்கும் படகு வசதிகள் சுற்றுலாப் பயணிகளுக்கு கூட��தல் வசதி அளிப்பதாகவும், புதியதோர் அனுபவத்தை ஏற்படுத்தி கொடுப்பதாகவும் உள்ளது.\nகடலூரில் உள்ள பிற சுற்றுலாத் தலங்களாக நிலக்கரி சுரங்கங்கள், கெடிலாம் கேஸில், கேப்பர் மலைகள், சிதம்பரம் மற்றும் ஸ்ரீ முஷ்ணம் ஆகிய இடங்கள் இருக்கின்றன.\n26 டிசம்பர் 2004-ல் ஏற்பட்ட சுனாமி அலைகளில் கடுமையான தாக்குதலுக்குள்ளான பின்னரும் கடலூர் சாகாவரம் பெற்ற நகரமாக மீண்டும் உயிர்த்தெழுந்து வளர்ந்து வந்திருக்கிறது.\nவரலாற்றில் கடலூர் மாவட்டம் 'சோழநாடு' மற்றும் 'நடுநாடு' ஆகிய பகுதிகளை கொண்டிருந்தது. அந்த காலங்களிலிருந்தே இது துறைமுக நகரமாக இருந்து வந்தது. இந்த நகரம் டச்சுக்காரர்கள், போர்ச்சுகீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கியலேயர்களால் வரலாற்றில் ஆளப்பட்டு வந்திருக்கிறது.\n1758 ஆம் ஆண்டு பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களின் கடற்படைகளுக்கிடையில் ஒரு பெரும் போர் ஒன்று கடலூரில் நிகழ்ந்தது. அமெரிக்க சுதந்திரப் போர் மற்றும் இரண்டாவது ஆங்கிலேய-மைசூர் போர் ஆகியவை நடந்து கொண்டிருந்த போது அதன் தாக்கம் கடலூரின் அமைதியையும் பாதித்தது.\nஇறுதியாக ஒரு அமைதி உடன்படிக்கையின் படி கடலூர் ஆங்கிலேயர்களின் வசம் ஒப்படைக்கப்பட்டது. கடலூரின் சில பகுதிகள் இன்றும் இந்த காலனிய ஆட்சியின் சுவடுகளை தாங்கி நின்று கொண்டிருக்கின்றன. ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட சில கல்வி நிறுவனங்கள் இன்றும் கடலூரில் செயல்பட்டு வருகின்றன.\nஇந்நகரம் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்தின் மூலம் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரி விமான நிலையம் கடலூருக்கு மிக அருகில் இருக்கிறது, சென்னை விமான நிலையம் மிக அருகில் இருக்கும் சர்வதேச விமான நிலையமாகவும் இருக்கிறது.\nகடலூரில் உள்ள இரண்டு ரயில் நிலையங்கள் இந்நகரை பிற முக்கிய நகரங்களுடன் இணைக்கின்றன. தேசிய நெடுங்சாலை 45A-ல் அமைந்துள்ள கடலூர் சாலைவழியே மிகச்சிறந்த இணைப்பை பெற்றுள்ள நகரமாகும்.\nமித வெப்ப மண்டலத்தில் அமைந்துள்ள கடலூரில் பருவநிலையும் மிதமானதாக இருக்கும். குளிர்காலம் நிலவும் அக்டோபர் முதல் மார்ச் மாதங்களில் கடலூருக்கு வருவது நல்ல அனுபவத்தை கொடுக்கும். இந்த நேரத்தில் வெப்பநிலை மிகவும் ரம்மியமானதாக இருப்பதால் பயணிகள் நல்ல சூழலை எதிர் கொள்ள முடியும்.\n10. திருவண்ணாமலை - நாகர���க கற்பனையுலகம்\nதிருவண்ணாமலை கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு இடம் என்று கூறினால் அது மிகையல்ல. அன்பும் சகோதரத்துவமும் நிறைந்த எழில் மிகும் நகரம் இந்த திருவண்ணாமலை. சட்டம் ஒழுங்கை பின்பற்றுவதில் இந்த ஊருக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. இங்கே சட்டப் பிரச்சனை இருப்பதாக கேள்விப்படுவதும் அரிது. பிரச்சனைகள் இன்றி வாழ வேண்டும் என்கிற நோக்கத்தோடு இருக்கும் பக்தர்கள் திருவண்ணாமலையில் வாழ்கின்றனர். ஆண்டுதோறும் இவ்விடத்திற்கு வருகை தரும் பக்தர்களையும் இவர்கள் வரவேற்கிறார்கள்.\nஇந்த நகரம் பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. வாயு. காற்று, நீர் மற்றும் நிலம் ஆகிய பஞ்ச பூதங்களை சிதம்பரம், ஸ்ரீ காலஹஸ்தி, திருவாணைக்கோவில் மற்றும் காஞ்சீபுரம் ஆகிய ஊர்கள் பிரதிபலிக்கின்றன.\nஇந்த நகரத்தில் ஆண்டுதோறும் நான்கு பிரம்மோத்சவங்கள் கொண்டாடப்படுகின்றன. நவம்பர்/டிசம்பர் மாதங்களில் கொண்டாடப்படும் பிரம்மோத்சவம் மிகவும் புகழ்வாய்ந்தது.\nதமிழ் நாள்காட்டியில் இவை கார்த்திகை மாதத்தை குறிக்கின்றது. இந்த விழா பத்து நாட்களுக்கு கொண்டாடப்படுவதோடு, கடைசி நாள் கார்த்திகை தீப திருவிழாவாக அனுசரிக்கப்படுகிறது.\nஇந்த கடை நாள் கொண்டாட்டத்தின் போது, பக்தர்கள் மூன்று டன் வெண்ணெய்யை உள்ளட்டக்கிய ஒரு பெரிய பாத்திரத்தில் விளக்கு கொழுத்துகிறார்கள். இந்த பாத்திரம் ஆணைமலை குன்றின் உச்சியில் வைக்கப்படுகின்றது.\nஅருணாச்சலேஷ்வரா கோவில், ரமணா ஆசிரமம், விருபாக்‌ஷா குகை மற்றும் சேஷாத்ரி ஸ்வாமிகள் ஆசிரமம் ஆகியவை தென்னிந்திய இந்துக்கள் இடையே சமயச் சிறப்பு வாய்ந்த முக்கிய இடங்கள் ஆகும்.\nஒவ்வொரு பௌர்னமி நாளன்றும் சிவபெருமானை வழிபடுவதற்காக பக்தர்கள் வெறும் காலோடு ஆணைமலை குன்றை சுற்றி நடக்கிறார்கள். 14 கி.மீ. கூர்மையான கற்கள் நிறைந்த இந்த பாதையில் நடப்பதன் மூலம், சிவபெருமான் மீது உள்ள தங்கள் பக்தியை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.\nதமிழ் நாள்காட்டியின் படி வருடாந்தர சித்ராபௌர்னமியின் போது உலகெங்கும் இருந்து தங்கள் வேண்டுதல்களை செலுத்துவதற்காக, பக்தர்கள் இவ்விடத்தில் குவிகின்றனர்.\nஇங்கு கொண்டாடப்படும் மற்றும் ஒரு புகழ்வாய்ந்த பண்டிகை கார்த்திகை மகா தீபம். வட ஆற்காட்டிலும் இந்த பண்டிகை அதிக பக்தியோடும், சிறப்போடும் கொண்டாடப்படுகின்றது.\n5 லட்சம் மக்கள் தொகையை கொண்ட திருவண்ணாமலையில், திருவிழா காலத்தில் 86 பக்தகோடிகளின் சங்கமத்தை காணலாம். 2900 அடி உயரத்தில் திருவண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுவதை காண்பதற்கு இரண்டு கண்கள் போதாது\nமகாதீபம் ஏற்றப்பட்ட பிறகு பத்து நாட்களுக்கு விழா தொடர்ந்து நடைபெறுகின்றது. கார்த்திகை மகாதீபத்தின் போது திரளான பக்தகோடிகள் வருகை தந்தபோதிலும், இதுவரை இந்த பட்டணத்தில் எவ்வித சட்டம் ஒழுங்கு சீர்கேடும் நடைபெற்றது இல்லை.\nஅமைதியும் சமாதானமும் நிறைந்த ஊர்\nதிருவண்ணாமலை ஒரு சிற்றூர். சமய உணர்வு உள்ளவர்கள் தவிற தமிழகத்திற்கு வெளியே இருக்கிறவர்கள் இதை குறித்து கேள்விப்பட்டு இருக்க மாட்டார்கள். பண்டிகைகளும், சடங்குகளும் அதிக பக்தியோடும், எவ்வித பிரச்சனைகளும் இல்லாமலும் மக்களால் கொண்டாடப்படுகின்றது.\nபெண்களுக்கும் குழந்தைகளுக்கும், சிறியோருக்கும், பெரியோருக்கும் இது பாதுகாப்பான நகரம் ஆகும். இங்கே பதிவுசெய்யப்பட்டுள்ள விபத்துகள் மற்றும் திருட்டுக்களின் எண்ணிக்கை, நாட்டின் குற்ற விகிதத்தோடு ஒப்பிடப்பட்டால் மிகவும் குறைவானது.\nமக்கள் இசைவோடு வாழ்ந்து, தங்கள் தொழில்களை இயன்றவரை அமைதியாக செய்கின்றனர். இந்த பட்டணத்தை பெங்களூரோடு இணைக்கின்ற முக்கிய சாலைகளிலேயே இந்த நகரத்தின் தொழில் மையங்கள் இருக்கின்றன.\nஇந்த நகரத்தின் மையப் பகுதியில் ரயில் நிலையம் இருக்கின்றது. இந்நகருக்கு நெருக்கமான விமான நிலையம் சென்னை சர்வதேச விமானநிலையம் ஆகும். ஆனால், சாலை வழியாக பயணம் செய்வதே இந்த பட்டணத்தை அடைய சிறந்த வழி.\nஉஷ்ணமான கோடை வெயிலையும், மிதமான மழைப்பொழிவையும், மென்மையான குளிர்காலத்தையும் இந்நகரம் பெற்று இருக்கிறது.\nஅழகிய ரயில் வழித்தடங்கள் - Amazing rail routes of ...\nவாழ்க்கையில் வெற்றி பெற 9 ரகசியங்கள் - 9 secrets t...\nசென்னை அருகாமை வாரவிடுமுறை பிக்னிக் இடங்கள்\nதமிழ்நாடு சுற்றுலா – ஒரு சிறப்புப் பார்வை :: Tamil...\nஇளநீர் குடிப்பதனால் நன்மைகள் - health benefits of ...\nவியக்க வைக்கும் சுரங்கப் பாதைகள் - Amazing Tunnels...\nமுடி கொட்டாமல் இருக்க - To prevent hair fall\nசுய தொழில் செய்வோருக்கான நிதி நிர்வாக முறைகள் - M...\nவலிமையை அதிகரிக்கும் சைவ உணவுகள் - veg foods that ...\nஇளம் பெண்களுக்கு ஏற்ற பொழுதுபோக்குகள் - hobbies fo...\nஎலுமிச்சையைக் ���ொண்டு சுத்தப்படுத்த - things you ca...\nபருக்கள் இல்லாத பொலிவான முகத்தைப் பெற - how get cl...\nஉலகின் விந்தையான சாலைகள், பாலங்கள் - roads and bri...\nமஞ்சள் காமாலையின் அறிகுறிகள் - symptoms of jaundic...\nபங்கு வர்த்தகத்தில் நல்ல பங்குகளை வாங்குவது எப்படி...\nபாட்டிகளிடம் சுட்ட அழகு குறிப்புகள் - beauty secre...\nநம்மிடம் இருக்கும் அடிமைத்தனங்கள் - Addictions you...\nபெருங்குடலை சீராக்க - foods cleanse colon\nபெண்களுக்கு பிடிக்காத ஆண்கள் types of men who wome...\nஉருகும் அண்டார்டிகா பனி மலைகள் - Antarctica's summ...\nமது அருந்துவதை நிறுத்த - To quit drinking alcohol\nமென்மையான கால்களுக்கு - tips for soft feet\nஅழகான 12 காதல் நினைவுகள்\nமருத்துவரிடம் மறைக்கக் கூடாத இரகசியங்கள் - secrets...\nஉடல் எடை அதிகரிப்பதை தடுக்க - To control your weig...\nநல்ல ஆரோக்கியத்திற்கு செய்ய வேண்டிய முதலீடுகள் - l...\nசிறந்த 5 ஆன்ட்ராய்டு டேப்லெட் கணினிகள் - top 5 and...\nசெல்போன்களால் கதிர்வீச்சு - solutions for mobile p...\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் - fruits duri...\nதளர்ந்த தோல் சுருக்கங்கள் இறுக - tighten skin afte...\nஉடல் துர்நாற்றத்தைத் தடுக்க - tips get rid body od...\nமனநிலையை உற்சாகப்படுத்தும் உணவுகள் - foods make yo...\nமனச்சோர்வை சமாளிக்க - deal with stress\nபாரம்பரிய புடவைகள் - traditional sarees\nடீமாட் கணக்கு - Demat Account\nதோட்டத்தில் வளர்க்கக்கூடிய செடிகள் - common indian...\nஇந்தியாவை வெறுக்க வைக்கும் விஷயங்கள் - things you ...\nகோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைக்க - keep your ho...\nPineapple ஆரோக்கிய நன்மைகள் (1)\nஇன்டெர்நெட்ல பணம் சம்பாதிக்க (1)\nகூட்டு அதிரடிப் படை (1)\nசீனா ஒலிம்பிக் போட்டிகள் (1)\nசெம சிரிப்பு பாஸ் (1)\nதடை செய்யப்பட்ட உணவு (1)\nவீட்டு உள் அலங்காரம் (1)\nமாலை மலர் - தலைப்புச்செய்திகள்\nமுடி கொட்டாமல் இருக்க - To prevent hair fall\nமுடி கொட்டுதலுக்கான சில இயற்கை தீர்வுகள் தலைமுடி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று. அதை பராமரிக்கவும் ஒழுங்குப்படுத்தவும் ...\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight உடல் எடை என்பது பல பேரின் பொதுவான பிரச்சனை. பொதுவாக உடல் எடையை குறை...\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை ம...\nதைராய்டு சில அறிகுறிகள் - symptoms of thyroid\nதைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள் தற்போது தைராய்டால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் தைராய்டில் இரண்டு வகைகள் ...\nவலிமையை அதிகரிக்கும் சைவ உணவுகள் - veg foods that increase stamina\nஉடல் வலிமையை அதிகரிக்கும் 20 சிறந்த சைவ உணவுகள் உடல் வலிமையை அதிகரிக்கும் உணவுகள் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது முட்டை மற்றும் இற...\nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் - Secret weight loss foods\nஉடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள் தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு பலர் கடுமைய...\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் - fruits during pregnancy\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள் கர்ப்பிணிகள் சாதாரணமாக எதையும் சாப்பிடும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து பின் தான் சா...\nமுகப்பரு வராமல் தடுக்க - Pimple Treatment\n கவலைபடாதீங்க... சருமப் பிரச்சனைகளில் முகப்பரு மற்றும் பிம்பிள் வருவதற்கு காரணம், சருமத்தில் அதிகப்படியான ...\nசிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா இத ட்ரை பண்ணுங்க புகைப்பிடித்தல் உடலுக்கு மட்டும் கேடு விளைவிப்பதில்லை, அழகிற்கும் தான். அதிலு...\nபாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் - health benefits almonds\nபாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் நட்ஸ்களின் ராஜாவாக விளங்கும் பாதாமில் நிறைய நன்மைகள் உள்ளங்கியுள்ளன. இந்த சூப்பர் நட்ஸ் உடல், சருமம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/01/23/", "date_download": "2019-05-26T07:10:18Z", "digest": "sha1:MHFPCI6LVCZU6BVNECZIEYP4IZJHXK72", "length": 16265, "nlines": 98, "source_domain": "plotenews.com", "title": "2018 January 23 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா ப��ரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஇலங்கை சிங்கப்பூர் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்து-\nஉத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சிங்கப்பூர் பிரதமர் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.\nஇந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைதந்த சிங்கப்பூர் பிரதமர் மற்றும் அவரது பாரியாரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரவேற்றதுடன், இராணுவ மரியாதை வழங்கப்பட்டுள்ளது. Read more\nவவுனியாவில் காணாமற்போன உறவுகள் போராட்டம்-\nவவுனியாவில் காணாமல்போன உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் 334 ஆவது நாள் நிறைவடைகின்றது.\nவவுனியாவில் முதன்முறையாக உறவுகளினால் மேற்கொள்ளப்பட்ட சாகும் வரையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் கடந்த 2017 ஆம் ஆண்டு தை மாதம் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்று ஒரு வருடமானதை முன்னிட்டு இன்றையதினம் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை காணாமல்போனோரது உறவுகள் மேற்கொண்டனர். Read more\nமானிப்பாய் மூதாட்டி கொலை தொடர்பில் ஐவர் கைது-\nயாழ்ப்பாணம் மானிப்பாய் ஆணைக்கோட்டை வீதியில் வயோதிபப் பெண் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது கொலை நடைபெற்ற இடத்தில் கண்டெக்கப்பட்ட தடயப்பொருட்கள் தொடர்பிலும் பாரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more\nபுகையிரத சாரதிகள் சங்கம் புறக்கணிப்பை மேற்கொள்ள முஸ்தீபு-\nபிரதான கோரிக்கைகள் நான்கினை முன்வைத்து நாளை மாலை 4 மணியின் பின்னர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக புகையிரத சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.\nபுகையிரத இயந���திர சாரதிகளின் சேவை காலத்தினை நீடிக்காமை, புதியவர்களை பணியில் இணைத்துக்கொள்ளாமை உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை முன்வைத்தே இவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ். மாநகர சபையின் தேர்தல் விஞ்ஞாபனம்-(படங்கள் இணைப்பு)\nசுத்தமான பசுமை மாநகரம் எனும் தொனிப்பொருளில் யாழ். மாநகர சபையின் தேர்தல் விஞ்ஞாபனத்தினை இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் வழங்கி வெளியிட்டு வைத்தார்.\nகுறித்த நிகழ்வு இலங்கை தமிழரசு கட்சியின் இணைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நல்லூர் இளங்களைஞர் மண்டபத்தில் நேற்றுமாலை இடம்பெற்றது. இத் தேர்தல் விஞ்ஞாபனத்தினை வடமாகாண அவைத் தலைவரும், தமிழரசுக் கட்சியின் இணைத்தலைவருமான சீ.வி.கே.சிவஞானம் ஆதரவாளர்கள் மத்தியில் வாசித்து மக்களுக்கு வெளிப்படுத்தினார். Read more\nவேட்பாளர் திரு. இ.குமாரசாமி அவர்களின் தேர்தல் பரப்புரை கூட்டம்-(படங்கள் இணைப்பு)\nவலிகாமம் தெற்கு பிரதேச சபையின் 12ம் வட்டாரத்திற்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் திரு. இ.குமாரசாமி அவர்களின் தேர்தல் பரப்புரை கூட்டம் நேற்று(22-01-2018) யாழ். சுன்னாகம் மின்சாரநிலைய வீதியிலுள்ள கலைவாணி சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது.\nஇதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் தலைவருமான கௌரவ த.சித்தார்த்தன், வடமாகாணசபையின் உறுப்பினர் திரு. பா.கஜதீபன் மற்றும் வேட்பாளர் இ.குமாரசாமி ஆகியோர் கலந்துகொண்டு அப்பிரதேச மக்களுக்கு இத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றியின் அவசியம் குறித்து விளக்கினர். Read more\nயாழ். பருத்தித்துறையில் கரையொதுங்கிய அதிசயக் குடிசை-\nயாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் அதிசயமான குடிசையொன்று மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த குடிசையானது தாய்லாந்து நாட்டு மக்களால் உருவாக்கப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.\nதாய்லாந்து மக்கள் தமது மூதாதையருக்கு பிதிர்க்கடன் செய்யும்போது தாம் வசிக்கும் வீட்டை ஒத்த வீடொன்றை உருவாக்கி கடலில் மிதக்கவிடுவது அவர்களின் வழக்கமாக இருந்து வருகின்றது. அவ்வாறானதொரு மூங்கில்களால் உருவாக்கப்பட்ட குடி��ையொன்று இவ்வாறு கடலில் மிதந்து வந்துள்ளது. Read more\nபொப் இசைச் சக்கரவர்த்தி ஏ.ஈ மனோகர் காலமானார்-\nஇலங்கையின் பிரபல பொப் இசை பாடகரான சிலோன் மனோகர் என்றழைக்கப்படும் ஏ.இ.மனோகரன் சென்னை திருவாண்மையூர் கந்தன்சாவடியில் நேற்றிரவு 7.20மணியளவில் காலமானார்.\nஏ.இ.மனோகரன் இலங்கையைச் சேர்ந்த புகழ்பெற்ற பொப் இசைப் பாடகரும் திரைப்பட நடிகரும் ஆவார். பல மொழிப் பாடல்கள் பாடுவதிலே திறமை வாய்ந்தவர். இவர் பொப் இசைச் சக்கரவர்த்தி எனப் பாராட்டுப் பெற்றவர். இவருக்கு இலங்கை மட்டுமன்றி தமிழகம் உள்ளிட்ட உலகில் தமிழர்கள் வாழும் அனைத்துப் பகுதிகளிலும் இரசிகர்கள் உள்ளனர். Read more\nவிவசாயத்துறை அபிவிருத்திக்கு தாய்லாந்து அரசு ஒத்துழைப்பு-\nஇலங்கை விவசாயத்துறையின் அபிவிருத்திக்கு பல்வேறு புதிய நிகழ்ச்சித் திட்டங்களின் ஊடாக உதவி வழங்க எதிர்பார்த்துள்ளதாக, தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nதாய்லாந்தின் இலங்கைக்கான புதிய தூதுவர் சூலமனி சட்சுவான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/mistrust-and-misunderstanding-between-sinhalese-and-tamils-must-end-d-siththarthan-daily-mirror-interview-2/sidharthan-d/", "date_download": "2019-05-26T07:50:59Z", "digest": "sha1:BXUORBXYJFXRBKBDJDTEBX33RATAOHMY", "length": 3268, "nlines": 42, "source_domain": "plotenews.com", "title": "Sidharthan-D -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nGo back to தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/LarhondaDani", "date_download": "2019-05-26T07:26:12Z", "digest": "sha1:QQYJWOACVR5NHXTINYHHDDNHOPSRXV2R", "length": 2795, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User LarhondaDani - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilislamicaudio.com/articles/print.asp?lang=ln1&cMode=pr&aid=257", "date_download": "2019-05-26T08:22:56Z", "digest": "sha1:XH6Y3FPNIIB2CX2XB26TSS3UQFSIOL5W", "length": 8026, "nlines": 19, "source_domain": "tamilislamicaudio.com", "title": "Tamil Islamic Media :: சுதேசி சிந்தனைகள்.......", "raw_content": "\nநண்பர்களே, தயவு செய்து இதை பகிர்ந்து அனைத்து மக்களும் உணர உதவுங்கள்.. நம் நாட்டின், நாட்டு பொருளாதாரத்தின் மதிப்பை மீட்டெடுப்போம்...\nநம்மால் 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து\nஒரு டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்\nநண்பர்களே, உங்களாலும் இந்த சரிவைத் தடுக்க முடியும். உள்ளூர் பொருள்களை வாங்குவீர்.\nடாலருக்கா��� இந்திய ரூபாயின் மதிப்பு நேற்றைய தினம் அதல பாதாளத்திற்கு வீழ்ந்தது. அதாவது ஒரு டாலரின் இந்திய மதிப்பு ரூ 68.xx.\nஇதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி:\nஇன்னும் ஒரே வாரத்தில் டீசல், பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயரலாம். தினசரி உபயோகிக்கும் அந்நிய நாட்டுப் பொருட்கள் விலை ஏறலாம். (அவ்வாறு ஏறாவிட்டால் அவர்களின் இலாபம் எத்தனை என்பதை எண்ணிப் பார்க்கலாம்). மோட்டார் வாகன உதிரிபாகங்களின் விலை ஏறும். அதே நேரம், ஏற்றுமதியாளர்களுக்கு இது பொன்னான வாய்ப்பு. தங்களுக்கு கிடைக்கும் டாலர் ஆர்டர்கள். அரசாங்கத்தின் புண்ணியத்தில், தானாகவே கிடைக்கும் 10% அதிக லாபம்.\nபுதிய ஏற்றுமதி ஆர்டகளை விலை குறைத்து எடுக்கலாம். இதனால் வெளிநாட்டு கம்பெனிகள் இந்தியக் கம்பெனிகளை விட அதிகமாக பாதிக்கப்படுவார்கள். இது ஒன்றும் கட்டுப்படுத்த முடியாத விஷயம் அல்ல. அரசாங்கம் ஒரு மாத காலத்திற்கு கீழ்கண்ட நடவடிக்கைகளை எடுத்தால், விரைவில் நிலைமை சரியாகி விடும்.\nதங்க இறக்குமதியை ஒரு மாத காலத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும். மிகப் பெரிய அளவில் அந்நிய செலாவணியாக டாலர் வீணாவது இதில் தான்.\nஉள்நாட்டில் மக்களை பெட்ரோல் மற்றும் டீசலை குறைத்து உபயோகிக்கும் முறைகளை அறிமுகப்படுத்தலாம். பூலிங் எனப்படும் கூட்டுப் பிரயாண முறை, ஒற்றைப் படை எண் மற்றும் இரட்டைப் படை எண் கொண்ட வண்டிகளை சுழற்சி முறையில் சாலையில் ஓட விடலாம்.\nவாரம் ஒரு முறை அனைவரும் தமது சொந்தப் பிரயாணங்களை பொதுத்துறை வண்டிகளில் பிரயாணிக்க நிர்ப்பந்திக்கலாம். வாரம் இரண்டு நாள் நகைக் கடைகளுக்கு கட்டாய விடுமுறை அளிக்கலாம். ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், குடும்ப அட்டைப் போன்ற யுனிக் அடையாள அட்டை கொண்டு பெட்ரோல், தங்கம், மற்றும் இறக்குமதி சார்ந்த பொருள்களுக்கு தனி மனித உச்ச வரம்பு கொண்டு வந்து, இறக்குமதியைக் கட்டுப்படுத்தலாம்.\nரூபாயின் டாலருக்கு எதிராக மதிப்பை அரசாங்கமே நிர்ணயித்து, அதற்கான விலையை நிலை நிறுத்தலாம்.\nரூபாய் டிவேல்யுவேஷன் எனும் பொருளாதார உத்தியை இதுவரை அரசாங்கம் கையாண்டதாகத் தெரியவில்லை. அதையும் முயற்சி செய்யலாம். FDI க்கான டிவிடெண்டுகள் மற்றும் வெளிநாட்டு பங்கீடுகளின் லாபங்களை ஆறு மாதம் கழித்தே இந்தியாவிலிருந்து வெளியே அனுப்ப தடை போடலாம். இதற்கெல���லாம் வெளிப்படையான உலக வர்த்தகம் மற்றும் திறந்து விடப்பட்ட சந்தைதான் காரணம். பின் விளைவுகளை ஆராயாமல் செய்யப்பட்ட முடிவுகளால் ஏற்படுகிறது. அதே நேரம் வெளிப்படையான மற்றும் சுதந்திரமாக திறந்து விடப்பட்ட சந்தைகளால் உண்டான இலாபம் மற்றும் பொருட்களால் நாள் நிறைய அனுபவிக்கப் பழகி விட்டோம்.\nவெளிநாட்டுக் கார்கள், பெப்சி, கோலா, சீனப் பொருட்கள், கம்ப்யூடர், மடிக்கணினி, சோப்பு, என்று வரிசையாக நிறைய சொல்லலாம். இவைகள் இல்லாமல் நம்மால் வாழ முடியமா இது தான் திறந்த வெளி சந்தையின் சோக முடிவு. பழக்கப்பட்ட பின் இவை இல்லாமல் நம்மால் வாழ முடியாது.\nஇந்த சந்தைகளால் அழிந்து கெட்ட நாடுகள், லெபனான் மற்றும் பிரேசில் . இதில் இரண்டாவது நாடு தங்களின் தொ�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=6927", "date_download": "2019-05-26T07:17:45Z", "digest": "sha1:H4NMQROTU4N7IJ3NC6QA2MFZ2F4OGYDX", "length": 4986, "nlines": 27, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - பொது - மொழிபெயர்ப்புக்காகச் சாகித்திய அகாதமி விருது பெற்ற புவனா நடராஜன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | சிறப்புப் பார்வை | சிரிக்க சிந்திக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம் | பொது\nமொழிபெயர்ப்புக்காகச் சாகித்திய அகாதமி விருது பெற்ற புவனா நடராஜன்\nவங்க மொழியில் ஆஷாபூர்ண தேவி எழுதிய நாவலை 'முதல் சபதம்' என்ற பெயரில் மொழிபெயர்த்த திருமதி புவனா நடராஜன் சென்ற ஆண்டில் அதற்காகச் சாகித்திய அகாதமியின் விருது பெற்றார். இது உட்பட 20 நூல்கள் இதுவரை வெளியாகியுள்ளன. தாராசங்கர் பந்தோபாத்யாயாவின் ஞானபீடப் பரிசு பெற்ற நாவலான 'ஞானதேவதா' தவிர, சுனில் கங்கோபாத்யாய, தஸ்லீமா நஸ்ரின், சந்தோஷ் குமார் கோஷ், மஹாஸ்வேதா தேவி, விபூதி பூஷன் பந்த்யோபாத்யாய ஆகியோர் நூல்களின் மொழிபெயர்ப்புகளும் இவரது பணி��ில் அடங்கும். சொந்தச் சிறுகதைத் தொகுப்புகளும் வெளியிட்டுள்ளார்.\nநல்லி திசையெட்டும் விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது ஆகியவற்றையும் இவர் மொழிபெயர்ப்பு நூல்களுக்காகப் பெற்றுள்ளார். புவனா நடராஜனுக்குத் தாய்மொழி தமிழ். அதைத் தவிர வங்காளி, ஹிந்தி, ஆங்கிலம் தெரியும். ஓரளவு சமஸ்கிருதமும். இவரது கதைகள் மங்கையர் மலர், சாவி, கல்கி, சுமங்கலி, ஞானபூமி, இதயம் பேசுகிறது, கோகுலம் ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/2019/01/", "date_download": "2019-05-26T07:56:51Z", "digest": "sha1:YPK2VWW42G3JYPBBQUVL77WAV6OKWGZE", "length": 15198, "nlines": 126, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "January 2019 - IdaikkaduWeb", "raw_content": "\nதிரு ராஜசேகரம் சுப்பிரமணியம் (ராசன்)\nவளலாய் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் வளலாய் கனடா ஆகிய இடங்களில் வசித்தவருமான திரு ராஜசேகரம் சுப்பிரமணியம் (ராசன்) 29.01.2019 அன்று கனடாவில் சிவபமடைந்தார்.\nஅன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சரஸ்வதி தம்பதியினரின் புதல்வனும் திருமதி இரஞ்சிதமலர் ராஜசேகரம் அவர்களின் அன்புக் கணவனும்\nகாலஞ்சென்ற குணசேகரம் (அப்பன்), புவனேந்திரன் (சின்னப்பு), குலசேகரன் (கண்ணன்), சந்திரகாந்தம் (ராணி), சந்திரவதனம் (கலா), சந்திரகலா (சந்திரி) மற்றும் காலஞ்சென்ற சந்திரகுமாரி (வேல்) ஆகியோரின் பிரியமுள்ள சகோதரரும் ஆவார்\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது\nபுவனேந்திரன் (சின்னப்பு) கனடா +416 723 1442\nகுலசேகரம் (கண்ணன்) கனடா +613 867 8736\nஇடைக்காடு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் தற்போது சுவிஸ் முன்சிகன் ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லையா சிவசுப்பிரமணியம்\n(மணியண்ணை சுப்பு) 26.01.2019 சனிக்கிழமை அன்று சுவிஸ்இல் காலமாகிவிட்டார். அன்னார் காலம் சென்றவர்களாகிய செல்லையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலம் சென்ற நாகலிங்கம் மற்றும் பாறுபதி தம்பதிகளின் அன்பு மருமகனும் நிர்மலாதேவியின் ஆருயிர் கணவரும். றதீபன் சாருணா ஆகியோரின் பாசமிகு தந்தையும் நிலோஐனின் அன்புச் சகோதரனும் பார்வதிப்பிள்ளை மங்கையக்கரசி கந்தசாமி தங்கரத்தினம் சோமசுந்தரம் பூபதி இரத்தினசிங்கம் கருணாதேவி தவமணிதேவி சிவசக்திவேல் மங்களேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும். சிறிராமஜெயம் சிவசுந்தரம் பவானி பாலச���ந்தரம் ஆகியோரின் அன்புச் சகலனும். செல்வநாயகம் தங்கவேல் ஜெயக்குமார் சிவமலர் செல்வமலர் சிவரூபி கணேசலிங்கம் சிவநந்தினி சுதர்சினி சத்தியகுமார் சுபாஸ்னி காலம் சென்ற கபிலன் மற்றும் அகிலன் முகுந்தன் நந்தினி ஆகியோரின் அன்புச்சித்தப்பாவும். நாகநளினி சுகந்தன் தயாபரன் தணிகைநாதன் சிந்துஜானி யோகிஷன் கனிஷா ஆகியோரின் மாமனாரும் சிறிசெந்தூரன் விஸ்னுவாசன் விஸ்னுபரம் சந்தோஸ் சாருக் சபீனா அஸ்வினி அனந்தன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார். இவரின் பூதவுடல் மக்களின் பார்வைக்காக 29-30 தை தினங்களில் 15:00தொடக்கம்19:00 வரையும் பார்வைக்கு வைக்கப்படும். தகனக் கிரியை 31 தை 13:00தொடக்கம்15:30 வரையும் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது\nஇடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை- சங்கரப்பிள்ளை 04-01-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமாகிவிட்டார்.\nஅன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை-இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா-பொன்னம்மா தம்பதிகளின் மருமகனும் அன்னபூரணத்தின் ஆருயிர்க் கணவரும்,விஜயஸ்ரீ(யா/அத்தியார் இந்துக்கல்லூரி ஆசிரியை), ஸ்ரீவிக்னேஸ்(ஈசா -ஆசிரியை,யா/இடைக்காடு மகாவித்தியாலயம்) லங்கராசா(கணேஷ்),ஞரனஸ்ரீ (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சரவணபவானந்தன் (ஓய்வுநிலை அதிபர்),மகேந்திரராசா,வானதி ,இந்திரகுமார்(கனடா), ஆகியோரின் அன்பு மாமனாரும், பிரவீணா,கேசிகன்,சோபனன்,ஹரிஷ்,ஹரீனா,தருண் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.\nஅன்னாரின் இறுதிக் கிரியைகள் (06-01-2019) அன்று முற்பகல் 11 மணியளவில் நடைபெற்று.பூதவுடல் இடைக்காடு ஐந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது\nதிருமதி.சரவணமுத்து இராஜேஸ்வரி இன்று (03-01-2019-) கனடா மொன்றியலில் மகனின் இல்லத்தில் இறைபதமடைந்தார்.\nஇடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் தற்போது கனடா மொன்றியலில் வாழ்ந்து வந்த காலம் சென்ற சரவணமுத்து அவர்களின் அன்பு மனைவி இராஜேஸ்��ரி இன்று இறைபதமடைந்தார்.\nஅன்னார் பரமசிவம், சந்திரமதி, புனிதவதி ஆகியோரின் அன்புத்தாயாரும், செந்தில்ரூபி, வரதராஜன், கணேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும், தீபக், சுஜன், கஜந்தன், விதுசன், யதிதா, பவிதா, கோகுலன் ஆகியோரின் அன்பு பேத்தியாரும், லோகன் அவர்களின் அன்பு பூட்டியாரும் ஆவார்,\nஅன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை மாலையும் ஞாயிற்றுக்கிழமையும் பார்வைக்கு வைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார் ,உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது\nபார்வைக்கு ; 05-01-2019 ,சனிக்கிழமை மாலை 5-00——9-00\nதகனம்; 06-01-2019 , ஞாயிற்றுக்கிழமை 9-00—–1-00\nதுயர் பகிர்வோம் யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், ஒட்டுசுட்டானை வசிப்பிடமாகவும[...]\nவலயமட்ட வலைப்பந்தாட்டம் - 2019\nஎமது பாடசாலையின் 18 வயதிற்குட்பட்ட வலைப்பந்தாட்ட அணியினர் வலய மட்ட இறுதிப்போட்டியில் யா/சுண்டுக்கு[...]\nScience யாழ் வலயமட்டத்தில் நடாத்தப்பட்ட விஞ்ஞான பாட ஒலிம்பியாட் போட்டியில் தேசிய பாடசாலைகளான வேம்[...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2019/02/sameera-retty-acts-again.html", "date_download": "2019-05-26T07:32:29Z", "digest": "sha1:KHPXYOPBQTXNRA4LBQJTUFGWXN742HMT", "length": 8318, "nlines": 79, "source_domain": "www.viralulagam.in", "title": "மீண்டும் நடிக்க வரும் 'சமீரா ரெட்டி' - ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய தகவல் - Viral ulagam", "raw_content": "\n சர்ச்சையில் சிக்கிய 5 தமிழ் நடிகைகள்\nசினிமா துறையில் எப்பொழுதும் இந்த காதல் கிசு கிசுக்களுக்கு பஞ்சம் இருந்ததே இல்லை. இப்படிப்பட்ட கிசுகிசுக்கள் முன்பு பல நடிகைகளின் மார்க்கெட்...\nகாணாமல் போன 'நான் அவனில்லை' ஜீவன்... திகைக்க வைக்கும் காரணம்\n'நா அவன் இல்லைங்க' என்கிற வசனத்தால் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்த நடிகர் ஜீவன், ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல்...\nகாதலுக்காக மதம் மாறிய 4 தமிழ் நடிகைகள்.. கடைசி நடிகையை பார்த்தால் ஷாக் ஆகிடுவீங்க\nதனது துணைக்காக எப்பேற்பட்ட செயலையும் செய்ய துணிய வைக்கும் சக்தி காதலுக்கு உண்டு. இதற்கு சினிமா பிரபலங்கள் மட்டும் விதி விலக்கல்ல. இப்படி கா...\n அஜித்தின் புதிய சம்பளத்தால் புலம்பும் தயாரிப்பாளர்கள்\nதமிழ் சினிமாவில் படத்தின் பட்ஜெட்டின் பெரும்பகுதி முன்னணி நடிகர்களுக்கு சம்பளமாக சென்று விடும். இதனால் நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைத...\nHome / நடிகை / மீண்டும் நடிக்க வரும் 'சமீரா ரெட்டி' - ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய தகவல்\nமீண்டும் நடிக்க வரும் 'சமீரா ரெட்டி' - ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய தகவல்\nவாரணம் ஆயிரம், அசல், நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் சமீரா ரெட்டி. தற்போது நடிப்புக்கு முழுக்கு போட்டுள்ள இவர், 2 வருடங்களுக்கு பிறகு தான் மீண்டும் நடிக்க விரும்பும் தகவலை பகிர்ந்திருக்கிறார்.\nஇந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ள இவர், நடிப்புக்கு முழுக்குபோட்டு மும்பையில் கணவருடன் வசித்து வருகிறார். இவருக்கு 'ஹான்ஸ்' என்ற மகன் இருக்கிறார். தற்போது 2-வது முறையாக கர்ப்பமாகியிருக்கும் சமீரா தான் கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.\nசமீபத்தில் 'மீண்டும் நடிக்க வருவீர்களா' என்ற ரசிகர்களின் கேள்விக்கு, சமீரா பதில் அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-\n'கர்ப்பம் அடைந்த சமயம் எனது உடல் எடை கூடியது. அதனால் பயந்தேன். எனது தோற்றத்தை கண்டு கிண்டல் செய்வார்களே என்று எண்ணினேன். இதையடுத்து வெளியில் செல்வதை தவிர்த்து வீட்டிலேயே முடங்கிக் கிடந்தேன்.\nமுதல் குழந்தை பிறந்த பிறகு நிம்மதியில் ஆழ்ந்தேன். தாய்மையை அனுபவிக்கத் தொடங்கினேன்.\nதற்போது உடல் எடைபற்றி கவலைப்படவில்லை. இன்னும் 2 வருடத்துக்கு சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை. அதன்பிறகு நடிக்க வருவேன். இப்போதெல்லாம் நடிகைகளுக்கு எந்த காலத்திலும் நடிப்பதற்கு நிறையவே கதாபாத்திரங்கள் கிடைக்கிறது’ என தெரிவித்து இருந்தார்.\nமீண்டும் நடிக்க வரும் 'சமீரா ரெட்டி' - ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய தகவல் Reviewed by Viral Ulagam on February 16, 2019 Rating: 5\n சர்ச்சையில் சிக்கிய 5 தமிழ் நடிகைகள்\nகாணாமல் போன 'நான் அவனில்லை' ஜீவன்... திகைக்க வைக்கும் காரணம்\nகாதலுக்காக மதம் மாறிய 4 தமிழ் நடிகைகள்.. கடைசி நடிகையை பார்த்தால் ஷாக் ஆகிடுவீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/south-indian-news/56308-shivada-nair-getting-married.html", "date_download": "2019-05-26T07:30:30Z", "digest": "sha1:Y723UR2WTGL3SQ2VJXS5HCVSEIANMVNS", "length": 4098, "nlines": 102, "source_domain": "cinema.vikatan.com", "title": "நெடுஞ்சாலை நாயகி ஷிவதா நாயருக்கு திருமணம்!", "raw_content": "\nநெடுஞ்சாலை நாயகி ஷிவதா நாயருக்கு திருமணம்\nநெடுஞ்சாலை நாயகி ஷிவதா நாயருக்கு திருமணம்\n’நெடுஞ்சாலை’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஷிவதா நாயர். அந்தப் படத்தின் மூலம் பிரபலமும் ஆனார். மலையாளத்தில் லிவிங் டு கெதர் படம் மூலம் அறிமுகமான ஷிவதா, ஆரிக்கு ஜோடியாக நெடுஞ்சாலை படத்தில் நடித்தார். அந்தப்படத்துக்குப் பிறகு தமிழில் ஸீரோ என்ற படத்தில் மட்டும் அவர் நடிப்பதாகச் சொல்லப்பட்டது.\nஇந்நிலையில் தனது நீண்ட நாள் நண்பரும் நடிகருமான முரளிகிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். கேரள பாணியில் உடை உடுத்தி இருவரும் மணக்கோலத்தில் நிற்கும் புகைப்படம் தற்போது ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் வெகுவாகப் பகிரப்பட்டு வருகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/au/ta/sadhguru/mystic/thonnooru-naatkal-wholeness", "date_download": "2019-05-26T07:09:47Z", "digest": "sha1:M2RRSBBU2VA3K3IUXICFLRJLZYW7LHFM", "length": 10139, "nlines": 193, "source_domain": "isha.sadhguru.org", "title": "Sharings: 90-day Wholeness Program", "raw_content": "\nபகிர்வுகள்: 90 நாட்கள் ஹோல்னஸ்\nபகிர்வுகள்: 90 நாட்கள் ஹோல்னஸ்\n1994ல் சத்குருவால் நிகழ்த்தப்பட்ட 90 நாட்கள் நிகழ்ச்சியான ஹோல்னஸ் பற்றி பங்கேற்பாளர்கள் தங்கள் அனுபவங்களை கூறுகிறார்கள்\nஇந்த நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டபோது, நான் பங்கேற்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்று எனக்குள் எந்தவித கேள்விகளும் எழவில்லை. எனக்கு அதில் தேர்ந்தெடுக்க வாய்ப்பே இல்லை. நான் அந்த நிகழ்ச்சிக்கு எந்த எதிர்பார்ப்புமின்றி சென்றேன். அங்கே என்ன நிகழப்போகிறது என்பது எனக்குத் தெரியாது. நான் அங்கே செல்வதற்கு முதன்மையான காரணம், சத்குரு அங்கே இருக்கிறார், மேலும் அவர் அங்கு எங்களுடன் இருக்கப்போகிறார் என்பதுதான்\nஒவ்வொரு நாளும் நாள் முழுக்க குறிப்பிட்ட விதமான கால அட்டவணையை சத்குரு எங்களுக்கு வகுத்திருந்தார். ஒவ்வொரு நாளின் இறுதியிலும் நாங்கள் எங்கிருக்கிறோம் என்பதே எங்களுக்கு தெரியாது. சில நேரங்களில் சத்குருவை எப்படி புரிந்துகொள்வது என்பதும் எங்களுக்குத் தெரியாது. ஆனால், அதே சமயத்தில், அவர் ஒரு தோழனுக்கும் மேலானவர், நாங்கள் அதுவரை அறிந்திருந்த மென்மையான மனிதர் என்ற தோற்றத்தைவிட மேலானவர் என்பதை உணரத்துவங்கினோம். நாங்கள் அவர் ஒரு குரு என்பதை உணரத்துவங்கினோம். அவரிடம் அதுவரை பார்த்திராத முகங்களைக் கண்டோம், அப்படியொரு தன்மை இருக்கிறது என்பதைக் கூட நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஒவ்வொரு நாளும் பலவிதமான அனுபவங்களையும் பல அற்புதங்கள் நிகழ்வதையும் கண்டோம். பங்கேற்பாளர்கள் பற்பல புதிய அனுபவங்களைப் பெற்றனர். ஹோல்னஸ் நிகழ்ச்சியில் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் நான் அதுவரை பார்த்திராதது, அதன்பிறகும் பார்க்கவில்லை\nஅந்த 90 நாட்களில் முதல் முப்பது நாட்கள் மிக முக்கியமானவை. சத்குரு அந்த 30 நாட்களும் தூங்கவில்லை என நான் நினைக்கிறேன். எப்போதெல்லாம் நாங்கள் கண்விழுத்து பார்க்கிறோமோ அப்போதெல்லாம் அவர் எங்களைச் சுற்றியே இருப்பார். அந்த மூன்று மாதங்களும் நாங்கள் பலவிதங்களில் சத்குருவிற்கு மிக அருகில் இருந்தோம். அவர் எங்கள் ஒவ்வொருவருக்காகவும் தன்னை முழுமையாக வழங்கினார். பல பரிமாணங்களில் எங்களுடன் இருந்தார். ஒவ்வொரு கணமும் அவர் எங்களுடன் இருந்தார்.\nThe லிங்கபைரவி யந்திரம் என்பது ஒரு தனித்துவமிக்கதும் சக்தி வாய்ந்ததுமான ஒரு சக்தி வடிவம். ஒருவரின் இல்லத்தில் உள்நிலையிலும் வெளி சூழலிலும் நல்வாழ்வை உருவாக்குவதற்காக சத்குரு அவர்களால் பிரத்யேகமாக பிரதிஷ்டை செய்யப்பட்டது.…\nசத்குரு: ஒரு மனிதர் ஆன்மீகத்தில் மலர்ச்சி பெறுவதற்கு, அருளின் மடி மிக முக்கியமானது. அருள் இல்லாமல் நீங்கள் வளரவேண்டுமென்றால், உங்களுக்கு நீங்களே சற்றும் மனிதத்தன்மை இல்லாதவராக இருக்க வேண்டியுள்ளது. மிகவும் கடினமான…\nசத்குரு: சத்குரு ஸ்ரீ பிரம்மா கோயம்பத்தூரிலிருந்து இதை நோக்கி தன் செயலைத் துவங்கினார், ஆனால் மக்களிடமிருந்து பல சமுதாய எதிர்ப்புகளை சந்தித்து, இங்கிருந்து துரத்தி வெளியேற்றப்பட்டார். தன் குருவின் விருப்பத்தை நிறைவேற்ற…\nஆதியோகி ஆலயம் – அவனது வசிப்பிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/174897", "date_download": "2019-05-26T07:08:57Z", "digest": "sha1:2XR3KM54GJS4UQIEL3PPNCMTPRM3XJZ6", "length": 7965, "nlines": 70, "source_domain": "malaysiaindru.my", "title": "மலாய்க்காரர் உரிமைக்காக போராடுவது இனவாதமல்ல: பெர்சத்து வலியுறுத்து – Malaysiaindru", "raw_content": "\nமலாய்க்காரர் உரிமைக்காக போராடுவது இனவாதமல்ல: பெர்சத்து வலியுறுத்து\nபெர்சத்து மலாய்க்காரர் உரிமைகளைத் தற்காப்பதற்காக அதை அம்னோவுடன் ஒப்பிடுவதோ இனவாதக் கட்சி என்று முத்திரை குத்துவதோ கூடாது எ�� அதன் தலைமைச் செயலாளர் மர்சுகி யாஹ்யா கூறினார்.\nஇரண்டு கட்சிகளுக்கும் அடிப்படையில் பெருத்த வேறுபாடு உண்டு என்று கூறியவர் பெர்சத்து ஊழலை வெறுக்கிறது, ஊழல் குற்றம் சாட்டப்பட்டுள்ள தலைவரை அது ஆதரிப்பதில்லை என்றார்.\n“ஊழலை, வேண்டப்பட்டவர்களுக்குச் சலுகை காட்டுவதை, பணம் கொள்ளையடிப்பதை நாங்கள் கண்டிக்கிறோம். மலாய்க்காரர் உரிமைக்காக போராடுவதால் இனவாதிகள் ஆகிவிட மாட்டோம். எல்லா மலேசியர்களின் உரிமைக்காகவும்தான் போராடுகிறோம்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.\nபெர்சத்து, மெட்ரிகுலெஷன் இடங்களில் 90 விழுக்காடு மலாய்க்காரர்களுக்கு 10 விழுக்காடு மலாய்க்காரர்- அல்லாதாருக்கு என்ற முந்தைய அரசாங்கத்தின் கொள்கையை ஆதரிப்பதற்காக பினாங்கு துணை முதலமைச்சர் பி.இராமசாமி அதைக் குறைகூறியிருப்பது பற்றிக் கருத்துரைத்தபோது மர்சுகி இவ்வாறு கூறினார்.\nஇராமசாமிக்கு அவருடைய கருத்தைச் சொல்லும் உரிமை உண்டு, ஆனால் அவர் பெர்சத்துக் கொள்கை குறித்துக் கேள்வி எழுப்பக்கூடாது, பெர்சத்து டிஏபி பற்றிப் பேசுவதில்லை என்று துணை உள்துறை அமைச்சருமான அவர் குறிப்பிட்டார்.\nஇராமசாமி அறிக்கை விடுவதற்குமுன் நிதானிக்க வேண்டும். அறிக்கை விடுவது ஹரப்பான் பங்காளிக்கட்சிகளின் உறவைப் பாதிக்கும் என்று மர்சுகி கூறினார்.\nஇதன் தொடர்பில் இராமசாமியைத் தொடர்புகொண்டதற்கு அவர் கருத்துரைக்க மறுத்து இன்று மெட்ரிகுலெஷன் விவகாரம் குறித்து புத்ரா ஜெயாவில் பேச்சு நடப்பதாகவும் அதன் முடிவுக்காகக் காத்திருப்பதாகவும் சொன்னார்.\nமெட்ரிகுலேஷன் பிரச்சனை : டிஏபி இளைஞர்…\nமந்திரி புசார் பதவியிலிருந்து விலகியது நான்…\nசிங்கப்பூரில் கருணை மனு தாக்கல் செய்யும்…\nஅருட்செல்வன் : கிட் சியாங் சொந்தமாகக்…\n‘கர்வமிக்க’ முக்ரிஸ் சுல்தானிடம் மன்னிப்பு கேட்க…\nஜோகூர் சுல்தானை அவமதித்தாரா முக்ரிஸ்\nரோஸ்மா அவரது சொத்து விவரத்தை அறிவிக்க…\nஅமைச்சரவை மாற்றம் வந்தால் மாபுஸ் பதவி…\nபெர்லிஸ் முப்தியின் காருக்குத் தீவைத்த சம்பவத்தில்…\nஇப்ராகிம் அலியின் புதிய கட்சியில் அம்னோ…\nகூண்டுக்குள் இருந்த குரங்கைச் சுட்டதற்காக தந்தையும்…\nஇந்தோனேசியத் தேர்தல் கலவரத்திற்குக் காரணம் இன,…\nவான் அஸிஸா : எஸ் ஜெயதாஸ்சின்…\nகொள்ளைச் சம்பவம் தொடர்பில் இரு போலீஸ்…\nபெர்சே : சண்டக்கானில் தேர்தல் குற்றங்கள்…\nஜிஇ14-இல் பக்கத்தான் ஹரப்பானுக்கு எதிராகப் பேசிய…\nதற்காப்பு அமைச்சு நிலங்கள் மாற்றிவிடப்பட்ட விவகாரம்…\n’நேருக்கு நேர் பேசித் தீர்த்துக்கொள்வோம், வாரீகளா’…\nபினாங்கில் கடல் தூர்த்தல் திட்டங்களை நிறுத்த…\nஎன்எப்சி முழுக் கடனையும் திருப்பிக் கொடுக்க…\nமற்ற சமயங்கள் பற்றிச் சொல்லிக் கொடுப்பதைப்…\nசீரியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 39 மலேசியர் நாடு…\n‘மே18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை’ ,…\nபெர்லிஸ் முப்தியின் காருக்குத் தீ வைத்தவன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-05-26T07:20:49Z", "digest": "sha1:DGVIECSX4KNAFLT7KMFTUPPYUG3OSWI3", "length": 12699, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிர்கோனியம் டெட்ராபுளோரைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 167.21 கி/மோல்\nதோற்றம் வெண்மை நிறப் படிகத்துாள்\nஅடர்த்தி 4.43 கி/செமீ3 (20 °C)\nபடிக அமைப்பு ஒற்றைச்சாய்வு, mS60\nபுறவெளித் தொகுதி C12/c1, No. 15\nஏனைய எதிர் மின்னயனிகள் சிர்கோனியம்(IV) குளோரைடு\nஏனைய நேர் மின்அயனிகள் டைடானியம்(IV) புளோரைடு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nசிர்கோனியம் (IV) புளோரைடு, ZrF4 என்ற மூலக்கூறு வாய்பாட்டை உடைய ஒரு கனிம வேதிச் சேர்மம் ஆகும். இச்சேர்மம் ZBLAN எனப்படும் புளோரைடு கண்ணாடியின் ஒரு பகுதிப் பொருளாகும். இச்சேர்மம் தண்ணீரில் கரையாத தன்மை உடையது. இச்சேர்மம், புளோரோசிர்கோனேட் கண்ணாடிகளின் முக்கியமான பகுதிப்பொருளாகவும் உள்ளது.\nZrF4 சேர்மத்திற்கு மூன்று படிக நிலைகள் அறியப் பட்டுள்ளன. அவை, α (ஒற்றைச் சாய்வு), β (நான்முகி, பியர்சன் குறியீடு tP40, தளவெளிக்குழு P42/m, எண். 84) மற்றும் γ (அறியப்படாத வடிவம்). β மற்றும் γ நிலைகள் நிலைத்தன்மையற்றவையாகவும், மேலும் 400 °செ வெப்பநிலையில், மீண்டும் மாற இயலாத மாற்றத்தின் மூலம் α வடிவம் அல்லது நிலைக்கு மாற்றமும் அடைகின்றன.[2]\nவடித்திறக்கல் அல்லது பதங்கமாதல் முறையைப் பயன்படுத்தி சிர்கோனியம் புளோரைடை துாய்மைப்படுத்தலாம்.[3]\nதவிர்க்கப்பட வேண்டிய நிலைகள் மற்றும் பொருட்கள்: ஈரப்பசை, செயலுறு உலோகங்கள், காடிகள் மற்றும் ஆக்சிசனேற்றிகள்.\nஉலோக உற்பத்தி போன்ற ஆக்சிசனுக்கு எளிதில் துலங்கக்கூடிய வினைகளில் சிர்கோனியம் புளோரைடானது, சிர்கோனிய மூலமாகப் பயன்படுகிறது.[4]\nசிர்கோனியம் புளோரைடு மற்ற புளோரைடுகளுடன் கலந்தத கலவையில் உருகிய உப்பு உலைகளில் குளிர்விப்பானாகப் பயன்படுகிறது.\nசோடியம் புளோரைடுடனான கலவையில் இது உயர் வெப்பநிலை உலைகளுக்கான தனித்துவமிக்க குளிர்விப்பானாகப் பயன்படுகிறது.\nயுரேனியம் உப்புடனான கலவையில் சிர்கோனியம் புளோரைடானது, உருகிய உப்பு உலைகளில், எரிபொருள் குளிர்விப்பானின் ஒரு பகுதிப்பொருளாகப் பயன்படுகிறது.\nசோடியம் புளோரைடு, சிர்கோனியம் புளோரைடு மற்றும் யுரேனியம் டெட்ரா புளோரைடு கலந்த கலவை (53-41-6 மோல்.%) வானுார்தி உலை சோதனையில் குளிர்விப்பானாகப் பயன்படுகிறது.\nலித்தியம் புளோரைடு, பெரிலியம் புளோரைடு, சிர்கோனியம் புளோரைடு மற்றும் யுரேனியம்-233 டெட்ராபுளோரைடு ஆகியவற்றின் கலவை உருகிய உப்பு உலை சோதனையில் பயன்படுகிறது.(தோரியம் எரிபொருள் சுழற்சி உலைகளில் யுரேனியம்-233 பயன்படுகிறது)\nதுப்புரவு முடிந்த விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூலை 2017, 02:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-05-26T07:25:08Z", "digest": "sha1:R6BMA6KPXQJEFTZMJMAW7FDAWUCDG5DC", "length": 13813, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுத்தானந்த பாரதியார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(சுத்தானந்த பாரதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசுத்தானந்த பாரதியார் (மே 11, 1897 - மார்ச் 7, 1990) கவியோகி, மகரிஷி என்று போற்றப்பட்டவர் ஆவார். இவர் கவிதைகள், தமிழிசைப் பாடல்கள், உரைநடை நூல்கள், மேடை நாடகங்கள் எனப் பல நூல்களை இயற்றியவராவார்.\n5 இயற்றிய தமிழிசைப் பாடல்களின் பட்டியல்\n6 நூலகம் திட்டத்தில் சுத்தானந்தர் இயற்றிய ந��ல்கள்\nசுத்தானந்த பாரதியார் என பின்னாளில் அழைக்கப்பட்ட வேங்கட சுப்பிரமணியன் பனையூரைச் சொந்த ஊராகக்கொண்ட சிவிகுல ஜடாதரய்யர் காமாட்சி அம்மையார் இணையரின் நான்காவது குழந்தையாக 1897 மே 11 இல் தமிழ்நாடு சிவகங்கையில் பிறந்தார். ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது தான் 'பாரத சக்தி' எனும் மகா காவியத்தைப் பாடத் துவங்கினார். இவர் இயற்றிய நூல்களில் யோகசித்தி, கீர்த்தனாஞ்சலி, மேளராகமாலை ஆகிய கவிதை நூல்கள் பிரபலமானவை. தமிழின் வரலாற்றில் சிறப்பாக தொண்டாற்றிய இவர், தமது தொண்ணூற்று இரண்டாம் அகவையில் காலமானார்.\nதிருக்குறளை அதே ஈரடிகளில், அதே நடை, சந்தத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் சுத்தானந்த பாரதியார், 1968 ஆம் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில், அப்புத்தகம் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த பதிப்பு கழகத்தாரால் வெளியிடப்பட்டது.\n1984 தமிழக அரசும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் நிறுவிய முதல் ராஜராஜன் விருதைப் (மாமன்னன் இராசராசன் படைப்பிலக்கியப் பெரும் பரிசு) பெற்றார் கவியோகி சுத்தானந்த பாரதி. அவர் எழுதிய ஆயிரக்கணக்கான நூல்களில், \"பாரத சக்தி மகாகாவியம்\" அவர், சுதந்திரம் கிடைக்கும் வரை பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் மவுன விரதம் காத்தபோது மனதில் தோன்றிய காவியம் ஆகும்.\nசோவியத் கீதாஞ்சலி என்னும் நூல் சோவியத் ஒன்றியத்தின் சோவியத் நாடு நேரு நினைவுப் பரிசு பெற்றது.\nவ.எண் வெளியான ஆண்டு நூலின் பெயர் பதிப்பகம் பக்கம் குறிப்பு\n01 1938 ஸ்ரீ அரவிந்த யோக தீபிகை அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், சிங்கப்பூர் 66 மொழிபெயர்ப்பு\n02 1940 பேரின்பம் அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், புதுக்கோட்டை சமஸ்தானம் 64 கவிதைகள்\n03 1942 ஞானி எமர்ஸன் அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி ஜில்லா 36 வாழ்க்கை வரலாறு\n04 1948 மே நாவலர் பெருமான் தமிழ்நாடு: புதுயுக நிலையம், புதுச்சேரி 234\n05 உடலுறுதி யோக சமாஜம், வடலூர் 140 ஐந்தாம் பதிப்பு\n06 1962 அக்டோபர் விஞ்ஞான மணிகள் சிவகங்கை வெளியீடு, சிவகங்கை 106 வாழ்க்கை வரலாறு\n07 பாரத சக்தி மகா காவியம்\n34 2005 பொது நெறி\n36 1967 தியான சாதனம் சுத்தானந்த யோக சமாஜம், யாழ்ப்பாணம் 48\nஇயற்றிய தமிழிசைப் பாடல்களின் பட்டியல்[தொகு]\n'எப்படிப் பாடினரோ ...' - கர்நாடக தேவ காந்தாரி.[1]\nநூலகம் திட்டத்தில் சுத்தானந்தர் இயற்றிய நூல்கள்[தொகு]\n↑ 'அடுத்த ஸ்லாட்டுக்கு தயார்' எனும் தலைப்பில் 'தினமணி' நாளிதழில் ( டிசம்பர் 29, 2012 - சென்னைப் பதிப்பு) எழுதப்பட்ட கட்டுரை\nபாரதி எனும் பெயர் கொண்டாலே..\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 01:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/tag/result-2019/", "date_download": "2019-05-26T07:22:13Z", "digest": "sha1:JF6BTGA6KJGCWON6XUI27PMFSCWHOBKB", "length": 3180, "nlines": 32, "source_domain": "tnpscexams.guide", "title": "Result 2019 – TNPSC, TET, TRB, RRB Recruitment / Study materials / Upcoming Jobs Notification / Awareness News – Govt Job", "raw_content": "\nஆசிரியர் தேர்வு வாரியம் – Result வெளியீடு…\nபேராசிரியர் பணி : ரிசல்ட் வெளியீடு..  சட்ட கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடத்துக்கான தேர்வு முடிவை ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது.  அரசு சட்ட கல்லூரிகளில், 17 பாடங்களில் உதவி பேராசிரியர் பணியில், 186 காலியிடங்களுக்கு, 2018 அக்டோபரில் தேர்வு நடைபெற்றது.  இந்த தேர்வின் முடிவுகள், 2019 ஜனவரியில் வெளியிடப்பட்டது. தேர்ச்சி பெற்றவர்கள், அடுத்த கட்ட நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். முன்னாள் தலைமை நீதிபதி மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய […]\nTET தேர்வு – பொதுத்தமிழ் – சிறப்புப் பெயர்களால் அழைக்கபட்டும் நூல்கள்\nTNPSC Group-2 தேர்வு 2019 : இன்றைய ( மே 24) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…\nSI Exam 2019 – பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு – 11\nTNPSC Group 2 Exam : வாராந்திர நடப்பு நிகழ்வுகள் – 2019 மே 18 முதல் மே 24 வரை (PDF வடிவம்) \nTNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 24, 2019 (PDF வடிவம்) \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilnayaki.wordpress.com/category/other-translations/", "date_download": "2019-05-26T08:19:53Z", "digest": "sha1:5MDQCUUPDCCTLEBKCGQIBC6QX3QRTQFN", "length": 6581, "nlines": 200, "source_domain": "thamilnayaki.wordpress.com", "title": "Other Translations | thamilnayaki", "raw_content": "\nஅம்மாவுக்கு ஒரு கடிதம் – ஹொரேஸ் அய்ல்ஸ் (Horace Iles)\nமுதல் உலகப்போர் (1914-18) முடிந்து நூறாண்டுகளாகிவிட்டன. இந்தப்போரில் 1,00,000 டன் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. 90 லட்சம் வீரர்கள் கொல்லப்பட்டனர். காயமடைந்தவர்கள் 2 கோடிக்குமேல். 50 லட்சம் குடிமக்கள் நோயினாலும், பட்டினியாலும், இறந்தனர். உலகம் இதிலிருந்து பாடம் கற்காமல் இரண்டா���து உலகப்போரிலும் ஈடுபட்டு பெருத்த அழிவைச்சந்தித்தது. இன்றுவரை உலகப்போர் என்று ஒன்று நடக்கவில்லையே தவிர உலகமெங்கும் … Continue reading →\nபெண்கள் என்றால் அல்காரிதங்களுக்கு இளக்காரமா\nசெயற்கை நுண்ணறிவுத் (Artificial Intelligence – AI) தொழில் நுட்பத்தின் பிதாமகர் மார்வின் மின்ஸ்கி (Marvin Minsky) என்பவர். இந்தத் துறை பல படிநிலைகளைத்தாண்டி மனிதர்களை மிஞ்சும் விதத்தில் படுவேகமாக வளர்ந்து வருகிறது. இயல்பாகவே மனிதர்களிடம் உள்ள அறிவை கணினி பெற்று தன்னைச் சுற்றி நடப்பதை உள்வாங்கி சுயமாகச் செயல்படுவதுதான் செயற்கை நுண்ணறிவின் அடிப்படை. இந்த அறிவு … Continue reading →\n அதோ அந்த மனிதன் சொல்கிறான் வண்டியில் ஏறவும் பள்ளத்தைத் தாண்டவும் ஒரு பெண்ணுக்கு உதவி செய் எங்கிருந்தாலும் அவளை சிறந்த இடத்தில் வை என்று ஆனால் வண்டியில் ஏறவோ பள்ளத்தைத் தாண்டவோ எவரும் இதுவரை உதவியதில்லை சிறந்த இடமும் தந்தாரில்லை நான் ஒரு பெண் என்னைப் பாருங்கள் என் கையைப் … Continue reading →\nபோர் – பால்ராஜ் கோமல்\nபிரியமான மாணவர்களே – நிகனோர் பர்ரா\nஆன்மா சாந்தி அடையட்டும் – நிகனோர் பர்ரா\nஅம்மாவுக்கு ஒரு கடிதம் – ஹொரேஸ் அய்ல்ஸ் (Horace Iles)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.valamonline.in/2017/03/blog-post.html", "date_download": "2019-05-26T07:14:04Z", "digest": "sha1:7QLJCOP3BXHTL757JLRZZXYP2EFSZHSF", "length": 23332, "nlines": 99, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: நம்மை எதிர்நோக்கும் பணி - குருஜி கோல்வல்கர் (தமிழில்: கிருஷ்ணன் சுப்ரமணியன்)", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nநம்மை எதிர்நோக்கும் பணி - குருஜி கோல்வல்கர் (தமிழில்: கிருஷ்ணன் சுப்ரமணியன்)\nமதிப்பிற்குரிய ஸ்ரீ சூரிய நாராயண ராவ் நவம்பர் 18ம் தேதி மறைந்தார். பாரதத்தின் சமூக ஆன்மிக வரலாற்றில் மிக உச்சமான ஒரு மைல்கல் - 1969ல் கர்நாடக மாநிலத்தில் உடுப்பியில் நடந்த விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாநாடு. இம்மாநாட்டில்தான், பாரதத்தின் வெவ்வேறு சம்பிரதாயங்களைச் சார்ந்த துறவியர்களை இணைத்து ஒரே மேடையில் அமர வைத்து ‘தீண்டாமைக்கு சாஸ்திர அங்கீகாரம் எதுவும் கிடையாது. அது சாஸ்திர விரோதமானது. அனைத்து இந்துக்களும் சகோதரர்’ எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் மிக்க இம்மாநாட்டுக்கான பொறுப்புகளை நிர்வகித்து, பரம பூஜனீய குருஜியின் வழிகாட்டுதலில் அதை நடத்தியவர் வண���்கத்துக்குரிய ஸ்ரீ சூரிய நாராயண ராவ். 1970களிலும் 80களிலும் தமிழ்நாட்டில் சங்கத்தை வளர்த்தவர். 1990களில் அகில இந்திய சேவை அமைப்புகளுக்கான பொறுப்பில் பாரதம் முழுவதும் சென்று தேசப்பணி செய்தவர். பெரும் விபத்தொன்றில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பின்னரும் எவ்விதத் தொய்வும் இல்லாமல் சங்கப் பணி ஆற்றியவர். எத்தனை வயதானாலும் புதிய நல்ல விஷயங்களில் அவர் ஒரு குழந்தையின் உற்சாகத்துடன் ஈடுபடுவார். தொடர்ந்து வாசித்தார். ஒரு மகா மனிதரை சங்க குடும்பமும் தேசமும் இழந்திருக்கிறது. பாரத வரலாற்றில் நவீன காலகட்டங்களில் இந்து சமுதாயத்தின் பொன்னேட்டு நிகழ்ச்சியை உருவாக்கிய சிற்பிகளில் ஒருவர் அமரத்துவம் அடைந்தார். முழுமையான தியாகத்தால் பரிபூரணத்துவமடைந்த ஒரு வாழ்க்கை, நம் அனைவரிலும், நாம் இருக்கும் நிலைகளிலிருந்து பண்புகளால் உயர்ந்திடவும் தேசத்துக்காக வாழ்ந்திடவும் தூண்டும். ஓம் சாந்தி.\nஉடுப்பி மாநாட்டின் செயலரான ஸ்ரீ சூரிய நாராயண ராவுக்கு ஸ்ரீ கோல்வல்கர் எழுதிய கடிதம்.\n(குருஜி கோல்வல்கர் எழுதிய கடிதத்தின் முழு வடிவம்)\nவிஸ்வ ஹிந்து பரிஷத்தின் கர்நாடக மாநில மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. மாநாட்டின் அமைப்பாளர்கள், தொண்டர்கள் சிலரின் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புக்கு மேலாகவே அது பெரிய அளவில் நடைபெற்றிருக்கிறது. இயல்பாகவே, இந்த வெற்றி எல்லாருடைய மனத்திலும் அதிக எதிர்பார்ப்புகளை வளர்த்துள்ளது. ஆனால் மந்திரம் போட்டது போல உடனடியாக எல்லாமே நல்லபடியாக மாறிவிடும் என்ற எண்ணம் சரியல்ல என்று நான் நினைக்கிறேன். கடுமையான, தொடர்ச்சியான உழைப்பு இங்கே தேவைப்படுகிறது. ஹிந்துக்களின் முழுமையான ஒருங்கிணைப்புக்காகவும் நல்வாழ்வுக்காகவும் தொய்வில்லாத உழைப்பைக் கோரும் அறைகூவலை இந்த மாநாடு விடுத்திருக்கிறது. அதே வேளையில், இந்த மாநாட்டின் வெற்றி, நம்மை மெத்தனமாக இருக்க வைத்துவிடக்கூடாது.\nஉதாரணமாக: தீண்டாமையைக் குறித்த, ஆச்சாரியர்களாலும், தர்மகுருக்களாலும், மடாதிபதிகளாலும், நம்முடைய மற்ற பிரிவுகளைச் சேர்ந்த பிற புனிதர்களாலும் ஆசீர்வதிக்கப்பட்ட தீர்மானத்தை வெறும் சொற்களால் மட்டுமே நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்த இயலாது. நூற்றாண்டுகளாக இருந்து வந்த தவறான பழக்கங்கள், வார்த்தைகளாலும் கன��ு காண்பதாலும் மறைந்துவிடாது. கடும் உழைப்புடன் கூடிய சரியான பிரசாரத்தை ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு கிராமத்திலும், வீடுவீடாக மேற்கொள்ளவேண்டும். நவீன காலத்தின் அழுத்தங்களினால் ஏற்பட்ட மாற்றமாக மட்டும் இது இருந்துவிடக்கூடாது. கடந்த காலத் தவறுகளுக்கு ஒரு பரிகாரமாக, வாழ்க்கையின் ஒரு அங்கமாக, உறுதியான கொள்கையாக அனைவரும் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தும் வண்ணம் இந்தத் தீர்மானம் போதிக்கப்படவேண்டும். தார்மீக மற்றும் உணர்வுபூர்வமான வகையில் மக்களின் சிந்தனையிலும் செயலிலும் இந்த மாற்றம் ஏற்படவேண்டும். பின்னுக்குத் தள்ளப்பட்ட மக்களின் வாழ்வில், பொருளாதார, அரசியல் ரீதியான மேம்பாட்டை ஏற்படுத்தி, மற்றவர்களோடு தோளுக்குத் தோள் சரிசமமாக நிற்கும் நிலையை உருவாக்குவது மிகவும் கடினமான பணி. ஆனால் இது மட்டும் போதாது. ஏனெனில் இந்த ‘சமத்துவம்’, பிரிவினை உணர்வு அற்றதாக இருக்கவேண்டும். நாம் வேண்டுவதும் உழைப்பதும் பொருளாதார, அரசியல் சமத்துவத்திற்காக மட்டுமல்ல. நமக்குத் தேவை உண்மையான மாற்றத்துடன் கூடிய முழுமையான ஒருங்கிணைப்பு. இது அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளின் சக்திக்கு அப்பாற்பட்டது. ஒருங்கிணைப்பு என்ற பெயரில் தொடர்பில்லாத வேலைகளைச் செய்துகொண்டிருக்கும் அரசியல் கட்சிகளைத் திறமையாக வளைப்பதின் மூலம் கூட இதைச் செய்துவிட முடியாது. இதயத்தின் அடியாழத்திலிருந்து புறப்பட்டு தினசரி நடவடிக்கைகளில் வெளிப்படும் கடும் உழைப்பு, அதாவது ஆன்மிக, தார்மீக, சமூகத் தளங்களில் மேற்கொள்ளப்படும் பணி இதற்குத் தேவைப்படுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்றவர்களும், வெளியிலிருந்து ஆதரவுக்காரம் நீட்டியவர்களும் இம்முயற்சிக்குக் கைகொடுத்து, காலங்காலமாக இருந்துவரும் முறையில்லாத பாரபட்சங்களைத் தூள் தூளாக்கிட முன்வரவேண்டும்.\nமற்றொரு முக்கியமான பணி, தர்மத்தைப் பற்றிய கொள்கையையும் அதன் செயல்பாட்டையும் மக்களுக்குப் போதிப்பதாகும். இது இரண்டு வகையில் இருக்கவேண்டும். அதாவது அனைத்தையும் உள்ளடக்கிய பொதுவான ஒன்றாகவும், ஒருவர் பிறந்த அல்லது பின்னர் ஏற்றுக்கொண்ட ஒரு பிரிவின் விதிமுறைகளைப் பற்றியதாகவும் இருக்கவேண்டும். இந்தக் கல்வி நம்மிடமிருந்தே தொடங்கவேண்டும். ஏனெனில், தாம் கற்றுக்கொண்டு, அதை தன்னுடைய வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தாமல், எதைப் போதிக்கவேண்டும் என்று தெரியாமல், ஒருவர் மற்றவர்களுக்குத் திறமையாக கற்பிக்க இயலாது. ஆழ்ந்த நம்பிக்கை, முழு ஈடுபாடு, நடத்தையிலும் சொல்லிலும் உணர்விலும் செயலிலும் தூய்மை ஆகியவை மட்டுமே மற்றவர்களுக்குப் போதிக்கும் அதிகாரத்தை ஒருவருக்கு வழங்கமுடியும். எனவே இந்தக் குணங்களை சிரத்தையோடு நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.\nஇந்தக் கல்வியை நாம் நாட்டின் மூலை மூடுக்கெல்லாம் எடுத்துச் செல்லவேண்டும். மூடநம்பிக்கைகள் கலந்த சடங்குகள் மட்டுமே தர்மம் என்று கருதுபவர்களுக்கு இதைக் கொண்டு செல்லவேண்டும். தொலைதூரக் கிராமங்களில், தர்மத்தைப் பற்றி அறிந்துகொள்ளவும் அதைக் கடைப்பிடித்து வாழவும் வாய்ப்பில்லாதவர்களுக்கு இதை எடுத்துச் செல்லவேண்டும். மலைகளிலும், அடர்ந்த காடுகளில் வாசிப்பவர்களிடமும் இதைக் கொண்டு சேர்க்கவேண்டும். இந்தப் பணியில் பல சிரமங்கள், தொல்லைகள், சோதனைகள் ஏற்படலாம். இது ஒரு உபயோகமில்லாத வேலை என்று நாம் எண்ணலாம். ஆனால், உடனடி பலன்களையும், அற்புதங்களையும் எதிர்பார்க்காமல், எல்லையற்ற பொறுமையுடன் இந்தக் கடினமான பணியை ஒரு கர்மயோகியைப் போல வெற்றிகரமாக நாம் செய்து முடிக்கவேண்டும்.\nபல தொண்டர்கள், எல்லாப் பிரச்சினைகளுக்குமான காரணத்தை அடுத்தவர் மேல் சுமத்துவதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். சிலர் அரசியல் முறைகேடுகள் மீதும், இன்னும் சிலர் கிறித்துவ, இஸ்லாமிய போன்ற மதப் பிரசாரகர்களின் முரட்டுத்தனமான நடவடிக்கைகள் மீதும் பழி சுமத்துகிறார்கள். நம்முடைய தொண்டர்கள் இதுபோன்ற சிந்தனைகளை விட்டுவிட்டு, மனதை ஒருநிலைப்படுத்தி, நம்முடைய மக்களுக்காகவும், நமது தர்மத்திற்காகவும் சரியான முறையில் பணி புரியவேண்டும். உதவி தேவைப்படும் நம் சகோதரர்களுக்கு கைகொடுத்து, துன்பத்தை நீக்கப் பாடுபடவேண்டும். இந்தச் சேவையில் மனிதர்களுக்கிடையே எந்தவிதமான பாகுபாடும் பார்க்கக்கூடாது. அனைவருக்கும், கிறித்துவராக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும் வேறு எந்தப் பிரிவைக் சேர்ந்த மனிதராக இருந்தாலும், நம்முடைய சேவை தரப்படவேண்டும். ஏனென்றால், அழிவுகள், துன்பங்கள், துரதிருஷ்டவசமான நிகழ்வுகள், எந்த வேறுபாடும் இன்றி எல்லோரையும் பாதிக்கின்றன. துன்பங்களை ��ீக்கப் பாடுபடும்போது, நாம் நம்முடைய நிலையிலிருந்து கீழிறங்கி வருகிறோம் என்றோ இரக்கத்தினால் உதவி செய்கிறோம் என்றோ எண்ணக்கூடாது. எல்லோருடைய உள்ளத்தில் குடியிருக்கும் கடவுளுக்குச் செய்யும் தொண்டாகக் கருதி அதைச் செய்யவேண்டும். நமக்குத் தந்தையாகவும் தாயாகவும் சகோதரராகவும் நண்பராகவும் எல்லாமாகவும் இருக்கும் இறைவனின் சேவைக்காக நம்முடையது அனைத்தையும் அளிக்கும் நமது தர்மத்தின் உண்மையான கோட்பாட்டைப் பின்பற்றி இந்தச் சேவையை மேற்கொள்ளவேண்டும்.\nஎன்றும் நிலைத்திருக்கும் – சனாதன – எல்லையற்ற - தர்மத்தின் புகழையும் பேரொளியையும் வெளிக்கொணரும் வகையில் நம்முடைய செயல்கள் வெற்றிபெறுவதாக.\nLabels: கிருஷ்ணன் சுப்ரமணியன், குருஜி கோல்வல்கர், வலம் டிசம்பர் 2016 இதழ்\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் டிசம்பர் 2016 இதழ் - முழுமையான படைப்புக்கள்\nலாலா லஜ்பத் ராய்: மறக்கப்பட்ட ஒரு தலைவர் - அரவிந்...\nஅகத்தவரும் புறத்தவரும்: நமது பாரம்பரியத்தின் பெரும...\nகொல்லப்படும் கோழிக் குஞ்சுகள் - சுதாகர் கஸ்தூரி\nகளங்கமில்லாதவர்கள் கல்லெறியுங்கள் - ஆமருவி தேவநாதன...\nஷா பானு வழக்கு - சந்திர மௌளீஸ்வரன்\nபீவர்களின் அணை - ஹாலாஸ்யன்\nGST ஒரு புரிதல் - லக்ஷ்மணப் பெருமாள்\nஅடாலஜ் படிக்கிணறு - ஜெ. ராம்கி\nமனித வடிவில் காருண்யம்: ஸ்ரீ இராமானுஜர் - சுதர்ஸன்...\n - கே. ஜி. ஜவர்லால்\nசங்கப் பாடல்களின் ‘கவிதை’ - ஜடாயு\nலா.ச.ரா : அணுவுக்குள் அணு - பா. ராகவன்\nநம்மை எதிர்நோக்கும் பணி - குருஜி கோல்வல்கர் (தமிழி...\nவலம் மார்ச் 2017 இதழ் - படைப்புகள் விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t151531-topic", "date_download": "2019-05-26T08:17:36Z", "digest": "sha1:WJJ5M7CKMKR2RHCQACROV3WCXEC4XY5N", "length": 16440, "nlines": 166, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அன்பு உறவுகளே ,", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» “கொச்சின் ஷாதி அட் சென்னை 03′\n» மீண்டும் பாலகிருஷ்ணாவை இயக்கும் கே.எஸ்.ரவிகுமார்.\n» சிம்பு தேவன் இயக்கியுள்ள படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள்\n» கீ – திரைப்பட விமரிசனம்\n» அயோக்யா- திரைப்பட விமரிசனம்\n» இது சீரியல் டைம்…\n» “கைதி’ படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்\n» கரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் “கலன்க்’\n» டர்டாய்ஸ்க்கும் டர்ட்டிலுக்கும் என்ன வித்தியாசம்\n» நான் சந்தோஷமா இருந்தா என் மனைவிக்குப் பிடிக்காது''..\n» தமிழகத்துக்கு நீர் கிடைக்க கோதாவரி-காவிரி இணைப்பு முதல் பணி: நிதின் கட்கரி\n» சிம்பு தேவன் இயக்கியுள்ள படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள்\n» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்\n» குழந்தைக்கு மோடி பெயர் சூட்டி மகிழ்ந்த முஸ்லிம் தம்பதி\n» ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை\n» பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம்\n» எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்\n» இன்றைய கோபுர தரிசனம்\n» “எங்கள் வீட்டின் ஒரு நல்ல பழக்கம் இதுதான் \n» இடுப்பு வேட்டி அவிழ…\n» நெல்லை; 8 அணைகள் வறண்டன\n» காஞ்சி பெரியவா அறவுரை\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» பேல்பூரி – தினமணி கதிர்\n» அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்..\n» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு\n» மகத்தான மகளிர் – கவிதை\n» வாஜ்பாய் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது…\n» ‘அதிசய செய்திகள்’ என்ற நூலிலிருந்து:\n» கண்ணதாசன் எழுதிய, ‘எனது வசந்த காலங்கள்’ நூலிலிருந்து:\n» இங்கேயே பாடிக் கொண்டு இரு..\n» பறவைகள் எப்படிக் கடுங்குளிரைத் தாங்கிக் கொள்கின்றன\n» இது ஒன்னு போதும்.. இனி டிவி சவுண்ட் உங்க காதுக்கு மட்டும் தான் கேட்கும்\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» சூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 குழந்தைகள் பரிதாப பலி\n» தேர்தல் அதிர்ச்சிக்கு பின் மம்தா வெளியிட்டுள்ள கவிதை தொகுப்பு\n» ஆந்திரா சட்டசபை ஆளும் கட்சி தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி தேர்வு\n» ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தகவல்\n» இவன் தான் பாலா\n» காவல் கோட்டம் MR வெங்கடேஷ் DOWNLOAD LINK\n» பேசாத பேச்செல்லாம் பிரியா தம்பி---download link\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: பிரார்த்தனைக் கூடம்\nஅன்பு உறவுகளே , காலை வணக்கங்கள்\nகண் கேட்ராக்ட் சம்பந்தமாக சிறிது நாட்கள் வர இயலாது.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - ��யர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: அன்பு உறவுகளே ,\nஐயாவின் கண் பிரச்சினை பூரண குணமாகி சீக்கிரம் மீண்டும் வரவேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்\nRe: அன்பு உறவுகளே ,\nபூரண நலம் பெற வாழ்த்துகள்...\nRe: அன்பு உறவுகளே ,\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: பிரார்த்தனைக் கூடம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கி��ிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2019/05/14/", "date_download": "2019-05-26T07:27:38Z", "digest": "sha1:5QOE5KH5YB2NT5RNVDCREDLCI2GUGOCO", "length": 16384, "nlines": 106, "source_domain": "plotenews.com", "title": "2019 May 14 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nநாடளாவிய ரீதியில் இரவு முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம்-\nநாடளாவிய ரீதியில் இன்று இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, கம்பஹா பொலிஸ் பிரிவில் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன�� குணசேகர தெரிவித்துள்ளார். Read more\nதற்கொலை குண்டுதாரிக்காக பிரார்த்தனை, மௌலவி உட்பட ஐவர் கைது-\nகொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய, வெல்லம்பிட்டி செப்புத் தொழிற்சாலை உரிமையாளர் மொஹம்மட் இப்ராஹீம் இன்ஷாப் அஹமட்டுக்காக பிரார்த்தனை நடவடிக்கைகளில் ஈடுபட வந்ததாக சந்தேகிக்கப்படும் மௌலவி உட்பட ஐவர் கொள்ளுபிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇன்றுமாலை கொள்ளுபிட்டியில் உள்ள மொஹம்மட் இப்ராஹீம் அன்ஷாப் அஹமட்டின் மனைவின் வீட்டில் வைத்து அவர்களைக் கைதுசெய்ததாக பொலிஸார் கூறியுள்ளனர். Read more\nகொட்டாஞ்சேனை தற்கொலையாளியின் தலை பெற்றோரால் அடையாளம் காணப்பட்டது-\nஉயிர்த்த ஞாயிறன்று கொட்டாஞ்சேனை புனித அந்தோனியார் ஆலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட அலாவுதீன் அஹமட் முவாத்தின் தலை பகுதி தனது மகனுடையது என அவரின் பெற்றோர் இனங்கண்டுள்ளனர்.\nகுறித்த தற்கொலை குண்டுதாரியின் மரண விசாரணை கொழும்பு நீதவான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே இவ்விடயம் தெரியவந்துள்ளது. மட்டக்குளியைச் சேர்ந்த தற்கொலை குண்டுதாரியின் தந்தை தனது சாட்சியில், உயிரிழந்துள்ள 22 வயதான தனது மகன் சட்டம் குறித்த ஆரம்ப கல்வியை முடித்தவர் என குறிப்பிட்டுள்ளார். Read more\nவடமேல் மாகாணத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும் ஊரடங்கு அமுல்-\nவடமேல் மாகாணத்தில் நேற்றைய தினம் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை இன்றுமாலை 4.00 மணிக்கு தளர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஅத்துடன் இன்று மாலை 6.00 மணி தொடக்கம் நாளை காலை 6.00 மணிவரை மீண்டும் வடமேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுமென பொலிஸ் ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது. Read more\nஇலங்கையில் வன்முறைகள் மேலும் தீவிரமடையலாமென ஐ.நா. எச்சரிக்கை-\nஇலங்கையில் காணப்படும் தற்போதைய நிலவரத்தை உரியமுறையில் கையாளாவிட்டால் தற்போதைய வன்முறைகள் மேலும் தீவிரமடையலாம் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇலங்கையில் சிறுபான்மை மதத்தவர்களிற்கு எதிராக இடம்பெறும் தாக்குதல்கள் குறித்தும் ஐ.நா. கவலை வெளியிட்டுள்ளது. இனப்படுகொலையை தடுப்பதற்கான ஐ.நா.வின் விசேட ஆலோசகர் அடமா டைங் மற்றும��� பாதுகாப்பதற்கான பொறுப்பு குறித்த ஐ.நா.வின் விசேட ஆலோசகர் கரன் ஸ்மித் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளனர். Read more\nஇலங்கை சீனா இடையே மூன்று உடன்படிக்கைகள் கைச்சாத்து-\nஇலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி குறித்த விசேட மூன்று உடன்படிக்கைகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சீன அரசாங்கத்திற்கு இடையில் இன்று கைச்சாத்திடப்படவுள்ளன.\nஅந்நாட்டுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் செய்துள்ள ஜனாதிபதி, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை சந்தித்தநிலையில், இதன்போது அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டுள்ளது. Read more\nதேசிய தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட மூன்று அமைப்புக்களுக்கு தடை-வர்த்தமானி வெளியீடு-\nதேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாதே மில்லதே இப்ராஹீம் மற்றும் வில்லயத் அஸ் ஸெய்லானி ஆகிய மூன்று அமைப்புக்களும் தடை செய்யப்பட்டமை தொடர்பான வர்த்தமான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் நேற்றைய தினம் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த் அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more\nஇலங்கையில் டுவிட்டர் வலைத்தளமும் முடக்கப்பட்டது-\nஇலங்கையில் முதன்முறையாக சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டர் இன்று முதன்முறையாக தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.\nசமூக வலைத்தளங்களின் ஊடாக தவறான மற்றும் இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை பகிர்வதை தடுப்பதற்காகவே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் பேஸ்புக், வட்ஸ் அப், வைபர், ஐ.எம்.ஒ.,ஸ்னப்சட், இன்ஸ்டர்கிராம், யூடியூப் ஆகிய சமூக ஊடகங்களின் செயற்பாடுகளை மறுஅறிவித்தல் வரை தொலைத்தொடர்புகளை ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு முடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவடமேல் மாகாண பாடசாலைகளுக்குப் பூட்டு-\nநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக் காரணமாக நேற்று நாடு முழுவதுமாக பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், இன்று காலை வடமேல் மாகாணம் தவிர்ந்��� ஏனைய பிரதேசங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இருந்தபோதும், மாணவர்களின் பாதுகாப்பு நிமித்தம் வடமேல் மாகாண பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது.\nவவுனியாவில் வாள்களுடன் வர்த்தகர் கைது-\nவவுனியாவில் இரண்டு வாள்களுடன் வர்த்தகர் ஒருவர் நேற்றுமாலை கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள ஹாட்வெயார் ஓன்று இராணுவத்தினரால் 2 மணித்தியாலயம் சோதனையிடப்பட்டது.\nஇதன்போது குறித்த ஹாட்வெயாரில் இருந்து இரண்டு வாள்கள் மீட்கப்பட்டது. இதனையடுத்து குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/12/50_31.html", "date_download": "2019-05-26T07:02:21Z", "digest": "sha1:JCXDQXZGTOX3IUV53XLMSWTATOF3AVI5", "length": 11596, "nlines": 150, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கல்முனை சாஹிராவில் இம்முறை பல்கலைக்கு 50 மாணவர்கள் தெரிவு - Ceylon Muslim -", "raw_content": "\nHome News கல்முனை சாஹிராவில் இம்முறை பல்கலைக்கு 50 மாணவர்கள் தெரிவு\nகல்முனை சாஹிராவில் இம்முறை பல்கலைக்கு 50 மாணவர்கள் தெரிவு\n2017ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தரா தர உயர்தரப்பரீட்சையில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையிலிருந்து சிறந்த பெறுபேறுகளைப் பெற்று, பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி, தனக்கும் தங்களது பெற்றோருக்கும், கற்ற பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.\nஒரு வைத்தியர், 9 பொறியலாளர்கள் என ஏறக்குறைய 50 மாணவர்கள் பல்கலைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nஎப்.எம். சர்ஹான், ஏ.எச்.எம். சாஜித், எப். ஏ. அஸீப் ஸாஹி,ஏ. ஆர். அதீப், எம்.வை.எம். கலீவ், எம். ரீ. எம். ஸர்பத் அப்ஸான், யூ.எல். ஆஹில், யூ.எல்.எம். அஹ்னாப் சியாப், ஏ. ஏ. சரோத் சுஜா.\nபொறியியல் தொழில் நுட்பப் பிரிவில்,\nஎன்.எம். நிப்ராஸ், எம். டபிள்யூ. எஸ். உமர் பாரூக், என். ஆர்.டி. லிவோன் ராகில், ஏ. எம். ஜாஹித், எஸ்.எம். சப்றாஸ்.\nஆர். ஏ. ராயிஸ், ஏ.எம். றுஸ்தி, பீ.எம். இஸ்ரத், ஆர்.எம். அம்ஜத்.\nஎம். ஏ. எம். ஹாதிக், எம்.என்.எம். நஸாத் நஸ்யன், எம். கே. எம். றகுமத்துல்லாஹ், என்.எம். உமைர், எம்.எம். ஆபிர்.\nஎம். ஏ. எம். றிஸ்தி, டீ. ஆர். அபூ பிர்னாஸ். ஏனைய பிரிவில், என்.எம். இபாம்\nஎன 50 மாணவர்கள் பல்கலைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nதங்களை கல்வியில் முழுமையாக அர்ப்பணித்து, சிறந்த முறையில் கற்று, உயர் பெறுபேறுகளைப் பெற்று, தங்களுக��கும் கற்ற பாடசாலைக்கும் சிறந்த நற்பெயரைக் தேடிக் கொடுத்தமைக்காக மாணவர்கள் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள்,பெற்றோர்கள் அனைவருக்கும் கல்லூரியின் அதிபர். எம்.எஸ். முஹம்மத், தனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு, பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், வகுப்பாசிரியர்கள், கற்பித்த ஆசிரியர்கள் என பாடசாலைச் சமூகம் தனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாகவும் கல்லூரியின் அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.com/2017/04/", "date_download": "2019-05-26T07:50:36Z", "digest": "sha1:3242A2YYUZWW7U5BUBY5HZMTLVDOQCZQ", "length": 41377, "nlines": 1092, "source_domain": "www.kalvisolai.com", "title": "Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\nTNTET 2017 PAPER 2 QP AND ANSWER KEY DOWNLOAD | ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 உத்தேச விடை குறிப்புகள் | ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்படும் விடை குறிப்புகளே இறுதியானது | TNTET 2017 PAPER 2 ORIGINAL QUESTION PAPER AND ANSWER KEY DOWNLOAD BY KALVISOLAI\nTNTET 2017 PAPER 1 ANSWER KEY DOWNLOAD | தமிழக பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலி இடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தகுதித் தேர்வு தொடங்கியது.தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பித்தவர்களில் 95 சதவீதம் பேர் எழுதினர்\nTNEA 2017 - பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க (01.05.2017) நாளை முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.\nபிளஸ் 2 உயிரியல் பாட தேர்வில் தவறான விடைகளுடன் கேட்கப்பட்ட கேள்விக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nTHANJAVUR TUNIV RECRUITMENT 2017 | தஞ்சாவூர் , தமிழ்ப் பல்கலைக்கழகம், இணை பேராசிரியர், பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வெளியிட்டுள்ள அறிவிப்பு. கடைசி நாள் 15.05.2017\nTNTET PAPER 1 ORIGINAL QUESTION PAPER AND ANSWER KEY DOWNLOAD | ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் தாள் சற்று கடினமாக இருந்ததாக கூறப்படுகிறது.விடை குறிப்புகள் விரைவில் .\nTRB B.T ASST RECRUITMENT 2017 | முந்தைய தகுதித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படும் 1,114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் பாடப்பிரிவு வாரியாக காலியிடங்கள் அறிவிப்பு\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நுழைவு தேர்வு 32 மாவட்ட தலைநகரங்களில் மே 7-ந்தேதி நடக்கிறது.இந்த பயிற்சி வகுப்பில் மேலும் விண்ணப்பிக்க விரும்புவோர் www.sai-d-ais.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்\nTRB - DIRECT RECRUITMENT OF B.T ASST - 2016 - NOTIFICATION / ADVERTISEMENT | தமிழக அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் பொருட்டு, அறிவிப்பினை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்நியமனம் ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி நபர்களை கொண்டு செய்ய உள்ளனர்.விரிவாக படியுங்கள்.\nTNPSC GROUP 2A ONLINE APPLICATION | உதவியாளர், கணக்கர் உள்ளிட்ட பதவிகளில் 1,953 காலியிடங்களை நிரப்ப ஆகஸ்ட் 6-ல் குரூப் 2ஏ தேர்வு மே 26-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்\nPLUS ONE PUBLIC EXAM | பிளஸ்-2 போல பிளஸ்-1 தேர்வும் அரசு பொதுத்தேர்வு ஆகிறது விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nTNPSC GROUP-2A 1953 POST NOTIFICATION | நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கான குரூப்–2 ஏ தேர்வு அறிவிப்பு கல்விச்சோலை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.விண்ணப்பிக்க கடைசி நாள் 26.05.2017 தேர்வு நாள் 06.08.2017\n4% D.A HIKE FOR TN GOVT STAFF | தமிழக அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்கள் ஆகியோருக்கு அகவிலைப்படி 4% உயர்த்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nDGE G.O NO 270 DT 24.04.2017 - தேர்வுக் காலப் பணிகள் மற்றும் விடைத்தாள் திருத்தும் முகாம் பணிகள் மேற்கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு உழைப்பூதியம் / மதிப்பூதியம் உயர்த்தி வழங்குதல் - அரசாணை தமிழக அரசால் வெளியிடப்பட்டது.\nPG REGULARAISATION ORDER | 2013-14 மற்றும் 2014-15 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்ட முதுகலையாசிரியர்கள் பணி நியமனம், முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை கல்விச்சோலையில் வெளியிடப்பட்டுள்ளது\nபள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வி துறையில் மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் சார்ந்த இயக்குநர்கள் வெளியிட்ட இப்புதிய பொது மாறுதல் கோரும் விண்ணப்பத்தினை பயன்படுத்த வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா \nபள்ளி கல்வித்துறையில் இயக்குநர் நிலையில் மாற்றம் | பள்ளிக்கல்வி இயக்குநராக இளங்கோவன் நியமனம். தொடக்கக்கல்வி இயக்குநராக கார்மேகம் நியமிக்கப்பட்டுள்ளார்.விரிவான தகவல்கள்\nNEET ADMIT CARDS 2017 | சிபிஎஸ்இ இணையதளத்தில் நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு ஏப். 24 முதல் விண்ணப்பிக்கலாம்.\nRight to Education - 2017-18 Online Application Entry / தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை கோரும் ஆன்லைன் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யுங்கள்.\nதொடக்கக்கல்வி பொது மாறுதல் 2017 - 2018 | தொடக்க கல்வி துறை ஆசிரியர்கள் புதிய விண்ணப்பத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.\nTEACHERS MUTUAL TRANSFER 2017-2018 | மனமொத்த மாறுதல் 2017-18 | உங்கள் விருப்பத்தினை உடனே பதிவு செய்யுங்கள்...\nTNEA 2017 ONLINE APPLICATION | என்ஜினீயரிங் படிப்புக்கு மே 1-ந்தேதி முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். ஜூன் 27-ந் தேதி முதல் கலந்தாய்வு.\nTRB ANNUAL PLANNER - 2017 DOWNLOAD | 2017 ஆண்டில் நடைபெற உள்ள தேர்வுகள் மற்றும் நிரப்பப்படும் காலிப்பணியிடப் பட்டியல் அடங்கிய கால அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது.2119 முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வு அறிவிப்பு மே மாதம் வெளியாகிறது. தேர்வு நாள்:02-07-2017\nதமிழக தபால் வட்டத்தில் கிராம தபால் சேவகர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது.விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும்\nநீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் 22-ம் தேதி இணையதளத்தில் வெளியீடு சிபிஎஸ்இ அறிவிப்பு\nநிரந்தர மையங்களுக்கு சென்று ஆதார் அட்டையில் இன்று முதல் திருத்தம் செய்து கொள்ளலாம் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் அறிவிப்பு\nஎய்ம்ஸ் மருத்துவ மையத்தில் 396 வேலை வாய்ப்புகள் ...முழுமையான விவரங்கள்...\nUPDATED LAB ASST SELECTION LIST FOR COUNSELLING | ஆய்வக உதவியாளர் தெரிவு பட்டியல் வெளியீடு | மாவட்ட வாரியான தெரிவு பட்டியல் அந்தந்த முதன்மைக் கல்வி அதிகாரிகளால் வெளியிடப்படுகிறது. 17.04.2017 முதல் பணி நியமன கலந்தாய்வு துவக்கம்.\nTNSET 2017 EXAM HALL TICKET PUBLISHED | SET 2017 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.\nLAB ASST SELECTION LIST FOR COUNSELLING | ஆய்வக உதவியாளர் தெரிவு பட்டியல் வெளியீடு | மாவட்ட வாரியான தெரிவு பட்டியல் அந்தந்த முதன்மைக் கல்வி அதிகாரிகளால் வெளியிடப்படுகிறது. 17.04.2017 முதல் பணி நியமன கலந்தாய்வு துவக்கம்.\n25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை தனியார் பள்ளிகளில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு.\nTNTET | அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணியில் உள்ளவர்கள் வருகிற 30-ந் தேதி நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக��கால தடை விதித்துள்ளது.\nTNTET 2017 HALL TICKET DOWNLOAD | ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஹால் டிக்கெட் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.\nwww.teachersrecruit.com ஆசிரியர் மற்றும் விரிவுரையாளர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப புதிய சேவை...பதிவு செய்யுங்கள் பலன் பெறுங்கள்.\nTNPSC ஜெயிலர் எழுத்துத் தேர்வுக்கு ஹால்டிக்கெட் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஇலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் 25 சதவீத மாணவர் சேர்க்கை இணையதளத்தில் 20-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்\nTNTET 2017 HALL TICKET DOWNLOAD | ஆசிரியர் தகுதித் தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது\nTNTET WEIGHTAGE SYSTEM | ஆசிரியர் தகுதித்தேர்வில் பழைய 'வெயிட்டேஜ்' முறையே கணக்கிடப்படும் | வரும் கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டும் மையம் அமைக்கப்படும் | 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகம் விரைவில் அச்சிடும் பணி தொடங்கப்படும் | 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தை எப்படி அமைக்கலாம் என அரசு ஆய்வு - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.\nஅரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு 21-ந்தேதி முதல் கோடை விடுமுறை பள்ளிக்கல்வித்துறை அதிகாரி தகவல்\nTNTET 2017 | ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணி மும்முரம் | விண்ணப்பதாரர்களுக்கு ஏப்ரல் 3-வது வாரத்தில் ஆன்லைனில் ஹால் டிக்கெட் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஎஸ்ஆர்எம் பல்கலை. நுழைவுத் தேர்வு விண்ணப்ப தேதி ஏப்ரல் 25 வரை நீட்டிப்பு | எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் பொறியியல், மேலாண்மை உள்ளிட்ட படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி ஏப்ரல் 25 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.\nசென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி தேர்வு முடிவு இன்று வெளியீடு.\nஆசிரியர் கலந்தாய்வு 2017-2018 | KALVISOLAI TEACHERS MUTUAL TRANSFER 2017-2018 | மனமொத்த மாறுதல் 2017-18 | உங்கள் விருப்பத்தினை உடனே பதிவு செய்யுங்கள்...\nதமிழக அரசு ஊழியர்களுக்கான மார்ச் மாத சம்பளம் | ஏப்ரல் 4-ந்தேதி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மாத ஊதியம் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது.\nWhat's New Today>>> 3 % D.A ANNOUNCED | தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியினை 3 சதவிதம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. .>>> TRB COMPUTER INSTRUCTORS GRADE- I இணையவழித் தேர்வு 23.06.2019 ஞாயி���்றுக்கிழமை நடைபெறும் என்ற தகவல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. …\nTET APPOINTMENT | தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத அனைத்து ஆசிரியர்களையும் பணியில் தொடர அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத அனைத்து ஆசிரியர்களையும் பணியில் தொடர அனுமதிக்கக் கூடாது. இதுதொடர்பாக 2 வாரத்தில் அவர்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More News | Download STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 EDU NEWS 1 || EDU NEWS 2 || EMPLOYMENT\nTNTET 2019 DATE OF EXAMINATION ANNOUNCED | PAPER I - 08-06-2019 - PAPER II - 09-06-2019. ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை- 600 006 பத்திரிக்கைச் செய்தி வெளியீடு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2019-க்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 28.02.2019 அன்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 - 08.06.2019 சனிக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், தாள் 2 - 09.06.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், எழுத்துத்தேர்வு நடைபெறும் என்ற தகவல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Read More News | Download STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 கல்விச்செய்தி வேலை-1 || வேலை-2 புதிய செய்தி பொது அறிவு KALVISOLAI - SITE MAP\nSSLC RESULT MARCH 2019 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 29.04.2019 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாணவர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\nSSLC RESULT MARCH 2019 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 29.04.2019 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாணவர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\nNIOS RECRUITMENT 2019 | NIOS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கல்வி அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 086 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.05.2019.\nNIOS RECRUITMENT 2019 | NIOS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கல்வி அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 086 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.05.2019. Read More News | Download STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 கல்விச்செய்தி வேலை-1 || வேலை-2 புதிய செய்தி பொது அறிவு KALVISOLAI - SITE MAP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/174744", "date_download": "2019-05-26T07:59:33Z", "digest": "sha1:F5OX4TOQSVQ3AHJU6STATQ3RI7VRSD6A", "length": 11309, "nlines": 77, "source_domain": "malaysiaindru.my", "title": "மியான்மர் சிறையில் அடைபட்டிருக்கும் இரு பத்திரிகையாளர்களுக்கு புலிட்ஸர் பரிசு – Malaysiaindru", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திஏப்ரல் 18, 2019\nமியான்மர் சிறையில் அடைபட்டிருக்கும் இரு பத்திரிகையாளர்களுக்கு புலிட்ஸர் பரிசு\nபத்திரிகை உலகின் மிகவும் உயரிய ‘புலிட்ஸர் பரிசு’க்கு மியான்மர் உள்நாட்டுப் போர் தொடர்பான செய்திகளை வெளிப்படுத்தி, அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரு பத்திரிகையாளர்கள் தேர்வாகியுள்ளனர்.\nமியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர், கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.\nராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்னர். இரு நாடுகளுக்கும் இடையிலான ஆற்றின் வழியாக படகில் செல்லும் பலர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர். மியான்மரில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடிகளின்மீது கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி ரோஹிங்கியா போராளிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அவர்களுக்கு எதிரான ராணுவ வேட்டை தீவிரம் அடைந்தது.\nமியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்து சுமார் 6 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டைநாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர்.\nஅவ்வேளையில், ரக்கினே மாநிலத்துக்குள் பத்திரிகையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், அரசின் தடையையும் மீறி பிரபல செய்தி நிறுவனமான ‘ராய்ட்டரஸ்’ பத்திரிகையாளர்கள் இருவர் அங்கு நுழைந்து சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிராக ராணுவம் ஆடிய வெறியாட்டத்தையும், மனித உரிமை மீறல்களையும் வெளியுலகத்துக்கு அம்பலப்படுத்தினர்.\nகுறிப்பாக, ரகானே மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 10 சிறுபான்மையின மக்களை முழங்காலிட்டு அமர வைத்து, துப்பாக்கிகளால் சுட்டு 10 பிரேதங்களையும் ஒரே குழியில் புதைத்த அரச வன்முற���யின் கோர முகத்தை இவர்கள் வெளிப்படுத்திய விதம் மனித உரிமை ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.\nஇதையடுத்து, நாட்டு ரகசியத்தை வெளிப்படுத்திய குற்றத்தின்கீழ் வா லோன், யாவ் சோய் ஊ என்ற இரு பத்திரிகையாளர்களை யாங்கூன் போலீசார் கைது செய்தனர்.\nஇவர்களுக்கு எதிரான வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த ஆண்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதற்கு சர்வதேச நாடுகள் முன்னர் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தன.\nஇவ்விரு பத்திரிகையாளர்களையும் விடுதலை செய்ய ‘ராய்ட்டரஸ்’ செய்தி நிறுவனம் சர்வதேச அளவில் பெருமுயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.\nஇந்நிலையில், பத்திரிகை உலகின் மிகவும் உயரிய ‘புலிட்ஸர் பரிசு’க்கு சிறையில் தண்டனை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ள வா லோன் மற்றும் யாவ் சோய் இருவரும் தேர்வாகியுள்ளனர்.\nசர்வதேச அளவில் பத்திரிகையுலகில் 21 பிரிவுகளின் கீழ் ஆண்டுதோறும் தகுதியான நபர்கள் இந்த சிறப்புக்குரிய ‘புலிட்ஸர் பரிசு’க்கு தேர்வு செய்யப்படுகின்றனர். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பதக்கத்துடன் 15 ஆயிரம் அமெரிக்க டாலர்களும் அளிக்கப்படும்.\nசிறைக்குள் பயங்கர மோதல் – 29…\nபிரான்ஸின் லியோனில் வெடிகுண்டுத் தாக்குதல்\nஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் ஜும்மா தொழுகையின்போது பயங்கரவாதிகள்…\nஇரான் பதற்றம்: செளதிக்கு பில்லியன் கணக்கில்…\nயோகா வகுப்பில் ஒன்றாக கலந்துகொண்ட ஆண்கள்,…\nஅழுதபடி தெரேசா மே ராஜினாமா ..\nசவுதி அரேபியா நாட்டின் விமான நிலையம்…\n45 செ.மீ ஆழத்தில் 1.4 கிலோ…\nபாகிஸ்தானில் ஏராளமான குழந்தைகளுக்கு எய்ட்ஸ் –…\nஇந்தோனீய அதிபர் தேர்தலுக்குப் பிந்திய போராட்டத்தில்…\nஇந்தோனேசிய அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ…\nதஜிகிஸ்தான் சிறையில் கலவரம் – 32…\nஈராக்கில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில்…\n“அமெரிக்கா எங்களை குறைத்து மதிப்பிடுகிறது” –…\nஉயரும் கடல் மட்டம், மூழ்கும் நகரங்கள்:…\nஆஸ்திரேலியா தேர்தல் – கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி…\nபோர் நடந்தால் இரான் மொத்தமாக அழிந்துவிடும்…\nஅலபாமா கருக்கலைப்பு தடை சட்டம்: பெண்கள்…\nமணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லும்…\nஆஸ்திரேலிய தேர்தல்: வெற்றியின் விளிம்பில் ஆளும்…\nபாகிஸ்தானில் மத நல்லிணக்கம் பேண முஸ்லிம்களுக்கு…\nநைஜீரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 10…\nஅமெரிக்காவில் திறமையுள்ள வெளிநாட்டினருக்கு 57 சதவீதம்…\nஅப்டேட் முடிந்து அனுமதிக்கு காத்திருக்கும் போயிங்…\nஅமெரிக்க குடியேற்ற கொள்கையில் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/over-200-farmers-file-nominations-in-nizamabad-ls-seat-in-telangana-sa-130661.html", "date_download": "2019-05-26T06:59:08Z", "digest": "sha1:LU4MBLDH3L2E3746HQ47SKSDF4ST6MYB", "length": 9641, "nlines": 157, "source_domain": "tamil.news18.com", "title": "Over 200 farmers file nominations in Nizamabad LS seat in Telangana– News18 Tamil", "raw_content": "\nமுதல்வரின் மகள் போட்டியிடும் தொகுதியில் 200 விவசாயிகள் வேட்புமனு தாக்கல்\nஅடுத்த 5 ஆண்டுகள் சிறப்பாக அமைய கடினமாக உழைக்க வேண்டும் - பிரதமர் மோடி\nபாஜக தொண்டர் அடித்து கொலை: காங்கிரஸ் பிரமுகர் உட்பட 10 பேர் மீது வழக்கு\nவெளிநாடு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்ட நரேஷ் கோயல்\nபிராந்திய கனவுகளுடன் கூடிய தேசிய லட்சியமே நம் இலக்கு - மோடியின் புதிய முழக்கம்\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nமுதல்வரின் மகள் போட்டியிடும் தொகுதியில் 200 விவசாயிகள் வேட்புமனு தாக்கல்\nLok Sabha Election 2019 | மத்திய அரசு மற்றும் மாநில அரசு விவசாயிகளை வஞ்சிப்பதாக கூறி, அந்தத் தொகுதியைச் சேர்ந்த பல விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.\nவிண்ணப்பம்: மக்களவை தேர்தலில் போட்டியிடப் படிவம் 2A-ஐ பூர்த்திச் செய்து சமர்ப்பிக்க வேண்டும். சட்டமன்ற தேர்தல் எனில் படிவம் 2B-ஐ பூர்த்திச் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.\nதெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் போட்டியிடும் நிஸாமாபாத் தொகுதியில் சுமார் 200 விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.\nதெலங்கானா மாநிலத்தில் கடந்தாண்டு இறுதியில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி வெற்றி பெற்று, ஆட்சியமைத்தது. அதே உற்சாகத்தில் தற்போது மக்களவை தேர்தலை அக்கட்சி தனியாக சந்திக்கிறது.\nநிஸாமாபாத் தொகுதியில் எம்.பியாக இருக்கும் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, தற்போது மீண்டும் அதே தொகுதியில் தற்போது போட்டியிடுகிறார்.\nஇன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடையும் நிலையில், சுமார் 200 விவசாயிகள் அந்த தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று மாலை வரை நீண்ட வரிசையில் நின்று வேட்புமனுவை தேர்தல் அதிகாரியிடம் அளித்துள்ளனர்.\nமத்திய அரசு மற்றும் மாநில அரசு விவசாயிகளை வஞ்சிப���பதாக கூறி, அந்தத் தொகுதியைச் சேர்ந்த பல விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். விவசாயிகளை பாஜக துண்டிவிட்டுள்ளதாக கவிதா குற்றம் சாட்டியுள்ளார்.\nPHOTOS: அதிரடி காட்டிய வில்லியம்சன், டெய்லர்... இந்திய அணியை காப்பாற்றிய ஜடேஜா\nஆறிலிருந்து அறுபது வரை... பிரதமர் நரேந்திர மோடியின் அரிய புகைப்படங்கள்\nபுதுச்சேரியில் பள்ளி அருகே ஸ்டாம்ப் வடிவிலான போதை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது\nஎன்.ஜி.கே: சாட்டிலைட் & டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஅடுத்த 5 ஆண்டுகள் சிறப்பாக அமைய கடினமாக உழைக்க வேண்டும் - பிரதமர் மோடி\nஎவரெஸ்ட்டில் அலைமோதும் கூட்டம்... 10 பேர் உயிரிழந்த சோகம்\nVideo: ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் யாஷிகா ஆனந்த்\nபாஜக தொண்டர் அடித்து கொலை: காங்கிரஸ் பிரமுகர் உட்பட 10 பேர் மீது வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilnayaki.wordpress.com/2017/04/", "date_download": "2019-05-26T07:18:36Z", "digest": "sha1:5KJYXQEMQO2S3UTMV4RMKYL623NTHZDL", "length": 6316, "nlines": 200, "source_domain": "thamilnayaki.wordpress.com", "title": "April | 2017 | thamilnayaki", "raw_content": "\nநீத்தல் விண்ணப்பம் – வாரம் ஒரு வாசகம் – 6\n6.நீத்தல் விண்ணப்பம் (உத்தரகோசமங்கையில் அருளியது ) பாடல் 6. மறுத்தனன் யான், உன் அருள் அறியாமையின், என் மணியே; வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய் வினையின் தொகுதி ஒறுத்து, எனை ஆண்டுகொள்; உத்தரகோசமங்கைக்கு அரசே, பொறுப்பர் அன்றே பெரியோர், சிறு நாய்கள் தம் பொய்யினையே வினையின் தொகுதி ஒறுத்து, எனை ஆண்டுகொள்; உத்தரகோசமங்கைக்கு அரசே, பொறுப்பர் அன்றே பெரியோர், சிறு நாய்கள் தம் பொய்யினையே — சிவபெருமான என் மாணிக்கமே — சிவபெருமான என் மாணிக்கமே அறியாமையால் உன்னருளைப் புறக்கணித்தேன் … Continue reading →\nதிருச்சதகம் – வாரம் ஒரு வாசகம் – 5\nதிருச்சதகம் 1.மெய்யுணர்தல் (திருப்பெருந்துறையில் அருளியது) உழிதரு காலும், கனலும், புனலொடு, மண்ணும், விண்ணும், இழிதரு காலம், எக் காலம் வருவது வந்ததன் பின், உழிதரு கால், அத்த வந்ததன் பின், உழிதரு கால், அத்த உன் அடியேன் செய்த வல் வினையைக் கழிதரு காலமும் ஆய், அவை காத்து, எம்மைக் காப்பவனே உன் அடியேன் செய்த வல் வினையைக் கழிதரு காலமும் ஆய், அவை காத்து, எம்மைக் காப்பவனே — சஞ்சரிக்கின்ற காற்றும் தீயும், நீரும், மண்ணும், விண்ணும் ஊழியில் … Continue reading →\nபோற்றித் திருவகவல் – வாரம் ஒரு வாசகம் – 4\n‘ப���ற்றித் திருவகவல்’ (தில்லையில் அருளியது) தெய்வம் என்பது ஓர் சித்தம் உண்டாகி, முனிவு இலாதது ஓர் பொருள்அது கருதலும் ஆறு கோடி மாயா சத்திகள் வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின; ஆத்தம் ஆனார் அயலவர் கூடி, நாத்திகம் பேசி, நாத் தழும்பு ஏறினர்; சுற்றம் என்னும் தொல் பசுக் குழாங்கள் பற்றி அழைத்துப் பதறினர்; … Continue reading →\nபோர் – பால்ராஜ் கோமல்\nபிரியமான மாணவர்களே – நிகனோர் பர்ரா\nஆன்மா சாந்தி அடையட்டும் – நிகனோர் பர்ரா\nஅம்மாவுக்கு ஒரு கடிதம் – ஹொரேஸ் அய்ல்ஸ் (Horace Iles)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/08044527/Water-management-protection-Need-to-make-sure-Union.vpf", "date_download": "2019-05-26T07:46:40Z", "digest": "sha1:TY5QSQM64H5U73GMJOIHEYTNAUMFWYQB", "length": 12007, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Water management protection Need to make sure Union Minister Nitin Gadkari speech || ‘நீர் மேலாண்மை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’ மத்திய மந்திரி நிதின் கட்காரி பேச்சு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n‘நீர் மேலாண்மை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’ மத்திய மந்திரி நிதின் கட்காரி பேச்சு + \"||\" + Water management protection Need to make sure Union Minister Nitin Gadkari speech\n‘நீர் மேலாண்மை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’ மத்திய மந்திரி நிதின் கட்காரி பேச்சு\n‘தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களில் தண்ணீர் பிரச்சினை இருப்பதால் நீர் மேலாண்மை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’ என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறினார்.\nவேளாண் விஞ்ஞானி பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதனின் பிறந்தநாள் விழா மற்றும் சென்னையில் உள்ள அவருடைய ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆண்டு விழாவையொட்டி ‘நீர் தொடர்பான சர்வதேச ஆலோசனை, தேவை, வினியோகம் மற்றும் நிர்வாகத்தின் மேம்பாடு’ என்ற தலைப்பில் கருத்தரங்கம், கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமை தாங்கினார்.\nமத்திய மந்திரி நிதின் கட்காரி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-\nதமிழ்நாடு, மராட்டியம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் தண்ணீர் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. ஒரு பக்கம் வெள்ளப்பெருக்கு, மற்றொரு பக்கம் தண்ணீர் பற்றாக்குறை. நீர் மேலாண்மை பாதுகாப்பை உறுதி செய்தாலே தண்ணீர் பிரச்சினை தீர்ந்துவிடும். நாம் அனைவரும் மழைநீர் சேமிப்பை உறுதியாக கடைப்பிடித்து சேமிக்க வேண்டும்.\nகடலோர பகுதிகளில் கடல் நீர் மூலம் விவசாயம் செய்வதில் கவனம் செலுத்தலாம். இந்தியாவில் உள்ள அனைத்து பகுதி விவசாயிகளும் சொட்டு நீர் பாசனம் மூலம் விவசாயத்தை மேற்கொள்ளலாம். வெள்ளப்பெருக்கின்போது வரும் நீரை சேமித்து அதை விவசாயம் மற்ற தேவைகளுக்கு உபயோகப்படுத்தி கொள்ளலாம்.\nசரியான வழிமுறையை தேர்ந்தெடுத்து நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தலாம். கால்வாய்கள் அமைக்க நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு இருப்பதால் சாலை அமைக்கும் போதே அதையொட்டி குழாய்கள் மூலம் நீரை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லலாம். இவ்வாறு அவர் பேசினார்.\nநிகழ்ச்சியில் கர்நாடக மந்திரி என்.எச்.சிவசங்கர ரெட்டி, நிர்வாக அதிகாரி ராஜீவ் மிட்டல் உள்ளிட்ட பலர் பேசினர். முன்னதாக ஆராய்ச்சி நிறுவன தலைவர் டாக்டர் மதுரா சுவாமிநாதன் வரவேற்றார். நிர்வாக இயக்குநர் டாக்டர் வை.செல்வம் ஆண்டறிக்கை வெளியிட்டார். சூழல் தொழில்நுட்பத்துறை இயக்குனர் ஆர்.ரெங்கலட்சுமி நன்றி கூறினார்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா முடிவு\n3. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n4. என்.ஆர்.காங்கிரசின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன\n5. அம்பரீஷ் சமாதியில் நடிகை சுமலதா கண்ணீர் : ‘பா.ஜனதாவில் சேருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்வேன்’ என பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/16565", "date_download": "2019-05-26T07:56:58Z", "digest": "sha1:ZH4MI7HCNKJ7RNIFVWO563HPAOQ5SINE", "length": 14738, "nlines": 132, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | 02. 11. 2018 - இன்றைய இராசி பலன்கள்", "raw_content": "\n02. 11. 2018 - இன்றைய இராசி பலன்கள்\nஇன்று குடும்பத்தில் அடுத்தவர்களால் ஏதேனும் குழப்பம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. வாகனங்கள் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெண் சிவப்புஅதிர்ஷ்ட எண்: 1, 3, 9\nஇன்று உறவினர்களிடம் பேசும் போது கவனமாக பேசுவது நல்லது. பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். பெரியோர் சொல்படி நடப்பது வெற்றிக்கு உதவும். பணவரத்து அதிகரிக்கும். கடன் பிரச்சனை தீரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இள நீலம்அதிர்ஷ்ட எண்: 3, 5, 9\nஇன்று தகராறு, வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். கவுரவம் அதிகரிக்கும். மறைமுக நோய் ஏற்படலாம் கவனம் தேவை.அதிர்ஷ்ட நிறம்: நீலம், கரும்பச்சைஅதிர்ஷ்ட எண்: 5, 9\nஇன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். பண பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு குறையும். முயற்சிகள் காலதாமதமாக பலன் கொடுக்கும். எதை பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள்.அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்அதிர்ஷ்ட எண்: 1,5\nஇன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். திருமண காரியங்கள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளிகுறையும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட காரியம் நடந்து முடியும். பணவரத்து திருப்தி தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளைஅதிர்ஷ்ட எண்: 1, 3கன்னி:இன்று எதை பற்றியும் கவலைப்படாமல் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். ஆனால் மனதில் ஏதாவது சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும். திடீர் பணதேவை ஏற்படலாம். தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சுஅதிர்ஷ்ட எண்: 1, 3, 9\nஇன்று எதை பற்றியும் கவலைப்படாமல் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். ஆனால் மனதில் ஏதாவது சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும். திடீர் பணதேவை ஏற்படலாம். தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சுஅதிர்ஷ்ட எண்: 1, 3, 9\nஇன்று தொழில் வியாபாரம் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். திறமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சொல்வதை செய்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள்.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சாம்பல் நிறம்அதிர்ஷ்ட எண்: 2, 6\nஇன்று குடும்பத்தில் அமைதி ஏற்படும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். அவர்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்அதிர்ஷ்ட எண்: 3, 5\nஇன்று புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் தேவை. இனிமையான வார்த்தைகளால் பேசுவதன் மூலம் மற்றவர் மத்தியில் மதிப்பு கூடும். செலவு அதிகரிக்கும். அடுத்தவர் மூலம் மனசங்கடம் உண்டாகும். வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்அதிர்ஷ்ட எண்: 2, 9\nஇன்று நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை நீங்கும். உங்களது பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அடுத்தவரை நம்பி பொறுப்புக்களை ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சுஅதிர்ஷ்ட எண்: 1, 3\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பால் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். அடுத்தவருக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. வீண் மன சங்கடம் ஏற்படலாம். பணவரத்து திருப்தி தரும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம்அதிர்ஷ்ட எண்: 5, 7\nஇன்று முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்ப்புகள் விலகும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். மரியாதை கூடும். ���னதில் துணிச்சல் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண்அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nயாழ் ஆனைப்பந்தி விடுதியில் திரண்ட 50 ஆவா குழு காவாலிகள்\nயாழில் முஸ்லிம் இளைஞர் செய்த அலங்கோலம்\nயாழ்ப்பாணம் சுதுமலை ஐயரின் காமக் களியாட்டங்கள்\n57 வயதான யாழ்ப்பாண அப்புச்சியின் கலியாண ஆசையை யார் அறிவார்\nயாழ்ப்பாணத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகள்\nயாழில் குடும்பஸ்தர் திடீர் மரணம்\nரயிலில் மோதுண்டு யாழில் ஒருவர் பலி\nசற்று முன் யாழ் பண்ணையில் கோர விபத்து\n26. 05. 2019 - இன்றைய இராசி பலன்கள்\n25. 05. 2019 - இன்றைய இராசி பலன்கள்\n15. 01. 2019 - இன்றைய இராசி பலன்கள்\n19. 03. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n15. 02. 2019 - இன்றைய இராசி பலன்கள்\n06. 03. 2019 - இன்றைய இராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilislamicaudio.com/audio.asp?catID=10&lang=ln1", "date_download": "2019-05-26T08:19:17Z", "digest": "sha1:TCQ65DZUGMN2XGYITMNEBPLOYQFJR6LV", "length": 8838, "nlines": 226, "source_domain": "tamilislamicaudio.com", "title": "Tamil Islamic Media > All Audios", "raw_content": "\n1. துஆ எல்லோரின் நலனுக்காக (அரபு & தமிழ்)\nதுஆ எல்லோரின் நலனுக்காக, உலக அமைதிக்காக Posted Date\nகோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 22/05/09 Listened\nமுஹம்மது யூசுப் முப்தி - இலங்கை\n1. ரமளான் தெளபா துஆ\nரமாளான் மாதத்தில் ஜும்மா பயானுக்குப் பிறகு கேட்கப்பட்ட துஆ Posted Date\nகோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 09/12/08 Listened\nமுஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil\n1. குர்ஆன் விளக்கவுரை: துபை: பிரிவு உபச்சார உரை. துஆ\nதுபை பிரிவு உபச்சார விழாவில் ஹஸரத் இஸ்மாயில் ஹஸனி அவர்கள் கேட்ட துஆ Posted Date\nகோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 05/06/11 Listened\n2. மரணம் அழகிய முறையில் அமைய துஆ\nஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தை சுவைத்தே தீரவேண்டும். அகால மரணத்தை தவிர்க்க, அமைதியான முடிவை அமைத்துக்கொள்ள இந்த துவாவை ஓதுங்கள். Posted Date\n3. புத்தாண்டின் துவக்கத்தில் உலக அமைதிக்காக\nகோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 01/09/09 Listened\n4. ரமளான் இரண்டாவது பத்தில் கேட்கப்பட்ட துஆ\nரமளானின் இரண்டாவது பத்து பாவ மன்னிப்பிற்க்காக உள்ளது. இந்த அற்புத துஆ துபை கோட்டைப் பள்ளியில் வைத்துக் கேட்கப்பட்டது. Posted Date\n1. அரபி & தமிழ் துஆ (பாகம் 2)\nரமளான் மாதத்தில் கேட்கப்பட்ட துஆ Posted Date\n1. துஆ (அரபு, தமிழ்)\nகோட்டை மஸ்ஜித், துபை On: 29/03/07 Listened\nசத்தியத்தை சத்தியமாக அறிந்து அதன்படி அமல் செய்வதற்கு அருள்புரிவாயாக\nஅசத்தியத்தை அசத்தியமாக அறிந்து அதனை விட்டும் விலகி நிற்க செய்வாயாக\nஆடியோ கட்டுரைகள் மீடியா புத்தகங்கள்\nகுர்ஆன் தர்ஜுமா சமுதாயம் குறு வீடியோ (Flash) நபி (ஸல்) வரலாறு\nகுர்ஆன் விளக்கவுரை தமிழக முஸ்லீம்கள் புகைப் படங்கள் காலித் பின் வலீத் (ரலி) (Eng)\nநபி (ஸல்) வரலாறு இந்திய முஸ்லீம்கள் வால் பேபர் தமிழ் புத்தகங்கள்\nரியாளுஸ்ஸாலிஹீன் ஸஹாபாக்கள் பிளாஷ் புத்தகம்\nகேள்வி பதில்கள் ரமளான் பதிவிறக்கம் Moulana Tariq Jameel (Urdu)\nஅழகிய நற்குணங்கள் ஹதீஸ் / சமுதாயம்\nஇது ஒரு பொழுது போக்கு இணைய‌ த‌ள‌ம‌ல்ல‌, பொழுது போய்க்கொண்டிருப்ப‌தைப் ப‌ற்றி எச்ச‌ரிக்கும் இணைய‌ த‌ள‌ம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilislamicaudio.com/gallery/wallpaper.asp?lang=ln1", "date_download": "2019-05-26T08:25:08Z", "digest": "sha1:2ENEX37VD7CMS23S4MOFASK4MREXF2ZV", "length": 4713, "nlines": 81, "source_domain": "tamilislamicaudio.com", "title": "Wallpapers from Tamil Islamic Media Tamil Islamic Media >Wallpaper", "raw_content": "\nசத்தியத்தை சத்தியமாக அறிந்து அதன்படி அமல் செய்வதற்கு அருள்புரிவாயாக\nஅசத்தியத்தை அசத்தியமாக அறிந்து அதனை விட்டும் விலகி நிற்க செய்வாயாக\nஆடியோ கட்டுரைகள் மீடியா புத்தகங்கள்\nகுர்ஆன் தர்ஜுமா சமுதாயம் குறு வீடியோ (Flash) நபி (ஸல்) வரலாறு\nகுர்ஆன் விளக்கவுரை தமிழக முஸ்லீம்கள் புகைப் படங்கள் காலித் பின் வலீத் (ரலி) (Eng)\nநபி (ஸல்) வரலாறு இந்திய முஸ்லீம்கள் வால் பேபர் தமிழ் புத்தகங்கள்\nரியாளுஸ்ஸாலிஹீன் ஸஹாபாக்கள் பிளாஷ் புத்தகம்\nகேள்வி பதில்கள் ரமளான் பதிவிறக்கம் Moulana Tariq Jameel (Urdu)\nஅழகிய நற்குணங்கள் ஹதீஸ் / சமுதாயம்\nஇது ஒரு பொழுது போக்கு இணைய‌ த‌ள‌ம‌ல்ல‌, பொழுது போய்க்கொண்டிருப்ப‌தைப் ப‌ற்றி எச்ச‌ரிக்கும் இணைய‌ த‌ள‌ம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80/", "date_download": "2019-05-26T07:16:47Z", "digest": "sha1:QUZNUDBH5X6ZAKGRIH56DZYYF2EW6PP4", "length": 6184, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "விஜய் ஸ்ரீ Archives - Behind Frames", "raw_content": "\n12:43 PM “கதையை படித்துவிட்டு வராதீர்கள்” – சூர்யாவுக்கு செல்வராகவன் கட்டளை\n12:35 PM “நான் டாக்டர் வேலைக்கே போய் விடுகிறேன் – என்ஜிகே படப்பிடிப்பில் கண்ணீர்விட்ட சாய்பல்லவி\n12:30 PM ரகுல் பிரீத் சிங்கிற்கு 3 நொடி அவகாசம் கொடுத்த செல்வராகவன்\n12:26 PM ‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n12:24 PM விஜய்சேதுபதி வசனத்தில் உருவாகும் ‘சென்னை பழனி மார்ஸ்’\nதேசிய விருது போட்டியில் தாதா 87\nதாதா 87 படத்திற்கு மேலும் ஒரு சிறப்பு கிடைத்துள்ளது. இதனால் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், சரோஜா, ஜனகராஜ்,...\nதாதா-87 மீண்டும் கோடை விடுமுறையில் ரீ-ரிலீஸ்\nஇன்றைய காலகட்டத்தில் ஒரு படத்தின் மறுவெளியீடு என்பதே இல்லாமல் போய்விட்டது.. அப்படி ஒரு வாய்ப்பு இருந்ததால் தான் நரேன், பாவனா நடிப்பில்...\nதுணிச்சலான நடிப்பு ; பாராட்டுகளை அள்ளும் “தாதா 87″ நாயகி ஸ்ரீ பல்லவி..\n> கலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் ஸ்ரீ இயக்கத்தில், சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி ஸ்ரீ பல்லவி நடிப்பில்...\nதாதா 87 – விமர்சனம்\n87 வயதான சாருஹாசன் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் இது. சொல்லப்போனால் கமல் நடிப்பில் பல வருடங்களுக்கு முன் வெளியான சத்யாவின்...\nபாலியல் வன்கொடுமைகளை சித்தரிக்கும் பாடலை உருவாக்கிய ஜிப்ரான்…\nகலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம்...\n“கதையை படித்துவிட்டு வராதீர்கள்” – சூர்யாவுக்கு செல்வராகவன் கட்டளை\n“நான் டாக்டர் வேலைக்கே போய் விடுகிறேன் – என்ஜிகே படப்பிடிப்பில் கண்ணீர்விட்ட சாய்பல்லவி\nரகுல் பிரீத் சிங்கிற்கு 3 நொடி அவகாசம் கொடுத்த செல்வராகவன்\n‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஜய்சேதுபதி வசனத்தில் உருவாகும் ‘சென்னை பழனி மார்ஸ்’\nஎழுத்தாளர் சந்திராவால் கள்ளனாக மாறிய கரு.பழனியப்பன்\nஒரு காபி சௌந்தர்ராஜாவை ஆக்சன் ஹீரோ ஆக்கிவிடுமா..\n“தோற்று தோற்றே பெரிய ஆளாக வருவேன்” – தயாரிப்பாளர் சபதம்\nஇமைக்கா நொடிகள் இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்\n“மான்ஸ்டர் எலி என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது” – நெகிழ்ந்த எஸ்.ஜே.சூர்யா\n“கதையை படித்துவிட்டு வராதீர்கள்” – சூர்யாவுக்கு செல்வராகவன் கட்டளை\n“நான் டாக்டர் வேலைக்கே போய் விடுகிறேன் – என்ஜிகே படப்பிடிப்பில் கண்ணீர்விட்ட சாய்பல்லவி\nரகுல் பிரீத் சிங்கிற்கு 3 நொடி அவகாசம் கொடுத்த செல்வராகவன்\n‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஜய்சேதுபதி வசனத்தில் உருவாகும் ‘சென்னை பழனி மார்ஸ்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilinochchinilavaram.com/accident-3/", "date_download": "2019-05-26T07:18:17Z", "digest": "sha1:67EQKD5RCPVMAWRJTJAPR7MKDWI223FN", "length": 5215, "nlines": 62, "source_domain": "www.kilinochchinilavaram.com", "title": "கிளிநொச்சியில் விபத்து ஒருவர் பலி!(படங்கள் இணைப்பு) | kilinochchinilavaram", "raw_content": "\nHome கிளிநொச்சி கிளிநொச்சியில் விபத்து ஒருவர் பலி\nகிளிநொச்சியில் விபத்து ஒருவர் பலி\nகிளிநொச்சி சேவியர் கடை சந்தி அண்மித்த பகுதியில் 30.04.2019 இன்று மாலை விபத்து ஒன்று இடப்பெற்றுள்ளது. வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த முதியவரை பின்னால் வந்த மோட்டார் சைக்கிலில் பயணித்தவர் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் துவிச்சக்கர வண்டியில் சென்றவருடன் மோதுண்டு இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.\nதுவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த சதாசிவம் சங்கநிதி வயது 83 என்ற முதியவரை இவ் விபத்தில் பலத்த காயங்களுடன் 1990 நோயாளர் காவு வண்டியில் கிளிநொச்சி பொது\nவைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளித்தபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிலில் பயணித்தவரும் பலத்த காயங்களுடன் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கவிடயம்.\nஇவ் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேட்கொண்டுவருகிறார்கள்\nPrevious articleபரந்தன் பகுதியில் இனம் தெரியாதவர்களால் வீசப்பட்டுள்ள குண்டு வெடிக்கவைக்கப்பட்டுள்ளது.\nNext articleசமயங்கள் எவையும் மனித படுகொலையை போதிக்கவில்லை – கிளிநொச்சி சர்வமத குழு தெரிவிப்பு\nமுள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டோருக்கு கரைச்சி பிரதேச சபையில் அஞ்சலி\nஆரம்ப பிரிவு பாடசாலைகள் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டது.\nபொதுச்சந்தையில் புதிதாக வரிகள் அறவிடுவது தொடர்பில் சபையில் அமைதியின்மையால் ஒத்திவைக்கப்பட்டது.\nஉங்கள் செய்திகளையும் கீழ் உள்ள மின்னஞ்சலுக்கு அனுப்பிவையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/10/Spider-bookshelf-37-15Off.html", "date_download": "2019-05-26T07:44:23Z", "digest": "sha1:3GUOHGGAUN4H3GX62UEGTOSMQS44BZSY", "length": 4376, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Spider Bookshelf : 37% சலுகை", "raw_content": "\nPepperfry ஆன்லைன் தளத்தில் Spider Bookshelf by Elenza Legare 37% சலுகை விலையில் கிடைக்கிறது.\nகூப்பன் கோட் : AUTUMN15 .இந்த கூப்பன் கோட் பயன்படுத்தி கூடுதல் 15% சலுகை பெறலாம்.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 11,000 , சலுகை விலை ரூ 7,007\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nApple iPhone 5C மொபைல் நல்ல விலையில்\nCFL பல்ப்ஸ், லைட்ஸ் சலுகை விலையில்\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.vannimirror.com/astrology-05-12-2018/", "date_download": "2019-05-26T06:58:01Z", "digest": "sha1:I6WUHEZ4Z47FYGMJT3EN4HMCGDOIGSWA", "length": 26261, "nlines": 113, "source_domain": "www.vannimirror.com", "title": "இன்றைய ராசிபலன் 05-12-2018 - Vanni Mirror", "raw_content": "\nதினப்பலன் டிசம்பர் 5-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்.\nஇரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.\nதிதி திரயோதசி பகல் 1.10 வரை பிறகு சதுர்த்தசி\nராகுகாலம் பகல் 12 முதல் 1.30 வரை\nஎமகண்டம் காலை 7.30 முதல் 9 வரை\nநல்லநேரம் காலை 9.00 முதல் 10.00 வரை/ மாலை 4.45 முதல் 5.45 வரை\nமேஷம்: இன்று புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. முக்கிய முடிவுகள் எடுப்பதில் அவசரம் வேண்டாம். வாழ்க்கைத் துணையுடன் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.\nஉடல் நலனில் கவனம் தேவை. தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். மாலையில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உங்கள் வேலைகளை நீங்களே செய்வது நல்லது. வியாபாரம் வழக்கம்போலவே காணப்படும்.\nஅசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் சங்கடம் ஏற்படக்கூடும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.\nரிஷபம்: மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாள். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nஆ��ால், சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். வெளியூர்களில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது.\nமிதுனம்: மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கு வாய்ப்பு உண்டாகும். ஆனால், புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.\nசகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளின் ஆதரவு கிடைக்கும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.\nகடகம்: இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். சிலருக்கு மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறும் வாய்ப்பு ஏற்படும்.\nபிற்பக லுக்கு மேல் எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். தாய்வழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். வெளியிடங்களில் சாப்பிடுவதில் கவனம் தேவை. அலுவலகத் தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்களால் சங்கடம் ஏற்படக் கூடும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்திலும் கொடுக்கல் வாங்கலிலும் கவனமாக இருப்பது நல்லது. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்��வர்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.\nசிம்மம்: உற்சாகமான நாள். எடுத்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தாயின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும்.\nவாழ்க்கைத்துணைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். இளைய சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தா லும் சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பது மகிழ்ச்சி தரும்.\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் பணவரவுடன் செலவுகளும் ஏற்படும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.\nகன்னி: இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிற்பகலுக்கு மேல் அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.\nசகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். மாலையில் குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சுபச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.\nதுலாம்: எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வய்ப்பு உண்டு. புதிய முயற்சி சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழும் சந்தர்ப்பம் ஏற்படும்.\nவெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை சற்று இழுபறிக்குப் பிறகு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரித்தாலும் பணியாளர்களால் செலவுகள் ஏற்படும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.\nவிருச்சிகம்: தேவையான பணம் இருந்தாலும் வீண் செலவுகளும் ஏற்படக்கூடும். பயணத்தால் உடல் அசதி உண்டாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிறு சிறு சலனங்கள் ஏற்படக்கூடும்.\nமாலையில் மனமகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் விட்டுக்கொடுத்துச் செல்லவும். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக ஊழியர்கள் விஷயத்தில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் திடீர் செலவுகள் சஞ்சலப் படுத்தும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்ட நாளாகத் தேடிய பொருள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.\nதனுசு: மகிழ்ச்சி தரும் நாளாக அமையும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.\nகணவன் – மனைவிக்கிடை யே இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.\nமகரம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சி வெற்றிகரமாக நிறைவேறும். தந்தை வழி உறவுகளால் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும்.\nஉறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக��கும் என்றாலும் சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல நடைபெறும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகள் மூலம் ஆதாயம் கிடைக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.\nகும்பம்: அதிர்ஷ்டகரமான நாள். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.\nவெளியில் செல்லும்போது கொண்டு செல்லும் பொருள்களின் மீது கூடுதல் கவனம் இருக்கட்டும். அலுவலகத்தில் அதிகாரிகள் கடுமையாகப் பேசினாலும் அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரம் சற்று சுமாராகத்தான் இருக்கும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் வாய்ப்பு உண்டு. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம்.\nமீனம்: இன்று எதிலும் பொறுமையுடன் இருக்கவேண்டிய நாள். வீண் செலவுகளால் கையிருப்பு கரையும். குடும்பத்தில் மற்றவர்கள் முரண்டு பிடித்தாலும் அனுசரித்துச் செல்வது நல்லது. பிற்பகலுக்கு மேல் மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும்.\nசிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடுவதால், உடல் அசதி ஏற்படக்கூடும். அலுவலகப் பணிகளை சக ஊழியர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே முடிப்பது நல்லது. வியாபாரம் சுமார்தான்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் ஆசிகளைப் பெறும் வாய்ப்பு ஏற்படும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.\nPrevious articleசபாநாயகர் இன்று வெளியிட்ட விசேட அறிக்கை\nNext articleரணிலுக்கு நிபந்தனை விதிக்க கூட்டமைப்பு தீர்மானம்\nஉடனுக்குடன் செய்திகளை உண்மையாக வழங்கும் இணைய ஊடகம் உங்கள் பிரதேச செய்திகளை எமது தளத்தில் பிரசுரிக்க கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/18/government-targets-irctc-irfc-ipos-by-september-month-014172.html", "date_download": "2019-05-26T07:37:16Z", "digest": "sha1:KKPETU54OWMIBMXZVDDBMVBDSDRBSHVU", "length": 27290, "nlines": 225, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்திய ரயில்வே பங்கு சந்தையில் கால் பதிக்க திட்டம்..ரூ.1500 கோடி நிதி திரட்ட இலக்கு..ஐ.ஆர்.சி.டி.சி | Government targets IRCTC, IRFC IPOs by September month - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்திய ரயில்வே பங்கு சந்தையில் கால் பதிக்க திட்டம்..ரூ.1500 கோடி நிதி திரட்ட இலக்கு..ஐ.ஆர்.சி.டி.சி\nஇந்திய ரயில்வே பங்கு சந்தையில் கால் பதிக்க திட்டம்..ரூ.1500 கோடி நிதி திரட்ட இலக்கு..ஐ.ஆர்.சி.டி.சி\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n1 hr ago விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\n2 hrs ago குறைந்து வரும் கல்விக்கடன்கள்.. வாராக்கடன் அதிகரிப்பால் கல்விக்கடன் அளிக்க தயங்கும் வங்கிகள்\n5 hrs ago இனி எங்கயும் போகக் கூடாது.. வீட்டுக்கு போங்க.. நரேஷ் & அனிதாவுக்கு கெடு விதித்த அதிகாரிகள்\n13 hrs ago மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nNews ஸ்மிரிதி இராணியின் இடதுகை.. ரிசல்ட் வந்த இரண்டே நாளில் உதவியாளர் சுட்டுக்கொலை.. அமேதியில் பகீர்\nSports 8 வருஷத்துக்கு முந்தி எடுத்த அந்த புகைப்படம்.. இப்போ ரிலீஸ் செய்து சஸ்பென்ஸ் வைத்த இளம் வீரர்\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் புல்லட் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nTechnology மனிதனை நிலவில் குடியமர்த்த போட்டிபோடும் 11 நிறுவனங்கள்\nMovies மீண்டும் ஆஸ்கருக்குச் செல்லும் தமிழகம்... இம்முறை ‘கமலி’ எனும் சிறுமி\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nடெல்லி : இந்தியாவிலேயே மிகப் பெரிய துறையான ரயில்வே துறை தான். இந்த ரயில்வே துறை சார்ந்த மிகப் பெரி��� நிறுவனங்களான ஐஆர்சிடிசி மற்றும் ஐஆர்எஃப்சி நிறுவனங்கள் பங்கு வெளியீட்டின் மூலம் அரசு மூலதனமாக ரூ. 1,500 கோடியை திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.\nஇந்த இரு நிறுவனங்களின் பங்கு வெளியீடு இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருக்கலாம் என்றும் ரயில்வே துறை வட்டாரங்கள் கூறுகின்றன. ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்திலேயே இந்தியன் ரயில்வே ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் பங்குகளை வெளியிட நிதி அமைச்சகம் திட்ட மிட்டிருந்தது.\nபங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்ட பிறகு அதிக வட்டிக்கு கடன் திரட்ட நேரிடும் என ரயில்வே அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட் டது. இருப்பினும் இறுதி முடிவை எடுக்கும் பொறுப்பு மத்திய அமைச் சகத்திடம் விடப்பட்டது. இந்நிலையில் தேர்தல் நடந்து முடிந்த பிறகு செப்டம்பர் மாதம் இவ்விரு நிறுவனங்களின் பொதுப் பங்குகளும் வெளியிடப்பட்டு நிதி திரட்டப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nவிரிவாக்க திட்டத்துக்கு தேவையான நிதி\nஇந்திய ரயில்வேயின் விரிவாக்கத் திட்டத்துக்குத் தேவையான நிதியை வழங்குவதற்காக பங்கு வெளியீடு மூலம் நிதி திரட்ட ஐஆர்எஃப்சி திட்டமிட்டுள்ளது. அதேபோல நாட்டில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்க தேவையான நிதியை பங்கு வெளியீடு மூலம் திரட்ட ஐஆர்சிடிசி உத்தேசித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஐபிஒ மூலம் நிதி திரட்ட முடிவு\nஇந்திய ரயில்வே இந்த பங்கு வெளியீடு மூலம் சுமார் ரூ.481 கோடி நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. ஏற்கனவே வெளியிட்டிருந்த அறிவிப்பின் மூலம் பங்குச் சந்தையில் ஐபிஓ மூலம் 25,34,57,280 பங்குகளை வெளியிட்டு அதன் மூலம் சுமார் ரூ.481 கோடி திரட்ட முடிவு செய்திருந்தது.\nபங்குச் சந்தை மூலம் திரட்டப்படும் நிதியைக் கொண்டு ரயில் பாதைகள் அமைத்தல், ரயில் பாதைகளை மின்மயமாக்கள், மெட்ரோ ரயில் பணிகள், பறக்கும் ரயில் பணிகள், ரயில்வே மேம்பாலங்கள் போன்ற பணிகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. இந்த நிதி மூலம் இது போன்ற நிதிகளை திரட்டி ரயில்வே சேவைகளை இன்னும் அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.\nரயில்வே பங்குகளை நம்பி வாங்கலாம்\nசிறந்த சேவைகள், கவர்ச்சிகரமான மதிப்பீடுகள், வலுவான செயல்பாட்டுத் திறன் மற்றும் கட்டமைப்பு வசதிகள், அதிகப்படியான இருப்பு நிலை போன்ற காரணங்களால் இந்த பங்குகளை நம்பி வாங்கலாம் என்று பங்குச் சந்தை நிபுணர்களும் பங்கு தரகர்களும் கூறியுள்ளனர்.\nரயில்வே பணிகளை ஒப்பந்ததாரர்களுக்கு பிரித்து வழங்குவது மலை ரயில் பணிகளை மேற்கொள்வதில் ஏற்படும் தாமதம், கொல்கத்தா மெட்ரோ பணிகளைத் தாமதமாகச் செய்து வருவது போன்றவை இந்த பங்குகளை வாங்குவதற்கு பிரச்சனையாக உள்ளது. இது போன்ற பிரச்சனைகள் நிரந்தரமானவை அல்ல. இது எளிதில் தீர்க்ககூடிய பிரச்சனையே.\nநீண்ட கால முதலீடு செய்யலாம்\nநீண்டகால முதலீடு செய்ய நினைப்பவர்கள் இது போன்ற வளர்ந்து வரும் நிறுவனங்களின் பங்குகளை வாங்கும் போது அதன் மூலம் அதிகப்படியான லாபத்தை பெற முடியும். அதுவும் வளர்ந்து வரும் இது போன்ற துறைகள் என்றுமே லாபத்தை மட்டுமே தரக் கூடியவை. இதன் மூலம் பங்குச் சந்தையில் நுழைய விரும்புவோர் தாராளமாக இந்த பங்குகளை வாங்கலாம். அதுவும் நீண்டகால நோக்கில் வாங்குபவர்களுக்கு அதிக லாபம் கிடைப்பதோடு நஷ்டம் என்பது வாய்ப்பில்லாத ஒரு பங்காகும் என்பதில் சந்தேகமில்லை என்றும் நிபுணர்கள் பரிந்துரை சொல்கின்றனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore இந்தியன் ரயில்வே News\nரயில்வே துறைக்கு 1.5 லட்சம் கோடி கடன் கொடுக்கும் எல்ஐசி..\nதனியார் ஸ்டீல் நிறுவனங்களுக்கு வாய்ப்பளித்த இந்தியன் ரயில்வே..\nரயில் டிக்கெட் ரத்து செய்வதன் மூல இந்தியன் ரயில்வேக்கு எத்தனை கோடி லாபம் தெரியுமா\nஇந்தியன் ரயில்வே: வருமானத்தை உயர்த்த 'புதிய திட்டம்'.. கார்ப்பரேட் நிறுவனங்கள் 'கொண்டாட்டம்'..\nகார், பைக் வாங்கின காலம் எல்லாம் பேச்சு..\nபாதுகாப்புத் திட்டங்களை மேம்படுத்த 'இஸ்ரோ' உடன் இணையும் ரயில்வே துறை\nஇந்திய ரயில்வே: ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் கேஷ் ஆன் டெலிவரி திட்டம்\nரயில் கட்டணத்திற்கு இணையாக குறைந்த விமான கட்டணம்\nஇந்தியாவில் ஃபிளிப்கார்ட் சூப்பர்மார்க்கெட்- அண்ணாச்சி கடைகளுக்கு சிக்கலா\nபஞ்சாப் நேஷனல் வங்கியுடன் கூட்டுக்குடித்தனம் செய்யப்போகும் 3 பொதுத்துறை வங்கிகள்\nமெக்டொனால்டில் தொடரும் அசிங்கங்கள்.. அதிகரிக்கும் புகார்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-26T06:53:01Z", "digest": "sha1:C55UX3VDY4SB56HGSILAQJIOF2MZ7ZQJ", "length": 12334, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest பியூஸ் கோயல் News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nபாத்தியா... பியுஷ் கோயல வெச்சி பேர் சம்பாதிச்சுட்டேன்..\nபியுஷ் கோயல் என்ற உடன் நமக்கு எல்லாம் என்ன நினைவுக்கு வரும்... இப்போதைய நிதி அமைச்சர், ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமான வரி கட்ட வேண்டாம், நிலையான கழிப்புகளாக 50,0...\nBudget 2019: விவசாயிகளுக்கு ஒன்னுமில்லாத பஞ்சுமிட்டாயை கொடுத்த மோடி- கர்நாடக முதல்வர் பொளேர்\nபெங்களூர்: பட்ஜெட் மூலம் விவசாயிகளுக்கு பஞ்சுமிட்டாயை மோடி அளித்துள்ளார் என கர்நாடக முதல்வ...\nBudget 2019: பசி பட்டினியோடு வாழும்போது உதவாத சொந்தம்.. இழுத்து கொண்டிருக்கும் போது பால் ஊற்றும்..\nசென்னை: பசி பட்டினியென்று வாழும்நிலையில் உதவாத சொந்தம் இன்றோ நாளையோ என இழுத்து கொண்டிருக்க...\nகடைசி ஜும்லா பட்ஜெட்.. இணையத்தில் நெகட்டிவ் டிரெண்டில் பாஜக.. நெட்டிசன்ஸ் அலும்பல்\nடெல்லி: இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டிற்கு எதிராக இணையத்தில் #AakhriJumlaBudget எ...\nBudget 2019: கூட்டி கழிச்சி பார்த்தா ரொம்ப குழப்பமாக இருக்கே.. இந்த கணக்கை கொஞ்சம் பாருங்க மக்களே\nடெல்லி: பட்ஜெட் குறித்து டுவிட்டரில் ஒரு கணக்கு ஓடிக் கொண்டிருக்கிறது. இதை கூட்டி கழித்து எப...\nமறுபடியும் ஏமாந்தோம்… புதிய ரயில்வே திட்டங்கள் இல்லை.. குமுறும் தென் மாவட்ட மக்கள்\nகன்னியாகுமரி: தென்மாவட்டங்களில் புதிதாக பாதை அமைக்கும் கிழக்கு கடற்கரை ரயில்வே திட்டம் உட்...\n7.03 லட்சம் கோடி கடன் வாங்கி செலவு பண்றோங்க, பாத்துக்குங்க..\nஒருவழியாக பியூஷ் கோயலை வைத்து அங்கிட்டும் இல்லாமல் இங்கிட்டும் இல்லாமல் ஒரு இடைக்கால பட்ஜெ...\nஇந்த பட்ஜெட்டில் இத்தனை விஷயம் மூத்த குடிமக்களுக்கா..\nஅட ஆமாங்க, சாதாரண நடுத்தர மக்கள் ஒருபக்கம் கொஞ்சம் நிம்மதியா இருப்பாங்கன்னா இப்ப மூத்த குடி...\n பட்ஜெட்டை தாறுமாறாக கிண்டலடித்த கனிமொழி, ஜோதிமணி\nடெல்லி: மத்திய பாஜக அரசு விவசாயிகளை பிச்சைக்காரர்களாக நினைத��து பட்ஜெட் வெளியிட்டு இருக்கிற...\nBudget 2019: இடைக்கால பட்ஜெட்டே இல்லை.. ஓட்டுக்கான பட்ஜெட்..காங்கிரஸை காப்பியடித்ததற்கு நன்றி- ப.சி\nசென்னை: மத்திய அரசு தாக்கல் செய்தது இடைக்கால பட்ஜெட்டே இல்லை என்றும் அது ஓட்டுக்கான பட்ஜெட் ...\nBudget 2019: தேர்தல் வருது.. நடுத்தர மக்கள் மீது மத்திய அரசுக்கு திடீர் கரிசனம் வர இதுதான் காரணமா\nசென்னை: மாத ஊதியதாரர்கள் மீது நான்கரை ஆண்டுகளில் இல்லாத அக்கறை ஆட்சி முடிய இன்னும் 4 மாதங்கள...\nபட்ஜெட்டை புகழ்ந்த யோகி.. கிண்டல் செய்த சசிதரூர்.. அருண் ஜெட்லி என்ன சொன்னார் தெரியுமா\nடெல்லி: மத்திய பாஜக அமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்த பட்ஜெட் வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/2019/04/23/tnpsc_48529/", "date_download": "2019-05-26T07:38:23Z", "digest": "sha1:MBWROSVRXZUEWBVGLW7QDM3SU6XAAMXD", "length": 5123, "nlines": 52, "source_domain": "tnpscexams.guide", "title": "TNPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு!! – TNPSC, TET, TRB, RRB Recruitment / Study materials / Upcoming Jobs Notification / Awareness News – Govt Job", "raw_content": "\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)\n✔ தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC), அதன் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\n✔தகுதியான விண்ணப்பதாரர்கள் 20.05.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.\n✔நிறுவனம் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC).\n✔கல்வித்தகுதி : விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் PUC/ HSC/ SSC முடித்திருக்க வேண்டும்.மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.\n✔வயது வரம்பு : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.\n✔ விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.\n✔ விண்ணப்பக்கட்டணம் : Rs.150/-.\n✔ தேர்வு செய்யப்படும் முறை : தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வுசெய்யப்படுவார்கள்.\n✔விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.05.2019.\n✔ஆன்லைனில் விண்ணப்பிக்க : இங்கே கிளிக் செய்யுங்கள்\n✔அதிகாரப்பூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யுங்கள்\n✔ அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய :இங்கே கிளிக் செய்யுங்கள்\nTNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 20 & 21, 2019 (PDF வடிவம்) \nTET தேர்வு – பொதுத்தமிழ் – சிறப்புப் பெயர்களால் அழைக்கபட்டும் நூல்கள்\nTNPSC Group-2 தேர்வு 2019 : இன்றைய ( மே 24) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…\nSI Exam 2019 – பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு – 11\nTNPSC Group 2 Exam : வாராந்திர நடப்பு நிகழ்வுகள் – 2019 மே 18 முதல் மே 24 வரை (PDF வடிவம்) \nTNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 24, 2019 (PDF வடிவம்) \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cinimini/2019/02/13163556/Atharvaa-play-Ajith-fan-in-Kuruthi-Attam.vid", "date_download": "2019-05-26T07:20:11Z", "digest": "sha1:EHL4SATALRVU4YLNTIMYZXZZAFADHXDD", "length": 4106, "nlines": 136, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Celebrity interview videos | Cinema videos - Maalaimalar", "raw_content": "\nபிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\nபிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\nபிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்\nகாக்க காக்க 2-வில் இணையும் சூர்யா - ஜோதிகா\nதல 60 - முதல்முறையாக அஜித்துடன் இணையும் பிரபலம்\nதல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/newsvideo/2018/12/07105135/Rajasthan-Elections-2018-voting-begin.vid", "date_download": "2019-05-26T07:26:00Z", "digest": "sha1:5PVLGQULD4JKLASBUEWNPUCWCBUTAL5P", "length": 3765, "nlines": 123, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil News Videos | Latest News Videos in Tamil - Maalaimalar", "raw_content": "\nபிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\nபிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\nபவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை - மனைவி போலீசில் புகார்\nராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல் - வாக்குப்பதிவு தொடங்கியது\nதமிழக முதல்வருக்கு கர்நாடக அமைச்சர் அவசர கடிதம்\nராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல் - வாக்குப்பதிவு தொடங்கியது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/jio/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-05-26T08:09:36Z", "digest": "sha1:A6XA5J3IVN2BXP5PAFCL7MWUWH365T4A", "length": 29546, "nlines": 200, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஜியோபோன் வாங்கலாமா வேண்டாமா ? - Reliance JioPhone Pre-bookings Start Today", "raw_content": "\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., சியோமி ரெட்மி நோட் 7எஸ் மொபைல் விற்பனைக்கு அறிமுகம்\nடிசிஎல் 560 ஸ்மார்ட்போன் வாங்கலாமா – விமர்சனம்\n365 நாட்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் அழைப்புகள் ஐடியா ரீசார்ஜ் பிளான்\nரிலையன்ஸ் ஜியோவின் பிரைம் இலவசமாக ஒரு வருடம் நீட்டிப்பு\n56 ரூபாய்க்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்\nரூ.249 பிளானுக்கு 4 லட்ச ரூபாய் ஆயுள் காப்பீடு இலவசமாக வழங்கும் ஏர்டெல்\nரூ.399 மாத வாடகையில் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட், 50ஜிபி டேட்டா ஆஃபர்\nசுயவிவர படத்தை பாதுகாக்க வாட்ஸ்ஆப்பில் புதிய அப்டேட்\nWhatsApp – ஆபத்து., வாட்ஸ்ஆப் மேம்படுத்துவது கட்டாயம் ஏன் தெரியுமா.\nஆண்ட்ராய்டு Q ஓஎஸ் சிறப்புகள் மற்றும் வசதிகள் – Google I/O 2019\nஆப்பிள் டிவி யூடியூப் சேனலை தொடங்கிய ஆப்பிள்\nதடைக்குப்பின் டிக்டாக் டவுன்லோட் 12 % அதிகரிப்பு\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஏர்செல் சேவையிலிருந்து வெளியேறுங்கள் – ஏர்செல் திவால் \nHome Tech News Jio ஜியோபோன் வாங்கலாமா வேண்டாமா \nஇந்தியாவின் பரபரப்பான பெயர் என்றால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சேவைகள்தான், தற்போது புதிதாக ஜியோ 4ஜி அறிமுகம் செய்துள்ள ஜியோபோன் வாங்கலாமா வேண்டாமா \nஜியோ போன் பற்றி பல்வேறு விதமான தகவல்கள் நாம் வெளியிட்டிருந்தாலும், இந்த 4ஜி மொபைலை வாங்குவது நண்மையா மூன்று வருடத்துக்கு பிறகு ரூ.1500 கட்டணத்தை திருப்பி தருமா ஜியோ என பல்வேறு குழப்பங்களுக்கு தீர்வு பெறும் வகையில் ஜியோ ஃபோன் கவர் ஸ்டோரி காணலாம்.\nஜியோ போன் முற்றிலும் இலவசமா \nஇந்தியாவில் மொபைல் போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களில் 50 கோடிக்கு மேற்பட்ட மக்கள் 2ஜி சேவை பெற்ற ஃபீச்சர் மொபைல்களை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு பெரும்பாலும் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் தேவையே மிக அதிகமாகும்.\n4ஜி உயர்தர இணைய வேகத்தை பெறும் வகையில் கொண்டு வழங்கப்படுகின்ற இந்த சேவையை சாதாரன மக்களும் பயன்படுத்தும் வகையில் ஜியோ திட்டமிட்ட நோக்கமே ஃபீச்சர் போன் எனப்படுகின்ற பட்டன்களை கொண்ட மொபைல் ஆகும்.\nஇன்றைக்கு ஸ்மார்ட்போன் உலகம் மிக விரிந்து கிடந்தாலும், ஃபீச்சர் போன் வாடிக்கையாளர்களை முழுமையான ஸ்மார்ட்போனுக்கு மாற்றுவது என்பது சாத்தியமில்லை , என்பதனை உணர்ந்த ஜியோ எடுத்த அதிரடி முடிவுதான் 4ஜி எல்டிஇ சேவையுடன் கூடிய ஃபீச்சர் போன் திட்டம், தற்போது இதனை சாதித்து காட்டுவதற்கு தயாராகிவிட்டது.\nஎந்த கட்டணமும் மொபைலுக்கு வசூலிக்கப்படாது, ஆனால் ரூ.1500 மட்டுமே திரும்ப பெறதக்க பாதுகாப்பு வைப்பு நிதியாக செலுத்த வேண்டும், இதனை மூன்று வருடங்கள் அல்லது 36 மாதங்களுக்கு பிறகு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது. (எதோ காரணத்தால் ஜியோ மொபைல் தவறிவிட்டாலோ அல்லது சேவையை பயன்படுத்த தவறினாலோ கட்டணத்தை திருப்பி தருமா என்ற கேள்விக்கு பதில் கிடைக்க பெறவில்லை )\nஜியோஃபோன் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் (28 நாட்கள்) அதிகபட்சமாக ரூ.153 செலுத்தினால் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் எந்த நிறுவனத்துக்கும் மற்றும் வரம்பற்ற குறுஞ்செய்தி (100) உள்பட வரம்பற்ற டேட்டா (இது தினசரி 500எம்பி ஆக இருக்கலாம்) என குறிப்பிட்டுள்ளது.\nமேலும் ரூ, 24 கட்டணத்தில் இரு நாட்கள் பிளான் மற்றும் ரூ.54 கட்டணத்தில் வாரம் முழுவதும் (7 நாட்கள்) பயன்படுத்தலாம். இதுதவிர கூடுதலான டேட்டா பிளான்கள் அறிமுகம் செய்யப்படலாம்.\nரூ. 309 கட்டணம் எதற்கு என்றால் உங்கள் ஜியோ போனை எந்த டிவியிலும் இணைத்து இணையத்தை வாயிலாக தொலைக்காட்சியில் சேவைகளை பெறும் வகையிலான பிளான் என குறிப்பிட்டுள்ளது. அவ்வாறு எனில் ஸ்மார்ட் டிவி மட்டுமல்ல கலைஞர் டிவியிலும் இணைக்கலாம் என்றே நினைக்கிறேன்.\nஇது ஒரு மினியேச்சர் ஸ்மார்ட்போன் என்று சொல்லும் வகையிலான பல்வேறு வசதிகளை 2.4 அங்குல திரையை மட்டுமே கொண்டிருந்தாலும், இந்த மொபைலில் முன்னேற்பாடாக ஜியோ செயலிகளான ஜியோ ம்யூசிக், ஜியோ சினிமா உள்ளிட்ட அனைத்து ஜியோ நிறுவன ஆப்ஸ்கள் மற்றும் பிரசத்தி பெற்ற வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றையும் இணைத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஃபயர்ஃபாக்ஸ் ஒஎஸ் அடிப்படையாக கொண்ட கெய் ஓஎஸ் (KaiOS) கொண்டு இயக்கப்படுகின்ற இந்த 4ஜி ஜியோபோனில் பிரத்தியேகமான ஆப் ஸ்டோர் ஒன்று வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே பயனார்கள் விரும்பும் ஆப்கள் தரவிறக்கலாம்.\nஇந்த மொபைல் 512எம்பி ரேம் கொண்டு செயல்பட்டாலும் உள்ளடங்கிய மெமரி 8 ஜி.பி மற்றும் கூடுதலாக 64 ஜி.பி வரை நீட்டிக்க கூடிய வகையில் மைக்ரோ எஸ்டி கார்டினை பயன்படுத்தலாம்.\nசெல்ஃபீ மற்றும் கேமரா பிரியர்களுக்கு மட்டுமே இந்த மொபைல் பெரிய அளவில் பூர்த்தி செய்ய வாய்ப்பில்லை. இரண்டு மெகாபிக்சல் விஜிஏ கேமரா மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.\nவை-ஃபை ஹாட்ஸ்பாட் வசதி வழங்கப்பட்டுள்ளதால் கணினி மற்றும் மொபைல்கள் போன்றவற்றுடன் இணைப்பதுடன், தானாகவே மேம்படுத்திக் கொள்ளும் வகையிலான மென்பொருள் அப்டேட்ட் உள்பட NFC வசதியும் வழங்கப்பட்டுள்ளது.\nகேம்ஸ் பற்றி எந்த முக்கிய தகவலையும் ஜியோ வழங்கவில்லை என்பதனால் கேம் பிரியர்களுக்கு ஏமாற்றத்தை தரலாம். 2000mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்று.\n2ஜி சேவையை மட்டுமே விரும்பி பயன்படுத்தும் வாடிக்கையாளர்களான அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் சேவைக்கு மட்டுமே பயன்படுத்துபவர்கள் வாங்கலாம்.\nகுறிப்பாக இதில் இரட்டை சிம் கார்டுகள் பயன்படுத்தலாம் என்பதனால் ஒன்று ஜியோ 4ஜி மட்டுமே இருக்க வேண்டும் மற்றொன்று உங்களுடைய 2ஜி என்னை பயன்படுத்திக்கொள்ளலாம்.\nநீங்கள் மாதம் ரூ.100 ரீசார்ஜ் செய்பவர்கள் என்றால் வரி பிடித்தம் போக ரூ. 80 டாக்டைம் கிடைக்கலாம் மற்றும் கூடுதலாக அதிகம் பேசுபவர்கள் தனியான பூஸ்டர் பேக் போட வேண்டிய நிலை இருக்கலாம். இவற்றை சமாளிக்க மாதம் ரூ.153 மட்டும் ரீசார்ஜ் செய்தால் எந்த நெட்வொர்கிற்கும் வரம்பற்ற அழைப்புகளை பெறலாம், தினமும் 100 எஸ்எம்எஸ், 500எம்பி டேட்டா பெறலாம்.\nஜியோ போன் வழியாக எண் 5 அழுத்தி பிடித்தால் உங்களுக்கு ஆபத்து உள்ளதை உங்கள் விருப்பமான பதிவு செய்யப்பட்ட நண்பரின் எண்ணுக்கு அவசர தேவை என்ற செய்தியை வழங்கும்.\nஉங்களுடைய தற்போதைய 2ஜி சேவையை விட கூடுதலான பலன்களையே பெறலாம்.\nஸ்மார்ட்போனுடன் பீச்சர்போனை வைத்திருக்கும் பிரிய���்களுக்கு ஏற்றதாகவே இது இருக்கும்.\nஅதிகப்படியான இணைய வேகம், செல்ஃபீ, கேமரா, கேம் பிரியர்களுக்கு இந்த மொபைல் சரிப்பட்டு வராது. தொடுதிரை உள்ள ஸ்மார்ட்போன்களுக்கு இணையான பல்வேறு வசதிகளை நீங்கள் இதில் பயன்படுத்த இயலாது.\nஸ்மார்ட்போன் விரும்பிகளுக்கு மட்டுமே நோ சொல்லாம்.\nரூ. 153 மாதந்தோறும் ரீசார்ஜ் கட்டணமாக செலுத்தியே ஆக வேண்டும் அல்லது ரூ. 24 இரு நாட்களுக்கு அல்லது 7 நாட்களுக்கு ரூபாய் 54 செலுத்தியே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுவீர்கள் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்..\nடவர் பிரச்சனைக்கு என்ன தீர்வு என ஜியோ குறிப்படும்போது அடுத்த 12 மாதங்களுக்குள் 99 % இந்தியாவில் ஜியோ 4ஜி சேவை முற்றிலும் கிடைக்கும் என உறுதிப்படுத்தியுள்ளது.\nஜியோ போன் உண்மையில் இலவசமே இல்லை..\nநீங்கள் 12 மாதங்களுக்கு ரூ. 153 ரீசார்ஜ் செய்தால் (ரூ.54 அல்லது ரூ.24 ) அதன் மொத்தம் ரூபாய் 1836 நீங்கள் பாதுகாப்பு வைப்பு நிதியாக செலுத்தியுள்ள ரூ. 1500 என மொத்தம் ரூ. 3,336 ஆக மொத்தம் மூன்று வருடங்களுக்கு நீங்கள் செலுத்த ரீசார்ஜ் செய்ய வேண்டிய தொகை ரூபாய் 5508 மற்றும் டெபாசிட் தொகையை சேர்த்து ரூபாய் 7008 மொத்த தொகையில் சராசரியாக 6-10 % வட்டி என கணக்கிட்டாலே வருடம் 300 முதல் 500 வரை வட்டியாக கிடைக்கும் என்பதனால் ரூ.1500 பெறுவது ஜியோவுக்கு சாதாரனமே என்பதுதான் உண்மை.\nஸ்மார்ட்போனில் உள்ள மை ஜியோ ஆப் (Myjio app) மற்றும் ஜியோ இணையதளம் (jio.com) போன்றவற்றில் Pre Book now என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யலாம் அல்லது ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர் மற்றும் மினி ஸ்டோர் ஆகியவற்றில் முன்பதிவு செய்யலாம்.\nமுன்பதிவு செய்வதற்கு மாலை 5.30 மணி முதல் தொடங்கப்பட உள்ள நிலையில் முதற்கட்டமாக ரூ. 500 செலுத்தலாம், அடுத்தகட்டமாக ஜியோஃபோனை டெலிவரி செய்யும்போது மீதமுள்ள தொகை ரூ.1000 செலுத்தலாம்.\nஜியோமணி ,பேடிஎம் போன்ற இ-வால்ட்கள் தவிர யூபிஐ, கிரெடிட் , டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் வாயிலாக ரூ. 500 பணத்தை செலுத்தலாம்.\nசெப்டம்பர் முதல் வாரத்தில் டெலிவரி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் மொபைல் டெலிவரியின் போது ரூ. 1000 செலுத்தலாம்.\nநீங்க என்ன முடிவு எடுத்திங்க.. கமென்ட் பன்னுங்க.. தற்போது ஜியோ மொபைல் வருகை குறித்து முன்ன்றிவப்பை பெற்ற ஜியோ இணையதளம் மற்றும் மைஜியோ ஆப் வழியாக பதிவு செய்து கொள்ளுங்கள்..\nதொ��ர்ந்த மொபைல் செய்திகளை படிக்க இங்கே க்ளிக் பன்னுங்க\nPrevious articleஜியோ போன் முன்பதிவு செய்ய ரூ. 500 மட்டுமே, மாலை 5.30 மணி முதல் ஆரம்பம்\nNext articleவோடஃபோன் 344 டேட்டா பிளான் முழுவிபரம்\nஎங்களை குறைத்து மதிப்பிட்டுவிட்டது அமெரிக்கா ஹுவாவே நிறுவனர்\nகூகுள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆதரவை இழந்த சீனாவின் ஹுவாவே (updated)\nஉமர் கய்யாம் 971வது பிறந்தநாள் டூடுல் வெளியிட்ட கூகுள்\n365 நாட்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் அழைப்புகள் ஐடியா ரீசார்ஜ் பிளான்\nரிலையன்ஸ் ஜியோவின் பிரைம் இலவசமாக ஒரு வருடம் நீட்டிப்பு\n56 ரூபாய்க்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்\nஜியோ இலவச அழைப்புகள் தொடருமா டிராய் தந்த அதிர்ச்சி.\n[…] மேலும் படிங்க ; ஜியோபோன் வாங்க ம… […]\n[…] ஜியோ சிம் 2ஜி மற்ī… போன்ற எந்த நெட்வொர்க்குகளும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பில்லை என்பதனால் 75 கோடி தொலைத் தொடர்பு வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் இணைக்கவே பட்டன் ஆப்ஷன் பெற்ற மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது. […]\nஇன்டெக்ஸ் டர்போ+ 4ஜி Vs ஜியோபோன் : எது பெஸ்ட் 4ஜி பீச்சர் போன் – Tamil News – தமிழ் செய்திகள் – TamilValayam.com 2017-08-02 at 21:43 IST\n[…] 4ஜி வசதியை பெற்ற ஜியோபோன் ரூ.1500 டெபாசிட் […]\nஐடியா-வோடஃபோன் கூட்டணியில் 4ஜி பீச்சர் மொபைல் இலவசமா \n[…] ஜியோஃபோன் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் டெபாசிட் தொகை ரூ.1500 என்பதனால் […]\nரூ.2500 விலையில் ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போன் வருகை விபரம் – Tamil News – தமிழ் செய்திகள் – TamilValayam.com 2017-09-17 at 21:39 IST\n[…] வழங்கப்பட உள்ள ஜியோபோன் 4ஜி வோல்… அம்சத்துடன் […]\nஅன்லிமிடேட் ஜியோ அழைப்புகள் துண்டிக்கப்படுமா \n[…] கருதப்படுகின்ற ஜியோபோன் டெலிவர&… அடுத்த சில […]\nரூ.2000 விலையில் பிஎஸ்என்எல் போன் வருகை விபரம் – Tamil News – தமிழ் செய்திகள் – TamilValayam.com 2017-09-20 at 21:39 IST\n[…] எனவே இது ஜியோபோன் மற்றும் ரூ.2500 […]\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம் – Tamil News – தமிழ் செய்திகள் – TamilValayam.co 2017-10-02 at 21:39 IST\n[…] வழங்கப்பட உள்ள ஜியோபோன் 4ஜி வோல்… அம்சத்துடன் […]\nபி.எஸ்.என்.எல் குறைந்த விலை மொபைல் போன் தயாரிக்கும் திட்டம் – Tamil News – தமிழ் செய்திகள் – TamilValayam.com 2017-10-07 at 03:01 IST\n[…] நிறுவனம் ரூ.1500 விலையில் நிக&#… மற்றும் ஏர்டெல் […]\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nஎங்களை குறைத்து மதிப்பிட்டுவிட்டது அமெரிக்கா ஹுவாவே நிறுவனர்\nகூகுள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆதரவை இழந்த சீனாவின் ஹுவாவே (updated)\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஜியோஃபைபர் பிராட்பேண்ட் மிக விரைவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/500-and-1000-rupee-notes-exc.html", "date_download": "2019-05-26T06:53:21Z", "digest": "sha1:DKHQTAPO3UAQ2C6L5QJPA4RJ43U5672J", "length": 10379, "nlines": 99, "source_domain": "www.ilaingarindia.com", "title": "பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளும், அஞ்சலகங்களும் ஒரு மாதத்துக்குள் ரிசர்வ் வங்கியில் செலுத்தலாம். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / தலைப்பு செய்திகள் / பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளும், அஞ்சலகங்களும் ஒரு மாதத்துக்குள் ரிசர்வ் வங்கியில் செலுத்தலாம்.\nபழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளும், அஞ்சலகங்களும் ஒரு மாதத்துக்குள் ரிசர்வ் வங்கியில் செலுத்தலாம்.\nபழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளும், அஞ்சலகங்களும் விதிகளுக்கு உட்பட்டு ஒரு மாதத்துக்குள் ரிசர்வ் வங்கியில் செலுத்தலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பொதுமக்களால் செலுத்தப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பெற ரிசர்வ் வங்கி மறுப்பதாக சில வங்கிகள் புகார் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.\nஇதனால் பொதுமக்களிடம் பெறப்பட்ட நோட்டுகள் பெருமளவில் குவிந்துள்ள நிலையில் வங்கிப் பரிவர்த்தனைக்கு போதிய பணமில்லாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் பெறப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கிகள், அஞ்சலகங்கள் ஆகியவை அருகில் உள்ள ரிசர்வ் வங்கிக் கிளைகளில் மாற்றிக்கொள்ளலாம் என நிதியமைச்சக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nரிட் ம��ு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nகடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன்.7-க்கு தள்ளிவைப்பு.\nகடும்வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன்.7-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன்.7-ல்...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nசென்னை பல்லாவரத்தில் ரூ 2 கோடி கேட்டு கடத்தப்பட்ட தொழில் அதிபரின் உறவினர் கொலை.\nசென்னை பல்லாவரம் அருகே, நாகல்கேணியில் இரும்பு பொருட்கள் விற்பனையகம் நடத்தி வரும் அபு சாலி வியாழக்கிழமை காலை வழக்கம்போல் வியாபாரத்தில் ஈடுபட்...\nகுடியரசு தின விழாவுக்கு 10 நாடுகளின் அரசுத் தலைவர்களை அழைக்க இந்தியா திட்டம்.\nஆசியான் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள 10 நாடுகளின் அரசுத் தலைவர்களை வரும் குடியரசு தின விழாவிற்கு அழைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தெ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2019 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/amp/News/World/2018/09/10094550/1008123/North-korea-70th-Anniversary-Festival.vpf", "date_download": "2019-05-26T07:29:14Z", "digest": "sha1:T4TR4PUUIROC6GB72Q7ATDQ4GRTT4CWA", "length": 2067, "nlines": 20, "source_domain": "www.thanthitv.com", "title": "வட கொரியாவின் 70 வது ஆண்டு விழா", "raw_content": "\nவட கொரியாவின் 70 வது ஆண்டு விழா\nபதிவு: செப்டம்பர் 10, 2018, 09:45 AM\nமாபெரும் அலங்கார அணிவகுப்புகளை அதிபர் கிம் ஜாங் அன் தொடங்���ி வைத்தார். வண்ண மயமான நடன காட்சிகளுடன் இரவில் அரங்கேறிய வானவேடிக்கைகள் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது. இதில் தென் கொரியா மற்றும் வட கொரியா அதிபர்களின் வரலாற்று சந்திப்பை நினைவூட்டும் விதமாக புறாக்கள் பறக்கவிடப்பட்டன. வெளிநாடுகளின் உறவை வலுப்படுத்துதல், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றை பிரதிபலிக்கும் விதமாக நடனங்கள் அமைந்தன.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-05-26T07:54:13Z", "digest": "sha1:REDNZ5AYQNZ3VISFAQNYATELT3Z2J3CS", "length": 10784, "nlines": 143, "source_domain": "athavannews.com", "title": "ரோஜர் பெடரர் | Athavan News", "raw_content": "\nசர்ச்சைக்குரிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் மாற்றம் – கூட்டுக் குழுவை அமைக்க தீர்மானம்\nஇணையத்தில் அசத்தும் சமந்தாவின் ‘Oh Baby’ திரைப்படத்தின் டீசர்\nமெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்ட தற்காலிகத் தடை\nஅ.ம.மு.க ஒன்றிய செயலாளர் வெட்டிக்கொலை: பொலிஸார் தீவிர விசாரணை\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்தின் ப்ரோமோ காட்சி\n4000 சிங்கள பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை: முஸ்லிம் வைத்தியர் யார் - உண்மையை கண்டறிய கோரிக்கை\nதமிழர்களின் பூர்வீக இடங்களை ஆக்கிரமிக்கும் தொல்பொருள் திணைக்களத்தின் புதிய இலக்கு\nயுத்த வடுக்களற்ற வடக்கு விரைவில் உருவாகும்: சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்\nபாகிஸ்தான் அகதிகளால் இந்தியாவுக்கு ஆபத்து: சுரேஷ்\n'தலைவணக்கம் தமிழினமே' - மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஸ்டாலின் பேச்சு\nவலுவான இந்தியாவை உருவாக்குவோம் - நரேந்திர மோடி\nநிரந்தர சுங்க ஒன்றியத்தை உள்ளடக்கிய ஒப்பந்தத்தை ஆதரிக்க முடியாது: லீட்ஸம்\nபிரித்தானியாவில் ஏழைக்குடும்பங்கள் உணவின்றித் தவித்து வருவதாக தகவல்\nஇங்கிலாந்து முழுவதும் தேடுதல் நடவடிக்கை -586 பேர் கைது\nஇங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லியாம் பிளெங்கட் பந்தை சேதப்படுத்தவில்லை: ஐ.சி.சி.\nநீண்ட ஆயுளைத் தந்து துன்பங்களை போக்கும் சனிபகவான் மந்திரங்கள்\nகாயத்ரி மந்திரம் தோன்றியதன் வரலாறு\nசாமிதோப்பு அய்யா வைகுண்டசாமியின் வைகாசி திருவிழா\nபெரியகல்லாறு ஸ்ரீ கடல் நாச்சியம்மனின் வருடாந்த ஒருநாள் திருச்சடங்கு\nஇத்தாலி பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து ரோஜர் பெடரர் விலகல்\nவிறுவிறுப்பாக நடைபெற்றுவரும் இத்தாலி பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து முன்னணி வீரரான ரோஜர் பெடரர், விலகியுள்ளனர். உலக தரவரிசையில் 3ஆவது இடத்தில் இருப்பவரும், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான சுவிஸ்லாந்து வீரர் ரோஜர் பெடரர், காலிறுதிப் போட... More\nமியாமி பகிரங்க டென்னிஸ்: ரோஜர் பெடரர்- ஆஷ்லே பார்டி சம்பியன்\nஅமெரிக்காவில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த, மியாமி பகிரங்க டென்னிஸ் தொடர் இனிதே நிறைவுப் பெற்றுள்ளது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சுவிஸ்லாந்தின் ரோஜர் பெடரரும், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஆஷ்லே பார்டியும் சம்பியன் பட்டம... More\nஊக்குவிப்பு திட்டங்கள் உரிய முறையில் செல்லாததால் ஏற்பட்டுள்ள பரிதாபம்\nஇலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஸ்டாலினுக்கு சி.வி. அழைப்பு\nதமிழ் மக்களே அகதிகளாக வாழும் வடக்கில் வெளிநாட்டு அகதிகள்\nரிஷாட்டுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து 2 வாரத்திற்குள் அறிக்கை\nஇலங்கைக்கான சுற்றுலா எச்சரிக்கையை நீக்குமாறு வெளிநாடுகளிடம் பிரதமர் கோரிக்கை\nயாழில் காணிகள் விடுவிப்பதில் எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை – தர்ஷன ஹெட்டியாராச்சி\nமகாராணியின் உள்ளாடைகளைத் திருடிய தீவிர ஆதரவாளர்\nயாழில். பாடசாலை ஆசிரியை மீது கத்தி குத்துத் தாக்குதல்\nகிளிக்குஞ்சுக்கு மூளை அறுவை சிகிச்சை\nஇணையத்தில் அசத்தும் சமந்தாவின் ‘Oh Baby’ திரைப்படத்தின் டீசர்\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்தின் ப்ரோமோ காட்சி\nஅகுங் எரிமலை வெடிப்பு – விமான சேவைகள் பாதிப்பு\n‘கசட தபற’ திரைப்படத்தின் ஃபெர்ஸ்ட் லுக் – மோஷன் போஸ்டர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mogappairtimes.com/sitenews/?page=39", "date_download": "2019-05-26T08:32:47Z", "digest": "sha1:YR4V7CZZX6I35XZE25BTFWLG23KDRT2X", "length": 3490, "nlines": 48, "source_domain": "mogappairtimes.com", "title": "News List - Mogappair Times.com", "raw_content": "\nஅம்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விரிவுரையாளர் பணிகளுக்கு புதிதாக நியமன ஆணைகள் வழங\nபச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் ஆண்டவரின் நூல்கள் வெளியீட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது. இதில், திரைப்பட இயக்குனர் பாக்யராஜ், பேராசிரியர் பர்வீ���் சுல்தானா, எழுத்தாளர் அமுதா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாளை முகப்பேர் கிழக்கு 93வது வார்டு அதிமுக நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மதியம் அன்னதானமும், 200 ஏழை பெண் களுக்கு இலவச புடவைகளும் வழங்கப் பட்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/3452", "date_download": "2019-05-26T07:33:04Z", "digest": "sha1:32RMUJJHPPO4YHLHHPJQ2WXY76RMPHO4", "length": 7673, "nlines": 118, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | கடவுளை வணங்குவது எவ்வாறு?", "raw_content": "\nகோயில்களுக்கு சென்று இறைவனை வணங்கும் போது முக்கியமாக இறைவனுடைய அருளை நல்கி, மருளைப் போக்கும் கருணைக் கடல் இறைவன் ஆவார்.\nஅகந்தையை விட்டொழித்து, `நீயன்றி வேறு கதி இல்லை' என்ற மனோபாவத்தோடு, நம் உடலை தரையில் கிடத்தி இறைவனை வணங்குவதே நமஸ்காரத்தின் உட்பொருள்.\nஏகாங்க நமஸ்காரம்: தலையை மட்டும் குனிந்து வணங்குவது\nத்ரியங்க நமஸ்காரம்: தலைக்கு மேல் இரு கரங்களையும் கூப்பி வணங்குதல்\nபஞ்சாங்க நமஸ்காரம்: (பெண்களுக்கு மட்டும்) கைகள் இரண்டு, முழங்கால் இரண்டு, தலை ஆக 5 அங்கங்கள் தரையில் படும்படி நமஸ்கரித்தல்\nஅஷ்டாங்க நமஸ்காரம்: (ஆண்களுக்கு) தலை, கை இரண்டு, இரு காதுகள், மார்பு, இரு கால்கள் ஆகிய 8 அங்கங்கள் தரையில் படவேண்டும்.\nஇறைவனுக்கு 3 முறை, சன்னியாசிகளுக்கு 4 முறை, தாய்-தகப்பனுக்கு ஒருமுறை நமஸ்காரம் செய்ய வேண்டும்.\nமனிதர்களுக்கு நமஸ்காரம் செய்யும் போது, அவர்கள் அவசியம் ஆசியளிக்க வேண்டும். கோவிலில், இறைவனைத்தவிர வேறு யாருக்குமே நமஸ்காரம் செய்யவே கூடாது.\nகருவறை கிழக்கு நோக்கி இருக்கும். கருவறை முன்னரே கொடிமரம் இருக்கும். பிரகாரத்தை வலம் வந்து எல்லா சந்நிதிகளிலும் வணங்கிய பின், கொடிமரத்தின் முன் வடக்கு முகமாக நின்று சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். கோயிலில் கொடிமரம் தவிர வேறெந்த சந்நிதியிலும் தரையில் விழுந்து வணங்கக் கூடாது.\nயாழ் ஆனைப்பந்தி விடுதியில் திரண்ட 50 ஆவா குழு காவாலிகள்\nயாழில் முஸ்லிம் இளைஞர் செய்த அலங்கோலம்\nயாழ்ப்பாணம் சுதுமலை ஐயரின் காமக் களியாட்டங்கள்\n57 வயதான யாழ்ப்பாண அப்புச்சியின் கலியாண ஆசையை யார் அறிவார்\nயாழ்ப்பாணத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகள்\nயாழில் குடும்பஸ்தர் திடீர் மரணம்\nரயிலில் மோதுண்டு யாழில் ஒருவர் பலி\nசற்று முன் யாழ் பண்ணையில் கோர விபத்து\nயாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் கந்தசஷ்டி விரதம் சிறப்பாக ஆரம்பம் (Photos)\nசனி பகவானை எவ்வாறு வழிபடுவது\nராகு, கேது பெயர்ச்சி (08.01.2016 முதல் 25.07.2017 வரை)\nவடமராட்சி -மாலுசந்தி பிள்ளையார் ஆலயத்தில் அமைந்து வரும் இராஜகோபுரப் பணிகள்.\nவற்றாப்பளைக் கண்ணகி அம்மன் பற்றிய அதிசயிக்க வைக்கும்ஆலய வரலாறு….\nமரத்தின் அடியில் ஏன் தெய்வங்களை வைத்து வணங்குகின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2011/04/22/4548/", "date_download": "2019-05-26T07:13:10Z", "digest": "sha1:OUE2CULS2PQRRBIP673XWHRESCG43HHT", "length": 19591, "nlines": 51, "source_domain": "thannambikkai.org", "title": " பெண் இன்றி அமையாது வாழ்வு | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » பெண் இன்றி அமையாது வாழ்வு\nபெண் இன்றி அமையாது வாழ்வு\nநாம் வாழும் பூமியைப் பெண்ணாக (பூமித் தாயாக) நாம் ஏன் உருவகப்படுத்துகிறோம் என்று தெரியுமா அது புரிய ஒரு எளிய விளக்கம் இதோ. நாம் அமர்ந்து கொண்டிருக்கும் நாற்காலியானது நம் எடையைத் தாங்கும் அளவுக்கு வலிமையானதாக இருப்பதால்தான் நாம் கீழே விழாமல் அமர்ந்து இருக்கின்றோம். அதேபோல், நம் நாற்காலியைத் தாங்கி நிற்கும் தரையானது வலிமையாக இருப்பதால்தான் நம் நாற்காலி கவிழாமல் இருக்கிறது. அது போலவே, தரையைத் தாங்கும் இந்த பூமி மிகவும் வல்லமையாக இருப்பதால்தான் தரை நொருங்காமல் இருக்கிறது. அப்புறம், இந்த பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கும் ஏதோ ஒன்று சர்வ வல்லமை படைத்ததாக இருப்பதால்தான் நிலைத்திருக்கிறது. ஆக, அந்த ஏதோ ஒன்று தான் ஆகாச இருப்பு நிலை. இந்த இருப்புதான் நம் பூமியைத் தாங்கிப் பிடித்தும், சூழ்ந்து இருந்தும், சக்தியளித்து நிலைபெற வைக்கிறது. ஆக, பூமியின் பிரமாண்டம் நமக்குத் தெரியும். அந்த பிரமாண்டத்தையே தாங்கிக் கொண்டிருக்கும் வான் உண்மையில் சக்தி மிக்கதாகத்தானே இருக்க முடியும் அது புரிய ஒரு எளிய விளக்கம் இதோ. நாம் அமர்ந்து கொண்டிருக்கும் நாற்காலியானது நம் எடையைத் தாங்கும் அளவுக்கு வலிமையானதாக இருப்பதால்தான் நாம் கீழே விழாமல் அமர்ந்து இருக்கின்றோம். அதேபோல், நம் நாற்காலியைத் தாங்கி நிற்கும் தரையானது வலிமையாக இருப்பதால்தான் நம் நாற்காலி கவிழாமல் இருக்கிறது. அது போலவே, தரையைத் தாங்கும் இந்த பூமி மிகவும் வல்லமையாக இருப்���தால்தான் தரை நொருங்காமல் இருக்கிறது. அப்புறம், இந்த பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கும் ஏதோ ஒன்று சர்வ வல்லமை படைத்ததாக இருப்பதால்தான் நிலைத்திருக்கிறது. ஆக, அந்த ஏதோ ஒன்று தான் ஆகாச இருப்பு நிலை. இந்த இருப்புதான் நம் பூமியைத் தாங்கிப் பிடித்தும், சூழ்ந்து இருந்தும், சக்தியளித்து நிலைபெற வைக்கிறது. ஆக, பூமியின் பிரமாண்டம் நமக்குத் தெரியும். அந்த பிரமாண்டத்தையே தாங்கிக் கொண்டிருக்கும் வான் உண்மையில் சக்தி மிக்கதாகத்தானே இருக்க முடியும் ஆக, இந்த அண்ட சராசரத்தில் வான் காந்தம் (இருப்பு) ஆண் தன்மையின் வெளிப்பாடாக திகழ்கிறது. இந்த இருப்பின் அசைவாக, இயக்க நிலையாக, சக்தியாக, பெண்தன்மையாக பருப்பொருளாக விளங்குகிறது. இங்கு வான் காந்தம் கொடுக்கும் தன்மையிலும், இயக்கப் பொருளாக இருக்கும் பூமி உள் வாங்கிக் கொள்ளும் தன்மையிலும் இருப்பதை கவனிக்க வேண்டும். ஆக, கொடுப்பது ஆண் தன்மையாகவும் (இருப்பு நிலை), உள் வாங்கிக் கொள்வது பெண் தன்மையாகவும் (சக்தியாக) அண்டத்தில் விளங்குவது புரிகிறதா ஆக, இந்த அண்ட சராசரத்தில் வான் காந்தம் (இருப்பு) ஆண் தன்மையின் வெளிப்பாடாக திகழ்கிறது. இந்த இருப்பின் அசைவாக, இயக்க நிலையாக, சக்தியாக, பெண்தன்மையாக பருப்பொருளாக விளங்குகிறது. இங்கு வான் காந்தம் கொடுக்கும் தன்மையிலும், இயக்கப் பொருளாக இருக்கும் பூமி உள் வாங்கிக் கொள்ளும் தன்மையிலும் இருப்பதை கவனிக்க வேண்டும். ஆக, கொடுப்பது ஆண் தன்மையாகவும் (இருப்பு நிலை), உள் வாங்கிக் கொள்வது பெண் தன்மையாகவும் (சக்தியாக) அண்டத்தில் விளங்குவது புரிகிறதா\n இதே இருப்பும் சக்தியும் ஆகிய இறை நிலையின் இரண்டு தன்மைகளும் இந்த அண்டசராசரத்தில் உள்ள அனைத்து பருப்பொருளிலும் வெளிப்படுகின்றன. சான்றாக, ஒரு அணுவை எடுத்துக் கொண்டால், அதில் அணுக்கரு (Nucleus) இருப்பாகவும் (Positive Charged) அதனைச் சுற்றும் மின் அணுக்கள் (Electrons) சக்தியாகவும் (Negative Charge) விளங்குகின்றன. இந்த அணுக்கள் இணைந்து மூலக்கூறாக (Molecules) ஆகும் போதும் இரு கூறு (Bipolar) அமைப்பைக் கொண்டுள்ளாதாகவே இருக்கிறது. பல்வேறு மூலக்கூறுகள் பல வரிசைக் கட்டி உருவாகும் பல்கூறானதும் (Polymer) இரு துருவத் தன்மையைக் கொண்டதாகவே விளங்குகின்றன. இந்தப் பல்கூறுகள் இணைந்து மரபுக் கூறாக (DNA) உருவெடுக்கும் போதும் இரு நிலைப் பிரிகளா��� (Positive and Negative Strands), ஒன்று ஆண் மற்றது பெண் வழி வந்த தன்மைகளாக வெளிப்படுகின்றன. மரபுக்கூறில் உள்ள இரு நிலைத் தன்மையே, உயிர் சுழற்சியால், நம் வலது ஆண் பகுதியாகவும், இடது பெண் பகுதியாகவும்; தலை தென் துருவமாகவும் பாதம் வட துருவமாகவும் வெளிப்படுகின்றன. இந்த விதமாகத்தான் ஆண், பெண் என்ற இரு பிரிவுகள் மனிதர்களிடத்திலேயும் உயிர்களிடத்திலேயும் இயங்குகின்றன. ஆக, இந்த அசைவற்று இருக்கும் (சிவனே என்று இருக்கும்) இருப்பை சிவன் என்றும், அசையும் இயக்கத்தை சக்தி என்றும் (அசைவதால் இருப்பின் சக்தி வெளிப்படும்) குறிப்பிடுகின்றனர். இதைத்தான் சக்தி இல்லையேல் சிவன் இல்லை என்றும், சிவனில்லையேல் சக்தி இல்லை என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். இது புரியாமல், ஆணும் பெண்ணும் தனித்து இயங்க முனைவது சாதனையில் அல்ல வேதனையில்தான் முடியும்.\nநம்மில் சில பேர்கள், பொருளீட்டு வதற்காக அயல் நாடுகளில் வேலை செய்து தனியாளாக இருக்க முனைகிறார்கள். கணவனும் மனைவியும் பல மாதங்கள் (ஒன்று முதல் இரண்டு வருடங்கள்) பிரிந்திருந்து, பின் சேர்ந்தாற்போல் ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் கலவியில் கலக்கும் வாழ்க்கையை வாழ்கிறார்கள். இதில் உள்ள சாதகமான விஷயங்கள் என்னவென்றால், நம் நாட்டில் கிடைக்காத அதிகப்பணம் கிடைக்கும்தான். குழந்தைகளுக்குத் தரமான கல்வி அளிக்க முடியும். வாழ்க்கைத் துணைவிக்கு நகைகள் வாங்க முடியும். கொஞ்சம் பணத்தை சேமிக்க முடியும்தான்.\nஅடுத்து பாதகமான விஷயங்களைப் பார்ப்போம். பிரிந்திருக்கும் காலங்களில் இல்லறத்தால் நிகழ வேண்டிய ஆண் பெண் சமன்பாடு, ஹார்மோனல் சமன்பாடு, வாத, பித்த மற்றும் கபச் சமன்பாடு, உயிர் உடல் இணக்க நிலை, பஞ்ச பூத சமநிலை, ஏழு தாது சமநிலை, அறுசுவை சமன்பாடு, குளிர் வெப்ப சமநிலை மற்றும் கற்பொழுக்க சமநிலை ஆகியன கணவன் மனைவி ஆகிய இருவருக்கும் சவாலாக இருக்கும். இந்தச் சவாலைச் சமாளிக்க யோக நிலையில் தவம் புரிந்தால், மேலே குறிப்பிட்ட சமநிலைகளை நிர்வகிக்க முடியும். ஆனால், தவம் புரிய உட்கார்ந்தால், துணை பிரிந்திருப்பதுதான் முன் வந்து நிற்கும். மருந்து சாப்பிடும் போது குரங்கை நினைக்கக் கூடாது என்று சொன்ன பிறகுதான் குரங்கு நினைப்பு வருவதுபோல், தவம் புரிய உட்கார்ந்தால் துணை நினைப்புதானே வரும். அப்படியில்��ாமல் கட்டுப்பாடோடு இருக்க முனைவதால் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம் நம் உயிர் உடல் சமன்பாடு தொடங்கி எல்லா சமன்பாட்டையும் குளைத்துவிடும். நண்பர்களே. அப்படியில்லாமல் கட்டுப்பாடோடு இருக்க முனைவதால் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம் நம் உயிர் உடல் சமன்பாடு தொடங்கி எல்லா சமன்பாட்டையும் குளைத்துவிடும். நண்பர்களே எப்படியாவது கட்டுக்கோப்புடன் இருந்து, கனிசமான பணத்துடன் நாடு திரும்பியதும், ஆகா எப்படியாவது கட்டுக்கோப்புடன் இருந்து, கனிசமான பணத்துடன் நாடு திரும்பியதும், ஆகா இனிமேல் சந்தோஷமாக வாழலாம் என்று முடிவெடுக்கும் போது நீண்டகால நோய்கள் (Chronic Diseases) முன் வந்து நிற்கும். அப்போது சேமித்த பணம் மற்றும் சேர்த்த சொத்து ஆகியவற்றை ஈடாக கொடுத்தாலும் இழந்த ஆரோக்கியத்தை முழுவதுமாக மீட்டெடுக்க முடியாது. ஆக இல்லறத்தை இழந்து ஈட்டிய பொருளானது செல்லரித்து போவதுபோல் வீணாகிவிடும். இது புரிய நமக்கு விழிப்புணர்வு இல்லை என்றால், காலத்தால் அனுபவம் பெற்று, ஞானம் உண்டாகித்தான் உணர்வோம். அதுவரை, பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருப்போம். போதிக்கும் போது உணராது சிரிப்பவர்கள் பாதிக்கும் போது உணர்ந்து அழுவார்கள். இது தேவையா என்று யோசியுங்கள்.\n குடும்பம் ஓரிடம், குடும்பத் தலைவன் வேறிடம் என்று வாழ்பவர்களின் பிள்ளைகள், தாயின் அன்பு மட்டுமே கிடைக்கப் பெற்று, தந்தையின் அறிவும், ஒழுக்க நெறியும் கிடைக்கப் பெறாமல் இருப்பர். இத்தகையவர்கள், வெறும் உணர்ச்சி பிழம்பாகவே வாழ்ந்து தானும் நிம்மதியாக, அமைதியாக வாழாமல் அடுத்தவரையும் வாழ விடாமல் குடும்பத்திலும் சமுதாயத்திலும் வேண்டாத அதிர்வுகளை ஏற்படுத்துவர். “இப்படிப்பட்ட வாழ்க்கைத் தேவையா” என்று நம்மை நாமே கேட்டுக் கொண்டால் போதும். அறிவையும் உணர்வையும் சமமாக பார்க்கும் இல்லற வாழ்க்கையைச் சரியாக அமைத்துக் கொள்வோம்.\nநம்மில் சிலபேர், தமது தன் முனைப்பு மற்றும் அகங்காரங்களை விட்டொழிக்காமல், வாழ்நாள் முழுமைக்கும் வாழ்க்கைத் துணைவருடன் மல்லுக்கட்டும் நிலைக்குத் தயாராக இருக்கிறார்கள். இன்னும் சிலர், வாழ்க்கைத் துணையினை மாற்றிக்கொண்டே இருப்பதே வாடிக்கையாக வைத்துக் கொள்கிறார்கள். இவர்களின் சண்டையால் மற்றவர்கள் சம்பாதிக்கிறார்கள். மற���றும் சிலர் பொருளியலில் வெற்றி பெற்ற பின் இனிதாக இல்லறம் காணலாம் என்று மிகத் தாமதமாக இல்லறத்தில் அடி எடுத்து வைக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் ஹார்மோன் சமன்கெடுதல் உள்ளிட்ட பல்வேறு உயிர், உடல் மற்றும் மன வேறுபாடுகளுக்கு ஆட்பட்டு வாழ்க்கையை விட்ட இடத்தில் விட்டு, வாழும் காலம் வரை எங்கெங்கோ தேடிக் கொண்டிருப்பார்கள்.\nஇதற்கெல்லாம் காரணம், நாம் வாழ்க்கைத் துணையை தெரிவு செய்யும் முறையே ஆகும். நமது வலது கைக்கு ஏற்ற பொருத்தமான கை என்பது இதற்கு எதிர் வசமாக இருக்கும் இடது கைதானே. அப்படியில்லாமல் இடது கை இருக்கும் வசமாகவே இயற்கையானது (கடவுள்) வலது கையையும் அமைத்திருந்தால் வசதியாக இருக்குமா ஆகவே, அன்பர்களே நம் வாழ்க்கைத் துணையானவர் நம்மைப் போல் அல்லாமல் நம் தன்மைக்கு எதிர் தன்மையில் இருப்பதே நல்ல இல்லறத்திற்கு ஏற்றது என்று புரிந்து கொள்ள வேண்டும். இதுவே இல்லறத் துணை தெரிவு செய்வதில் உள்ள இரகசியமாகும். இது புரியாத நாம், நம்மைப் போலவே இருக்கும் வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்து வாழ முற்படும்போது வாழ்க்கை போர்க்களமாகிறது.\nஇல்வாழ்க்கைத் துணைவர் நம்மில் இருந்து மாறுபட்டவராக இருப்பதே நன்று அதனால் நல்வாழ்க்கை அமையப்பெற்று, அறிவும் உணர்வும் சமன்பட்டு, இன்புற்று வாழ்வோம்\nமேன்மைமிகு மேலாண்மையில் வலிமைமிகு வள்ளுவம்\nசாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50\nபெண் இன்றி அமையாது வாழ்வு\nமுடியாது என்ற சொல்லுக்கு முற்று புள்ளி வைப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/63377-bomb-blast-near-attorney-general-s-office-in-kabul.html", "date_download": "2019-05-26T07:42:29Z", "digest": "sha1:TPSICGYNUOPJMQGCMSMIGP7ZTRM5GYV3", "length": 9219, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆஃப்கானிஸ்தான் அரசு அலுவலகம் அருகில் குண்டு வெடிப்பு | Bomb blast near Attorney General's office in Kabul", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nஆஃப்கானிஸ்தான் அரசு அலுவலகம் அருகில் குண்டு வெடிப்பு\nஆஃப்கானிஸ்தானின் காபூல் பகுதியிலுள்ள தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தின் அருகில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.\nஆஃப்கானிஸ்தானில் அரசிற்கும் தாலிபான் அமைப்பிற்கு இடையே உள்நாட்டு போர் நிலவி வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா தாலிபான் அமைப்புடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுவருகிறது. ஆனால் தாலிபான் அமைப்பு அரசு அலுவலகங்களை குறிவைத்து தாக்கும் எனக் கூறியிருந்தது. இதனையடுத்து ஆஃப்கானிஸ்தானில் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டது.\nஇந்நிலையில் தலைநகர் காபூலிலுள்ள அரசு தலைமை வழக்கறிஞர் அலுவலகம் அருகில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் காபூலின் ஷஹர்-இ-நாவ் பகுதியில் நடந்துள்ளது. இதுகுறித்து உள்ளூர் காவலர், “ஷஹர்-இ-நாவ் பகுதியில் இன்று குண்டு வெடிப்பு நடந்தது. இந்தக் குண்டு வெடிப்பில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது தெரியவில்லை” எனத் தெரிவித்தார்.\nஏற்கெனவே 2 வாரங்களுக்கு முன்பு காபூலிலுள்ள தொலைத்தொடர்பு துறையின் முன் பயங்கரவாதி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர். இந்தக் தாக்குதலை ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.\n“சர்க்கரை சாப்பிடுவதை குறைக்கும் அசத்தல் கேம்” - புதிய கண்டுபிடிப்பு\nபாரதியாரின் சிஷ்யர் நெல்லையப்பரின் பள்ளிக்கு நேர்ந்த அவலம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமத்திய அரசு தலைமை வழக்கறிஞரின் பதவிக்காலம் நீட்டிப்பு\nபயிற்சிப் போட்டி: பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்தது ஆப்கானிஸ்தான்\nகுறைபாடுள்ள வெடிபொருட்களால் நடக்கும் விபத்துகள் - இந்திய ராணுவம் குற்றச்சாட்டு\nஐ.எஸ். அமைப்பிடம் பணம்வாங்கி விட்டாரா கமல்\n\"கமல்ஹாசன் சொன்னதை ஆயிரம் சதவிதம் ஆதரிக்கிறேன்\" கே.எஸ்.அழகிரி\nஇந்தியாவில் ஒரு பகுதியை முதன்முறையாக சொந்தம் கொண்டாடிய ஐ.எஸ்\n“அதிபர் தேர்தலில் நான் போட்டியிட போகிறேன்” - கோத்தபய ராஜபக்‌ஷே அறிவிப்பு\nகால் கிடைத்த மகிழ்ச்சியில் ஆனந்த நடனமாடிய ஆஃப்கான் சிறுவன் - நெகிழ்ச்சி வீடியோ\nஉலகக் கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர் யார்\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சி��்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“சர்க்கரை சாப்பிடுவதை குறைக்கும் அசத்தல் கேம்” - புதிய கண்டுபிடிப்பு\nபாரதியாரின் சிஷ்யர் நெல்லையப்பரின் பள்ளிக்கு நேர்ந்த அவலம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2019/03/chinmayi-criticize-tamils.html", "date_download": "2019-05-26T07:09:30Z", "digest": "sha1:M2MLTMX7E6HZO3ZY5WFD52KNUEN33AJZ", "length": 7453, "nlines": 80, "source_domain": "www.viralulagam.in", "title": "'இது தான் தமிழ் சமுதாயம்'... ஒரே பதிவில் அசிங்கப்படுத்திய சின்மயி - Viral ulagam", "raw_content": "\n சர்ச்சையில் சிக்கிய 5 தமிழ் நடிகைகள்\nசினிமா துறையில் எப்பொழுதும் இந்த காதல் கிசு கிசுக்களுக்கு பஞ்சம் இருந்ததே இல்லை. இப்படிப்பட்ட கிசுகிசுக்கள் முன்பு பல நடிகைகளின் மார்க்கெட்...\nகாணாமல் போன 'நான் அவனில்லை' ஜீவன்... திகைக்க வைக்கும் காரணம்\n'நா அவன் இல்லைங்க' என்கிற வசனத்தால் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்த நடிகர் ஜீவன், ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல்...\nகாதலுக்காக மதம் மாறிய 4 தமிழ் நடிகைகள்.. கடைசி நடிகையை பார்த்தால் ஷாக் ஆகிடுவீங்க\nதனது துணைக்காக எப்பேற்பட்ட செயலையும் செய்ய துணிய வைக்கும் சக்தி காதலுக்கு உண்டு. இதற்கு சினிமா பிரபலங்கள் மட்டும் விதி விலக்கல்ல. இப்படி கா...\n அஜித்தின் புதிய சம்பளத்தால் புலம்பும் தயாரிப்பாளர்கள்\nதமிழ் சினிமாவில் படத்தின் பட்ஜெட்டின் பெரும்பகுதி முன்னணி நடிகர்களுக்கு சம்பளமாக சென்று விடும். இதனால் நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைத...\nHome / நடிகை / 'இது தான் தமிழ் சமுதாயம்'... ஒரே பதிவில் அசிங்கப்படுத்திய சின்மயி\n'இது தான் தமிழ் சமுதாயம்'... ஒரே பதிவில் அசிங்கப்படுத்திய சின்மயி\nபொள்ளாச்சி கற்பழிப்பு விவகாரத்தில் தங்களது கண்டனங்களை தெரிவித்த பிரபலங்களில் சின்மயியும் ஒருவர். அதற்கு முன்னதாகவே #MeToo இயக்கம் வழியாக திரைத்துறை பிரபலங்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து தீவிரமாக பேசி வந்தார் இவர்.\nஇதன் காரணமாக ஒருபுறம் இவருக்கு பாராட்டுக்கள் குவித்தாலும், கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் பொள்ளாச்சி விவகாரத்திலும் தனது கருத்தினால் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வருகிறார் சின்மயி.\nAlso Read | எனக்கு ஏகப்பட்ட காதலர்கள்... உண்மையை சொன்ன ராய் லக்ஸ்மி\n250க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்ட இந்த விவகாரத்திற்கு பின், பொள்ளாச்சி பகுதியில் உள்ள பெண்களை திருமணம் செய்ய மக்கள் தயங்குவதாக ஒரு தனியார் பத்திரிகையில் செய்தி வெளியாகி இருந்தது.\nஇதனை 'தமிழ் சமுதாயம்' என பதிவிட்டு தனது அதிருப்தி தெரிவித்திருந்த சின்மயி, தமிழக மக்களின் பிற்போக்கு சிந்தனை பற்றி சொல்லாமல் சொல்லி இருந்தார்.\n'இது தான் தமிழ் சமுதாயம்'... ஒரே பதிவில் அசிங்கப்படுத்திய சின்மயி Reviewed by Viral Ulagam on March 17, 2019 Rating: 5\n சர்ச்சையில் சிக்கிய 5 தமிழ் நடிகைகள்\nகாணாமல் போன 'நான் அவனில்லை' ஜீவன்... திகைக்க வைக்கும் காரணம்\nகாதலுக்காக மதம் மாறிய 4 தமிழ் நடிகைகள்.. கடைசி நடிகையை பார்த்தால் ஷாக் ஆகிடுவீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/57235-priyanka-chopras-quantico-dubbed-in-44-world-lang.html", "date_download": "2019-05-26T07:26:14Z", "digest": "sha1:TFKWPVZBC7XMK3OY3GR6XMAAQW4ZV75W", "length": 5144, "nlines": 105, "source_domain": "cinema.vikatan.com", "title": "உலக அழகி டூ உலக நாயகி- அசத்தும் பிரியங்கா சோப்ரா!!", "raw_content": "\nஉலக அழகி டூ உலக நாயகி- அசத்தும் பிரியங்கா சோப்ரா\nஉலக அழகி டூ உலக நாயகி- அசத்தும் பிரியங்கா சோப்ரா\nபிரியங்கா சோப்ரா உலக நாயகி ஆகிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். அமெரிக்காவின் டிவி சீரியலான குவாண்டிகோ சீரியல், மேரி கோம் படம் ஆகியனவற்றால் ஆசியாவின் செக்ஸி பெண்ணாகவும் அறிவிக்கப்பட்டுவிட்டார் இந்த முன்னாள் உலக அழகி.\nஅமெரிக்க எஃப்.பிஐ குழுவில் பணியாற்றும் பெண்ணாக பிரியங்கா நடித்து வரும் இந்த சீரியலின் முதல் சீசன் 22 எபிசோட்களுடன் முடிந்துள்ளது. முன்னாள் உலக அழகி, இந்திய நடிகை, ஆசிய செக்ஸியஸ்ட் பெண் , என பல முகங்களுடன் பிரியங்காவின் சீரியல் தற்போது இன்னும் 100க்கும் அதிகமான நாடுகளில் 44 மொழிகளில் டப்பாகி உலகம் முழுவதும் ஒளிபரப்பாக உள்ளது.\nஇரண்டாவது சீசனில் பிரியங்கா சோப்ரா எஃப்.பி.ஐக்கு மீண்டும் திரும்பியதிலிருந்து கதை ஆரம்பிக்குமா��். ஸ்பேனிஷ், இத்தாலியன், ஜெர்மன், தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் மொழி மாற்றம் செய்து ஒளிபரப்பாக இருக்கிறது. அடுத்த சீசன் அதீத திருப்பங்களும் , த்ரில்லர்களும் நிறைந்து காணப்படுமாம்.பாஸ் தமிழுக்கு வருமா\nஹிட் ஹாட் பிரியங்கா சோப்ரா ஆல்பத்திற்கு க்ளிக்: http://bit.ly/1PHWHGO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/174746", "date_download": "2019-05-26T06:54:21Z", "digest": "sha1:X2L32DLQVOAHXIWDLVZHZB7PA33KZEES", "length": 8256, "nlines": 73, "source_domain": "malaysiaindru.my", "title": "டிக்டாக் செயலியை முடக்கியது கூகிள் ! சோகத்தில் நெட்டிசன்கள் – Malaysiaindru", "raw_content": "\nதமிழகம் / இந்தியாஏப்ரல் 18, 2019\nடிக்டாக் செயலியை முடக்கியது கூகிள் \nநீதிமன்ற உத்தரவையடுத்து இந்தியாவில் டிக்டாக் செயலியை கூகுள் நிறுவனம் முடக்கியதாக தகவல் வெயியாகியுள்ளது.\nஉயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையடுத்து இந்த உத்தரவு பிறிப்பிக்கப்பட்டுள்ளது.\nடிக்டாக் செயலி மூலம் பகிரப்படும் வீடியோக்களால் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் ஏற்படுவதாக தெரிவித்து அந்த செயலிக்கு தடைவிதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த மனுமீதான விசாரணை, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது டிக்டாக் நிறுவனம் தரப்பில், டிக்டாக் செயலியால் எந்தவித தவறும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டது. அதேநேரம், டிக்டாக் செயலிக்கு விதித்த தடையை நீக்க வேண்டும் எனவும் கேரிக்கை வைக்கப்பட்டது.\nஇந்த மனுவை பரீசிலித்த நீதிபதிகள், டிக்டாக் செயலியை தடைசெய்த உத்தரவில் மாற்றம் இல்லை என குறிப்பிட்டு, இந்த செயலின் நடவடிக்கை தொடர்பில் மத்திய அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவுபிறப்பித்தது.\nஇதுதொடர்பாக ஆப்பிள், கூகுள் நிறுவனங்களுக்கு நீதிமன்ற உத்தரவை பின்பற்றுமாறு மத்தியரசு கடிதம் அனுப்பியிருந்தது. இது குறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவதாக கூறியுள்ளது. எனினும் ஆப்பிள் நிறுவனம் இது குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.\nடிக்டாக் செய��ியால் இளைஞர்கள் தவறான வழிக்கு செல்வதாகவும், சமூகத்தில் அதிக பிரச்னைகள் ஏற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டதையடுத்து, கடந்த 3ஆம் திகதி டிக்டாக் செயலியை தரவிறக்கம் செய்வதை தடைசெய்ய நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.\nசிறுபான்மையினர் நம்பிக்கையை பெற வேண்டும்: மோடி…\nமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின்…\nராகுல் காந்திக்கு தேவை ஓர் அமித்…\nமீண்டும் அரியாசனத்தில் அமருகிறார் மோடி.. 30ஆம்…\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா..…\nநாங்கள் அழுக்குல்ல.. வெள்ளையா இருக்கிறவன் பொய்…\nதமிழக மற்றும் இந்திய தேர்தல் முடிவு:…\nநாங்களும் ஒருநாள் வருவோம்… அசத்திய நாம்…\nஇது மோடி அலை அல்ல, ஹிந்துத்வா…\nதுணைப் பிரதமர் ஆகிறாரா கனிமொழி\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு நினைவு நாள் நிகழ்வு:…\n5 மாநில கட்சிகளை இழுக்க வேண்டும்..…\nதமிழ்நாட்டில் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவு –…\nஅருணாச்சலப்பிரதேசத்தில் எம்.எல்.ஏ. உட்பட 11 பேர்…\nஸ்டெர்லைட்: மே 22 தூத்துக்குடியில் நடந்தது…\nராஜீவ் காந்தி நினைவு தினம்: கொலை…\nதிருநங்கை – ஆண் இடையிலான திருமணம்…\nகணிப்புகளை விடுங்க… சிந்திய ரத்தத்துக்கு ஒட்டு…\n“காந்தி ஒரு இந்து தீவிரவாதி, கோட்சே…\nExit Polls 2019: ஆச்சர்யங்கள் நிறைந்த…\nதனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம்…\nவிளை நிலங்களில் பதிக்கப்படும் எரிவாயு குழாய்கள்..…\nநரேந்திர மோதி காவி உடை உடுத்தி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-05-26T07:50:16Z", "digest": "sha1:DSHY2JQSXR6E2URPSDLHEBFE2WO37XZ7", "length": 9062, "nlines": 214, "source_domain": "ta.wikipedia.org", "title": "நண்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nNadi (பிஜிய மொழி: நண்டி)\nநண்டி (Nadi) பிஜித் தீவின் மூன்றாவது நகரம் ஆகும். இது விட்டி லெவு தீவின் மேற்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இங்கு பிஜியர்களும் இந்தியர்களும் வாழ்கின்றனர். கரும்பு அதிகம் பயிரிடப்படுகிறது. சுற்றுலாத்துறையால் வருமானம் அதிகம் பெறும். பிற பகுதிகளைவிட அதிகளவிலான விடுதிகளும் உணவகங்களும் இங்கு நிறைந்துள்ளன. இந்த ஊரின் பிஜிய மொழிப் பெயர் நண்டி என்பதாகும்.\nவளாகத்தில் பழ மரம் உள்ள ஓர் வீடு\nஅதிகளவிலான இந்திய���்கள் இங்கு வசிப்பாதால், இந்து, இசுலாமிய சமயத்தினர் அதிகம் வாழ்கின்றனர். இங்குள்ள சிவசுப்பிரமணியர் கோயில் பிரபலமானது. இது இங்குள்ள இந்துக் கோயில்களிலேயே மிகப் பெரியது. [1]நண்டி பன்னாட்டு வானூர்தி நிலையம் பிஜியின் பெரிய வானூர்தி நிலையம் ஆகும். அழகிய தாவரவியல் பூங்கா, கடற்கரை ஆகியன அருகில் அமைந்துள்ளன. இந்நகரின் தற்போதைய தலைவர் சாமி ஆவார்,\nதட்பவெப்ப நிலை தகவல், நண்டி, பிஜி\nஉயர் சராசரி °C (°F)\nதினசரி சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nநண்டி பன்னாட்டு வானூர்தி நிலையம்\nவிக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: நண்டி\nவிக்கிமீடியா பொதுவகத்தில் நண்டி என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2014, 13:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-05-26T07:59:51Z", "digest": "sha1:QAHPMGN6UL5S2PS4WCYTN6FQNVE4WJPD", "length": 8810, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "லைலத்துல் கத்ர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலைலத்துல் கத்ர் என்பதன் பொருள் கண்ணியமிக்க இரவு என்பதாகும். அந்த ஓர் இரவு ஆயிரம் மாதங்களை விட சிறப்புத் தகுதி பெற்றுள்ளதாக திருக்குர்ஆன் கூறுகிறது.\n\"நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலதுல் கத்ர்) இரவில் இறக்கினோம். மேலும் கண்ணிய மிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது அதில் மலக்குகளும், (ஜிப்ரீல் எனும்) ஆன்மாவும் தன் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்). அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (திருக்குர்ஆன் 97 : 1-5)\"\nதிருக்குர்ஆன் அருளப்பட்ட இரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்தது என்று இங்கே அல்லாஹ் கூறுகிறான். மேலே நாம் குறிப்பிட்ட வசனத்தில் ரமளான் மாதத்தில்தான் திருக்குர்ஆன் அருளப்பட்டது எனவும் இறைவன் கூறுகிறான். அந்த ஓர் இரவு நிச்சயம் ரமளான் மாதத்தில் தான் அமைந்துள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.\nஅந்த இரவு ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் வரும் ஒற்றையான இரவுகளில் (21,23,25,27 மற்றும் 29வது இரவுகளில் )அமைந்திருக்கும் என்று முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். அவ்விரவில் பாக்கியமும், அதிக நன்மையும், சிறப்பும் இருப்பதால் இந்த இரவு அருள்பாலிக்கப்பட்ட இரவு என்று அல்லாஹ் அல் குர்ஆனில் சிறப்பித்துக் கூறுகினறான். அந்த இரவில் மலக்குகள் நன்மைகள், அருட்பாக்கியங்கள், சிறப்புகள் ஆகியவற்றைக் கொண்டு பூமியில் இறங்குகின்றார்கள். அந்தச் சிறப்பு வைகறை உதயமாகும் வரையிலும் இருக்கும் என்று அருள்மறையாம் திருமறை குர்ஆன் சான்று பகர்கின்றது.\nலைலத்துர் கத்ர் என்பது 27 வது இரவு மட்டுமே என்கின்ற தவறான கருத்து இந்தியத் துணைக்கண்டத்திலும் இன்னும் சில நாடுகளிலும் பரவலாக நிலவுகிறது. இந்த கருத்து தவறு என்பதை உணர்ந்து கொள்ள, இதனைப் பற்றிய ஹதீஸ்:\nஎனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது. பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் கடைசி பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதை தேடுங்கள் அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூலை 2014, 10:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Taxonomy/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-05-26T07:22:16Z", "digest": "sha1:OMGLW53DRWV4V5ZNUVTMI6Q4QOMDW4VF", "length": 6694, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:Taxonomy/Pelecaniformes - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n< வார்ப்புரு:Taxonomy(வார்ப்புரு:Taxonomy/பெலிகனிபார்மசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஆட்களம்: மெய்க்கருவுயிரி [Taxonomy; edit]\nஇராச்சியம்: விலங்கு [Taxonomy; edit]\nபெருந்தொகுதி: டியூட்டெரோஸ்டோம் [Taxonomy; edit]\nதொகுதி: முதுகுநாணி [Taxonomy; edit]\nது.தொகுதி: முள்ளந்தண்டுளி [Taxonomy; edit]\nவகுப்பு (உயிரியல்): வகுப்பு [Taxonomy; edit]\nபின்வகுப்பு: நியோக்னதாய் [Taxonomy; edit]\nகிளை: நியோயேவ்ஸ் [Taxonomy; edit]\nவரிசை: பெலிகனிபார்மசு [Taxonomy; edit]\nபெற்றோர்: Aequornithes [வகைப்பாடு; தொகு]\nவகைப்பாட்டியல் தரவரிசை: ordo (displays as வரிசை)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2018, 20:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/08/gold-price-surged-like-a-rocket-today-014028.html?h=related-right-articles", "date_download": "2019-05-26T07:04:25Z", "digest": "sha1:EF5KAUTFHELXJXXST5BX55KKLQGZWE3Z", "length": 22765, "nlines": 220, "source_domain": "tamil.goodreturns.in", "title": "விண்ணைத் தொட்ட தங்கம் விலை..! | gold price surged like a rocket today - Tamil Goodreturns", "raw_content": "\n» விண்ணைத் தொட்ட தங்கம் விலை..\nவிண்ணைத் தொட்ட தங்கம் விலை..\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n1 hr ago விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\n1 hr ago குறைந்து வரும் கல்விக்கடன்கள்.. வாராக்கடன் அதிகரிப்பால் கல்விக்கடன் அளிக்க தயங்கும் வங்கிகள்\n4 hrs ago இனி எங்கயும் போகக் கூடாது.. வீட்டுக்கு போங்க.. நரேஷ் & அனிதாவுக்கு கெடு விதித்த அதிகாரிகள்\n12 hrs ago மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்த ரசிகர்கள் தொல்லை தாங்க முடியலப்பா.. எங்க போனாலும் வராங்க... புலம்பி தள்ளும் அதிரடி வீரர்\nNews அந்த 6 பேர் சரியில்லை.. ரிப்போர்ட்டால் இபிஸ் கோபம்.. தமிழக அமைச்சரவையில் 10 நாளில் மாற்றம்\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் புல்லட் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nTechnology மனிதனை நிலவில் குடியமர்த்த போட்டிபோடும் 11 நிறுவனங்கள்\nMovies மீண்டும் ஆஸ்கருக்குச் செல்லும் தமிழகம்... இம்முறை ‘கமலி’ எனும் சிறுமி\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nடெல்லி: தங்கத்தின் விலை இன்று திடீரென அதிகரித்திருக்கிறது. டெல்லியில் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 33,215 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இன்று மட்டும் டெல்லியில் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 425 ரூபாய் அதிகரித்திருக்கிறது.\nதங்கத்தோடு வெள்ளி விலையும் அதிகரித்திருக்கிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று 38,670 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. இன்று ஒரே நாளில் ஒரு கிலோ வெள்ளியின் விலை 170 ரூபாய் அதிகரித்திருக்கிறது.\nகடந்த சனிக்கிழமை ஏப்ரல் 06, 2019 அன்று வர்த்தகமான 10 கிராம் தங்கத்தின் விலை 32,790-ஆக வர்த்தகம் நிறைவடைந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பதும் தங்கத்தின் விலை அதிகரிக்க முக்கியக் காரணமாக இருக்கிறது.\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.67 ரூபாய்க்கு வர்த்தகமாகம் நிறைவடைந்திருக்கிறது. தேர்தல் நேரத்தில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து ஒட்டு மொத்த ரூபாய் மதிப்பையும் காலி செய்து கொண்டிருக்கிறது. கச்சா எண்ணெய் என்கிற ஒரு நெகட்டிவ் செய்தியால் மட்டுமே தற்போது டாலர் கொஞ்சம் விலை கூடி இருக்கிறது.\nபங்குச் சந்தைகளைப் போல விற்கப்படும் இடங்களில் ஸ்பாட் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸுக்கு 0.4 சதவிகிதம் அதிகரித்து 1,296 அமெரிக்க டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. உலகிலேயே அதிகமாக தங்கம் வைத்திருக்கும் SPDR Gold Trust ஃபண்டுகளே கடந்த வாரம் சுமார் 3% சரிவைக் கண்டதும் குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅதிகரிக்கும் தங்கம் இறக்குமதி.. நடப்பு கணக்கு பற்றாக்குறையை அதிகரிக்குமா.. கவலையில் இந்தியா\nஅட்சய திருதியை 2019: தங்கம் வாங்குவது நீண்டகால முதலீடு - லாபம் அதிகரிக்கும்\nதொடர்ந்து அதிகரிக்கும் தங்கத்தின் தேவை.. கிராமப்புறங்களில் கூடுதலாக அதிகரிக்கலாம்.. WGC தகவல்\nஅட்சயதிருதி கொண்டாட்டத்திற்காக 40% கூடுதலாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள தங்கம்\nபிரதமர் Narendra Modi-ன் சொத்து மதிப்பு 52% அதிகரிப்பு..\nமீண்டும் உயரும் தங்க விலை.. காரணம் பொருளாதார மந்த நிலை..\nதமிழகத்தில் சிக்கிய 1.3 டன் தங்கம் திருப்பதி கோவிலுடையது ஆனால் கோவில் நிர்வாகத்துக்கு தெரியாதாம்..\nநிஜமாவாங்க நம்பவே முடியல.. இந்தியால தங்கம் இறக்குமதி 3% குறைஞ்சிடுச்சா..வர்த்தக அமைச்சகம் அறிக்கை\n8,133 டன் தங்கம் ஒரே நாட்டிடம் இருக்கிறதா..\nகிடுகிடுவென ஏறும் தங்கத்தின் விலை.. தொடர் ஏற்றத்தினால் மக்கள் கவலை\nரூ.2.2 கோடி மதிப்புள்ள தங்கத்தை தன் புது தொழிலுக்காக திருடிய தொழிலாளி..\nதங்கம் ஒரு கிராமுக்கு 4,000 ரூபாயாம்.. இனி தங்கத்தை வாங்குன மாதிரி தான்..\nரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nமெக்டொனால்டில் தொடரும் அசிங்கங்கள்.. அதிகரிக்கும் புகார்கள்\nஜாகுவாரில் நல்ல லாபம் தான்.. ஆனால் $14 பில்லியன் கடன் இருக்கே... புலம்பலில் டாடா குழுமம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/vocab/ta/da/", "date_download": "2019-05-26T07:10:52Z", "digest": "sha1:JXH6TRTP4I6H22UFABR5IRJCYXSTHDN7", "length": 8118, "nlines": 230, "source_domain": "www.50languages.com", "title": "டேனிஷ் - 50LANGUAGES கொண்டு - உங்கள் தாய்மொழி வழியே வார்த்தைகளை ஆன்லைனில் இலவசமாகக் கற்றிடுங்கள்", "raw_content": "\n50LANGUAGES கொண்டு வார்த்தைகளைக் கற்றிடுங்கள்.\nஉங்கள் தாய்மொழி வழியே கற்றிடுங்கள்\n50-க்கும் மேற்பட்ட மொழிகளில் 42 தலைப்புகளின் கீழ் 1900-க்கும் அதிகமான வார்த்தைகள் - இலவசம் - டேனிஷ்\nஉணர்ச்சிகள், விலங்குகள், விளையாட்டுக்கள், கருவிகள், போக்குவரத்து மற்றும் இன்னும் பல தலைப்புக்கள்...\nநீங்கள் கற்றுக்கொள்ள விரும்பக்கூடிய கேட்டகரியைத் தேர்ந்தெடுக்கவும்\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா 50LANGUAGES மூலம் எளிதாகக் கற்றுக்கொள்ளலாம் 50LANGUAGES மூலம் எளிதாகக் கற்றுக்கொள்ளலாம் 50-க்கும் மேற்பட்ட மொழிகளை உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ள முடியும். - முற்றிலும் இலவசம்\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/maruthu-director-warned-by-censor-board/", "date_download": "2019-05-26T07:43:55Z", "digest": "sha1:33VNXB2AWJQSCQ2WHXQRLYESXP5SIJO4", "length": 7005, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "மருது இயக்குனரை எச்சரித்ததா தணிக்கை குழு? - Cinemapettai", "raw_content": "\nமருது இயக்குனரை எச்சரித்ததா தணிக்கை குழு\nமருது இயக்குனரை எச்சரித்ததா தணிக்கை குழு\nதமிழ் சினிமாவில் சமீப காலமாக வன்முறை காட்சிகள் எல்லை மீறுகின்றது. ஆனால், படத்தின் கதைக்கு தேவை என்பதால் தான் இதை வைக்கின்றோம் என இயக்குனர்களும் அவர்கள் தரப்பிலிருந்து கூறுகின்ற்னர்.\nஇந்நிலையில் குட்டிபுலி, கொம்பன் படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் அடுத்த வாரம் திரைக்கு வரவிருக்கும் படம் மருது.\nஇப்படத்தில் சில வசனங்களை தணிக்கை குழு நீக்க சொல்லியிருக்கிறதாம், மேலும், தொடர்ந்து சாதி உயர்வு பற்றிய கருத்துக்கள் இருப்பதாகாவும், இனி இதுப்போன்ற வசனங்கள் உங்கள் படத்தில் இருக்ககூடாது எனவும் எச்சரித்துள்ளதாம்.\nRelated Topics:சினிமா கிசுகிசு, தமிழ் செய்திகள், விஷால்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nஅரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. யார் மாப்பிளை தெரியுமா இதோ புகைப்படம்\nசிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 3 போட்டியாளர்கள். அதிலும் ஒரு விஜய் டிவி பிரபலம் செம்ம மாஸ்\nஆல்யாமானசாவின் காதலருக்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா. சஞ்சீவ் திருமணத்திற்கு முன்பே இதை சரி செய்ய வேண்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/8458", "date_download": "2019-05-26T07:47:44Z", "digest": "sha1:W7UQ52UUM5E5D6KXDCJCD7DFM2YGA4PU", "length": 5872, "nlines": 110, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | மாணவி பள்ளி செல்லாமல் பற்றைக்குள்ளே சில்மிஷம்!", "raw_content": "\nமாணவி பள்ளி செல்லாமல் பற்றைக்குள்ளே சில்மிஷம்\nகடல் கரை ஓரமாக உள்ள பற்றை ஒன்றுக்குள் கேட்ட சலசலப்பால், அங்கே சென்ற சில இளைஞர்கள் யார் அங்கே வெளியே வாருங்கள் என்று கூற முதலில் வெளியே வந்த மாணவன் பின்னர் தனது காதலியை அப்படியே வெளியே இழுத்துக்கொண்டு ஓட்டம் பிடிக்கிறார். இவை அனைத்தும் மோபைல் போன் கமராவில் பதிவான வீடியோ.\nஇது தான் இன்றைய நிலை. இலங்கையில் அனைத்து பாகங்களிலும் இப்படி தான் நடக்கிறது. நாடே கெட்டு குட்டிச்சுவராகியுள்ளது.\nயாழ் ஆனைப்பந்தி விடுதியில் திரண்ட 50 ஆவா குழு காவாலிகள்\nயாழில் முஸ்லிம் இளைஞர் செய்த அலங்கோலம்\nயாழ்ப்பாணம் சுதுமலை ஐயரின் காமக் களியாட்டங்கள்\n57 வயதான யாழ்ப்பாண அப்புச்சியின் கலியாண ஆசையை யார் அறிவார்\nயாழ்ப்பாணத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகள்\nயாழில் குடும்பஸ்தர் திடீர் மரணம்\nரயிலில் மோதுண்டு யாழில் ஒருவர் பலி\nசற்று முன் யாழ் பண்ணையில் கோர விபத்து\nகோயில்களில் இந்த கோபுர தரிசனம் கோடி புண்ணியம்\nயாழில் வீட்டில் யாரும் இல்லாத தருணத்தில் 17 வயதுச் சிறு­மிக்கு முதியவர் செய்த கொடூரம்\n13 வயதில் 20 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன்\n10 வயது வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தை கைது\nதிருமணம் முடிந்து 6 ஆண்டுகளாக முதலிரவு நடக்கவில்லை\nஆபாச படம் பார்த்தால் கடவுள் பக்தி அதிகரிக்கும் : ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2019-05-26T07:55:17Z", "digest": "sha1:OYS7LFQYDST772SDI6Y7NPZTLNWBR5RZ", "length": 6684, "nlines": 57, "source_domain": "www.behindframes.com", "title": "ஜனகராஜ் Archives - Behind Frames", "raw_content": "\n12:43 PM “கதையை படித்துவிட்டு வராதீர்கள்” – சூர்யாவுக்கு செல்வராகவன் கட்டளை\n12:35 PM “நான் டாக்டர் வேலைக்கே போய் விடுகிறேன் – என்ஜிகே படப்பிடிப்பில் கண்ணீர்விட்ட சாய்பல்லவி\n12:30 PM ரகுல் பிரீத் சிங்கிற்கு 3 நொடி அவகாசம் கொடுத்த செல்வராகவன்\n12:26 PM ‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n12:24 PM விஜய்சேதுபதி வசனத்தில் உருவாகும் ‘சென்னை பழனி மார்ஸ்’\nதேசிய விருது போட்டியில் தாதா 87\nதாதா 87 படத்திற்கு மேலும் ஒரு சிறப்பு கிடைத்துள்ளது. இதனால் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், சரோஜா, ஜனகராஜ்,...\nதாதா-87 மீண்டும் கோடை விடுமுறையில் ரீ-ரிலீஸ்\nஇன்றைய காலகட்டத்தில் ஒரு படத்தின் மறுவெளியீடு என்பதே இல்லாமல் போய்விட்டது.. அப்படி ஒரு வாய்ப்பு இருந்ததால் தான் நரேன், பாவனா நடிப்பில்...\nதாதா 87 – விமர்சனம்\n87 வயதான சாருஹாசன் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் இது. சொல்லப்போனால் கமல் நடிப்பில் பல வருடங்களுக்கு முன் வெளியான சத்யாவின்...\nபல கேங்க்ஸ்டர் படங்கள் வரிசையாக வந்துகொண்டிருந்தாலும், ரசிகர்கள் மிக எதிர்பார்ப்போடு பார்க்க காத்திருக்கும் கேங்க்ஸ்டர் திரைப்படம் “தாதா 87’. கலை சினிமாஸ்...\nபாலியல் வன்கொடுமைகளை சித்தரிக்கும் பாடலை உருவாக்கிய ஜிப்ரான்…\nகலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம்...\nகேமராவுக்கு முன்னும் பின்னும் ஆச்சர்யப்பட வைத்தா ‘தாதா’ சாருஹாசன்…\nகமலின் அண்ணனான சாருஹாசனுக்கு 87 வயது.. இந்த வயதிலும் கதை நாயகனாக ‘தாதா 87′ என்கிற படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு...\n“கதையை படித்துவிட்டு வராதீர்கள்” – சூர்யாவுக்கு செல்வராகவன் கட்டளை\n“நான் டாக்டர் வேலைக்கே போய் விடுகிறேன் – என்ஜிகே படப்பிடிப்பில் கண்ணீர்விட்ட சாய்பல்லவி\nரகுல் பிரீத் சிங்கிற்கு 3 நொடி அவகாசம் கொடுத்த செல்வராகவன்\n‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஜய்சேதுபதி வசனத்தில் உருவாகும் ‘சென்னை பழனி மார்ஸ்’\nஎழுத்தாளர் சந்திராவால் கள்ளனாக மாறிய கரு.பழனியப்பன்\nஒரு காபி சௌந்தர்ராஜாவை ஆக்சன் ஹீரோ ஆக்கிவிடுமா..\n“தோற்று தோற்றே பெரிய ஆளாக வருவேன்” – தயாரிப்பாளர் சபதம்\nஇமைக்கா நொடிகள் இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்\n“மான்ஸ்டர் எலி என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது” – நெகிழ்ந்த எஸ்.ஜே.சூர்யா\n“கதையை படித்துவிட்டு வராதீர்கள்” – சூர்யாவுக்கு செல்வராகவன் கட்டளை\n“நான் டாக்டர் வேலைக்கே போய் விடுகிறேன் – என்ஜிகே படப்பிடிப்பில் கண்ணீர்விட்ட சாய்பல்லவி\nரகுல் பிரீத் சிங்கிற்கு 3 நொடி அவகாசம் கொடுத்த செல்வராகவன்\n‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஜய்சேதுபதி வசனத்தில் உருவாகும் ‘சென்னை பழனி மார்ஸ்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/shan-sutharsan/", "date_download": "2019-05-26T07:07:43Z", "digest": "sha1:7ZHCRWCUOHBMDZSNNSKOYUKABLKP2YWG", "length": 4359, "nlines": 50, "source_domain": "www.behindframes.com", "title": "Shan Sutharsan Archives - Behind Frames", "raw_content": "\n12:43 PM “கதையை படித்துவிட்டு வராதீர்கள்” – சூர்யாவுக்கு செல்வராகவன் கட்டளை\n12:35 PM “நான் டாக்டர் வேலைக்கே போய் விடுகிறேன் – என்ஜிகே படப்பிடிப்பில் கண்ணீர்விட்ட சாய்பல்லவி\n12:30 PM ரகுல் பிரீத் சிங்கிற்கு 3 நொடி அவகாசம் கொடுத்த செல்வராகவன்\n12:26 PM ‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n12:24 PM விஜய்சேதுபதி வசனத்தில் உருவாகும் ‘சென்னை பழனி மார்ஸ்’\nகாக்கிச்சட்டை படங்களின் அணிவரிசையில் புதிய இணைப்பு தான் இந்த ‘சேதுபதி’.. அந்த இணைப்புக்கான அங்கீகாரத்தை இந்தப்படம் பெற்றுள்ளதா.\n“கதையை படித்துவிட்டு வராதீர்கள்” – சூர்யாவுக்கு செல்வராகவன் கட்டளை\n“நான் டாக்டர் வேலைக்கே போய் விடுகிறேன் – என்ஜிகே படப்பிடிப்பில் கண்ணீர்விட்ட சாய்பல்லவி\nரகுல் பிரீத் சிங்கிற்கு 3 நொடி அவகாசம் கொடுத்த செல்வராகவன்\n‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஜய்சேதுபதி வசனத்தில் உருவாகும் ‘சென்னை பழனி மார்ஸ்’\nஎழுத்தாளர் சந்திராவால் கள்ளனாக மாறிய கரு.பழனியப்பன்\nஒரு காபி சௌந்தர்ராஜாவை ஆக்சன் ஹீரோ ஆக்கிவிடுமா..\n“தோற்று தோற்றே பெரிய ஆளாக வருவேன்” – தயாரிப்பாளர் சபதம்\nஇமைக்கா நொடிகள் இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்\n“மான்ஸ்டர் எலி என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது” – நெகிழ்ந்த எஸ்.ஜே.சூர்யா\n“கதையை படித்துவிட்டு வராதீர்கள்” – சூர்யாவுக்கு செல்வராகவன் கட்டளை\n“நான் டாக்டர் வேலைக்கே போய் விடுகிறேன் – என்ஜிகே படப்பிடிப்பில் கண்ணீர்விட்ட சாய்பல்லவி\nரகுல் பிரீத் சிங்கிற்கு 3 நொடி அவகாசம் கொடுத்த செல்வராகவன்\n‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஜய்சேதுபதி வசனத்தில் உருவாகும் ‘சென்னை பழனி மார்ஸ்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/1-kings-17/", "date_download": "2019-05-26T07:05:51Z", "digest": "sha1:DCAS6OJG4KZTWIT3CNVM7JQUJMGUMB3Z", "length": 11055, "nlines": 107, "source_domain": "tamilchristiansongs.in", "title": "1 Kings 17 in Tamil - Tamil Christian Songs .IN / FO", "raw_content": "\n1 கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.\n2 பின்பு கர்த்தருடைய வார்த்தை அவனு���்கு உண்டாயிற்று, அவர்:\n3 நீ இவ்விடத்தை விட்டுக் கீழ்த்திசையை நோக்கிப் போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக்கொண்டிரு.\n4 அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உன்னைப் போஷிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார்.\n5 அவன் போய், கர்த்தருடைய வார்த்தையின்படியே யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையிலே தங்கியிருந்தான்.\n6 காகங்கள் அவனுக்கு விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டுவந்தது; தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தான்.\n7 தேசத்தில் மழைபெய்யாதபடியினால், சிலநாளுக்குப்பின்பு அந்த ஆறு வற்றிப்போயிற்று.\n8 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர்:\n9 நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார்.\n10 அப்படியே அவன் எழுந்து, சாறிபாத்துக்குப் போனான்; அந்தப் பட்டணத்தின் ஒலிமுகவாசலுக்கு அவன் வந்த போது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள்; அவன் அவளைப் பார்த்துக் கூப்பிட்டு, நான் குடிக்கிறதற்குக் கொஞ்சம் தண்ணீர் ஒரு பாத்திரத்தில் எனக்குக் கொண்டுவா என்றான்.\n11 கொண்டுவர அவள் போகிறபோது அவன் அவளை நோக்கிக் கூப்பிட்டு, கொஞ்சம் அப்பமும் உன் கையிலே எனக்குக் கொண்டுவா என்றான்.\n12 அதற்கு அவள்: பானையில் ஒரு பிடிமாவும் கலயத்தில் கொஞ்சம் எண்ணெயுமே அல்லாமல், என்னிடத்தில் ஒரு அடையும் இல்லையென்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்; இதோ, நானும் என் குமாரனும் சாப்பிட்டுச் செத்துப்போக, அதை எனக்கும் அவனுக்கும் ஆயத்தப்படுத்துகிறதற்கு இரண்டு விறகு பொறுக்குகிறேன் என்றாள்.\n13 அப்பொழுது எலியா அவளைப் பார்த்து: பயப்படாதே; நீ போய் உன் வார்த்தையின்படி ஆயத்தப்படுத்து; ஆனாலும் முதல் அதிலே எனக்கு ஒரு சிறிய அடையைப் பண்ணி என்னிடத்தில் கொண்டுவா; பின்பு உனக்கும் உன் குமாரனுக்கும் பண்ணலாம்.\n14 கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையின் மா செலவழிந்துபோவதும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார�� என்றான்.\n15 அவள் போய், எலியாவின் சொற்படி செய்தாள்; அவளும், இவனும், அவள் வீட்டாரும் அநேகநாள் சாப்பிட்டார்கள்.\n16 கர்த்தர் எலியாவைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, பானையிலே மா செலவழிந்துபோகவும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோகவும் இல்லை.\n17 இவைகள் நடந்தபின்பு, வீட்டுக்காரியாகிய அந்த ஸ்திரீயின் மகன் வியாதியில் விழுந்தான்; அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது.\n18 அப்பொழுது அவள் எலியாவை நோக்கி: தேவனுடைய மனுஷனே, எனக்கும் உமக்கும் என்ன என் அக்கிரமத்தை நினைக்கப்பண்ணவும், என் குமாரனைச் சாகப்பண்ணவுமா என் அக்கிரமத்தை நினைக்கப்பண்ணவும், என் குமாரனைச் சாகப்பண்ணவுமா\n19 அதற்கு அவன்: உன் குமாரனை என்னிடத்தில் தா என்று சொல்லி, அவனை அவள் மடியிலிருந்து எடுத்து, தான் தங்கியிருக்கிற மேல்வீட்டிலே அவனைக் கொண்டுபோய், தன் கட்டிலின்மேல் வைத்து:\n20 என் தேவனாகிய கர்த்தாவே, நான் தங்கியிருக்க இடங்கொடுத்த இந்த விதவையின் மகனைச் சாகப்பண்ணினதினால் அவளுக்குத் துக்கத்தை வருவித்தீரோ என்று கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு;\n21 அந்தப் பிள்ளையின்மேல் மூன்று தரம் குப்புறவிழுந்து: என் தேவனாகிய கர்த்தாவே, இந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பிவரப்பண்ணும் என்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்.\n22 கர்த்தர் எலியாவின் சத்தத்தைக் கேட்டார்; பிள்ளையினுடைய ஆத்துமா அவனுள் திரும்பிவந்தது; அவன் பிழைத்தான்.\n23 அப்பொழுது எலியா பிள்ளையை எடுத்து, மேல்வீட்டிலிருந்து அவனைக் கீழ்வீட்டிற்குள் கொண்டுவந்து, அவனை அவன் தாயினிடத்தில் கொடுத்து: பார் உன் பிள்ளை உயிரோடிருக்கிறான் என்று சொன்னான்.\n24 அப்பொழுது அந்த ஸ்திரீ எலியாவை நோக்கி: நீர் தேவனுடைய மனுஷன் என்றும், உம்முடைய வாயிலிருந்து பிறக்கும் கர்த்தரின் வார்த்தை உண்மை என்றும், இதினால் இப்போது அறிந்திருக்கிறேன் என்றாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/producer-council-announcement/", "date_download": "2019-05-26T07:01:38Z", "digest": "sha1:ZPWLRWIJ2XX7TOV4CESJLFGX3JMJSBOF", "length": 8590, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "பெரிய நடிகர் படம், சின்ன நடிகர் படம் அப்டிலாம் கிடையாது இதான் ரூல்ஸ்.! தயாரிப்பாளர் சங்கம் அதிரடி - Cinemapettai", "raw_content": "\nபெரிய நடிகர் படம், சின்ன நடிகர் படம் அப்டிலாம் கிடையாது இதான் ரூல்ஸ்.\nபெரிய நடிகர் படம், சின்ன நடிகர் படம் அப்டிலாம் கிடையாது இதான் ரூல்ஸ்.\nதமிழ் சினிமாவில் கடந்த ஒரு ஒன்றரை ஒரு மாதகாலமாக எந்த புது படமும் ரிலீஸ் ஆகவில்லை ஆம் கடந்த ஒன்றரை மாதமாக ஸ்ட்ரைக் நடந்து வருகிறது அதனால் படபிடிப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது பல படங்கள் படபிடிப்பு தொடங்கி அப்படியே நிற்கின்றன.\nதயாரிப்பாளர்கள் இந்த பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்துவருகிறார்கள் மேலும் படத்தை ஒளிபரப்பி வந்த டிஜிட்டல் தொழில்நுட்ப கியூப் க்கு இனி படத்தை ஒளிபரப்பும் வாய்ப்பு இனி கிடைக்காது. அதை விட பாதி விலைக்கு ஒலிபரப்பு செய்கிறோம் என கூறி ஏரோஸ் நிறுவனம் முன்வந்துள்ளது தயாரிப்பாளர் சங்கமும் ஒப்பந்தம் செய்துள்ளது.\nஅதேபோல் படத்தை ரிலீஸ் செய்வதிலும் ஒரு புதிய முறையை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது, அதன் படி இனி படம் சென்சார் ஆன தேதியை வைத்து படத்தின் ரிலீஸ் தேதி கொடுக்கப்படும் பெரிய நடிகர்கள் படமாக இருந்தாலும் சரி சிறிய நடிகர் படமாக இருந்தாலும் சரி சென்சார் தேதியை பொறுத்தே படத்தின் ரிலீஸ் தேதி வழங்கப்படும் என முடிவெடுத்துள்ளார்கள் தயாரிப்பாளர்கள் சங்கம் எனவே பல தயாரிப்பாளர்கள் சிறிய பட தயாரிப்பாளர்கள் என அனைவருக்கும் பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது.\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nமிகவும் மோசமான புகைப்படத்தை பதிவிட்ட யாஷிகா.\nஅரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. யார் மாப்பிளை தெரியுமா இதோ புகைப்படம்\nசிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 3 போட்டியாளர்கள். அதிலும் ஒரு விஜய் டிவி பிரபலம் செம்ம மாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/suriya-letter-his-thoughts/", "date_download": "2019-05-26T07:32:39Z", "digest": "sha1:SSTP6HURG4HHMSDWNZMYNCGKTNOIZHPZ", "length": 9390, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "கஜா புயல்.. நடிகர் சூர்யா ஆதங்கம்.. அவர் எழுதிய கடிதம். - Cinemapettai", "raw_content": "\nகஜா புயல்.. நடிகர் சூர்யா ஆதங்கம்.. அவர் எழுதிய கடிதம்.\nகஜா புயல்.. நடிகர் சூர்யா ஆதங்கம்.. அவர் எழுதிய கடிதம்.\nதமிழகத்தின் 7 மாவட்டங்களில் வாழ்க்கை கஜா புயலால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தென்னை மரம், மாமரம் போன்ற மரங்கள் சாய்ந்து உள்ளன. நடிகர் சூர்யா ஒரு புயல் என்பது நாடு எதிர்கொள்ளும் பேரிடர். வாழ்வாதாரத்தை அழித்து, மக்கள் துன்பப்படும்போது இத்தகைய இயற்கை சீற்றத்தை விடுமுறை தினமாக எண்ணுவது நம் குழந்தைகளுக்கு ஆபத்தானது என கூறியுள்ளார்.\nநகைச்சுவை என்பது மற்றவர்களை காயப்படுத்துவது என்பது இத்தகைய தலைமுறைக்கு யார் சொன்னது என கூறியுள்ளார். இந்த புயலால் கொடுக்கப்பட்டது விடுமுறையை அதன் துயரத்தை தெரியாமல் பலபேர் விடுமுறை நாள் என உற்சாகத்தில் உள்ளது பெரும் வருத்தத்திற்கு உள்ளாகி உள்ளது என கூறியுள்ளார்.\nஒரு விழாவிற்கு சென்ற என் தந்தையார்டம் ஒரு இளைஞர் ஒரு செல்பி எடுக்க முயற்சி செய்தார். அந்த இளைஞரின் செல்போனை தட்டிவிட்டது. அவரது 75 வருட திரைத்துறை வாழ்க்கையை கேலி செய்யுமாறு சமூக வலைதளங்கள் அனைவரும் பகிர்ந்து வந்தனர். ஒரு பிரபலங்கள் பல்வேறு விதமான நிகழ்ச்சிக்கு செல்ல கொண்டிருக்கலாம்.\nஅவர்களின் நிலை தெரியாமல் இந்த மாதிரி நடந்துகொள்ளும்போது சில நேரங்களில் தன்னையறியாமல் கோபப்படுவது சாதாரண இது எல்லா சாதாரண மனிதர்களுக்கும் பொதுவானது விஷயம். தொழில்நுட்பத்தை குறை எதுவும் இல்லை, அதே தொழில்நுட்பம்தான் பல நேரங்களில் நம்மளை ஒன்று சேர்கிறது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நபர்கள் சிலர் தவறாக பயன்படுத்துவதால் இந்தமாதிரியான எதிர்வினைகள் உண்டாகின்றன. சிவகுமார், சூர்யா 50 லட்சம் நிதி..\nRelated Topics:சினிமா செய்திகள், சூர்யா, தமிழ் செய்திகள்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா த��ுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nஅரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. யார் மாப்பிளை தெரியுமா இதோ புகைப்படம்\nசிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 3 போட்டியாளர்கள். அதிலும் ஒரு விஜய் டிவி பிரபலம் செம்ம மாஸ்\nஆல்யாமானசாவின் காதலருக்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா. சஞ்சீவ் திருமணத்திற்கு முன்பே இதை சரி செய்ய வேண்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9789352440573.html", "date_download": "2019-05-26T07:04:45Z", "digest": "sha1:JR6JK2ZNNZIERR4DFGNGL26N5XPH2RNZ", "length": 5127, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "வரலாறு", "raw_content": "Home :: வரலாறு :: டப்ளின் எழுச்சி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nடப்ளின் எழுச்சி ( தமிழில் பி.ஏ.கிருஷ்ணன் )\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஇன்று, இப்போது, என்ன செய்வது\nபாதுஷா என்ற கால்நடையாளன் ஹிட்லரின் யுத்த களங்கள்(படங்களுடன்) டொரினா\nகோகிலா என்ன செய்து விட்டாள் நல்ல பிள்ளையார் நல்வாழ்விற்கு நீதிமொழிகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/discussion-when-asked-for-begging-worker-died-in-theni/", "date_download": "2019-05-26T07:54:47Z", "digest": "sha1:Y53LLCH66SDUF46KRDANRX63RBZI62VD", "length": 12380, "nlines": 160, "source_domain": "www.sathiyam.tv", "title": "பிச்சை கேட்டபோது வாக்குவாதம்.., தொழிலாளி பலி.., பிச்சைக்காரர்கள் கைது - Sathiyam TV", "raw_content": "\nகஜா புயல் நிவாரணப் பொருட்கள் அரசு ஊழியர்களே எடுத்து செல்வதாக புகார்\n – பரபரக்கும் அரசியல் வட்டாரம்\nஎங்க பூத் ஏஜெண்ட் ஓட்டு கூடவா எங்களுக்கு விழல… – டிடிவி சரமாரிக் கேள்வி\nசாலையின் நடுவே இருந்த வயரால் இளைஞர் பலி\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (26/05/19)\n9pm Headlines | இன்றைய இரவு நேரத்திற்கான தலைப்புச் செய்திகள் | 25.05.19\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 25.05.19\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nபிற மொழிகளில் நடித்து தேசிய விருதுகளை வென்ற தமிழ் நடிகர் மணியின் புது ட்ரீட்\n”பனி”மலையில் விருந்து கொடுத்த ஸ்ரீதேவி கணவர்\n3 நொடி விதி பற்றி தெரியுமா செல்வராகவனின் சீக்ரட் உடைத்த ரகுல் ப்ரீத் சிங்\n அஜித்தின் அடுத்த பட இயக்குநர் இவர் தான்\nHome Tamil News Tamilnadu பிச்சை கேட்டபோது வாக்குவாதம்.., தொழிலாளி பலி.., பிச்சைக்காரர்கள் கைது\nபிச்சை கேட்டபோது வாக்குவாதம்.., தொழிலாளி பலி.., பிச்சைக்காரர்கள் கைது\nதேனி மாவட்டம் பண்ணைப்புரத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து (வயது 65). இவர் சுமை தூக்கும் தொழிலை செய்து வருகின்றார். நேற்று முன்தினம் வழக்கம் போல் கம்பத்தில் வேலையை முடித்து விட்டு மாலையில் வீடு திரும்ப புதிய பஸ் நிலையம் நோக்கி வந்தார்.\nஅப்போது நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த அந்தோணி(47), மதுரை செல்லூரை சேர்ந்த சித்திக்(29) ஆகிய 2 பேரும் பஸ் நிலைய பகுதியில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தனர். இவர்கள் காளிமுத்துவிடம் பிச்சை கேட்டனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது உச்சத்தை அடைந்து கைகலப்பாக மாறியது. இதில் காளிமுத்துவை 2 பேரும் சேர்ந்து கீழே தள்ளி விட்டனர். அப்போது பஸ்நிலையம் நோக்கி வந்த அரசு பஸ்சின் பின்சக்கரத்தில் காளிமுத்து சிக்கிக்கொண்டார்.\nஇதில் அவர் மீது பஸ் சக்கரம் ஏறி, இறங்கியது. உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது காளிமுத்து ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இது குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பிச்சைக்காரர்கள் அந்தோணி, சித்திக் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.\nகஜா புயல் நிவாரணப் பொருட்கள் அரசு ஊழியர்களே எடுத்து செல்வதாக புகார்\n – பரபரக்கும் அரசியல் வட்டாரம்\nஎங்க பூத் ஏஜெண்ட் ஓட்டு கூடவா எங்களுக்க�� விழல… – டிடிவி சரமாரிக் கேள்வி\nசாலையின் நடுவே இருந்த வயரால் இளைஞர் பலி\nவீடுபுகுந்து தலையை துண்டாக வெட்டிய கும்பல்\nமின்கட்டணம் 4.59 சதவீதம் உயர்வு\nகஜா புயல் நிவாரணப் பொருட்கள் அரசு ஊழியர்களே எடுத்து செல்வதாக புகார்\n – பரபரக்கும் அரசியல் வட்டாரம்\nஎங்க பூத் ஏஜெண்ட் ஓட்டு கூடவா எங்களுக்கு விழல… – டிடிவி சரமாரிக் கேள்வி\nசாலையின் நடுவே இருந்த வயரால் இளைஞர் பலி\nகேரள அரசியலை கதிகலங்கச் செய்த ரம்யா\nவீடுபுகுந்து தலையை துண்டாக வெட்டிய கும்பல்\nமின்கட்டணம் 4.59 சதவீதம் உயர்வு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (26/05/19)\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nகஜா புயல் நிவாரணப் பொருட்கள் அரசு ஊழியர்களே எடுத்து செல்வதாக புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/09/VOX-v93-tablet-2000Powerbank.html", "date_download": "2019-05-26T08:05:08Z", "digest": "sha1:DVP2MFJLJUWBQY5GR4O4MB27IOKCG2RZ", "length": 4521, "nlines": 94, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: VOX V93 Tablet : நல்ல சலுகையில்", "raw_content": "\nVOX V93 Tablet : நல்ல சலுகையில்\nகூப்பன் கோட் : HA40 .இந்த கூப்பன் கோட் பயன்படுத்தி 40% Cashback சலுகை பெறலாம்.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 3,399 , சலுகை விலை ரூ 1,739\nVOX V93 Tablet : நல்ல சலுகையில்\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nApple iPhone 5C மொபைல் நல்ல விலையில்\nCFL பல்ப்ஸ், லைட்ஸ் சலுகை விலையில்\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=9691", "date_download": "2019-05-26T07:58:48Z", "digest": "sha1:M3VWB6Z67OKSJVGWJH4MEKR2UD6YH54Z", "length": 11052, "nlines": 99, "source_domain": "www.noolulagam.com", "title": "Azhagin Siripu Asathal Kurippu - அழகின் சிரிப்பு அசத்தல் குறிப்பு » Buy tamil book Azhagin Siripu Asathal Kurippu online", "raw_content": "\nஅழகின் சிரிப்பு அசத்தல் குறிப்பு - Azhagin Siripu Asathal Kurippu\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : முரளி கிருஷ்ணன் (Murali Krishnan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nமழைப் பேச்சு இது இன்பத் தமிழ் நீங்கள் எந்தப் பக்கம் ��ார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு\nஅவசரம் கலந்த அதிரடியான நிகழ்வுகள் நிறைந்த இன்றைய வாழ்க்கை முறை, அனைவரையும் மூச்சுமுட்டத் துரத்திக் கொண்டுதான் இருக்கிறது. அந்த ஓட்டத்தால் உடலின் வாட்டம் குன்றி, ஒவ்வொருவரின் உடல் அழகும் அதல பாதாளத்தில் விழுந்துவிடுகிறது. அதை மேம்படுத்தும் வழிமுறைகள் பல இருப்பினும், நமது பொருளாதார நிலை நம்மை சற்றே தயங்க வைக்கிறது. அதை உடைத்தெறியும் விதமாக, அன்றாடம் வீட்டில் நாம் பயன்படுத்தும் இயற்கைப் பொருட்களை வைத்து அழகை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறிப்புகளாக இந்த நூலில் ஏராளம் உள்ளன. மனித உடலின் ஒவ்வொரு பாகத்துக்கும் உரிய அழகை பெறும் இயற்கை இடுபொருட்களை நமக்குச் சுட்டிக்காட்டுவதோடு, சுருக்கமான செய்முறைகளையும், அரிய குறிப்புகளையும் எளிய முறையில் தொகுக்கப்பட்டுள்ளது. மஞ்சள், வேப்பிலை, கறிவேப்பிலை, நல்லெண்ணெய், கிராம்பு, முட்டையின் வெள்ளைக் கரு, அருகம்புல், தேங்காய் எண்ணெய், பூண்டு, இஞ்சி, வெந்தயம், காய்கறிகள், பழ வகைகள், கீரை வகைகள் என உடலின் புற அழகு மட்டுமல்லாமல், அக அழகையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான அசத்தல் குறிப்புகள் அனைத்தையும் எடுத்துரைப்பது இந்த நூலின் சிறப்பு. தலைமுடி தொடங்கி, தனம் தொடர்ந்து, குறுக்கு வசீகரிப்பதற்கான வழிமுறையோடு பாத வெடிப்பு வரையில் ஆரோக்கியமான வாழ்வுக்கு வேண்டிய தெளிவான செயல்முறைகளோடு பழகும் விதத்தில் அழகை அள்ளி அணைத்திருக்கிறார் நூலாசிரியர் முரளி கிருஷ்ணன். சிறுவர் & சிறுமியர், யுவன் & யுவதி, மூத்தோர் & முதியோர் என அனைத்து பிரிவினருக்கு தேவையான அத்தனை அழகுக் குறிப்புகளையும் ஒருங்கே தொகுத்து இருப்பது இந்த நூலின் தனிச்சிறப்பு. இது, அழகால் அனைவரையும் ஆச்சர்யப்படுத்த ஓர் எளிய வழிகாட்டி\nஇந்த நூல் அழகின் சிரிப்பு அசத்தல் குறிப்பு, முரளி கிருஷ்ணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (முரளி கிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇனிய வாழ்க்கைக்கு 200 கை மருத்துவக் குறிப்புகள் - 200 Kai Maruthuvam\nமற்ற பெண்கள் வகை புத்தகங்கள் :\nவீட்டிலேயே பியூட்டி பார்லர் - Veetilaye Beauty Parlour\nமருமகள் போற்றும் மாமியாராக இருப்பது எப்படி\nஇல்லத்தரசிகளுக்கு ஹிந்தி - Illaththarasigalukku Hindi\nபெண்மை எங்கும் வாழ்க - Penmai Engum Vaalga\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமூன்றாம் பரிமாணச் சிந்தனை - Moondraam pariman sinthanai\nஎதிர்கொள் (இளைஞர்களை புத்திசாலி ஆக்கும் வழிகாட்டி) - Ethirkol (Ilaignargalai Puthisaali Aakkum Valikaati)\nயோகா மாணவர்களுக்கான புதிய உலகம் - Yoga Manavargalukana Puthiya Ulagam\nவீரத்துறவி விவேகானந்தர் - Veerathuravi Vivekanadhar\nஇந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும் - Indiavil British Aatchiyum Indiya Viduthalai Poraatamum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://healthtips-tamil.blogspot.com/2019/03/health-tips_58.html", "date_download": "2019-05-26T07:29:16Z", "digest": "sha1:D7I6L4BWJLDDLPK4AHM22RRB2SLNNUT3", "length": 9296, "nlines": 97, "source_domain": "healthtips-tamil.blogspot.com", "title": "நம்ம ஆரோக்கியத்துக்கான பத்து விஷயங்கள்...HEALTH TIPS |Health Tips in Tamil | Tamil Health Tips | Beauty Tips in Tamil", "raw_content": "\nHomeHEALTH TIPS நம்ம ஆரோக்கியத்துக்கான பத்து விஷயங்கள்...HEALTH TIPS\nநம்ம ஆரோக்கியத்துக்கான பத்து விஷயங்கள்...HEALTH TIPS\n1) இருமல் மற்றும் சளியால் மூச்சு விடமுடியாமல் சிரமப்படும் குழந்தைகளுக்கு குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சரியான அளவில் சிறிதளவு கொடுத்து வந்தால் சளிப் பிரச்னைகள் தீர்ந்து விடும்.\n2) சோற்றுக் கற்றாழையின் நடுப்பகுதியைப் பிளந்து அதிலுள்ள கசப்பான சாற்றை மோரில் கலந்து தினம்தோறும் சாப்பிட்டால் அல்சர் போன்ற நோய்கள் விரைவில் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.\n3) அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன் உடல் சூடும் தணியும்.\n4) தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்புச் சக்தி உடலில் அதிகரிப்பதுடன் முகத்தில் பொழிவு அதிகரிக்கும்.\n5) இரவில் துக்கம் வராமல் துன்பப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீர் குடித்துவிட்டு பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம் அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்.\n6) சர்க்கரை நோய் கட்டுப்பட வேண்டுமானால் வெந்தயத்தைப் அரைத்து தினம்தோறும் ஒரு கரண்டி சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன்படுத்தலாம்.\n7) செம்பருத்திப் பூவை வெய���லில் காயவைத்து உலர்த்தி தூளாக்கி தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை ஒழிவதுடன் நன்கு தலை முடியும் வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களும் உடலும் குளிர்ச்சி அடையும்.\n8) எந்த மருந்துகளை எடுத்துக் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் வீரியத்தைக் குறைத்துவிடும்.எனவே மருந்து எடுத்துக் கொள்பவர்கள் மது,மற்றும் புகை பிடித்தலை தவிர்த்தல் நல்லது.\n9) உடல் ஏற்படும் வெளுப்பு மற்றும் தேமல் நோய் குணமாக சிறந்த மருத்துவ குணம் உள்ள வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்த்துக் குளித்து வர நல்ல மாற்றம் ஏற்படும்.\n10) ரத்த அழுத்தம் மற்றும் இரத்தக் கொதிப்பு நோய் முற்றிலும் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வர விரைவில் நோய் கட்டுக்குள் வரும்.\nமுகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க எளிய வழிகள்...\nவயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்\nசளித் தொல்லையில் இருந்து நிரந்தரமாக விடுபட உதவும் சில இயற்கை வழிகள்\nகாய்ச்சல் வராமல் இருக்க என்ன செய்யவேண்டும்\nஇரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்து முருங்கை கஞ்சி வைத்தியம்....\nசளி இருமலை விரட்டும் முடக்கத்தான் கீரை சூப் HEALTH TIPS\nமுன்னோர்களுக்கு புற்று நோய் இருந்தால் உங்களுக்கு வராமல் தடுக்க என்னதான் வழி\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகாலை உணவை தவிர்த்தால் சுகர் வருமா\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nசளி தொல்லை நீங்க - ஏழு வகையான பாட்டி வைத்தியங்கள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nமுகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க எளிய வழிகள்...\nவயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/2019/05/11/si-exam-model-question-13/", "date_download": "2019-05-26T06:53:45Z", "digest": "sha1:TTBQQKECRFYLNMA3HEWLZNZ3JKBFBJGM", "length": 10885, "nlines": 78, "source_domain": "tnpscexams.guide", "title": "SI Exam 2019 – பொது அறிவுக்கான முக்கிய வினா விடைகளின் தொகுப்பு !! – TNPSC, TET, TRB, RRB Recruitment / Study materials / Upcoming Jobs Notification / Awareness News – Govt Job", "raw_content": "\nSI Exam 2019 – பொது அறிவுக்கான முக்கிய வினா விடைகளின் தொகுப்பு \nSI Exam-2019- பொது அறிவு வினா விடைகள்\nSI தேர்வில் எளிதான வெற்றியை பெற நமது செயலி வழியாக வழங்கப்பட்டு வரும் பொது அறிவு வினா விடைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nநித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த, SI தேர்வுக்கான பாடத்திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முக்கிய பொது அறிவு வினா விடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி உங்களது கனவை நனவாக்கி கொள்ளுங்கள்\nமேலும் முக்கிய வினா விடைகளை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு மிக எளிமையான வகையில் தயார் செய்து வழங்கப்பட்டு வருகிறது.\nSI வெற்றியைப் பெற திட்டமிட்டு திறமையாக செயல்பட்டால், மிக எளிதாக வெற்றியை தக்க வைத்து கொள்ள முடியும். கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை தக்க வைத்து கொள்ளுங்கள்.\nஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் பொதுப்பெயர் – மியூரியாட்டிக் அமிலம்\nமாட்டிறைச்சியிலுள்ள அமிலம் எது – ஸ்டியரிக் அமிலம்\nநீல லிட்மஸ் தாளை சிவப்பு நிறமாக மாற்றுவது – அமிலம்\nசிவப்பு லிட்மஸ் தாளை நீல நிறமாக மாற்றுவது – காரங்கள்\nஅமிலங்கள் காரங்களுடன் வினைப்பட்டு உருவாவது – உப்பு மற்றும் நீர்\nஇரப்பரைப் பதப்படுத்த உதவும் அமிலம் – போர்மிக் அமிலம்\nஎத்திலீன் டைசயனைடை நீராற்பகுக்கக் கிடைப்பது – சக்சினிக் அமிலம்\nடாலன்ஸ் வினைப்பொருளை ஒடுக்கும் அமிலம் – ஃபார்மிக் அமிலம்\nவினிகரில் உள்ள அமிலம் – அசிட்டிக் அமிலம்\nபுரப்பியோனிக் அமிலத்தில் காணப்படும் மாற்றியம் – வினைச் செயல் தொகுதி மாற்றியம் ஆப்பிளில் உள்ள அமிலம் எது – மாலிக் அமிலம்\nசிறுநீரக புரைதடுப்பானாக பயன்படுவது – பென்சோயிக் அமிலம்\nஇங்க் மற்றும் உலோகப் பூச்சு தயாரிக்கப்படுவது – ஆக்ஸாலிக் அமிலம்\nபித்தநீரில் உள்ள அமிலம் – கோலிக் அமிலம்\nவேதிப்பொருட்களின் அரசன் என்று அழைக்கப்படுவது – கந்தக அமிலம்\nசிறுநீரில் காணப்படும் அமிலம் எது – யூரிக் அமிலம்\nசோளப்பூவை தேசிய மலராகக் கொண்ட நாடு – ஜெர்மனி\nவெய்லிங் சுவர் எங்கு உள்ளது -ஜெருசலம்\nமுதல் புத்த சமய மாநாட்டினை கூட்டியவர் -அஜாத்சத்ரு\nரப்பர் பயிரிடுவதற்கு எற்ற வெப்பநி���ை -35 டிகிரி கோடர்களின் பூர்விகப் பகுதி – கோத்தகிரி\nகவான்சா என்பது எந்த நாட்டின் நாணயம் – அங்கோலா\nதாவர வைரஸ்களில் காணப்படும் மரபு பொருள் – ஆர்.என்.ஏ\nலைசோசோமை கொண்ட சுரப்பு நீர்-கண்ணீர்\nஇத்தாலியில் பாசிச கொள்கை தோன்றிய ஆண்டு -1919\nதோலின் நிறத்துக்கான் காரணி எது – மெலானின்\n20 வயதான ஆணின் மூளையில் உள்ள மயலின் உடைய நரம்பிழைகளின் மொத்த நீளம் சுமார் 176,000 கிலோமீட்டர்.\nவயதில் பெண்ணின் மூளையில் உள்ள மயலின் உடைய நரம்பிழைகளின் மொத்த நீளம் சுமார் -149,000 கிலோமீட்டர்.\nரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம் – ஹீமோகுளோபின்\nபறவைகளில் காணப்படும் இதயத்தின் அமைப்பு – நான்கு அறை இதயம் கரையாத உணவுப் பொருள் கரையும் எளிய பொருளாக மாற்றப்படும் நிகழ்ச்சி - செரித்தல்\nதொற்றுத்தாவர வேர்களில் காணப்படும் பஞ்சு போன்ற திசு - வெலாமன்\nமெல்லுடலிகளுக்கு எடுத்துக்காட்டு - ஆக்டோபஸ்\nமனிதனில் இரத்த சோகை நோயை உண்டுபண்ணுவது - தட்டைப்புழு\nகுழியுடலிகளுக்கு எடுத்துக்காட்டு - ஹைட்ரா\nசைகஸ் - ஜிம்னோஸ் பெர்ம் வகையைச் சேர்ந்தது.\nகிரினெல்லா - சிவப்பு பாசி வகையைச் சேர்ந்தது.\nபுரோடிஸ்ட்டா உலகத்தில் ஒரு செல்லால் ஆன யூகேரியாட்டுகள் அடங்கும்.\nஅதிநுண்ணுயிரிகள் என அழைக்கப்படுவது எது - புரோடிஸ்ட்டா\nHIV - யைக் கட்டுப்படுத்தும் மருந்து - ஆண்டி ரெட்ரோ வைரஸ் மருந்துகள்\nபொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி, முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.\nTN Police Exam 2019 : பொது அறிவு – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 06\nTNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 10, 2019 (PDF வடிவம்) \nTET தேர்வு – பொதுத்தமிழ் – சிறப்புப் பெயர்களால் அழைக்கபட்டும் நூல்கள்\nTNPSC Group-2 தேர்வு 2019 : இன்றைய ( மே 24) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…\nSI Exam 2019 – பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு – 11\nTNPSC Group 2 Exam : வாராந்திர நடப்பு நிகழ்வுகள் – 2019 மே 18 முதல் மே 24 வரை (PDF வடிவம்) \nTNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 24, 2019 (PDF வடிவம்) \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran-tv/Interviews", "date_download": "2019-05-26T08:28:41Z", "digest": "sha1:DUTEMEIWLAHXRXOCUNSYNXAPYR5BHENH", "length": 6927, "nlines": 174, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | பேட்டிகள்", "raw_content": "\n’கிணற்றுத் தவளை’ -ஸ்டாலின் மீது எச்.ரா��ா தாக்கு\nதென்கோடியை ஏன் தொடமுடியவில்லை பாஜக அலை..\n டி.டி.வி. தினகரன் தலைமையில் ஆலோசனை\nஎடப்பாடி அறிவித்த ரூ.2000 எப்போது கிடைக்கும்\nசெந்தில்பாலாஜியின் கேள்வியும் எஸ்கேப் ஆன அமைச்சரும் \nதுரோகத்தால் வீழ்ந்த மம்தா... மக்களவை தேர்தலில் நடந்த சதி...\n’போகப் போக தெரியும்’-புதிர் போடும் தினகரன்\n100 ஆக இருந்தது பூஜ்யம் ஆனது எப்படி... காங்கிரஸ் டெல்லியை இழந்தது ஏன்..\nதினகரன் கட்சியின் அமைப்பு செயலாளர் அதிமுகவில் இணைந்தார்\n'மாட்டு சிறுநீர்' வாய்திறக்காத மருத்துவத்துறை\nதிருப்பி அடிச்சா என்ன ஆகும் \n ஸ்ரீரெட்டி அதிரடி அரசியல் பேட்டி\nஉள்நாட்டு வியாபாரிகள் வீணா போகணுமா\nகடன் தொல்லை தீர்க்கும் ஆஞ்சனேயர்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/06/stf.html", "date_download": "2019-05-26T07:13:16Z", "digest": "sha1:MGC4ALXMLVIE23V2U3L46PFAU7RE5NXV", "length": 5356, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "STF உடன் துப்பாக்கிச் சண்டை; இருவர் மரணம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS STF உடன் துப்பாக்கிச் சண்டை; இருவர் மரணம்\nSTF உடன் துப்பாக்கிச் சண்டை; இருவர் மரணம்\nபாதாள உலக பேர்வழிகளைக் கைது செய்யும் விசேட அதிரடிப்படையின் நடவடிக்கையின் அங்கமாக மதுஷ் என அறியப்படும் நபரின் கோஷ்டியைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.\nஇந்நிலையில் கண்டி, வத்தேகம - மடவளை பகுதியில் மேலும் இருவரைக் கைது செய்ய முயன்ற வேளையில் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் குறித்த நபர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nஇன்று காலை இடம்பெற்ற தேடுதலின் போதே இவ்வாறு தம்மை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் பதிலுக்கு சுட்ட போதே குறித்த நபர்கள் பலியானதாகவும் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்��ே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2011/04/21/4544/", "date_download": "2019-05-26T07:33:46Z", "digest": "sha1:GUKCFVY4UIAIC3PXOZ2HOSEOR3QZ7HTZ", "length": 39188, "nlines": 113, "source_domain": "thannambikkai.org", "title": " உள்ளத்தில் திடம்!! வரலாற்றில் இடம்!! | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Cover Story » உள்ளத்தில் திடம்\nநிறுவனர், லோட்டஸ் கண் மருத்துவமனை\nநேர்முகம் : என். செல்வராஜ்\nடாக்டர் எஸ்.கே. சுந்தரமூர்த்தி, உலகப் புகழ்பெற்ற கண் அறுவை சிகிச்சை நிபுணர், லோட்டஸ் கண் மருத்துவமனையின் நிறுவனர், சிறந்த ஆசிரியர், மனிதநேய மிக்கவர், சிறந்த பேச்சாளர், சமூக சேவையில் ஆர்வம் உள்ளவர்.\nதமிழ்நாடு மருத்துவக்குழு, அகில இந்திய கண் மருத்துவ சங்கம் மற்றும் தமிழ்நாடு கண் மருத்துவச் சங்கத்தின் உறுப்பினர்.\nபேகோ சர்ஜரி, லாசிக் மற்றும் எபிலாசிக் சர்ஜரி உள்ளிட்ட அதிநவீன மருத்துவ முறைகளைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர். கண் மருத்துவத் துறையில் புதிய தொழில் நுட்பக்கருவிகளைத் தமிழக அளவில் முதன் முதலில் அறிமுகப்படுத்தக்கூடியவராக இருந்து வருபவர்.\nநகர் மற்றும் கிராமப்புறங்களில் இலவச கண் பரிசோதனை\nகண் பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி உள்ளிட்டவைகளை லோட்டஸ் கண் மருத்துவமனை மூலம் நடத்தி வருபவர்.\nலயன்ஸ் கிளப்பின் சர்வதேச ஐ கேர் எக்ஸலன்ஸ் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளவர்.\nஒவ்வொரு மனிதரும் ‘நல்ல மனிதன்’ என்று பெயரெடுத்து வாழ்வதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுதல் வேண்டும் என்பவர். இச்சிறப்புகளுக்குரிய அவரை நாம் டாக்டர் செந்தில் நடேசன் அவர்களுடன் நேர்முகம் கண்டோம். “திடமான உள்ளமும், தெளிவான பார்வையும் இருந்தால் வளமான வாழ்வு நிச்சயம்” என்றவருடன் இனி நாம்…\nஉங்களுடைய இளமைக்காலம், கல்வி குறித்து…\nநான் பிறந்தது கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள செல்வக்குமரன்பாளையம் கிராமத்தில். தந்தை காளியண்ண கவுண்டர், தாய் சின்னம்மாள், மூத்த சகோதரர் என அளவான விவசாயக் குடும்பம். எங்கள் ஊர் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். ஐந்தாம் வகுப்பிற்கு மேல் நான், சகோதரர், இருவரில் ஒருவர் மட்டுமே படிக்கட்டும், விவசாயத்தில் ஈடுபட ஒருவர் இருக்கட்டும் என தந்தை உத்தரவிட எனது படிப்பு முடிவுக்கு வந்தது. 3 வருடங்கள் தந்தைக்குத் துணையாக தோட்டத்தில் வேலை செய்தேன். அந்தச் சமயத்தில் எனது மூத்த சகோதரர் எதிர்பாராத விதமாக காலமானார். அவரை இழந்து தவித்துக் கொண்டிருந்த நேரத்தில், மாடு ஒன்றிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. கால்நடை மருத்துவரை அழைத்து வருவதற்காக கோபி விரைந்தேன். அப்போது டைமண்ட் ஜுபிலி பள்ளியில் 6ம் வகுப்புக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது என்கிறஅறிவிப்பு பலகையைக் கண்டேன். படிக்க வேண்டும் என்கிறஆர்வத்தில் பள்ளிக்குள் சென்று நுழைவுத்தேர்வு எழுதி வந்துவிட்டேன். எங்கள் ஊர் ஆசிரியர் அந்தப்பள்ளியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவர் என் நுழைவுத்தேர்வு மதிப்பெண்ணைப் பார்த்துவிட்டு என் தந்தையிடம் வந்து பேசினார். நல்ல மதிப்பெண்ணை சுந்தரமூர்த்தி எடுத்துள்ளான் பள்ளிக்கு அனுப்பி வையுங்கள் என்றார். நடந்த விபரத்தை தந்தையிடம் கூறினேன். பள்ளிக்குச் செல்ல அனுமதித்தார். என்னுடன் படித்தவர்கள் எல்லாம் மூன்று வகுப்புகள் முன்னே இருக்க, நான் 6ம் வகுப்பில் வயது முதிர்ந்தவனாக சேர்ந்தபோது கேலியும், கிண்டலும் இருந்தது. அதை பெரிதாக பொருட்படுத்திக் கொள்ளாமல் என்னுடைய இலக்கு கேலி செய்பவர்களுக்குப் பதில் தருவதல்ல… சாதிப்பது என்று பள்ளிப்படிப்பைத் தொடர்ந்தேன். பள்ளியில் இலக்கிய மன்ற செயலாளராக உயர்ந்தேன். நாடகங்கள் எழுதி அதில் நடிப்பது, கவிதைகள் எழுதுவது என வளர்ந்தேன். பி.யூ.சி. முடித்து உயர்கல்விக்குச் செல்லும்போது, தந்தையும், நண்பர்களும் என்னை மருத்துவப் படிப்பு படிக்கச் சொன்ன��ர்கள். அதன் பேரில் சென்னை ஸ்டேன்லி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., படித்து முதன்மை மாணவனாக வந்தேன்.\nஎம்.பி.பி.எஸ். முடித்தவுடன் மத்திய அரசின் மொபைல் யூனிட் ஹாஸ்பிட்டலில் 3 மாத காலம் கண் மருத்துவப் பிரிவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அரசுப்பணி கிடைத்தது. திருப்பூரில் ஐந்து வருடங்கள் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தேன். அப்போது சங்கர நேத்ராலயா, டாக்டர் பத்ரிநாத் அவர்கள் அமெரிக்காவில் இருந்து நம் நாட்டுக்கு வருகை புரிந்ததைக் கேள்விப்பட்டு அவரை சந்தித்தேன். அவரிடம் பணிபுரிய விருப்பம் கொண்டேன். அதற்காக தந்தையின் விருப்பத்தை மீறி அரசு பணியிலிருந்து விலகி அவரிடம் பணியில் அமர்ந்தேன். பின்பு ஐந்து வருட காலம் அரசுப் பணியில் ஈட்டிய பணத்தைக் கொண்டு மதுரை மருத்துவக் கல்லூரியில் 1980ம் வருடம் ங.ந. பட்டப்படிப்பு படித்தேன். அதன் பின்பு அங்கிருந்து லண்டன் சென்று எப்.ஆர்.சி.எஸ் (FRCS) படிப்பை எடின்பர்க் ராயல் காலேஜில் படித்தேன். ஊதஇஞ படிப்பை எடின்பர்க் இங்கிலாந்தில் முடித்தேன். படிப்பு முடிந்ததும் 7 வருடங்கள் அங்கிருந்த Guys, St. தாமஸ் போன்ற மருத்துவமனைகளில் பணியாற்றினேன். அப்போது துபாய் போன்றநாடுகளிலிருந்து 2ணீ இலட்சம் ரூபாய் சம்பளம் கொடுப்பதாக என்னை பல மருத்துவமனைகள் அழைத்த போதும் நான் செல்லவில்லை. கோவைக்கு வந்து பணியாற்றவேண்டும் என்கிற ஒரே எண்ணத்தில் அங்கிருந்து இங்கு வந்தேன்.\nலோட்டஸ் கண் மருத்துவமனையின் தோற்றம், வளர்ச்சி குறித்து\nகோவை வந்தவுடன் பல்வேறு நிகழ்வுகளால் மீண்டும் வெளிநாட்டிற்கே கொஞ்சகாலம் சென்று பணிபுரியலாம் என்கிற எண்ணம் தோன்றியது. என் எண்ணத்தை சுவாமி சச்சிதானந்தாவிடம் கூறினேன். அவர் எங்கும் செல்ல வேண்டாம், இங்கேயே உங்கள் சேவை தொடரட்டும், நாங்கள் உடன் இருக்கிறோம், தனியாக மருத்துவமனையை உருவாக்குங்கள் என்றார். அவரின் ஆலோசனைப்படி லோட்டஸ் கண் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி அறுவை சிகிச்சை அறக்கட்டளையை (கர்ற்ன்ள் யண்ள்ண்ர்ய் தங்ள்ங்ஹழ்ஸ்ரீட் பழ்ன்ள்ற்) 1992ம் ஆண்டு துவக்கினேன். இரண்டு, மூன்று மருத்துவர்களை வைத்து மட்டுமே ஆரம்பிக்கப்பட்டது. 1994ம் ஆண்டு, கேட்ரேக்ட் (இஹற்ஹழ்ஹஸ்ரீற்) சர்ஜரி செய்வதற்கான அதிநவீன முறையை கோவைக்கு கொண்டு வந்தேன். மும்பாய் மற்றும் அகம��ாபாத்தில் மட்டுமே இந்த சிகிச்சை முறைஅப்போது இருந்தது. இம்முறை கோவைக்கு வந்தபோது நல்ல ஆதரவு கிடைத்தது. ‘லோட்டஸ்’ கண் மருத்துவமனை வளர்ச்சியை நோக்கிப் பயணத்தை துவக்கியது. அதே ஆண்டு அன்னூர் கணேசபுரம், சங்கீத் நூற்பாலையின் உதவியுடன் 50 பேருக்கு இலவசமாக ‘கேட்ரேக்ட்’ கண்சிகிச்சை செய்யப்பட்டது. தையல் இல்லாமல் துவாரத்தின் வழியாக அறுவை சிகிச்சை செய்து ஐஞக இலவசமாக பொருத்தப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் இலவச ஐஞக சிகிச்சைமுறை நடைமுறையில் இல்லை. இதுவும் கோவையில் முதன்முறையாக செய்யப்பட்டது சாதனையாக அமைந்தது. இந்தச் சூழலில் எதிர்பாராத விதமாக 1996ம் ஆண்டு என் மனைவி கலைவாணியையும், தந்தையையும் இழந்தேன். இவர்களின் இழப்பு எனக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. 1997ம் ஆண்டு என் மனைவியின் இழப்பில் கிடைத்த காப்பீட்டுத் தொகையைக் கொண்டு மல்டிஸ்கேன் லேசிக் கருவியை வாங்கினேன்.\n2002ல் அவினாசி சாலையிலும், 2004ல் சேலத்திலும் புதிதாக லோட்டஸ் கண் மருத்துவமனையை உருவாக்கினேன். இதே ஆண்டு தென்கிழக்கு ஆசியாவிலேயே முதலில் எபிலாசிக் சிகிச்சையை லோட்டசில் அறிமுகப்படுத்தினேன். மருத்துவமனை நன்கு வளர்ச்சி அடைந்தது.\nதற்பொழுது திருப்பூர், மேட்டுப்பாளையம், கொச்சின் உள்ளிட்ட ஏழு மையங்களில் லோட்டஸ் கண் மருத்துவக் கிளைகள் நிறுவப்பட்டுள்ளது.\nவித்தியாசமான, எல்லோரும் விரும்பிய செயல்பாடு ஒன்றிற்கு கிடைத்த பாராட்டு இதுவென்று நீங்கள் கூறவிரும்புவது\n2006ம் ஆண்டு சர்வதேச அளவில் 350 பேரைக் கொண்ட கருத்தரங்கு ஒன்றைநற்ஹழ் இழ்ன்ண்ள்ங் (ஸ்டார் குரூஸ்) என்றகப்பலில் நடத்தினேன். உலகத்தில் முதன் முறையாக கண் மருத்துவக் கருத்தரங்கு அரபிக் கடலில் நடத்தப்பட்டது அதுவே முதன் முறையாகும். இந்நிகழ்வு ‘லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ல் பதிவு செய்யப்பட்டது. மேலும், 2006ம் ஆண்டிலேயே ஒரே மாதத்தில் அதிகப்படியான லேசிக் கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கு எங்கள் மருத்துவனை இந்தியாவில் முதன்மையானதாக தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆஹன்ள்ஸ்ரீட் & கர்ம்க்ஷ என்றசர்வதேச நிறுவனம் எங்களைக் கௌரவித்தது.\nகண் சம்பந்தமாக கல்வித்துறையில் நீங்கள் செய்து வரும் சாதனைகள் குறித்து\nஅழகப்பா பல்கலைக்கழகத்துடன் இணைந்து பி.எஸ்.சி. ஆப்டோமெட்ரி என்ற4 வருட பட்டப்பட��ப்பை நடத்தி வருகிறோம். அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆப்தால்மிக் நர்ஸிங் என்றபடிப்பையும் வழங்கி வருகிறோம். மிகவும் ஏழ்மையான குடும்ப சூழ்நிலையிலிருந்து வரும் பெண்களுக்கு இலவசமாக உணவு, தங்குமிடம் அனைத்தையும் வழங்கிய செவிலியர் பயிற்சி அளிக்கிறோம்.\nதேசிய தேர்வுத் துறையுடன் (ஈசஆ) இணைந்து பட்டப் படிப்பும், பயிற்சியும் அதற்கான தேர்வையும் நடத்தி வருகின்றோம். லோட்டஸ் கண் மருத்துவமனை ICO (International Council of Ophtholmol) அங்கீகாரம் பெற்ற மருத்துவமனை. இதன்மூலம் உலகெங்கிலும் உள்ள மருத்துவர்கள் லோட்டஸில் பயிற்சி பெற்று வருகின்றனர்.\nநம் நாட்டில் கண் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி எந்த அளவில் உள்ளது\nகண் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகள் நம் நாட்டில் நடப்பதேயில்லை என்பதுதான் உண்மை. ஒவ்வொரு மாநிலத்திலும், மத்திய அரசாலும், மாநில அரசாலும் அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி மையங்கள் நிறுவப்பட வேண்டும். இதனால் கண் சிகிச்சைக்கு செலவிடப்படும் தொகையை நாம் பெருமளவு குறைக்கலாம். ஆனால் இந்த ஆராய்ச்சிக் கூடங்களை நிறுவத் தேவைப்படும் பெருமளவுத் தொகையை அரசு ஏற்க முன்வர வேண்டும்.\nமருத்துவத்தில், குறிப்பாக நீங்கள் இந்தத் துறையை தேர்ந்தெடுத்ததற்கான காரணம்\nஎனது தாத்தாவிற்கு ‘கேட்ரேக்ட்’ பாதிப்பு ஏற்பட்ட போது, எங்கள் கிராமத்திலிருந்து அவரை குன்னூருக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றோம். அங்கு சிறந்த சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் போனது. அதேபோல், எனது மாமாவிற்குக் கண்ணில் ஏற்பட்ட பாதிப்பையும் சரிசெய்ய முடியாமல் போனது. இது போன்ற பல சம்பவங்கள் என்னைப் பாதித்தது. அப்போது தான் நாமே இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து, சிறந்த கண்சிகிச்சையைத் தந்து பலரின் பார்வைக்கு வழித்தடம் ஆக வேண்டும் என்று உறுதி பூண்டேன். அந்தத் திடமான உறுதிதான் இந்தத்துறையில் ஈடுபடவைத்து சாதிக்கத் தூண்டியது.\nகண் பார்வை குறித்த விழிப்புணர்வு நம் நாட்டில் எந்த அளவுக்கு உள்ளது\nநாகரீக வளர்ச்சி, கல்வி அறிவு பெருக்கம், இதன் காரணமாக மக்களிடையே நல்ல விழிப்புணர்வு உள்ளது.\nஅதே சமயம் கண்ணின் பயன்பாடும் இப்போது அதிகரித்துள்ளது. கணினி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை பெருமளவு கூடியுள்ளது. அதேசமயம் கண்ணுக்கு பங்கம் ஏற்படாத வகையில் கணினியை உபயோகிப்பவர்க���் மிகக் குறைவாகவே உள்ளார்கள். கணினியை பயன்படுத்தும்போது கழுத்துத் தசைகளும் பாதிக்கப்படுகின்றது. எனவே பள்ளிகளில், ‘கணினியை உபயோகப்படுத்தும் முறை மற்றும் அதன் பாதிப்பு’ என்ற தலைப்பில் அனைத்து மாணவர்களுக்கும் விழிப்புணர்வை நாங்கள் ஏற்படுத்தி வருகிறோம்.\nஅச்சில் உள்ள எழுத்துக்களுக்கும், திரையில் தோன்றும் எழுத்துக்களுக்கும் வேறுபாடு உள்ளது.\nகணினித் திரையில் உள்ள எழுத்துக்களைப் படிப்பது மிகக் கடினம். அதற்கேற்றாற் போல் வசதிகள் அமைத்துக்கொண்டு கணினியைக் கையாளுதல் அவசியம்.\nகணினியால் உருவாகும் கண் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு எப்படிப்பட்டதாக இருந்தால் சிறப்பாக இருக்கும்\nஒவ்வொரு பள்ளியிலும் “How to use your computer” என்கின்ற பாடத்திட்டத்தைக் கொண்டு வரவேண்டும். ஒரு மாடல் சேர், ஒரு மாடல் கம்ப்யூட்டர், கம்ப்யூட்டர் முன் எப்படி அமர்வது, அறை எப்படி இருக்க வேண்டும், எவ்வளவு நேரத்திற்கு ஒரு முறை இடைவேளை வேண்டும், பிரிண்ட் லெட்டர், பிக்சல் லெட்டரை எப்படிப்பட்ட நிலையில் வாசிப்பது, இவை எல்லாவற்றையும் படிக்கும் காலத்திலேயே மாணவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். கணினி உபயோகிக்கும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை எல்லா இடங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.\nநம் தமிழ்நாட்டில் கண் மருத்துவத் துறையின் வளர்ச்சி குறித்து\nஇந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சிறந்த கண் மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது. இதற்குக் காரணம் சங்கர நேத்ராலயா, அரவிந்த் போன்ற முக்கிய மருத்துவமனைகள் இங்கிருப்பதே ஆகும். பேராசிரியர் வெங்கடசுவாமி, டாக்டர் பத்ரிநாத் உள்ளிட்டோர் இதற்காக கடுமையாக உழைத்தார்கள். கிராமத்தில் உள்ளவர்களும் கண் மருத்துவ சிகிச்சை கிடைப்பதற்கு இவர்கள் வழிவகை செய்தார்கள்.\nஇந்தியாவில் ஹைதராபாத், டெல்லி, சண்டிகர் உள்ளிட்ட இடங்களில் கண் மருத்துவ பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது.\nவெளிநாட்டிலிருந்து நம் நாட்டிற்கு கண் சிகிச்சைக்கென்று வருகை புரிகிறார்களா\nவளர்ந்த நாடுகள் எல்லாவற்றிலும் இந்தியாவில் இருக்கும் சிகிச்சை முறைகள் இருக்கின்றன. ஆனால் அச்சிகிச்சைகளைப் பெறுவதற்கு அதிகமாக செலவிட வேண்டி உள்ளது. அங்கு செலவிடும் தொகையில் நான்கில் ஒரு பங்கு தான் இந்தியாவில் சிகிச்சைக்கு செலவா��ிறது. இந்தியாவில் சிறு நகரங்களில் வெளிநாட்டவர்கள் சிகிச்சை பெரும் அளவும் மிகவும் குறைவு. அதற்குப் போதிய போக்குவரத்து, தங்கும் வசதி பற்றாக்குறைகளே காரணம். இருப்பினும், ஆப்பிரிக்கா போன்றநாடுகளிலிருந்து கண் சிகிச்சைக்கென்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.\nகண் சிகிச்சைக்கான காப்பீட்டுத் திட்டங்கள் நம் நாட்டில் எந்தளவுக்கு உள்ளது\nகாப்பீட்டு நிறுவனங்கள் மருத்துவமனைகளுடன் இணைந்து பங்காற்றுவதில்லை. “Third Party Administration” என்று அழைக்கப்படும் மூன்றாவது குழுவின் நிர்வாகம், சிகிச்சை முறைகளில் தலையிடுவதாலும், பணத்தை நேரத்திற்கு மருத்துவமனைகளில் செலுத்தாததாலும், காப்பீட்டுத் திட்டங்கள் சிரமமாக உள்ளது.\nஇத்துறை உங்களுக்கு முழுத்திருப்தியைத் தந்திருக்கிறதா\nநிச்சயமாகத் தந்திருக்கிறது. கஷ்டங்கள் நிறைய உண்டு என்றாலும் நாளின் முடிவில் சிகிச்சை பெற்றவர்களின் சந்தோச மனநிலையை அவர்களின் வாழ்த்துக்களை நினைத்துப் பார்க்கும்போது எல்லாக் கஷ்டங்களும் மறைந்து போகும்.\nகல்வித் துறை, மருத்துவத்துறையில் மட்டுமே இது சாத்தியம்.\nஎனவே இத்துறை சார்ந்த பணி என்பது பிறரின் மகிழ்ச்சியைக் கண்டு கண்டு மகிழ்ந்து வாழ்கிற அரும்பணி.\nஇண்டர்நேஷனல் லயன்ஸ் கிளப் ‘ஐ கேர் எக்சலன்ஸ்’ (Eye Care Excellence) விருது, கேரள மாநில கண் அறுவைசிகிச்சை அமைப்பின் டாக்டர் சிவா ரெட்டி (Dr. Siva Reddy) விருது, ‘Bausch & Comb’ பெஸ்ட் பர்பாமர் விருது, லிம்கா விருது, தமிழ்நாடு கண் மருத்துவக் கழகம் ‘படக’ விருது, இந்தியன் அச்சீவர்ஸ் விருது இப்படிப் பல விருதுகளைப் பெற்றுள்ளேன்.\nபள்ளி, கல்லூரி வயதில் கி.வா. ஜகந்நாதன், சௌந்திர கைலாசம், பூவண்ணன் ஆகியோரிடமிருந்து பரிசும் பாராட்டும் பெற்றிருக்கிறேன். மருத்துவத் துறைக்கு வந்த பின்பு அதில் அதிக ஈடுபாடு காட்ட இயலவில்லை. பாரதியார் கவிதைகள், பாரதிதாசன் கவிதைகள், சிலப்பதிகாரம், இராமாயணம், கண்ணதாசன் கவிதைகள் போன்ற நூல்களை விரும்பிப் படித்ததுண்டு. இப்போது Good to Great, Built to Last போன்றநிர்வாகத்திறன் சார்ந்த புத்தகங்களைப் படித்ததுண்டு.\nஎனது மூத்த மகள் S. கவிதா, ஹார்வோர்ட் பல்கலைக்கழகத்தில் அடோலஸண்ட் சைக்கேட்ரி படித்து வருகிறார்.\nஇரண்டாவது மகள் S. சங்கீதா, சாப்டுவேர் துறையில் உள்ளார்.\nமூன்றாவது மகன் S. ராஜா, இப்போது எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு படித்து வருகிறார்.\nபுதிதாக வரும் மருத்துவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது \nகண் மருத்துவத்துறைமிகவும் அருமையான துறை. மூளையில் கால் பாகம் கண்ணிற்காக உபயோகிக்கப்படுகிறது. எஞ்சியுள்ள முக்கால் பாகமே மற்ற உறுப்புகளால் உபயோகிக்கப்படுகின்றது. அத்தனை முக்கியமான கண்ணின், மருத்துவ சிகிச்சை முறையில் இப்போது பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இத்துறையில் ஆர்வத்துடன் ஈடுபட்டு முன்னேற வேண்டும் என்பதே என் கருத்து.\nதன்னம்பிக்கை வாசகர்களுக்கு ‘வெற்றியின் ரகசியம்’ குறித்துச் சொல்லுங்களேன்\nஉங்களையும், மாறும் உலகத்தையும் புரிந்து கொண்டு, கடும் உழைப்புடன், உங்கள் திறமையில் நம்பிக்கை கொண்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். சந்தர்பத்தை சரியாகப் பயன்படுத்தி செயல்படுவதே வெற்றியின் ரகசியம்.\nக்ஷி\tஎல்லா மக்களுக்கும் குறைந்த செலவில் நிறைந்த சிகிச்சையை அளிக்கும் தொழில் நுட்பத்தை கொண்டு வருதல்.\nக்ஷி\tகிளினிக்கல் ரிசர்ச் மூலமாக குணப்படுத்த முடியாத கண் நோய்களுக்குப் புதிய சிகிச்சை முறைகளைக் கண்டறிதல்\nலோட்டஸ் கண் மருத்துவமனையை இந்தியாவில் இன்னும் பல்வேறு இடங்களில் நிறுவி சேவை செய்ய வேண்டும். குறிப்பாக தேவை அதிகம் உள்ள கிழக்கிந்திய நாடுகளில் நிறுவ வேண்டுமென்றஆசை இருக்கிறது.\nNBVYO - அறக்கட்டளை says:\nமேன்மைமிகு மேலாண்மையில் வலிமைமிகு வள்ளுவம்\nசாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50\nபெண் இன்றி அமையாது வாழ்வு\nமுடியாது என்ற சொல்லுக்கு முற்று புள்ளி வைப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/10/Glory-golden-ladies-watch.html", "date_download": "2019-05-26T08:08:18Z", "digest": "sha1:WKJPDLGHSRJGUEELMJHPWXXPFYKETF25", "length": 4320, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Glory Golden Ladies watch : நல்ல விலையில்", "raw_content": "\nSnapdeal ஆன்லைன் தளத்தில் Glory Golden Fancy Jaal ladies watch 75% சலுகை விலையில் கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 1,299 , சலுகை விலை ரூ 327\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: Discount, fashion, Offers, snapdeal, Watch, Women, கடிகாரங்கள், கைகடிகாரங்கள், சலுகை, பேஷன், பொருளாதாரம்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்��ு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nApple iPhone 5C மொபைல் நல்ல விலையில்\nCFL பல்ப்ஸ், லைட்ஸ் சலுகை விலையில்\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://healthtips-tamil.blogspot.com/2018/11/blog-post_925.html", "date_download": "2019-05-26T07:28:00Z", "digest": "sha1:MOWXPI6X7AERTT6EZCKAVZAKOZQF6RTG", "length": 6864, "nlines": 96, "source_domain": "healthtips-tamil.blogspot.com", "title": "உணவில் வாழைத்தண்டை சேர்ப்பதால் கிடைக்கும் பயன்கள்...! |Health Tips in Tamil | Tamil Health Tips | Beauty Tips in Tamil", "raw_content": "\nHomeHEALTH TIPSஉணவில் வாழைத்தண்டை சேர்ப்பதால் கிடைக்கும் பயன்கள்...\nஉணவில் வாழைத்தண்டை சேர்ப்பதால் கிடைக்கும் பயன்கள்...\nவாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு. எனவே, இதை நீர்ச் சுருக்கு, எரிச்சல் போன்றவை தீர அருந்தி வரலாம். மேலும், இது தேவையற்ற உடல் பருமனையும் குறைக்கும் .\n* சிறுநீரக கற்கள் விரைவில் கரையவும், குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும்.\n* வாழைத்தண்டை பொரியல் செய்து சாப்பிட்டால் குடலில் சிக்கியுள்ள முடி, நஞ்சு போன்றவை வெளியேறிவிடும்.\n* நெஞ்செரிச்சல் அதிகமாய் இருந்தால் உடனடி தீர்வு காண, காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டி ஜூஸ் குடிப்பது நல்லது.\n* வாழைத்தண்டை சுட்டு, அதன் சாம்பலை தேங்காய் எண்ணெய்யில் கலந்து பூசிவர தீப்புண், காயங்கள் ஆறும்.\n* நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில், வைக்க தினமும் வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பது நல்லது.\n* வாழைத்தண்டை உலர்த்தி பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாகும். மேலும், கல்லீரல் வலுவடையும்.\n* சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், அதனை குணப்படுத்த வாழைத்தண்டு உதவியாக இருக்கும்.\n* மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு நோய்க்கும் இது சிறந்த மருந்தாக பயன்படுகிறது.\nமுகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க எளிய வழிகள்...\nவயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்\nசளித் தொல்லையில் இருந்து நிரந்தரமாக விடுபட உதவும் சில இயற்கை வழிகள்\nகாய்ச்சல் வராமல் இருக்க என்ன செய்யவேண்டும்\nஇரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்து முருங்கை கஞ்சி வைத்தியம்....\nசளி இருமலை விரட்டும் முடக்கத்தான் கீரை சூப் HEALTH TIPS\nமுன்னோர்களுக்கு புற்று நோய் இருந்தால் உங்களுக்கு வராமல் தடுக்க என்னதான் வழி\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகாலை உணவை தவிர்த்தால் சுகர் வருமா\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nசளி தொல்லை நீங்க - ஏழு வகையான பாட்டி வைத்தியங்கள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nமுகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க எளிய வழிகள்...\nவயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2015/01/6.html", "date_download": "2019-05-26T07:14:17Z", "digest": "sha1:CMI3DEOKVLWDQG22X4NF6UKMVM6A72JZ", "length": 33841, "nlines": 432, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: ரத்த 6.", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nவெள்ளி, ஜனவரி 30, 2015\nநீ அடுத்த ரூம்ல, CHILDREN ஏரியாவா போயிட்டு சீக்கிரமா வீடு வந்துசேரு, நான் வேட்டைக்கு போயிட்டு வர்றேன்.\nகவனமா போயிட்டு வாங்க நீங்களாவது, எனக்கு நிலைக்கணும் என் ஜாதகத்துக்கு எட்டாம் இப்படித்தான், முந்தா நாளு யேன் நாலாவது புருஷன் சொல்லிட்டுப் போனாரு, வேட்டைய முடிச்சுட்டு வரும் போதே, பாவிப்பய வழியிலேயே, நசுக்கிட்டானே..\nஎன்ன செய்யுறது, இந்தப் மனுசப்பயல்களே இப்படித்தான் ஜாதி, மதம்னு வெட்டிக்கிட்டு சாவாங்கே... ரத்தஆறு பூமியில ஓடும் அதெல்லாம் இவங்கெ கண்ணுக்கு தெரியாது, நாம குடிக்கிற ஒருசொட்டு மட்டும் பட்டுக்கிருச்சுன்னு, நசுக்கிடுவாங்கே..இந்த லட்சணத்துல சொல்றாங்கே இவங்கெளுக்கு 6 அறிவாம். ஹூம்...காலக்கிரகமடா, கந்தசாமின்னு போகவேண்டியதான்.\n மூட்டை கடிச்சா, நசுக்க மாட்டியலா \nஇல்லை, யாம் விரலால் சுண்டி விட்டு விடுவோம் பிழைத்துப் போகட்டுமென்று.\nஅதாவது, மத்தவனை கடிக்கட்டும்னு, கடைத்தேங்காய எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கிறது போல, சுண்டி விடுவோம்ன்னு சொல்றியலே சுண்டும்போது, எதுலயாவது மோதி மூஞ்சி மொகரை பேந்து செத்துப் போயிட்டா என்ன செய்வீங்கன்னு கேட்டா மண்டக்கணம் புடிச்சவன்னு சொல்வீங்க, அதான் கேட்க வேண்டாம்னு விட்டுட்டேன். (தனக்குள் இவண் பேரே, சரியில்லையே இவணை எங்கே மண்டக்கணம் புடிச்சவன்னு சொல்வீங்க, அதான் கேட்க வேண்டாம்னு விட்டுட்டேன். (தனக��குள் இவண் பேரே, சரியில்லையே இவணை எங்கே \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசமூகத்திற்கு நல்ல செய்தி, ஏன்,,,,,,,,,. முட்டைப்பூச்சிகள் வாழ்க கில்லர் ஜீ என்று சொல்வது காது கேட்குதா,,,,,,,,,. முட்டைப்பூச்சிகள் வாழ்க கில்லர் ஜீ என்று சொல்வது காது கேட்குதா இல்ல அங்கும் முட்டைப்பூச்சிகள் சங்கமமா இல்ல அங்கும் முட்டைப்பூச்சிகள் சங்கமமா.இவ்ளோ நல்லவராம் நம்ம ஜீ. வாழ்க முட்டைப்பூச்சி தொண்டு.\nவாங்க, வாங்க மூட்டைப்பூச்சி கடி தாங்க முடியாமல் தூக்கம் வராதபோது யோசிச்சது.\nதுரை செல்வராஜூ 1/30/2015 12:30 பிற்பகல்\nஅதானே.. மூட்டைப் பூச்சிய சுண்டி விடறதோட நம்ம வேலை முடிஞ்சது\nஅது மூஞ்சியப் பேத்துக்கறதும் முகரையப் பேத்துக்கறதும் அதோட தலையெழுத்து\nவாழ்க மூட்டைப் பூச்சியின் காவலர்\nதுரை செல்வராஜூ 1/30/2015 1:51 பிற்பகல்\nஇல்லீங்க.. ஜீ.. மெய்யாலுமே பாராட்டுதான்\nமீள் வருகைக்கு நன்றி நண்பரே...\n'பசி’பரமசிவம் 1/30/2015 12:42 பிற்பகல்\n//சாம்பசிவம்: “இவன் பேரே சரியில்லையே. இவனை எங்கே மூட்டைப்பூச்சி கடிக்கப் போவுது”//\nதனிமையில் வாய்விட்டுச் சிரித்துக்கொண்டிருந்தபோது, “ஐயோ என்னாச்சி உங்களுக்கு இப்படித் தனியாக் கிடந்து சிரிக்கிறீங்களே இப்படித் தனியாக் கிடந்து சிரிக்கிறீங்களே” என்று ஓடி வந்து விசாரித்தார் என் குடும்பத் தலைவி\nவாங்க நண்பரே, தனியாக சிரிக்ககூடாது அது தப்பான செயல்.\nசொல்லிச் சென்ற விதம் அருமை\nகவிஞரின் வருகைக்கு நன்றி தொடர்ந்தால் நலம்.\n-'பரிவை' சே.குமார் 1/30/2015 1:26 பிற்பகல்\nஆஹா... நம் ரத்தத்தை உறிஞ்சும் மூட்டையைக் கொல்லக்கூடாதுன்னு ரத்த 6 -ல சொல்விட்டீங்களே அண்ணா...\nவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி நண்பரே...\nநீங்க சுண்டி விட்ட பின்பு மூட்டைப் பூச்சி பிழைத்ததா...\nஆஹா...கரிசனம் .....நல்ல இருக்கு நல்லா இருக்கு\nபார்க்கலாம் ஒருவேளை மூஞ்சி மொகரை பேந்து இருந்தால் மனசுக்கு வருத்தமாக இருக்குமே இதனால் பார்ப்பதில்லை.\nஎன்ன ஐயா சின்ன போஸ்டிங் கொடுத்துட்டீங்க....\n\"என்ன செய்யறது, இந்த மனுசப் பயல்களே இப்படித்தான்,\nஜாதி, மதம்னு வெட்டிக்கிட்டு சாவானுங்க\nரத்த ஆறு பூமியில் ஓடும், அதெல்லாம் இவங்கெ கண்ணுக்குத் தெரியாது.\nநாம குடிக்கிற ஒரு சொட்டு மட்டும் பட்டுக்கிருச்சுன்னு\nகாலக் கொடுமை அய்யா கில்லர்ஜி\nசமுதாயத்தை சாடும் இந்த வசனத்திற்காகவே இந்தப் பதிவு பாராட்டை அள்ளி செல்கிறது நண்பா\nஅய்யா ஒரு சிறு கேள்வி\nமூட்டையே தூக்காத பூச்சிக்கு ஏன் நண்பா \"மூட்டை பூச்சின்னு\" பேர் வந்தது\n(எனது இன்றைய பதிவு \"இலவசம் இனி வேண்டாம்\" காண வாரீர் நன்றி\nவருக நண்பரே, கருத்துரைக்கு நன்றி, நாம் தூக்குவது மூட்டை பூச்சியின் முதுகு (மூடை) போல் இருப்பதால் அப்படி அழைக்கிறார்கள் 80 என் சிற்றறிவுக்கு 8கிறது நண்பா\nஇலவசக்கதை கேட்டேன் நண்பா... அருமை.\nகரந்தை ஜெயக்குமார் 1/30/2015 7:43 பிற்பகல்\nசாதி மதத்தின் பெயரால் இரத்த ஆறு ஓடிக் கொண்டுதான் இருக்கிறது\nமூட்டைப் பூச்சியின் வருத்தம் நியாயமானதுதான்\nஆம் நண்பரே ரத்த ஆறு தான் ஓடுகிறது இவர்களை திட்ட வேண்டுமென தோன்றிட்டு நான் திட்டினால் சண்டை வருமே... ஆகவே மூட்டைப்பூச்சியை விட்டு திட்டச்சொன்னேன்.\nஒரு வேளை,கில்லர்ஜி என்பதை ,கில்பக்ஜி என்று நினைத்து கடிக்காமல் இருக்கிறதோ :)\nத ம ஹெவன் (எப்பூடி உங்க பாணியிலேயே என் வோட்டு )\nவாங்க பகவான்ஜி உங்களுக்கு மெள்ளுவதற்க்கு அவ(ள)ல் கிடைத்து விட்டதோ...\nஸெவன் தான் ஹெவன் ஆனதோ....\nவலிப்போக்கன் - 1/30/2015 10:28 பிற்பகல்\nஎல்லாம் பாஸ்போர்ட், விசா இல்லாமல் பிளைட்ல வந்ததுதான் நண்பா,,,\nஹை ஜி மூட்டைப் பூச்சிக்குள்ளே சாதி க்குச் சண்டை போடும் மனுஷனோட சாதி இல்லா ரத்த ஆற்றை புகுத்தி அருமையா சொல்லிருக்கீங்க ஜி\nஅது சரி உங்களை மூட்டைப் பூச்சி கடிக்காதோ வளக்கறீங்களோ ம்ம்ம் கில்லர் ல நசுக்கிடுவாரோனு பயந்து உங்களக் கடிக்கல போல...ம்ம்ம்ம்\nசூப்பர் வித்தியாசமான சிந்தனைப் பதிவு நண்பரே\nம்ம்ம் இன்னிக்கு எங்க பதிவு கூட சாதிப் பதிவுதான் ஜி....\nவாங்க, வாங்க வருகைக்கு நன்றி மூட்டைகடி தாங்காமல்தான் ஓட்டுப்போடாமல் ஓடிட்டீங்களோ...\nபழனி. கந்தசாமி 1/31/2015 4:59 முற்பகல்\nபோற போக்கில என்னை ஏன் சார் வம்புக்கு இழுக்கறீங்க நான்தான் இந்த வம்பெல்லாம் வேண்டாமுன்னு கமென்ட் பாக்சையே மூடி வச்சிருக்கேனே\nவணக்கம் ஐயா தயவு செய்து தப்பாக நினைச்சிடாதீங்க உங்களுக்கே தரியும் இது எல்லோரும் உபயோகப்படுத்தும் பழஞ்சொல் நான் அடிக்கடி உபயோகப்படுத்துவேன், மேலும் 2010 ல் யாருமே படிக்காத நான் போட்ட பதிவு இது\nநான் நிறைய பதிவுகளில் இந்த வார்த்தையை பயன் படுத்தி இருக்கிறேன்\nமேலும் //கந்தசாமி// என்ற தலைப்பில் ஒரு நகைச்சுவை பதிவு எழுதி வைத்துள்ளேன் தலைப்பு பொருத்தமானதுதான் 80 தாங்கள் படித்துப் பார்க்கும்போது புரியும். நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் 1/31/2015 7:00 முற்பகல்\nஇன்னும் சில வரிகளை உங்கள் பாணியில் அழுத்தமாக சொல்லி இருக்கலாம் ஜி...\nவாங்க ஜி நான் என்ன செய்வது ரெண்டு மூட்டைப்பூச்சிகள் வேட்டைக்கு போகிற அவசரத்தில் பேசியதை ஒட்டுக்கேட்டேன் இழ்வளவுதான் அடுத்த முறை கூடுதலாக ஒட்டுக்கேட்க முயற்சிக்கிறேன் வருகைக்கு நன்றி ஜி\nவெங்கட் நாகராஜ் 1/31/2015 8:07 முற்பகல்\nரத்த 6 - சரியாகச் சொல்லி இருக்கீங்க ஜி.\nமூட்டைப் பூச்சி மேல் இருக்கும் பாசம் பிரமிக்க வைக்கிறது\nத.ம. நவரத்தினம் - உங்கள் பாணியிலே\nவாங்க வெங்கட் சார் மூட்டைப்பூச்சி பாதமே பிரமிக்க வைக்கிறதா அடுத்து //கொசு// மீது நான் வைத்திருக்கும் பாசம் தெரிந்தால் அடுத்து //கொசு// மீது நான் வைத்திருக்கும் பாசம் தெரிந்தால் என்ன செய்வீர்கள் வருகைக்கும், நவரத்தினத்தை ஜொலிக்க விட்டமைக்கும் நன்றி.\nவலிப்போக்கன் - 1/31/2015 9:21 முற்பகல்\nஒரு கன்னத்தில அடிச்சா.... மறுகன்னத்த காட்டுன்னு அப்பவே ஒருத்தரு சொல்லி வச்சாரு... அத இப்ப இவரு நடை முறை படுத்துறாரு.. ஒரு பக்கம் கடிச்சா... அடுத்தப் பக்கம் கடின்னு..என்னே பறந்த ....உள்ளம்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 1/31/2015 6:02 பிற்பகல்\nநகைச்சுவையாய் இருந்தாலும் உள்ளே கருத்தும் இருக்கு .\nவருக நண்பரே... நன்றி வாக்கிற்க்கும், கருத்துரைக்கும்.\nதங்கள் பதிவுகள் அனைத்தும் படித்து கொண்டு வருகிறேன். கருத்துரைதான் இடவில்லை. மன்னிக்கவும். சற்று உடல்நல குறைவு. தங்களின் ரத்த 6 பதிவு நன்று. இரக்க குணம் மிக அதிகமாக இருப்பவர்களுக்குத்தான் இப்படித்தான் (கொல்லாமல் அதை தட்டிவிட்டு மறுபடியும் ரத்த தானம்அளிக்கும் யோஜனை) யோசிக்கத் தோணும்.அதை நகைச்சுவையுடனும், சமுதாய பார்வையுடனும். தாங்கள் பகிர்ந்த முறை அருமை.\nஇங்கும் ஓசி பிரயாணத்தில், உறவுகளோடு வந்த அந்த ஜீவன் எங்கள் பிராணனை ஒருகை பார்த்து விட்டது.நானும் என் பழைய பதிவில்,( உழைப்பாளர் தினம்) இந்த மாதிரி ஒரு ஜீவனைப்பற்றி எழுதியிருக்கிறேன். நன்றி.\nசகோவின் தொடர் வருகைக்கும், விரிவான கருத்துரைக்கும் நன்றி\nஇறைவன் படைப்பில் அதுவும் வாழ்ந்து விட்டு போகட்டுமே...\nஅந்த பொம்பளை மூட்டை பூச்சிக்கு பசிக்காதா ஆண் மட்டும் தான் கடிக்குமா என்ன\nஅதுதான் பக்கத்துல சில்ட்ரென் ரூமுக்��ு போகுதே நண்பா... அது தூரத்துக்கு போக முடியாது காரணம் நிறை மாதமாம்.\nவலிப்போக்கன் - 2/01/2015 10:02 முற்பகல்\nவயிறு நிறஞ்சாலும் மூட்டப்பூச்சி..கடிச்சி கிட்டே இருந்துச்சாாாா...தலைவரே....\nஆமா பாஸூ சொன்னா புரிஞ்சுக்கிறது இல்லை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமுந்தைய தொடர்ச்சியை படிக்க கீழே சொடுக்குக... பாலனின் மனைவி தெ ருவில் நுழையும் பொழுதே கேட்கும் தனது கணவரின் பைக் சத்தம் இந...\nஅ லுவலகத்தின் லஞ்ச் டைம் சாப்பிட்டுக் கொண்டே..... பாலன் ஸார் இந்த ஆஃபீஸுல எத்தனை வருசமா வேலை செய்றீங்க பதினெட்டு வ ருசம் ...\nவீட்டை கட்டிப்பார் தீயை வைத்துப்பார் எவ்வளவு உதைத்தாலும் வாங்குவோம். கலிகாலம் இப்படியும் முளைக்கும் ஆறே வாரங்களில் நிரூ...\nசரிகமபதநிச மியூசிக்கல்ஸ் திறப்பு விழா\nச ரியான நேரத்தில் ரி ப்பன் வெட்டி க டையைத் திறந்தார் ம ந்திரி மாதவன் ப ளீரென்று விளக்குகள் த க தகவென ஜொலிக்க நி ன்று கொண்...\nஉமக்கு இராயல் சல்யூட் சகோதரி இது இறையின் ஆட்சியின்றி வேறென்ன இதுல மூன்றாவது பேரு பிரம ’ நாத்தம் ’ டா... ஹெல்மெட் உயிரை ...\nஏண்டி கோமணவள்ளி கடைக்கு போறேன் ஏதும் வாங்கணுமா உங்கள்ட்ட எத்தனை தடவை சொல்றேன் அப்படிக் கூப்பிடாதீங்கனு... வாய் தவறி வந்துடுச்சு...\nவணக்கம் சார் எப்பவுமே உங்கள் கண்ணு சிவப்பாக இருக்கிறதே இரவு பூராம் தூ க்கமே இல்லை அதுதான் காரணம். எல்லா இரவுகளுமா இரவு பூராம் தூ க்கமே இல்லை அதுதான் காரணம். எல்லா இரவுகளுமா \n பால் இல்லாத காரணத்தால் இறந்து விட்டது. நீ என்ன செய்கிறாய் \nஅபுதாபியிலிருக்கும் பொழுது ஒருமுறை DUBAI SCHOOL ஒன்றில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு போயிருந்தேன் பொதுவாகவே எனக்கு எழுத்தாளர்கள் , கவிஞர்கள்...\nஒருமுறை அபுதாபியில் எனது நண்பரின் மகள் பெயர் பர்ஹானா அது பிறந்து வி���ரம் தெரிந்த நாளிலிருந்து குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 8 மணி ...\nஎன் நூல் அகம் 3\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/category/8867359/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-05-26T07:01:55Z", "digest": "sha1:ROAEZHBBZ65KYYMB7YXHNLXNTOK4CQBI", "length": 6936, "nlines": 54, "source_domain": "m.dinakaran.com", "title": "புதுச்சேரி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக��கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசட்டவிரோதமாக பயன்படுத்திய 8 மின்மோட்டார்கள் பறிமுதல்\nவீடு புகுந்து மாமூல் கேட்டு 5 பேர் கும்பல் மிரட்டல்\nபராமரிப்பின்றி வீணாகி வரும் ஹாக்கி மைதானம்\nஅனைத்து தொகுதியிலும் வாக்களித்த மக்களுக்கு நன்றி\nஎம்பியாக பணியாற்ற வாய்ப்பளித்த கட்சி தலைவர் ரங்கசாமிக்கு நன்றி\n30ல் ஒன்றில் மட்டும் என்ஆர் காங். முன்னிலை\nதகராறில் மனைவியை கத்தியால் வெட்டிய மாஜி ராணுவ வீரர்\nகம்பெனி மீது இரும்பு பைப் வீசியவர் மீது வழக்குபதிவு\n2016 சட்டமன்ற தேர்தலுக்கு பின் புதுவையில் 3வது இடைத்தேர்தல்.\nதிருநள்ளாறு கோயில் பிரமோற்சவம் 29ம் தேதி கொடியேற்றம்\nதொழிற்கூட உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை\nபுதுவையில் ரப்பர் வேகத்தடை வாகன ஓட்டிகள் அவதி\nபுதுவையில் பள்ளிகள் திறப்பு தாமதமாகுமா\nஅமைச்சர் ஷாஜகானுக்கு திடீர் மாரடைப்பு அரசு மருத்துவமனையில் அனுமதி\n16 வேட்பாளர் டெபாசிட் காலி\nமக்கள் நம்பிக்கையே வெற்றிக்கு காரணம்\nதிமுக வேட்பாளர் கவுதமசிகாமணி வெற்றி\nஅனுமதியில்லாத குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/174749", "date_download": "2019-05-26T07:08:00Z", "digest": "sha1:WATCBOITCJ3UIN7TVJESVTIIDZ3GQDAM", "length": 8077, "nlines": 72, "source_domain": "malaysiaindru.my", "title": "வாங் கெலியான் முகாம்களில் கைப்பற்றிய பொருள்கள் என்னிடம் கொடுக்கப்படவில்லை- போலீஸ் அதிகாரி – Malaysiaindru", "raw_content": "\nவாங் கெலியான் முகாம்களில் கைப்பற்றிய பொருள்கள் என்னிடம் கொடுக்கப்படவில்லை- போலீஸ் அதிகாரி\nவாங் கெலியான் முகாம்கள்மீதான அரச விசாரணை ஆணையத்திடம் இன்று சாட்சியம் அளித்த போலீஸ் அதிகாரி ஒருவர், தாய்லாந்து எல்லை அருகில் காட்டுக்குள் இருந்த முகாம்கள்மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது கைப்பற்றப்பட்ட பொருள்கள் தன்னிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றார்.\nஅப்படி ஒப்படைக்கப்பட்டிருந்தால் அது தன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்று எம்.ஜோ கிங் என்ற அந்த அதிகாரி கூறினார்.\nஅதேவேளை தன் உதவி அதிகாரி முகம்மட் மொஸ்ஸாடிக் அஸ்னியிடம் அப்பொருள்களை வைத்துக்கொள்ளுமாறு கூறியதாகவும் நினைவில்லை என்றார்.\n“எந்தப் பொருளும் என்னிடம் கொடுக்கப்படவில்லை.\n“பொருள்களை வைத்துக்கொள்ளுமாறு(மொஸ்ஸாடிக்கிடம்) கூறியதாகவும் நினைவில்லை. என்னிடம் கொடுத்திருந்தால் என் அறிக்கையில் அதைக் குறிப்பிட்டிருப்பேன்”, என்றார்.\nநேற்று ஆணையத்திடம் சாட்சியமளித்த மொஸ்ஸாடிக், காட்டுக்குள் இருந்த முகாம்கள் பற்றித் தகவல் கிடைத்ததும் பதின்மர் அடங்கிய ஒரு குழுவுடன் தான் அங்கு சென்றதாகக் கூறினார்.\nஆனால், அங்கிருந்தவர்கள் போலீசைக் கண்டதும் தப்பி ஓடி விட்டனர். அதன் பின்னர் தன் குழுவினரிடம் முகாமைச் சோதனையிடச் சொன்னதாகவும் அச்சோதனையில், தாய் மொழியில் எழுதப்பட்ட ஒரு குறிப்புப் புத்தகம், தாய்லாந்து காரோட்டும் லைசென்ஸ், ஒரு நோக்கியா கைபேசி, மூன்று சிம் அட்டைகள், ஒரு குறுவட்டு இயக்கி, பல குறுவட்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.\nஅப்பொருள்கள் எல்லாம் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டன.\nகைப்பற்றிய பொருள்கள் 9-நாள்கள் தன்னிடம் இருந்ததாகவும் பின்னர் அவற்றை மேலதிகாரி முகம்மட் அசிசி முகம்மட்டிடம் ஒப்படைத்து விட்டதாகவும் மொஸ்ஸாடிக் கூறினார்.\nமெட்ரிகுலேஷன் பிரச்சனை : டிஏபி இளைஞர்…\nமந்திரி புசார் பதவியிலிருந்து விலகியது நான்…\nசிங்கப்பூரில் கருணை மனு தாக்கல் செய்யும்…\nஅருட்செல்வன் : கிட் சியாங் சொந்தமாகக்…\n‘கர்வமிக்க’ முக்ரிஸ் சுல்தானிடம் மன்னிப்பு கேட்க…\nஜோகூர் சுல்தானை அவமதித்தாரா முக்ரிஸ்\nரோஸ்மா அவரது சொத்து விவரத்தை அறிவிக்க…\nஅமைச்சரவை மாற்றம் வந்தால் மாபுஸ் பதவி…\nபெர்லிஸ் முப்தியின் காருக்குத் தீவைத்த சம்பவத்தில்…\nஇப்ராகிம் அலியின் புதிய கட்சியில் அம்னோ…\nகூண்டுக்குள் இருந்த குரங்கைச் சுட்டதற்காக தந்தையும்…\nஇந்தோனேசியத் தேர்தல் கலவரத்திற்குக் காரணம் இன,…\nவான் அஸிஸா : எஸ் ஜெயதாஸ்சின்…\nகொள்ளைச் சம்பவம் தொடர்பில் இரு போலீஸ்…\nபெர்சே : சண்டக்கானில் தேர்தல் குற்றங்கள்…\nஜிஇ14-இல் பக்கத்தான் ஹரப்பானுக்கு எதிராகப் பேசிய…\nதற்காப்பு அமைச்சு நிலங்கள் மாற்றிவிடப்பட்ட விவகாரம்…\n’நேருக்கு நேர் பேசித் தீர்த்துக்கொள்வோம், வாரீகளா’…\nபினாங்கில் கடல் தூர்த்தல் திட்டங்களை நிறுத்த…\nஎன்எப்சி முழுக் கடனையும் திருப்பிக் கொடுக்க…\nமற்ற சமயங்கள் பற்றிச் சொல்லிக் கொடுப்பதைப்…\nசீரியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 39 மலேசியர் நாடு…\n‘மே18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை’ ,���\nபெர்லிஸ் முப்தியின் காருக்குத் தீ வைத்தவன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2018/12/05171453/Director-seeman-speech.vid", "date_download": "2019-05-26T07:47:29Z", "digest": "sha1:YQVX742JMQMGIVRHV5SN55XOEDYB5LSW", "length": 4054, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil cinema Events | Kollywood News | Tamil Celebrity Events - Maalaimalar", "raw_content": "\n'தவம்' திரைப்பாடல் வெளியீட்டு விழா\nநான் பேசியது திரைப்படமாக வருகிறது - சீமான்\nகிரிக்கெட் மற்றும் கபடியை கதைக்களமாகக் கொண்ட தோனி கபடிகுழு\nநான் பேசியது திரைப்படமாக வருகிறது - சீமான்\n இது நோட்டணி, சீட்டணி - சீமான் ஆவேச பேச்சு\nசினிமாவில் நடித்ததால் ரஜினி தலைவனாகி விட முடியாது - சீமான்\nநாங்க வர்றோம், பெண்களுக்கு மட்டுமான ஐயப்பன் கோவிலை கட்டுகிறோம்\nபள்ளி ஆசிரியராக விவசாயத்தை காப்பாற்ற போராடும் வேடத்தில் சீமான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/18034605/Virudasalam-Government-Hospital-Confrontation-between.vpf", "date_download": "2019-05-26T07:53:29Z", "digest": "sha1:VPLRWDSJ6ZNN3UFRFURGB5YDSXBRSXNF", "length": 16682, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Virudasalam Government Hospital Confrontation between relatives || முன்விரோத தகராறு காரணமாக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் உறவினர்களுக்கிடையே மோதல்- கல்வீச்சு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமுன்விரோத தகராறு காரணமாக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் உறவினர்களுக்கிடையே மோதல்- கல்வீச்சு + \"||\" + Virudasalam Government Hospital Confrontation between relatives\nமுன்விரோத தகராறு காரணமாக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் உறவினர்களுக்கிடையே மோதல்- கல்வீச்சு\nமுன்விரோத தகராறு காரணமாக உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் கல்வீசி தாக்கி கொண்டனர். இதனால் நோயாளிகள் ஓட்டம் பிடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nகடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள அம்புஜவல்லி பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 54). இவரது தம்பி செல்வ சீமான் (37). இவர்களுக்கிடையே முன்விரோதம் உள்ளது. இதன் காரணமாக கிராமத்தில் இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.\nஇதில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இந்த சம்பவத்தில் இருகுடும்பத்திலும் தலா ஒர��வர் வீதம் 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nஇந்த நிலையில் இவர்களை பார்த்து உடல் நலம் குறித்து விசாரிக்க நேற்று மருத்துவமனைக்கு உறவினர்கள் வந்தனர். அப்போது உறவினர்களுக்கிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டு, மருத்துவமனை வளாகத்தில் சரமாரியாக தாக்கி கொண்டனர். அப்போது மருத்துவமனை வளாகத்திற்குள் கிடந்த கற்களை வீசியும் தாக்கி கொண்டனர். இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது.\nநோயாளிகள் என்ன செய்வதென்று தெரியாமல் நாலாபுறமும் அலறியடித்துக்கொண்டு சிதறி ஓடினார்கள். கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தடுக்க வந்த டாக்டர்கள் மற்றும் ஊழியர்களையும் அவர்கள் ஆபாசமாக திட்டி தாக்க முயன்றனர்.\nஇதுபற்றி அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மருத்துவமனை வளாகத்திற்குள் கலவரத்தில் ஈடுபட்ட 10 பேர் கொண்ட கும்பலை மடக்கி பிடித்தனர். அவர்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த சம்பவத்தில் செல்வராஜ், செல்வசீமான் மற்றும் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த துப்புரவு தொழிலாளி சண்முகவள்ளி (40) ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதுகுறித்து விருத்தாசலம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சாமிநாதன் விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதொடர்ந்து மருத்துவமனையில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.\n1. கள்ளக்குறிச்சி அருகே, 4 பஸ்கள் மீது கல்வீச்சு- கண்ணாடி உடைப்பு - 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை\nகள்ளக்குறிச்சி அருகே 4 பஸ்கள் மீது மர்மகும்பல் கல்வீசி தாக்கியதில் கண்ணாடி உடைந்தது. இதுதொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n2. பிரசவத்தின்போது ஆண் குழந்தை இறந்ததால், அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் - மன்னார்குடியில் பரபரப்பு\nமன்னார்குடி அரசு மருத்துவமனையில், பிரசவத்தின்போது ஆண் குழந்தை இறந்ததால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மருத்துவ மனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\n3. கோவையில் பரபரப்பு, அந்தோணியார் சொரூபம் மீது கல்வீச்சு - போலீஸ் விசாரணை\nகோவையில் அந்தோணியார் சொரூபம் மீது கல்வீசியதால், கண்ணாடிக்கூண்டு உடைந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\n4. பாப்பிரெட்டிப்பட்டி அருகே டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசார வேன் மீது கல்வீச்சு அ.தி.மு.க., பா.ம.க.வினர் சாலை மறியல்\nபாப்பிரெட்டிப்பட்டி அருகே பிரசாரத்திற்கு சென்ற வேட்பாளர்கள் டாக்டர் அன்புமணி ராமதாஸ், கோவிந்தசாமி ஆகியோர் வேன் மீது மர்ம ஆசாமிகள் கல்வீசினர். இதனால் அ.தி.மு.க., பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\n5. நாகர்கோவிலில் போலீஸ் புறக்காவல் நிலையத்தில் கல்வீச்சு அரசு பஸ்சையும் சேதப்படுத்தியதால் பரபரப்பு\nநாகர்கோவிலில் போலீஸ் புறக்காவல் நிலையத்தில் கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது. அரசு பஸ்சையும் சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா முடிவு\n3. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n4. என்.ஆர்.காங்கிரசின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன\n5. அம்பரீஷ் சமாதியில் நடிகை சுமலதா கண்ணீர் : ‘பா.ஜனதாவில் சேருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்வேன்’ என பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/amazon/", "date_download": "2019-05-26T08:21:14Z", "digest": "sha1:YCJAFJIX4HCVV4KSWFY4R35SKAXEJ7P2", "length": 6849, "nlines": 110, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "| Gadgets Tamilan", "raw_content": "\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., சியோமி ரெட்மி நோட் 7எஸ் மொபைல் விற்பனைக்கு அறிமுகம்\nடிசிஎல் 560 ஸ்மார்ட்போன் வாங்கலாமா – விமர்சனம்\n365 நாட்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் அழைப்புகள் ஐடியா ரீசார்ஜ் பிளான்\nரிலையன்ஸ் ஜியோவின் பிரைம் இலவசமாக ஒரு வருடம் நீட்டிப்பு\n56 ரூபாய்க்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்\nரூ.249 பிளானுக்கு 4 லட்ச ரூபாய் ஆயுள் காப்பீடு இலவசமாக வழங்கும் ஏர்டெல்\nரூ.399 மாத வாடகையில் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட், 50ஜிபி டேட்டா ஆஃபர்\nசுயவிவர படத்தை பாதுகாக்க வாட்ஸ்ஆப்பில் புதிய அப்டேட்\nWhatsApp – ஆபத்து., வாட்ஸ்ஆப் மேம்படுத்துவது கட்டாயம் ஏன் தெரியுமா.\nஆண்ட்ராய்டு Q ஓஎஸ் சிறப்புகள் மற்றும் வசதிகள் – Google I/O 2019\nஆப்பிள் டிவி யூடியூப் சேனலை தொடங்கிய ஆப்பிள்\nதடைக்குப்பின் டிக்டாக் டவுன்லோட் 12 % அதிகரிப்பு\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஏர்செல் சேவையிலிருந்து வெளியேறுங்கள் – ஏர்செல் திவால் \nஇந்தியாவில் ரூ.7,999 விலையில் அமேசான் கிண்டில் வெளியானது\nAmazon Pay : அமேசான் பே யூபிஐ வசதி ஆண்ட்ராய்டு போன்களுக்கு அறிமுகமானது\nFlipkart : ஃபிளிப்கார்ட், அமேசான் விற்பனை சரிய காரணம் என்ன.. \nரிலையன்ஸ் தொடங்க உள்ள ஆன்லைன் ஷாப்பிங் தளம்\nஅமேசானுக்கு சவால் விடுக்கும் ஃபிளிப்கார்ட் குடியரசு தின விழா சேல் : flipkart republic...\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போ��ை பற்றிய முக்கிய விபரங்கள்\nஎங்களை குறைத்து மதிப்பிட்டுவிட்டது அமெரிக்கா ஹுவாவே நிறுவனர்\nகூகுள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆதரவை இழந்த சீனாவின் ஹுவாவே (updated)\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Business/26652-5.html", "date_download": "2019-05-26T07:22:35Z", "digest": "sha1:ZTC677K2TG5FK5CRUIETZGPLAXGUKB6H", "length": 12272, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "ஜெட் ஏர்வேஸ் நிர்வாகிகள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியுடன் சந்திப்பு: பங்கு விற்பனைக்கு 5 வாரங்களில் முடிவு எட்டப்படும் என உறுதி | ஜெட் ஏர்வேஸ் நிர்வாகிகள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியுடன் சந்திப்பு: பங்கு விற்பனைக்கு 5 வாரங்களில் முடிவு எட்டப்படும் என உறுதி", "raw_content": "\nஜெட் ஏர்வேஸ் நிர்வாகிகள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியுடன் சந்திப்பு: பங்கு விற்பனைக்கு 5 வாரங்களில் முடிவு எட்டப்படும் என உறுதி\nநிதி நெருக்கடியில் முடங்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் விவகாரத்தில் நான்கு முதல் ஐந்து வாரங்களுக்குள் தீர்வு காணப்படும் என நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உறுதி அளித்துள்ளார்.\nஜெட் ஏர்வேஸ் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியதால், விமானங்களுக்கு குத்தகை பாக்கி, அன்றாட செயல்பாடுகளுக்கான நிதி இல்லாதது, ஊழியர்களுக்கு சம்பள பாக்கி உள்ளிட்ட பிரச்சினைகளால் கிட்டதட்ட தன்னிடமிருந்த 119 விமானங்களையும் தரையிறக்கிவிட்டது. ஜெட் ஏர்வேஸுக்கு கடன் கொடுத்த வங்கிகள் எஸ்பிஐ தலைமையில் ஒன்றுகூடி நிர்வாகத்தைக் கைப்பற்றின. ஜெட் ஏர்வேஸில் முதலீடு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.\nஇதற்கிடையில் வங்கிகள் தரப்பு தருவதாக சொன்ன அவசர நிதியைத் தரவில்லை. மேலும், ஊழியர்கள் சம்பள பாக்கியைத் தர வேண்டியும், ஜெட் ஏர்வேஸை மீட்கவும் போராடிவருகின்றனர். குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோருக்கும் இது தொடர்பாக கடிதங்கள் அனுப்பி உள்ளனர்.\nஇந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிர்வாகக் குழு நிதி அமைச்சர் அருண் ஜேட்லியைச் சந்தித்து பேசியுள்ளனர். அருண் ஜேட்லி அவர்களுடைய பிரச்சினைகளைக் கேட்டறிந்ததோடு நான்கு முதல் ஐந்து வாரங்களில் ஜெட் ஏர்வேஸ் பங்கு விற்பனையில் தீர்வு எட்டப்படும் என உறுதி அளித்துள்ளார். அருண் ஜேட்லியைச் சந்தித்த நிர்வாகிகள் இரண்டு விதமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். முதலாவதாக ஊழியர்களுக்கு உள்ள சம்பள பாக்கியை வழங்குவது, இரண்டாவது ஜெட் ஏர்வேஸ் பங்குகள் விற்பனையை விரைவில் சாத்தியப்படுத்துவது.\nஇந்தச் சந்திப்பில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, மகாராஷ்ட்ரா நிதி அமைச்சர் சுதிர் முங்கத்திவார், ஜெட் ஏர்வேஸ் தலைமை செயல் அதிகாரி வினய் துபே, தலைமை நிதி அதிகாரி அமித் அகர்வால் ஆகியோர் கலந்துகொண்டனர். சந்திப்பு குறித்து அமித் அகர்வால் கூறியதாவது, “ஜெட் ஏர்வேஸ் பங்கு விற்பனையை விரைவில் முடிக்க அருண் ஜேட்லியிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அவரும் 4-5 வாரங்களில் செயல்படுத்தப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.\nஅதேபோல் ஊழியர்களுக்கான சம்பள பாக்கியை இடைக்கால அடிப்படையில் வழங்கிட ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளோம். அவர் வங்கிகளுடன் இதுகுறித்து விவாதிப்பதாகக் கூறியுள்ளார்” என்றார். ஆனால், ஊழியர்களின் போராட்டம் முடிவுக்கு வருமா என்பது குறித்து எதுவும் அகர்வால் தெரிவிக்கவில்லை. ஜெட் ஏர்வேஸ் விவகாரம் மிகவும் உணர்வுப்பூர்வமானது. 25 வருடங்களாகப் பணிபுரியும் பலருக்கு இதுதான் வாழ்க்கையே. எனவே, அவர்கள் எப்போது போராட்டத்தைக் கைவிடுவார்கள் என்பதை என்னால் சொல்ல முடியாது” என்றார்.\nஜெட் ஏர்வேஸுக்கு வழங்கிய கடனை மீட்க பல்வேறு வழிகளை யோசித்துவரும் வங்கிக் குழு, தற்போதைய பங்கு விற்பனை முயற்சிகள் தோல்வியடைந்தால், திவால் நடவடிக்கைகளுக்கு மாற்றாக வேறு வழிகளைச் செயல்படுத்தும் முயற்சிகளில்தான் உறுதியாக உள்ளது. எதியாட், டிபிஜி கேபிடல், இண்டிகோ பார்ட்னர்ஸ் மற்றும் என்ஐஐஎஃப் ஆகியவை ஜெட் ஏர்வேஸில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதாகக் கூறப்பட்டுள்ளது. பங்கு விற்பனை முயற்சி நிறைவு பெறுவதற்கு முன் ஜெட் ஏர்வேஸுக்குச் சொந்தமான சொத்துகளை விற்பதன் மூலமும், அதன் விமானங்களைக் குத்தகைக்கு விடுவதன் மூலம் நிதித் திரட்டும் முயற்சிகளையும் எடுத்து வருகிறது. பங்கு விற்பனை முயற்சி வெற்றி பெறும் என்று வங்கிக்குழு நம்புகிறது. அப்படி தோல்வி அடைந்தாலும், திவால் நடவடிக்கைகளுக்கு ஜெட் ஏர்வேஸை உட்படுத்த வங்கிக் குழு விரும்பவில்லை என்பதாகவே தெரிகிறது.\nஎங்கள் எதிர்காலம் அரசின் கையில்: ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஜெட் ஏர்வேஸ் நிர்வாகிகள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியுடன் சந்திப்பு: பங்கு விற்பனைக்கு 5 வாரங்களில் முடிவு எட்டப்படும் என உறுதி\nநவீனமயமாகும் 1.5 லட்சம் தபால் நிலையங்கள்\nரயில்வே திட்டங்களில் ரூ. 2.21 லட்சம் கோடி நஷ்டம்\nஜன் தன் கணக்குகளில் ரூ. 1 லட்சம் கோடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/28348-2.html", "date_download": "2019-05-26T07:53:15Z", "digest": "sha1:6QQ6JV6VZIHDGFRV3FNFPMRTWILX5W4W", "length": 7876, "nlines": 119, "source_domain": "www.kamadenu.in", "title": "'ஆட்டோகிராப் 2' வருமா? - இயக்குநர் சேரன் பதில் | 'ஆட்டோகிராப் 2' வருமா? - இயக்குநர் சேரன் பதில்", "raw_content": "\n - இயக்குநர் சேரன் பதில்\n'ஆட்டோகிராப் 2' குறித்து இயக்குநர் சேரன் அளித்துள்ள பதிலுக்கு இணையத்தில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.\nசேரன் இயக்கி, தயாரித்து, நாயகனாக நடித்த படம் 'ஆட்டோகிராப்'. 2014-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் கோபிகா, சிநேகா, மல்லிகா, கனிகா, இளவரசு, ராஜேஷ் உள்ளிட்ட பலர் சேரனுடன் நடித்தனர்.\nதேசிய விருது, தமிழக அரசு விருது மற்றும் பல்வேறு திரைப்பட விழாக்களில் விருது என பல விருதுகளைக் குவித்த படம் 'ஆட்டோகிராப்'. இயக்குநர் சேரனின் திரையுலக வாழ்க்கையில் அவருக்கு உலகளாவிய பெருமையைத் தேடிக் கொடுத்த படம் என்று சொல்லலாம். இதற்குப் பிறகு 'ஆட்டோகிராப் 2' படம் திட்டமிட்டார். ஆனால், அச்சமயத்தில் அப்படம் கைவிடப்பட்டது.\n'திருமணம்' படத்துக்குப் பிறகு தனது அடுத்த படத்தின் இயக்கம் குறித்து கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார் இயக்குநர் சேரன். மேலும், தனது ட்விட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டு எழுப்பப்படும் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார்.\nசமீபத்தில், “’ஆட்டோகிராப் 2’ வாய்ப்பு இருக்கிறதா சார்” என்று சேரனிடம் கேள்வி எழுப்பினார் ஒரு ரசிகர். அதற்கு \"கண்டிப்பாக வரும்\" என்று பதிலளித்துள்ளார் சேரன். இப்பதிலுக்கு 'பலரும் ஆவலோடு காத்திருக்கிறோம்' என்று சேரனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.\nமேலும், திரையுலக பிரபலங்கள் சிலரும் சேரனின் இப்பதிலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nம.நீ.ம, நாம் தமிழர் கட்சிகள் இருபெரும் சக்திகளாக வாய்ப்பு: இயக்குநர் சேரன் கணிப்பு\nஇறந்தபின் பாலூற்றி என்ன பயன்: ‘திருமணம்’ படம் தொடர்பாக சேரன் காட்டம்\nநல்லவற்றைப் பாராட்டாமல்தான் நிறைய பேர் தொலைந்து போயுள்ளனர்: இயக்குநர் சேரன்\nபட வாய்ப்பு ஏதும் இல்லையா - ரசிகரின் கிண்டலுக்கு சேரன் பதிலடி\nஅரசியல் மாற்றம் காண சரியான வழி: இயக்குநர் சேரன் யோசனை\nசிவாஜியுடன் விஜய் சேதுபதி ஒப்பிடு: இயக்குநர் சேரன் விளக்கம்\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\n - இயக்குநர் சேரன் பதில்\nஇன்றைக்கு சமூக அக்கறையுள்ள படங்கள் வருவதே குறைவு: வன்னியரசு வேதனை\nசிகிச்சை அளிக்க நினைத்தால் யாரும் நம்பப் போவதில்லை: சாய் பல்லவி வேதனை\nடாஸ் வென்றார் அஸ்வின்: முதலிடத்தைத் தக்கவைக்குமா சிஎஸ்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/amp/News/JustIn/2018/09/12123826/1008351/ViluppuramFamily-Problemcommitted-suicideBurning-3.vpf", "date_download": "2019-05-26T06:53:06Z", "digest": "sha1:LVAUQH243AQCD37GUGSKA423I7MHMRZE", "length": 3067, "nlines": 21, "source_domain": "www.thanthitv.com", "title": "குடும்ப பிரச்சினையால் தனது 3 குழந்தைகளை எரித்து தாயும் தற்கொலை...", "raw_content": "\nகுடும்ப பிரச்சினையால் தனது 3 குழந்தைகளை எரித்து தாயும் தற்கொலை...\nபதிவு: செப்டம்பர் 12, 2018, 12:38 PM\n* திருக்கோவிலூரில் மூட்டை தூக்கும் தொழிலாளி இளங்கோவன். இவரின் மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு காமேஷ்வரன் விஷ்ணுப்பிரியன் மற்றும் ருத்திரன் என்ற 9 மாத குழந்தை என மூன்று மகன்கள் உள்ளனர்.இந்நிலையில் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்த நிலையில், நேற்றும் சண்டை நடந்துள்ளது.\n* இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த தனலட்சுமி, இன்று காலை தனது மாமனாரை டீ வாங்க கடைக்கு அனுப்பிவிட்டு, வீட்டில் உள்ள மண்ணெண்ணெயை குழந்தைகள் மீதும் தன் மீதும் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். தீ உடல் முழுவதும் பற்றியதில் அவர்கள் அலறி துடித்தனர். இவர்களின் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க போராடினர். இருப்பினும் நான்கு பேரும் தீயில் கருகி இறந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-july17/33451-500", "date_download": "2019-05-26T07:31:38Z", "digest": "sha1:QJS3KWM5YRBAY3FUY7CVVTJGAPQX2EZ5", "length": 18093, "nlines": 242, "source_domain": "keetru.com", "title": "நீரே நிற்காத ஏரிகள்; வண்டல்படியாத தரை வண்டி மாடு இல்லாத விவசாயிகள்!", "raw_content": "\nசிந்தனையாளன் - ஜுலை 2017\nஅறுபதாண்டு அனுபவத்தின் அறிவுக் களஞ்சியம்\nஎங்கள் கிராமத்தில் ஒரு குளம் இருந்தது...\nவரலாறு காணாத வறட்சியில் தமிழகம்; தமிழக முதலமைச்சரின் பொறுப்பற்ற செயல்\nகாவிரி நீர் ஆணையம் அமைக்கப்பட, மேகதாட்டு அணை கட்டுவதைத் தடுத்திட, தமிழகக் கட்சிகள் ஆவன செய்ய வேண்டும்\nகுடிதண்ணீர் இன்றி தவிக்க உள்ளதா தமிழகம்..\nதமிழ்நாடு தப்பித்தது; இந்தியா மாட்டிக் கொண்டது\nதேர்தல் பத்திரம் - கார்ப்பரேட்டுகளின் கருப்புப் பணத்திற்கான முகமூடி\n‘தாகம்’ - சமூக மாற்றத்தின் வேகம்… புரட்சியின் மோகம்…\nஒரு சந்தேகம் - ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா\nபிரிவு: சிந்தனையாளன் - ஜுலை 2017\nவெளியிடப்பட்டது: 13 ஜூலை 2017\nநீரே நிற்காத ஏரிகள்; வண்டல்படியாத தரை வண்டி மாடு இல்லாத விவசாயிகள்\n500 ஏரிகளில் தூர்வாரி விட்டதாக அரசு உளறுகிறது\nஓர் ஏரியில் 6 (அ) 7 மாதம் தண்ணீர் அசைந் தாடிக் கொண்டு நிற்கும். அப்படி நிற்கும் போது, அடியில் படியும் கக்கம் (அ) அழுக்குத்தான் வண்டல் என்பது.\nகடந்த பல ஆண்டுகளாக ஏரிகளில் நீர் தேங்க வில்லை. எனவே எந்த ஏரியிலும் வண்டல் இல்லை. பழைய வண்டல் தூளாக நொறுங்கிப் போயிருக்கும். அதை வெட்டி அள்ள வண்டி மாடு வைத்திருக்கிற விவசாயிகள் இப்போது இல்லை.\nதூர் வாருவது என்றால் என்ன\nஏரியிலிருந்து 10 மைல் தொலைவில் ஆற்று வாய்க்கால் தலைப்பு இருக்கும். அந்த ஆற்றின் குறுக்கே மணலால் ஒரு பெரிய தடுப்பு கட்டுவார்கள். தென் மேற்குப் பருவமழை நீர் வர, 10 மைல் நீளமுள்ள வாய்க்காலை ஊர்கூடித் தூர் வாருவார்கள். பெரம்பலூர் மாவட்டம், சின்னாற்றில் இப்படிப்பட்ட வழக்கம் இருந்தது. அந்த வாய்க்கால் சில தனியார் நிலங்களின் ஊடே ஓடும். அந்த ஏற்பாட்டுக்கு அரசு அனுமதி உண்டு.\nஇப்போது பல ஆண்டுகளாக, அந்த வரத்துவாய்க்கால் இல்லாத வடக்கலூர் அகரம் ஏரி வறண்டு கிடக்கிறது.\nவெள்ளாற்றின் தென்கரையில் இருந்து ஒகளூர், அத்தியூர்காரர்கள் தங்கள் ஊர் ஏரிகளுக்கு நீர்வரும் வாய்க்காலைத் தூர்வாருவார்கள். வடகிழக்குப் பருவ மழை, தென்மேற்குப் பருவ மழைக்காலங்களில் அத்தியூர், ஒகளூர், வடக்கலூர் ஏரிகள் நிரம்பி, வடக்கலூர் ஏரி கலங்கு வழியாக அகரம் ஏரிக்கும் நீர் வரும். இதுதான் குடிமராமத்து முறை.\nஏரிகளை மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை அரசுப் பொதுப் பணித்துறை ஆழப்படுத்தியது.\nஏரி தரைப் பரப்பு முழுவதிலும், 3 அடிதொலைவுக்கு இடைவெளிவிட்டு மண்ணை வாரச் சொல்வார்கள். நீண்ட சதுர வடிவில் தனித் தனிப் பள்ளங்களை அமைப் பார்கள். எத்தனை கன அடி மண் ஒரு குழியிலிருந்து எடுக்கப்பட்டது என்பதை நாடா வைத்து அளக்க வசதியாக, ஒவ்வொரு நீண்ட சதுரக் குழியிலும் 2 அடி ஒ 1.5 அடி அளவிலும் மண் முட்டுவிட்டிருப்பார்கள்.\nபொதுப் பணித்துறைக் கண்காணிப்பாளர் ஒவ்வொரு ஏரியையும் இப்படியே அளந்து, எத்தனை கன அடி மண் தோண்டப்பட்டுள்ளது - எவ்வளவு ஊதியம் என்பதை, ஒப்பந்தக்காரர்கள் மூலம் அரசு உறுதி செய்து, தரும்.\nஇதில் வெட்டப்பட்ட மண் முழுவதும் ஏரியின் கரையில் நெடுகக் கொட்டியிருக் கிறார்களப எனவும்; மரத்தடிகளில்-மா, புளி, இலுப்பை, பனை மரங்களின் அடி பாகத்தில் கொட்டியிருக்கிறார்களா என்றும், மணியம், நாட்டாண்மை முன்னி லையில் அதிகாரிகள் பார்வையிடுவார்கள்.\nஇப்படியே, 41,000 ஏரிகளிலும் சுழற்சி முறையில் ஏரிகளைத் தூர் எடுத்து ஆழப்படுத்தினார்கள்.\n86 ஆண்டுக்காலத்திய மேட்டூர் அணையை 5, 6 ஆண்டுகளுக்கு முன் நானும் என் சேலம் கட்சித் தோழர்களும், அரசு அதிகாரிகள் துணையுடன் வருந்தி முயன்று ஒருநாள் முழுதும் பார்வையிட்டு, அப்போதைய தமிழக அரசினர்க்கு, “மேட்டூர் அணையை உடனே இயந்திரம் மூலம் தூர்வாருங்கள்” என உருக்கமாக எழுதினோம்.\nஇப்போதைய முதலமைச்சர், ஒரே நேரத்தில் நூற்றுக் கணக்கான இயந்திரங்களை வைத்து, மேட்டூர் அணையில் தகடு தகடாகப் படித்திருக்கிற வண்டலை வாரி இருக்கிறார். அது தூர் வாரல் அல்ல.\nமேட்டூர் அணையைத் தூர் வார 4 மாதங்கள் - பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி நான்கு மாதங்கள் வேண்டும்.\nஒரு சிறிய ஏரியைத் தூர் வாரி ஆழப்படுத்த குறைந்தது ஒரு மாத காலம் வேண்டும்.\nஇப்போதும், எல்லா ஏரிகளிலும் தண்ணீர் இல்லை. ஓர் ஆண்டுக்கு 5,000 வீதம் பெரிய, சிறிய ஏரிகளை 31 மாவட்டங்களிலும் தேர்வு செய்து, 2017 முதற்கொண்டு அவற்றை ஆழப் படுத்துவது, அவற்றுக்கான வரத்து வாய்க்கால், போக்குவாய்க்கால் இவற்றைத் தூர் வாருவது இவற்றைச் செய்ய வேண்டும் எனத் தமிழக அரசினரை வேண்டிக் கொள்கிறோம்.\nநீர் பற்றாக்குறையை வளரவிடுவது, மானிடர் நலனுக்கு எதிரானது.\nஎந்தக் கட்சியும் இதுபற்றிக் கரிசனத்தோடு சிந்திக்கவில்லை; செயல்படவில்லை.\nவேளாண்குடி மக்கள் ஒன்றுசேர்ந்து இ��ற்குத் தீர்வு காண்போம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/XSAMose25520", "date_download": "2019-05-26T07:37:44Z", "digest": "sha1:PCXYJNDQQMVRRBWLUX5ZH3I3AA43QFOY", "length": 2795, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User XSAMose25520 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2018/10/11/23947/", "date_download": "2019-05-26T06:56:27Z", "digest": "sha1:TOGPR6CZ7D4YOJYPD376IEHECZMWVBNR", "length": 8441, "nlines": 63, "source_domain": "thannambikkai.org", "title": " மற்றவர்களோடு நெருங்கிப் பழக உதவும் யுக்திகள் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » மற்றவர்களோடு நெருங்கிப் பழக உதவும் யுக்திகள்\nமற்றவர்களோடு நெருங்கிப் பழக உதவும் யுக்திகள்\nஉலகில் பிரச்னைகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கும், அதனால் அந்தப்பிரச்னைகளை சமாளிக்க நம்முடைய திறமையை வளர்த்துக் கொண்டே ஆக வேண்டும்.\nஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் பிரச்னையை சந்தித்துக் கொண்டே இருக்கிறோம், ஆனால் நாம் பிரச்னைகளை எவ்வாறு எந்த கோணத்தில் எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து தீர்வுகள் அமைகிறது.\nவாழ்க்கையில் முன்னேற என்ன வேண்டும் என்ற கேள்விக்கு, அமெரிக்கக் கோடீஸ்வரரான பால் கெட்டி ( How to be rich ) “ஹவ் டு பி ரிச் ” என்ற புத்தகத்தில் சில காரணிகளை வகைப்படுத்துகிறார்.\nபழக்கங்களும், எண்ணங்களும் தான் மனிதனை உருவாக்குகின்றன. நல்ல பழக்கங்கள், நல்ல எண்ணங்களையும், நல்ல சிந்தனைகளையும் தருகின்றன. தீய பழக்கங்கள், தீய எண்ணங்கள் தோற்றுவித்து அவனை திசை மாறச்செய்கிறது.\nஎப்போதும் உற்சாகத்தோடு இருப்பது பணிச்சுமையை எளிதாக்குகிறது, மனதை லேசாக்குகிறது, உடனிருப்பவர்களுக்கு ஊக்கத்தைத் தருகிறது\nஒரு குறிப்பிட்ட காரியத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் சொன்னபடி முடிக்க வேண்டும், காலம் தாழ்த்துபவனுக்கு வெற்றி கைகூடாது.\nசெலவைக் குறைத்து, நேரத்தை மிச்சப்படுத்தி சிக்கனமாக இருக்கப் பழகிக் கொள்ளவேண்டும்.\nசூழ்நிலைகள் மாறும் போதும், சோதனைகள் ஏற்படும்போதும், பதட்டம் அடையாமல் அமைதி காத்தல் வேண்டும், புதிய பிரச்னைகள் எழுந்தால் நிலை தடுமாறாமல் புத்திக்கூர்மையோடு அணுக வேண்டும்.\nதனிப்பட்ட வாழ்க்கையிலும்சரி, தொழிலும் சரி எந்தப் பழக்கங்கள் உதவி செய்கின்றன, எந்தப் பழக்கங்கள் இடையூறாக இருக்கின்றன என பட்டியலிட்டு வேண்டாததை விலக்கவும், வேண்டியவற்றை பின்பற்றவும் வேண்டும்.\nபலரோடு நெருங்கிப் பழகுகிற வாய்ப்புக்களை அதிகப் படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரிடமிருந்தும் அவர்களின் தனித் திறமையையும், புதிய யுக்திகளையும் கற்றுக் கொள்ள முடியும்.\nமற்றவர்களை குற்றம் குறை சொல்லாமல் இருக்க வேண்டும்.\nநேர்மையான, உண்மையான, தேவையான பாராட்டுக்களை வழங்க வேண்டும்.\nஉடனிருப்போருக்கு முன்னேறத் தேவையான ஆர்வத்தையும், முயற்சியையும் தூண்டவேண்டும்.\nகுறை சொல்வதால் ஒருவரை திருத்திவிட முடியும் என்பது சரியானதல்ல, தங்களின் குறை சொல்லும் குணத்திற்கு தனக்கு ஆதரவாக ஆளாளுக்கு ஒரு காரணம் சொல்வார்கள். இதுவும் ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.\nநாம் பிறரை குறை சொல்லும் போது, மற்றவர்கள் மேல் அக்கறை எடுத்து திருத்த முயற்சிப்பதாக நாம் நம்புகிறோம், ஆனால் அதே சமயம் நம்மீது யாராவது குறை சொன்னால், ஏன் இப்படி இவர்கள் எப்போதும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் எப்போது இவர்கள் திருந்துவார்கள் \nபுதியதோர் கண்டுபிடிப்பு புற்றுநோயாளிகளுக்கு அர்ப்பணிப்பு\nவெற்றி உங்கள் கையில் – 58\nஉன்னால் முடியும் போராடு உலகை வென்று பூச்சூடு….\nபெண்ணீயமே பெருமை கொள் உன்னை எண்ணி கர்வம் கொள்\nகிடைத்ததும் படித்ததும் படைத்ததும் பிடித்ததும்\nவீர தீர பண்புகளில் நீங்கள் எந்த வகை\nமற்றவர்களோடு நெருங்கிப் பழக உதவும் யுக்திகள்\nவீரத்திர விளையாட்டில் மகுடம் சூட்டிய மங்கை\n“வாழ நினைத்தால் வாழலாம்” – 21\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/07/blog-post_25.html", "date_download": "2019-05-26T07:03:48Z", "digest": "sha1:OYW4FEGXI2GG2LVVZEAKQKGNGUWV3FRQ", "length": 30231, "nlines": 126, "source_domain": "www.nisaptham.com", "title": "வக்கிரத்தின் வெவ்வேறு நிறங்களும் சாயம் போன கலர்ஃபுல் கல்வியும் ~ நிசப்தம்", "raw_content": "\nவக்கிரத்தின் வெவ்வேறு நிறங்களும் சாயம் போன கலர்ஃபுல் கல்வியும்\nவெப்துனியா தளத்தில் ஒரு தொடர் எழுதுவதற்கு ஒரு வாய்ப்பு வந்தது. வெப்துனியாவுக்கு நல்ல ரீச் உண்டு. அச்சு ஊடகத்தில் எழுதுவதற்கு ஆயிரத்தெட்டு கட்டுப்பாடுகள் சொல்வார்கள். அதனாலேயே அச்சு ஊடகத்தில் எழுதுவதில் பெரிய சிரமம் இருக்கிறது. அவர்கள் சொன்ன ஃபார்முலாவில் எழுதிவிட்டு பார்த்தால் நமக்கும் பிடிக்காது அவர்களுக்கும் பிடிக்காது. ஆனால் வெப்துனியாவில் அதெல்லாம் சொல்லவில்லை. ‘நான் பார்த்தேன்; நான் கேட்டேன்’ என்று உங்கள் பார்வையில் இருந்து எழுதாமல் பொதுவாக எழுதித் தந்தால் போதும் என்றார்கள். வெப்துனியாவுக்கு வரும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களில் சில நூறு பேர்களையாவது நம் பக்கமாக திருப்ப முடியும் என்ற நம்பிக்கையில் ஒத்துக் கொண்டேன்- சோழியன் குடுமி சும்மா ஆடுமா\nமுதல் கட்டுரையை அனுப்பியாகிவிட்டது. பிரசுரமும் செய்துவிட்டார்கள்.\nVIBGYOR- வானவில்லின் இந்த ஏழு வர்ணங்களைத்தான் ஒரு வாரத்திற்கும் மேலாக பெங்களூர் உச்சரித்துக் கொண்டிருக்கிறது. இது வெறும் வானவில்லின் நிறங்கள் மட்டுமில்ல- பெங்களூரில் பள்ளியின் பெயரும் கூட. இந்தப் பள்ளியைத்தான் திட்டுகிறார்கள். அதன் நிர்வாகத்துக்கு எதிராக போராட்டங்களை நடத்துகிறார்கள். சாபம் விடுகிறார்கள். இது சாதாரணப் பள்ளி இல்லை. இந்தியா முழுவதும் மும்பை, லக்னோ உட்பட ஏழு நகரங்களில் இந்தப் பள்ளி செயல்படுகிறது. பெங்களூரில் ம���்டுமே எட்டு இடங்களில். Chain of Schools. இந்தப் பள்ளியின் ஒரு வளாகத்தில்தான் ஆறு வயது பெண் குழந்தையைச் சீரழித்திருக்கிறார்கள். ஜூலை 2 ஆம் தேதியே சம்பவம் நிகழ்ந்துவிட்டது. ஸ்கேட்டிங் சொல்லித் தரும் பயிற்சியாளன் குழந்தையை பள்ளி வளாகத்திலேயே பலாத்காரம் செய்திருக்கிறான். நடந்ததை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டி அனுப்பிவிட்டான். குழந்தை பயந்துவிட்டது. யாரிடமும் சொல்லவில்லை. ஆனால் பிஞ்சு உடல் தாங்கவில்லை. சீர் குலையத் துவங்கியிருக்கிறது. என்னமோ ஏதோவென்று பெற்றோர்கள் மருத்துவர்களிடம் தூக்கிச் செல்ல அங்குதான் எவனோ கசக்கியிருக்கிறான் என்று கண்டறிந்திருக்கிறார்கள். இதைக் கண்டுபிடிக்கும் போது சம்பவம் நிகழ்ந்து பன்னிரெண்டு நாட்கள் ஆகிவிட்டது.\nபதறிய பெற்றோர் பள்ளியை அணுகியிருக்கிறார்கள். சரியான பதில் இல்லை. பிறகு காவல்துறையை அணுகி பிரச்சினை பெரிதாக்கப்பட்ட பிறகும் வெகுநாட்களுக்கு பெரிய நடவடிக்கைகள் இல்லை. பள்ளி நிறுவனர் பெரும்புள்ளி. ஏற்கனவே மிகப்பெரிய தொழிலதிபர்- ருஸ்டோம் கெரவாலா என்ற அந்த மனிதர் மும்பையில் ஏகப்பட்ட ஹோட்டல்களை நடத்தி கோடிக்கணக்கில் சம்பாதித்தவர். தனது கார்போரேட் மூளையை வேறு எங்கு பயன்படுத்தினால் அள்ளியெடுக்கலாம் என யோசித்த போது கண்ணில் சிக்கிய தொழில்தான் கல்வி. எவ்வளவுதான் முட்டாளாக இருந்தாலும் ஒரு கல்வி நிறுவனத்தை ஆரம்பித்தால் கோடிக்கணக்கில் சம்பாதித்துவிடலாம். கார்பொரேட் மனநிலையுடன் ஆரம்பித்தால் ஒரு மாணவருக்கு கிட்டத்தட்ட லட்சத்தில் ஃபீஸ். பெங்களூர் முழுவதும் பள்ளி கொடிகட்டிய போதுதான் இந்தப் பிரச்சினை வெடித்துவிட்டது.\n எங்கள் பள்ளியில் நடக்கவே இல்லை என்றார்கள். யாரும் நம்புவதற்குத் தயாராக இல்லை. அவசர அவசரமாக தரவுகளை அழிப்பதற்கான முஸ்தீபுகளில் இறங்கிவிட்டார்கள். இந்த விவகாரம் கசிந்து பள்ளிக்கு ஏதேனும் பாதிப்பென்றால் கோடிக்கணக்கில் நஷ்டம் உண்டாகும் அல்லவா அப்பொழுதும் பள்ளி உரிமையாளர் மீது நடவடிக்கை இல்லை. பணம் பாதாளத்தில் பாய்ந்து கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்டு பெங்களூர்வாசிகள் களத்தில் இறங்க ஊர் முழுவதும் பதாகைகளும் கொடிகளும் உயர்ந்தன. போராட்டங்களும் கிளம்பின. ‘இதைத் தவிர உங்களுக்கு வேறு செய்தியே இல்லையா அப்பொழுதும் பள்ளி உரிமையாளர் மீது நடவடிக்கை இல்லை. பணம் பாதாளத்தில் பாய்ந்து கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்டு பெங்களூர்வாசிகள் களத்தில் இறங்க ஊர் முழுவதும் பதாகைகளும் கொடிகளும் உயர்ந்தன. போராட்டங்களும் கிளம்பின. ‘இதைத் தவிர உங்களுக்கு வேறு செய்தியே இல்லையா’ என்று முதலமைச்சர் சித்தராமையா வெறுப்படைந்தார். மாநகர கமிஷனராக இருந்த ராகவேந்திரா அவுராத்கர் மீது சந்தேகம் திரும்பியது. அவரால்தான் விசாரணை சுணங்குகிறது என பேச்சு எழ அவரைத் தூக்கியடித்தார்கள். இப்பொழுது புது கமிஷனர் வந்திருக்கிறார். அதன் பிறகுதான் பள்ளி நிறுவனர் கைது செய்யப்பட்டார். ஆனால் ஒரே நாள்தான். காலையில் கம்பி எண்ணச் சென்றவர் மாலையில் வீடு திரும்பிவிட்டார். ஜாமீன் கொடுத்துவிட்டார்கள். இனி தரவுகளை அழிக்கமாட்டாரா\nஇது ஒரு சாம்பிள் சம்பவம்தான். கல்வியை வியாபாரமயமாக்கிவிட்டு வெறும் பொருளீட்டுவதற்கான தொழிலாக மாற்றினால் இப்படித்தான் நடக்கும். அரசியல்வாதிகள் ஓய்வு பெறும் காலத்தில் சம்பாதிப்பதற்கு வாகான தொழிலாக கல்வி மாறிவிட்டது. திருடர்களும், ரவுடிகளும் தங்களின் சம்பாத்யத்தை முதலீடு செய்வதற்காக கல்விச்சாலைகளை பயன்படுத்திக் கொள்கிறார்கள். முன்பெல்லாம் கல்வித்தந்தை என்றால் மரியாதை இருக்கும். நேர்மையாளர்கள், கல்வியாளர்கள், பண்பாளர்களைத்தான் அப்படி அழைத்தார்கள். இப்பொழுது கவனித்தால் தெரியுமே- அயோக்கியனும் பணமுதலைகளும்தான் கல்வித்தந்தைகள். எப்படி விளங்கும்\nஇத்தகைய சம்பவங்களை முற்றாகத் தடுப்பது என்பது சுலபமில்லைதான். நம்மைச் சுற்றிலும் மிருகங்கள்தான் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அந்த மிருகங்களுக்கு குழந்தைகளும் தெரியாது கிழவிகளும் தெரியாது. காமம் கண்களை மறைக்க எதை வேண்டுமானாலும் செய்வார்கள். ஆறு வயது குழந்தையென்றாலும் சீரழிக்கிறார்கள். பதினொன்றாம் வகுப்பு மாணவி என்றாலும் சீரழிக்கிறார்கள். ஆனால் பள்ளி வளாகத்திலேயே சம்பவம் நடந்திருக்கிறது. அதுவும் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும் பதினோரு மணிக்கு. அப்படியிருந்தும் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளாமல் தட்டிக் கழிக்கிறார்கள் பாருங்கள். அதற்காகத்தான் இவர்களை அடித்து நொறுக்க வேண்டும். ஆறு வயதுக் குழந்தையை ஒரு வக்கிர மனிதன் கசக்கியிருக���கிறான் என்பதைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் தனது தொழில் பாதிக்கப்படும் என்று ஆதாரங்களை அழிக்கிறார்கள் அல்லவா அதற்காகவே என்ன தண்டனை கொடுத்தாலும் தகும்.\nகல்வியை பணம் கொழிக்கும் தொழிலாக பார்ப்பதால்தான் இது போன்ற சம்பவங்கள் நடந்தால் மூடி மறைக்க பார்க்கிறார்கள். எங்கள் பள்ளியில் நடக்கவில்லை என்று புரட்டுகிறார்கள். அப்படியே வெளியில் தெரிந்தால் காசை வீசி ஆதாரங்களை அழிக்கிறார்கள். எவ்வளவு குரூர மனநிலையாக இருக்க வேண்டும்\nஒரு குழந்தைக்கு ஒரு லட்சம் ஃபீஸ் என்றாலும் கணக்கு போட்டுக் கொள்ளலாம். இந்த வளாகத்தில் மட்டும் மூவாயிரத்து ஐந்நூறு குழந்தைகள் படிக்கிறார்கள். இந்த கார்போரேட் கல்வி வியாபாரிகளுக்கு குழந்தைகள் ரத்தமும் சதையுமான உயிர்கள் இல்லை. வெறும் பணம். அவ்வளவுதான். சென்னையிலும் பெங்களூரிலும் என்றில்லை. எந்தச் சிறு நகரத்திலும் தனியார் பள்ளிகள் பல்லாயிரக்கணக்கில் வசூலிக்கிறார்கள். அரசுப்பள்ளிகளில் கல்வி தரமில்லை என்கிறார்கள். ஆசிரியர்கள் சரி இல்லை என்கிறார்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டு பணம் போனால் போகட்டும் என்று பெற்றோர்கள் தனியார் பள்ளிகளுக்கு ஓடுகிறார்கள். அவர்கள் வேட்டை நடத்துகிறார்கள். வெறும் மதிப்பெண் வாங்கும் ப்ராய்லர் கோழிகளாக தங்கள் குழந்தைகளை மாற்றிக் கொடுங்கள் போதும் என்று பெற்றவர்கள் விரும்புகிறார்கள். தேதி தவறாமல் மாமூல் கொடுத்தால் போதும் என்பதோடு அரசும் அதிகாரவர்க்கமும் திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள். இதைப் பயன்படுத்தி கல்வித் தந்தைகள் சம்பாதித்துக் குவிக்கிறார்கள். பெற்றோர்களின் சட்டையில் மட்டுமில்லை இதயத்திலும் ஓட்டையைப் போட்டு ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள்.\nபள்ளிக்கல்வி என்பது வெறும் பணத்தையும் மதிப்பெண்களை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு சீரழிந்து கொண்டிருக்கிறது. பள்ளிக்கல்வியின் வணிகமயமாக்கலை தடுத்தால் மட்டுமே இது போன்ற சீரழிவுகளைத் தடுக்க முடியும். அரசாங்கங்கங்கள் தொலைநோக்கோடு யோசித்தால் கூடிய சீக்கிரம் கல்வியை அரசுமயமாக்கிவிடலாம். இது சாதாரணக் காரியமில்லைதான் ஆனால் சாதிக்க முடியாத விஷயமில்லை. கல்லூரிகளை விட்டுவிடலாம். குறைந்தபட்சம் பள்ளிக் கல்வியை மட்டுமாவது தனியார்களிடமிருந்து பறிக்க வேண்டும். கல்வி என்பது பணம் காய்ச்சி மரம் இல்லை என்ற நிலைமையை அரசாங்கம்தான் உருவாக்க வேண்டும். அனைத்துக் குழந்தைகளுக்கும் பொதுவான பாடத்திட்டம் என்ற சூழலை உருவாக்கி. பள்ளிக் கல்வியில் அனைத்து குழந்தைகளும் சமம் என்கிற நிலைமை வர வேண்டும். ஒரு நல்ல அரசாங்கம் வந்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம். அதுவரை நாம் கனவு கொண்டேயிருக்க வேண்டியதுதான்.\nஉங்க ஸ்டைலில் தன்னிலை கட்டுரைகளே அனுப்புங்கள் மணி. இது வேறு யாரோ எழுதியது போலிருக்கிறது. வாழ்த்துக்கள்\nநீங்க சொன்னது போல் தன்னிலை வார்த்தைப் பிரயோகம் இல்லாமல் பார்த்துக் கொள்ள கொஞ்சம் மெனக்கெட்டிருக்கிறீர்கள் போலிருக்கு. ஆனாலும் அது தனியாகத் தெரியவில்லை. நல்லாவே இருக்கு. வாழ்த்துக்கள்.\nபணம் சம்பாதிக்க பள்ளி, கல்லூரி ஆரம்பிப்பவர்களுக்கு இதுவெல்லாம் பெரிய பிரச்சனையாக இருக்காது ஆனால் பெரிய பள்ளி என்று சேர்த்த பெற்றோர்களுக்கு ஆனால் பெரிய பள்ளி என்று சேர்த்த பெற்றோர்களுக்கு பள்ளிகள் கல்லூரிகள் மீது அரசாங்கத்தின் கண்காணிப்பு அவசியம் தேவைப்படுகிறது\nஇந்த பள்ளியில் என் நண்பரின் குழந்தைகளும் படித்து வருகின்றனர். வகுப்பிற்கு பிரி.கேஜி முதல் பத்தாம் வகுப்பு வரை வகுப்புகள் உள்ளன. ஒரு வகுப்பிற்கு 24 கட்டாயம் மாணவர்களுக்கு மேல் கிடையாது. ஒரு வகுப்பிற்கு 2 ஆசிரியர்கள் மற்றும் ஒரு உதவியாளர் உள்ளனர். சில வகுப்புகளில் ஏ பிரிவில் இருந்து இசட் பிரிவைத் தாண்டி, ஏ1, பி1, சி1 ஆகிய பிரிவுகளும் உள்ளன.\nகட்டணம் 1 லட்சத்தில் இருது ஆரம்பம் ஆகிறது. பள்ளி பேருந்து வசதி வேண்டுமெனில் 35 ஆயிரம் முதல் தொலைவிற்கு ஏற்ப கூடுதல் கட்டணம்.\nசுமார் 3500 மாணவர்கள் படிக்கும் மிகப் பிரமாண்டமான பள்ளி.\n\"பள்ளிக்கல்வியின் வணிகமயமாக்கலை தடுத்தால் மட்டுமே இது போன்ற சீரழிவுகளைத் தடுக்க முடியும்.\" என்ற கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.\nஎத்தனை முறை இந்தச் செய்தியைப் படித்தாலும் கோபம் அடங்கவில்லை... பிள்ளைகளுக்கு நாங்கள் பொறுப்பாக முடியாது என மற்ற பள்ளிகள் எழுதி வாங்க முடிவு செய்ததும் எவ்வளவு பெரிய கொடுமை...\nஅரசாங்கம் என்று தனது கடமையில் இருந்து தவறியதோ.....பள்ளிகளின் உள் கட்டமைப்புகளுக்கு நிதி ஆதாரம் முற்றிலுமாக குரக்கப்பட்டு....தனியார் மாயம் ஊக்குவிக்கப்பட்டதோ.....இன்னும் நிலமை மோசமாக செல்லும்....\nஅரசு உயர்நிலைப் பள்ளிகள் எந்தவித முன்னேர்ப்பாடும் சேய்யாமல், கூடுதல் கட்டிடங்கள் இன்றி, அனுபவ ஆசிரியர்கள் இல்லாமலும்... மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன...... என்ன கொடுமை.....\nதனியார் பள்ளிகளை கட்டுப்டுத்த கூட அரசால் முடியவில்லை....\nஇதில் மேலும் மொள்ளமாரித்தனம் நடந்துள்ளது.\nஅப்பள்ளியை நடத்தத் தேவையான ICSE அங்கீகாரம் இவ்வாண்டுதான் கிடைத்துள்ளது. அதைக்கொண்டு அடுத்த ஆண்டு முதல்தான் முறையாக வகுப்புகளை நடத்த முடியும். இதை ICSE துறை இயக்குநர் தெளிவாகவே கூறி\nஇத்தனை நாட்களும் அங்கீகாரமில்லாமலே வண்டி ஓட்டியிருக்கிறார்கள்.\nகாவல்துறையின் சுணக்கத்திற்கும், முதலமைச்சரின் எரிச்சலுக்கும் இதுதான் காரணம்.\nஇவர்கள் சும்மா இருக்க எவ்வளவோ வாங்கியிருக்கலாம் அல்லது வாங்கத் திட்டமிட்டிருக்கலாம்.\n\"ஒரு நல்ல அரசாங்கம் வந்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம். அதுவரை நாம் கனவு கொண்டேயிருக்க வேண்டியதுதான்.\"\nமேல இருக்கிற வர்த்தைகள பாக்கும் பொது இந்த டயலாக் தான் ஞாபகம் வருது \"வரும் ஆனா வராது\".\nநல்ல அரசாங்கம் வர்றது ரொம்ப கஷ்டம் மணி.\nநல்ல அரசாங்கம் வரும்னு நினைகிறதே ஒரு கனவு மாதிரிதான் இருக்கு.\n\"ஒரு நல்ல அரசாங்கம் வந்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம். அதுவரை நாம் கனவு கொண்டேயிருக்க வேண்டியதுதான்.\"\nமேல இருக்கிற வர்த்தைகள பாக்கும் பொது இந்த டயலாக் தான் ஞாபகம் வருது \"வரும் ஆனா வராது\".\nநல்ல அரசாங்கம் வர்றது ரொம்ப கஷ்டம் மணி.\nநல்ல அரசாங்கம் வரும்னு நினைகிறதே ஒரு கனவு மாதிரிதான் இருக்கு.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&si=4", "date_download": "2019-05-26T08:03:51Z", "digest": "sha1:462IJLK76RMGL54AMZWIIXRJHG7WDPPJ", "length": 26590, "nlines": 360, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » அந்தரங்கம் » Page 1", "raw_content": "\nஉங���களது தேடுதல் :- அந்தரங்கம்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nகருத்தரிப்பதற்கு உங்களைத் தயார் செய்துகொள்வது எப்படி\nகர்ப்பக் காலத்தில் என்னென்ன பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்\nகர்ப்பக் காலத்தில் தாய்க்கு ஏற்படக்கூடிய சிக்கல்கள் என்னென்ன\nகர்ப்பிணிக்கு ஏற்ற உணவு முறை எது\nகர்ப்பக் காலத்தில் உடலுறவு வைத்துக்கொள்ளலாமா\nபிரசவ நேரத்தில் எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்\nகருத்தரிக்க முடியாதவர்களுக்கான நவீன [மேலும் படிக்க]\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : டாக்டர். ஜெயராணி காமராஜ்\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nசெக்ஸ் ரகசிய கேள்விகள் - Sex : Ragasiya Kelvigal\nமனித இனம் தோன்றி இத்தனை காலம் ஆகியும், நாம் உருவாகக் காரணமாக இருந்த காமத்தைப் பற்றி நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இது சரியா, தவறா இது நல்லதா, கெட்டதா என்று ஏகப்பட்ட கேள்விகள், இன்றைக்கும் நம் [மேலும் படிக்க]\nவகை : இல்லறம் (Illaram)\nஎழுத்தாளர் : டாக்டர்.டி. காமராஜ் (Doctor D. Kamaraj)\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nஆண்மைக் குறைபாடு உங்களால் முடியும் முறையான சிகிச்சை பலன் நிச்சயம் - Ungalaal Mudiyum\nஆண்மைக் குறைபாடு ஏன் ஏற்படுகிறது\nஆண்மைக் குறைபாடு இருக்கிறது என்பதை எப்படி கண்டறிவது\nஆண்மைக் குறைபாடு உள்ளவர்கள் உடனடியாகச் செய்யவேண்டியது என்ன\nஆணுறுப்பின் விறைப்புத்தன்மையைத் தூண்டுவது எப்படி\nஆண்மைக் குறைபாட்டைத் தீர்ப்பதற்கான நவீன சிகிச்சை முறைகள் என்னென்ன\nவிந்தில் உயிரணுக்கள் குறைவதற்கான காரணம் என்ன\n- இப்படி ஆண்மைக் குறைபாடு [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.டி. காமராஜ் (Doctor D. Kamaraj)\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nஉலகப் பரப்பில் விசாலமான பலவற்றை ஜீவராசிகளுக்கு இயற்கை கற்றுத் தருகிறது. தேடல்வெளியில் அலைகழியும் மனிதன், வேட்கைக்கு இளைப்பாறுதலாய் சந்தோஷத்தை நாடுகிறான்.\nஅழுகை, கோபம், காமம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்திவிட்டால் மன இறுக்கம் குறைந்து அவன் தேடும் பரவசம்_சந்தோஷம் கிடைக்குமென அனுபவசாலிகளும் அறிவியலாளர்களும் உணர்ந்து [மேலும் படிக்க]\nவகை : இல்லறம் (Illaram)\nஎழுத்தாளர் : டாக்டர்.டி. நாராயண ரெட்டி (Dr.T.Narayan reddy)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nசர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்னைகள் - Sarkkarai Noyaligalukku Varum sex pirachnaigal\nசர்க்கரை நோய் எப்படி உருவாகிறது\nசர்க்கரை நோயால் என்னென்ன செக்ஸ் பிரச்னைகள் ஏற்படும்\nஇந்த நோய்க்கும் விறைப்பின்மைக்கும் தொடர்பு உண்டா\nஉடலுறவுக் குறைபாடுகளை சர்க்கரை நோய் எவ்வாறு ஏற்படுத்துகிறது\n- இப்படி, சர்க்கரை நோய்க்கும், செக்ஸ் பிரச்னை-களுக்கு-மான தொடர்பு பற்றி மருத்துவ ரீதியாகத் [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.டி. காமராஜ் (Doctor D. Kamaraj)\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\n'ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பதோடு வாழ்வின் இனிய பயணம் முடிந்துவிடுவதில்லை. சஷ்டியப்த பூர்த்தி நடந்தும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பரிமாறி ரசிக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன' என்கின்றனர், அனுபவம் வாய்ந்த தம்பதிகள். 'ரொமான்ஸ்' என்பது சினிமாவுக்கும் கதைகளுக்குமான விஷயமாக [மேலும் படிக்க]\nவகை : இல்லறம் (Illaram)\nஎழுத்தாளர் : தொகுப்பாளர்கள் (thogupalargal)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nசுகப் பிரசவம் - Suga Prasavam\nதிருமணம் முடிந்தவுடன், ஒவ்வொரு தம்பதிக்கும் ஏற்படும் நியாயமான ஆசை, தாங்கள் பெற்றோர் ஆக வேண்டும் என்பதுதான் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கிய விஷயம் , தாய்மை.கூட்டுக்கடும்ப காலத்தில் ஒரு பெண் கர்ப்பம் அடைந்தால், அவளை வழி நடத்தவும் ஆலோசனை கூறவும் [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர். மகேஷ்வரி ரவி\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nஇனிய தாம்பத்யம் - Iniya Thambathyam\nசரியான இல்லறத் துணையைத் தேர்ந்தெடுப்பது எப்படி\nமுதலிரவைப் பயமின்றி, பதற்றமின்றி எவ்வாறு எதிர்கொள்வது\nதாம்பத்ய இன்பத்தை கணவன், மனைவி இருவரும் முழுமையாக அனுபவிப்பதற்கான வழிகள் என்னென்ன\nஆண், பெண் மலட்டுத்தன்மைக்கான நவீன சிகிச்சை முறைகள் என்னென்ன\nகுழந்தையின்மைக்கான நவீன சிகிச்சை முறைகளால் பலன் உண்டா\nகருத்தரித்தல், கர்ப்பகால நிகழ்வுகள், [மேலும் படிக்க]\nவகை : இல்லறம் (Illaram)\nஎழுத்தாளர் : டாக்டர்.டி. காமராஜ் (Doctor D. Kamaraj)\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nஎன்றும் இளமையோடு விளங்கும் தேவர்களின் சுகத்தையும், அளக்க முடியாத காம இன்பத்தின், இளமை தளராத கந்தர்வ\nகன்னியர்களின் குணத்தையும் விளக்கும் தெளிவான நூலாக இது அமையப் பெற்றதாகும். ஆணும் ,பெண்ணும், காமத்திற்கு இடையில் மனம் ஒத்து வாழ்வதற்கு வழி சொல்கிறது. பெண்களை [மேலும் படிக்க]\nவகை : இல்லறம் (Illaram)\nஎழுத்தாளர் : மதன் (Madhan)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nசித்தர்களின் ஆண்மை விருத்திக்கு அற்புத ரகசியங்கள் - Sithargalin Aanmai Vruthikku Arputha Ragasiyangal\nநேற்றிரவு எப்படி இருந்தோம் -இப்படி நினைத்து நெகிழ்ந்த சம்பவங்கள் யாரிடத்திலும் இல்லை. இந்த மாதிரியான நினைவு, முதன் முதலில் 'முதலிரவு' ஏற்பட்ட மறுதினம் மட்டுமே உண்டாகிவிட்டிருக்கும் அந்த் அடுத்த தினம் முதல் உடலுறவு சேர்க்கை என்பது ஞாபகம் ஈட்டுக் கொள்ளும் நிகழ்வாகாது. [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : ம.சு. பிரம்மதண்டி (Ma.Cu. Pirammataṇṭi)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nம.நவீனுக்கு கனடா இலக்கியத்தோட்டம் விருது […] போயாக் சிறுகதைத் தொகுதி வாங்க […]\nசுகந்தி வெங்கடாசலம் சார் கேஸ் ஆன் டெலிவரி உண்டு. ஆனால் தற்சமயம் நீங்கள் கேட்ட புத்தகம் எங்களிடம் ஸ்டாக் இல்லை. மன்னிக்கவும்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஒரு கிராமத்து பறவையும் சில கடல்களும், ஆய்வுக், எகிப்திய, அயோத்திய காண்டம், பாரம்பரிய உண, ந.சி. கந்தையா பிள்ளை, vaanga, எம்.ஆர்.ராதா, தன பொக்கிஷத்தை, திருத்தலங்கள், ஜேடி ஆர், தண்டு, யோகங்கள, J J, dhaama\nசெக்ஸ் மருத்துவம் - Sex Maruthuvam\nபுத்திரபாவ ஆராய்ச்சியும் பரிகாரங்களும் - Puthirabava Aaraichiyum Parigarangalum\nதசா புத்தி பலன்கள் 2 ம் பாகம் ரிஷப லக்னம் - Dhasaabudhdhi Palangal (Rishabam)\nமுன்றுறை அரையனார் பழமொழி நானூறு மூலமும் உரையும் -\nநிறமற்ற வானவில் - Niramatra Vanavil\nகடவுளும் சைத்தானும் - கடவுளும் சைத்தானும்\nதேவை மரபு மாறா மனிதர்கள் (மீத்தேன் திட்டம் பாழ்படும் நிலம் போராட்டக் களம்) -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/62297-dmk-requested-with-ec-to-re-poll-for-dharmapuri-pappireddipatti.html", "date_download": "2019-05-26T07:53:07Z", "digest": "sha1:NTUQQVQNFMTWS2FH4CVTVBWDIZK5DGBS", "length": 10808, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாப்பிரெட்டிப்பட்டி வாக்குச்சாவடியில் முறைகேடு? - தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் | Dmk requested with EC to re poll for dharmapuri pappireddipatti", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\n - தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்\nதருமபுரி மாவட்டம் நத்தமேடு கிராமத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவில் முறைகேடு நடைபெற்றதாக புகார் கூறியுள்ள திமுகவினர் குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.\nதருமபுரி மக்களவைத் தொகுதி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டது நத்தமேடு கிராமம். இங்கு வாக்களிக்க வந்த வாக்காளரின் கையில் மையை மட்டும் வைத்து அனுப்பிவிட்டு, குறிப்பிட்ட கட்சியினரும், அவர்களது முகவர்களுமே வாக்களித்ததாகப் புகார் எழுந்துள்ளது.\nசிசிடிவி கேமராவை வேறு பக்கம் திருப்பிவிட்டு குறிப்பிட்ட கட்சியின் சின்னத்திற்கு மட்டுமே வாக்களிக்கப்பட்டதாக தெரிகிறது. முறைகேடு புகார் எழுந்ததால் வாக்குப்பதிவின் போது நத்தமேடு வாக்குச்சாவடியை தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி பலமுறை ஆய்வு செய்தார்.\nஅதையும் மீறி அங்கு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தருமபுரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். நத்தமேட்டில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 2016 சட்டமன்றத் தேர்தலிலும் நத்தமேடு வாக்குச்சாவடியில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.\nதிமுக வழக்கறிஞர் அணி சார்பாக தேர்தல் அதிகாரியிடம் வழக்கறிஞர் நீலகண்டன் புகார் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பூத் சிலிப் மட்டும் வைத்து பா.ம.க வாக்களித்து இருக்கிறது. 10 வாக்குச்சாவடி மையத்தில் இதுபோல் நடந்துள்ளது. நத்தமேடு பகுதியில் நடந்துள்ளது. மறு வாக்குப்பதிவு நடத்த கோரியுள்ளோம். அதேபோல் சிசிடிவி கேமிரா பயன்பாடு இல்லாமல் இருந்த நிலை குறித்தும் புகார் தெரிவித்துள்ளோம். மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை க��ட்டு நடவடிக்கை எடுப்போம் எனத் தலைமை தேர்தல் அதிகாரி சாஹூ எங்களிடம் கூறியுள்ளார்” என்றார்.\n“விஜயின் ‘தளபதி63’ என்னுடைய கதை” - நீதிமன்றத்தில் மனு\nரஜினிக்கு வலது கை விரலில் மை - அறிக்கை கேட்கும் தேர்தல் அதிகாரி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபல வாக்குச்சாவடிகளில் ‘0’ ஓட்டு.. எங்கள் முகவர்கள் வாக்கு எங்கே..\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\nதிமுகவில் திரும்பிய வரலாற்று ஆச்சரியம்... சிலாகிக்கும் திமுக தொண்டர்கள்..\nமத்திய அமைச்சரவையில் இடம்பெறுகிறார் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்\n16 விநாடிகளில் 16,000 டன் கொண்ட மார்ட்டின் டவர் தரைமட்டம் - வீடியோ\nதிமுக மக்களவை குழுத் தலைவர்; கொறடா தேர்வு - தலைமைக் கழக அறிவிப்பு\nநாடாளுமன்றக்குழுத் தலைவராக மோடி தேர்வு\nகாங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தியே நீடிப்பார் - செயற்குழு தீர்மானம்\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“விஜயின் ‘தளபதி63’ என்னுடைய கதை” - நீதிமன்றத்தில் மனு\nரஜினிக்கு வலது கை விரலில் மை - அறிக்கை கேட்கும் தேர்தல் அதிகாரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.chellamuthu.com/2012/09/blog-post.html", "date_download": "2019-05-26T08:08:41Z", "digest": "sha1:CX4VUJMVF6P5CXEVSBQJCROC5LBKM2SO", "length": 75919, "nlines": 210, "source_domain": "www.tamil.chellamuthu.com", "title": "செல்லமுத்து குப்புசாமி: அணு மின்சாரம் என்ற மாயை & அரசுகளின் அயோக்கியத்தனம்", "raw_content": "\nநதிக் கரையில் பிறந்தவனின் வலைப் பயணம்\nஅணு மின்சாரம் என்ற மாயை & அரசுகளின் அயோக்கியத்தனம்\n(கிட்டத் தட்ட 10 மாதம் முன் எழுதியது - இப்போதும் பொருந்துவதாகவே உள்ளது)\nஎன்னோடு பணியாற்றும், என்னை விட பத்து வயது குறைந்த ஒரு பெண்ணிடம் கூடங்குளம் அணு ஆலைக்கு எதிரான போராட்டம் குறித்து என்ன நினைக்கிறீர்கள் எனக் கேட்டேன். பதிலுக்கு ”இந்தியா முன்னேறனும்னா கட்டாயம் செய்தாக வேண்டிய புராஜெக்ட்” என்றார். நம்மில் பலர் அவ்வாறே கருதுகிறோம். நாம் வாழும் சூழலும், நமக்கு அளிக்கப்படுகிற செய்திகளும், சிந்தனைத் திணிப்புகளும் நம்மை அப்படிக் கருத வைக்கின்றன. நம்மில் மின்தடை காரணமாக பாதிக்கப்படாத, அதனால் எரிச்சலடையாதோர் இருப்பது மிகவும் அரிது. ஆகையால் மின் பற்றாக்குறையைப் போக்கவும், மின் தேவையில் தன்னிறைவு அடையவும் அணு ஆற்றலைத் தவிர வேறு போக்கில்லை என திடமாக நம்புகிறோம்.\nஅதனாலேயே கூடங்குளத்திலும், இடிந்தகரையிலும் போராடும் மக்களை நாம் வெறுக்கிறோம். அவர்களது போராட்டத்தின் பின்னுள்ள நியாயத்தை புரிந்துகொள்ள மறுக்கிறோம். கார்ட்டூன் வீடியோவில் அவர்களை கோமாளிகளைப் போலக் காட்டுவோம் என்று அணு விஞ்ஞானிகள் கொடுத்த செய்தியை ரசிக்கிறோம்.\nஉண்மையில் கூடங்குளம் அணு மின் நிலையம் குறித்தும், அவ்வளவு ஏன் அணு மின் உலைகள் குறித்தே போதுமான புரிதலை ஏற்படுத்திக்கொள்ள நாம் முனையவில்லை. பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு மட்டுமே நாட்டின் தலையாய பிரச்சினைகள் என எண்ணும் நடுத்தர வர்க்கத்துச் சிந்தனை அதற்கு அனுமதிக்கவில்லை. நமக்கு ஏற்பட்டால் மட்டுமே இழப்பு, மற்றவர்களுக்கென்றால் செய்திதான் என்ற மனநிலையில் இருக்கிறோம். கூடங்குள மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் போராட்டத்தைப் புரிந்து கொள்வது இன்றியமையாத ஒன்று. இது ஒரு வட்டாரத்தின் அல்லது ஒரு மாநிலத்தின் பிரச்சினை மட்டுமல்ல.\nஇந்தியாவில் பெருகி வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்ய மின் உற்பத்தியைப் பெருக்க வேண்டியதன் அவசியம் குறித்து யாருக்கும் இங்கே மாற்றுக் கருத்து கிடையாது. அந்த உற்பத்தியை அணு ஆற்றல் மூலமாக மட்டுமே தயாரிக்க முடியும் என்பதிலும், அணு மின் சக்தி மலிவானது + பாதுகாப்பானது + சுற்றுச் சூழலுக்கு உகந்த்து என்பதிலுமே நாம் வேறுபட வேண்டியிருக்கிறது.\nகூடங்குளத்தில் ஆயிரம் மெகா வாட் திறன் கொண்ட இரு உலைகளை இயக்கத் திட்டமிட்டுள்ளனர். அதற்கு எவ்வளவ��� செலவு பிடித்த்து என்பதைப் பற்றிய வெளிப்படையான தகவல் இல்லை. இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் இன் முன்னாள் பேராசிரியர் டாக்டர் சுரேந்திர கடேகர் அணு உலை செலவுக் கணக்கே முறைப்படி இல்லை என்கிறார். அழுத்த கன நீர் சர்வதேச்ச் சந்தையில் கிலோவுக்கு ரூ 30,000 க்கு விற்றாலும், அணு உலைகள் விஷயத்தில் 800 என்று கணக்கிட்டிருக்கிறார்கள் என்கிறார். வெளியே தெரிவித்த்து சுமார் 13,147 கோடியில் இருந்து 17,000 கோடி ரூபாய் வரை சொல்கிறார்கள். இது ஆலையை நிறுவுவதற்கு மட்டுமே ஆகும் செலவு. அதன் ஆயுள் முடிந்து அதைப் புதைப்பதற்கு 20,000 கோடி செலவாகும். சராசரியாக ஒரு மெகாவாட் உற்பத்தித் திறனுக்கு ரூ 17 கோடிக்கும் குறைவில்லாமல் ஆகிறது.\nகாற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் சாத்தியக் கூறுகள் குறித்து மிகத் தீவிரமாக ஓராண்டு காலமாக நான் ஆய்வு செய்து வருகிறேன். ஒரு மெகாவாட் காற்று டர்பைன் நிறுவ 6 கோடி ரூபாய் ஆகும்.\nஅணு உலையப் பொறுத்த வரை யுரேனியம் எரிபொருள் செலவு, அணு உலையை இயக்கும் செலவு, பராமரிப்புச் செலவு, பாதுகாப்பு செலவு உள்ளிட்ட மற்ற செலவுகள் வேறு. எனவே பிற மூலங்களை விட அணு மின் ஆற்றல் மலிவானது என்ற கூற்று ஊரை ஏமாற்றுவதற்கு சொல்லப்படுவதாகும். தடையில்லாத மின்சாரம் கிடைக்காமல் அவதியுறும் மக்களை நம்ப வைப்பதற்காக க்ட்டவிழ்த்து விடப்படும் பொய்யே அல்லாமல் வேறேதுமில்லை.\nபல ஆண்டுகள் அணுசக்தித் துறையும் நீண்ட அனுபவமும், படிப்பினையும் கொண்ட அமெரிக்க வல்லுனர் அர்ஜுன் மஹிஜனி, அணுசக்தி அறவே இல்லாமல் காற்று மற்றும் சூரிய ஒளி மூலமாவே மலிவான கார்பன் உமிழாத மின்சாரத்தைத் தயாரிக்க முடியும் என்கிறார். இது வெறும் பொருளாதார நோக்கில் சொல்லப்பட்டது. பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் கோணத்தில் அவரது கருத்துக்களை பின்னர் காண்போம்.\nஇந்தியாவைப் பொருத்த வரை 2000 ஆவது ஆண்டுக்குள் 43,500 மெகாவாட் அணு மின்சாரம் தர்யாரிப்பது என்ற இலக்கு 1970 இல் நிர்ணயிக்கப்பட்ட்து. கடந்த ஆண்டு வெறும் 2,720 மெகா வாட் மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது. சொற்ப உற்பத்திக்கு வெகுவான தொகையை மக்கள் வரிப்பணத்தில் இருந்து செலவழிக்கிறோம். இந்தியாவில் அணுசக்தி என்பதே பெரும் தோல்வியாக அமைந்துள்ளது. அதை சரிக்கட்ட தேச பக்தியும், தேசப் பாதுகாப்பும் பூச்சாண்டியாக காட்டப்படுகின்றன.\nஆயிரக் கணக்கில் போராடும் மக்கள் மீது அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. பல பொய் வழக்குகள் புனையப்படுவதாக தெற்கிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. போராடும் மக்களைத் திசை திருப்புவது/ஒடுக்குவது ஒரு பக்கம், போராடுவோருக்கு பொது மக்களின் ஆதரவு கிடைக்க்க் கூடாதென்பது இன்னொரு பக்கம். இதைச் செய்து முடிக்க அனைத்து ஊடகங்களின் ஆதரவோடும், பலத்தோடும் ஆவன அனைத்தையும் செய்து வருகிறது மத்திய அரசு.\nஅவ்வாறு ஏவிய ஒரு ஆயுத்த்தின் பெயர் மிடில் கிளாஸ் டார்லிங் அப்துல் கலாம். அவ்வட்டாரம் நீங்கலாக தமிழகத்திலும், இந்தியாவிலும் உள்ள ஏனையோரின் ஆதரவை அணு உலைக்கு சம்பாதிப்பதிலும், அவர்களிட்த்தில் போராடும் மக்கள் மீது வெறுப்பை ஏற்படுத்துவதையும் அவர் செவ்வனே செய்திருக்கிறார்.\nஅணு மின் உலைகள் மலிவானவை, பாதுகாப்பானவை என்பதை விற்பதற்கு அவரது கவர்ச்சிகரமான பிம்பம் பயன்படுத்தப்பட்ட்து. கூடங்குளம் அணுமின் நிலையத்தைப் பார்வையிட்டுத் திரும்பிய கலாம் திரும்பி வந்து நீண்ட நெடியதொரு கட்டுரை வெளியிட்டிருக்கிறார்.\nஇன்றைக்கு உக்ரேன் தேசமாக விளங்க்க் கூடியதும், முந்தைய சோவியத் யூனியனில் அங்கமாக விளங்கியதுமான செர்னோபில் (1986) அணு ஆலை விபத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார் கலாம். அதில் வெறும் 57 பேர் மட்டுமே இறந்த்தாகச் சொல்கிறார். ஆனால் கதிரியக்கம் காரணமாக ஏற்பட்ட புற்று நோயினால் 1986 முதல் 2004 வரை இலட்சக் கணக்கான பேர் (985,000) இறந்த்தாக ஒரு ஆய்வு சொல்கிறது.\nஇரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க விமானம் ஜப்பானின் ஹிரோசிமா மீது வீசிய அணுகுண்டை விட 400 மடங்கு அதிகமாக கதிர் வீச்சு செர்னோபில் விபத்தினால் வெளிப்பட்ட்து. ஒரு இலட்சம் சதுர கிலோ மீட்டர் நிலம் பாதிக்கப்பட்ட்து. மேகத்தில் கலந்து விட்ட கதிரியக்கப் பொருட்கள் பரவாமல் இருக்க விமானப்படை விமான்ங்களைக் கொண்டு செயற்கை மழை பெய்யச் செய்தார்கள். அப்படியும் கூட ஏறத்தாழ பாதி கதிரியக்க மாசு சோவியத் யூனியனுக்கு (உக்ரேன், பலாரஸ், ரஷ்யா தேசங்கள்) வெளியே பரவியது. கதிரியக்க நச்சு ஆறுகளையும்,, ஏரிகளையும், அணைத் தேக்கங்களையும் பாதித்த்து. 19,38,100 ஏக்கர் விவசாய நிலமும், 17,15,000 ஏக்கர் காடும் பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட்டன. பெலாரஸ் தேசத்தில் 30 ஆண��டுகளாக சுமார் 235 பில்லியன் டாலர் (11,750 இலட்சம் கோடி ரூபாய்) பொருளாதாரப் பாதிப்பு ஏற்பட்ட்து. உக்ரேன் தனது வருடாந்திர பட்ஜெட்டில் 5 முதல் 7 சதவீதம் வரை செர்னோபில் விபத்தினால் ஏற்பட்ட பாதிப்பை நோக்கியே செலவிடுகிறது. அப்படிப்பட்ட ஒரு அவலத்தைத்தான் நாம் ரஷ்யாவில் இருந்து கூடங்குளத்திற்கு இறக்குமதி செய்யத் துடிக்கிறோம்.\n1986 இல் ஏற்பட்ட செர்னோபில் அணு உலை விபத்து சோவியத் யூனியனின் பொருளாதாரத்தையும், சர்வதேச அளவில் அதன் பிம்பத்தையும், ரஷ்ய அணுசக்தி தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையையும் வெகுவாகப் பாதித்தது. இந்தப் பின்னணியில் 1988 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும், சோவியத் அதிபர் கார்ப்பசேவும் ஒரு உடன்படிக்கையில் கையெழுத்திடுகிறார்கள். அதன் மூலம் கூடங்குளத்தில் ரஷ்ய அணுசக்தி ஆலை அமைக்க முடிவாகிறது.\nஅணு உலை என்றிருந்தால் விபத்து ஏற்படுவது இயற்கை. தினம் தினமா விபத்துகள் நடக்கின்றன. எப்போதோ நடந்த செர்னோபில் கூடங்குளத்தில் மீண்டும் நிகழும் என்பதில்லை. இப்படித்தான் பலரும் நினைக்கலாம். கோழைகளால் வரலாறு எழுதப்பட்ட்தில்லை என்று கலாம் அய்யா கூட கூறியிருக்கிறார். அதாவது விபத்து நேரும் என்று பயந்தால் மின்சாரம் கிடைக்காது என்கிறார். ராஜராஜ சோழனையும், கரிகாலனையும் அவர் உதாரணம் காட்டுகிறார். பூகம்பம் வந்தால் வீழ்ந்து விடுமே என்று ராஜராஜன் நினைத்திருந்தால் நமக்கு பெரிய கோவில் கிடைத்திருக்காது என்கிறார். எத்தனை பெரிய அபத்தம் கோவில் கட்டிடமும், ஆயிரக் கணக்கான ஆண்டுகள் நீங்காமல் இருக்கச் செய்யும் கதிர்வீச்சை எச்சமாக விடப் போகும் அணு உலையும் ஒன்றா கோவில் கட்டிடமும், ஆயிரக் கணக்கான ஆண்டுகள் நீங்காமல் இருக்கச் செய்யும் கதிர்வீச்சை எச்சமாக விடப் போகும் அணு உலையும் ஒன்றா ஆக அணு உலையில் ஆபத்து உள்ளது என்பதை அவர் ராஜராஜனை உதாரணம் காட்டி ஒத்துக் கொள்கிறார். ஆனால் அவர்தான், சோலார் எனர்ஜியைப் போல, நீர் மின்சாரம் போல அணுசக்தி பாதுகாப்பானது + மாசற்றது + கூடங்குளம் அணு உலை 100 சதவீதம் பாதுகாப்பானது என்ற பச்சைப் பொய்யைக் கூறி பொதுப் புத்தியைக் கட்டமைக்க பிரயத்தனப்பட்டிருக்கிறார்.\nபோராடும் மக்களுக்கு எதிராக, அவர்களைச் சிறுமைப்படுத்தும் பிரச்சாரம் அரச விசுவாச ���டகங்களில் மிகத் தீவிரமாக நடக்கிறது. ஒரே பொய்யை அல்லது அரை உண்மையை திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகி விடும் என்று நினைக்கிறார்கள். போராட்டக்கார்ர்கள் உள்நோக்கம் கொண்டவ்ர்கள் என்று கூறியதல்லாது, அவர்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது என்பதை ஆராய்வோம் என்று பாண்டிச்சேரியில் இருந்து வந்து மத்திய அமைச்சர் நாராயணசாமி சிரிக்காமல் பேசுகிறார். இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்க அந்நிய சக்திகளின் கை உள்ளதென்கிறது அரசு.\nதி.மு.க, அ.தி.மு.க இரண்டும் மக்களின் அச்சத்தைக் களைய வேண்டும் என்கின்றனவே தவிர, அணுமின் நிலையம் தேவையில்லை என்று சொல்லக் காணோம். மக்களின் உணர்வுகளை, அவர்களின் தன்னெழுச்சியான போராட்டங்களை வாக்கு வங்கியாக மாற்றித்தான் அவர்களுக்குப் பழக்கம் என்பதால் பிரச்சினையின் மையப் புள்ளிக்கே மீண்டும் செல்வோம்.\nஅணு ஆலையில் யுரேனியம் பிளவுறும் போது சுமார் 200 வகையான கதிரியக்க பொருட்கள் வெளியாகின்றன. அவற்றில் சில ஆயிரக் கணக்கான ஆண்டுகள் கதிர்வீச்சை உமிழ்கின்றன. பாதுகாப்பாக இயங்கும் போது கூட சில கதிர்வீச்சுக் கசிவு வளிமண்டலத்தில் நிகழ்வது இயல்பு. ஆயிரம் மெகா வாட் அணு மின் உலை ஆண்டொன்றுக்கு 4 ஆயிரம் கன மீட்டர் திராவாக்க் கழிவுகளை வெளியிடுகிறது. கூடங்குளத்தில் 2,000 மெகா வாட் நிறுவப்பட்டுள்ளது. இங்குள்ள இரு உலைகளும் தமது ஆயுட்காலத்தில் சுமார் 3,600 டன் கழிவுகளை உற்பத்தி செய்யப் போகின்றன. இவற்றை துப்புரவாக அப்புறப்பத்துவதென்பது சாத்தியமில்லாத காரியம். எனவே விபத்து நேராமல் இயங்கினாலே இவ்வுலைகள் புற்றுநோய், மலட்டுத்தன்மை, பிறப்புக் கோளாறுகள் என எல்லா வகையான கேடுகளையும் உண்டாக்கும். கழிவுகளைத் தானே எடுத்துக் கொள்கிறேன் என்று எற்கனவே வாக்குறுதி அளித்திருந்த ரஷ்யா ஏன் பின்வாங்கியது என்பதை எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது.\nஅணுசக்தி உலையில் கழிவுகள் தவிக்கவே முடியாதவை. பல அணு உலைகளை, அவற்றின் கழிவுகளைக் கண்காணித்த அமெரிக்காவின் அர்ஜுன் மஹிஜனி Nuclear Wasteland என்ற நூலில் தெளிவாக விளக்குகிறார். உலைகளால் ஏற்படும் கதிரியக்கம் பல தலைமுறைகளைப் பாதிக்கும். உடலின் திசுக்களைப் பாதித்து கொடிய விளைவுகளை உண்டாக்கிய பின்னர்தான் அது குறித்துத் தெரியவரும்.\nமேலும் குளிர்விக்கப் பயன்ப���ும் நீர் கடலில் கலக்கப்படும். அதனால் கடல் நீர் வெப்பமடைவது ஒரு பக்கம். கதிரியக்க மாசு காரணமாக மீன் பிடிப்பு குறைவது. மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அவர்கள் கடும் வறுமைக்குத் தள்ளப்படுவார்கள். கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட மீன்கள் கரைக்கு வந்து உணவு மூலமாக பரவலான மக்களைச் சென்றடைவது இன்னொரு பக்கம். கடலோரம் அணு உலை உள்ள எல்லாக் பகுதிகளிலும் இது ஏற்கனவே நடந்திருக்கிறது, கல்பாக்கம் உட்பட.\nஇவையெல்லாம் விபத்தில்லாமல் இயல்பாக இயங்கும் போதே ஏற்படும் கேடுகள். அதை யாரும் உறுதிப்படுத்த முடியாது. 1986 செர்னோபில் முதல் சமீபத்தில் ஜப்பான் சுனாமியால் பாதிக்கப்பட்ட போது நிகழ்ந்த புகோஷிமா விபத்து வரை எத்தனையோ சின்னதும், பெரியதுமான விபத்துகள் அணு உலைகளில் உலகம் முழுவதும் நடந்துள்ளது. அப்படியொரு விபத்து கூடங்குளத்தில் நடந்தால் என்ன செய்வது\nபுகோஷிமா விபத்தின் முழுமையான பாதிப்புகள் வரும் ஆண்டுகளில் முழுமையாக அறியப்படும். அடுத்த பத்தாண்டுகளில் அணு உலையில் இருந்து 200 கி.மீ தூரத்தில் உள்ள சுமார் 2 இலட்சம் பேருக்கு புற்று நோய் ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nஞாநி கூட எழுதியிருக்கிறார்: ”1947லிருந்து 2008 வரை 76 அணு உலை விபத்துகள் உலகில் நடந்திருக்கின்றன. இதில் 56 விபத்துகள் செர்னோபில்லுக்குப் பிறகு நடந்தவை. அதாவது ஒவ்வோராண்டும் ஒரு பெரிய விபத்து.” இந்திய அணு உலைகளில் நடக்கும் சின்னச் சின்ன விபத்துக்கள் வெளியே தெரிவதில்லை. ஆனால் அவை அவ்வப்போது கசிந்த வண்ணமே உள்ளன.\nஜப்பான் புகோஷிமா அணுசக்தி உலை நிகழ்வுக்குப் பிறகு உலகின் முன்னேறிய நாடுகள் பல அணு உலைகளை நிறுத்துவதற்கு யோசிக்கின்றன. மரவு சாரா கச்திகளான காற்று, வெப்பம் ஆகிய மூலங்களில் தீவிரமாக கவனம் செலுத்துகின்றன.\nஅமெரிக்கா 1973 க்குப் பிறகும், கனடா 1976 க்குப் பிறகும், செர்னோபில் நிகழ்வுக்குப் பின்னர் ரஷ்யாவும் புதிய அணு உலைகள் எதையும் நிறுவ்வில்லை. உலக மின் உற்பத்தியில் 2006 ஆம் ஆண்டு 15.2 சதவீதமாக இருந்த அணுசக்தி 2010 இல் 13.5 சதவீதமாக தொடர்ந்து இறங்கியுள்ளது. புகோஷிமா நிகழ்வை அடுத்து ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகள் ஏற்கனவே இயங்கி வரும் அணு உலைகளை மூடுவதென்று முடிவெடுத்துள்ளன. புதிய உலை எதையும் கட்ட போவதில்லை என முடிவ���டுத்துள்ள ஜப்பான் அதை வியட்நாமுக்கு விற்கிறது.\nசமீபத்தில் 24 நாடுகளில் நடந்த ஒரு சர்வதேச வாக்கெடுப்பில் பெரும்பாலான மக்கள் (62 சதவீதம் பேர்) அணுசக்திக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். 90 சதவீத இத்தாலியர்கள் எதிராக வாக்களித்துள்ளனர். ஜெர்மனி, மெக்சிகோ முதலிய நாடுகளில் 80 % க்கு மேலும், தனது பெரும்பான்மை மின் தேவையை அணுசக்தி மூலம் பெறும் பிரான்சில் 67% பேரும் எதிர்த்துள்ளனர். ஆளும் வர்க்கத்தினரால் வல்லரசுக் கனவு விற்கப்பட்ட, மின்தடையால் பாதிக்கப்பட்ட இந்தியாவில் மட்டும் 61% பேர் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். அதனாலேயே முன்னேறிய நாடுகளும், இந்தியாவின் ஆளும் வர்க்கமும் பெரும்பான்மை நடுத்தர வர்க்க பொது புத்தியி நிழலின் துணையுடன் போராடும் மக்களின் நியாயமான எதிர்ப்பை மீறி அணு உலைகளை நிர்மாணிக்கிறார்கள்.\nதார் பாலைவன பகுதிகளில் சோலார் எனர்ஜி மூலம் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 25 – 35 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள். அதை விடுத்து இந்தியாவிற்கு மட்டும் அணுசக்தியில் ஏன் இத்தனை அவசரம் அந்நிய சக்தி. ஆம், போராடும் உள்ளூர் மக்கள் பின்னால் இல்லை அந்நிய சக்தி. மாறாக அணு உலைகளை அவசர அவசரமாக நிர்மாணிப்பதில் உள்ளது வெளி நாட்டு சதி.\n100 % பாதுகாப்பானது என்கிறார் கலாம். அப்படியானல் விபத்து நடப்பதற்கான சாத்தியம் 0 % என்றுதானே பொருள். அணு உலையில் பேரிடர் ஏற்பட்டு அதனால் விளையும் கேடுகளுக்கு ஆட்டம்ஸ்டோரியெக்ஸ்போர்ட் (அணு உலையை விற்ற ரஷ்ய நிறுவனம்) பொறுப்பாகாது என்றும், அதன் மீது இழப்பீடு கோரி வழக்குப் போட முடியாது என்றும் இரு அரசுகளுக்கிடையே ஒப்பந்தம் எதற்காக போடப்பட்ட்து\nஇந்தியா இழப்பீட்டுச் சட்டம் ரூ 1,500 கோடி வரை இழப்பை அணு உலையை இயக்குவோர் (அதாவது இந்திய அரசோ அல்லது இந்திய அணுசக்திக் கழகமோ) ஏற்கும். அதற்கு மேல் ஏற்படும் இழப்பை அணு உலை விற்கும் நிறுவனத்திடம் கோர வேண்டும் என்கிறது. இந்தியாவில் ஏற்கனவே இருக்கும் இந்தச் சட்ட்த்தை மீறி ரஷ்யாவுடனான இரகசிய ஒப்பந்தம் 2008 ஆம் ஆண்டு கையெழுத்தானதன் பின்னணி என்ன விபத்தே நடக்காத உபகரணத்தில் விபத்து நடக்கும் பட்சத்தில் எதற்காக ரஷ்ய கம்பெனியை காப்பாற்ற வேண்டும்\nஅணு உலை அமைக்கும் நிறுவனத்திடம் இழப்பீடு கோருவது இன்ன���ரு பக்கம் இருக்கட்டும். இந்திய இழப்பீட்டுச் சட்டம் ரூ 1,500 கோடியை வரையறுக்கிறது. இதுவே அமெரிக்காவில் பிரைஸ் ஆண்டர்சன் சட்ட்த்தின் படி 12.5 பில்லியன் டாலர் (அதாவது ரூ 62,500 கோடி). இது இந்தியாவின் இழப்பீட்டுச் சட்டம் வழங்குவதை விட 41 மடங்கு அதிகம். இந்தியனின் ஒரு அமெரிக்கனின் உயிரை விட 41 மடங்கு மலிவானது அல்லவா. மேலும் முக்கியமில்லாத சிறு அணு உலை விபத்துக்களை தெரிவிக்க வேண்டியதில்லை என்றும் இந்தச் சட்டம் வழி வகை செய்கிறது. எனவே எந்த விபத்தையும் முக்கியமில்லாத விபத்து என்று எளிதாகச் சொல்லி விட முடியும். அதே போல மத்திய அரசு குறிப்பிட்ட எந்த ஒரு அணு உலைக்கும் இதிலிருந்து விலக்கு அளிக்கலாம். சட்ட்த்தின் முக்கிய நோக்கம் அணு உலை விபத்தினால் ஏற்படும் பொருளாதாரப் பொறுப்புக்கு உச்ச வரம்பு நிர்ணயிப்பதை நோக்கமாக்க் கொண்டிருக்கிறதே ஒழிய எந்த மாதிரியானா பாதுகாப்பு பாதுகாப்புக் கருவிகளையும், அமைப்பு முறைகளையும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று சொல்லவில்லை.\nசமீபத்தின் ரஷ்ய அணு உலைகளின் பாதுகாப்பு சோதனையின் முடிவுகள் ரஷ்ய அதிபர் மெத்வதேவிடம் ஒரு அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டன. இயற்கைச் சீற்றங்களாலும், மனித்த் தவறுகளாலும் நடக்கும் விபத்துகளைத் தவிர்க்கும் ஏற்பாடு ரஷ்ய உலைகளில் இல்லை என்பதைச் சொல்லும் அந்த ரகசிய அறிக்கை இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியே கசிந்த்து. அதுவரை வெளியே தெரியாத, உலகம் அறியாத பல குறைபாடுகளை அது வெளிச்சம் போட்டுக் காட்டியது.\nஇப்படிப்பட்ட சூழலில் உள்ளூர் மக்கள் 100 % பாதுகாப்பானது என்பதை எப்படி நம்புவது அணுஉலை நிறுவனங்கள் தங்கள் பொருளாதார நலனை 100 சதவிகிதம் பாதுகாப்பதில் கவனமாக இருக்கும்போது, உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய அணுஉலைகளை அனுமதிக்க வேண்டும் என்று உள்ளூர் மக்களை மட்டும் அரசு எப்படி நிர்ப்பந்திக்க முடியும் அணுஉலை நிறுவனங்கள் தங்கள் பொருளாதார நலனை 100 சதவிகிதம் பாதுகாப்பதில் கவனமாக இருக்கும்போது, உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய அணுஉலைகளை அனுமதிக்க வேண்டும் என்று உள்ளூர் மக்களை மட்டும் அரசு எப்படி நிர்ப்பந்திக்க முடியும் அந்நிய சக்திகளின் நலனுக்காக சொந்த குடிமக்களின் உயிரைப் பணயம் வைப்பது இதுதான்.\nஅணு நிலையம் 100 சதவீதம் பாதுகாப்பானது என்று ச��ல்வது பைத்தியக்காரத்தனமானது மட்டுமல்ல கேட்கிறவர்களை கேனையர் ஆக்கும் தன்மை கொண்ட்து. பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவரான அனில் ககோத்கர் இம்மாதம் அளித்த ஒரு பேட்டியில், “புகோஷிமா அணு உலையில் உள்ளபடியே எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. இருந்த போதும் சிலர் அதை அணு விபத்து என்று குற்றம் சாட்டுகிறார்கள். சுனாமியைப் போன்ற இயற்கைச் சீற்றத்தில் பல விஷயங்கள் தவறாகப் போகக் கூடும்”\nஇயற்கைச் சீற்றங்கள் இல்லாமலேயே இந்திய அணு உலைகளில் இயந்திரக் கோளாறு மற்றும் மனிதத்ட் தவறுகள் காரணமாக கதிர்விச்சு விபத்துகள் ஏற்பட்டுள்ளன. அதை இந்திய அரசின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஏ. கோபாலகிருஷ்ணன் பல முறை கூறி வந்திருக்கிறார். ஒரு தணிக்கைக் குழு இந்திய அணு உலைகளில் 134 பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லியது. ஆனால் தேசத்தின் பாதுகாப்பு என்ற பெயரில் வெளியிடப்படவில்லை.\nஅனில் ககோத்கர் மராத்தி நாளிதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையில், பல்லாயிரம் கோடி மதிப்பு கொண்ட அணுஉலைகளை நாம் கட்டாயம் இறக்குமதி செய்தாக வேண்டும். ஏனென்றால், வெளிநாடுகள், அந்நாட்டு நிறுவனங்களின் வர்த்தக நலன்களையும் நாம் மனதில் கொண்டாக வேண்டியிருக்கிறது என்று பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறார்.\nஅணுசக்தி கடப்பாடு சட்டத்தின் 17பி பிரிவு, அணு உலையின் வடிவமைப்பில் தவறு இருந்து, அதனால் விபத்து நேரும் பட்சத்தில், அந்த உலையை விற்பனை செய்த நிறுவனத்திடம் இழப்பீடு கேட்பதற்கு வழி வகுக்கிறது. பிரிவு 46 பாதிக்கப்பட்ட மக்கள் அணு உலை தயாரித்த கம்பெனியிடம் நட்ட ஈடு கோர மறைமுகமாக வழி செய்கிறது.’ எனவே இவ்விரண்டு பிரிவுகளையும் சட்டத்திலிருந்தே நீக்க வேண்டும் என்கிறார் ஹிலாரி கிளிங்டன்.\nஅணு உலைகளுக்கு எதிராகப் போராட இதை விட வேறு காரணம் தேவையா\nஅணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்த்த்தில் இந்தியா கையெழுத்திடாத நாடு என்பதால் இராணுவப் பயன்பாடு அல்லாமல் சிவில் பயன்பாட்டுக்கான யூரேனியம் மூலப் பொருளை இந்தியாவுக்கு விற்பதற்கு மற்ற நாடுகள் சம்மதிப்பது அமெரிக்காவுடன் இந்தியா செய்து கொண்ட 123 ஒப்பந்த்த்தை சார்ந்தே உள்ளது. இந்த 123 ஒப்பந்தம் ஒரு சர்வதேச ஒப்பந்தம் அல்ல. அமெரிக்கா அரசு 1954 ஆம் ஆண்டு இயற்றிய அணு ஆற்றல் சட்ட்த்தில் கீழுள்ள 123 பிரிவின் அடிப்படையில் உருவானதாகும். இதன் படி அமெரிக்காவின் ஹைட் சட்ட்த்திற்கு இந்தியா கட்டுப்பட்டாக வேண்டும்.\nஅமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் இதை முறித்துக்கொள்ள முடியும். அப்படி முறித்துக்கொண்டால் பிற நாடுகளில் இருந்தும் எரிபொருள் பெற முடியாத வகையில் ஒவ்வொப்பந்தம் வழி செய்கிறது. எரிபொருள், தொழில் நுட்பம் எதை வேண்டுமானாலும் அமெரிக்கா திரும்ப்ப் பெற்றுக்கொள்ளலாம். அப்படி நிகழும் பட்சத்தில் இந்தியாவுக்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு ஏற்படலாம். அதன் காரணமாக முழுக்க முழுக்க அமெரிக்கச் சார்பு நிலைப்பாட்டையே இந்தியா எடுக்க வேண்டும்.\nஅப்படியானால் எதற்காக இந்தியா யுயேனியம் அணு உலைகளையே நிர்மாணிப்பதில் ஆர்வம் காட்டுகிறது யுரேனியத்தைப் போலவே அணுசக்திக்காகப் பயன்படும் இன்னொரு எரிபொருள் தோரியம். உலக அளவில் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் தோரிய வளம் கொண்ட நாடு இந்தியாதான். தோரியத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில் நுட்பத்தை நமது விஞ்ஞானிகள் உருவாக்கி விட்ட்தாக சிலர் சொல்கிறார்கள், சிலர் இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள்.\nதோரியம் அல்லாமல் வெளிநாடுகளில் இருந்து வாங்கும் யுரேனியம் ஏன் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மட்டுமே அணு மின் நிலையம் அமைக்கப்படுவதாக அரசு சொன்னாலும், அது பொருளாதார ரீதியாகவும் சரி, பாதுகாப்பு நோக்கிலும் சரி ஏமாற்று வேலையாகவே இருக்கிறது. உண்மையான நோக்கம் மேலை நாட்டு அணு சக்தி நிறுவன்ங்களுக்கு வியாபாரத்தை உறுதி செய்வதும், அணுசக்தி என்ற போர்வையை ராணுவத்தின் அசுரப் பசிக்கு தீனி போடுவதுமே ஆகும்.\nஅணு உலைகளை பயன்படுத்தப்பட்டு முடிந்த எரிபொருளில் இருந்து புளூட்டோனியம் பிரித்தெடுக்க முடியும். இங்கிலாந்து மற்றும் பிரான்சில் உள்ள இரு மறுசுத்திகரிப்பு ஆலைகள் மட்டுமெ ஆண்டுக்கு சுமார் 900 மெட்ரிக் டன் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை உள்வாங்குகிறது. 1995 வரை சிவில் அணு உலைகளில் சுமார் 10 இலட்சம் கிலோ புளூட்டோனியம் உற்பத்தியாகியுள்ளது என்றும், அடுத்த 20 ஆண்டுகளில் பிரித்தெடுக்கப்படும் புளூட்டோனியத்தின் அளவு இன்று வரை உலக நாடுகள் இராணுவத் தேவைக்காக உருவாக்கியத்தை விட இரு மடங்கும் என்றும் அறிகிற���ம். வெறும் மூன்று தேக்கரண்டு அளவு புளூட்டோனியம் 900 கோடி மக்களுக்கு புற்று நோயை உண்டாக்கும் சக்தி கொண்ட்து. ஆனால் சிவில் அணு உலைகளில் இருந்து ஆயிரக் கணக்கான கிலோ புளூட்டோனியம் கழிவாக உருவாகிறது.\nமின் உற்பத்திக்காக அணு உலைகள் என்ற முகமூடியில் அணு குண்டு தயாரிக்க புளூட்டோனியம் உருவாக்கும் ஒரு கருவியாகத்தான் சிவில் அணு உலைகள் பயன்படப் போகின்றன. ஒவ்வொரு சிவில் அணு உலையும் 40 அணுகுண்டு இணையான புளூட்டோனியத்தை வருடாவருடம் உருவாக்குகிறது என்கிறார் அர்ஜுன் மஹிஜனி. அணு குண்டு வைத்திருந்தால் மட்டுமே வல்லரசு என்பதால் அந்த்த் திமிரை இந்தியா அடைவதற்காக்க் கொடுக்கும் விலையே கூடங்குளம் மாதிரியான நிகழ்வுகள்.\nமேலும், கூடங்குளம் உலையை ரஷ்யா நிறுவினாலும் அது இயங்க வேண்டும், அதை மூட வேண்டும் என்ற போராட்டம் தோற்க வேண்டும் என்பதில் அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து ஆதிக்க சக்திகளும் கவனமாக உள்ளன. ஏனென்றால் இந்தியாவுக்கு விற்பதற்காக, இங்கே நிறுவுவதற்காக பல திட்டங்கள் ஆயத்தமாக உள்ளன. கூடங்குளம் அணு உலை மூடப்பட்டால் அது இந்தியாவில் எதிர்கால அணுமின் நிலையங்கள் அனைத்தையும் பாதிக்கும் என்பதால் இந்த மக்களின் போராட்டம் இந்திய அரசின் மூலமாக உலக வல்லரசுகள் அனைத்துக்கும் எதிரான இயலாதவர்களின் போராட்டமாகும்.\nஇந்த இட்த்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை பாராட்டியே ஆக வேண்டும். ரஷ்ய அணு உலைகள் அமையவிருந்த ஹரிபூர் அணு மின் நிலையத் திட்ட்த்தை அவர் நிறுத்தியிருக்கிறார். வங்காளிகளுக்கு மின்சாரம் தேவையில்லையா அவர்களும் ஆளும் மத்திய அரசாங்கத்தின் அங்கம் வகிக்கிறார்களே, அவர்களை ஏன் நிர்ப்பந்திக்க முடியவில்லை அவர்களும் ஆளும் மத்திய அரசாங்கத்தின் அங்கம் வகிக்கிறார்களே, அவர்களை ஏன் நிர்ப்பந்திக்க முடியவில்லை மம்தாவின் முடிவிற்குப் பின்னர் அந்நிய சக்தி இருக்கிறதென்று பேச ஏன் யாருக்கும் துணிவில்லை மம்தாவின் முடிவிற்குப் பின்னர் அந்நிய சக்தி இருக்கிறதென்று பேச ஏன் யாருக்கும் துணிவில்லை கொல்கத்தாவில் இருந்து கூடங்குளம் போராட்டத்தை விமர்சித்து பிரசங்கம் செய்த அப்துல் கலாம் ஏன் ஹரிபூர் பற்றி வாய் திறக்கவில்லை கொல்கத்தாவில் இருந்து கூடங்குளம் போராட்டத்தை விமர்சித்து பிரசங்கம் செய்த ���ப்துல் கலாம் ஏன் ஹரிபூர் பற்றி வாய் திறக்கவில்லை 6000 மெகா வாட் அணுசக்தி நிலையத்தை நிறுத்தியவரைப் பற்றி யாரும் பேசவில்லை, ஆனால் 2000 மெகாவாட்டை கட்டாயமாகத் திணிக்கப் பார்க்கிறார்கள்.\nகூடங்குளம் திட்ட்த்தை எதிர்த்து ஆர்வலர்கள் கடந்த 20 ஆண்டுகளாகப் போராடியபடியேதான் இருந்திருக்கிறார்கள். 1989 கன்னியாகுமரி மே தின ஊர்வலத்தில் துப்பாக்கிச் சூடு நட்த்தப்பட்டது. அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டம் இப்போது உள்ளூர் மற்றும் வட்டார மக்களின் முழு ஆதரவையும் பெற்று தீவிரத்தை அடைந்துள்ளது.\nகூடங்குளம் அணு உலை குறித்த சுற்றுச் சூழல் பாதிப்பு ஆய்வும், அதன் ஆய்வறிக்கையும் (Environmental Impact Assessment - EIA) சமர்ப்பிக்கப்படவில்லை. பொதுமக்களோடு, மக்கள் பிரதிநிதிகளோடு, ஊடகங்களில் அதைப் பகிரவில்லை.\nஅப்துல் கலாம் & கோ பிரசங்கம் செய்வது போல அணுசக்தி கிரீன் & கிளீன் சக்தி அல்ல. நவம்பர் 2000 இல் ஐநா சுற்றுச் சூழல் மாறுபாடு குறித்த பேச்சு வார்த்தையில் இது உறுதி செய்யப்பட்டு அணுசக்தி ஆபத்தான, தேவையற்ற ஒன்று என்ற செய்தியை சொல்லாமல் சொல்லப்பட்ட்து. கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் வகையில் தயாராகும் மின்சாரம் (எடுத்துக்காட்டாக காற்றாலை & சோலர் எனர்ஜி) அதே அளவு மின்சாரம் அனல்மின்நிலையம் மூலம் தாராயாகியிருந்தால் எவ்வளவு கரியமில வாயு வெளியேறியிருக்குமோ அதைக் குறைத்திருக்கும். அதனால் அத்தகைய மாற்று எரிசக்திகளுக்கு கார்பன் கிரெடிட் வழங்குவது வழக்கம். அத்தனகைய கிரெடிட் அணுசக்திக்கு வழங்க முடியாது என்று ஐநா மறுத்த்து. ஆகவே அது கிளீன் & கிரீன் எனர்ஜி மூலம் அல்ல. மேலும் 2001 இல் நிலையான தொழில்நுட்பம் என்ற அங்கீகாரத்தை அணுசக்திக்கு அளிக்க UN Sustainable Development Conference மறுத்த்து.\nஅணுமின் உலை இருக்கும் இட்த்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் யாரும் குடியிருக்க்க் கூடாது என்ற அரசாணை உள்ளது. ஆனால் மக்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்று அதிகாரிகள் வாய்வழியாக உறுதி சொல்கின்றனராம். எப்படியாவது காரியத்தை சாதித்தால் சரி என்ற குறுக்கு வழியே இது.\nஇயற்கைச் சீற்றத்தினால் ஏற்படும் அழிவைச் சமாளிக்கும் பேரிடர் மீட்பு முறையே நம்மிடம் சீராக இல்லை. அணு உலை விபத்தால் ஏற்படும் பேரிடரை நம்மால் எவ்வாறு சமாளிக்க இயலும் ஹிரோசிமா, நாகசாகியில் இருந���து துவளாமல் மீண்ட ஜப்பானே புகோஷிமா பேரிடரில் கலங்கி நிற்கிறது. தொழில்நுட்பமும், அனுபவமும், ஆற்றலும் கொண்ட ஜப்பானே அணு உலைகளின் கதிர்வீச்சுக்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறியது. ஒவ்வொரு ஜப்பானியரையும் தனித்தனியே கதிர்வீச்சுக்கு ஆளாகியிருக்கிறார்களா என்று பரிசோதித்தார்கள். சூப்பர் மார்க்கெட்டில் விற்கப்படும் உணவில் கதிர்வீச்சு உள்ளதா என்று சோதிப்பதை ஒரு வாரம் முன்னர் கூட செய்தியில் கண்டோம்.\nஜப்பானோடு ஒப்பிடும்போது உள்கட்டமைப்பு, துரிதமாக செயலாற்றும் ஆற்றல், தொழில் நுட்பம், நிர்வாகச் நேர்மை என எவற்றிலுமே ஒப்பிட முடியாத இந்தியா அது போன்ற ஒரு பேரிடரை எவ்வாறு எதிர்கொள்ளும் என நினைத்தாலே கலங்குகிறது. சுனாமியின் ஆரம்ப மணிகளில் / நாட்களில் மக்களே மக்களுக்கு உதவி மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டார்கள். அதன் பிறகு அரசு இயந்திரமும், தன்னார்வ அமைப்புகளும் களத்தில் இறங்கின. அணு விபத்தில் கதிர்வீச்சை மக்களால் மக்களால் கட்டுப்படுத்த முடியாதே\nசர்வதேச விதிப்படி விபத்து நேரும் பட்சத்தில் 25 கிமீ சுற்றளவில் உள்ளவர்கள் 24 மணி நேரத்திலும், 75 கிமீ சுற்றளவில் உள்ளவர்கள் 48 மணி நேரத்திலும் வெளியேற வேண்டும். கூடங்குளத்தில் இருந்து நாகர் கோவில் 30 கிமீ தூரத்திற்குள்ளும், தூத்துக்குடி 40 கிமீ தூரத்திற்குள்ளும் உள்ளது குறிப்பிட்த்தக்கது. அணு உலையில் இருந்து 40 கிமீ சுற்றளவில் உள்ள நகரத்தின் மக்கள் தொகை ஒரு இலட்சத்துக்கு மேலே இருக்க்க் கூடாது. 2001 கணக்கெடுப்பின் படி நாகர்கோவிலின் மக்கள் தொகை 2.5 இலட்சம்.\nஅணுமின் நிலையத்தை சுற்றி 30 கிமீ சுற்றளவில் பத்து இலட்சம் பேருக்கு மேல் வசிக்கிறார்கள். இது அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்த வரம்பை விட அதிகம். கூடங்குளம் அணு உலை அமைந்துள்ள பகுதியில் 30 கி.மீ. சுற்றளவில் 17 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வாழ்கிறார்கள். அப்படியானால் இங்கே அணு உலையை அனுமதித்திருக்கவே கூடாது. எல்லா விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் இங்கே மீறப்பட்டுள்ளன.\n30 கிமீ என்பது ஒரு கணக்கு. அவ்வளவுதான். புகோஷிமா நிகழ்வின் போது 90 கிமீ எல்லைக்கு வெளியே இருக்குமாறு தனது பிரஜைகளை அமெரிக்கா அறிவுறுத்தியது. சில நாட்களுக்குப் பிறகு 220 கிமீ தொலைவில் உள்ள குழாய் நீரில் கதிர்வீச்சு இருப���பது தெரியவந்த்து. இந்திய அணுசக்தி ஆணையத்தின் தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி அதை ஒரு விபத்து என்று ஒப்புக்கொள்ளவே பத்து நாள் ஆனது. கதிர்வீச்சு அணுமின் உலையில் இருந்துதான் வந்த்து என்று சொல்ல முடியாது என்றார். இவர்களை நம்பி கூடங்குளத்தை விட்டால் என்ன ஆகும்\nஅமெரிக்காவின் மூன்று மைல் தீவில் நடந்து சிறு அணுமின் உலை விபத்தில் பாதிப்புக்குள்ளான 30 கிமீ சுற்றளவை சுத்தம் செய்ய 14 ஆண்டுகள் ஆனது என்பது இங்கே குறிப்பிட்த்தக்கது.\nஇந்தியாவின் கடலோரச் சட்டங்கள் கடலில் இருந்து 500 மீட்டர் தொலையில் மனிதக் குடியிருக்குக்கள், வணிக நடவடிக்கைகள் ஏதும் இருக்க்க் கூடாது என்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூடங்குளம் உலைகள் 3-6 ஆகியவற்றுக்கு விதிமீறலின் காரணமாக அனுமதியளிக்க்கவில்லை. ஏற்கனவே கட்டப்பட்ட உலைகள் விதிகளுக்கு உட்பட்டுத்தான் கட்டப்பட்ட்தா தமிழகத்தில் இரண்டு அணுமின் நிலையங்களுமே (கல்பாக்கம் & கூடங்குளம்) கடலுக்கு மிக அருகில் அமைகின்றன.\n2004 சுனாமியின் போது கல்பாக்கத்தில் என்ன நடந்தது என்ற விஷயங்கள் வெளி உலகுக்கு சொல்லப்படாமல் உள்ளன. செர்னோபில் அளவுக்கு ஒரு பெரும் விபத்து நடைபெறுவதற்கான பல வாய்ப்புகள் இருந்ததாக தெகல்கா மாதிரியான பத்திரிக்கைகள் மூலம் அறிகிறோம். அதில் எஸ்.பி.உதயகுமார் எழுதிய கட்டுரை மிகவும் கவனிக்க வேண்டியதாகும். அணுசக்தி பயன்பாட்டின் பாதகமான விளைவுகளை தகவல் அறியும் சட்ட்த்தின் மூலம் கூட அறிய முடியாத ஜனநாயகத் தன்மையற்ற போக்குதான் நமது நாட்டில் உள்ளது. தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கூட நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப முடியாது.\nகூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது. இயற்கையின் சீற்றத்துக்கு ஆளாகாது என்று அதிகார வர்க்கம் திரும்பத் திரும்ப சொல்கிறது. 2004 சுனாமி கூடங்குளம் கட்டுமானப் பகுதிக்கும் புகுந்த்து. மார்ச் 2006 இல் கூடங்குளத்தையும், அதைச் சுற்றிய பகுதிகளிலும் லேசான நில அதிர்வு ஏற்பட்ட்து. ஆக்ஸ்ட் 2011 இல் தமிழத்தின் 7 மாவட்டங்களில் நிலநடுக்கம் ஏற்பட்ட்து. இதை எழுதுகிற தினத்தில் (நவம்பர் 20) கூட திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்ட்து.\nகடலோரமாக இந்தியாவில் தெற்கு முனையில் அமையும் கூடங்குளம் அணு உலை தேசத்தின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். அணு மின் நிலையங்கள் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளாகலாம் என்ற அச்சத்தை பிரதமரே கூறியிருக்கிறார். சீனா வலுவாக காலூன்றியுள்ள இலங்கையில் இருந்து ஒரு ஏவுகணை விட்டால் தென் தமிழகத்தையே காவு வாங்கிட முடியும். காப்பாற்ற எந்த போதி தர்மரும் இல்லை.\nகூடங்குளத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவில் எங்கும் புதிய அணு உலைகள் அமைவதை அனுமதிக்காத வகையில் மக்கள் போராட்டம் அமைய வேண்டும். அமெரிக்க, ரஷ்ய, பிரெஞ்சு கார்ப்பரேட் கம்பெனிகளின் இலாபத்தை விடவும், இந்திய இராணுவத்தின் அணுகுண்டு தாகத்தை விடவும் அப்பாவி மக்களின் உயிரும், அவர்களது வருங்காலச் சந்த்தியினரின் நலனும் அற்பமானவை என்பதை உலகுக்கு நிரூபித்து விடக்கூடாது.\nஆனால் இந்த விஷயத்தில் ஜனநாயகத் தன்மையற்ற போக்கில் நடந்து கொள்ளும் மத்திய அரசு அதைச் செய்தே தீரும் போல் இருக்கிறது.\nஅருமையான பதிவு நன்றிங்க சார்.....\nநீங்கள் அதிகம் எழுதவேண்டும் ...\nகுறைந்த பட்சம் வாரம் ஒரு பதிவாது....\nபுத்தகங்களைப் பெற கீழுள்ள படங்களின் மீது கிளிக் செய்யவும்\nகணக்கு டீச்சர் கள்ளக் காதல்\nஅவள் பெயர் . . .\nஅணு மின்சாரம் என்ற மாயை & அரசுகளின் அயோக்கியத்தனம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/", "date_download": "2019-05-26T07:28:09Z", "digest": "sha1:EYINJKSNWORZSEXR6TGBBPJUZXPFLRQR", "length": 43060, "nlines": 602, "source_domain": "www.visarnews.com", "title": "2017 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nTubeTamil FM ஈழம். யாழ்மண்ணிலிருந்து..\nமுகப்பு | ஈழம் | சினிமா | தமிழகம் | இந்தியா | இலங்கை | உலகம் | மருத்துவம் | ராசி பலன் | அதிசயம் | புகைப்படங்கள் | சின்னத்திரை | சினிவதந்தி | பொழுது போக்கு | அந்தரங்கம் | விமர்சனம் | விளையாட்டு | தொழிநுட்பம் | காணொளி | சமையல்\nமேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரச்னை களுக்கு தீர்வு காண்பீர்கள். வராது என...\nஅரசியலுக்கு வருவது உறுதி; அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி: ரஜினி அறிவிப்பு\n“நான் அரசியலுக்கு வருவது உறுதி. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிவேன்.” என்று நடிகர் ரஜினிகாந்த...\nமேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக் குள் இருந்த மோதல்கள் விலகும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். விய...\nஇன்னும் 5 பில்லியன் வருடங்களில் எமது சூரியன் தனது அழிவை எப்படி சந்திக்கும்\nஇன்னும் 5 பில்லியன் வருடங்களில் எமது சூரியன் சிவப்பு இராட்சதன் (Red giant star) ஆக உருப்பெறுத்து அதன் பின்னர் உருச்சிறுத்து அழிவை நோக்கிச்...\nஅடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நான் இதுவரை சிந்திக்கவில்லை: சி.வி.விக்னேஸ்வரன்\nஅடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தான் இதுவரை சிந்தக்கவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்....\nஅரசியலமைப்பு சபையிலிருந்து விஜயதாச ராஜபக்ஷ விலகல்\nஅரசியலமைப்பு சபையிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான விஜயதாச ராஜபக்ஷ விலகியுள்ளார். விஜயதாச ராஜபக்ஷ தனது பதவி விலகல்...\nநேர்மையான அரசியல் தலைமுறையை உருவாக்குவதே சுதந்திரக் கட்சியின் இலக்கு: மைத்திரிபால சிறிசேன\nநாட்டையும் மக்களையும் நேசிக்கும், ஊழல், மோசடி வீண்விரயம் போன்றவற்றிற்கு ஒரு போதும் தலைசாய்க்காத, நேர்மையான அரசியல் தலைமுறையை உருவாக்குவதே ...\nகேப்பாப்புலவில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்த 133 ஏக்கர் காணி விடுவிப்பு\nமுல்லைத்தீவு மாவட்டம், கேப்பாபுலவில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்த 133 ஏக்கர் காணி நேற்று வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளது. குறித்த 133 ஏக...\nமக்கள் வழங்கப் போகும் ஆணை ‘மாநிலத்தில் சுயாட்சி’ என்கிற அரசியல் இலக்கின் அடைவாக அமையும்: டக்ளஸ் தேவானந்தா\nஎதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் வழங்கப் போகும் ஆணை ‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி’ என்ற அரசியல் இலக்கை வெற்றி ப...\n‘முத்தலாக்’ தடைச் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்\nமுத்தலாக் தடைச் சட்ட மசோதா பாராளுமன்ற மக்களவையில் நேற்று வியாழக்கிழமை நிறைவேறியது. முஸ்லிம் கணவர் மனைவியை விவாகரத்து செய்ய பின்பற்றப்படும்...\n40 பேரைப் பலி கொண்ட ஆப்கான குண்டுத் தாக்குதல்களுக்கு ISIS பொறுப்பேற்பு\nஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள ஷைட்டிக்களின் கலாச்சார மையம் ஒன்றிட்கு அருகே மேற்கொள்ளப் பட்ட பல குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 4...\n2017 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கு மிகவும் மோசமான ஆண்டு: யுனிசெஃப் அறிக்கை\nஉலகளாவிய ரீதியில் யுத்தம், பாலியல் கொடுமை, வலுக்கட்டாயத் திருமணம், அடிமைத் தனம் போன்ற காரணங்களால் 2017 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கும் குழந்தைக...\nமேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்து போங்கள். பரணி நட்சத்திரக்காரர்கள் முக்கிய முடிவுகளை தவி...\nமனோ கணேசனின் முடிவுக்கு சி.வி.விக்னேஸ்வரன் ஆதரவு\n“எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி தனித்தும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் சே...\nமுத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல்\nபாராளுமன்ற மக்களவையில் முத்தலாக் சட்ட மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சற்றுமுன்னர் (இன்று வியாழக்கிழமை) தாக்கல் செய்தார். ...\nபெனாசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு\n10 வருடங்களுக்கு முன்னர் 2007 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் படுகொலை செய்யப் பட்ட அந்நாட்டுப் பிரதமரான பெனாசீர் பூட்டோவின் படுகொலை தொடர்பில் வெளிய...\nரஷ்யா மத்தியஸ்தம் வகிக்கும் அமைதிப் பேச்சுவார்த்தையை சிரிய கிளர்ச்சியாளர்கள் புறக்கணிப்பு\nஜனவரியில் ரஷ்யாவின் சோச்சி நகரில் அந்நாடு மத்தியஸ்தம் வகிக்கும் அமைதிப் பேச்சுவார்த்தையை சிரிய கிளர்ச்சியாளர்கள் புறக்கணித்துள்ளனர். சிரிய...\nமேஷம்: ராசிக்குள் சந்தி ரன் இருப்பதால் சிலர் உங்களை விமர்சிப்பார்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். அசுவனி நட்சத்திரக்கா...\nஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை திமுக ஜெயிக்காது\nஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை எந்தத் தேர்தலிலும் திமுக வெற்றி பெற முடியாது என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். வார இதழ் ஒன்றிற்கு பேட...\nசிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தில் புன்னகை இளவரசி சினேகாவுக்கு முக்கியமான ரோல் இருக்கிறது. ஆனால் படத்தில் புன்னகை அரசியாக வருகிறாரா எ...\nகடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்களிடையே நுகர்வு கலாச்சாரம், நாம் சந்தையாக்கப்பட்டிருக்கும் விதம், காலம் காலமாக நமக்கு சொல்லப்பட்ட சில ...\nகாஷ்மீர் சிங்கிலிருந்து குல்பூஷண் வரை... | பாகிஸ்தானிடம் சிக்கிய இந்தியர்கள்\nமுழு பாதுகாப்புடனுள்ள வெளியுறவுத்துறை அல���வலகம்... சிறிய அறை... நடுவில் ஒருவரை ஒருவர் பார்க்க மட்டுமே அனுமதிக்கும் கண்ணாடி அடைப்பு... அணிந...\nதிமுக கூட்டணி உடைகிறதா - காங்கிரஸ், விசிக கருத்து\nஜெ.வுக்கு பிறகு தினகரனை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதை இடைத்தேர்தல் முடிவு காட்டுகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது...\n36 வயது பெண்ணிடம் ஃபேஸ் புக்கில் சிக்கிய இளைஞர், வாழ்க்கையே புரட்டிப்போட்ட நிகழ்வு..\nஇன்றைய நவீன கால கட்டத்தில் ஃபேஸ் புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாதவர் யாரும் இல்லை. எந்த நேரமும் இளம் தலைமுறையினர் ச...\nஆய்வாளர் பெரியபாண்டியனை சுட்டது, கூட வந்த பொலீஸ்காரர்தான்.. பரபரப்புத் தகவல்..\nகொளத்தூர் நகைக்கடையின் மாடியில் துளைபோட்டு கொள்ளையடித்த ராஜஸ்தான் மாநில கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபா...\nஇந்த 10 அறிகுறிகளை கவனிக்கவில்லை என்றால் - இறப்பதை தடுக்கவே முடியாது - அது என்ன\nமனிதர்கள் பொதுவாக தமக்கு வரும் அறிகுறிகளை தவிர்த்து அதனை அசட்டையீனம் செய்வது வழக்கம். இது பெரும் ஆபத்தான விளைவுகளில் கொண்டு போய் விடும். எ...\nவட்டார முறைமையும் சாதிய-மதவாத அரசியலும்\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த வாரம் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழ்த் தேசிய அரசியலில் என்றைக்கும் இல்லாதளவுக்க...\nவிடுதலைப் புலிகள் இன்னொரு போரைத் தொடங்குவார்கள் என்பது வதந்தி: யாழ். படைகளின் கட்டளைத் தளபதி\n“தமிழீழ விடுதலைப் புலிகள் இன்னொரு போரைத் தொடங்குவார்கள் என்பது வதந்தி. வடக்கில் புலிகளின் மீள் எழுச்சி என்பது சாத்தியமில்லாதது என்பதை இராண...\nசுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால் ஆச்சரியப்பட முடியாது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\n“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால் ஆச்சரியப்பட முடியாது. அவர் அரசாங்க...\nஐ.தே.க.வில் இணையும் எண்ணமில்லை: கெஹலிய ரம்புக்வெல\nஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணையப்போவதாக வெளியான செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்று கூட்டு எதிரணி முக்கியஸ்தரும், பாராளுமன்ற உறு...\nகுடும்பம்தான் முக்கியம்; ஆக்கபூர்வமாகச் சிந்தியுங்கள்: ரசிகர்களிடம் ரஜினி வேண்டுகோள்\n“எனது ரசிகர்கள் கட்டுப்பாட்டுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களுக்கு குடும்பம்தான் முக்கியம். ஆக்கப்பூர்வமாக சிந்தியுங்கள்.” என்று ந...\nஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை தி.மு.க வெற்றி பெறாது: மு.க.அழகிரி\nதி.மு.க.வின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் இருக்கும் வரை, தி.மு.க. தேர்தல்களில் வெற்றி பெறாது என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். “ஆர்.கே....\nபிலிப்பைன்ஸ் டெம்பின் புயலால் கடும் சேதம் : உயிரிழப்பு 200 ஐத் தாண்டியது\nகடந்த சில நாட்களில் பிலிப்பைஸைத் துவம்சம் செய்து சென்ற டெம்பின் புயலுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 200 ஐத் தாண்டியுள்ளதாக செய்திகள் வெளியா...\nஎதிர்வரும் வருடங்களில் ஐ.நா இற்கான அமெரிக்காவின் பட்ஜெட்டில் $285 மில்லியன் நீக்கம்\nஐ.நா இற்கான அமெரிக்காவின் பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க பணம் நீக்கம் செய்யப் பட்டுள்ளதாகவும் மேலும் சில நீக்கங்களும் கொண்டு வரப் படலாம் எனவு...\nமேஷம்: கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். தாழ்வுமனப் பான்மை வரக்கூடும். வழக்கில் நிதானம் அவசியம். புதியவர்களை நம்பி ஏமா...\nஊருக்கே தெரியும் இவர் நல்லவர் என்றும், அவர் சார்ந்த கட்சி தொழிலாளர் கட்சி என்றும், ஆனாலும் இவரை ஏற்கவில்லை கோவை மக்கள். இத்தனைக்கும் கோவை...\nதினகரன் வெற்றிக்கு பின்னணியில் நடந்தது என்ன\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளரான டிடிவி தினகரன் அமோக வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டி...\nவற்றப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nநாளை வங்கதேசத்திற்கு பறக்கும் இந்திய அணி\nசீரழியும் முஸ்லீம் யுவதிகள்… சொகுசு பஸ்ஸில் ‘சொக்’ ஆனவரின் அதிர்ச்சி அனுபவம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nவியர்க்குருவை விரட்ட சூப்பரான 10 டிப்ஸ்\nகல்லூரி பெண்களை குறிவைக்கும் விபாச்சார கும்பல்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nஅரசியலுக்கு வருவது உறுதி; அடுத்த சட்டமன்றத் தேர்தல...\nஇன்னும் 5 பில்லியன் வருடங்களில் எமது சூரியன் தனது ...\nஅடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நான் இ...\nஅரசியலமைப்பு ச���ையிலிருந்து விஜயதாச ராஜபக்ஷ விலகல்\nநேர்மையான அரசியல் தலைமுறையை உருவாக்குவதே சுதந்திரக...\nகேப்பாப்புலவில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்த 133 ஏக்...\nமக்கள் வழங்கப் போகும் ஆணை ‘மாநிலத்தில் சுயாட்சி’ எ...\n‘முத்தலாக்’ தடைச் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்ற...\n40 பேரைப் பலி கொண்ட ஆப்கான குண்டுத் தாக்குதல்களுக்...\n2017 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கு மிகவும் மோசமான ஆண்டு...\nமனோ கணேசனின் முடிவுக்கு சி.வி.விக்னேஸ்வரன் ஆதரவு\nமுத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல்\nபெனாசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் ந...\nரஷ்யா மத்தியஸ்தம் வகிக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை...\nஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை திமுக ஜெயிக்கா...\nகாஷ்மீர் சிங்கிலிருந்து குல்பூஷண் வரை... | பாகிஸ்த...\nதிமுக கூட்டணி உடைகிறதா - காங்கிரஸ், விசிக கருத்து\n36 வயது பெண்ணிடம் ஃபேஸ் புக்கில் சிக்கிய இளைஞர், வ...\nஆய்வாளர் பெரியபாண்டியனை சுட்டது, கூட வந்த பொலீஸ்கா...\nஇந்த 10 அறிகுறிகளை கவனிக்கவில்லை என்றால் - இறப்பதை...\nவட்டார முறைமையும் சாதிய-மதவாத அரசியலும்\nவிடுதலைப் புலிகள் இன்னொரு போரைத் தொடங்குவார்கள் என...\nசுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால் ஆச்சர...\nஐ.தே.க.வில் இணையும் எண்ணமில்லை: கெஹலிய ரம்புக்வெல\nகுடும்பம்தான் முக்கியம்; ஆக்கபூர்வமாகச் சிந்தியுங்...\nஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை தி.மு.க வெற்ற...\nபிலிப்பைன்ஸ் டெம்பின் புயலால் கடும் சேதம்\nஎதிர்வரும் வருடங்களில் ஐ.நா இற்கான அமெரிக்காவின் ப...\nதினகரன் வெற்றிக்கு பின்னணியில் நடந்தது என்ன\nதலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் பாஜகவால் நுழைய முட...\nலட்சுமி இப்போ பழைய லட்சுமி\nஅருவி நல்லப்படம், லட்சுமிராமகிருஷ்ணன் பாராட்டு\nதயாரிப்பாளரை மருத்துவமனையில் தள்ளிய மெர்சல்\nஇலங்கைத் தேயிலைக்கான தடையை ரஷ்யா நீக்கியது\nஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களின் 13வது நினைவு தினம...\nஎனக்கென்று கட்சி ஒன்றில்லை; தமிழ் மக்கள் பேரவையினர...\nதமிழ் மக்களுக்கு இனி சர்வதேசத்தின் கதவுகளும் திறக்...\nகுஜராத் முதல்வராக விஜய் ரூபானி பதவியேற்பு\n‘நத்தார் ஒளி’ நம்பிக்கையிழந்துள்ள மக்களின் மனங்களி...\nஇன, மத பேதங்கள் அற்ற நற்பண்புகள் கோலொச்சும் நாடு வ...\nமனித நேயத்திற்கு எதிராக எழும் ஆயுதங்கள் அனைத்தும் ...\nகெஹலிய ரம்புக்வெல மீண்டும் ஐ.தே.க.வில் இணைகிறார்\nமுதல்வர் ஜெயலலிதா விட்டுச் சென்ற பணியைத் தொடர்வேன்...\nஆர்.கே.நகர் தேர்தலில் திமுக- தினகரன் கூட்டுச் சதி:...\nதினகரன் ‘ஹவாலா’ பணப்பட்டுவாடா மூலம் வென்றுள்ளார்: ...\nஎங்கள் மீதான கோபத்தில் மக்கள், தினகரனுக்கு வாக்களி...\nஆர்.கே.நகரில் நடந்திருப்பது உண்மையான தேர்தலே இல்லை...\nடி.டி.வி.தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் ...\nவிக்னேஸ்வரனின் மக்கள் செல்வாக்கு கண்டு பலரும் அஞ்ச...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதியான விசாரணை அவ...\nவடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தலால் மிகவும் உயர்ந்த...\nஅட வாங்க சார்... ரஜினி சார்...\nதமிழ் மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள்: ...\nமாவை சேனாதிராஜாவின் மகன் தேர்தல் களத்தில்\n2ஜி (2G) தீர்ப்பு: ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; 70...\nகனடாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பெண் ...\nமீனவர்களின் கந்து வட்டி கொடுமையை சொல்லும் உள்குத்த...\nகமல் பட பாட்டில் உதயநிதி ஸ்டாலின்...\nதாயும், தந்தையுமாகிய \"நூரி அம்மா\"\n\"ஆரோக்கியமாக இருந்தவர் ஏன் கைநாட்டு வைத்தார்\" - வை...\nநம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் வெற்றிவேல்: கிருஷ...\nமூன்றரை ஆண்டுகளில் மூன்றாவது முறையாக கண்கலங்கிய மோ...\nபதவிக்காக சசிகலா காலில் ஜெயக்குமார் விழுந்தது ஏன் ...\nஇந்த புகைப்படத்தில் இருப்பது யார் தெரியுமா.\nகர்ப்பிணிக்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை மறுப்...\nஅதர்வாவின் அக்காதான், விஜய் சேதுபதிக்கு மனைவியாம்....\nவிஷாலுக்கு நெருக்கடி கொடுக்கும் அந்த சிலர்\nஎன்னதான் நினைச்சுகிட்டு இருக்கார் ஸ்ருதிஹாசன்\nமீட்கப்பட்ட ஆயுதங்களுக்கும் புளொட்டுக்கும் சம்பந்த...\nகூட்டு அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்...\nஒகி புயல் பாதிப்புக்களுக்கு 325 கோடி ரூபா நிவாரணம்...\nமுதல்வர் ஜெயலலிதா சிகிச்சை வீடியோ; டி.டி.வி. தினகர...\n'அருவி' படத்தில் 'சொல்வதெல்லாம் உண்மை'யா\nவானவில் போல் பாடலாசிரியர்களை தேர்ந்தெடுத்த அனிருத்...\nரிச்சி தமிழ் சினிமாவில் நிவின்\nபால் பாண்டி குறும்படம் குறித்த விமர்சனம்\nமாட்டை வைத்துக்கொள்ளுங்கள்... நாட்டைக் கொடுங்கள்...\nமறந்ததை நினைவு படுத்திய அருவி... | 'அந்த நோயி'ன் ...\nவித்தை காட்டும��� கரடிகள் எங்கே போயின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-ipl-2019-harbhajan-singh-tamil-tweet-about-csk-won-against-rr-mu-139295.html", "date_download": "2019-05-26T06:59:30Z", "digest": "sha1:FBVGA7N5Q4HQCIR3ZFVOD733NDORCXMC", "length": 13386, "nlines": 173, "source_domain": "tamil.news18.com", "title": "IPL-ல எங்களோட தர்பார்தான்.. சி.எஸ்.கே வெற்றிக்கு ஹர்பஜன் தமிழில் ட்வீட்! | IPL 2019: Harbhajan Singh Tamil Tweet About CSK Won Against RR– News18 Tamil", "raw_content": "\nஐ.பி.எல்-ல எங்களோட தர்பார்தான்... சி.எஸ்.கே வெற்றி குறித்து ஹர்பஜன் தமிழில் ட்வீட்\nநியூசிலாந்து போட்டியில் 'விஜய் சங்கர் ஏன் இடம்பெறவில்லை\nஇங்கிலாந்து மைதானத்திலேயே அவமானப்படுத்தப்பட்ட டேவிட் வார்னர்\nபாகிஸ்தானிலும் கிங் 'தல' தோனி தான் வைரலாகும் 7 நம்பர் ஜெர்சி\n#INDvNZ Live Score Updates | இந்தியாவை அசால்ட்டாக வென்ற நியூசிலாந்து\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nஐ.பி.எல்-ல எங்களோட தர்பார்தான்... சி.எஸ்.கே வெற்றி குறித்து ஹர்பஜன் தமிழில் ட்வீட்\n#IPL2019: #HarbhajanSingh Tamil Tweet About #CSK Won Against #RR | ஹர்பஜன் சிங் ட்வீட்டுக்கு கிரிக்கெட் ரசிகர்களும் பஞ்ச் டலாக்குகளில் பதிலளித்து வருகின்றனர். #RRvCSK\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஹர்பஜன் சிங். (CSK)\nராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில், கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி குறித்து ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.\nஜெய்ப்பூரில் நேற்று நடந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை எடுத்தது.\nஅடுத்துக் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மிகவும் பரபரப்பான ஆட்டத்தின் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக, தோனி 58 ரன்களும், ராயுடு 57 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அணியின் வெற்றிக்கு போராடி தோனி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை அணி 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.\nவெற்றிக் கொண்டாட்டத்தில் சாண்ட்னெரை தூக்கிய ஜடேஜா. (BCCI)\nசென்னை அணியின் த்ரில் வெற்றி குறித்து ஹர்பஜன் சிங் தனது ட்விட்டரில், “நாங்க வந்தது வேணும்னா ஜெய்பூரா @rajasthanroyals இருக்கலாம், ஆனா அங்கேயும் @IPLல எங்களோட #தர்பார் தான். ஏற்றிவிட்ட ஏணிய நாங்க மறந்ததுமில்ல, @ChennaiIPL தூள் கிளப்பாத இடமுமில்ல. களத்துல மட்டும்தான் நாங்க மொறப���போம், நண்பா கொஞ்சம் வெளியில வந்துப்பாருங்க வெள்ளந்தியா சிரிப்போம்” என பதிவிட்டுள்ளார்.\nநாங்க வந்தது வேணும்னா ஜெய்பூரா @rajasthanroyals இருக்கலாம்,ஆனா அங்கேயும் @IPL ல எங்களோட #தர்பார் தான்.ஏற்றிவிட்ட ஏணிய நாங்க மறந்ததுமில்ல,@ChennaiIPL தூள் கிளப்பாத இடமுமில்ல.களத்துல மட்டும் தான் நாங்க மொறப்போம்,நண்பா கொஞ்சம் வெளியில வந்துப்பாருங்க வெல்லந்தியா சிரிப்போம் #RRvCSK\nஅதேபோல், மற்றொரு சி.எஸ்.கே வீரர் இம்ரான் தாஹிர், “போடா நம்மல படச்ச அந்த ஆண்டவனே நம்ம சென்னை பக்கம்தான். எடுடா வண்டிய போடுடா விசில” என ட்வீட் செய்துள்ளார்.\nஇந்த ட்வீட்களுக்கு கிரிக்கெட் ரசிகர்களும் பஞ்ச் டலாக்குகளில் பதிலளித்து வருகின்றனர்.\n#SingaporeOpen | பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்\nVIDEO | நம்ப முடியாத வெற்றி... நகம் கடிக்க வைத்த கடைசி ஓவர் வீடியோ..\nVIDEO | நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ தோனியை தாக்கிய மோசமான பவுன்சர்\nஐ.பி.எல் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்... உளவு அமைப்புகள் எச்சரிக்கை...\nVIDEO | அம்பயருடன் வாக்குவாதம்... தோனிக்கு அபராதம்.. ரசிகர்கள் கோபம்..\nதோனி, அம்பதி ராயுடு அதிரடி கடைசி ஓவரில் சென்னை அணி த்ரில் வெற்றி..\nதேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nவிளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nPHOTOS: அதிரடி காட்டிய வில்லியம்சன், டெய்லர்... இந்திய அணியை காப்பாற்றிய ஜடேஜா\nஆறிலிருந்து அறுபது வரை... பிரதமர் நரேந்திர மோடியின் அரிய புகைப்படங்கள்\nபுதுச்சேரியில் பள்ளி அருகே ஸ்டாம்ப் வடிவிலான போதை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது\n300 சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு ஓட்டுகூட பதிவாகவில்லை\nஎன்.ஜி.கே: சாட்டிலைட் & டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஅடுத்த 5 ஆண்டுகள் சிறப்பாக அமைய கடினமாக உழைக்க வேண்டும் - பிரதமர் மோடி\nஎவரெஸ்ட்டில் அலைமோதும் கூட்டம்... 10 பேர் உயிரிழந்த சோகம்\nVideo: ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் யாஷிகா ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/tamil-nadu/fiscal-deficit-of-the-government-of-tamil-nadu-would-be-44-thousand-176-crore-in-2019-20-107283.html", "date_download": "2019-05-26T07:19:02Z", "digest": "sha1:QGBYZ7KAK7TU5DAW7MJEO3QP4PZPVFFX", "length": 16697, "nlines": 243, "source_domain": "tamil.news18.com", "title": "2019-20 ஆம் ஆண்டில் தமிழக அரசின் நிதி பற்றாக்குறை ரூ.44,176 கோடி... | Fiscal deficit of the Government of Tamil Nadu would be 44 thousand 176 crore in 2019-20.– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » தமிழ்நாடு\n2019-20 ஆம் ஆண்டில் தமிழக அரசின் நிதி பற்றாக்குறை ரூ.44,176 கோடி...\n2019-20ம் ஆண்டில் தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 44 ஆயிரத்து 176 கோடியாக இருக்கும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\n2019-20ம் ஆண்டில் தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 44 ஆயிரத்து 176 கோடியாக இருக்கும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nஇருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து\nVideo | சாலையின் நடுவில் தொங்கிக் கொண்டிருந்த கேபிளால் விபரீதம்... இளைஞர் உயிரிழப்பு...\nஆழ்வார் பாசுரம் பாடுவதில் தகராறு - வடகலை, தென்கலை பிரிவினர் இடையே கைக்கலப்பு\nலாட்டரி நிறுவன காசாளர் பழனிசாமி மரண வழக்கில் திடீர் திருப்பம்\nகன்னியாகுமரியில் 13 வயது மாணவி உடல் கருகி மர்மான முறையில் உயிரிழப்பு\nகுன்னூரில் சுற்றுலா பயணிகளை கவரும் பழக்கண்காட்சி\nபட்டப்பகலில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை... முன்விரோதம் காரணமா\nதமிழகத்தை ஆளும் தகுதி அதிமுக-வுக்கே உண்டு -முதலமைச்சர், துணை முதலமைச்சர்\nகருணாநிதி கற்றுத்தந்த வழியில் உழைத்துப் பெற்ற வெற்றி - மு.க.ஸ்டாலின்\nநூதன முறையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட பிரபல மிளகாய்ப்பொடி சாமியார்\nஇருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து\nVideo | சாலையின் நடுவில் தொங்கிக் கொண்டிருந்த கேபிளால் விபரீதம்... இளைஞர் உயிரிழப்பு...\nஆழ்வார் பாசுரம் பாடுவதில் தகராறு - வடகலை, தென்கலை பிரிவினர் இடையே கைக்கலப்பு\nலாட்டரி நிறுவன காசாளர் பழனிசாமி மரண வழக்கில் திடீர் திருப்பம்\nகன்னியாகுமரியில் 13 வயது மாணவி உடல் கருகி மர்மான முறையில் உயிரிழப்பு\nகுன்னூரில் சுற்றுலா பயணிகளை கவரும் பழக்கண்காட்சி\nபட்டப்பகலில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை... முன்விரோதம் காரணமா\nதமிழகத்தை ஆளும் தகுதி அதிமுக-வுக்கே உண்டு -முதலமைச்சர், துணை முதலமைச்சர்\nகருணாநிதி கற்றுத்தந்த வழியில் உழைத்துப் பெற்ற வெற்றி - மு.க.ஸ்டாலின்\nநூதன முறையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட பிரபல மிளகாய���ப்பொடி சாமியார்\nதொண்டர்கள் மத்தியில் கருணாநிதியை உருக்கமாக நினைவு கூர்ந்த ஸ்டாலின்\nவெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக கடத்தப்படும் பாலிகீட்ஸ் புழுக்கள்\nதிமுக வெற்றி கொண்டாட்டத்தை கொண்டாட இப்படியுமா ஆட்டம் போடுவார்கள்\nதமிழக மக்கள் தவறு செய்துவிட்டார்கள்; திமுக வெற்றியால் எந்த பலனும் இல்லை - தமிழிசை\n#News18Exclusive | செல்போன் டார்ச் மூலம் 'குடிமகன்களுக்கு' சிக்னல் - பெரம்பலூரில் ஜோராக நடக்கும் கள்ளச்சாராய விற்பனை\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து மூன்றரை வயது குழந்தையை கொன்ற தாய்\n5 வருடங்களாக குழந்தை பேறு இல்லாததால் தற்கொலை செய்து கொண்ட காதல் தம்பதி\nஎப்படி நடக்கும் வாக்கு எண்ணிக்கை\nகடந்த காலத் தேர்தலில் கணித்ததும், நடந்ததும் கருத்துக் கணிப்புகள் பொய்யாவது ஏன்\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், 5 வயது குழந்தை கொடூரக் கொலை\nநொடிக்கு நொடி தேர்தல் முடிவுகளை அறிய நியூஸ் 18 தமிழ்நாடு பிரத்யேக ஏற்பாடு\nபயிர்காப்பீடு தொகை வழங்குவதில் குளறுபடி... கூட்டுறவு அதிகாரிகள் கையாடல்\nசெங்கலுக்கு பதில் தெர்மாகோலை பயன்படுத்தியும் வீடு கட்டலாம், செலவும் கம்மி\nஎல்லா கருத்துக்கணிப்புகளையும் மீறி வென்றவன் நான் - கருணாஸ்\nபள்ளி மாணவனை கொலை செய்த வழக்கில் பாஜக பிரமுகர் கைது\nமண்ணுளிப் பாம்பை வாங்குங்க சகல பிரச்னைகளும் தீரும்.. குற்றால சீசனை குறிவைத்து இறங்கிய கும்பல்\nசம்பா சாகுபடி பொய்த்ததால் பருத்திக்கு மாறிய விவசாயிகளுக்கு எமனாக நிற்கும் எலிகள்\nகண்ணில் பட்டவர்களுக்கு எல்லாம் அரிவாள் வெட்டு ஒரு கிராமத்தினர் மீது மற்றொரு கிராமத்தினர் கொடூரத் தாக்குதல்\nபெண்களைக் கிண்டல் செய்தவரைத் தட்டிக் கேட்ட ஆட்டோ ஓட்டுநர் கொடூரமாக அடித்துக் கொலை\n50 சதவிகிதம் விற்பனை சரிந்தது... காற்று வாங்கும் பிரியாணி கடைகள்...\n#EXCLUSIVE உயர் நீதிமன்றம் உத்தரவுக்குப் பின்பும் தொடரும் நிலத்தடி நீர் திருட்டு\nபடிக்காமல் டிவி பார்ப்பதாக தாய் தாக்கியதில் 5 வயது மகள் உயிரிழப்பு\nமணல் கடத்தலை தட்டிக்கேட்ட விவசாயிக்கு அரிவாள் வெட்டு - மணல் மாபியா அட்டூழியம்\nவேடிக்கை பார்த்தபோது விபரீதம் - ராட்டினம் மோதி 8 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு\nஅதிமுகவுக்கு அடுத்த அடி... கட்சியிலிருந்து விலகுகிறாரா தோப்பு வெங்கடாச்சலம்\nஉலக வரலாற்றில் மு��ல் திருமணம்... திருநங்கையை சட்டப்பூர்வமாக மணந்த இளைஞர்\nPHOTOS: அதிரடி காட்டிய வில்லியம்சன், டெய்லர்... இந்திய அணியை காப்பாற்றிய ஜடேஜா\nஆறிலிருந்து அறுபது வரை... பிரதமர் நரேந்திர மோடியின் அரிய புகைப்படங்கள்\nபுதுச்சேரியில் பள்ளி அருகே ஸ்டாம்ப் வடிவிலான போதை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது\nஸ்மிருதி இரானியின் உதவியாளர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை\n300 வாக்குச்சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு ஓட்டுகூட பதிவாகவில்லை\nஎன்.ஜி.கே: சாட்டிலைட் & டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஅடுத்த 5 ஆண்டுகள் சிறப்பாக அமைய கடினமாக உழைக்க வேண்டும் - பிரதமர் மோடி\nஎவரெஸ்ட்டில் அலைமோதும் கூட்டம்... 10 பேர் உயிரிழந்த சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnews.wetalkiess.com/keerthy-suresh-role-in-mani-ratnam-ponniyin-selvan-movie/", "date_download": "2019-05-26T08:13:33Z", "digest": "sha1:EVJVX3M5WUX7AT2SCVSKPPIPF5M3ZAUI", "length": 3757, "nlines": 25, "source_domain": "tamilnews.wetalkiess.com", "title": "மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்! – Wetalkiess Tamil", "raw_content": "\nமணி ரத்னம் படத்தின் 34 வருடங்களுக்கு பிறகு இணையும்...\nபொன்னியின் செல்வன் ஹீரோ வந்தியத்தேவன் கதாபாத்திரத...\nபொன்னியின் செல்வன் படம் பற்றி முதல் முறையாக பேசிய ...\nபொன்னியின் செல்வன் படத்தின் வில்லியாக மாறிய பிரபல ...\nமுதல் முறையாக மணிரத்னம் படத்தில் இணையும் முன்னணி ந...\nபொன்னியின் செல்வன் பட்ஜெட் இத்தனை கோடியா\nகீர்த்தி சுரேஷின் போட்டோஷூட் வீடியோ – இப்படி...\nகீர்த்தி சுரேஷுக்கு என்ன ஆச்சி \nபாலிவுட் முன்னணி நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ...\nமணி ரத்னம் படத்தில் ஜோடியாக நடிக்கும் சரத் குமார் ...\nசெய்திகள்keerthy suresh, mani ratnam, ponniyin selvan, கீர்த்தி சுரேஷ், பொன்னியின் செல்வன், மணி ரத்னம்\nதளபதி விஜய்யை எவ்வளவு பிடிக்கும் தெரியுமா கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் வெளியிட்ட வீடியோ\nஇந்திய சினிமாவின் தரமான இயக்குனர் மகேந்திரன் காலமானார்\nபொன்னியின் செல்வன் படம் பற்றி முதல் முறையாக பேசிய ஐஸ்வர்யா ராய்\nமீண்டும் பழைய காதலியுடன் கைகோர்க்கும் சிம்பு\n‘தளபதி 64’ படத்தின் கதைக்களம் மற்றும் விஜய்யின் கதாபாத்திரம் இது தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/219/articles/22-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-05-26T07:02:16Z", "digest": "sha1:YKT4DUQCC33KCWNT4K7HG5JXUZTG2HOO", "length": 4114, "nlines": 62, "source_domain": "www.kalachuvadu.com", "title": "காலச்சுவடு | சிவப்புத் துளசி", "raw_content": "\nஹார்வர்ட் தமிழ் இருக்கை மொழியும் பயனும்\nபள்ளிப் பாடநூல்கள்:உருவாக்கமும் மொழி அரசியலும்\nஆறுதல் அணங்குகள்- அதிகாரம் 2\nதமிழ் சினிமா/ அரசியல் சில தோற்றப் பிழைகள்\nமாராட்டியம் காட்டும் மொழி வழி\n1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.\nபடைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nmnfpe.blogspot.com/2016/07/blog-post_28.html", "date_download": "2019-05-26T07:36:15Z", "digest": "sha1:6YR5BAKL65CGX2MNGIBOQQTKICDTUGRF", "length": 5946, "nlines": 112, "source_domain": "nmnfpe.blogspot.com", "title": "NFPE - ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP 'C',NAGAPATTINAM DIVISION: அறிவிப்பு", "raw_content": "\nஅகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்-'சி' பிரிவு, நாகப்பட்டினம் கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது கோட்ட தலைவர்:-தோழர்.S.அரசு-9443488524, கோட்ட செயலர்:-தோழர்.S.மீனாட்சிசுந்தரம்-9486427920, கோட்ட நிதிச்செயலர்:-தோழர்.B.மணிமாறன் -7598318975\n42 வது கோட்ட சங்க மாநாடு\nநமது அஞ்சல் மூன்று மற்றும் தபால்காரர்/எம்.டி.எஸ் சங்கங்களின் 42வது கோட்ட மாநாட்டினை வருகின்ற 21.08.2016 ஞாயிற்றுக்கிழமை நாகை தலைமை அஞ்சலக வளாகத்தில் நடத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது. சங்கங்களின் நிதி நிலையினை கருத்தில் கொண்டு மாநாட்டினை சிறப்புடன் நடத்திட அஞ்சல் மூன்று தோழர்களிடம் தலா ரூ.200/-ம், தபால்காரர் மற்றும் எம்.டி.எஸ் தோழர்களிடம் தலா ரூ.150/-ம் நன்கொடை பெறுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. தோழர்கள் அனைவரும் மாநாட்டினை சிறப்புற நடத்திட ஒத்துழைப்பு நல்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்.\n7வது ஊதியக்குழுவின் அரசாங்க பதிவு ப���ற்ற அறிக்கை வ...\nசிறப்பு செய்தி - 7வது ஊதிய குழு\nஅனைவருக்கும் இனிய ரமலான் நல் வாழ்த்துக்கள்\n7 வது ஊதியகுழுவின் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்ப...\n7 வது ஊதிய குழுவின் பரிந்துரையும், ஏமாற்றமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/09/Umeko-cube-mobiletablet-speaker.html", "date_download": "2019-05-26T07:41:44Z", "digest": "sha1:4LR7HWECTGLDY77N5ABW3AGDDKO7I4KG", "length": 4295, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 58% சலுகையில் Umeko Cube Mobile/Tablet Speaker", "raw_content": "\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 1,199 , சலுகை விலை ரூ 499\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nApple iPhone 5C மொபைல் நல்ல விலையில்\nCFL பல்ப்ஸ், லைட்ஸ் சலுகை விலையில்\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/62206-lok-sabha-polls-phase-2-evm-glitches-reported-at-booths-in-tamilnadu.html", "date_download": "2019-05-26T06:53:41Z", "digest": "sha1:ZVOHKN6A3MND4RDQ3AAZP7TMC7UKF65N", "length": 10177, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரம் பழுது: வாக்காளர்கள் அவதி! | Lok Sabha polls, Phase 2: EVM glitches reported at booths in tamilnadu", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nபல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரம் பழுது: வாக்காளர்கள் அவதி\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்குப் பதிவு எந்திரம் பழுதாகி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமக்களவைக்கு ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடந்து வருகிறது. முதல் கட்டத் தேர்தல் கடந்த 11 ஆம் தேதி நடந்தது. இதில் 91 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்டத் தேர்தல் இன்று நடக்கிறது. 12 மாநிலங்களில் 95 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில், 38 பாராளும��்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. புதுச்சேரியில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.\nதமிழகம் முழுவதும் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 8,293 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாக கண்டறியப் பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஇன்று காலை ஏழு மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியதும் மக்கள் ஆர்வத்துடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தனர். ஆனால், தமிழகத் தின் பல்வேறு பகுதிகளில் வாக்குப் பதிவு எந்திரங்கள் பழுதானதால் வாக்களிக்க முடியாமல் வாக்காளர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கின்றனர்.\nசென்னையில் அண்ணாநகர் மேற்கு, விருகம்பாக்கம், நுங்கம்பாக்கம், நெல்லை கோடீஸ்வரன் நகர், பூந்தமல்லியில் அறிஞர் அண்ணா வாக்குச்சாவடி மற்றும் தேனி செவத் டே பள்ளி வாக்குச்சாவடி, செய்யாறு, ஒட்டன் சத்திரம், நாமக்கல், கோவை சிந்தாநல்லூர் பகுதி வாக்குச்சாவடி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் செயல்படவில்லை. இதனால் வாக்காளர்கள் காத்தி ருக்கின்றனர். அவர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.\nவாக்குப்பதிவு எந்திரம் பழுது: கமல்ஹாசன், ஸ்ருதி காத்திருப்பு\nஜனநாயக கடமையாற்றிய அரசியல் கட்சித் தலைவர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தேர்தலில் ‌76 பெண் வேட்பாளர்கள் வெற்றி\nதேர்தலில் வீழ்ந்த நட்சத்திரங்கள் யார்\nஎடப்பாடி பழனிசாமி வாக்குச்சாவடியில் திமுகவிற்கு அதிக வாக்குகள்\nமக்களவைக்கு திமுக; சட்டப்பேரவைக்கு அதிமுக - யோசிக்க வைத்த வாக்காளர்கள்\nவடகிழக்கு மாநிலங்களில் பலமாக கால்பதித்த பாஜக\nமக்களவைக்கு செல்லும் 76 பெண் எம்.பி.க்கள்..\nதமிழக அரசியல் கட்சிகளின் வாக்கு சதவிகிதம் ஒப்பீடு- ஒரு பார்வை..\nகுடும்பத்தில் 9 பேர்.. பெற்றது 5 வாக்குகள் தானா..\nRelated Tags : Lok Sabha , EVM , Tamilnadu , வாக்குப் பதிவு எந்திரங்கள் , பழுது , தமிழகம்\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமா��� பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவாக்குப்பதிவு எந்திரம் பழுது: கமல்ஹாசன், ஸ்ருதி காத்திருப்பு\nஜனநாயக கடமையாற்றிய அரசியல் கட்சித் தலைவர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sriagasthiyarastro.com/", "date_download": "2019-05-26T08:20:50Z", "digest": "sha1:WN5PBZBSHB5PYXPQDXZA3HJMGULMPHTD", "length": 4528, "nlines": 63, "source_domain": "www.sriagasthiyarastro.com", "title": "Home | Sri Agasthiyar Astrology Arasur, Erode District", "raw_content": "\nஜாதகங்களில் 4 வகைகள் (பிரிவுகள்) இருக்கின்றன: 1.தர்ம ஜாதகம 2.தன ஜாதகம் 3. காம ஜாதகம் 4. ஞான ஜாதகம் .\n108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும் 1. திருமூலர் - சிதம்பரம். 2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.\nகிரகங்களின் சிறப்பான பலன்கள் குரு: வியாழன் எனப்படும் குரு பகவான் 4, 7,10, 1, 5, 9 மற்றும் 2, 11 ஆகிய இடங்களில் இருந்தால்\nகோள்களும் அவற்றின் தன்மைகளும். சூரியன்: சூரிய குடும்பத்தின் முதன்மை கோளான சூரியனுக்கு தமிழில் பல்வேறு பெயர்க்ள் வழங்கப் படுகிறது\nதிருமண பொருத்தம், கணிதம், கிரக பரிகாரம், வாஸ்து, பெயா் எண் கணிதம், ஜோதிட, ஆன்மீக ஆலோசனைகள், திருக்கணிம் லகரி, வாக்கியம், ஜாமக்கோள் ஆருடம், சோழயபிரசனம் சிறந்த முறையில் பார்க்கபடும். தொடா்புக்கு: ஸ்ரீ அகஸ்த்தியர் ஜோதிட இல்லம், சத்தி மெயின் ரோடு , அரசூர் ,சத்தி வட்டம், ஈரோடு மாவட்டம்,தமிழ்நாடு Pin-638454.Telephone: +91-9865657155, E-mail: jjagan007@gmail.com\nஅருள் தரும் அய்யனார் வழிபாடு\nஅய்யனார் என்ற சொல்லானது அய்(ஐ) அன், ஆர் என்ற மூன்றால் ஆனதாகும். இதில் ஐ என்ற எழுத்து தலைவன் எĪ... Details\nஎங்களிடம் ஜாதகம், திருமண பொருத்தம், கணிதம், கிரக பரிகாரம், வாஸ்து, பெயா் எண் கணிதம், ஜோதிட, ஆன்மீக ஆலோசனைகள், திருக்கணிம் லகரி, வாக்கியம், ஜாமக்கோள் ஆருடம், சோழயபிரசனம் சிறந்த முறையில் பார்க்கபடும்\n©2019 | ஸ்ரீஅகஸ்த்தியா் ஜோதிட இல்லம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sriagasthiyarastro.com/horoscope-signs/205/205.html", "date_download": "2019-05-26T08:21:22Z", "digest": "sha1:VP5KPS76IUUJR33QY5XAWDXY5ZZY4BOY", "length": 27295, "nlines": 72, "source_domain": "www.sriagasthiyarastro.com", "title": "ஜென்ம ராசி மந்திரம் யந்திரம் மூலிகை | Sri Agasthiyar Astrology Arasur, Erode District", "raw_content": "\nதிருமண பொருத்தம், கணிதம், கிரக பரிகாரம், வாஸ்து, பெயா் எண் கணிதம், ஜோதிட, ஆன்மீக ஆலோசனைகள், திருக்கணிம் லகரி, வாக்கியம், ஜாமக்கோள் ஆருடம், சோழயபிரசனம் சிறந்த முறையில் பார்க்கபடும். தொடா்புக்கு: ஸ்ரீ அகஸ்த்தியர் ஜோதிட இல்லம், சத்தி மெயின் ரோடு , அரசூர் ,சத்தி வட்டம், ஈரோடு மாவட்டம்,தமிழ்நாடு Pin-638454.Telephone: +91-9865657155, E-mail: jjagan007@gmail.com\nமுகப்பு பலன்கள் பலன்கள் பொது ஜென்ம ராசி மந்திரம் யந்திரம் மூலிகை\nஜென்ம ராசி மந்திரம் யந்திரம் மூலிகை\nஜென்ம ராசி மந்திரம் யந்திரம் மூலிகை\nராசிக்கு உரிய மந்திரங்கள் யந்திரங்கள் மூலிகைகள்\nஒவ்வொரு மனிதனும் நல்லநேரம் வரும்பொழுது நன்மையும், கெட்டநேரம் செயல்படும் பொழுது கெட்டவையே நடக்கும். எனினும் இராசி மூலிகையும், சக்கரமும் . மந்திரமும் பயன்படுத்தினால் கெட்டநேரத்தையும் நன்மையாக வசியப்படுத்த முடியும். அனுபவத்தில் இம்முறைகள் சிறப்பாக செயல்படுகின்றன. ஒவ்வொன்றிற்கும் மந்திரம் உண்டு யந்திரத்தை 9 க்கு 9 இன்ச் அளவு செம்பு தகட்டில் எழுதி அதற்கான மந்திரத்தை 1008 முறை உரு ஏற்றி பிறகு நினைத்த காரியம் நடக்க வேண்டி பிறகு பயன்படுத்துங்கள். மிக அற்புத பலனை கொடுக்கும் மிக எளிய முறை இதுவாகும். யந்திரத்துடன் மூலிகையும் சிறிது பயன்படுத்தவும். அதை பிரேம் உள்ளே வைத்து யந்திரத்தை மேலே வைத்து சட்டம் அடித்து பொட்டு வைத்து வணங்கச் சொல்லவும். பிரேம் செய்யும்பொழுது பின்பக்கம் பழைய ஒரு ரூபாய் அளவிற்கு ஒரு ஓட்டை போட்டு அட்டையோ தகடோ பொருத்தச் சொல்லவும்.\nமேஷ ராசி: மேஷ ராசியில் பிறந்தவர்கள் கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும் \nஓம் ஸம் சரஹனபவாய ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ\nஎந்திரம் : பால ஷண்முக ஷடாஷர யந்திரம்\nமூலிகை : வைகுண்ட மூலிகை.\nரிஷப ராசி: ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மகாலட்சுமி பூஜை செய்தும், வெள்ளிக்கிழமை விரதம் இருந்து கீழ்க் கண்ட சுலோகத்தைத் தினசரி 11முறை கூறி வந்தால் சகல செல்வங்களும் கிடைக்கும்.\n��்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யை\nஎந்திரம் : மஹாலட்சுமி யந்திரம்.\nமூலிகை : அம்மான் மூலிகை.\nமிதுன ராசி: மிதுன ராசியில் பிறந்தவர்கள் விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 54முறை தினசரி கூறி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ\nஎந்திரம் : ஸ்ரீ தன ஆகர்ஷனயந்திரம்\nமூலிகை : அற்ற இலை ஒட்டி.\nகடக ராசி: கடக ராசியில் பிறந்தவர்கள் பவுர்ணமி தோறும் அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து விரதம் இருந்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 21முறை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.\nஓம் ஐம் க்லீம் ஸோமாய நமஹ\nஎந்திரம் : ஸ்ரீ துர்கா யந்திரம்\nமூலிகை : நத்தைசூரி மூலிகை.\nசிம்ம ராசி: சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.\nஎந்திரம் : ஸ்ரீ சிதம்பர சக்கரம்\nமூலிகை : ஸ்ரீ விஷ்ணு மூலி.\nகன்னி ராசி: கன்னி ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு புதன்கிழமை விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்தால் நல்ல பலன் ஏற்படும்.\nஎந்திரம் : ஸ்ரீ சுதர்ஸன யந்திரம்\nதுலா ராசி: துலா ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு முறை பவுர்ணமி நாள் அன்று விரதம் இருந்து சத்யநாராயண பூஜை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.\nஎந்திரம் : ஸ்ரீ சூலினியந்திரம்\nவிருச்சிக ராசி: விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து துர்க்கையை பூஜித்து வணங்கி கீழ்க்கண்ட சுலோகத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.\nஓம் ஹ்ரீம் தும் துர்காயை நமஹ\nஎந்திரம் : பாலசண்முக ஷாடத்ச்சர யந்திரம்\nமூலிகை : மஞ்சை கிளுகிளிப்பை.\nதனுசு ராசி: தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி கடவுளுக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல நன்மைகள் உண்டாகும்.\nஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே நமஹ\nஎந்திரம் : தன சக்ர யந்திரம்\nமூலிகை : சிவனார் மூலி.\nமகர ராசி: மகர ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமை விரதம் இருந்து சனீஸ்வர பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல காரி���ங்களும் சித்தி அடையும்.\nஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நமஹ\nஎந்திரம் : ஸ்ரீ பைரவ யந்திரம்\nமூலிகை : யானை வணங்கி.\nகும்ப ராசி : கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் உண்டாகும்.\nஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோ நமஹ\nஎந்திரம் : ஸ்ரீ கணபதி யந்திரம்\nமூலிகை : தகரை மூலிகை.\nமீனம் ராசி: மீன ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் துன்பங்கள் நீங்கும்.\nஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நமஹ\nஎந்திரம் : ஸ்ரீ குபேர தன ஆகர்ஷண யந்திரம\nராசி பலன் மேஷம்ரிடபம்மிதுனம்கடகம்சிம்மம்கன்னிதுலாம்விருச்சீகம்தனுசுமகரம்கும்பம்மீனம்சில ஆன்மீக குறிப்புகள்சூரியனின்சந்திரன் தன்மைசெவ்வாய்புதன்சனிசுக்ரன்ராகுகேதுஅபூர்வ ஆலயங்களும் அவற்றின் சிறப்புகளும்அம்புலிப் பருவம்அம்மனின் 51 சக்தி பீடங்கள்அர்ச்சனை என்ற சொல்லின் பொருள் தெரியுமாஅலுவலக வாஸ்துஅலுவலக வாஸ்துஅஷ்டலெட்சுமி யோகம்ஆயில்யம்பத்தாம் ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்1ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன்வருங்கால கணவர் இப்படித்தான்அலுவலக வாஸ்துஅலுவலக வாஸ்துஅஷ்டலெட்சுமி யோகம்ஆயில்யம்பத்தாம் ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்1ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன்வருங்கால கணவர் இப்படித்தான்ஜென்ம ராசி மந்திரம் யந்திரம் மூலிகைகுருவுக்கு மரியாதை செய்வோம்குழந்தை உண்டாஜென்ம ராசி மந்திரம் யந்திரம் மூலிகைகுருவுக்கு மரியாதை செய்வோம்குழந்தை உண்டா இல்லையாகல்வியும், தொழிலும் பெருகட்டும்ஜீவ நாடிகுலதெய்வங்கள் என்றால் என்ன .. இல்லையாகல்வியும், தொழிலும் பெருகட்டும்ஜீவ நாடிகுலதெய்வங்கள் என்றால் என்ன ..ஜாதகத்தில் கேள்விகள்கால பைரவர் தரிசனம் பெற்ற சுப்பாண்டி...ஜாதகத்தில் கேள்விகள்கால பைரவர் தரிசனம் பெற்ற சுப்பாண்டி...ஸ்ரீ தேவப்பிரசன்னம்இந்திரன் எங்கே இருக்கிறார்ஸ்ரீ தேவப்பிரசன்னம்இந்திரன் எங்கே இருக்கிறார் தேவலோகத்திலாமனதை வருத்தும் நிகழ்வுகள்: பரிகாரம் என்னசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்சிவன் கோ���ிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்பிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் என்னபிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் என்னவாழ்க்கை முழுவதும் கடன்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு என்ன பரிகாரம்வாழ்க்கை முழுவதும் கடன்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு என்ன பரிகாரம்ஜாதகபாவகத் தொடர்பான கேள்விகள்இராஜ யோகம்பெண்களுக்கு சம உரிமை\nபாவகம் ஓன்றாம் பாவகம்இரண்டாம் பாவகம்நான்கம் பாவம்மூன்றாம் பாவகம்ஐந்தாம் பாவகம்ஆறாம் பாவகம்ஏழாம் பாவகம்எட்டாம் பாவகம்ஒன்பதம் பாவகம்பத்தாம் பாவகம்பதினோன்றாம் பாவகம்பன்னிரன்டாம் பாவகம்\nஜோதிடம் அதிர்ஷ்டகரமான ஜாதக அமைப்புள்ள மனைவி யாருக்கெல்லாம் அமையும்ஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்குளிர்ந்த கடலுக்கு அக்னி தீர்த்தம் என பெயர் ஏன்ஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பதுஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பதுஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாஅரசமரத்தை சுற்றுவது எப்படிகிரகங்களின் சிறப்பான பலன்கள்ஆதி விரதம்என்றும் இளமை தரும் திருமூலர் அருளிய கடுக்காய்சின் முத்திரை தத்துவம்ஆயுள் தேவதை பிரார்த்தனைஅஷ்டலட்சுமி யோகம்அனுமன் பெற்ற அற்புத வரங்கள்குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காகசின் முத்திரை தத்துவம்ஆயுள் தேவதை பிரார்த்தனைஅஷ்டலட்சுமி யோகம்அனுமன் பெற்ற அற்புத வரங்கள்குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காகஒரு ஜாதகனுடைய கல்வித் தகுதியை எப்படி நிர்ணயம் செய்வதுஒரு ஜாதகனுடைய கல்வித் தகுதியை எப்படி நிர்ணயம் செய்வதுசிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்சிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்இந்துக்காலக் கணக்கீடு108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்ஜோதிடத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளதுசோதிட தேவர்சந்திரகிரணம்ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாவியாபாரம், தொழில் செழிக்க வாஸ்துஅதிதேவதை கிரகங்களின்ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள்இறை வழிபாட்டு முறைஒருவருக்கு உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என ஜாதகத்தில் அறிய முடியுமாஒருவருக்கு குறிப்பி���்ட தசை, புக்தி நடக்கும் போது கைரேகையில் மாற்றம் ஏற்படுமாகர்பமும் வாழ்க்கை வளமும்காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்கும்பாபிஷேகம் : சில தகவல்கள்குழப்பமான மனநிலையில் இருந்து மீள என்ன செய்யலாம்இந்துக்காலக் கணக்கீடு108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்ஜோதிடத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளதுசோதிட தேவர்சந்திரகிரணம்ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாவியாபாரம், தொழில் செழிக்க வாஸ்துஅதிதேவதை கிரகங்களின்ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள்இறை வழிபாட்டு முறைஒருவருக்கு உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என ஜாதகத்தில் அறிய முடியுமாஒருவருக்கு குறிப்பிட்ட தசை, புக்தி நடக்கும் போது கைரேகையில் மாற்றம் ஏற்படுமாகர்பமும் வாழ்க்கை வளமும்காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்கும்பாபிஷேகம் : சில தகவல்கள்குழப்பமான மனநிலையில் இருந்து மீள என்ன செய்யலாம்சந்தோஷி மாதா விரதம் மேற்கொள்ளும் வழிமுறைகள்சந்தோஷி மாதா விரதம் மேற்கொள்ளும் வழிமுறைகள்சன்னதியை மறைத்து நிற்கக்கூடாது என்பது ஏன்சன்னதியை மறைத்து நிற்கக்கூடாது என்பது ஏன்ஜாதகத்தில் ராசியில் இருந்து அம்சம் எப்படி கணக்கிடு செய்வதுதிருமணத்தடை நீங்க வெள்ளைப்புடவை வழிபாடுதேவேந்திர யோகம்தொழில் செய்தால் வெற்றியுண்டாகுமென்பதுதொழிலதிபர்கள் கோடீஸ்வரராக வழிபாடுகள்நாடி ஜோதிடம்அப்த பூர்த்தி. ஆயுஷ்ய ஹோமம்.12. ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள்ஜாதகத்தில் ராசியில் இருந்து அம்சம் எப்படி கணக்கிடு செய்வதுதிருமணத்தடை நீங்க வெள்ளைப்புடவை வழிபாடுதேவேந்திர யோகம்தொழில் செய்தால் வெற்றியுண்டாகுமென்பதுதொழிலதிபர்கள் கோடீஸ்வரராக வழிபாடுகள்நாடி ஜோதிடம்அப்த பூர்த்தி. ஆயுஷ்ய ஹோமம்.12. ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள்நட்சத்திர பலன் & பரிகார ஸ்தலம்திருமண நாள் அன்று கடைபிடிக்க வேண்டிய விதிகள்கைரேகை பலன்கள்:ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாநட்சத்திர பலன் & பரிகார ஸ்தலம்திருமண நாள் அன்று கடைபிடிக்க வேண்டிய விதிகள்கைரேகை பலன்கள்:ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமா3ம் பாவகத் தொடர்பான கேள்விகள்1 ம் பாவகத் தொடர்பான கேள்விகள்2ம் பாவகத் தொடர்பான கேள்விகள்மனித உடலில் வியாதி, தன்மை குறிக்கும், உறுப்புகள்,காரணிகள்நான்காம் இடத்து சனியால் ஏற்படும் நன்மை/தீமைகள் என்ன3ம் பாவகத் தொடர்பான கேள்விகள்1 ம் பாவகத் தொடர்பான கேள்விகள்2ம் பாவகத் தொடர்பான கேள்விகள்மனித உடலில் வியாதி, தன்மை குறிக்கும், உறுப்புகள்,காரணிகள்நான்காம் இடத்து சனியால் ஏற்படும் நன்மை/தீமைகள் என்னஒரு பெண் ஜாதகத்தில் புதனும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்ஒரு பெண் ஜாதகத்தில் புதனும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்ஒருவர் ஜாதகத்தில் 8/9வது வீடுகளில் எந்த கிரகங்கள் இருக்க வேண்டும்கண்திருஷ்டி விலக கணபதி வழிபாடுஒருவர் ஜாதகத்தில் 8/9வது வீடுகளில் எந்த கிரகங்கள் இருக்க வேண்டும்கண்திருஷ்டி விலக கணபதி வழிபாடுகாம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமாஸ்ரீ சரஸ்வதி காயத்ரிவைகுண்ட பதவி கிடைக்க விரதம்விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட வேண்டும்காம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமாஸ்ரீ சரஸ்வதி காயத்ரிவைகுண்ட பதவி கிடைக்க விரதம்விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட வேண்டும்விநாயகர் வழிபாட்டு முறைகள்வினைதீர்க்கும் விசாக விரதம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்விநாயகர் வழிபாட்டு முறைகள்வினைதீர்க்கும் விசாக விரதம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்பெண்கள் விரத நாள்பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பது ஏன்பெண்கள் விரத நாள்பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பது ஏன்பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள்மக்கள் காளிக்கு பயந்தது ஏன்பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள்மக்கள் காளிக்கு பயந்தது ஏன்ஐயப்பனின் தரிசனம் கிடைக்கசுபகாரியம் நடைபெற உள்ள நாளில் மரணம் நிகழ்ந்தால்சுப சகுனங்கள்சுக்ரன் காரகத்துவம்சுக்கிரவார விரதம்அவ்வையார் விரதம்அவிட்டம்இல்லம் தேடி வரும் மகாலட்சுமி விரதம்உத்திரம்கார்த்திகை தன்மைள்கேட்டை தன்மைஆர செளரி தன்மை பலன்கங்கண சூரிய கிரகணம்கட்டிட பணியை தொடங்கும் பூஜைகட்டிடங்களின் வயதை நிர்ணயிக்கும் வாஸ்துகிழமையும் பிரதோஷபலன்களும்குபேர லட்சுமி விரதம்குரு பகவானை எவ்வாறு வழிபாடுகள்கேது காரகத்துவம் பலன்கேது பகவான் விரதம் ஜாதகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்ஸ்ரீ ச்யாமளா தண்டகம்ஸ்ரீ வாராஹி அம்மன்ஆண்டாள் திருப்பாவைவினைதீர்க்கும் விசாக விரதம்ஒருவருக்கு ஊனமுற்ற குழந்தை பிறக்கும் என்று ஜோதிடத்தில் கணிக்க முடியுமாபாவக தொடர்பான கேள்விகள்இயற்கை மருத்துவம்எப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே இது சரியா ஐயப்பனின் தரிசனம் கிடைக்கசுபகாரியம் நடைபெற உள்ள நாளில் மரணம் நிகழ்ந்தால்சுப சகுனங்கள்சுக்ரன் காரகத்துவம்சுக்கிரவார விரதம்அவ்வையார் விரதம்அவிட்டம்இல்லம் தேடி வரும் மகாலட்சுமி விரதம்உத்திரம்கார்த்திகை தன்மைள்கேட்டை தன்மைஆர செளரி தன்மை பலன்கங்கண சூரிய கிரகணம்கட்டிட பணியை தொடங்கும் பூஜைகட்டிடங்களின் வயதை நிர்ணயிக்கும் வாஸ்துகிழமையும் பிரதோஷபலன்களும்குபேர லட்சுமி விரதம்குரு பகவானை எவ்வாறு வழிபாடுகள்கேது காரகத்துவம் பலன்கேது பகவான் விரதம் ஜாதகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்ஸ்ரீ ச்யாமளா தண்டகம்ஸ்ரீ வாராஹி அம்மன்ஆண்டாள் திருப்பாவைவினைதீர்க்கும் விசாக விரதம்ஒருவருக்கு ஊனமுற்ற குழந்தை பிறக்கும் என்று ஜோதிடத்தில் கணிக்க முடியுமாபாவக தொடர்பான கேள்விகள்இயற்கை மருத்துவம்எப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே இது சரியா என் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி எப்படி இருக்கும்என் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி எப்படி இருக்கும்திருமணப்பொருத்தம்10 ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 1ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 2ஆம் வீட்டில் இருப்பதல் பலன்கேமதுருமா யோகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்சக்கர யோகம்சட்டைமுனி சித்தர்பழனி சற்குரு\nபலன்கள் 108ன் சிறப்பு தெரியுமாஅறுவைச் சிகிச்சை போன்றவற்றிற்கு நாள், கோள் பார்த்து செய்வது நல்லதாசூரியனின்ஞாயிற்றுக்கிழமைஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்ஏகாதசி விரதபலன்கள்அட்சய திருதியை விரதம் இருப்பது எப்படிஅடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் பெண்கள் என்ன பரிகாரம் செய்யலாம்அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைவாக ‌சிறு‌நீ‌ர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது வலியைஅடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களின் நிலை ஏன் ஒர�� மாதிரி இருப்பதில்லைஅடுத்த ஜென்மத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளும் தகுதி மனிதர்களுக்கு உண்டாஅதீத தோஷம்அதிசயகோலத்தில் அம்மன் அருள்பாலிக்கும் அற்புத ஆலயங்கள்அமாவாசையில் அன்னாபிஷேகம்சூரியனின்ஞாயிற்றுக்கிழமைஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்ஏகாதசி விரதபலன்கள்அட்சய திருதியை விரதம் இருப்பது எப்படிஅடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் பெண்கள் என்ன பரிகாரம் செய்யலாம்அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைவாக ‌சிறு‌நீ‌ர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது வலியைஅடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களின் நிலை ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லைஅடுத்த ஜென்மத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளும் தகுதி மனிதர்களுக்கு உண்டாஅதீத தோஷம்அதிசயகோலத்தில் அம்மன் அருள்பாலிக்கும் அற்புத ஆலயங்கள்அமாவாசையில் அன்னாபிஷேகம்அருள் தரும் அய்யனார் வழிபாடுஅக்னி மூலையில் கிணறு உள்ள இடத்தில் வீடு கட்டலாமா\n©2019 | ஸ்ரீஅகஸ்த்தியா் ஜோதிட இல்லம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2019/04/blog-post_29.html", "date_download": "2019-05-26T07:23:48Z", "digest": "sha1:ZLYMCYRZ6FGVNBNVTLT644L6CUJOAM57", "length": 1558, "nlines": 6, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: கம்பலாந்து தமிழர் கழகம் பங்குபற்றிய உலகத் தொல்காப்பிய மன்றம் – சிட்னிக் கிளை டக்கவிழா", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை20/05/2019 - 26/05/ 2019 தமிழ் 10 முரசு 05 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nகம்பலாந்து தமிழர் கழகம் பங்குபற்றிய உலகத் தொல்காப்பிய மன்றம் – சிட்னிக் கிளை டக்கவிழா\nசிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம் நடாத்திய உலகத் தொல்காப்பிய மன்றம் – சிட்னிக் கிளை தொ தொடக்கவிழா 20.04.19 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு துர்கா தேவி தேவஸ்தான தமிழர் மண்டபத்தில் இடம் பெற்றது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://healthtips-tamil.blogspot.com/2018/11/blog-post_978.html", "date_download": "2019-05-26T07:27:11Z", "digest": "sha1:GNWTX3A3P5V4FE5F45XQOXMMFCJSXS2F", "length": 8127, "nlines": 101, "source_domain": "healthtips-tamil.blogspot.com", "title": "குழந்தை வளர்ப்பில் தாயும் தந்தையும் பின்பற்ற வேண்டியவை |Health Tips in Tamil | Tamil Health Tips | Beauty Tips in Tamil", "raw_content": "\nHomeகுழந்தை வளர்ப்பு முறைகுழந்தை வளர்ப்பில் தாயும் தந்தையும் பின்பற்ற வேண்டியவை\nகுழந்தை வளர்ப்பில் தாயும் தந்தையும் பின்பற்ற வேண்டியவை\nகுழந்தை என்ன நடந்தாலும் தாய், தந்தையரிடம் பயம் இல்லாமல் சொல்லும் அளவுக்கு உங்களது வளர்ப்புமுறை இருந்தால் எல்லாக் குழந்தைகளும் பாதுகாப்புடன் இருக்கும்.\nகுழந்தை வளர்ப்பில் தாயும் தந்தையும் பின்பற்ற வேண்டியவை\nகுழந்தை என்ன நடந்தாலும் தாய், தந்தையரிடம் பயம் இல்லாமல் சொல்லும் அளவுக்கு உங்களது வளர்ப்புமுறை இருந்தால் எல்லாக் குழந்தைகளும் பாதுகாப்புடன் இருக்கும். குழந்தையின் பாதுகாப்பு பெற்றோர் கையிலே.\n* குழந்தைக்கு எப்போது எவர்சில்வர் பாத்திரங்கள், தட்டுகளில் உணவைக் கொடுத்து பழக்க வேண்டும்.\n* தண்ணீர் பாட்டிலும் ஸ்டீல் அல்லது காப்பரில் வாங்கலாம்.\n* வாய் சிறிதாக உள்ள பாட்டிலை வாங்குவது நல்லது.\n* பணிக்கு செல்லும் பெற்றோர் ஞாயிற்றுகிழமையாவது முழு நேரத்தையும் குழந்தையிடம் செலவிட வேண்டும்.\n* வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ப்பது நல்லது. பாதுகாப்பும்கூட.\n* பஸ், வேன்களில் நீண்ட தூரம் குழந்தை பயணம் செய்தால், முதுகுத்தண்டுவடம் சார்ந்த பிரச்னைகள் வரக்கூடும்.\n* குழந்தையை படி, படி என அடிக்கடி கட்டாயப்படுத்தாமல், புரியும்படி சொல்வது நல்லது. விளையாட்டும் படிப்பும் இரண்டுமே குழந்தைக்கு இருப்பது நல்லது.\n* ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு திறன் இருக்கும். அந்த தனித்துவ திறனை கண்டுபிடிக்க முயலுங்கள்.\n* பிடிக்காத விஷயத்தை செய்ய சொல்லி குழந்தையை வற்புறுத்த கூடாது.\n* டிவி, மொபைல் விளையாட்டுகளைவிட உடலுழைப்பு தரும் விளையாட்டுகளை விளையாட குழந்தையை ஊக்குவியுங்கள்.\n* அன்றாடம் தாயும் தந்தையும் காலை முதல் இரவு வரை என்ன நடந்தது எனக் குழந்தைகளிடம் தினமும் கேட்க வேண்டும். ஏனெனில் காலம் மிகவும் மோசமாக இருப்பதால் குழந்தையைப் பாதுகாப்பது பெற்றோரின் கடமை.\nCHILD CARE குழந்தை வளர்ப்பு முறை\nமுகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க எளிய வழிகள்...\nவயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்\nசளித் தொல்லையில் இருந்து நிரந்தரமாக விடுபட உதவும் சில இயற்கை வழிகள்\nகாய்ச்சல் வராமல் இருக்க என்ன செய்யவேண்டும்\nஇரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்து முருங்கை கஞ்சி வைத்தி���ம்....\nசளி இருமலை விரட்டும் முடக்கத்தான் கீரை சூப் HEALTH TIPS\nமுன்னோர்களுக்கு புற்று நோய் இருந்தால் உங்களுக்கு வராமல் தடுக்க என்னதான் வழி\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகாலை உணவை தவிர்த்தால் சுகர் வருமா\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nசளி தொல்லை நீங்க - ஏழு வகையான பாட்டி வைத்தியங்கள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nமுகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க எளிய வழிகள்...\nவயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://healthtips-tamil.blogspot.com/2019/03/blog-post_24.html", "date_download": "2019-05-26T07:28:37Z", "digest": "sha1:DYTEVFRBGCDG4HHGEOSGV2QPCMWJQ7JY", "length": 13636, "nlines": 96, "source_domain": "healthtips-tamil.blogspot.com", "title": "ஓட்ஸ் உண்மையிலேயே உடல் எடையை குறைக்குமா..? |Health Tips in Tamil | Tamil Health Tips | Beauty Tips in Tamil", "raw_content": "\nHomeWEIGHT LOSS ஓட்ஸ் உண்மையிலேயே உடல் எடையை குறைக்குமா..\nஓட்ஸ் உண்மையிலேயே உடல் எடையை குறைக்குமா..\nஓட்ஸ் கஞ்சி என்பது வெள்ளை ஓட்ஸில் இருந்து செய்யப்படும் ஒரு பொதுவான உணவு. ஓட்ஸ் என்பது முழுமையான தானிய வகையை சேர்ந்தது. அது தவிடு மற்றும் அதன் நுண்மங்களைக் கொண்ட உணவாகும். ஓட்ஸ் உடலுக்கு தேவையான பல நன்மைகளை தருகிறது.\nஅவற்றுள் சில: இது கொழுப்புச்சத்து அளவை குறைக்கிறது, இருதய செயல்பாடு மற்றும் உடல் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் தேவையான வளர்சிதை மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது. உடல் எடையை குறைக்கும் பண்பை இது கொண்டுள்ளதால் ஓட்ஸ் அதிகமான புகழைக் கொண்டுள்ளது. அதிகமான மக்கள் ஓட்ஸ்கஞ்சி குடிப்பதின் மூலம் உடல் எடை குறைகிறது என்று நம்புகின்றனர்.\nஓட்ஸ்கஞ்சி அடிப்படையில் தயாரிக்கப்பட்ட உடனடி உணவு பொருட்கள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுப்பொட்டலங்கள் சந்தைகளில் கிடைக்கின்றன. ஓட்ஸ் உணவின் மூலம் உடல் எடை குறைகிறது என்று இங்குள்ள நிறைய விளக்கங்கள் மற்றும் உதாரணங்கள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் உடல் எடையை குறைப்பதற்கு இந்த ஒரு உணவு மட்டும் போதும் என்று கூற முடியாது. உடல் எடையை குறைக்கும் பத்தியத்தில் ஓட்ஸ் என்பது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது .\nஓட்ஸில் வைட்டமின்கள், நார்ச்சத்து, கனிமச்சத்து மற்றும் ��ட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமில்லாமல் இருதய நோயை தடுப்பதற்கும் ஓட்ஸ் பயன்படுகிறது. சில விளக்கங்கள் மற்றும் உண்மைகள் மூலம் ஓட்ஸ் பத்தியம் என்பது உடல் எடையை குறைக்க சிறந்த வழி என்று நிரூபிக்கபட்டுள்ளதை கீழே காண்போம்:\nஓட்ஸில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. அதிக அளவிலான இந்த நார்ச்சத்தானது, கொழுப்புச்சத்து மற்றும் ரத்தத்திலுள்ள சர்க்கரையை குறைக்க உதவுகிறது. இது போக வயிறு நிறைந்த உணர்வை உண்டாக்கும் ஓட்ஸ். இதன் மூலம் பசி உணர்ச்சி தவிர்க்கப்படுகிறது. எடையை குறைக்க வேண்டுமென்றால் பசியை கட்டுப்படுத்தி, சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும். அதிக அளவிலான நார்ச்சத்து உணவுகளை உண்பது இதயத்துக்கும் நல்லது.\nஓட்ஸ் அதிக ஆற்றலை அளித்து வேலை செய்யும் திறனை உடலுக்கு அளிக்கிறது. ஓட்ஸ் கஞ்சியை காலையில் எடுத்துக் கொண்டால், அந்த முழு நாளைக்கு தேவையான சக்தியையும் திறனையும் அது அளிக்கிறது. இதனால் பலர் ஓட்ஸை காலை உணவாக உட்கொள்கின்றனர். ஓட்ஸினால் கிடைக்கும் அதிக அளவிலான ஆற்றல், உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. இதனால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு எரிக்கப் படுகிறது. மேலும் ஓட்ஸ் உடலின் எடையை குறைத்து உடலுக்கு தேவையான ஆற்றலைத் தருகிறது. இதற்காகவே ஓட்ஸால் செய்யப்பட்ட உணவுகளை காலை உணவாக எடுத்து கொள்வது சிறந்தது.\nஓட்ஸில் அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உடலிலுள்ள நச்சுத்தன்மையை நீக்கி, உடலை புனரமைக்க உதவுகிறது. அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்குகிறது. இது உடலில் உள்ள தேவையற்ற நச்சுப்பொருட்களை வெளித் தள்ளுவதால், உடல் எடை குறைவதுடன் உடல் சுத்தமும் ஆகிறது. ஆண்டி ஆக்சிடன்ட்கள் உடல் உறுப்புகளின் இயக்கத்திலும், அவற்றை சரி செய்வதிலும் பெரும்பங்கு வகிக்கிறது. இது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது.\nஓட்ஸானது மற்ற தானியங்களை விட குறைந்த அளவிலான கலோரிகளையே உடையது. இதன் காரணமாகவே உடல் எடை குறைப்பவர்களுக்கு இது சிறந்த உணவாகிறது. பொதுவாக குறைந்த கலோரி உணவுகள் அதிக அளவிலான கொழுப்புகளை குறைக்க வல்லது. ஓட்ஸ் ஒரு அடர்த்தி குறைந்த உணவு. ஆதலால் இது எடையை குறைக்கும் உணவு முறையில் முதலிடம் பெறுகிறது. ஓட்ஸ் மட்டும் தனித்து உடல் எடையை குறைத்து விடாது. மற்ற ஆரோக்கியமான சரிவிகித உணவுகளோடு சேர்ந்தே ஓட்ஸ் எடையை குறைக்கிறது.\nஓட்ஸ் என்பது ஒரு ஆரோக்கியமான முழு தானியம். பொதுவாக முழுதானியங்கள் சமைப்பதற்கும், உண்ணுவதற்கும் எளிதானவை. பொதுவாக ஓட்ஸ் கஞ்சியாக தயாரிக்கப்படுகிறது. பால் மற்றும் பழங்களோடு சேர்த்து இது உண்ணப்படுகிறது. இந்த காலத்தில் ஓட்ஸை கொண்டு பல துரித உடனடி உணவுகள் தயார் செய்யப்படுகிறது. காலை உணவாக அவைகள் எடுத்து கொள்ளப்படுகின்றன. துரித உணவுகள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுகளில் கூட ஓட்ஸ் தனது சத்துகளை இழப்பதில்லை. இந்த அனைத்து உண்மைகள் மூலம் ஓட்ஸ் எடை குறைய சிறந்த உணவு என்பதை அறியலாம்.\nமுகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க எளிய வழிகள்...\nவயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்\nசளித் தொல்லையில் இருந்து நிரந்தரமாக விடுபட உதவும் சில இயற்கை வழிகள்\nகாய்ச்சல் வராமல் இருக்க என்ன செய்யவேண்டும்\nஇரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்து முருங்கை கஞ்சி வைத்தியம்....\nசளி இருமலை விரட்டும் முடக்கத்தான் கீரை சூப் HEALTH TIPS\nமுன்னோர்களுக்கு புற்று நோய் இருந்தால் உங்களுக்கு வராமல் தடுக்க என்னதான் வழி\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகாலை உணவை தவிர்த்தால் சுகர் வருமா\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nசளி தொல்லை நீங்க - ஏழு வகையான பாட்டி வைத்தியங்கள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nமுகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க எளிய வழிகள்...\nவயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-05-26T07:49:22Z", "digest": "sha1:E2DNNRZND6ASXWYZ3LOMGFDNY3YVAYEJ", "length": 6539, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "மலமிளக்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமலமிளக்கி (laxative) என்பது மலச்சிக்கலைச் சரிசெய்யும் உணவு அல்லது மருந்தாகும். ஆற்றல் வாய்ந்த மலமிளக்கிகளைப் பெருமளவு உட்கொண்டால் அது வயிற்றுப்போக்கை உருவாக்கி விடும். தூண்டி மலமிளக்கி, மசகு மலமிளக்கி என்று மலமிளக்கிகளைப் பிரிக்கலாம்.\nஉண்ணல் ஒழுங்கின்மை நோய் உள்ளவர்கள் தங்கள் எடையைக் குறைக்கம் பொருட்டு மலமிளக்கிகளைப் பயன்படுத்துவர். இஃது அறிவுப் பூர்வமற்ற செயல் ஆகும். ஏனெனில் மலமிளக்கிகள் செரிமானமடையாத பொருட்களையே வெளியேற்றுகின்றன.\nஅதுமட்டுமின்றி தூண்டி மலமிளக்கிகளைப் பலகாலமாய்ப் பயன்படுத்தினால் அதுவே மலச்சிக்கலை உண்டாக்கி விடும்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/10/rbi-report-says-that-the-money-circulation-is-in-its-ever-high-in-election-years-014054.html?h=related-right-articles", "date_download": "2019-05-26T06:53:31Z", "digest": "sha1:XZSTEH7GVAKDCPCSWJQSTRBO5XRDME5G", "length": 27013, "nlines": 228, "source_domain": "tamil.goodreturns.in", "title": "25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணப் புழக்கம்..! RBI-ன் அதிர்ச்சி ரிப்போர்ட்..! | rbi report says that the money circulation is in its ever high in election years - Tamil Goodreturns", "raw_content": "\n» 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணப் புழக்கம்..\n25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணப் புழக்கம்..\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n49 min ago விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\n1 hr ago குறைந்து வரும் கல்விக்கடன்கள்.. வாராக்கடன் அதிகரிப்பால் கல்விக்கடன் அளிக்க தயங்கும் வங்கிகள்\n4 hrs ago இனி எங்கயும் போகக் கூடாது.. வீட்டுக்கு போங்க.. நரேஷ் & அனிதாவுக்கு கெடு விதித்த அதிகாரிகள்\n12 hrs ago மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்த ரசிகர்கள் தொல்லை தாங்க முடியலப்பா.. எங்க போனாலும் வராங்க... புலம்பி தள்ளும் அதிரடி வீரர்\nNews அந்த 6 பேர் சரியில்லை.. ரிப்போ��்ட்டால் இபிஸ் கோபம்.. தமிழக அமைச்சரவையில் 10 நாளில் மாற்றம்\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் புல்லட் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nTechnology மனிதனை நிலவில் குடியமர்த்த போட்டிபோடும் 11 நிறுவனங்கள்\nMovies மீண்டும் ஆஸ்கருக்குச் செல்லும் தமிழகம்... இம்முறை ‘கமலி’ எனும் சிறுமி\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nடெல்லி: கடந்த கால தேர்தல் பிரசாரங்களை பணம் தான் முன்னெடுத்துச் சென்றிருக்கிறது. அதே போல இந்த 2019 மக்களவைத் தேர்தல் பிரச்சாரங்களையும் பணம் தான் முன்னெடுத்துச் செல்கிறது என்பதை ஆர்பிஐயே சொல்கிறது.\nதேர்தலுக்கு முந்தைய நாள் மாலை மக்களின் கையில் பணப் புழக்கம் அதிகமாக இருப்பதை ஒவ்வொரு வருடம் நம்மால் பார்க்கமுடிகிறது. இதை ஆர்பிஐ தரவுகளும், ஒரு தனியார் பத்திரிகை நிறுவனமும் சேர்ந்து கணக்கிட்டு வெளியிட்டிருக்கிறது.\nஅதாவது தேர்தல் காலங்களில் அல்லது தேர்தல் ஆண்டுகளில் கச்சிதமாக மக்கள் கையில் பணப் புழக்கம் அதிகமாக இருந்திருக்கிறது. ஆனால் இந்த 2019 தேர்தலில் மக்களின் கையில் கடந்த 25 ஆண்டு தேர்தலில் இல்லாத அளவுக்கு பணம் புழக்கம் இருப்பதைக் காண முடிகிறது.\nஆத்தா.. காளியம்மா.. ஆஹா.. சு. பொன்னுத்தாய்க்கு சாமி வந்துருச்சே.. பரபரத்த சிவகிரி\nரொக்கப் பணம் Vs ஜிடிபி\nரொக்கப் பணம் புழக்கத்துக்கும் நாமினல் ஜிடிபிக்கும் இடையிலான விகிதமே இதற்கு ஒரு நல்ல உதாரணம் எனச் சொல்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். இப்போது 2018 - 19-ல் தேர்தல் சமயங்களில் மக்களிடத்தில் பணம் புழக்கம் 17.3 சதவிகிதமாக இருக்கிறது. இது இந்திய தேர்தலின் கடந்த 25 ஆண்டு சரித்திரத்திலேயே இல்லாத அளவுக்கு அதிகம். 1990 முதல் கடந்த ஆண்டுகளில் எவ்வளவு பணப் புழக்கம் அதிகரித்து இருக்கிறது என மேலே படத்தில் பார்க்கலாம்.\nஇதுவரை தேர்தல் ஆணையம் சுமார் 1400 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், 500 கோடி ரூபாய் மதிப்பிலான மது பானங்கள் போன்ற போதை வஸ்துக்கள், வெளிநாட்டு கரன்ஸிகள், கணக்கில் வராத பணம் என பல இடங்களில் இருந்து பறிமுதல் செய்திருக்கிறது.\nவருமான வரித் துறை சோதனைகள்\nமேலும் வருமான வரித் துறை தமிழ்நாடு, கர்நாடகம், மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனைகளிலும் பல்வேறு பெருந்தலைகளிடம் இருந்து கோடிக் கணக்கில் பணத்தைப் பறிமுதல் செய்திருக்கிறார்கள். பல புதிய கறுப்புப் பணப் பிரச்னைகளும் தலி யெடுக்க ஆரம்பித்திருக்கிறது.\nஆக இத்தனை கோடி ரூபாயை தேர்தல் ஆணையத்தில் பறக்கும் படையினரும், வருமான வரித் துறையினரும் கோடிக் கணக்கில் பணத்தைப் பறிமுதல் செய்து வருவதே மக்கள் மத்தியில் அதிகப் பணப் புழக்கம் இருப்பதைக் காட்டுகிறது. அதற்கு அரசியல்வாதிகளும் தங்களுக்கு தகுந்தாற் போல சாயம் பூசிக் கொண்டிருக்கிறார்கள்.\nமத்தியப் பிரதேசத்தின் முதல்வர் கமல்நாத்தின் முன்னாள் அதிகாரிகள் மற்றும் அவருக்கு வேண்டியவர்கள் வீட்டில் நடத்திய சோதனைகளில் சுமார் 280 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள், பணம், சில கணிணி கோப்புகள் எல்லாம் கிடைத்திருக்கிறது. உடனே பாஜக \"காங்கிரஸுக்கு பணத்தைக் கொடுத்து வாக்கு வாங்குவது ஒரு கலாச்சாரம்\" என விமர்சித்தார்கள். தெலுங்கானாவில் பாஜகவினரிடம் இருந்து கணக்கில் வராத 8 கோடி ரூபாய் பிடிபட்ட உடன் \"இது ஜனநாயகமற்ற ஆட்சிக்கு ஒரு உதாரணம்\" எனக் கதை கட்டுகிறார்கள். பணப் புழக்கம் ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டிருக்க, அதற்கு அரசியல் சாயமும் வாகாக அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n“மோடியால் ரூ.6.30 லட்சம் கோடி நஷ்டம்” கட்டாயம் தேர்தலில் ஜெயிக்கமாட்டார்\nஅட என்ன ஆச்சரியம் சர்வதேச சந்தைல எண்ணெய் விலையேற்றம் .. ஆனா இங்க ஏறல..இதுல உள்குத்து இல்லையே\nபகுஜன் சமாஜ்வாடி வங்கிக் கணக்கில் ரூ.669 கோடி.. பாஜக கணக்கில் ரூ.82 கோடி..\nஅரசியல் கட்சிகளுக்கு 220 கோடி ரூபாய் ஒதுக்கிய TCS..\nஜாலி ஜாலி சம்பளத்துடன் லீவு.. தேர்தல் நாள் அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை..தொழிலாளர் நலத்துறை\nவருமான வரி வரம்புகள் குறைக்கப்படுமாம்..\nபாஜக ஆட்சிக்கு வந்தால் இந்திய பொருளாதாரம் ஆண்டுக்கு 15% வளர்ச்சி அடையும்..\nபெற்றோர்க்கு ரூ.18000, விவசாயிக்கு ரூ.15000, பெண்களுக்கு ரூ.10000, சந்திரபாபுவின் தேர்தல் வக்குறுதி\nஎம்பியானதும் வரும் சம்பளத்தில் கடனை அடைப்பேன்.. தேர்தல் செலவுக்கு ரூ.50 லட்சம் கடன் கொடுங்கள்..\nதங்கத்தில் ஓட்டு இயந்திரம்.. 2.30 மணி நேரம் தண்ணீரில் யோகா.. மாஸாக கலக்கு அதிமுக தொண்டர்\nlok sabha Elections: பிரச்சாரத்துக்கு செல்லும் வாகனங்கள், உயரும் கட்டணங்கள்.. குஷியில் ஓனர்கள்\nதேர்தல் பணப்பட்டுவாடாவில் தமிழகம் நம்பர் 1, பறிமுதல் கணக்கு சொல்லும் தேர்தல் ஆணையம்..\nபாஜக அதிரடி வெற்றி. பங்குச் சந்தையில் அதகளம்.. விர்ரென உயர்ந்த சென்செக்ஸ்\nமெக்டொனால்டில் தொடரும் அசிங்கங்கள்.. அதிகரிக்கும் புகார்கள்\nஜாகுவாரில் நல்ல லாபம் தான்.. ஆனால் $14 பில்லியன் கடன் இருக்கே... புலம்பலில் டாடா குழுமம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/18/hyderabad-is-in-first-place-to-give-land-for-office-space-014178.html", "date_download": "2019-05-26T07:00:52Z", "digest": "sha1:ZMOJRGDN5QS773SW3JF7BVIY5NNSLWW6", "length": 23422, "nlines": 220, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..! | hyderabad is in first place to give land for office space - Tamil Goodreturns", "raw_content": "\n» அலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n57 min ago விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\n1 hr ago குறைந்து வரும் கல்விக்கடன்கள்.. வாராக்கடன் அதிகரிப்பால் கல்விக்கடன் அளிக்க தயங்கும் வங்கிகள்\n4 hrs ago இனி எங்கயும் போகக் கூடாது.. வீட்டுக்கு போங்க.. நரேஷ் & அனிதாவுக்கு கெடு விதித்த அதிகாரிகள்\n12 hrs ago மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்த ரசிகர்கள் தொல்லை தாங்க முடியலப்பா.. எங்க போனாலும் வராங்க... புலம்பி தள்ளும் அதிரடி வீரர்\nNews அந்த 6 பேர் சரியில்லை.. ரிப்போர்ட்டால் இபிஸ் கோபம்.. தமிழக அமைச்சரவையில் 10 நாளில் மாற்றம்\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் புல்லட் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nTechnology மனிதனை நிலவில் குடியமர்த்த போட்டிபோடும் 11 நிறுவனங்கள்\nMovies மீண்டும் ஆஸ்கருக்குச் செல்லும் தமிழகம்... இம்முறை ‘கமலி’ எனும் சிறுமி\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nடெல்லி: CBRE என்கிற அமைப்பு இந்தியாவின் 9 முக்கிய பெரு நகரங்களில் வளர்ந்து வரும் அலுவலக இடங்களைக் குறித்து சில தரவுகளை வெளியிட்டிருக்கிறார்கள்.\nடெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை , பெங்களூரூ, ஹைதராபாத், புனே, அஹமதாபாத், கொச்சி என்கிற ஒன்பது பெரு நகரங்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறது.\nஒன்படு நகரங்களையும் ஒட்டு மொத்தமாகச் சேர்த்தால் கடந்த ஜனவரி 2019 முதல் மார்ச் 2019 வரையான காலத்தில் 13.4 மில்லியன் சதுர அடி நிலம் வணிக ரீதியிலான விஷயங்களுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.\nகடந்த ஜனவரி 2018 முதல் மார்ச் 2018 வரையான காலத்தில் 9.2 மில்லியன் சதுர அடி நிலம் மட்டுமே வணிக ரீதியிலான விஷயங்களுக்கு பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். இந்த ஒரு வருடத்தில் மட்டும் 46 சதவிகிதம் வணிக ரீதியிலான விஷயங்களுக்கு நிலத் தேவை அதிகரித்திருக்கிறது.\nஇந்த ஒன்பது நகரங்களில் ஹைதபாராத்தில் மட்டும் சுமார் 7 மடங்கு வணிக ரீதியிலான தேவைகளுக்கு நிலத் தேவை அதிகரித்திருக்கிறது. கடத ஜனவரி 2018 மார்ச் 2018 காலத்தில் ஹைதராபாத்தில் 0.7 மில்லியன் சதுர அடி மட்டுமே வணிக ரீதியிலான தேவைகளுக்கு நிலம்m பயன்படுத்தப்பட்டதாம். ஆனால் இந்த ஜனவரி 2019 - மார்ச் 2019-ல் 5.2 மில்லியன் சதுர அடி வணிக ரீதியிலான தேவைகளுக்கு நிலம்m பயன்படுத்தப்பட்டிருக்கிறதாம்.\nஆக ஹைதராபாத்தில் அலுவலகம் மற்றும் வணிக ரீதியிலான தேவைகளுக்கு, நாளுக்கு நாள் தேவை அதிகரித்துக் கொண்டே போகிறதாம். எப்போதுமே வணிக ரீதியிலான தேவைகளுக்கு பெங்களூர் தான் அதிக நிலங்களை ஒதுக்கும். முதல் முறையாக ஹைதராபாத் பெங்களூரை பின்னுக்கு தள்ளி இருக்கிறத���ம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபிரியாணியில் புழு, கேக்கில் வண்டு.. வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் ஐகியா\nமோடியின் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு சவால் விட்ட ஹைதராபாத் ஆசாமி.. ரூ.3,178 கோடி மோசடி\nஒரு முகவரியில் 114 போலி நிறுவனங்கள் மோசடியில் சிக்கிய சத்யம் கம்ப்யூட்டர்ஸ் குடும்பம்\nஒரு அறை, 114 நிறுவனங்கள்.. அதிகாரிகளை அதிர வைத்த போலி நிறுவனங்கள்..\nகொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்.. ரோபோடிக்ஸ் துறையில் புதிய வளர்ச்சி..\nபர்னிச்சரில் இருந்து பானிப்பூரிக்கு இறங்கியது 'ஐகியா'.. இந்தியாவிற்காக மிகப்பெரிய மாற்றம்..\nசென்னை மெட்ரோ உடன் போட்டிப்போடும் ஹைதராபாத் மெட்ரோ.. எது பெஸ்ட்..\nவீடு இல்லாதவர்களுக்காக வருகின்றது ரயில் வீடு திட்டம்\nஹைதராபாத் நிஜாம்-இன் ரூ.50,000 கோடி மதிப்பிலான நகைகள் ரிசர்வ் வங்கி கஜானாவில் முடங்கியது ஏன்..\nஹைதராபாத்தில் போர் விமானங்களைத் தயாரிக்கப் புதிய தொழிற்சாலை.. டாடா-போயிங் கூட்டணி..\nஅடுத்த 1,000 வருடத்திற்கு இந்தியாவில்தான் எங்க வியாபாரம்: ஆப்பிள் டிம் குக்..\nஇந்தியாவின் 'கலிபோர்னியா'.. பன்னாட்டு நிறுவனங்களின் அஸ்திவாரமாக விளங்கும் 'தெலங்கான'..\nஇந்தியாவில் ஃபிளிப்கார்ட் சூப்பர்மார்க்கெட்- அண்ணாச்சி கடைகளுக்கு சிக்கலா\nராணி மகாராணி... எலிசபெத் ராணி - அட்மினுக்கு ஆளைத் தேடும் பக்கிங்ஹாம் அரண்மனை\nரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/trailers/2018/09/21094114/Kaatrin-Mozhi-Official-Teaser.vid", "date_download": "2019-05-26T07:25:29Z", "digest": "sha1:55WHBFSZ5IAPJZGPB4Z6YMKXUOFCULUL", "length": 3901, "nlines": 136, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil Cinema News | Tamil Movie Trailers | Tamil Movie Reviews - Maalaimalar", "raw_content": "\nபிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\nபிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\nகாற்றின் மொழி - ட���சர்\nகாற்றின் மொழி - டீசர்\nகாற்றின் மொழி - விமர்சனம்\nகாற்றின் மொழி - டிரைலர்\nஜோதிகாவின் காற்றின் மொழி படத்தின் முக்கிய அறிவிப்பு\nகாற்றின் மொழிக்கு இசையமைக்கு ஏ.ஆர்.ரகுமான் உறவினர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-05-26T07:38:43Z", "digest": "sha1:O7SXRUCKGTJKNUZJX424F4AC73OOXCVL", "length": 12777, "nlines": 92, "source_domain": "universaltamil.com", "title": "அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கும் ஒப்பந்தம் மீண்டும் அமைச்சரவைக்கு வருகிறது", "raw_content": "\nமுகப்பு News Local News அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கும் ஒப்பந்தம் மீண்டும் அமைச்சரவைக்கு\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கும் ஒப்பந்தம் மீண்டும் அமைச்சரவைக்கு\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவது தொடர்பில் திருத்தப்பட்ட உடன்படிக்கை அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரசின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது.\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் மேர்ச்சன்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்க அரசு உடன்படிக்கையொன்றை மேற்கொண்டு குறித்த பணிகள் ஆரம்பிக்கப்படவிருந்த சூழலில் கூட்டு எதிரணி மற்றும் அப்பாந்தோட்டை மக்களின் எதிர்ப்பால் அந்நவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.\nகுறித்த ஒப்பந்த்தில் குத்தகைக்கு விடும் காலம் 99 ஆண்டுகளாக காணப்பட்டது. இதற்கு சு.கவும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் குறித்த குத்தகை காலத்தை 50 தொடக்கம் 60 ஆண்டு வரை குறைக்கும் வகையிலும், குத்தகைக்காலம் முடிவடைந்த பின்னர் திரும்பக் கையளிக்கும் வகையிலும், குத்தகை உரிமையை, 80 20 என்ற விகிதத்தில் இருந்து, 60 40 எனக் குறைக்கும் வகையிலும் புதிய உடன்பாட்டில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சு.க அறிவித்திருந்தது.\nதற்போது திருத்தப்பட்ட உடன்படிக்கை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக அறிய முடிகிறது.\nஅம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தில் மீள திருத்தம் : குத்தகை காலம் குறைப்பு\nதேவி-2 ரெடி ரெடி பாடலில் பிரபுதே��ாவிடம் அத்துமீறிய தமன்னா- புகைப்படங்கள் உள்ளே\n2016 ஆம் ஆண்டு பிரபுதேவா - தமன்னா நடிப்பில் வெளியான தேவி படத்தின் இரண்டாம் பாகம் தேவி-2. முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா - தமன்னா இரண்டாவது பாகத்திலும் இணைந்து நடித்துள்ளனர். படத்திற்கான இசையை...\nஇன்று எந்த ராசியினருக்கு யோகம்\nமேஷம் தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். உங்களுடைய ஆலோசனைகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். ரிஷபம் கோபத்தை...\n நீங்க எச்சரிக்கையா இருக்க வேண்டிய நேரமிது\nநமது மனித வாழ்வை பற்றியும் அதனை சிறப்பாக எப்படி வாழ்வது என்பது பற்றியும் நமது பண்டையகால புராணங்கள், வேதங்கள், சாஸ்திரங்கள், உபநிஷதங்கள் என அனைத்திலும் நமது முன்னோர்கள் பல குறிப்புகளை எழுதி வைத்துள்ளனர்....\n42வது பிறந்த நாளை கொண்டாடும் நடிகர் கார்த்தி இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nநடிகர் கார்த்தி பிரபல நடிகர் சிவகுமாரின் 2வது மகன். இவர் பருத்தி வீரன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர் மணிரத்னத்திடம் ஆயுத எழுத்து திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். தற்போது இவர்...\nஅட இவங்க நம்ம சாய்பல்லவியா வாலிபருடன் மிக நெருக்கமான நடனமாடும் வீடியோ உள்ளே\nதமிழ் சினிமாவில் கரு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. இவர் மாரி 2 படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தில்...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபோட்டோ ஷூடிற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள Niharikaa Agarwal – புகைப்படங்கள் உள்ளே\nமிக மெல்லிய உடையில் போஸ் கொடுத்த தமன்னா – வைரலாகும் புகைப்படங்கள்\nபிகினியில் யானை மேல் சவாரி செய்யும் கிம் கர்தாஷியன் – ஹாட் புகைப்படங்கள் உள்ளே\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nகணவன் வேறு பெண்ணுடன் உல்லாசம்- நேரில் பார்த்த மனைவி செய்த செயல்\nமுன்னழகு தெரியும் படி கவர்ச்சியான உடையில் கென்ஸ் விழாவிற்கு சென்ற மல்லிகா ஷெராவத்\nஅட இவங்க நம்ம சாய்பல்லவியா வாலிபருடன் மிக நெருக்கமான நடனமாடும் வீடியோ உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cashmint.in/blog/bookreviews-therkilirunthu-oru-sooriyan-oru-mathippeedu", "date_download": "2019-05-26T07:58:13Z", "digest": "sha1:T4CZPGOXY2SNPZ3FEM4FZTOIAQT2LFVB", "length": 26945, "nlines": 93, "source_domain": "www.cashmint.in", "title": "தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, திராவிட இயக்கத்தை, குறிப்பாக கருணாநிதியைக் கொண்டாடும் ஒரு தொகு | Blog | CashMint", "raw_content": "\nதெற்கிலிருந்து ஒரு சூரியன் - ஒரு மதிப்பீடு\nசந்தேகமே வேண்டாம். ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, திராவிட இயக்கத்தை, குறிப்பாக கருணாநிதியைக் கொண்டாடும் ஒரு தொகுப்பு. மு.க. ஸ்டாலின் முதல் டேவிட் ஷுல்மன் வரை குடும்பத்தினர், நெருக்கமானவர்கள், ஆதரவாளர்கள், மாற்றுக் கருத்தாளர்கள், மாற்றுக் கட்சியினர், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் என்று அனைவருமே புத்தகத்தின் நாயகரை மிகவும் நல்ல விதமாகவே நினைவுகூர்ந்திருக்கிறார்கள்.\nகருணாநிதி ஒரு கம்யூனிஸ்ட் அல்ல, ஆனால் அவர் கொண்டுவந்துள்ள ஆரோக்கியமான மாற்றங்களை வரவேற்கிறேன் என்கிறார் நல்லகண்ணு. கை ரிக்ஷா ஒழிப்பு, சமத்துவபுரம், ஏழைகளுக்குக் குடியிருப்பு வழங்கும் திட்டம் ஆகியவற்றை நினைவுகூர்ந்து அங்கீகரிக்கிறார் அவர். ஒரு முதல்வர் என்னும் எல்லைக்குள் இருந்துகொண்டு கருணாநிதி போராடினார் என்கிறார் கொளத்தூர் மணி. தமிழ்நாட்டின் இடஒதுக்கீடு ஐம்பது சதவிகிதித்துக்கும் அதிகமாக உயரக் காரணமாக இருந்த கருணாநிதியின் வாழ்க்கை ஒரு சமூகப் புரட்சி என்கிறார் யோகேந்திர யாதவ்.\nடேவிட் ஷுல்மன் எழுதுகிறார். ‘திராவிடக் கோட்பாட்டின் தொடர்ச்சியான ஆற்றலை கருணாநிதியின் படைப்புகளிலும் செயல்பாடுகளிலும் முழுவதுமாகக் காணமுடியும். பகுத்தறிவுக் கோட்பாடும் சமூகச் சீர்திருத்தம் பற்றிய ஆழமான சிந்தனைகளும் பழந்தமிழ் மரபுடன் அவருக்கு இருந்த பிடிப்பும் அவருக்குப் பக்கபலமாக இருந்தன. திராவிட இயக்கத்தின் தலைசிறந்த தலைவர்களுக்கு முன்மாதிரியாக அமைந்த இலக்கிய அழகியல் உணர்வும், பேச்சு வன்மையும் கருணாநிதியிடம் மிளிர்வதைக் குறிப்பிட்டுச் சொல்லமுடியும்.’\nஇதையெல்லாம் பார்க்கும்போது இந்நூலை hagiography என்று வகைப்படுத்துவதே சரியாக இருக்கும். ஆனால் தமிழுக்கு இந்த வகை எழுத்து புதிது என்றா நினைக்கிறீர்கள் இதே இந்து குழுமத்திலிருந்து (ஆங்கிலம்) திருப்பதி தேவஸ்தானம், ஸ்ரீரங்கம் கோவில், சபரிமலை போன்றவற்றைப் புகழ்ந்து நூல்கள் வந்ததில்லையா இதே இந்து குழுமத்திலிருந்து (ஆங்கிலம்) திருப்பதி தேவஸ்தானம், ஸ்ரீரங்கம் கோவில், சபரிமலை போன்றவற்றைப் புகழ்ந்து நூல்கள் வந்ததில்லையா ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர், எம்.ஜி.ஆர் (தமிழ்) போன்றோரின் சாதனைகளைக் கொண்டாடும் தொகுப்புகள் வந்ததில்லையா ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர், எம்.ஜி.ஆர் (தமிழ்) போன்றோரின் சாதனைகளைக் கொண்டாடும் தொகுப்புகள் வந்ததில்லையா இருந்தும், தெற்கிலிருந்து ஒரு சூரியன் உதிப்பதற்கு முன்பே அட்டையைப் பார்த்து சமூகத்தின் சில நல்லுள்ளங்கள் கொதித்தெழுந்தது ஏன் இருந்தும், தெற்கிலிருந்து ஒரு சூரியன் உதிப்பதற்கு முன்பே அட்டையைப் பார்த்து சமூகத்தின் சில நல்லுள்ளங்கள் கொதித்தெழுந்தது ஏன் மதிப்பீடுதான் வேண்டும், கொண்டாட்டம் அல்ல என்று தர்க்கக் குரல் எழுப்பியது ஏன்\n1952ம் ஆண்டு பராசக்தி வெளிவந்தபோது அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ‘காங்கிரஸுக்கு எதிரான கருத்துகளுக்காகவும் நாத்திகவாதத்துக்காகவும் (இப்படம்) விமரிசிக்கப்பட்டது. மதம், அரசியல், பெண்கள் தொடர்பாக நிலவிவந்த கருத்துகளுக்கு எதிராக இந்தப் படம் இருந்தது’ என்பதால் எழுந்த எதிர்ப்பு இது என்கிறார் எம்.எஸ்.எஸ். பாண்டியன். காங்கிரஸ் கட்சியிடமிருந்து மட்டுமல்ல பத்திரிகைகளிடமிருந்தும் கடும் எதிர்ப்பும் விமரிசனங்களும் கிளம்பின. பராசக்தியின் வசனங்கள் பாட்டுப் புத்தகங்களைப் போல் அச்சிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றதைக் கண்டு எரிச்சலடைந்த பலரும் அந்தப் படத்தின் வசனகர்த்தாவான கருணாநிதிமீது பலவிதமான அவதூறுகளையும் தாக்குதல்களையும் தொடுத்தனர். கருணாநிதி வெறுப்பு என்பது தமிழகத்தில் உருதிரள ஆரம்பித்தது அப்போதுதான். அந்த வெறுப்பைத் திராவிட இயக்கத்தின்மீதான வெறுப்பின் நீட்சியே என்று சொல்லலாமா\nசமூகத்தில் அதுகாறும் ஆதிக்கம் செலுத்திவந்த கருத்தாக்கங்களையும் மதிப்பீடுகளையும் தலைகீழாகத் திருப்பி நிற்க வைத்ததால் உண்டான வெறுப்பு அது. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு வாழ்க்கை என்பதால் ஒரு நூற்றாண்டு வெறுப்பு கருணாநிதியைச் சுற்றிப் படர்ந்தி��ுக்கிறது. 1957ம் ஆண்டு குளித்தலை தொகுதியில் நின்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் தொடர்ந்து அறுபதாண்டுகளாக மக்கள் பிரநிதியாக நீடித்துவருகிறார் கருணாநிதி. ஐந்து முறை முதல்வராகப் பதவியேற்றுவிட்டார். வெறுப்பின் கனல் குறைவதாக இல்லை, இன்னமும்.\nஅது குறைய கால அவகாசம் தேவைப்படும் என்று நினைக்கிறேன். அதனால்தான், கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிவரும் ஏ.எஸ். பன்னீர்செல்வன் (ஆங்கில தி இந்துவின் வாசகர்களுக்கான ஆசிரியர்), தன் பணி மிகவும் சவாலானது என்கிறார். அவர் காலத்து திரையுலகம், ஊடகம், அரசியல் சூழல் ஆகியவை இன்றைய காலகட்டத்தோடு பெரிதும் மாறுபட்டவை. இதை நுணுக்கமாகவும் திறந்த மனத்தோடும் புரிந்துகொள்வது சவாலானது. ‘அதிமுகவில் இப்போது காணப்படும் அர்த்தமற்ற கோஷ்டிப் பூசலை, திகவிலிருந்து விலகி திமுகவைத் தொடங்க நேர்ந்த தலைவர்களின் உள்ளக் குமுறலோடு ஒப்பிட்டுப் புரிந்துகொள்ளமுடியாது.’\nஉண்மையில், திராவிட இயக்கத்தின் சமூக, அரசியல் மற்றும் வரலாற்றுப் பின்புலம் பற்றிய நல்ல புரிதல் கொண்டவர்களால் மட்டுமே கருணாநிதியின் பங்களிப்பையும் அவருடைய நிறை, குறைகளையும் ஆராயவும் மதிப்பிடவும் முடியும். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எல்லா வகையிலும் பின்தங்கியிருந்த தமிழ்நாடு இன்று தமிழகத்தின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இருப்பதற்குக் காரணம் திராவிட இயக்கம் என்கிறார் பிரேர்ணா சிங். (பிரௌன் பல்கலைக்கழகம்).\n1900களுக்கு முன்பிருந்த மதராஸ் மாகாணத்தில் கற்றவர்களில் பெரும்பகுதியினர் மேல் சாதியினர், குறிப்பாக பிராமணர்கள். எஞ்சியிருந்த பெரும்பான்மை சமூகத்துக்காக நீதிக்கட்சி சிந்திக்கவும் செயல்படவும் தொடங்கியபிறகுதான் நிலைமை மாற ஆரம்பித்தது. கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, சமூக நீதி ஆகியவற்றைப் பெரும்பான்மை மக்களும் பெற ஆரம்பித்தபோது தமிழ்நாடு வளர்ச்சி காண ஆரம்பித்தது. மற்றொரு தளத்தில், ‘சுயமரியாதை இயக்கம் வளர்ந்து நீதிக் கட்சியையும் உள்ளடக்கி திராவிடர் கழகமானபோது, கலாசாரரீதியாக(வும்) தமிழ் மறுமலர்ச்சிக்கு உழைத்தனர்.’\n1891 மக்கள் தொகை அறிக்கையை அருகில் வைத்துக்கொண்டு இன்றுள்ள நிலையை ஆராயும்போது திராவிட இயக்கம் தமிழகத்துக்குச் செய்தது என்ன என்பது புரியவர���ம். ‘தமிழ்நாடு, திராவிட இயக்கம் என்றால், துணை தேசியத்தின் வழியே அவர்கள் அடைந்த வளர்ச்சியே என் நினைவில் இருக்கும். இந்தியாவுக்கான பாடம் இதில் உண்டு’என்கிறார் பிரேர்ணா சிங்.\nதமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுத்துவரும் நலங்கிள்ளியுடன் நேற்று உரையாடிக்கொண்டிருந்தேன். தமிழ்த் தேசிய அரசியலை வலுப்படுத்த கருணாநிதி எதுவுமே செய்ததில்லை என்று குற்றம்சாட்டினார் அவர். ‘ஜெயலலிதாவைக்கூட ஏற்றுக்கொள்ளலாம்; தமிழ்ச்சூழலுக்கு ஏற்ப அவர் தன்னைத் தகவமைத்துக்கொண்டவர். பேரறிவாளனை நீங்கள் விடுவிக்காவிட்டால் நான் விடுவிப்பேன் என்று தில்லிக்கே காலக்கெடு விதித்து தமிழகத்தின் அதிகாரத்தை நிலைநாட்டினார். முழக்கமிட்டதைத் தவிர்த்து கருணாநிதி மாநில உரிமைகள் குறித்து ஏதேனும் செய்திருந்தால் எனக்குச் சொல்லுங்கள்\nஇரட்டைமலை சீனிவாசன், எம்.சி. ராஜா தொடங்கிவைத்த மரபில் இன்றுவரை தலித் சிந்தனையாளர்கள் திராவிட இயக்கத்தின் பங்களிப்புகளையும் கருணாநிதியின் செயல்பாடுகளையும் கடுமையாக விமரிசித்து வருகிறார்கள். சிபிஐ, சிபிஎம் தொடங்கி புரட்சிகர அரசியலை முன்வைக்கும் மகஇக வரை தோழர்கள் பலரும் கருணாநிதியைக் கூர்மையாக விமரிசித்தவர்கள்தாம்.\nகருணாநிதி மற்றும் திமுகமீதான ஊழல் குற்றச்சாட்டுகளை திமுக ஆட்சியில் மாநிலத் திட்டக் குழுத் துணைத் தலைவராக இருந்த நாகநாதன்கூட மறுக்கவில்லை. இதே நூலில் இடம்பெற்றுள்ள தனது பேட்டியில், ‘அமைப்புரீதியாகவே இங்கே ஊழல் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது என்ற உண்மைக்கு நாம் முகம் கொடுக்காமல் இதை விவாதிக்கமுடியாது’என்று மட்டுமே சொல்கிறார். அதேபோல், சித்தாந்தத் தளத்தில் ஒரு பெரிய சரிவு ஏற்பட்டிருப்பதையும் இளைஞர்களின் பங்கேற்பு கட்சியில் குறைந்துள்ளதையும்கூட அவர் ஒப்புக்கொள்ளவே செய்கிறார்.\nவெறுப்பும் விமரிசனமும் ஒன்றல்ல என்பதற்கே இந்த எடுத்துக்காட்டுகள். மேற்படி விமரிசனங்களை முன்வைத்த எவருமே சமகால வரலாற்றில் கருணாநிதி வகித்த பாத்திரத்தின் முக்கியத்துவத்தை முற்றாக மறுதலிக்கவில்லை. திராவிட இயக்கத்தின்மீது இவர்களுக்குப் பல குற்றச்சாட்டுகளும் வருத்தங்களும் ஏமாற்றங்களும் இருப்பது நிஜம். இருந்தும், திராவிட இயக்கத்தின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ளவும் அங்கீகரிக்கவும் இவர்கள் தயங்குவதில்லை.\nநீதிக்கட்சி தலைவர்கள் தொடங்கி பெரியார் முதல் கருணாநிதிவரை அனைருமே விமரிசனங்களுக்கு உட்பட்டவர்கள்தாம். அனைவரையுமே கறாராகவும் விருப்புவெறுப்பின்றியும் மதிப்பிடவேண்டியது அவசியம். எவரையுமே புனித பிம்பங்களாக மாற்றவேண்டியதில்லை. எவரையுமே பீடத்தில் நிற்கவைத்து வழிபடவேண்டியதில்லை. வெறுப்பு வேறு வகைப்பட்டது. அது முன்முடிவுகளைத் தின்று வளர்வது. வெறுப்புடன் உரையாடுவது சாத்தியமில்லை. விமரிசனங்களோடு உரையாட மறுப்பது ஜனநாயக விரோதம்.\nபெரியாரை ஒரு பிராமண வெறுப்பாளராக மட்டும் சுருக்கிவிடப் பலரும் முயன்றுவருவதைப் பார்க்கிறோம். கருணாநிதியையும்கூட அவ்வாறே சுருக்க அவர்கள் தலைப்படுகிறார்கள். ராஜன் குறை இதை மறுக்கிறார். ‘சுதந்திரவாத அரசியல் அமைப்புதான் திராவிட இயக்கத்தின் செயல்தளம். ஒருவர் தன் சாதி சார்ந்த கலாசார அம்சங்களை அகவாழ்வில் பேணுவதைச் சுதந்திரவாதம் மறுக்க இயலாது... பிராமணர்களைப் பிறப்பின் அடிப்படையில் வெறுக்கும் இயக்கமாக திமுகவை கருணாநிதி வளர்த்தெடுக்கவில்லை.’\nகன்னியாகுமரியில் கருணாநிதி எழுப்பிய வள்ளுவர் சிலை அதே இடத்திலுள்ள விவேகானந்தர் சிலை முன்வைக்கும் அரசியலுக்கு மாற்றான ஓர் அரசியலை முன்னிறுத்துகிறது என்கிறார் சமஸ். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்னும் முழக்கத்தைக் கூட்டாட்சிக்கான தத்துவமாக டெல்லி வரித்துக்கொண்டால் தெற்கிலிருந்து பரவும் சூரிய ஓளி இந்தியா முழுவதுக்கும் சென்று சேரும் என்கிறார் அவர்.\nஒரு கேள்விக்கு கருணாநிதி முன்பொருமுறை அளித்த பதிலொன்றும் இதே நூலில் இடம்பெற்றிருக்கிறது. ‘சாதியின் ஆதிக்கத்தை மட்டுமல்ல, மதத்தின் ஆதிக்கத்தையும் ஒழித்தாகவேண்டும். இதில் அனைத்து அரசியல் கட்சிகளும் சமுதாய இயக்கங்களும் அப்பழுக்கற்ற ஆர்வமும், செய்தே தீரவேண்டும் என்ற பிடிவாதமும் கொள்ளவேண்டும். அப்போதுதான் நிலைமையைச் சீர்திருத்த வழி உண்டு.’ வெறுப்பரசியலும் வகுப்புவாதமும் ஒற்றைக் கலாசாரமும் தலையெடுக்கும் காலகட்டத்தில் கருணாநிதியின் முக்கியத்துவத்தை நாம் உணர்கிறோம் என்னும் என். ராமின் கருத்து முக்கியமானது.\nமுடிவாக, இந்நூல் கருணாநிதி குறித்த அறுதியான, இறுதியான மதிப்பீடு அல்ல என்பதால் சமூகம் பதறவேண்டியதில்லை. கருணாநிதியின் அறுபதாண்டு சட்டமன்ற வாழ்வையும் திராவிடக் கட்சிகளின் ஐம்பதாண்டு ஆட்சிக்காலத்தையும் திராவிட இயக்கத்தின் நூற்றாண்டையும் பரவசத்துடன் கொண்டாடும் ஒரு முயற்சி. முள்களையெல்லாம் கவனமாக நீக்கி, மலர்களை மட்டும் அள்ளியெடுத்து, தொகுத்து இந்தப் பூங்கொத்தை உருவாக்கியிருக்கிறார்கள். வாழ்த்துகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/Gorkhaland-slogan-in-Darjeeling.html", "date_download": "2019-05-26T07:40:59Z", "digest": "sha1:PXCH4WIHJ52OM3YSX7XOPIA6XVDAGUC6", "length": 11633, "nlines": 102, "source_domain": "www.ilaingarindia.com", "title": "டார்ஜிலிங்கில் வலுக்கும் கூர்க்காலாந்து கோஷம்: மத்திய ரிசர்வ் படை வீரர் குத்திக் கொலை பலர் காயம். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / இந்தியா / டார்ஜிலிங்கில் வலுக்கும் கூர்க்காலாந்து கோஷம்: மத்திய ரிசர்வ் படை வீரர் குத்திக் கொலை பலர் காயம்.\nடார்ஜிலிங்கில் வலுக்கும் கூர்க்காலாந்து கோஷம்: மத்திய ரிசர்வ் படை வீரர் குத்திக் கொலை பலர் காயம்.\nமேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் நடைபெற்ற கூர்க்கா இன மக்கள் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் ரிசர்வ் காவல்படை அதிகாரி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.\nகூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி டார்ஜிலிங்கில் காலவரையற்ற வேலைநிறுத்தத்துக்கு கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.\nஇதையடுத்து பதற்றம் நிறைந்த பகுதிகளில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டனர். முழு அடைப்பின் போது அரசு அலுவலகங்களை குறிவைத்து கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பினர் தாக்குதல் நடத்தியதுடன், ஆங்காங்கே திரண்டு அரசு வாகனங்கள், மற்றும் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர்.\nஇதனால் ராணுவத்திற்கும் அவர்களுக்கு இடயே மோதல் ஏற்பட்டது. கயாபாரி பகுதியில் ஏற்பட்ட கலவரத்தின் போது கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து கலவரத்தைக் கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.\nசிங்மரி என்ற பகுதியில் வாகனத்திற்கு தீ வைக்க முயன்றதை தடுத்த ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த கிரான் தமாங் என்பவர் கத்தியால் கழுத்தில் குத்தப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். வன்முறையின் போது கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nகடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன்.7-க்கு தள்ளிவைப்பு.\nகடும்வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன்.7-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன்.7-ல்...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nசென்னை பல்லாவரத்தில் ரூ 2 கோடி கேட்டு கடத்தப்பட்ட தொழில் அதிபரின் உறவினர் கொலை.\nசென்னை பல்லாவரம் அருகே, நாகல்கேணியில் இரும்பு பொருட்கள் விற்பனையகம் நடத்தி வரும் அபு சாலி வியாழக்கிழமை காலை வழக்கம்போல் வியாபாரத்தில் ஈடுபட்...\nகுடியரசு தின விழாவுக்கு 10 நாடுகளின் அரசுத் தலைவர்களை அழைக்க இந்தியா திட்டம்.\nஆசியான் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள 10 நாடுகளின் அரசுத் தலைவர்களை வரும் குடியரசு தின விழாவிற்கு அழைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தெ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2019 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/Most-parts-of-TN-are-widespread-rain.html", "date_download": "2019-05-26T07:46:27Z", "digest": "sha1:OKWD2S5NK7CHL3BCFHWCL3ZDWWFV2K4A", "length": 10312, "nlines": 101, "source_domain": "www.ilaingarindia.com", "title": "தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / வானிலை / தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை.\nதமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை.\nசென்னையில் எழும்பூர், மாம்பலம், ஈக்காட்டுதாங்கல், மதுரவாயல் உள்ளிட்ட இடங்களிலும், புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை பகுதிகளிலும் மழை பெய்தது. கருமேகங்கள் சூழ்ந்து குளிர்க்காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு சுற்றுவட்டாரத்தில் ஒருமணிநேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்ததால் சாலையில் தண்ணீர் தேங்கியது.\nதஞ்சை மாவட்டம் திருவையாறு, வல்லம், சூரக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. பெரம்பலூரில் துறைமங்கலம், நான்குரோடு, குன்னம், வாலிகண்டபுரம், உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.\nநாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம் ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். நாகை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்��ு உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nகடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன்.7-க்கு தள்ளிவைப்பு.\nகடும்வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன்.7-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன்.7-ல்...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nசென்னை பல்லாவரத்தில் ரூ 2 கோடி கேட்டு கடத்தப்பட்ட தொழில் அதிபரின் உறவினர் கொலை.\nசென்னை பல்லாவரம் அருகே, நாகல்கேணியில் இரும்பு பொருட்கள் விற்பனையகம் நடத்தி வரும் அபு சாலி வியாழக்கிழமை காலை வழக்கம்போல் வியாபாரத்தில் ஈடுபட்...\nகுடியரசு தின விழாவுக்கு 10 நாடுகளின் அரசுத் தலைவர்களை அழைக்க இந்தியா திட்டம்.\nஆசியான் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள 10 நாடுகளின் அரசுத் தலைவர்களை வரும் குடியரசு தின விழாவிற்கு அழைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தெ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2019 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/30073-.html", "date_download": "2019-05-26T07:25:34Z", "digest": "sha1:6OJTUVLYBEC6FWGCXKIA2JN5C47SNZZJ", "length": 7897, "nlines": 116, "source_domain": "www.kamadenu.in", "title": "அமிதாப் பச்சனை விட பிரதமர் மோடி சிறந்த நடிகர்: பிரியங்கா காந்தி விமர்சனம் | அமிதாப் பச்சனை விட பிரதமர் மோடி சிறந்த நடிகர்: பிரியங்���ா காந்தி விமர்சனம்", "raw_content": "\nஅமிதாப் பச்சனை விட பிரதமர் மோடி சிறந்த நடிகர்: பிரியங்கா காந்தி விமர்சனம்\nஅமிதாப் பச்சனை விட பிரதமர் மோடி சிறந்த நடிகர் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறினார்.\nஉத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் லலிதேஷ்பதி திரிபாதியை ஆதரித்து பிரியங்கா நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது, “உலகின் மிகப்பெரிய நடிகரை நீங்கள் பிரதமராக தேர்வு செய்துள்ளீர்கள். இதற்கு பதிலாக அமிதாப் பச்சனை நீங்கள் தேர்வு செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். என்றாலும் யாரும் உங்களுக்கு எதுவும் செய்யப்போவதில்லை” என்றார்.\nமிர்சாபூர் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் அப்னா தளம் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் அனுப்ரியா படேல் போட்டியிடுகிறார். இவர் கடந்த 2014 தேர்தலில் பகுஜன் சமாஜ் வேட்பாளர் சமுத்ரா பிந்துக்கு எதிராக 2.19 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.\nசுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் (எஸ்பிஎஸ்பி) தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் இம்முறை மிர்சாபூரில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். எனவே மிர்சாபூரில் நேற்று பிரியங்கா காந்தியின் பிரச்சாரத்தில் எஸ்பிஎஸ்பி கட்சித் தொண்டர்களும் தங்கள் கொடியுடன் காணப்பட்டனர்.\nதமிழ் முகமாகவே ஹீரோயின்களை ஒப்பந்தம் செய்வதன் பின்னணி என்ன - இயக்குநர் அருண் குமார் விளக்கம்\n''300 பூத்களில் பூஜ்ஜியம்; எங்கள் ஏஜெண்டுகள் கூடவா ஓட்டு போட்டிருக்கமாட்டார்கள்’’ - தினகரன் கேள்வி\nஅதிமுக - பாமக கூட்டணியின் தோல்வி மக்களின் தோல்வியே; தேர்தல் முடிவு குறித்து ஆத்ம பரிசோதனை செய்வோம்: ராமதாஸ்\n‘ஜில்ஜில் ரமாமணி’ ஆச்சிக்குப் பிறந்த நாள்\n'முட்டாள்தனமாகப் பேசுகிறார்': கவுதம் கம்பீரை வம்புக்கு இழுத்த அப்ரிடி\nமக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் செய்த தவறுகள்: ராஜினாமா முடிவில் பின்வாங்குவாரா ராகுல்\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஅமிதாப் பச்சனை விட பிரதமர் மோடி சிறந்த நடிகர்: பிரியங்கா காந்தி விமர்சனம்\nகமல் முன்ஜாமீன் மனு மீது மே 20-ல் தீர்ப்பு\nதிண்டிவனத்தில் ஏசி வெடித்து 3 பேர் இறந்த வழக்கு: கொலை வழக்காக மாற்றி மூத்த மகனிடம் போலீஸார் விசாரணை\nகமல்ஹாசன் மீது முட்டை, காலணி வீச்சு: ���ாஜக இளைஞரணி நிர்வாகி கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desinghraja.blogspot.com/2011/08/", "date_download": "2019-05-26T08:06:28Z", "digest": "sha1:JRJEICU5H55DR5HRICEWFMMYDZYDDW42", "length": 34566, "nlines": 373, "source_domain": "desinghraja.blogspot.com", "title": "August 2011 | Trust Your Choice", "raw_content": "\nநமது உடலுக்குத் தேவையான அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் முட்டையில் உள்ளது. முட்டையில் தேவையான அளவு கொழுப்பு மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளது.முட்டையின் வெள்ளைக்கருவில் 17 கலோரியும், மஞ்சள் கருவில் 59 கலோரியும் உள்ளது.\nஅதிகபட்ச சில்லரை விலை என்று பாக்கெட் மீது அச்சிட்டு இருப்பது,அந்த விலைக்கு மேல் விற்கக்கூடாது என்பதற்காக. மேக்சிமம் ரீடெய்ல்\nபிரைஸ் அல்லது எம்ஆர்பி என்பார்கள். முன்பெல்லாம் அதன்\nஅருகிலேயே உள்ளூர் வரிகள் தனி என்று சிறிய எழுத்தில்\nஇந்திய எல்லையில் அதிநவீன ஏவுகணைகளை குவிக்கும் சீனா: அமெரி்க்கா தகவல்:\nவாஷிங்டன்: இந்திய எல்லையில் சீனா அதி நவீன ஏவுகணைகளை குவித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nஇது குறித்து பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nமுகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடகடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இப்படி செய்தல் முடிவளர்ச்சி குறைந்து அழகு பெரும்.\nமனித மூளை போன்ற சிப் : ஐ.பி.எம் சாதனை\nஅறிவாற்றல் உடைய கணினி தொழிநுட்ப துறையில் புதிய பரிணாம வளர்ச்சியாக மனித மூளையின் செயல்பாடுகளை ஒத்த முன்மாதிரி 'சிப்' யை உருவாக்கியுள்ளதாக ஐ.பி.எம் நிறுவனம் அறிவித்துள்ளது.\nரொட்டி - 8 முதல் 10 துண்டுகள்\nஇஞ்சி, பூண்டு விழுது சிறிதளவு\nமிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்\nஉப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப\nரொட்டிகளை சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.\nவாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு ரொட்டித் துண்டுகளை பொரித்துக் கொள்ளவும்.\nவெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nபின்னர் வாணலியில் தாளிக்க வேண்டிய அளவு எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சோம்பு போட்டு, அதன்பின்னர் வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது போட்டு மிளகாய்த் தூள் போட்டு வதக்கவும்.\nசிறிது வதக்கியவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.\nதண்ணீர் சிறிது சுண்டியதும், பொரித்து வைத்துள்ள ரொட்டித் துண்டுகளைப் போட்டு கிளறி இறக்கவும்.\nஅவ்வளவுதான் குழந்தைகளுக்குப் பிடித்தமான ரொட்டி உப்புமா தயார்.\nஉலக சினிமா - 3\nஒருமைக்கும் பன்மைக்குமான இடைவெளி வெறும் 23 ஆண்டுகள்தான். ஆமாம், ‘ப்ரிடேட்டர்’ ரிலீஸானது 1987ல். ‘ப்ரிடேட்டர்ஸ்’ வெளிவரப் போவது 2010ல். அதில் நடித்தவர் அர்னால்ட் ஸ்வாஸ்நேகர். இதில் அட்ரியன் ...\nகாதலியை கடத்தும் காதலன் : டாம் க்ரூஸின் பிரார்த்தனை நிறைவேறுமா\nஒரே வரியில் சொல்வதென்றால் இப்படித்தான் சொல்ல முடியும். ‘ரகசிய உளவாளிகளின் உலகம் சுற்றும் சாகசங்கள்’. இந்த ஐந்து வார்த்தைகளின் கலவையைத்தான் 110 நிமிடங்கள் தடதடக்கும் ஹை ஸ்பீட் ...\nஉலக சினிமா - 2\nதலைப்பையும், இங்கு அச்சாகியிருக்கும் போஸ்டரையும் பார்த்துவிட்டு, ‘சிவப்பு’ என நேரடியாக அர்த்தம் கொள்கிறீர்களா ஃப்ளைட் பிடித்து வந்து ப்ரூஸ் வில்லிஸ் உங்களை அடிப்பார்\nRetired Extremely Dangerous என்பதன் சுருக்கம்தான் ‘ரெட்’. அதாவது ‘ஓய்வுபெற்றவர் மிகவும் அபாயமானவர்’. சரியாக சொல்வதென்றால் சென்ற ஆண்டு டிசம்பர் 8ம் தேதி, வாரன் எல்லிஸ் தனது வலைத்தளத்தில் (ப்ளாக்ஸ்பாட்) அச்செய்தியை பகிர்ந்து கொண்டார். ‘ரெட்’ என்ற தனது காமிக்ஸ் கதை, ஹாலிவுட்டில் திரைப்படமாகிறது... அவ்வளவுதான். படித்தவர்கள் துள்ளிக் குதித்தார்கள். தங்கள் பால்ய காலத்தில் விழுந்து விழுந்து அவர்கள் படித்த, ரசித்த ஒரு காமிக்ஸ் கதை, அகண்ட திரையில் நவீன தொழில்நுட்பத்துடன் உயிர் பெற்று எழப்போகிறது என்ற செய்தி, அவர்களின் வயதை மடமடவென்று உதிர்த்தது. அனைவரும் தங்களின் அரை\nஆனால், 66 பக்கங்கள் கொண்ட காமிக்ஸ் கதையை திரைப்படமாக்கினால் 40 நிமிடங்கள்தான் படம் ஓடும். இது போதாதே எனவே ஜோன், எரிக் ஹோபர் ஆகிய திரைக்கதையாசிரியர்கள் வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தார்கள். 90 நிமிடங்கள் அடங்கிய கதையாக அதை மாற்றினார்கள். ‘தி டைம் டிராவலர்ஸ் வைஃப்’, ‘தி ஃபேமிலி ஜூவல்ஸ்’ ஆகிய படங்களின் இயக்குநரான ராபர்ட் ஷ்வன்கியிடம் திரைக்கதையை ஒப்படைத்தார்கள். சூட்கேஸ் நிறைய டாலருடன் வந்த லோரன்ஸோ டி பொனவென்சுரா, படத்தின் தயாரிப்பாளரானார்.\nஇது முன்கதை. திரையின் கதை\nசாரா என்னும் பெண்ணை பாதுகாத்தபடி, சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் ப்ராங்க் மோசஸ். ஓய்வு பெற்ற சிஐஏ ஏஜென்ட்டான இவரது வாழ்க்கை, உண்டு, உறங்கி, டிவி பார்த்து, பேப்பர் படித்து, தோட்டத்துக்கு நீர்ப்பாய்ச்சி, நாயை அழைத்துக் கொண்டு வாக்கிங் சென்று... என நிம்மதியாக\nகழிகிறது. இப்படியொரு வாழ்க்கையை தனக்கு தந்த இறைவனுக்கு ப்ராங்க் மோசஸ் நன்றி சொல்லும் தருணத்தில் டமால்... தன்னை படுகொலை செய்ய யாரோ முயற்சிக்கிறார்கள் என்பதை அறிகிறார். திடுக்கிடுகிறார். அடையாளமற்ற, முகவரியில்லாத ஒரு குழு இக்காரியத்தில் இறங்கியிருக்கிறது. யார் அவர்கள் எதற்காக இப்படி தன்னை படுகொலை செய்ய முயற்சிக்க வேண்டும்\nஇக்கேள்விகளுக்கான விடைகளை கண்டறிய என்ன செய்யலாம் யோசித்த ப்ராங்க் மோசஸுக்கு பளிச்சென்று தனது குழுவின் நினைவு வருகிறது. பனிப்போர் காலத்தில் ரஷ்யர்களுக்கு எதிரான போராட்டத்தில், தன்னுடன் இணைந்து பங்கேற்ற முன்னாள் சிஐஏ ஏஜென்ட்டுகளை ஒன்று திரட்டி இந்த ஆபரேஷனில் இறங்குகிறார்.\nதொடர் ஆடு & புலி ஆட்டத்தில், அந்த விபரீதம் அவரை சுனாமியாக தாக்குகிறது. தன்னை படுகொலை செய்ய முயற்சித்ததன் வழியே, ஓய்வு பெற்று அக்கடா என்று இருந்த அனைத்து முன்னாள் சிஐஏ ஏஜென்ட்டுகளையும் மீண்டும் களத்தில் இறக்கியிருக்கிறார்கள். காரணம் இந்த எக்ஸ் சிஐஏ ஏஜென்ட்டுகளுக்கு தெரிந்த ஒரு ரகசியம். அந்த ரகசியத்தை கண்டறிய எதிரிகள் முயற்சிக்கிறார்களா... அல்லது அந்த ரகசியம் அறிந்த அனைவரையும் படுகொலை செய்ய திட்டம் போட்டிருக்கிறார்களா... இதற்கெல்லாம் சூத்திரதாரி யார் இந்த எக்ஸ் சிஐஏ ஏஜென்ட்டுகளுக்கு தெரிந்த ஒரு ரகசியம். அந்த ரகசியத்தை கண்டறிய எதிரிகள் முயற்சிக்கிறார்களா... அல்லது அந்த ரகசியம் அறிந்த அனைவரையும் படுகொலை செய்ய திட்டம் போட்டிருக்கிறார்களா... இதற்கெல்லாம் சூத்திரதாரி யார் ஒருவேளை இப்போதைய சிஐஏவில் இருக்கும் உயரதிகாரிகளில் ஒருவரா..\nஅடுக்கடுக்காக எழும் இந்தக் கேள்விகளுக்கான விடைகளை சிடுக்கில்லாமல் அடுத்த மாதம் வாய்விட்டு சிரித்தும், ஆக்ஷன் காட்சிகளைக் கண்டு மெய்சிலிர்த்தும் தெரிந்து கொள்ளலாம். யெஸ், இப்படம் ஒரு ஆக்ஷன் கலந்த காமெடி காக்டெயில். ப்ரூஸ் வில்லிஸ், மோர்கன் ஃப்ரீமேன், ஹெலன் மிர்ரன், ஜான் மால்கோவிக் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். நடித்திருப்பவர்களின் லிஸ்ட்டை பார்த்ததும் புரிந்திருக்குமே, ஓய்வுபெற்றவர் மிகவும் அபாயமானவர் என்று\nஉலக சினிமா - 1\nமக்களுக்கு தேசபக்தியை புகட்ட என்ன செய்ய வேண்டுமோ அதை அமெரிக்கா செய்தது. ‘உலகின��� போலீஸ்காரனாக’ வலம் வர என்ன சிந்தனையை ஏற்படுத்த வேண்டுமோ அதை அமெரிக்கா கடைப்பிடித்தது. ...\nஹாரி பாட்டர் அண்ட் தி டெத்லி ஹாலோவ்ஸ் - 2\nமுந்தைய பாகங்களை பார்த்திருக்கலாம் அல்லது பார்க்கத் தவறியிருக்கலாம். பரவாயில்லை. ஆனால், ‘ஹாரி பாட்டர் அண்ட் தி டெத்லி ஹாலோவ்ஸ் - 2’ ஹாலிவுட் படத்தை மட்டும் அவசியம் ...\nஉலக சினிமா : அலை\nசெப்டம்பர் 11 சம்பவத்துக்குப் பிறகு, குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் அனைவருமே பயங்கரவாதியாகவும் பயங்கரவாதத்துக்குத் துணைபோகிறவராகவும் சித்தரிக்கப்படுகின்றனர். இந்த அடிப்படையில் உருவான திரைப்படங்களில் குறிப்பிடத்தக்கது ‘நான், மற்றவன்’ ( ...\nஇங்கு வெளியாகியிருக்கும் இந்தப் படத்தை உற்றுப் பாருங்கள். எங்கோ பார்த்தது போல் இருக்கிறதா மிக்க நல்லது. இந்தப் படத்தின் மொத்தக் கதையும் அதுதான். அதேதான். அதுவும்தான். யெஸ், ...\nஉலக சினிமா : கருமை\n‘‘கண்ணை மூடிக்கொண்டு கடலில் குதித்துவிடு... அச்சமோ ஆனந்தமோ அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என என் உள்ளுணர்வு கூறியது. குதித்து விட்டேன்...’’ என்கிறார் ‘பியூட்டிஃபுல்’ படத்தின் நாயகன் ...\nஅணைக் கட்டுகளை பற்றிய ஆங்கில படம் 'டேம் 999'\nசென்னை, ஜூன் 27: பழமையான அணைக்கட்டுகளால் ஏற்படும் பாதிப்புகளை பற்றிய படமாக, ‘டேம் 999’ உருவாகிறது. ஆங்கில படமான இதில், வினய் ராய், விமலா ராமன், ஆஷிஷ் ...\nஜேம்ஸ்பாண்ட் ஹீரோ ரகசிய திருமணம்\nஜேம்ஸ்பாண்ட் ஹீரோ டேனியல் கிரேக் தனது காதலியை ரகசியமாக திருமணம் செய்துகொண்டார். ‘கேசினோ ராயல்’, ‘குவாண்டம் ஆஃப் சோலஸ்’, ‘ப்ளட்ஸ்டோன்’ ஆகிய ஜேம்ஸ் பாண்ட் படங்கள் உட்பட ...\nதமிழகத்தில் உருவாகும் ஆங்கிலப் படம்\nபப்ளிக் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் படம், ‘ஜட்ஜ்மெண்ட் டே’. இது, தமிழகத்தில் உருவாகும் ஆங்கிலப் படம். அப்பு, சங்கீதா, ரேகா, விஜயகுமார், அசோக்ராஜ் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, விக்னேஷ்ராஜ். இசை, ...\nஅவதார் வரிசையில் தமிழில் வரும் “கிரீன் லேண்டர்ன்”\nஉலகில் பேரழிவை நிகழ்த்த தீயசக்திகள் முயல்கிறது. ஓர் அறிய சக்தி உலகை காப்பாற்ற கதாநாயகனை தேர்வு செய்து அவனிடம் சக்தி வாய்ந்த பச்சை விளக்கு, பச்சை நிற ...\nநகைச்சுவை கதைதான். ஆனால், ‘நகைகளை’விட பாதுகாப்பானது. பாடப்புத்தகமாக இருப்பதுதான். ஆனால், இறுதிவரை வாழ்க்கைப் பாடத்துக்கு உதவக் கூடிய��ு. அதுதான் ‘மிஸ்டர்.பாப்பர்ஸ் பென்குயின்ஸ்’ கதையின் சுவாரசியம் அல்லது ஹைலைட். ...\nஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உலகம் முழுவதும் வசூலில் சாதனை புரிந்த ஹாலிவுட் படம், ‘டைட்டானிக்’. 1997-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் ஜோடியாக ...\nகோடை வெப்பத்தை தணிக்க வயிற்றில் பீயரை வார்த்துவிட்டது வால்ட் டிஸ்னி. ஆம், இந்தப் பக்கத்தை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்: ...\nஹாலிவுட் நடிகரின் அந்தரங்கம் அம்பலம்\nமறைந்த ஹாலிவுட் நடிகர் ரிச்சர்டு பர்டன். வாழ்க்கை வரலாறு பற்றி ருத் வாட்டரி பர்ரி என்பவர் புதிய புத்தகம் வெளியிட்டுள்ளார். அதில் ரிச்சர்டு பர்டனின் அந்தரங்க வாழ்க்கை ...\nவசனம் பேசாமல் ஹேமமாலினி அறிமுகமானார்\nபிலிம் நியூஸ் ஆனந்தன் சிறப்பு பேட்டி\nஜி.என்.வேலுமணியின் சரவணா பிக்சர்ஸ் தயாரித்த படம் ‘இது சத்தியம்’. இயக்கம் கே.சங்கர். இதில் எம்ஜிஆர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. பட பூஜைக்கு பின் ...\nயெஸ், பார்ட்டி வைத்து கொண்டாடி விடவேண்டியதுதான். பின்னே, ‘தோர்’ திரைப்படமாக வெளியாகப் போகிறதே காமிக்ஸை சுவாசித்து வளர்ந்தவர்களின் எத்தனை வருட கனவு இது... வலுவான உடல். கம்பீரமான ...\nவிடுங்கள். எந்த கலைப்பட பிரியர்களும் ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ பட தொடர்ச்சியை ரசித்ததில்லை; கொண்டாடியதில்லை; போற்றியதில்லை. அவ்வளவு ஏன், குண்டூசி முனையளவுக்குக் கூட அவர்கள் இந்தப் பட்டியலில் ...\nஇது சண்டை படம்தான். மார்ஷியல் ஆர்ட்ஸ்தான் பிரதானம். முதல் பாகத்தின் தொடர்ச்சியாகத்தான் இப்படம் தயாராகியிருக்கிறது. என்றாலும் முதல் பாகத்தை பார்க்காதவர்களும் இப்படத்தை பார்க்கலாம். ரசிக்கலாம். படத்தின் மையமாக ...\nதலைப்பிலுள்ள இந்த ஆறு எழுத்துகள்தான் ஒட்டுமொத்த மனித குலத்தின் சாரமாக இருக்கிறது. சூழலில் இருந்து, சிறையிலிருந்து, மரணத்திலிருந்து, அரசிடமிருந்து, மனிதர்களிடமிருந்து, குடும்பத்திலிருந்து, பணிபுரியும் இடத்திலிருந்து, நண்பர்களிடமிருந்து... என ...\nஇடப்பக்கமோ, வலப்பக்கமோ, மேலிருந்து கீழோ, கீழிருந்து மேலோ... எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும். அப்படியொரு படம் வருமா... என காமெடி ஜுகல்பந்திக்கு ...\n‘அவதார் படத்துக்கு பி���் உலகம் முழுவதும் 3டி படத்துக்கு நல்ல வரவேற்பு. அந்த வரிசையில் இப்போது ‘பீரானா என்ற படம் 3டி தொழில் நுட்பத்தில் தயாராகியுள்ளது.\nஇந்திய எல்லையில் அதிநவீன ஏவுகணைகளை குவிக்கும் சீ...\nஉலக சினிமா - 3\nஉலக சினிமா - 2\nஉலக சினிமா - 1\nஅணைத்து செய்திகளும், டிவி நிகழ்சிகளும் இங்கு பார்க்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desinghraja.blogspot.com/2014/09/blog-post_70.html", "date_download": "2019-05-26T08:03:57Z", "digest": "sha1:JTWO6DW5QBLN3FPVNBFBY3I76QQUZ2R5", "length": 5932, "nlines": 157, "source_domain": "desinghraja.blogspot.com", "title": "எலுமிச்சை சாறு | Trust Your Choice", "raw_content": "\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள் \n1. எமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது...\nஎலுமிச்சையில் நிறைய விட்டமின் சீ அடங்கியுள்ளதால், தடிமன் முதலிய சிறு நோய்களில் இருந்து பாதுகாக்கிறது... பொட்டாசியம் மூளை, நரம்பு கடத்துகையை சீராக்கிறது. குருதிச் சுற்றோட்டத்தை கட்டுப்படுத்துகிறது...\n2. உடலின் pH ஐ சீராக்குகிறது...\nஎலுமிச்சைச் சாறில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது. ஆயினும், சமிபாட்டு செயன்முறையால், அது மூலச்சேர்க்கையாக மாறி, உடலின் அமிலத்தன்மையை நீக்குகிறது...\n3. உடல் எடையைக் குறைக்கிறது...\nஎலுமிச்சையில் உள்ள பெக்டின் நார்ப்பொருள் பசியைக் குறைக்கிறது. மூலத்தன்மையுள்ளஉணவுகளை அதிகம் உண்பவர்கள் மெலிவான உடல்வாகை கொண்டிருப்பதுநிருபணமான உண்மை...\n5. சிறுநீர்த் தொகுதியைச் சுத்திகரிக்கிறது.\n6. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள்,சுருக்கங்களைக்குறைக்கிறது.\n7. வாய்த்துற்நாற்றத்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது...\n8. நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது.\n9. Stress ஐ குறைக்கிறது.\nஇது விட்டமின் சீ காரணமாய் இருக்கலாம் என்பது தியறி... ஆனால் நிருபிக்கப்படவில்லை.\n10. காலையில் டீ அல்லது கோப்பி குடிக்கும் கெட்ட பழக்கத்தை நீக்குகிறது.\nவயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா\nஅணைத்து செய்திகளும், டிவி நிகழ்சிகளும் இங்கு பார்க்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/05/09/page/2/", "date_download": "2019-05-26T07:10:51Z", "digest": "sha1:ZOJPTM3RGAXRPCRVXYUNVXTWMZEAPZDT", "length": 4291, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "2018 May 09 Archive - - page 2", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nமண்சரிவு அபாயமுள்ள பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற்றம்-\nமண்சரிவு அபாயமுள்ள பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nமண்சரிவு அபாயம் காரணமாக நேற்றைய தினம் 8 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் ஈ.எல்.எம்.உதயகுமார தெரிவித்துள்ளார். அதிக மழையுடனான வானிலை காரணமாக ஹப்புத்தளை, தம்பேதென்ன மற்றும் மவுசாகலை பகுதிகளைச் சேர்ந்த 64 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/07/", "date_download": "2019-05-26T06:56:51Z", "digest": "sha1:FS3EZDRRAQOU4VRWPU5OJ5ICYICHDLW4", "length": 47753, "nlines": 658, "source_domain": "www.visarnews.com", "title": "July 2017 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nTubeTamil FM ஈழம். யாழ்மண்ணிலிருந்து..\nமுகப்பு | ஈழம் | சினிமா | தமிழகம் | இந்தியா | இலங்கை | உலகம் | மருத்துவம் | ராசி பலன் | அதிசயம் | புகைப்படங்கள் | சின்னத்திரை | சினிவதந்தி | பொழுது போக்கு | அந்தரங்கம் | விமர்சனம் | விளையாட்டு | தொழிநுட்பம் | காணொளி | சமையல்\nமேஷம்: சாமர்த்தியமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள்.சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். ஆடை, ஆபரணம் சேரும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாப...\nமேஷம்: தன் பலம் பல வீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் புது வாடிக்கையாள...\nமேஷம்: வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். நாடி ...\nமேஷம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற் கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட...\nமேஷம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. பயணங்கள் தி...\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்கம் ஈழப் போராட்டத்தின் முக்கிய திருப்புமுனை\nஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றமே விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளதானது உலகத் தமிழர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருப்பதாக திராவ...\nமெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழியன் செய்த மனதை நெகிழவைக்கும் கைமாறு\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் குடும்பத்தினரு...\nநல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தேன்\n“நல்­லூ­ரில் உள்ள வீட்­டில் தண்­ணி­ய­டிச்­சுட்டு (மது­போதை) அந்­தச் சந்­தி­யில் வந்து நின்­றம். பொலிஸ்­கா­ரன் வரேக்க, உனக்கு தைரி­யம் இருந...\nடிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nமுதுபெரும் இயக்குனர் மற்றும் நடிகர் தளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், சமுக செயற்பாட்டாளர் டிராபிக் ராமசாமியின் சுயசரிதை படத்தில் நட...\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....\nமலையாள நடிகை மைதிலியுடன் தான் இருக்கும் அந்தரங்கப் புகைப்படங்களை, அவரின் முன்னாள் காதலர் வெளியிட்ட விவகாரம் கேரள சினிமா உலகில் பரபரப்பை ஏற...\nவிடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய ஒன்றியம் தடையை நீக்கியது\nவிடுதலைப் புலிகள் மேல் இருந்த தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் இன்று காலை 11.00 மணிக்கு நீக்கியுள்ளது. விடுதலைப் புலிகள் 2009ம் ஆண்டுக்குப...\nடெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பம் - பிரசவத்தில் தாய், இரண்டு குழந்தைகள் மரணம்\nபிரசவத்தின் போது இளம் பெண்ணும், அவரின் இரு குழந்தைக��ும் மரணமடைந்த விவகாரம் புதுவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுவையில் முத்திரையர...\nமச்சான் சுட சொன்னார் நான் சுட்டேன் இவர் தான் நீதிபதி இளஞ்செழியனை சுட்டவர்\nஇளஞ்செழியனை நோக்கி சுட்ட நபர் தற்போது கைதாகியுள்ள நிலையில். அவரது புகைப்படமும் அதிர்வு புலனாய்வு நிருபர் ஊடாகப் பெறப்பட்டுள்ளது. இவர் பொலி...\nபிக் பாஸ்சும் சில கெடுபிடிகளும்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நடப்பதெல்லாம் செட்டப்தான் என்று கூறப்பட்டு வருகிறதல்லவா ஆனால் உள்ளே போனவர்கள் உண்மையிலேயே வெளியுலக தொடர்பு இல்லாம...\nஅஜீத்தின் அடுத்த படத்தின் இயக்குனரும் சிவா\nஅஜீத் கண்ணசைவன்றி அணுவும் அசையக் கூடாது என்ற முடிவுக்கு வந்துவிட்டார் ‘விவேகம்’ பட இயக்குனர் சிவா. அஜீத்தின் அடுத்த படத்தின் இயக்குனரும் இ...\nநவம்பர் மாதம் வடக்கு- கிழக்கில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்: ராஜித சேனாரத்ன\nவடக்கு- கிழக்கு பிரதேசங்களில் வரும் நவம்பர் மாதம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெ...\nஎரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு\nஎரிபொருள் விநியோகமானது அத்தியாவசிய சேவை என்று அரசாங்கத்தினால் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை இரவு விடுக்...\nமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பொற்றோலியத்துறை ஊழியர்கள் சேவைக்கு திரும்ப வேண்டும்: அரசாங்கம்\nபொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அசௌகரியங்களை கருத்தில் கொண்டு உடனடியாக சேவைக்கு திரும்புமாறு பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருக்கு...\nமஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில்லியன் ரூபாய் தேவை: மங்கள சமரவீர\nமஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் பெறப்பட்ட கடன்களை மீளச் செலுத்த 2019ஆம் ஆண்டு 3.2 ட்ரில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக நிதி மற்றும் ஊடகத்துறை...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்தேகநபருக்கு எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியல்\nயாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் கடந்த சனிக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தோடு சம்பந்தப்பட்ட பிரதான சந்தேகநபரை எதிர்வரும் 08ஆ...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண்பதே உண்மையான நல��லிணக்கத்துக்கு வழிகோலும்: சம்பந்தன்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகண்டு, அவர்களது உறவினர்களது நம்பிக்கையை கட்டியெழுப்புவதே உண்மையான நல்லிணக்கத்திற்கு ...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கம்\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்புப் பட்டியலில் இருந்து, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் உச...\n‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்: மோடியிடம் எடப்பாடி பழனிசாமி நேரில் வலியுறுத்தல்\nநீட்’தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடியிடம...\nபாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் பா.ஜ.க உறுப்பினர்களின் வருகை குறைவு; மோடி அதிருப்தி\nபாராளுமன்றக் கூட்டத் தொடர்களின் போது பா.ஜ.க உறுப்பினர்களின் வருகை குறைவாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அதிருப்தி வெளியிட்டுள்ளார். டெல்...\nதமிழக கல்வி நிலையங்களில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் உள்ள பள்ளிக்கூடம், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் வந்தே மாதரம் பாடலை கட்டாயமாக பாடவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத...\nமேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். அக்...\nநடிகை ஓவியாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்\nநடிகை ஓவியாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதன் மூலம்...\nகொலவெறியில் ஓவியா ஆர்மி: விலகி போனாலும் தேடி போய் கட்டிப்பிடிக்கும் சினேகன்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பரணி மீது சக போட்டியாளர்கள் பெண்கள் விஷயத்தில் பரணி சரியில்லை என பகிரங்க குற்றச்சாட்டை வைத்தனர். ஆனால...\nஅம்மாவையும் , மகளையும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொலை\nதேன்கனிக்கோட்டை அருகே தாய்-மகளை டிரைவர் அம்மிக்கல்லை தூக்கிபோட்டு கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தேன்...\nகக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்���பாரதி கைது\nகக்கூஸ் ஆவணப்பட இயக்குனரும், சமூக செயற்பாட்டாளருமான திவ்யபாரதி இன்று காலை மதுரையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். 8 ஆண்டுகளுக்கு முன்பு...\nஓவியா ஆர்மிக்கு வளர்மதியைத் தெரியுமா\nபிக் பாஸ், ஓவியா ஆர்மி, ஓவியா புரட்சிப்படை, சேவ் ஓவியா.. இவைதான் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் இருந்து பெரும்பாலான வீடுகள் வரை அதிகம் பகிரப...\nஹாட் ஆப் கன்ட்ரி மிஸ்டர் கமல்தான் எந்த துறையில் லஞ்சம் இருக்குன்னு சொல்லணும். பொத்தாம் பொதுவா சொல்லக் கூடாது” என்று மினிஸ்டர்கள் சொன்னாலு...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; பிரதான சந்தேகநபர் கைது\nகடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் நல்லூரில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் துப்ப...\nஇராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாபுலவு காணிகளை இந்த மாதத்துக்குள் விடுவிக்க வலியுறுத்தி இரா.சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம்\nமுல்லைத்தீவு கேப்பாபுலவில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பிலுள்ள பொது மக்களின் காணிகளை இந்த மாத இறுதிக்குள் விடுவிக்குமாறு வலியுறுத்தி தமிழ்த் தே...\n‘பொலிஸை சுட முடியுமா என்று எனது மச்சான் சவால் விட்டார், நான் சுட்டேன்’; நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்\n“நான் மதுபோதையில் நல்லூர் கோயில் வீதியில் நின்றிருந்தேன். அப்போது எனது மச்சான் (ஏற்கனவே கைதாகி உள்ளவர்), உந்தப் பொலிஸை (நீதிபதியின் மெய்ப்...\nமலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் பரவும் அபாயம்: ப.சத்தியலிங்கம்\nமலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் பரவும் அபாயமுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள...\nசாதாரண மக்களே இந்தியாவை செதுக்குகின்றனர்: குடியரசுத் தலைவராக பதவியேற்று ராம் நாத் கோவிந்த் உரை\nசாதாரண குடிமக்களே இந்தியாவைச் செதுக்குகின்றனர் என்று குடியரசுத் தலைவராக பதவியேற்று ராம் நாத் கோவிந்த் உரையாற்றியுள்ளார். நாட்டின் 14வது கு...\nகிழக்கு சீனக் கடற்பரப்பில் பறந்த அமெரிக்க வேவு விமானத்தை இடைமறித்தன சீன ஜெட் விமானங்கள்\nகடந்த வார இறுதியில் கிழக்கு சீனக் கடற்பரப்பில் 300 அடி உயரத்தில் பறந்த அமெரிக்க வேவு விமானத்தை இரு சீன ஜெட் விமானங்கள் இடைமறித்ததாக திங்கட...\nரோமில் வரலாறு காணாத வறட்சி: வத்திக்கானின் நீருற்றுக்கள் மூடப்பட்டன\nரோமில் அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி காரணமாக வத்திக்கானில் மனிதனால் அமைக்கப் பட்ட நூற்றுக் கணக்கான நீரூற்றுக்கள் (Fountains) ...\nமாலைதீவில் பதற்றம்: பாராளுமன்றம் பாதுகாப்புப் படையினரால் முடக்கம்\nமாலைதீவில் அந்நாட்டு அதிபர் யமீனின் உத்தரவுக்கு அமைய பாதுகாப்புப் படையினரால் திங்கட்கிழமை அந்நாட்டுப் பாராளுமன்றம் மூடப்பட்டுள்ளது. மேலும்...\nமேஷம்: மாறுபட்ட அணுகு முறையால் சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். பிள்ளை களால் நிம்மதி அடைவீர்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஓட்டு இல்லையாம்... கமல் வச்சதுதான் சட்டமாம்\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு டிஆர்பி அதிகரிக்க காரணமே, யாரை எலிமினேட் செய்வது, யாரை வைத்திருப்பது என்பதை தீர்மானிக்க நடைபெற்ற பார்வையாளர் வாக்கள...\nவிக்ரம் வேதா - விமர்சனம்\nஒரு ஜோடி டப்பா டைரக்டர்(ஸ்) ‘அடேங்கப்பா’ ஆனதுதான் இந்த படத்தின் மேஜிக். மார்க்கெட்டில் மந்திர சாவிகளாக இருக்கும் விஜய் சேதுபதியும், மாதவ...\nவற்றப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nநாளை வங்கதேசத்திற்கு பறக்கும் இந்திய அணி\nசீரழியும் முஸ்லீம் யுவதிகள்… சொகுசு பஸ்ஸில் ‘சொக்’ ஆனவரின் அதிர்ச்சி அனுபவம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nவியர்க்குருவை விரட்ட சூப்பரான 10 டிப்ஸ்\nகல்லூரி பெண்களை குறிவைக்கும் விபாச்சார கும்பல்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்கம்\nமெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழ...\nநல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தே...\nடிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....\nவிடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய...\nடெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பம் - பிரசவத்தில் தாய், இ...\nமச்சான் சுட சொன்னார் நான் சுட்டேன் \nபிக் பாஸ்சும் சில கெடுபிடிகளும்\nஅஜீத்தின் அடுத்த படத்தின் இயக்குன��ும் சிவா\nநவம்பர் மாதம் வடக்கு- கிழக்கில் டெங்கு நோயாளர்களின...\nஎரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு\nமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பொற்றோலியத்துற...\nமஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்த...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வ...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து...\n‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்...\nபாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் பா.ஜ.க உறுப்பினர்க...\nதமிழக கல்வி நிலையங்களில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டு...\nநடிகை ஓவியாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்\nகொலவெறியில் ஓவியா ஆர்மி: விலகி போனாலும் தேடி போய் ...\nஅம்மாவையும் , மகளையும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொ...\nகக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது\nஓவியா ஆர்மிக்கு வளர்மதியைத் தெரியுமா\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; பிரதான சந்த...\nஇராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாபுலவு காணிகளை இந்த ...\n‘பொலிஸை சுட முடியுமா என்று எனது மச்சான் சவால் விட்...\nமலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இல...\nசாதாரண மக்களே இந்தியாவை செதுக்குகின்றனர்: குடியரசு...\nகிழக்கு சீனக் கடற்பரப்பில் பறந்த அமெரிக்க வேவு விம...\nரோமில் வரலாறு காணாத வறட்சி: வத்திக்கானின் நீருற்று...\nமாலைதீவில் பதற்றம்: பாராளுமன்றம் பாதுகாப்புப் படைய...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஓட்டு இல்லையாம்... கமல்...\nவிக்ரம் வேதா - விமர்சனம்\nபட்... ஸ்ரீதிவ்யாவின் நேர்மை புடுச்சுருக்கு\nஆன்லைன் டிக்கெட் மோசடிக்கு ஆறுதல்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப...\nநீதிபதியை இலக்கு வைத்ததாக கருதப்படும் தாக்குதல் தொ...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உர...\nஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த போது தீர்வு வரும் எ...\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு எதி...\nகுற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும...\nமட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்...\n‘தரம் தாழாதீர், அரசியல்வாதிகளுக்கு எதிராக சுவரொட்ட...\n‘வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’: பிரிவுபசார...\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தக...\nசிறையில் ��சியின் சொகுசு வாழ்க்கை\nகமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்\nஅஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...\nசிங்கத்தை விரட்டியடிக்கும் நாட்டுப் பசுமாடு\n“கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது.....\nகமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா\nலக்ஷ்மி (வரலக்ஷ்மி) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்...\n‘சேரி பிஹேவியர்’- சாதியச் சீண்டல்.. சட்டத்தின் பி...\nவித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின்...\nபாடசாலை மாணவர்களை அச்சுறுத்தும் வெள்ளை நாகம்\nவிடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி\nரஜினி பட நடிகை ஒரு பாலியல் தொழிலாளியா\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவடகொரியாவில் திருட்டு குற்றத்துக்கு பொது இடத்தில் ...\nமஹிந்த ஆட்சியில் கப்பத்துக்காக இளைஞர்கள் கடத்தப்பட...\nபொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால்,...\nகேப்பாபுலவில் காட்டுப் பிரதேசத்தை கையளிக்க முனைந்த...\nஐ.நா.வின் மனித உரிமைகள் விசேட கண்காணிப்பாளருடன் அர...\nகாணாமற்போனோர் பணியக சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: ராம் நாத் கோவிந்த் வெற்...\nஆச்சர்யம் ஆச்சர்யம்... திலீப்புக்கும் ஆதரவுக்குரல்...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி ...\nபுகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் தடை\nநான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்: கமல்ஹாசன்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் இரு மடங்காக ...\nசசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வேறு சிறைக்க...\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்\nபிக் பாஸில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்\nமகளின் இதயத்தை 5 வருடமாக தேடும் பெற்றோர் - இப்படி ...\nசுவிஸ் குமாருக்கு உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://healthtips-tamil.blogspot.com/2018/11/blog-post_76.html", "date_download": "2019-05-26T08:02:18Z", "digest": "sha1:LP4P2ZD42RNYMNUFYSRIP5YWNRKX26NH", "length": 8996, "nlines": 108, "source_domain": "healthtips-tamil.blogspot.com", "title": "புற்று நோய் பாதிப்புகள் குறைய இந்த உணவுகளை சாப்பிடுங்க! |Health Tips in Tamil | Tamil Health Tips | Beauty Tips in Tamil", "raw_content": "\nHomeHEALTH TIPSபுற்று நோய் பாதிப்புகள் குறைய இந்த உணவுகளை சாப்பிடுங்க\nபுற்று நோய் பாதிப்புகள் குறைய இந்த உணவுகளை சாப்பிடுங்க\nஉணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலில் எந்த ஒரு நோய் வந்தாலும் அதனை எளிதில் குணமாக்கலாம்.\nஅந்த வகையில் மிகவும் கொடிய நோயான புற்றுநோயை உண்டாக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு தினமும் அதனை உண்டு வந்து புற்றுநோய் செல்களை அழிக்க முயற்சி செய்யுங்கள்.\nப்ராக்கோலியில் உள்ள இன்டோல் 3-கார்பினோல் என்னும் இரசாயனம் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும் மற்ற வகை புற்றுநோய்களையும் வராமல் தடுக்கும்.\nதினமும் திராட்சை சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும்.\nதினமும் உணவில் பூண்டை சேர்த்து வந்தால் அதில் உள்ள நோயெதிர்ப்பு சக்தி புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களையும் அழிக்கிறது.\nதினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வந்தால், நுரையீரல், வயிறு, குடல், சிறுநீர்ப்பை மற்றும் புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படுவதை தவிர்க்கலாம்.\nகாளானில் உள்ள புரோட்டீனான லெக்டின், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடி, அவை பரவாமலும் தடுக்கும். காளான் சாப்பிட்டால், உடலில் உள்ள செல்கள் வலுவுடன் இருப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.\nநட்ஸில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான க்யூயர்சிடின் மற்றும் காம்ப்பெரால், புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும். எனவே தினமும் உணவில் நட்ஸ் சேர்த்து வாருங்கள்.\nபப்பாளியை அதிகம் சாப்பிட்டால் புற்றுநோய் வரும் அபாயத்தை தவிர்க்கலாம். மேலும் இதில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்திருப்பதால் அது புற்றுநோயை எதிர்த்துப் போராடும்.\nஅவகேடோவை தொடர்ந்து சாப்பிடுவதால் அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளானது உடலில் உள்ள புற்றுநோய்க்கு வழிவகுக்கும் தேவையற்ற கொழுப்பு செல்களை உறிஞ்சி வெளியேற்றிவிடும்.\nதக்காளியில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் செல்லுலாரில் பாதிப்பை ஏற்படுத்தி புற்றுநோயை உண்டாக்கும் வாய்ப்பைத் தடுக்கிறது. மேலும் தக்காளியில் உள்ள லைகோபைன் வாய் புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கும்\nமுகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க எளிய வழிகள்...\nவயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்\nசளித் தொல்லையில் இருந்து நிரந்தரமாக விடுபட உதவும் சில இயற்கை வழிகள்\nகாய்ச்சல் வராமல் இருக்க என்ன செய்யவேண்டும்\nஇரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்து மு���ுங்கை கஞ்சி வைத்தியம்....\nசளி இருமலை விரட்டும் முடக்கத்தான் கீரை சூப் HEALTH TIPS\nமுன்னோர்களுக்கு புற்று நோய் இருந்தால் உங்களுக்கு வராமல் தடுக்க என்னதான் வழி\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகாலை உணவை தவிர்த்தால் சுகர் வருமா\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nசளி தொல்லை நீங்க - ஏழு வகையான பாட்டி வைத்தியங்கள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nமுகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க எளிய வழிகள்...\nவயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://healthtips-tamil.blogspot.com/2018/11/blog-post_9.html", "date_download": "2019-05-26T08:00:46Z", "digest": "sha1:TJ3WZSYUGUHJ33L65XF3WAVOGWCMUPDA", "length": 9665, "nlines": 100, "source_domain": "healthtips-tamil.blogspot.com", "title": "நீங்க வேகமாக எடையை குறைக்கணுமா? அப்ப தினமும் நைட் இதெல்லாம் செய்யுங்க… ! |Health Tips in Tamil | Tamil Health Tips | Beauty Tips in Tamil", "raw_content": "\nHomeHEALTH TIPSநீங்க வேகமாக எடையை குறைக்கணுமா அப்ப தினமும் நைட் இதெல்லாம் செய்யுங்க… \nநீங்க வேகமாக எடையை குறைக்கணுமா அப்ப தினமும் நைட் இதெல்லாம் செய்யுங்க… \nபலருக்கும் உடல் எடையைக் குறைக்க மேற்கொள்ளும் முயற்சிகள் கடுப்பை உண்டாக்கலாம். ஆனால் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், செய்தாக தான் வேண்டும். இல்லாவிட்டால், அக்கொழுப்புக்களே பல நோய்கள் வர காரணமாகிவிடும்.\nஎனவே ஒருவர் தன் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையைப் பராமரிக்க வேண்டியது அவசியம். மேலும் இக்காலத்தில் தொப்பையும் பலருக்கு இருப்பதால், அதனையும் குறைக்க முயற்சிக்க வேண்டும்.\nஇங்கு உடல் எடையையும், தொப்பையையும் வேகமாக கரைக்க இரவில் பின்பற்ற வேண்டியவைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.\nக்ரீன் டீ உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து கலோரிகளை வேகமாக கரைக்கும். அதிலும் இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் க்ரீன் டீ பருகினால், இரவு முழுவதும் உடலின் மெட்டபாலிசம் அதிகமாக இருந்து, கலோரிகளை இரவு முழுவதும் எரிக்கும். இப்படி தினமும் இரவில் செய்தால், உடல் எடை வேகமாக குறையும்.\nஆய்வுகளிலும் உடலில் உள்ள கொழுப்புக்களை மிளகு வேகமாக கரைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் இரவு உணவில் மிளகை அதிகம் சேர்த்து உட்கொள்ள, இரவு முழுவதும் உடலில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து, உடல் எடை வேகமாக குறையும்.\nஇரவில் படுக்கும் முன் எலுமிச்சை, வெள்ளரிக்காய், இஞ்சி, கற்றாழை போன்ற உடல் கொழுப்புக்களைக் கரைக்கும் மற்றும் உடலை சுத்தம் செய்யும் பொருட்களால் செய்யப்பட்ட ஜூஸை ஒரு டம்ளர் குடித்து வர, உங்கள் உடல் எடை மற்றும் தொப்பை வேகமாக குறைவதைக் காணலாம்.\nசர்க்கரை மற்றும் ஸ்டார்ச் உணவுகளைத் தவிர்க்கவும்\nஎடையைக் குறைக்க முயற்சிக்கும் போது, சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் உணவுகளை இரவில் படுக்கும் முன் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இவை உடலின் இன்சுலினை அதிகமாக சுரக்கச் செய்யும். உடலில் இன்சுலின் அதிகமாக இருந்தால், அவை கொழுப்புக்களான உடலில் தேங்கும். எனவே இந்த உணவுப் பொருட்களை இரவில் மட்டுமின்றி, மற்ற வேளைகளிலும் சாப்பிடக்கூடாது.\nஆம், உடல் எடையைக் குறைக்க நல்ல நிம்மதியான தூக்கம் அவசியம். ஒருவர் சரியான தூக்கத்தைப் பெறாமல் போனால் தான் உடல் பருமனை அடைய நேரிடுகிறது. எனவே இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற மனதை அமைதிப்படுத்தும் செயல்களான தியானம் செய்தல், இனிமையான பாடல்களை கேட்டல், நல்ல வெதுவெதுப்பான நீரில் குளியல் எடுத்தல் போன்றவற்றை மேற்கொள்ளுங்கள்.\nமுகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க எளிய வழிகள்...\nவயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்\nசளித் தொல்லையில் இருந்து நிரந்தரமாக விடுபட உதவும் சில இயற்கை வழிகள்\nகாய்ச்சல் வராமல் இருக்க என்ன செய்யவேண்டும்\nஇரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்து முருங்கை கஞ்சி வைத்தியம்....\nசளி இருமலை விரட்டும் முடக்கத்தான் கீரை சூப் HEALTH TIPS\nமுன்னோர்களுக்கு புற்று நோய் இருந்தால் உங்களுக்கு வராமல் தடுக்க என்னதான் வழி\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகாலை உணவை தவிர்த்தால் சுகர் வருமா\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nசளி தொல்லை நீங்க - ஏழு வகையான பாட்டி வைத்தியங்கள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nமுகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க எளிய வழிகள்...\nவயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-26T08:19:46Z", "digest": "sha1:H34GVKXZNGK5FZQ7MJCRYGNFPSEGABBJ", "length": 7110, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாமுவேல் ஹானிமன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிறித்தியான் பிரீட்ரிக் சாமுவேல் ஆனிமன் (Christian Friedrich Samuel Hahnemann, 10 ஏப்ரல் 1755[1] – 2 சூலை 1843) என்பவர் செருமனிய மருத்துவரும், ஓமியோபதி என்ற மாற்று மருத்துவ முறையைக் கண்டுபிடித்தவரும் ஆவார்.\nஇவர் 1755ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் நாள் ஜெர்மனியில் மிசென் நகரத்தில் பிறந்தார். இவரது தந்தை பெயர் கிறித்தியான் காட்ப்ரைடு ஹானிமன். இவரது தாய் பெயர் ஜோஹானா கிறிஸ்டியனா. இவர் லெப்ஸிக் பல்கலைக்கழகத்தில் ( leipzig university) அலோபதி மருத்துவம் படித்தார். பின்னர் எர்லேங்கன் பல்கலைக்கழகத்தில் ( erlangen university) மருத்துவத்தில் முதுநிலை பட்டம் பெற்றார். இவர் அலோபதி மருத்துவத்தின் மீதுள்ள வெறுப்பால் ஓமியோபதி மருத்துவத்தைக் கண்டறிந்தார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2016, 09:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-05-26T08:05:50Z", "digest": "sha1:Y472YDAEDHGNWVH7IMJN5OPGK3VP5Q4O", "length": 4957, "nlines": 68, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அகிலத்துக்கு வணக்கம் (நிரல்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அகிலத்துக்கு வணக்கம் (நிரல்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← அகிலத்துக்கு வணக்கம் (நிரல்)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅகிலத்துக்கு வணக்���ம் (நிரல்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவியை (மென்பொருள்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:கணினி நிரலாக்கம்/தேர்ந்தெடுக்கப்பட்ட படம்/3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF._%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-05-26T07:41:34Z", "digest": "sha1:ZIWCGUNBJSV35RL2NBMQRBQQQ5BIOKN2", "length": 11426, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜி. வி. பிரகாஷ் குமார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஜி. வி. பிரகாஷ் குமார்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஜி. வி. பிரகாஷ் குமார்\nதிரைப்பட இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர்\n2006 முதல் தற்போது வரை\nஜி. வி. பிரகாஷ் குமார் (பிறப்பு: ஜூன் 13, 1987), தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானுடைய அக்காவின் மகனும் ஆவார். எஸ். சங்கரின் தயாரிப்பிலும், வசந்தபாலனின் இயக்கத்திலும் உருவானதும், விமர்சகர்களால் பாராட்டப்பட்டதுமான வெயில் [1] என்னும் திரைப்படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இவர் இசையமைத்த கிரீடம் திரைப்படப் பாடல்களும் பலத்த வரவேற்புப் பெற்றவையாகும். தமிழ்த் திரைப்படத்துறையில் இவர் ஒரு கடின உழைப்பாளியாக விளங்குகிறார்.\nஏ. ஆர். ரஹ்மானின் இசையமைப்பில் உருவான ஜென்டில்மேன் தமிழ்த் திரைப்படத்தில் ஒரு பாடகனாக இவர் திரைப்படத் துறையில் காலடி வைத்தார். ரஹ்மானின் வேறு படங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார்.\nநான் அவள் அது (2008)\nஇரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் (2009)\nமுப்பொழுதும் உன் கற்பனைகள் (2012)\nஏன் என்றால் காதல் என்பேன் (2012)\n2008 குசேலன் அவராகவே \"சினிமா சினிமா\" பாடலில் சிறப்புத் தோற்றம்\n2013 நான் ராஜாவாகப் போ���ிறேன் அவராகவே \"காலேஜ் பாடம்\" பாடலில் சிறப்புத் தோற்றம்\n2013 தலைவா நடனம் ஆடுபவர் \"வாங்கண்ணா\" பாடலில் சிறப்புத் தோற்றம்\n2015 திரிஷா இல்லனா நயன்தாரா\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஜி. வி. பிரகாஷ் குமார்\nசிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது - தமிழ்\nஏ. ஆர். ரகுமான் (1992)\nஏ. ஆர். ரகுமான் (1993)\nஏ. ஆர். ரகுமான் (1994)\nஏ. ஆர். ரகுமான் (1995)\nஏ. ஆர். ரகுமான் (1996)\nஏ. ஆர். ரகுமான் (1997)\nஏ. ஆர். ரகுமான் (1998)\nஏ. ஆர். ரகுமான் (1999)\nஏ. ஆர். ரகுமான் (2000)\nபரத்வாஜ் & யுவன் சங்கர் ராஜா (2004)\nஏ. ஆர். ரகுமான் (2006)\nஏ. ஆர். ரகுமான் (2007)\nஏ. ஆர். ரகுமான் (2010)\nஜி. வி. பிரகாஷ் குமார் (2011)\nஏ. ஆர். ரகுமான் (2013)\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 09:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:599_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-26T07:23:01Z", "digest": "sha1:ECAMREEIXRJYA2NJ6W6L747VVHSFSD5W", "length": 5857, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:599 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்:: 599 இறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 599 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"599 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 09:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-26T07:21:17Z", "digest": "sha1:UURQFY4YALADVS6V3GSXYT2ZC42HDO2D", "length": 24194, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "வைக்கம் போராட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nவைக்கம் போராட்டம் அல்லது வைக்கம் சத்தியாக்கிரகம் என்பது 1924 - 1925 ஆம் ஆண்டுகளிலான காலக்கட்டத்தில் பிரித்தானிய இந்தியாவின் திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரில் தீண்டாமைக்கு எதிராக நடைபெற்றப் போராட்டம். வைக்கம் ஊரில் இருந்த சோமநாதர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களை அவர்ண சாதியினர் பயன்படுத்தக்கூடாது என்ற தடையை நீக்க இப்போராட்டம் நடத்தப்பட்டது.\nகேரளா மாநிலத்தில் வைக்கம் எனும் ஊரில் இருந்த சோமநாதர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களில் நடக்கக் கூடாது என்கிற நடைமுறை பல ஆண்டு காலங்களாக இருந்து வந்தது. இந்நிலையை எதிர்த்துக் குரல் கொடுக்கக் கூட யாரும் தயாராக இல்லை. இந்நிலையில் ஸ்ரீ நாராயணகுருவின் சீடரும், காங்கிரசு பேரியக்கத்தைச் சார்ந்தவருமான டி. கே. மாதவன் என்பவர் இப்பிரச்சனைக்காகப் போராட முன் வந்தார். அவர் காங்கிரசு பேரியக்கத்தைச் சார்ந்தவர்களை ஒன்று திரட்டினார். இதற்காக 1924 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் நாள் காலை 6 மணிக்குப் போராட்டம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. இவர்களது திட்டம் அரசுக்குத் தெரிந்த போது காவல்துறையின் மூலம் தடை விதிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தை நடத்த தாழ்த்தப்பட்ட மக்கள் விரும்பவில்லை. அவர்கள், இப்போராட்டத்தினால் தங்களுக்குக் கிடைத்து வரும் சில சலுகைகள் கிடைக்காமல் போய்விடும் என்று அச்சம் கொண்டனர். இதனால் இப்போராட்டத்தில் நம்பிக்கையின்றியும் இருந்தார்கள்.\nடி. கே. மாதவன் காவல்துறையின் தடையை மீறி ஊர்வலமாகச் சென்று இப்போராட்டத்தை நடத்துவதென முடிவு செய்தார். தடையை மீறி நடத்தப்பட்ட இந்த ஊர்வலத்தில் சென்றவர்களில் குஞ்ஞப்பி என்கிற புலையர் சாதியைச் சேர்ந்தவர், பாகுலேயன் என்கிற ஈழவர் சாதியைச் சேர்ந்தவர், கோவிந்தப் பணிக்கர் என்கிற நாயர் சாதியைச் சேர்ந்தவர் என மூன்று நபர்கள் காவல்துறையினர் நின்று கொண்டிருந்த இடம் வரை சென்றனர். இந்த மூன்று நபர்களையும் காவல்துறையினர் கைது செய்து 6 மாத காலம் சாதாரணத் தண்டனைச் சட்டத்தின் கீழ் சி��ையில் அடைத்தனர். இதுதான் வைக்கம் போராட்டத்தின் முதல் போராட்டமாகும்.\nகைதானவர்களுக்கு ஆதரவினைத் திரட்டி மேலும் பல போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டத்திற்கு டி. கே. மாதவன், மகாத்மா காந்தியை நேரில் சந்தித்து வைக்கம் ஊரின் நிலையை எடுத்துக் கூறி ஒப்புதல் கடிதம் பெற்று ஆதரவு திரட்டினார். அதன் பிறகு டி. கே. மாதவன், கே. பி. கேசவமேனோன் ஆகியோர் இந்தப் போராட்டத்தில் முன் வந்து காவல்துறையினரின் தடுப்புச் சுவரை மீறிச் சென்றனர். இந்தக் குற்றத்திற்காக இருவரையும் காவல்துறை கைது செய்ததுடன் 6 மாத காலம் கடுங்காவல் தண்டனையும், ஐநூறு ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டன.\nகைது செய்யப்பட்ட டி. கே. மாதவன் ஈழவர் சாதியைச் சேர்ந்தவர் என்பதால் கேரள மாநிலத்திலிருந்த ஈழவர் சாதியைச் சேர்ந்த பலரும் போராட்டத்தில் இறங்கினர். இந்தப் போராட்டத்தில் இறங்கியவர்களுள் முக்கியமானவர் சகோதரர் அய்யப்பன். நியாயமான இப்போராட்டத்திற்கு ஸ்ரீ நாராயண குரு ஆதரவளித்தார். ஸ்ரீ நாராயண குரு தனக்குச் சொந்தமான பேளூர் மடத்தைப் போராட்டக் காரர்கள் தங்குவதற்காக அளித்தார். இந்தப் போராட்டத்திற்கு நன்கொடையாக ஆயிரம் ரூபாயும் அளித்தார். இந்த மடத்தில்தான் மக்கள் ஒன்று கூடி போராட்டத்திற்குச் சென்றனர். டி. கே. மாதவன் கைது செய்யப்பட்டதும், நியாயமான இப்போராட்டத்திற்கு அனைத்து மக்களும் ஆதரவளிக்க வேண்டும் என ஸ்ரீ நாராயண குரு தன் கைப்பட ஒரு கடிதமெழுதி அதை மக்களிடையே பரப்பிடச் செய்தார். ஸ்ரீ நாராயண குரு செய்தி கேரளா முழுவதும் சென்றது. கேரளா முழுவதும் போராட்டம் நடைபெற்றது.\nஇப்போராட்டத்திற்காக, ஸ்ரீ நாராயண குருவின் சன்னியாசி சீடர்கள் அனைவரும் வீடுவீடாகச் சென்று உண்டியல் ஏந்திப் பணம் சேகரித்துப் போராட்டக்காரர்களுக்கு அனுப்பினர். அத்துடன் ஒவ்வொரு வீட்டினரும் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வீட்டிலும் சமைக்கும் முன்பு பெண்கள் ஒரு கைப்பிடி அளவு அரிசியைத் தனியாக எடுத்து வைத்து விடுவார்கள். இப்படி சேகரிக்கப்படும் அரிசி போராட்டக்காரர்களின் உணவுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.\nஇந்த அறவழிப் போராட்டம் தொடர்ந்து நடந்தது. முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதும் சமாதானம் ஏற்பட வாய்ப்பு கிட்டுமா என எதிர்பார்க���கப்பட்டது. ஆனால் பணம் படைத்தவர்கள் காவல்துறையினர் உதவியுடன் சில வன்முறையாளர்களைக் கொண்டு போராட்டக்காரர்களை அடித்துத் துன்புறுத்தினர். இருப்பினும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து அறவழியிலேயே போராடிக் கொண்டிருந்தனர். படிப்படியாகத் தலைவரக்ள் கைது செய்யப்பட்டவுடன் போராட்டம் தொய்வடையும் நிலையில் ,ஈ.வெ.ரா. பெரியாருக்கு ஜார்ஜ் ஜோசப், கேசவமேனன் ஆகிய இருவரும் இணைந்து ஒரு கடிதம் எழுதினர். “நீங்கள் இங்கு வந்துதான் இந்தப் போராட்டத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் மன்னிப்புக் கேட்பதைத் தவிர வேறு வழியில்லை. அவ்வாறு செய்தால் ஒரு பெரிய காரியம் கெட்டுவிடுமே என்று கவலைப்படுகிறோம்” என்று அதில் குறிப்பிட்டிருந்தனர்.இந்தக் கடிதத்தின் அடிப்படையில் பெரியார் வைக்கம் விரைந்தார். களத்தில் இறங்கி சத்தியாக்கிரகம் செய்யத் தொடங்கினார். பெரியார் சூறாவளி போல் சுற்றி வந்து சூடு பறக்கும் சொற்களால் மக்களைத் தீண்டாமைக் கொடுமைக்கெதிராகத் தட்டியெழுப்பினார். இப்போராட்டச் செய்திகள் அனைத்துப் பத்திரிகைகளிலும் முக்கியச் செய்தியாக வெளியானது. எனவே இந்தப் போராட்டம் குறித்த செய்தி இந்தியா முழுவதும் பரவியது. இதன் பிறகு காங்கிரசு இயக்கத் தலைவர்கள் கேரள மாநிலத்திற்குச் செல்லத் தொடங்கினர். இராஜகோபாலாச்சாரி, டாக்டர் வரதராஜூலு நாயுடு, அய்யாமுத்துக் கவுண்டர், சுவாமி சர்தானந்தி, எம். பெருமாள் நாயுடு ஆகியோர் கேரளாவிற்குச் சென்றனர்.\nகேரள மாநிலத்திற்குச் சென்ற காங்கிரசு பேரியக்கத் தலைவர்களில் ஈ.வே.ரா பெரியாரின் பேச்சு கேரள மக்களை அதிகமாகக் கவர்ந்தது. இதனால் அங்கிருந்த காவல்துறையினரால் ஈ.வே.ரா பெரியார் 1924 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று கைது செய்யப்பட்டார். அப்போதைய அரசர் உத்தரவின்படி ஒரு மாத கால சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. இதன்படி அவர் அருவிக்குத்தி சிறையில் அடைக்கப்பட்டார். பெரியார் சிறையிலடைக்கப்பட்ட பின்னர் பெரியாரின் மனைவி நாகம்மாள், சகோதரி கண்ணம்மாள் ஆகியோர் வைக்கம் விரைந்து சென்று சத்தியாக்கிரகத்தில் குதித்தனர்.\nதண்டனைக்காலம் முடிவடைந்த பின்பு ஈ.வே.ரா பெரியார் விடுதலையானார். விடுதலையான ஒரு வாரத்தில் மறுபடியும் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு ஆறு மாத காலம் தண்டனை அளிக்க���்பட்டு திருவாங்கூர் மத்தியச் சிறையில் கடினக் காவல் கைதியாகவும் வைக்கப்பட்டார். இந்த தண்டனைக் காலத்தில் நான்கு மாத காலத்தில் அரசர் இறந்து போனார். இதனால் அரச விளம்பரத்தின் அடிப்படையில் ஈ.வே.ரா பெரியார் விடுவிக்கப்பட்டார். விடுதலையான ஈ.வே.ரா பெரியார் பின்னர் அங்கிருந்து ஈரோட்டிற்குத் திரும்பி விட்டார்.\nகாங்கிரசு பேரியக்கத்தின் இந்தியத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டும் பிரச்சனை முடிவடையாததால் போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. காங்கிரசு பேரியக்கத்திற்கு இந்த அறவழிப் போராட்டம் ஒரு சவாலான போராட்டமாகவே நடந்து கொண்டிருந்தது. இந்தப் போராட்டம் ஓராண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனால் மகாத்மா காந்தி 1925 ஆம் ஆண்டு மார்ச் 9 அன்று வைக்கம் போராட்டத்திற்குச் சென்றார்.\nஅதன் பின்னரும் இந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. பல்வேறு தலைவர்களின் போராட்டங்களுக்கும், பேச்சுகளுக்கும் பின்னால் 1925 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் போராட்டம் முடிவுக்கு வந்தது. அகிம்சை எனும் அறவழியில் போராடி வெற்றி கண்ட போராட்டம் இதுதான்.\nவைக்கம் போராட்டத்தில் பங்கு பெற்ற தலைவர்கள்[தொகு]\nஸ்ரீ நாராயணகுருவின் ஸ்ரீ நாராயணகுரு தர்ம பரிபாலன சபையின் அமைப்புச் செயலாளரும், காங்கிரசு பேரியக்கத்தின் கேரள மாநிலத் தலைவர்களில் ஒருவருமான டி. கே. மாதவன் தலைமையில் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தில் பெருந்தலைவர்கள் பலர் பங்கு பெற்றுள்ளனர். அவர்களில் கீழ்காணும் சிலர் முக்கியமானவர்கள்.\nபேராசிரியர் டாக்டர். அம்பேத்கார் பிரியன் எழுதிய “ஸ்ரீ நாராயணகுரு வாழ்க்கை வரலாறு” நூலின் பக்கங்கள் 101 - 110.\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 திசம்பர் 2018, 17:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/page-5/", "date_download": "2019-05-26T07:06:32Z", "digest": "sha1:J4HLLESBDDBHJW7VBSCJ7WDQJQCNACGI", "length": 11488, "nlines": 182, "source_domain": "tamil.news18.com", "title": "விளையாட்டு India News in Tamil: Tamil News Online, Today's விளையாட்டு News – News18 इंडिया Page-5", "raw_content": "\nகொல்கத்தா அணிக்கு 184 ரன்கள் இலக்கு\nகின��னஸ் சாதனை படைத்த கிரிக்கெட் வீரர் கைது: ஆந்திராவில் பரபரப்பு\nஐ.பி.எல் தொடரில் இருந்து ரபாடா திடீர் விலகல்... டெல்லிக்கு ஆபத்து\nதோனியைப் பின்பற்றிய ஐ.நா பிரதிநிதி... ருசிகர தகவலால் வியப்பில் ரசிகர்கள்\nசங்கக்காராவுக்கு எம்.சி.சி கொடுத்த மிகப்பெரிய கவுரவம்... வரலாற்று சிறப்புமிக்க முடிவுக்கு வரவேற்பு\nவயதை மறைத்து விளையாடினாரா அப்ரிடி.. சுயசரிதை புத்தகத்தால் புதிய சிக்கல்\nஐ.பி.எல் தொடரில் இருந்து தோனி ஓய்வா ரெய்னா சூசகப் பேச்சால் பரபரப்பு\nசொன்னதை செய்து காட்டிய டேவிட் வார்னர்\nசூப்பர் ஓவரில் சூப்பர் வெற்றி... பிளே ஆஃப் சுற்றுக்குள் வந்தது மும்பை இந்தியன்ஸ்\nஉலகத்திலேயே தோனி தான் சிறந்த கேப்டன் - பிராவோ\n ஹைதராபாத்தை வீழ்த்தி ப்ளேஆஃப்க்குள் நுழைந்தது மும்பை அணி\nஹைதராபாத் அணிக்கு 163 ரன்கள் இலக்கு\nப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா மும்பை இன்று ஹைதராபாத் உடன் மோதல்\nரெய்னாவை சீண்டிய ரிஷப் பண்ட்... தோனியிடம் இதை முயற்சிக்க வேண்டாம் - எச்சரித்த ரசிகர்கள்\nஇஞ்யார்ரா... சி.எஸ்.கே வெற்றி குறித்து விஸ்வாசம் ஸ்டைலில் ஹர்பஜன் அசத்தல் ட்வீட்\nஇம்ரான் தாஹிர் விக்கெட் எடுத்தால் பக்கத்தில்கூட போகமாட்டேன்: சீக்ரெட் உடைத்த தோனி\nதங்க மகள் கோமதிக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை: தமிழக அரசு அறிவிப்பு\nஹிட்மேனின் சாதனையை சமன் செய்த அயர்ன்மேன்... ஐ.பி.எல் வரலாற்றில் புதிய மைல்கல்\nVIDEO | ரசிகர்கள் என்னை ‘தல’ என்றுதான் அழைக்கிறார்கள்: தோனி நெகிழ்ச்சி\nஸ்டம்பிங்கில் மரணமாஸ் காட்டிய தல தோனி... வைரலாகும் வீடியோ\nஇம்ரான் தாஹிர் அசத்தல்.... சென்னை சூப்பர் வெற்றி...\n சென்னையிடம் படுதோல்வியடைந்த டெல்லி அணி\nசுரேஷ் ரெய்னா, தோனி அதிரடி டெல்லி அணிக்கு 180 ரன்கள் இலக்கு\nபாலியல் வன்கொடுமை: ஆஸி. கிரிக்கெட் வீரருக்கு 5ஆண்டுகள் சிறை\n#CSKvDC | சி.எஸ்.கே அணியில் 2 முக்கிய மாற்றம்\nகம்பீர், பாதுகாப்பற்ற பலவீனமான மனநிலையை உடையவர்: முன்னாள் பயிற்சியாளர் பகீர் தகவல்\nரூ.8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் திடீர் விலகல்... பஞ்சாப் அணிக்கு புதிய சிக்கல்\nஐ.பி.எல் தொடரில் இருந்து விலகினார் ஸ்மித்... ப்ளே ஆஃப் செல்லுமா ராஜஸ்தான்...\nதோனி பங்கேற்பது சந்தேகம்... டெல்லியை வீழ்த்துமா சென்னை\nஐ.பி.எல் போட்டியில் விளையாட பஞ்சாப் அணிக்கு தடையா\nலீக் சுற்றுடன் நடையை���் கட்டும் பெங்களூரு அணி\n#CSKvDC | டெல்லியை வீழ்த்த சி.எஸ்.கே அணியில் மீண்டும் டூ ப்ளெசிஸ், ஜடேஜா\n#RCBvRR | இது அப்படியே நடந்தால்... ப்ளே ஆஃப் சுற்றில் பெங்களூரு\nஹிட்மேன் ரோகித் சர்மாவுக்கு பிறந்தநாள்... ட்விட்டரில் வாழ்த்து மழை\n பிரபல கிரிக்கெட் வீரர் அதிரடி விளக்கம்\nகோமதிக்கு ஊக்கத்தொகையாக ரூ.15 லட்சம் வழங்கியது அதிமுக\nPHOTOS: அதிரடி காட்டிய வில்லியம்சன், டெய்லர்... இந்திய அணியை காப்பாற்றிய ஜடேஜா\nஆறிலிருந்து அறுபது வரை... பிரதமர் நரேந்திர மோடியின் அரிய புகைப்படங்கள்\nபுதுச்சேரியில் பள்ளி அருகே ஸ்டாம்ப் வடிவிலான போதை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது\n300 வாக்குச்சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு ஓட்டுகூட பதிவாகவில்லை\nஎன்.ஜி.கே: சாட்டிலைட் & டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஅடுத்த 5 ஆண்டுகள் சிறப்பாக அமைய கடினமாக உழைக்க வேண்டும் - பிரதமர் மோடி\nஎவரெஸ்ட்டில் அலைமோதும் கூட்டம்... 10 பேர் உயிரிழந்த சோகம்\nVideo: ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் யாஷிகா ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/idai-cyclone-death-toll-increases", "date_download": "2019-05-26T08:34:26Z", "digest": "sha1:6TXE72J7BAI3JHDJ6OFPUN47UUWJP5S2", "length": 9922, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "இடாய் புயல்: 150 -லிருந்து 300 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை... மேலும் உயரலாம் என அச்சத்தில் மக்கள்... | idai cyclone death toll increases | nakkheeran", "raw_content": "\nஇடாய் புயல்: 150 -லிருந்து 300 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை... மேலும் உயரலாம் என அச்சத்தில் மக்கள்...\nதெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மொசாம்பிக், ஜிம்பாப்வே மற்றும் மலாவி உள்ளிட்ட மூன்று நாடுகளை ஒரே இரவில் தலைகீழாக திருப்பிபோட்டது இடாய் புயல்.\nஇந்த புயலில் 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, சாலைகள் இல்லாத பகுதிகளில் சிக்கி தவிப்பதாக ஐ.நா சபை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் வந்த தகவலின்படி இதில் 150 பேர் பலியானதாகவும், நூற்றுக்கணக்கானவர்கள் காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் தற்போது இதில் 300 பேர் இறந்ததாகவும், மேலும் 200 பேருக்கு மேல் காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் மற்றும் நிவாரண பணிகள் முழு வீச்சில் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n150 பேர் பலி...15 லட்சம் மக்கள் பாதிப்பு...ஒரே இரவில் மூன்று நாடுகளை திருப்பி போட்ட இயற்கை...\nஉலகக்கோப்பை நெருங்கும் வேளையில் ஓய்வை அறிவித்த ஜெ.பி.டுமினி...\nஇலங்கை தான் முதல் ஆசிய அணி...தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடரில் நடந்த புதிய சாதனை...\n சர்ச்சையை ஏற்படுத்திய தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடர்...\n30 சிறைகளில் 57,000 கைதிகள்... போலீசாருடன் கலவரம்...பற்றி எரியும் நாடு...\nமோடி மீண்டும் வெற்றி... ஐஎஸ்ஐ அமைப்புடன் தாவூத் இப்ராஹிம் அவசர சந்திப்பு...\nபட்டமளிப்பு விழாவில் இன்ப அதிர்ச்சிக் கொடுத்த தொழிலதிபர்\nஅமெரிக்க எல்லையில் ரஷ்ய போர் விமானங்கள்... இடைமறித்த அமெரிக்க விமானங்கள்...\nகார்த்திக் அரசியலுக்கு வந்தபோது கவுண்டமணி அடித்த கமன்ட்\nபாஜக ‘செண்டம்’ போட்ட மாநிலங்கள்...\nசிறப்பு செய்திகள் 11 hrs\nநல்ல வேளை... ஜஸ்ட்டு மிஸ்ஸில் கிடைத்த பெரிய வெற்றி\n24X7 ‎செய்திகள் 16 hrs\nசாதிச்சுட்டேன்யா.. சாதிச்சுட்டேன்... - தீர்ந்தது ஏக்கம், மகிழ்ச்சியில் பாரிவேந்தர்\n24X7 ‎செய்திகள் 15 hrs\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று அணிகளுக்கும் தான் கடும் போட்டி- ரிக்கி பாண்டிங் கணிப்பு...\nதே.மு.தி.க தலைமை ரொம்பவே அப்செட்\nஅதிமுகவில் ராஜ்யசபா சீட் யாருக்கு\nமத்திய அமைச்சர் ஆகிறாரா பொன்.ராதாகிருஷ்ணன்\nகத்தி குத்து.... 3000 கிமீ நடை பயணம்.... சந்திரபாபுவை தோற்கடித்த ஜெகனின் அரசியல் பயணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2015/12/blog-post_23.html", "date_download": "2019-05-26T07:45:20Z", "digest": "sha1:QWLU5VERWSLB3ENIJ4T6Z6CB2Y7A446O", "length": 35912, "nlines": 535, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: கட+உள் காண்பீர்", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nசெவ்வாய், டிசம்பர் 08, 2015\nநான் நாத்திகத்திலும், ஆத்திகத்திலும் சேர்க்கப்படாத விசித்திகத்தை தேடிக்கொண்டிருப்பவன், விஞ்ஞானத்தையும் மெய்ஞானத்தையும் குழைத்து என் ஞானம் பேச முயல்பவன் - கில்லர்ஜி\nகல்லைக் கண்டேன் கடவுள் என்றார்,\nகடவுளைக் கண்டேன் கல்லாய் நின்றார்.\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்றார்,\nமுகத்தைப் பார்த்தேன் அகத்தைப்பார் என்றார்.\nஅகத்தைக் காண அருகில் ச���ன்றேன்,\nஅவன் இருப்பதே உன்னிடத்தில் என்றார்.\nஎன்னுள் இருக்கும் கட+உள் உள்ளிருந்து...\nவெளியே வா என்றேன், உதவி கோர,\nதனலட்சுமியை, வெளியேறச் சொன்ன பாவி\nஎன்றனர் கடவுளை உணர்ந்த பாக்கியசாலிகள்.\nதானம் பெறவே வெளியே அழைத்தேன் என்றேன்,\nமடையன் என்றனர், மதிகெட்ட மானிடரே...\nவாழ்வில் சோதனை என்றேன், விதி என்றார்,\nமதியால் மாற்றினேன், அதுவே விதி என்றார்.\n''இது தற்செயல்'' என்றான், குவாட்டரோடு குமாரு.\nகவிதை பீர்ல ஆரம்பிச்சு, குவாட்டருக்கு வந்துருச்சே...\nகந்தன் புத்தி கவட்டுக்குள்ளேதானே போகும்.\nஎல்லோரும் இப்படியே சொல்றாங்களே... இதுக்கு அர்த்தம் என்ன \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆகா.. அருமையான தத்துவ வாதியாகிவிட்டீர்கள்..\nஎதற்கும் வெளியில் போகும்போது சட்டைப் பையில் முகவரி அட்டை ஒன்றையாவது வைத்திருங்கள்.. (அட உங்கள் தத்துவ தரிசனம் பெற்றவர்கள் கேட்பாங்க இல்லியா)என்பதை 80 ஆக்கி, மாதிரியை மா3 ஆக்கி எழுதும்போதே நினைச்சேன்... நீங்க பெரிய லெவலுக்கு வருவீங்கன்னு.. ஆனா இவ்வளவு சீக்கிரமா வருவீங்கன்னு நினைக்கவே இல்ல...வாழ்த்துகள்..\nஆகா கவிஞரே வாழ்த்தும் பொழுது இனி நானும் கவிதை எழுத முடியா விட்டாலும் கவிதை மா3யாவது எழுதி விடலாம் 80 எனது சிற்றறிவுக்கு 8கிறது இதில் படிப்போருக்கு ஆ10 வந்தால் நான் பொருப்பல்ல நன்றி கவிஞரே...\nதண்ணி அடித்தால் தத்துவம் பிறக்குமோ. உங்கள் பதிவின் கடைசி வரிகள் என்னை இப்படிச் சிந்திக்கத் தூண்டுகிறது\nவணக்கம் ஐயா இதுவரை அந்த வியாதி என்னை தொற்றவில்லை ஆனால் அவர்களுடன்தான் கூடி வாழ்கிறேன் காரணம் எங்கு இடம் மாறிப்போனாலும் இங்கு இதுதான் நிலை.\nஅடுத்து கடைசி வரிகள் அடுத்த பதிவுக்கான அச்சாரம் ஐயா கருத்துரைக்கு நன்றி\nகும்மாச்சி 12/08/2015 5:11 பிற்பகல்\nஎன்னவோ சொல்ல வரீங்க என்னன்னு புரியல\nபுரிந்தால்தான் நண்பரே கஷ்டம் வருகைக்கு நன்றி\nகரந்தை ஜெயக்குமார் 12/08/2015 6:26 பிற்பகல்\nவலிப்போக்கன் - 12/08/2015 6:37 பிற்பகல்\nகுடிகாரன்தான் உண்மையைச் சொல்லுவான் என்ற மதி ஒன்று நிலவுகிறது..அதனால் குவாட்டர் குமாரு சொல்லுவதுான் சரி ..\nகுமார் சொல்வது சரி என்றால் கில்லர்ஜி சொல்வதும் சரிதானே நண்பரே...\nஇந்த ,உள்ளே வெளியே விளையாட்டு எல்லாம் எனக்கு படிக்காது ,இல்லேன்னா இல்லைதான் :)\nதிண்டுக்கல் தனபாலன் 12/08/2015 7:18 பிற்பகல்\nஅச்சாரம் தொடர வாழ்த்துகள் ஜி...\nதுரை செல்வராஜூ 12/08/2015 8:14 பிற்பகல்\nடாக்டர் 7மலை ஊரில் தானே இருக்கின்றார்..\nஅவரிடம் சென்று என் நிலையைக் காட்டவேண்டும்..\nமுன்பதிவு செய்து வையுங்கள் - ஜி\nவாங்க ஜி டாக்டர் 7 மலை விரைவில் வருவார் பதிவு தயாராகிறது\n கல்லூரிக் காலத்தில் இப்படித்தான் ஒரு குவாட்டரு குமாரு....எங்களுக்கு அழகான ஒரு போதனை கொடுத்தான்..\n\"லவ் ஆல் னு தான் பந்தைத் தட்டுறோம்..பூப்பந்து....ம்ம்ம் லவ் இஸ் காட்...காட் இஸ் லவ்.....காட் இஸ் இன் யு...காட் இஸ் இன் மி...ஐ லவ் யு... ஐ லவ் காட்....யு லவ் மீ ......யு லவ் காட்....லவ்.. ஆல்....கேம்..வேர்ல்ட் இஸ் கேம்...வி ப்ளே கேம்...வேர்ல்ட் ப்ளே கேம்...ஆல் ப்ளே கேம்...\" இப்படி இன்னும் ஆங்கிலத்தில் நீண்டது..\nகீதா: இதுதான் எனக்க மோனோ ஆக்டிங்கிற்கு உதவியது என்ன செய்ய என்று யோசித்து வருகையில்....\nகிட்டத்தட்ட உங்க குவாட்டர் குமாரும் அதையேதான்சொல்லுறாரு போல....குடித்தால் தத்துவம் பிறக்கும் போல அதுவும் வேறு மொழியில்..ஹஹ்ஹ\nவாங்க அந்த குடிகார குமாரு எந்த ஊரு \n தன்னைத் தானே காத்துக் கொள்ளவும்... உடைமைகளை காத்துக் கொள்ள முடியாத கடவுள் அனைவரையும் காப்பாற்ற முடியுமா\nவருக மணவையாரே... தாங்கள் சொல்லி விட்டீர்கள்\n//மனிதன் படைத்தான் கடவுளை// என்று பிறகு எப்பூடி \nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 12/08/2015 10:46 பிற்பகல்\nகுமாரு சொன்னா சரியாத்தான் இருக்கும்\nஇப்படி நீங்கள் சொல்வதும் சரிதான் நண்பரே...\nபதிவைப் பார்த்ததும் பட்டினத்தார் பிளாக் பக்கம் சென்றுவிட்டோமோ என்று நினைத்தேன். ஆனால் நீங்கள்தான். விசித்தகரே வாழ்க உம் பணி.\nஹாஹாஹா முனைவரின் கருத்துரைக்கு நன்றி.\nவே.நடனசபாபதி 12/09/2015 7:49 முற்பகல்\nYES or NO இதனுள் ஊடுறுவி வேறு வார்த்தை தேடுகின்றேன் நான்.\nவிசித்திகம் என்பதை வித்தியாசம் என்ற வட்டத்துக்குள் அடைக்கலாம் நண்பரே மாறுபட்ட எண்ணங்களும், வேறுபட்ட வார்த்தைகளும், எமது தளத்தில் பிறருக்கு கிடைக்க வேண்டும் என்பதே எமது அவா.\nஅது வேறொன்றுமில்ல அய்யா, துவைதம் - அத்வைதம் இரண்டுக்கும் இடையில் சிக்கினால் விசித்துவம்..எப்புடீ\n (அதான் தமிழில் உங்கள் பேர்\nகவிஞரின் மீள் வருகைக்கு நன்றி தாங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கும்\nஎன்னை இப்படி சமூகம் அங்கீகரிக்க முடியாத பெயரில் அழைக்கின்றீர்கள் யாராவது காவல்துறையினர் கேட்டால் தவறான கண்ணோட்டத்தில் ஏதாவது ஆகிவிடுமே என்று பயமாகீது.\nகரகாட்டக்காரன் 12/09/2015 8:09 முற்பகல்\nகொமாரு சொன்னா சரியாத்தான் இருக்கும் \"ஜி\".\nகரகத்தோடு தாங்கள் சொல்வது உண்மைதான் நண்பா.\nகோமதி அரசு 12/09/2015 9:19 முற்பகல்\nநம் உள்ளே இருக்கும் கடவுளை விட்டு வெளியே தேடுகிறோம். இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கேங்கோ அழைகிறோம் ஞானதங்கமே என்று சித்தர்கள் பாடி இருக்கிறார்கள்.\nகடந்து உள்ளே போனால் இறைவனை காணாலாம் என்பதை தான் தத்துவ் ஞானிகள் கட-உள் கடவுள் என்றார்கள். நீங்களும் தத்துவ்ஞானி ஆகிவிட்டீர்கள்.\nவருக சகோ சித்தர்கள் சொல்லி வைத்தது அனைத்துமே மக்களுக்கு போதனைகள்தான் அதை யாருமே புரிந்து கொள்ளாதவரை வேதனைகள்தான் வருகைகும், வாக்கிற்க்கும் நன்றி.\nவாங்க சகோ பதிவே புரியவில்லையோ....\nஸ்ரீராம். 12/09/2015 1:05 பிற்பகல்\nபுலவர் இராமாநுசம் 12/09/2015 7:16 பிற்பகல்\nநான் ஒன்று சொல்வேன்..... 12/09/2015 8:13 பிற்பகல்\nஇது தான் நீங்கள்...சொல்லும் எதையும் வித்தியாசம் காட்டும் உங்கள் பதிவுகள்..தொடரட்டும் ....\nவிசித்திகம் அருமை .மயிலின் கதை எப்படி மாறப் போகிறதோ .காத்திருக்கிறோம்\nமயில் நாளை வரும் நண்பா பறந்து வாருங்கள் நன்றி\nபரிவை சே.குமார் 12/09/2015 11:16 பிற்பகல்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 12/10/2015 7:00 முற்பகல்\n அகத்தின் அழகு முகத்தில் தெரியும்..முகத்தைப் பார்த்தால் அகத்தைப் பார் :)\nவருக சகோ கருத்துரைக்கு நன்றி\nரூபன் 12/11/2015 2:08 பிற்பகல்\nஎல்லாம் புதுமையாக உள்ளது படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் த.ம17\nகவிஞர் ரூபனின் வருகைக்கு நன்றி\nதனலெட்சுமி ங்கிறது புது ஆண்டியா அங்கிள்...\nஇதுதான் தொல்லைபேசி நம்பர் - 00010987654321\n அவல் உண்மையிலேயே போட்டுக் குடுத்துடுவா அங்கிள்...அப்புறம் மேல் மண்டை காலி மாதிரி..அடர்ந்த மீசையும்....\nஆஹா... நாந்தேன் உளறிட்டேனோ.... அவ்வ்வ்வ்வ்\nசீராளன் 12/12/2015 8:50 பிற்பகல்\nநடைமுறையை நயமாகச் சொல்லிவிட்டீர் கடைசியில் ஒரே வார்த்தையில் குமார் முடித்திட்டான் அவன் அறிவாளி இல்லையா \nகருத்தாளம் நிறைந்த கவி................தை வரிகள் அருமை ஜி \nதொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்\nஆம் கவிஞரே குடிகாரர்களில் பலரும் அறிவாளி என்பது எனது கருத்து வருகைக்கு நன்றி\n எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்..எல்லோரும் ஏதேதோ சொன்னாங்க..நான் கண்டு பிடிச்சேன் பாருங்க..உங்க வீக்கை..\nசொன்னாங்க பாருங்க முத்துநிலவன் அங்கிள் உங்க��ைத் தமிழ்ல கொலைகாரருன்னு...அடடா..மெய் சிலிர்க்குது அங்கிள்..பாத்தீகளா எங்க ஊரு ஆற்றலை\nஆமாத்தா நீயும் அவருக்கு தலைப்பா கட்டி விடு அவரு உலகம் பூராம் சொல்லட்டும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமுந்தைய தொடர்ச்சியை படிக்க கீழே சொடுக்குக... பாலனின் மனைவி தெ ருவில் நுழையும் பொழுதே கேட்கும் தனது கணவரின் பைக் சத்தம் இந...\nஅ லுவலகத்தின் லஞ்ச் டைம் சாப்பிட்டுக் கொண்டே..... பாலன் ஸார் இந்த ஆஃபீஸுல எத்தனை வருசமா வேலை செய்றீங்க பதினெட்டு வ ருசம் ...\nவீட்டை கட்டிப்பார் தீயை வைத்துப்பார் எவ்வளவு உதைத்தாலும் வாங்குவோம். கலிகாலம் இப்படியும் முளைக்கும் ஆறே வாரங்களில் நிரூ...\nசரிகமபதநிச மியூசிக்கல்ஸ் திறப்பு விழா\nச ரியான நேரத்தில் ரி ப்பன் வெட்டி க டையைத் திறந்தார் ம ந்திரி மாதவன் ப ளீரென்று விளக்குகள் த க தகவென ஜொலிக்க நி ன்று கொண்...\nஉமக்கு இராயல் சல்யூட் சகோதரி இது இறையின் ஆட்சியின்றி வேறென்ன இதுல மூன்றாவது பேரு பிரம ’ நாத்தம் ’ டா... ஹெல்மெட் உயிரை ...\nஏண்டி கோமணவள்ளி கடைக்கு போறேன் ஏதும் வாங்கணுமா உங்கள்ட்ட எத்தனை தடவை சொல்றேன் அப்படிக் கூப்பிடாதீங்கனு... வாய் தவறி வந்துடுச்சு...\nவணக்கம் சார் எப்பவுமே உங்கள் கண்ணு சிவப்பாக இருக்கிறதே இரவு பூராம் தூ க்கமே இல்லை அதுதான் காரணம். எல்லா இரவுகளுமா இரவு பூராம் தூ க்கமே இல்லை அதுதான் காரணம். எல்லா இரவுகளுமா \n பால் இல்லாத காரணத்தால் இறந்து விட்டது. நீ என்ன செய்கிறாய் \nஅபுதாபியிலிருக்கும் பொழுது ஒருமுறை DUBAI SCHOOL ஒன்றில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு போயிருந்தேன் பொதுவாகவே எனக்கு எழுத்தாளர்கள் , கவிஞர்கள்...\nஒருமுறை அபுதாபியில் எனது நண்பரின் மகள் பெயர் பர்ஹானா அது பிறந்து விபரம் தெரிந்த நாளிலிருந்து குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 8 மணி ...\nமண்டபம், மண்ணைவளவன் and மண்டோதரி\nபந்தை அடிக்க கோடரி எதற்கு \n10 க்கு முன்னால் ‘வி’\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sriagasthiyarastro.com/horoscope-pages/73/73.html", "date_download": "2019-05-26T08:20:25Z", "digest": "sha1:CEWESDQEMNFTUN5Y6KMSGX4ZRG5MVATL", "length": 18685, "nlines": 23, "source_domain": "www.sriagasthiyarastro.com", "title": "அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைவாக ‌சிறு‌நீ‌ர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது வலியை | Sri Agasthiyar Astrology Arasur, Erode District", "raw_content": "\nதிருமண பொருத்தம், கணிதம், கிரக பரிகாரம், வாஸ்து, பெயா் எண் கணிதம், ஜோதிட, ஆன்மீக ஆலோசனைகள், திருக்கணிம் லகரி, வாக்கியம், ஜாமக்கோள் ஆருடம், சோழயபிரசனம் சிறந்த முறையில் பார்க்கபடும். தொடா்புக்கு: ஸ்ரீ அகஸ்த்தியர் ஜோதிட இல்லம், சத்தி மெயின் ரோடு , அரசூர் ,சத்தி வட்டம், ஈரோடு மாவட்டம்,தமிழ்நாடு Pin-638454.Telephone: +91-9865657155, E-mail: jjagan007@gmail.com\nமுகப்பு பலன்கள் பலன்கள் பொது அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைவாக ‌சிறு‌நீ‌ர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது வலியை\nஅடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைவாக ‌சிறு‌நீ‌ர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது வலியை\nஅடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைவாக ‌சிறு‌நீ‌ர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது வலியை உணர்தல், எரிச்சல், பெண்களுக்கு இடுப்பு எலும்புகளில் வ‌லி போ‌ன்றவை ஏ‌ற்படு‌ம். இவை ‌சிறு‌நீ‌ர்‌ப்பாதை நோ‌ய்‌த் தொ‌ற்‌றி‌ன் அ‌றிகு‌றிகளாகு‌ம். இ‌தி‌ல் ஒரு அ‌றிகு‌றி ம‌ட்டுமே ‌சிலரு‌க்கு இரு‌க்கலா‌ம். ‌சிலரு‌க்கு இ‌தி‌ல் எ‌ல்லா அ‌றிகு‌றிகளு‌ம் இரு‌க்கலா‌ம்\nநெருஞ்சி முள்ளை தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்து, சூடு ஆறிய பின் பருக வேண்டும்... அவ்வளவே என்ன ஆச்சரியம்... ஒரு வாரத்திலேயே பலன் தெரிய ஆரம்பித்துள்ளது. நான்காவது வாரம் நோய் தொந்தரவு போய் விட்டது.\nராசி பலன் மேஷம்ரிடபம்மிதுனம்கடகம்சிம்மம்கன்னிதுலாம்விருச்சீகம்தனுசுமகரம்கும்பம்மீனம்சில ஆன்மீக குறிப்புகள்சூரியனின்சந்திரன் தன்மைசெவ்வாய்புதன்சனிசுக்ரன்ராகுகேதுஅபூர்வ ஆலயங்களும் அவற்றின் சிறப்புகளும்அம்புலிப் பருவம்அம்மனின் 51 சக்தி பீடங்கள்அர்ச்சனை என்ற சொல்லின் பொருள் தெரியுமாஅலுவலக வாஸ்துஅலுவலக வாஸ்துஅஷ்டலெட்சுமி யோகம்ஆயில்யம்பத்தாம் ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்1ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன்வருங்கால கணவர் இப்படித்தான்அலுவலக வாஸ்துஅலுவலக வாஸ்துஅஷ்டலெட்சுமி யோகம்ஆயில்யம்பத்தாம் ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்1ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன்வருங்கால கணவர் இப்படித்தான்ஜென்ம ராசி மந்திரம் யந்திரம் மூலிகைகுருவுக்கு மரியாதை செய்வோம்குழந்தை உண்டாஜென்ம ராசி மந்திரம் யந்திரம் மூலிகைகுருவுக்கு மரியாதை செய்வோம்குழந்தை உண்டா இல்லையாகல்வியும், தொழிலும் பெருகட்டும்ஜீவ நாடிகுலதெய்வங்கள் என்றால் என்ன .. இல்லையாகல்வியும், தொழிலும் பெருகட்டும்ஜீவ நாடிகுலதெய்வங்கள் என்றால் என்ன ..ஜாதகத்தில் கேள்விகள்கால பைரவர் தரிசனம் பெற்ற சுப்பாண்டி...ஜாதகத்தில் கேள்விகள்கால பைரவர் தரிசனம் பெற்ற சுப்பாண்டி...ஸ்ரீ தேவப்பிரசன்னம்இந்திரன் எங்கே இருக்கிறார்ஸ்ரீ தேவப்பிரசன்னம்இந்திரன் எங்கே இருக்கிறார் தேவலோகத்திலாமனதை வருத்தும் நிகழ்வுகள்: பரிகாரம் என்னசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்சிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்பிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் என்னபிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் என்னவாழ்க்கை முழுவதும் கடன்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு என்ன பரிகாரம்வாழ்க்கை முழுவதும் கடன்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு என்ன பரிகாரம்ஜாதகபாவகத் தொடர்பான கேள்விகள்இராஜ யோகம்பெண்களுக்கு சம உரிமை\nபாவகம் ஓன்றாம் பாவகம்இரண்டாம் பாவகம்நான்கம் பாவம்மூன்றாம் பாவகம்ஐந்தாம் பாவகம்ஆறாம் பாவகம்ஏழாம் பாவகம்எட்டாம் பாவகம்ஒன்பதம் பாவகம்பத்தாம் பாவகம்பதினோன்றாம் பாவகம்பன்னிரன்டாம் பாவகம்\nஜோதிடம் அதிர்ஷ்டகரமான ஜாதக அமைப்புள்ள மனைவி யாருக்கெல்லாம் அமையும்ஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்குளிர்ந்த கடலுக்கு அக்னி தீர்த்தம் என பெயர் ஏன்ஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பதுஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்க���ம் என்பது உண்மையாஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பதுஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாஅரசமரத்தை சுற்றுவது எப்படிகிரகங்களின் சிறப்பான பலன்கள்ஆதி விரதம்என்றும் இளமை தரும் திருமூலர் அருளிய கடுக்காய்சின் முத்திரை தத்துவம்ஆயுள் தேவதை பிரார்த்தனைஅஷ்டலட்சுமி யோகம்அனுமன் பெற்ற அற்புத வரங்கள்குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காகசின் முத்திரை தத்துவம்ஆயுள் தேவதை பிரார்த்தனைஅஷ்டலட்சுமி யோகம்அனுமன் பெற்ற அற்புத வரங்கள்குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காகஒரு ஜாதகனுடைய கல்வித் தகுதியை எப்படி நிர்ணயம் செய்வதுஒரு ஜாதகனுடைய கல்வித் தகுதியை எப்படி நிர்ணயம் செய்வதுசிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்சிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்இந்துக்காலக் கணக்கீடு108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்ஜோதிடத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளதுசோதிட தேவர்சந்திரகிரணம்ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாவியாபாரம், தொழில் செழிக்க வாஸ்துஅதிதேவதை கிரகங்களின்ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள்இறை வழிபாட்டு முறைஒருவருக்கு உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என ஜாதகத்தில் அறிய முடியுமாஒருவருக்கு குறிப்பிட்ட தசை, புக்தி நடக்கும் போது கைரேகையில் மாற்றம் ஏற்படுமாகர்பமும் வாழ்க்கை வளமும்காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்கும்பாபிஷேகம் : சில தகவல்கள்குழப்பமான மனநிலையில் இருந்து மீள என்ன செய்யலாம்இந்துக்காலக் கணக்கீடு108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்ஜோதிடத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளதுசோதிட தேவர்சந்திரகிரணம்ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாவியாபாரம், தொழில் செழிக்க வாஸ்துஅதிதேவதை கிரகங்களின்ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள்இறை வழிபாட்டு முறைஒருவருக்கு உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என ஜாதகத்தில் அறிய முடியுமாஒருவருக்கு குறிப்பிட்ட தசை, புக்தி நடக்கும் போது கைரேகையில் மாற்றம் ஏற்படுமாகர்பமும் வாழ்க்கை வளமும்காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்கும்பாபிஷேகம் : சில தகவல்கள்குழப்பமான மனநிலையில் இருந்து மீள என்ன செய்யலாம்சந்தோஷி மாதா விரதம் மேற்கொள்ள���ம் வழிமுறைகள்சந்தோஷி மாதா விரதம் மேற்கொள்ளும் வழிமுறைகள்சன்னதியை மறைத்து நிற்கக்கூடாது என்பது ஏன்சன்னதியை மறைத்து நிற்கக்கூடாது என்பது ஏன்ஜாதகத்தில் ராசியில் இருந்து அம்சம் எப்படி கணக்கிடு செய்வதுதிருமணத்தடை நீங்க வெள்ளைப்புடவை வழிபாடுதேவேந்திர யோகம்தொழில் செய்தால் வெற்றியுண்டாகுமென்பதுதொழிலதிபர்கள் கோடீஸ்வரராக வழிபாடுகள்நாடி ஜோதிடம்அப்த பூர்த்தி. ஆயுஷ்ய ஹோமம்.12. ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள்ஜாதகத்தில் ராசியில் இருந்து அம்சம் எப்படி கணக்கிடு செய்வதுதிருமணத்தடை நீங்க வெள்ளைப்புடவை வழிபாடுதேவேந்திர யோகம்தொழில் செய்தால் வெற்றியுண்டாகுமென்பதுதொழிலதிபர்கள் கோடீஸ்வரராக வழிபாடுகள்நாடி ஜோதிடம்அப்த பூர்த்தி. ஆயுஷ்ய ஹோமம்.12. ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள்நட்சத்திர பலன் & பரிகார ஸ்தலம்திருமண நாள் அன்று கடைபிடிக்க வேண்டிய விதிகள்கைரேகை பலன்கள்:ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாநட்சத்திர பலன் & பரிகார ஸ்தலம்திருமண நாள் அன்று கடைபிடிக்க வேண்டிய விதிகள்கைரேகை பலன்கள்:ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமா3ம் பாவகத் தொடர்பான கேள்விகள்1 ம் பாவகத் தொடர்பான கேள்விகள்2ம் பாவகத் தொடர்பான கேள்விகள்மனித உடலில் வியாதி, தன்மை குறிக்கும், உறுப்புகள்,காரணிகள்நான்காம் இடத்து சனியால் ஏற்படும் நன்மை/தீமைகள் என்ன3ம் பாவகத் தொடர்பான கேள்விகள்1 ம் பாவகத் தொடர்பான கேள்விகள்2ம் பாவகத் தொடர்பான கேள்விகள்மனித உடலில் வியாதி, தன்மை குறிக்கும், உறுப்புகள்,காரணிகள்நான்காம் இடத்து சனியால் ஏற்படும் நன்மை/தீமைகள் என்னஒரு பெண் ஜாதகத்தில் புதனும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்ஒரு பெண் ஜாதகத்தில் புதனும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்ஒருவர் ஜாதகத்தில் 8/9வது வீடுகளில் எந்த கிரகங்கள் இருக்க வேண்டும்கண்திருஷ்டி விலக கணபதி வழிபாடுஒருவர் ஜாதகத்தில் 8/9வது வீடுகளில் எந்த கிரகங்கள் இருக்க வேண்டும்கண்திருஷ்டி விலக கணபதி வழிபாடுகாம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமாஸ்ரீ சரஸ்வதி காயத்ரிவைகுண்ட பதவி கிடைக்க விரதம்விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட வேண்டும்காம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமாஸ்ரீ சரஸ்வதி காயத்ரிவ���குண்ட பதவி கிடைக்க விரதம்விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட வேண்டும்விநாயகர் வழிபாட்டு முறைகள்வினைதீர்க்கும் விசாக விரதம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்விநாயகர் வழிபாட்டு முறைகள்வினைதீர்க்கும் விசாக விரதம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்பெண்கள் விரத நாள்பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பது ஏன்பெண்கள் விரத நாள்பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பது ஏன்பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள்மக்கள் காளிக்கு பயந்தது ஏன்பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள்மக்கள் காளிக்கு பயந்தது ஏன்ஐயப்பனின் தரிசனம் கிடைக்கசுபகாரியம் நடைபெற உள்ள நாளில் மரணம் நிகழ்ந்தால்சுப சகுனங்கள்சுக்ரன் காரகத்துவம்சுக்கிரவார விரதம்அவ்வையார் விரதம்அவிட்டம்இல்லம் தேடி வரும் மகாலட்சுமி விரதம்உத்திரம்கார்த்திகை தன்மைள்கேட்டை தன்மைஆர செளரி தன்மை பலன்கங்கண சூரிய கிரகணம்கட்டிட பணியை தொடங்கும் பூஜைகட்டிடங்களின் வயதை நிர்ணயிக்கும் வாஸ்துகிழமையும் பிரதோஷபலன்களும்குபேர லட்சுமி விரதம்குரு பகவானை எவ்வாறு வழிபாடுகள்கேது காரகத்துவம் பலன்கேது பகவான் விரதம் ஜாதகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்ஸ்ரீ ச்யாமளா தண்டகம்ஸ்ரீ வாராஹி அம்மன்ஆண்டாள் திருப்பாவைவினைதீர்க்கும் விசாக விரதம்ஒருவருக்கு ஊனமுற்ற குழந்தை பிறக்கும் என்று ஜோதிடத்தில் கணிக்க முடியுமாபாவக தொடர்பான கேள்விகள்இயற்கை மருத்துவம்எப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே இது சரியா ஐயப்பனின் தரிசனம் கிடைக்கசுபகாரியம் நடைபெற உள்ள நாளில் மரணம் நிகழ்ந்தால்சுப சகுனங்கள்சுக்ரன் காரகத்துவம்சுக்கிரவார விரதம்அவ்வையார் விரதம்அவிட்டம்இல்லம் தேடி வரும் மகாலட்சுமி விரதம்உத்திரம்கார்த்திகை தன்மைள்கேட்டை தன்மைஆர செளரி தன்மை பலன்கங்கண சூரிய கிரகணம்கட்டிட பணியை தொடங்கும் பூஜைகட்டிடங்களின் வயதை நிர்ணயிக்கும் வாஸ்துகிழமையும் பிரதோஷபலன்களும்குபேர லட்சுமி விரதம்குரு பகவானை எவ்வாறு வழிபாடுகள்கேது காரகத்துவம் பலன்கேது பகவான் விரதம் ஜாதகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்ஸ்ரீ ச்யாமளா தண்டகம்ஸ்ரீ வாராஹி அம்மன்ஆண்டாள் திருப்பாவைவினை���ீர்க்கும் விசாக விரதம்ஒருவருக்கு ஊனமுற்ற குழந்தை பிறக்கும் என்று ஜோதிடத்தில் கணிக்க முடியுமாபாவக தொடர்பான கேள்விகள்இயற்கை மருத்துவம்எப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே இது சரியா என் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி எப்படி இருக்கும்என் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி எப்படி இருக்கும்திருமணப்பொருத்தம்10 ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 1ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 2ஆம் வீட்டில் இருப்பதல் பலன்கேமதுருமா யோகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்சக்கர யோகம்சட்டைமுனி சித்தர்பழனி சற்குரு\nபலன்கள் 108ன் சிறப்பு தெரியுமாஅறுவைச் சிகிச்சை போன்றவற்றிற்கு நாள், கோள் பார்த்து செய்வது நல்லதாசூரியனின்ஞாயிற்றுக்கிழமைஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்ஏகாதசி விரதபலன்கள்அட்சய திருதியை விரதம் இருப்பது எப்படிஅடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் பெண்கள் என்ன பரிகாரம் செய்யலாம்அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைவாக ‌சிறு‌நீ‌ர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது வலியைஅடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களின் நிலை ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லைஅடுத்த ஜென்மத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளும் தகுதி மனிதர்களுக்கு உண்டாஅதீத தோஷம்அதிசயகோலத்தில் அம்மன் அருள்பாலிக்கும் அற்புத ஆலயங்கள்அமாவாசையில் அன்னாபிஷேகம்சூரியனின்ஞாயிற்றுக்கிழமைஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்ஏகாதசி விரதபலன்கள்அட்சய திருதியை விரதம் இருப்பது எப்படிஅடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் பெண்கள் என்ன பரிகாரம் செய்யலாம்அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைவாக ‌சிறு‌நீ‌ர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது வலியைஅடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களின் நிலை ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லைஅடுத்த ஜென்மத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளும் தகுதி மனிதர்களுக்கு உண்டாஅதீத தோஷம்அதிசயகோலத்தில் அம்மன் அருள்பாலிக்கும் அற்புத ஆலயங்கள்அமாவாசையில் அன்ன���பிஷேகம்அருள் தரும் அய்யனார் வழிபாடுஅக்னி மூலையில் கிணறு உள்ள இடத்தில் வீடு கட்டலாமா\n©2019 | ஸ்ரீஅகஸ்த்தியா் ஜோதிட இல்லம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/NjcxODY5/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-25,000-%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-(%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81)", "date_download": "2019-05-26T07:26:03Z", "digest": "sha1:ONUSRSXFREFTIYL4MKBVRIJKWOEEXXAZ", "length": 7998, "nlines": 75, "source_domain": "www.tamilmithran.com", "title": "நபர் மீது வாகனம் ஏற்றி கொன்றது யார்? தகவல் கொடுப்பவருக்கு 25,000 டொலர் சன்மானம் (வீடியோ இணைப்பு)", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » கனடா » NEWSONEWS\nநபர் மீது வாகனம் ஏற்றி கொன்றது யார் தகவல் கொடுப்பவருக்கு 25,000 டொலர் சன்மானம் (வீடியோ இணைப்பு)\nஒட்டாவா நகரை சேர்ந்த மைக்கேல் மோர்லாங்(30) என்பவர் கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் திகதி அதிகாலை 5 மணியளவில் வெளியே புறப்பட்டுள்ளார்.\nமறுநாள்(ஆகஸ்ட் 12ம் திகதி) மைக்கேலின் பிறந்தநாள் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை உற்சாகமாக கவனித்து வந்துள்ளார்.\nஇந்நிலையில், சுமார் 5.30 மணியளவில் பொலிசாருக்கு அவசர அழைப்பு ஒன்று வந்துள்ளது.\nஅதில், ‘சாலையில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாகவும், அவரிடம் எந்த அசைவும் இல்லை’ என தகவல் கொடுத்துள்ளார்.\nசம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, சாலை ஓரமாக மைக்கேல் ரத்த வெள்ளத்தில் உயிரற்ற நிலையில் கிடந்துள்ளார்.\nஅப்பகுதியை சோதனை செய்தபோது மைக்கேல் மீது வாகனம் மோதி விபத்து நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nஇதனை தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக விசாரணையை தீவிரப்படுத்தியும் குற்றவாளி யார் என்பதை பொலிசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.\nஇந்நிலையில், நேற்று ஒட்டாவா நகர பொலிசார் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.\nஅதில், ‘விபத்தில் உயிரிழந்த மைக்கேலின் பெற்றோர் கடந்த 3 ஆண்டுகளாக பெரும் துன்பத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.\nமைக்கேல் மீது மோதி கொன்றுவிட்டு அந்த குற்றவாளி எங்கோ ஒரு இடத்தில் வசித்து வருகிறான்.\nஇதுவரை 100 துப்புகள் கிடைத்தும் குற்றவாளி யார் என்பதை பொலிசாரால் உறுதியாக கண்டுபிடிக்க முடியவில்லை.\nஎ���வே, குற்றவாளி குறித்து பொலிசாருக்கு தகவல் தரும் நபருக்கு 25,000 டொலர் சன்மானம் வழங்கப்படும்’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநைஜீரியாவில் ராணுவ தளம் அருகில் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல்... 25 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nஅந்தமான் நிகோபார் தீவுப்பகுதியில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.5-ஆக பதிவு...\nஜூன் 28-ம் தேதி ஜப்பானில் பிரதமர் மோடி- அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு: வாஷிங்டன் வெள்ளை மாளிகை அறிவிப்பு\nமலேசிய விமானத்தில் கோளாறு : அவசரமாக தரையிறக்கம்\nஇலங்கையில் பயங்கரவாதிகள் வங்கி கணக்கு முடக்கம்\nஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையோர் படகு ஒன்றில் லட்சத்தீவுகள் நோக்கிச் செல்வதாக இலங்கை உளவுத்துறை தகவல்\nஉலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்று கடந்த 2 வாரங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nஒரே பெயரில் வேட்பாளர்கள்; தெளிவாக ஓட்டளித்த மக்கள்\nமகன்களுக்கு சீட் கேட்டு தலைவர்கள் நெருக்கடி: ராகுல்\n‘மக்களவை தேர்தலில் காங்கிரசை ஒழிப்பேன்’ பேரவையில் செய்த சபதத்தை நிறைவேற்றிய எடியூரப்பா\nகேரளக் கடல் வழியாக ஐ.எஸ். தீவிரவாதிகள் ஊடுருவல்: கடலோரக் காவல்படை தீவிர கண்காணிப்பு\nகொடுங்காலூரில் கவனிக்க ஆள் இல்லாததால் முதிய தம்பதி தற்கொலை\nவெற்றிக்கு பாடுபட்ட தலைவர்களுக்கு நன்றி: திருமாவளவன் பேட்டி\nமாநகர முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை தேடப்படும் நபராக அறிவித்து சி.பி.ஐ.\nடெல்லியில் பிரதமர் மோடியுடன் ஒய்.எஸ்.ஆர். தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://healthtips-tamil.blogspot.com/2018/11/blog-post_86.html", "date_download": "2019-05-26T07:22:09Z", "digest": "sha1:RJRME7YJRI4S44UFPZYM6MRWZHHIG63C", "length": 7013, "nlines": 108, "source_domain": "healthtips-tamil.blogspot.com", "title": "ஈசி பெப்பர் சிக்கன் |Health Tips in Tamil | Tamil Health Tips | Beauty Tips in Tamil", "raw_content": "\nபரிமாறும் அளவு - 3 நபருக்கு\nஎலும்பில்லா சிக்கன் - 300 கிராம்\nபெரிய வெங்காயம் - 1/2\nமல்லித் தூள் - 1 மேஜைக்கரண்டி\nசீரகத் தூள் - 1 மேஜைக்கரண்டி\nமிளகுத் தூள் - 2 மேஜைக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - 3 மேஜைக்கரண்டி\nகடுகு - 1/2 மேஜைக்கரண்டி\nசிக்கனை மஞ்சள் தூள் போட்டு நன்றாக கழுவி மிகவும் சிறிய துண்டுகளாக நறிக்கி கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக நறிக்கி கொள்ளவு��்.\nஅடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பில்லை போட்டு தாளிக்கவும். பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.\nபின்னர் மல்லித் தூள், சீரகத் தூள், 1 மேஜைக்கரண்டி மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து 1 நிமிடம் கிளறவும்.\nஇப்பொது சிக்கனை சேர்த்து நன்றாக கிளறி கடாயை மூடி வைக்கவும். தீயை குறைத்து வைத்து 15 நிமிடம் அல்லது சிக்கன் வேகும் வரை கொதிக்க விட வேண்டும். நடுவே கிளறி விடவும். சிக்கன் தண்ணீர் விடுவதால் தனியாக தண்ணீர் சேர்க்க தேவையில்லை.\nசிக்கன் நன்றாக வெந்ததும் மீதமுள்ள மிளகுத் தூளை சேர்த்து கிளறி இறக்கவும்.இதை பிரியாணி, ப்ரைட் ரைஸ் அல்லது சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம்.\nகாரத்திற்கு மிளகுத் தூள் மட்டுமே சேர்ப்பதால் குழந்தைகளும் சாப்பிடலாம்.\nநன்றாக காரம் சாப்பிடுவோர்கள் பச்சை மிளகாய் ஒன்றை சேர்த்து கொள்ளலாம்.\nமுகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க எளிய வழிகள்...\nவயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்\nசளித் தொல்லையில் இருந்து நிரந்தரமாக விடுபட உதவும் சில இயற்கை வழிகள்\nகாய்ச்சல் வராமல் இருக்க என்ன செய்யவேண்டும்\nஇரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்து முருங்கை கஞ்சி வைத்தியம்....\nசளி இருமலை விரட்டும் முடக்கத்தான் கீரை சூப் HEALTH TIPS\nமுன்னோர்களுக்கு புற்று நோய் இருந்தால் உங்களுக்கு வராமல் தடுக்க என்னதான் வழி\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகாலை உணவை தவிர்த்தால் சுகர் வருமா\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nசளி தொல்லை நீங்க - ஏழு வகையான பாட்டி வைத்தியங்கள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nமுகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க எளிய வழிகள்...\nவயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/adah-sharma-latest-stunning-photos/", "date_download": "2019-05-26T07:07:21Z", "digest": "sha1:Y2D4JT2I72B6ENFAMGGVJETZSBW756ES", "length": 5348, "nlines": 91, "source_domain": "www.cinemapettai.com", "title": "Adah Sharma Latest Stunning Photos - Cinemapettai", "raw_content": "\nRelated Topics:சினிமா கிசுகிசு, தமிழ் செய்திகள், நடிகைகள்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஒல்லியாக இ��ுக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nமிகவும் மோசமான புகைப்படத்தை பதிவிட்ட யாஷிகா.\nஅரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. யார் மாப்பிளை தெரியுமா இதோ புகைப்படம்\nசிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 3 போட்டியாளர்கள். அதிலும் ஒரு விஜய் டிவி பிரபலம் செம்ம மாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/gv-prakash-join-with-ajith-vijay-director/", "date_download": "2019-05-26T07:26:06Z", "digest": "sha1:2IPWCRCMV56QBPWYJDCJASD5K47LH7Y6", "length": 6884, "nlines": 90, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய், அஜித் பட இயக்குனரின் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்! - Cinemapettai", "raw_content": "\nவிஜய், அஜித் பட இயக்குனரின் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்\nவிஜய், அஜித் பட இயக்குனரின் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்\nஇசையமைப்பாளராக இருந்து நடிகராக உருமாறியுள்ள ஜி.வி.பிரகாஷ் கைவசம் தற்போது எனக்கு இன்னொரு பேரு இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, கேடி பில்லா கில்லாடி ரங்கா பார்ட் 2 மற்றும் ராஜீவ் மேனன் படம் என பல படங்கள் உள்ளது.\nஇந்நிலையில் இவர் எழில் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பார் எனவும் தற்போது சொல்லப்படுகிறது. இயக்குனர் எழில் விஜய்யை வைத்து துள்ளாத மனமும் துள்ளும் மற்றும் அஜித்தை வைத்து பூவெல்லாம் உன் வாசம், ராஜா போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nRelated Topics:சினிமா செய்திகள், ஜி.வி. பிரகாஷ்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nஅரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. யார் மாப்பிளை தெரியுமா இதோ புகைப்படம்\nசிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 3 போட்டியாளர்கள். அதிலும் ஒரு விஜய் டிவி பிரபலம் செம்ம மாஸ்\nஆல்யாமானசாவின் காதலருக்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா. சஞ்சீவ் திருமணத்திற்கு முன்பே இதை சரி செய்ய வேண்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_87.html", "date_download": "2019-05-26T08:08:33Z", "digest": "sha1:AFDQ5GFIM4MBBA3BXRNLLQK2V5FLUXIT", "length": 6979, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "பரிதவிக்கும் முஸ்லிம் சமூகம்; டெலிபோன் 'அமைச்சர்கள்' உறக்கம்! - sonakar.com", "raw_content": "\nHome கடிதங்கள் பரிதவிக்கும் முஸ்லிம் சமூகம்; டெலிபோன் 'அமைச்சர்கள்' உறக்கம்\nபரிதவிக்கும் முஸ்லிம் சமூகம்; டெலிபோன் 'அமைச்சர்கள்' உறக்கம்\nதிகன பிரதேசத்தில் பொலிஸ் பாதுகாப்பையும் மீறி வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் தம்மைத் தாமே முஸ்லிம்களின் தலைவர்கள் எனக் கூறிக்கொள்ளும் அரசியல் தலைவர்கள் உறங்கு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.\nவழமையாக ஆங்காங்கு இடம்பெறும் சிறு சம்பவங்களுக்கு தாமே பொலிஸ் மா அதிபரை முதலில் தொடர்பு கொண்டதாக வெற்று வேட்டு அறிக்கைகளை வெளியிடும் ரிசாத் பதியுதீன், ரவுப் ஹக்கீம் குழுவினரும் எங்கு ஆரம்பிப்பதென்று தெரியாமல் முடங்கிப் போயுள்ள நிலையில் உலமாக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் சமாதான முயற்சிகளும் பலனளிக்காது முஸ்லிம்கள் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.\nபிரச்சினை வளர்வதற்கு முன்பாகவே இதனை சமூக மட்டத்தில் தீர்த்துக் கொள்வதற்கான காத்திரமான நடவடிக்கைள் மேற்கொள்ளப்படாமையை சாதகமாக்கிக் கொண்ட பிரபல இனவாதிகள் குழுக்கள் தற்போது திகன பகுதிகளில் நிலை கொண்டுள்ள நிலையில் உடுதும்பறை, கங்கெல்ல பகுதிகளில் எரியூட்டல், கல்வீச்சு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது.\nஇந்நிலையில், முஸ்லிம்கள் தமது பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தாமகவே சிந்தித்து சூழ்நிலைக்கேற்ப சுயமாக இயங்குமாறு பிரதேச முக்கியஸ்தர்கள் வேண்ட��கோள் விடுத்துள்ளனர்.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coffeewithamaruvi.blogspot.com/2013/01/blog-post.html", "date_download": "2019-05-26T08:45:21Z", "digest": "sha1:KVUYKR6FQ7YUX4Z4PTXT46ULV2NZ47AG", "length": 6922, "nlines": 59, "source_domain": "coffeewithamaruvi.blogspot.com", "title": "வாங்கோ காபி சாப்டுண்டே பேசலாம் ..: பிள்ளையார் சுழி", "raw_content": "வாங்கோ காபி சாப்டுண்டே பேசலாம் ..\nமொத மொதல்லே மூணாவுது ப்ளாக் சைட் (blog site ) பண்ணறோம் ஒரு சுப ஆரம்பமா இருக்கட்டுமேன்னு தான் .. பிள்ளையார் சுழி போட்டு ஆர்ம்பிச்சி ருக்கேன்.\nஅது சரி அது என்ன பிள்ளையார்னு கேக்கறீங்களா பிள்ளையார் பிடிக்க குரங்கா முடிஞ்ச கதை மாதிரி ஆகாம இருக்கணுமே .. அதான்.\nஎன்னதான் குரங்குதனமா எழுதினாலும் தொடங்கும்போதாவது நல்லா இருக்கணும் இல்லையா \nஆனா ஒரு வடகலை ஐயங்கார் இப்படி பிள்ளையார்லேர்ந்து ஆரம்பிக்கலாமான்னு ஏதாவது கேட்டு வைக்காதீங்க அய்யா புண்ணியமா போகும். எதுடா சாக்குன்னு காதுக்கிட்டு இருக்காங்க நம்ம மக்கள்.சும்மா பாஞ்சுடுவாங்க.. இது ஒரு புது சண்டை போட்டுதான் பாக்கலாமேன்னு ..\nஇங்கில��ஷ் சைட் தான் யாரும் படிக்க மாட்டேன்கறாங்க தமிழ்லே எழுதினாலாவது படிக்கறாங்களான்னு பாக்கலாமே \nஆனா ஒரு விஷயம் .... இந்த ப்ளாக் ( BLOG ) மூலமா நம்ப தமிழ் சமுதாயத்தை மாத்தப்போறேன், வானத்தை வில்லா வளைக்கப்போறேன், கச்சத்தீவை மீட்கப்போறேன், தனி ஈழம் வாங்கப்போறேன், காவேரி தண்ணி வாங்கப்போறேன் அப்படின்னு உட்டாலக்கடி வேலை எல்லாம் என்னாண்டே இல்லை.அதுக்கெல்லாம் தமிழ் நாட்டுலே நெறைய பேர் இருக்காங்க. அவங்க பார்த்துப்பாங்க ..\nவழக்கம் போலே பாப்பான் பாம்பு புண்ணாக்குன்னு E-MAIL எழுதாமே ஏதாவது உருப்படியா எழுதுங்கப்பா தம்பிங்களா .. புண்ணியமா போகும் ..\nLabels: ஆரம்பம், ஐயங்கார், பகுத்தறிவு, பிள்ளையார், புண்ணாக்கு, வடகலை\nபிராமணனாகப் பிறந்தாலே பூணூல் தரிப்பது ஒரு முக்கியமான அடையாளமாகக் கருதப்படுகிறது. அதுவும் இவன் பிராமணன் என்று அடையாளம் காட்டி அவனை பகுத்தறி...\nவீரம் நிறைந்த தமிழ் நாடு\nதமிழர் வீரம் மெய் சிலிர்க்க வைக்கிறது. அதுவும் கல் தோன்றி மண் தோன்றாக்காலத்தே தோன்றிய மூத்த தமிழ்க்குடியின் வீரம் மெய் சிலிர்க்க வைக்கிறது. ...\n ஆமாம். நான் தான் கொலை செஞ்சேன் .. இப்போ என்ன அதுக்கு \", ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் அவ...\nஆமாம் கொலை தான் .... பாகம் 2\nரங்கு (எ) ரங்க பாஷ்யம்\nஏம்ப்பா மூணு விரல் காண்பிக்கறே \nநான் என்ன அவ்ளோ அழகாவா இருக்கேன் \nஇன்னாபா அய்யர் தானே நீ \nகாஞ்சி மடம் வரலாறு – ஆழ்வியல் ஆய்வு – நூல் வாசிப்பனுபவம் - காஞ்சி காமகோடி பீடம் ஆதி சங்கரர் ஸ்தாபித்ததா அது கும்பகோண மடமா ஆதி சங்கரர் சித்தியடைந்தது எங்கே என்று பல கேள்விகளுக்கும் ஆதாரபூர்வமான விடை இந்த நூல். #b...\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்... - நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t147961-topic", "date_download": "2019-05-26T06:58:19Z", "digest": "sha1:OKVPJFASIPTU5KNCVJBRVOQT2F74TVZE", "length": 23494, "nlines": 154, "source_domain": "eegarai.darkbb.com", "title": "குற்றாலம் போயிருப்பீங்க… ஆனால் இந்த அருவிகளுக்கு போயிருக்கமாட்டீங்க!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» “கைதி’ படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்\n» கரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் “கலன்க்’\n» டர்டாய்ஸ்க்கும் டர்ட்டிலுக்கும் என்ன வித்தியாசம்\n» நான் சந்தோஷமா இருந்தா என் மனைவிக்குப் பிடிக்காது''..\n» தமிழகத்துக்கு நீர் கிடைக்க கோதாவரி-காவிரி இணைப்பு முதல் பணி: நிதின் கட்கரி\n» சிம்பு தேவன் இயக்கியுள்ள படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள்\n» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்\n» குழந்தைக்கு மோடி பெயர் சூட்டி மகிழ்ந்த முஸ்லிம் தம்பதி\n» ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை\n» பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம்\n» எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்\n» இன்றைய கோபுர தரிசனம்\n» “எங்கள் வீட்டின் ஒரு நல்ல பழக்கம் இதுதான் \n» இடுப்பு வேட்டி அவிழ…\n» நெல்லை; 8 அணைகள் வறண்டன\n» காஞ்சி பெரியவா அறவுரை\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» பேல்பூரி – தினமணி கதிர்\n» அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்..\n» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு\n» மகத்தான மகளிர் – கவிதை\n» வாஜ்பாய் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது…\n» ‘அதிசய செய்திகள்’ என்ற நூலிலிருந்து:\n» கண்ணதாசன் எழுதிய, ‘எனது வசந்த காலங்கள்’ நூலிலிருந்து:\n» இங்கேயே பாடிக் கொண்டு இரு..\n» பறவைகள் எப்படிக் கடுங்குளிரைத் தாங்கிக் கொள்கின்றன\n» இது ஒன்னு போதும்.. இனி டிவி சவுண்ட் உங்க காதுக்கு மட்டும் தான் கேட்கும்\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» சூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 குழந்தைகள் பரிதாப பலி\n» தேர்தல் அதிர்ச்சிக்கு பின் மம்தா வெளியிட்டுள்ள கவிதை தொகுப்பு\n» ஆந்திரா சட்டசபை ஆளும் கட்சி தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி தேர்வு\n» ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தகவல்\n» இவன் தான் பாலா\n» காவல் கோட்டம் MR வெங்கடேஷ் DOWNLOAD LINK\n» பேசாத பேச்செல்லாம் பிரியா தம்பி---download link\n» உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்\n» சென்னை கடற்கரை - செங்கல்பட்டு - திருமால்பூர் இடையே விரைவு ரயில் சேவை மீண்டும் தொடக்கம்\n» நாடாளுமன்ற தேர்தலில் வென்று மக்களவைக்கு செல்லும் 4 சுயேச்சை எம்.பி.க்கள்\n» இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக மாறியுள்ள திமுக\n» வாக்கு சதவீதம் 2.19 ஆகக் குறைந்ததால் கட்சியின் அங்கீகாரம் ரத்தாகும் நிலை: சோகத்தில் தேமுதிக தொண்டர்கள்\n» மாநிலங்களவை இடங்கள்: அதிமுக - திமுகவுக்கு சரிபாதி வாய்ப்பு\nகுற்றாலம் போயிருப்பீங்க… ஆனால் இந்த அருவிக��ுக்கு போயிருக்கமாட்டீங்க\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nகுற்றாலம் போயிருப்பீங்க… ஆனால் இந்த அருவிகளுக்கு போயிருக்கமாட்டீங்க\nவழக்கமாக மே மாதத்தின் கடைசி வாரத்தில் குற்றாலத்தில் சீசன் தொடங்கிவிடும் என்பதால் அங்கு செல்ல சிலர் முடிவெடுத்து இருக்கக்கூடும். குற்றாலத்துக்கு செல்பவர்கள் அங்குள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளில் இதமான சாரல் மழையில் நனைந்தபடியே குளித்து மகிழ்ந்து இருப்பீர்கள்.\nஇது தவிர, குற்றாலத்தைச் சுற்றிலும் மேலும் சில அருவிகளும்\nகுற்றாலத்துக்கு அருகில் இருக்கும் குண்டாறு நீர்த்தேக்கம் சீசன் சமயங்களில் நிறைந்து விடும், தென்காசியில் இருந்து 14 கி.மீ தொலைவில் இருக்கும் குண்டாறு நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேறும் தண்ணீரில் குளிக்க அந்த இடத்தைப் பற்றி அறிந்தவர்கள் மட்டுமே வருகிறார்கள். குழந்தைகளுடன் சென்று குளிக்கக் கூடிய இடமாக இந்த அணைப்பகுதி அமைந்துள்ளது.\nஅந்த இடத்திற்கு அருகே நிறைய தனியார் அருவிகள் உள்ளன. தனியார் அருவி என்பது, தனியாருக்குச் சொந்தமான வனப்பகுதிக்குள் பாய்ந்து வரக்கூடிய தண்ணீர் அருவியாக கொட்டும் இடங்களில் எந்த நெரிசலும் இல்லாமல் குளிக்கலாம். அதற்கு அந்த தனியாரிடம் அனுமதி பெற வேண்டும். சில அருவிகளில் குளிப்பதற்கு கட்டணம் கூட வசூலிக்கிறார்கள்.\nஆனால், மக்கள் நெரிசல் இல்லாமல் அருவியின் இன்பத்தை அனுபவிக்க முடியும் என்பது அதன் சிறப்பு.\nகுண்டாறு அணைக்கட்டுக்கு மேலே 2 கி.மீ தூரத்தில் இந்த அருவி இருக்கிறது. கரடு முரடான பாதையில் கார்கள் செல்ல முடியாது. இங்கு செல்வதற்காக உள்ளூர்காரர்கள் ஜீப் சர்வீஸ் நடத்துகிறார்கள். நபருக்கு 100 ரூபாய் கட்டணத்தை மேலே செல்லவும் திரும்பி வரவும் சேர்த்து வசூலிக்கிறார்கள்.\nஅறிமுகம் இல்லாத வெளியூர்க்காரர்களிடம் 500 ரூபாய் வரை கூட வசூகிக்கிறார்கள். இந்த ஜீப் டிரைவர்களே நெய்யருவியில் குளிக்கவும் ஏற்பாடு செய்து கொடுத்து விடுவார்கள்.\nதென்காசியில் இருந்து 20 கி.மீ தொலைவில் இருக்கும் இந்த அருவிக்கு புளியறை வழியாகச் செல்ல வேண்டும். தெற்குமேடு என்கிற பகுதிக்கு அருகில் இருக்கும் இந்த அருவியை சுற்றுலா மையமாக மாற்ற கடந்த ஆட்சியின்போது நிதி ஒத���க்கப்பட்டது. ஆனால், அதற்கான பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையாததால் பாதை கரடு முரடாக இருக்கிறது.\nஇந்த அருவியில் குளித்தால் குற்ராலத்தின் சுகத்தை அனுபவிக்க முடியும். அத்துடன், சக சுற்றுலா பயணிகளின் தொந்தரவுகளில் இருந்து விடுபட்டு குடும்பத்துடன் ஜாலியாக குளிக்க விரும்புபவர்கள் நிச்சயமாக இந்த அருவிக்கு செல்லலாம்.\nதென்காசியில் இருந்து 28 கி.மீ தொலைவில் இருக்கும் இந்த அருவியானது மேக்கரை பகுதியில் உள்ள அடவிநயினார் அணைக்கட்டுக்கு அருகில் இருக்கிறது. இந்த அருவியானது தனியாரின் கட்டுப்பாட்டில் இருகிறது. ஆனால், காரில் சுலபமாக இந்த அருவிப்பகுதிக்கு சென்றுவிட முடியும்.\nஅத்துடன், கார் பார்க்கிங் வசதியும் சிறப்பாக இருக்கும். எப்போதும் ஆள்நடமாட்டம் இருக்கும் இடம் என்பதால் குழந்தைகள் மற்றும் பெண்களை அழைத்துச் சென்றால் ரீங்கரித்து விழக்கூடிய இந்த அருவில் உற்சாகமாக குளித்து மகிழ்வார்கள்.\nதென்காசியில் இருந்து 15 கி.மீ தொலைவில் இருக்கும் இந்த அருவியானது, வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. உரிய அனுமதி பெறாமல் அங்கு செல்ல முடியாது.கற்குடி வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த அருவி, இதமான சூழலில் உள்ளது. அனுமதி பெற்றுச் சென்றால் மிகுந்த புத்துணர்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாக இந்த அருவி அமையும்.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2016/04/blog-post_24.html", "date_download": "2019-05-26T07:34:51Z", "digest": "sha1:LZ5UT7XTAHDYSKKMGXLWNRHMLXGTNTGL", "length": 44710, "nlines": 392, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: குட்டையில் ஊறிய மட்டைகள்", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nஞாயிறு, ஏப்ரல் 24, 2016\n கொடுமைகளை இந்தியக் குடியுரிமை பெற்ற அனைவரும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று மேடைகளில் முழங்குகின்றார்கள் இதை தீர்மானித்தவர்களுக்கு இது சரியென்று தோன்றுகின்றதா கைவண்டி இழுத்து உழைக்கும் தொழிலாளிக்கு ஒருவிலை ஒரு லட்சத்தை நெருங்கும் சம்பளத்தை பெறும் நாடாளுபவர்களுக்கு ஒருவிலை இதிலும் இவர்களுக்கு வீடு இலவசம��, தொலைபேசி கட்டணம் இலவசம், அரசு போக்குவரத்து இலவசம், உயரிய மருத்துவசெலவு இலவசம், இறுதியில் ஓய்வூதியமும் உண்டு இவர்களுக்கு செலவு என்பதே கிடையாது மேலும்... மேலும்... உங்களுக்கு விளக்கமும் வேண்டுமா கைவண்டி இழுத்து உழைக்கும் தொழிலாளிக்கு ஒருவிலை ஒரு லட்சத்தை நெருங்கும் சம்பளத்தை பெறும் நாடாளுபவர்களுக்கு ஒருவிலை இதிலும் இவர்களுக்கு வீடு இலவசம், தொலைபேசி கட்டணம் இலவசம், அரசு போக்குவரத்து இலவசம், உயரிய மருத்துவசெலவு இலவசம், இறுதியில் ஓய்வூதியமும் உண்டு இவர்களுக்கு செலவு என்பதே கிடையாது மேலும்... மேலும்... உங்களுக்கு விளக்கமும் வேண்டுமா இன்று அரசியல்வாதிகள் திரு. காமராஜர், திரு. கக்கன் இவர்களுக்குப் பிறகு யாராவது ஏழையாகவே வாழ்ந்து ஏழையாகவே இறந்திருக்கின்றார்களா இன்று அரசியல்வாதிகள் திரு. காமராஜர், திரு. கக்கன் இவர்களுக்குப் பிறகு யாராவது ஏழையாகவே வாழ்ந்து ஏழையாகவே இறந்திருக்கின்றார்களா நாட்டுக்காக உழைத்த திரு. கக்கன் அவர்களின் மகன் இன்றும் மனநலம் தெளிந்தும் 31 ஆண்டுகளாக மனநல மருத்துவ மனையில் இருக்கின்றார் அவரை மீட்டு இனியெனும் வாழ்வளிக்க யாருமில்லை நல்ல மனிதருக்கு இந்த மக்கள் கொடுத்த பரிசு இதுதானே நாட்டுக்காக உழைத்த திரு. கக்கன் அவர்களின் மகன் இன்றும் மனநலம் தெளிந்தும் 31 ஆண்டுகளாக மனநல மருத்துவ மனையில் இருக்கின்றார் அவரை மீட்டு இனியெனும் வாழ்வளிக்க யாருமில்லை நல்ல மனிதருக்கு இந்த மக்கள் கொடுத்த பரிசு இதுதானே அவருக்கு சிலை வைத்து மாலை மரியாதை செய்கின்றார்கள் அவரின் வாரிசு சிலையாகவே வாழ்கின்றார் சிறையில் நல்லவேளை கர்மவீரர் திருமணம் செய்யாமல் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார்.\nநாட்டில் மதக்கலவரங்கள் வந்தால் முன் வருகின்றோம் தலைவர்கள் கூட்டம் நடத்தினால் கேட்டு புரிந்தாலும், புரியாவிட்டாலும் அவர்களின் FAVORITE வார்த்தைகள் வந்து விழுந்ததும் கை தட்டுவதற்காக இரவு முழுவதும் காத்துக் கிடக்கின்றோம் இப்பொழுதெல்லாம் மக்கள் கூடும் இடங்களில் வெடுகுண்டு வெடிக்கின்றது அது நமக்கு தெரிந்தும் கண்டிப்பாக தலைவனுக்காகவோ, தலைவிக்காகவோ செல்கின்றோம் ஆனால் மேற்கண்ட விடயங்களை கேட்பதற்கு யாருமே முன்வருவதில்லை ஏன் சரி முன் வராததற்க்கு அதிகார வர்க்கங்களைக் கண்டு பயம் (என்னையும் சே���்த்து) இது தெரிந்த விடயமே இவர்களை மௌனமொழியால் கேள்வி கேட்பதற்க்கு 5 ஆண்டுகள் கடந்தவுடன் ஒரு சந்தர்ப்பம் வருகிறதே... அப்பொழுதாவது கேட்ககூடாதா சரி முன் வராததற்க்கு அதிகார வர்க்கங்களைக் கண்டு பயம் (என்னையும் சேர்த்து) இது தெரிந்த விடயமே இவர்களை மௌனமொழியால் கேள்வி கேட்பதற்க்கு 5 ஆண்டுகள் கடந்தவுடன் ஒரு சந்தர்ப்பம் வருகிறதே... அப்பொழுதாவது கேட்ககூடாதா (நான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்) மழை பெய்து வெள்ளக்காடாகி விட்டது நிவாரண நிதி தரவில்லை என்று மக்கள் அரசை குற்றம் சுமத்துகின்றார்கள் இது எவ்வகை நியாயம் (நான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்) மழை பெய்து வெள்ளக்காடாகி விட்டது நிவாரண நிதி தரவில்லை என்று மக்கள் அரசை குற்றம் சுமத்துகின்றார்கள் இது எவ்வகை நியாயம் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஓட்டுப்போட்ட மக்களுக்கு சுயசிந்தனையே கிடையாதா பணத்தைப் பெற்றுக்கொண்டு ஓட்டுப்போட்ட மக்களுக்கு சுயசிந்தனையே கிடையாதா செய்த வேலைக்கு கூலி கிடைத்து விட்டது பணம் மட்டுமே கொடுத்தால் இந்த மறதியுள்ள மக்கள் மறந்து விடுவார்கள் என்று தெரிந்தே கண்முன் நினைவில் நிறுத்திக் கொள்ளத்தானே இலவசம் என்ற பெயரில் கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல் கிரைண்டர், மிக்ஸி, ஃபேன், சைக்கிள், ஆடு, கோழி, பூனை, எலி, தாயக்கட்டை, பல்லாங்குழி, வெளக்கமாறு என்று கொடுக்கின்றார்கள் பிறகு என்ன... மசுத்துக்கு அரசியல்வாதிகள் சேவை செய்ய வேண்டும் செய்த வேலைக்கு கூலி கிடைத்து விட்டது பணம் மட்டுமே கொடுத்தால் இந்த மறதியுள்ள மக்கள் மறந்து விடுவார்கள் என்று தெரிந்தே கண்முன் நினைவில் நிறுத்திக் கொள்ளத்தானே இலவசம் என்ற பெயரில் கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல் கிரைண்டர், மிக்ஸி, ஃபேன், சைக்கிள், ஆடு, கோழி, பூனை, எலி, தாயக்கட்டை, பல்லாங்குழி, வெளக்கமாறு என்று கொடுக்கின்றார்கள் பிறகு என்ன... மசுத்துக்கு அரசியல்வாதிகள் சேவை செய்ய வேண்டும் அவர்கள் சம்பாரிக்கத்தான் அரசியலுக்கு வருகின்றார்கள் என்று நமக்கு நன்றாகவே தெரிகின்றது தேர்தல் விதிமுறைகளை மீறியே தேர்தல் செலவு செய்கின்றார்கள் அப்பொழுதே தெரியவில்லையா அவர்கள் சம்பாரிக்கத்தான் அரசியலுக்கு வருகின்றார்கள் என்று நமக்கு நன்றாகவே தெரிகின்றது தேர்தல் விதிமுறைகளை மீறியே தேர்தல் செலவு செய்கின்றார்கள் அப்பொழுதே தெரியவில்லையா இந்த முதல் போடும் தொழில் லாபத்துக்காகத்தான் என்று நான் சொல்லிக் காண்பித்ததை அரசியல்வாதிகள் சொல்ல மாட்டார்கள் ஆனால் இந்த முதல் போடும் தொழில் லாபத்துக்காகத்தான் என்று நான் சொல்லிக் காண்பித்ததை அரசியல்வாதிகள் சொல்ல மாட்டார்கள் ஆனால் உண்மையிலேயே அவர்கள் அவர்களுக்குள்ளேயே கேட்டுக்கொண்டும், பேசிக்கொண்டும்தான் இருக்கின்றார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.\nபிறரை நியாயஸ்தானாக நடக்கவில்லை என்று குற்றம் சுமற்றுமுன் நாம் நியாயஸ்தானா என்பதை ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தால் அவர்கள் நமது கண்களுக்கு குற்றவாளியாகத் தோன்ற மாட்டார்கள் நாமும், அவர்களும் ஒன்றே ஆம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே... அவர்கள் முதல் போட்டார்கள் நாம் அதில் முழம் போடுகிறோம்.\nவில்லங்கத்தார் இவரை பிரதமர்’’னு சொன்னதுலருந்து இவரும் ஒரு மாதிரியாகத்தான் எழுதுறாரு....\nவில்லங்கத்தார் மாதிரி தலைப்பாக்கட்டி விடுற ஆளுகளால்தான் நாட்டில் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள் உருவாகின்றார்கள்\nநினைப்பு (அபுதாபி) பொழைப்பை கெடுத்துறாம.....\nநிலையான அரசு நிலைத்து நிற்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவலிப்போக்கன் - 4/24/2016 4:21 பிற்பகல்\nநிிலையான் அரசு நிலைத்து நிற்பதை பார்த்தேன் நண்பரே...\nவருக நண்பரே அப்படின்னா இதுக்குத்தானே ஓட்டுப் போடுவீங்க....\n‘தளிர்’ சுரேஷ் 4/24/2016 4:22 பிற்பகல்\nஅரசியல் வியாதிகளுக்கு எதையுமே இலவசமாகவோ மலிவாகவோ கொடுக்க கூடாது. இருமடங்காக விற்க வேண்டும். இன்று ஒரு மந்திரியின் பினாமியிடம் இருந்து 250 கோடி பறிமுதல் செய்திருக்கிறார்கள். ஏழைகளுக்கு ஒருவேளை உணவு கிடைக்காத போது இவர்களிடம் மட்டும் எப்படி கோடிகளில் குவிகிறது. காசுக்கு மயங்காமல் நல்ல வேட்பாளர்களை தேடி கண்டுபிடித்து வாக்களித்தால் மாற்றம் வரும். அருமையான பதிவு\nவருக நண்பரே மக்கள் மனதில் மாற்றம் வராதவரை நமக்கு மாற்றமில்லை வருகைக்கு நன்றி\nமக்களின் நாடியை நன்கறிந்தவர்கள் அரசுத் தலைவர்கள் அதனால்தான் இலவசங்களுக்கு விலை இல்லாதது என்று வேறு பெயர் சூட்டிவிட்டார்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாதிக்கப் படாதவர்களுக்கும் நிவாரணப் பணம் கொடுக்கப்பட்��து வசதி இருப்பவர் வீட்டிலும் இல்லாதோர் வீட்டிலும் விலையில்லா மிக்சிகளும் மின் விசிறிகளும் இருக்கின்றனவே எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு எந்த முகத்தில் அரசைக் குறை கூற முடியும் கில்லர் ஜீ நம்மில் பலரும் வாய்ச் சொல்லில் வீரர்களே\nவாங்க ஐயா எனது கருத்துடன் இணைவதில் மகிழ்ச்சி வருகைக்கு நன்றி\nதுரை செல்வராஜூ 4/24/2016 9:21 பிற்பகல்\nஅலாவுதீனோட அற்புத விளக்கில இருக்கிற பூதம் கூட இவிங்க கிட்ட பிச்சை தான் எடுக்கணும்..\nஆனா - நம்ம ஊரு ராப்பிச்சை தேவலாம்\nஅன்பின் ஜி சரியாக சொன்னீர்கள் வருகைக்கு நன்றி\nஎரியுற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி \nவாங்க ஜி அதை நாம் உள்ளே நுழைந்து தேடும்பொழுது நமது கதையே முடிந்து விடுகின்றதே... பிறகு நமது சந்ததி.....\nபரிவை சே.குமார் 4/24/2016 11:26 பிற்பகல்\nடாஸ்மாக் லாபத்துல வழங்கினது அண்ணா.... அதான் நிலையான அரசு கொடுத்த மின்விசிறி கூட தள்ளாடுது...\nஆம் நண்பரே அதனால்தான் தள்ளாடுகின்றதோ..\nஅரசின் இலவசங்களை நான் பெறுவதில்லை. இதுவரை பெற்றதும் இல்லை. ஏனென்றால் நான் அந்த அளவிற்கு ஏழை இல்லை. மட்டுமல்ல, அப்படிக் கொடுக்கப்படும் பொருள்களில் நடக்கும் ஊழல். இலவசங்கள் என்பது ஏழைககளுக்குத் தக்க தருணத்தில் வழங்கப்பட வேண்டும். அது பணக்காரர்களுக்கோ இல்லை நடுத்தரவர்க்கத்தினருக்கும் அல்ல. நான் பெறாததால் நான் நிச்சயமாக ஆட்சியாளர்களைக் குறை சொல்ல முடியும்.\nமற்றொன்று அரசிற்கும் ஆட்சிக்கும் சற்று வித்தியாசம் உண்டு என்பது என் புரிதல். அரசு என்பது எப்போதும் இருக்கும்.ஆட்சியாளர்கள் மாறுவார்கள். அரசின் பணம் மக்களுக்கானது. பொதுப்பணம். அரசு ஏழைககளுக்கு மட்டுமே அதுவும் அரசின் பணத்திலிருந்துதான் கொடுக்க வேண்டும். அதில் எந்தக் கட்சியின் சின்னமோ, படங்களோ ஆட்சியாளரின் படங்களோ இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அந்தப் பொருள்கள் கட்சியாளர்கள் தங்கள் கட்சியின் பணம் இல்லை தங்கள் சொந்தப் பணத்தில் கொடுக்க வேண்டும். அப்படி இல்லாமல் அரசின் பணத்தில் தங்கள் படங்களுடன் கொடுப்பது என்பது ஊழல்.\nஒரு சில பதிவுகளுக்கு முன் யாரோ கையெடுத்துக் கும்பிடு போட்டு ஓட்டுக் கேட்ட நினைவு. நீங்கதானே ஹிஹிஹி வாங்க வந்து நிலையான ஆட்சி அமையுங்க ஜி ஹிஹிஹி வாங்க வந்து நிலையான ஆட்சி அமையுங்க ஜி\nவாங்க நல்ல கருத்தை முன் வைத்தீர்���ள் வெள்ளம் வந்தபொழுது பொதுமக்கள் கொடுத்த உதவிப் பொருள்களிலேயே.... ஸ்டிக்கர் ஒட்டியபோது தங்களது கேள்விக்கு விடை கிடைக்குமா மான, ரோசமுள்ள மக்கள் குறிப்பாக சென்னை மக்கள் இதை மறக்க மாட்டார்கள் பார்ப்போம்.\nஓட்டு வாங்கும் போது அரசியல்வாதிகள் அப்படித்தானே ‘’கைகளால்’’ கும்பிடணும் வெற்றி பெற்ற பிறகு.....\nகரந்தை ஜெயக்குமார் 4/25/2016 6:38 முற்பகல்\nதாங்கள் கூறுவது உண்மைதான் நண்பரே\nவருக நண்பரே தங்களின் வருகைக்கு நன்றி.\nநாமும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே என்று யதார்த்தமாக கூறியவிதம் அருமை.\nஎமது கருத்தை ஆமோதித்த முனைவருக்கு நன்றி\nவருக சகோ தங்களின் கருத்துரைக்கு நன்றி\nஅம்மா என்ற ஸ்டிக்கர் மூதேவி\nகுடித்து தள்ளாடியது போல் தெரிந்தது....\nஇப்போது அதன் போதை தெளிய வேண்டும்\nஎன்பதற்காக தலை கீழாக கட்டி தொங்க\nஅவர்களின் கிரைண்டர் சரியாக வேலை\nசெய்யாததால் மல்லாக்க வச்சு செடி வளர்க்கிறோம்...\nநண்பரே அந்த மல்லாக்கப் போட்ட சட்டியில் எனது உழைப்பும் துளியளவும் உண்டு இவர்கள் கொடுத்த இலவசம் மக்கள் பணமே இது இன்னும் பல மக்கு’’களுக்கு தெரியவில்லை ஆகவே தமிழ்நாடு சுடுகாடாகிக்கொண்டு இருக்கின்றது கிரைண்டரை இதற்காகவாவது உபயோகம் செய்தீர்களே...\nசுமார் ஆறு மாதங்கள் முன்னரே விலை ஏற்றியாச்சு. இது பற்றி தினசரிகள், தொலைக்காட்சிகளிலும் வந்தது. முகநூலிலும் பகிர்ந்திருந்தாங்க விலைவாசிப் பட்டியல் தான் சரியா நினைவில் இல்லை. ஆனால் வெளியே விற்கும் விலையில் பாதியாவது இருக்கும்னு நினைக்கிறேன். எதுக்கும் நண்பர் ஒருத்தரிடம் கேட்டால் சரியாகப் பதில் கிடைக்கும். பார்க்கலாம்.\nவருக சகோ இருக்கட்டும் அதேநேரம் இதே அரசு நிறுவனங்களின் உழைக்கும் தொழிலாளர்களுக்கு இந்த சலுகைகள் இல்லையே ஏன் அவர்கள் மட்டும் இந்நாட்டு மன்னர்கள் இல்லையா அவர்கள் மட்டும் இந்நாட்டு மன்னர்கள் இல்லையா \nவே.நடனசபாபதி 4/25/2016 5:31 பிற்பகல்\nஎன்றைக்கு வாக்காளர்கள் விலைபோக ஆரம்பித்துவிட்டார்களோ அப்போதே (ஊழல்) அரசியல்வாதிகள் ஆழமாக இங்கே கால் ஊன்றிவிட்டார்கள்.\n‘திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது’ என்று பட்டுக்கோட்டையார் சொன்னதுபோல நாமே பார்த்து நல்லவர்களை தேர்ந்தெடுத்தாலொழிய நாட்டை திருத்த முடியாது. அந்த நாள் வருமா\nவருக நண்பரே சரியாக சொன்னீர்கள் ஆனால் நாம் அனைவரும் நினைத்தால் மாற்றம் வரும் மலையாளிகளின் ஓட்டு அனைவரும் ஒன்று கூடி பேசி வைத்தது போலவே இருக்கும் தேர்தல் முடிவுகள் மலையாளிகள் ஏமாற்றுவார்கள் ஆனால் ஏமாற மாட்டார்கள்.\nஇ.பு.ஞானப்பிரகாசன் 4/25/2016 9:24 பிற்பகல்\n அரசியலாளர்களைக் கண்டிக்கத் தொடங்கிய பதிவைக் கடைசியில் அவர்களைக் கேள்வி கேட்க மக்களுக்கு உரிமையில்லை என்று முடித்து விட்டீர்களே வாக்கை விற்பது குற்றம்தான், ஒப்புக் கொள்கிறேன். ஆனால், அதனால் மக்களுக்குக் கேள்வி கேட்கும் உரிமை போய்விடும் என்பதில்லை. மேலும், எல்லோருமே வாக்கை விற்பதும் இல்லை. அது யாரோ சிலர் செய்யும் தவறு. மக்கள் என்றால் தவறு செய்யத்தான் செய்வார்கள். அவர்களை நல்வழிப்படுத்தத்தான் தலைவர்கள். நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள் வாக்கை விற்பது குற்றம்தான், ஒப்புக் கொள்கிறேன். ஆனால், அதனால் மக்களுக்குக் கேள்வி கேட்கும் உரிமை போய்விடும் என்பதில்லை. மேலும், எல்லோருமே வாக்கை விற்பதும் இல்லை. அது யாரோ சிலர் செய்யும் தவறு. மக்கள் என்றால் தவறு செய்யத்தான் செய்வார்கள். அவர்களை நல்வழிப்படுத்தத்தான் தலைவர்கள். நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள் யாருமே தவறு செய்யாதவர்களாக இருந்து விட்டால் தலைமை எதற்கு யாருமே தவறு செய்யாதவர்களாக இருந்து விட்டால் தலைமை எதற்கு வழிகாட்டல் எதற்கு பதிவின் இடையில் நீங்களே குறிப்பிட்டிருப்பது போல் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறையாவது இந்த அரசியலாளர்களைக் கேள்வி கேட்கக் கிடைக்கும் வாய்ப்பை மக்கள் தவறவிடக்கூடாது\nஅதே நேரம், பணம் வாங்கிக் கொண்டு வாக்களிப்பது போலவே வாக்களிக்காமலே இருப்பதும் தவறுதானே அதுவும் இந்த ஐந்தாண்டுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் அரிய வாய்ப்பைத் தவறவிடும் பிழைதானே அதுவும் இந்த ஐந்தாண்டுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் அரிய வாய்ப்பைத் தவறவிடும் பிழைதானே அதையும் கண்டித்து, இளைஞர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டியதன் கட்டாயத்தை வலியுறுத்துங்களேன் அதையும் கண்டித்து, இளைஞர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டியதன் கட்டாயத்தை வலியுறுத்துங்களேன் அதுவும், வழக்கத்துக்கு மாறாக, இளைஞர் வாக்குகள் முடிவைத் தீர்மானிக்கப் போகும் இந்தத் தேர்தலில் இளைஞர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டியது எந்தளவு இன்றியம���யாதது என்பதைச் சுட்டிக் காட்டி அதற்கு ஒரு பதிவு எழுதுங்களேன்\nவருக நண்பரே அருமையாக சொல்லி காட்டினீர்கள் நன்றி இதற்கு எனது பதில் சிறிய வார்த்தையில் சொல்கின்றேன் நாளைய பதிவு //வெற்றி நிச்சயம்// அதில் கிடைக்கும்\nதனிமரம் 4/26/2016 12:16 முற்பகல்\nமக்கள் இலவசத்துக்கு கியூவில் நிற்கும் வரை மாற்றம் என்பது ஏது அரசியலில் .சிந்திக்கத்தூண்டும் பகிர்வு ஜீ.\nவருக நண்பரே வருகைக்கு நன்றி\nஎப்போதும் இருக்கும் அரசின் முதுகெலும்பு அதிகாரிகள். அரசியல்வாதிகள் மாறுவார்கள்.. அதிகாரிகள் நிரந்தரம் இந்திய ஜனநாயக ஆட்சி, முக்கியமாய் தமிழக ஆட்சி அலங்கோலமானதற்கு அதிகாரிகள் தங்கள் முதுகெலும்பை தொலைத்ததும் ஒரு முக்கிய காரணம் \nவாக்குசீட்டு எண்ணும் போது, \" லீடிங் \" அதிகமாக தொடங்கிவிட்டாலே பூங்கொத்துடன் \" வருங்காலத்தின் \" வாசலில் பவ்யம் காட்டும் அதிகாரிகளும் கண்டிக்கப்படவேண்டியவர்கள் \nஎது எப்படி இருந்தாலும் ஜனநாயகத்தை மீறிய மாற்று எதுவும் கிடையாது என்பதும் நிதர்சனம். ஐந்து ஆண்டுகள் வானத்தில் பறந்தாலும் தேர்தலுக்காக தெருவில் இறங்கி ஓட்டு கேட்பது ஜனநாயகத்தில் மட்டுமே சாத்தியம். அப்படிப்பட்ட பிரம்மாஸ்த்திரமான ஓட்டினை புறக்கணிப்பது சரியல்ல. யாரையும் பிடிக்கவில்லையென்றால் எல்லோருக்கும் பிடித்த ஒருவரை ஊரே சேர்ந்து நிறுத்தி வெல்லவைக்கவும் ஜனநாயகத்தில் இடமுண்டு \nவாங்க நண்பா தங்களின் கருத்து சரிதான் இருப்பினும் அதிகாரிகளை மாற்றும் அதிகாரம் அரசியல்வாதிகளுக்கு இருக்கின்றதே அதன் காரணமாகவே பாவம் அவர்களும் இந்த வட்டத்துக்குள் நுழைந்து விடுகின்றார்கள் என்ன செய்வது நன்றி நண்பா.\nநீங்கள் சொல்வது சரிதான் சகோ . நாங்கள் இப்போ அமெரிக்காவில் மகள் வீட்டில் இருக்கிறோம் . கொஞ்சம் பிஸி.\nஆஹா வாங்க சகோ சந்தோசம் சந்தோஷமாய் தங்களது பெயரன் அபியுடன் கழியட்டும் இனி வரும் நல்ல தினங்கள்.\nதலைப்பு பொருத்தமாய்,,, அதுவாது பயன்படும் ஊறினாலும்,,அருமை சகோ,,\nவருக சகோ வருகைக்கு நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமுந்தைய தொடர்ச்சியை படிக்க கீழே சொடுக்குக... பாலனின் மனைவி தெ ருவில் நுழையும் பொழுதே கேட்கும் தனது கணவரின் பைக் சத்தம் இந...\nஅ லுவலகத்தின் லஞ்ச் டைம் சாப்பிட்டுக் கொண்டே..... பாலன் ஸார் இந்த ஆஃபீஸுல எத்தனை வருசமா வேலை செய்றீங்க பதினெட்டு வ ருசம் ...\nவீட்டை கட்டிப்பார் தீயை வைத்துப்பார் எவ்வளவு உதைத்தாலும் வாங்குவோம். கலிகாலம் இப்படியும் முளைக்கும் ஆறே வாரங்களில் நிரூ...\nசரிகமபதநிச மியூசிக்கல்ஸ் திறப்பு விழா\nச ரியான நேரத்தில் ரி ப்பன் வெட்டி க டையைத் திறந்தார் ம ந்திரி மாதவன் ப ளீரென்று விளக்குகள் த க தகவென ஜொலிக்க நி ன்று கொண்...\nஉமக்கு இராயல் சல்யூட் சகோதரி இது இறையின் ஆட்சியின்றி வேறென்ன இதுல மூன்றாவது பேரு பிரம ’ நாத்தம் ’ டா... ஹெல்மெட் உயிரை ...\nஏண்டி கோமணவள்ளி கடைக்கு போறேன் ஏதும் வாங்கணுமா உங்கள்ட்ட எத்தனை தடவை சொல்றேன் அப்படிக் கூப்பிடாதீங்கனு... வாய் தவறி வந்துடுச்சு...\nவணக்கம் சார் எப்பவுமே உங்கள் கண்ணு சிவப்பாக இருக்கிறதே இரவு பூராம் தூ க்கமே இல்லை அதுதான் காரணம். எல்லா இரவுகளுமா இரவு பூராம் தூ க்கமே இல்லை அதுதான் காரணம். எல்லா இரவுகளுமா \n பால் இல்லாத காரணத்தால் இறந்து விட்டது. நீ என்ன செய்கிறாய் \nஅபுதாபியிலிருக்கும் பொழுது ஒருமுறை DUBAI SCHOOL ஒன்றில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு போயிருந்தேன் பொதுவாகவே எனக்கு எழுத்தாளர்கள் , கவிஞர்கள்...\nஒருமுறை அபுதாபியில் எனது நண்பரின் மகள் பெயர் பர்ஹானா அது பிறந்து விபரம் தெரிந்த நாளிலிருந்து குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 8 மணி ...\nநண்பர் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களின் தந்தையாருக...\nகவிஞர் வைகறை அவர்களுக்கு அஞ்சலி...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4689", "date_download": "2019-05-26T07:02:18Z", "digest": "sha1:WHD4ZZZA6CJR564KUGKT5U7CPING3B7Y", "length": 5075, "nlines": 88, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 26, மே 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவியாழன் 10 ஜனவரி 2019 14:08:38\nநாட்டில் நீர் விநியோகச் சேவைகளை சீரமைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஏற்ப தண்ணீர்க் கட்டணம் இவ்வாண்டு கட்டம்கட்டமாக அதிகரிக் கப்படலாம். நல்ல தரமான நீரை பெறுவதில் பயனீட்டாளர்களின் நலனைப் பாதுகாப்பதுடன் நீர் விநியோகத் தொழில்துறையின் சேவைகளை உறுதி செய்ய இந்தத் தண்ணீர்க் கட்டண அதிகரிப்பு அவசியமாகிறது என நீர், நில, இயற்கை வளத்துறை அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.\nஐரோப்பாவுக்கு இந்திய பிரஜைகளைக் கடத்தும் கும்பல் முறியடிப்பு\nஇந்திய பிரஜைகளை கொண்ட கும்பலுடன்\nநாங்கள் வழங்கிய வாக்குறுதிகளில் 63.15 விழுக்காட்டை நிறைவேற்றிவிட்டோம்\nஅமைச்சர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின்\nமோசமான நிலையில் சிம்பாங் அம்பாட் சாலை: மக்கள் அவதி\nஊத்தான் மெலிந்தாங், சிம்பாங் அம்பாட் வட்டாரத்தில்\nகோர விபத்து: இடைநிலைப்பள்ளி மாணவன் பலி.\nஇந்திய மாணவர்கள் உட்பட 25 பேர் படுகாயம்.\nடாக்டர் மகாதீருடன் விவாதத்தில் ஈடுபட இப்போது நேரம் உண்டு.\nஜ.செ.க.வின் சக்திமிக்க தலைவரான லிம் கிட் சியாங்குடன்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silaidhyadhigal.blogspot.com/2013/06/4.html", "date_download": "2019-05-26T08:28:19Z", "digest": "sha1:UDEHJOW7XKMBZGNLSE37KCV6CZBQUGXH", "length": 12977, "nlines": 149, "source_domain": "silaidhyadhigal.blogspot.com", "title": "சில இத்யாதிகள்: முகநூல் பதிவுகள் -4", "raw_content": "\nசமீபத்தில் அகஸ்மாத்தாக நடந்த இரு சம்பவங்கள் நினைவுக்கு வரவும் நண்பனிடம் பகிர்ந்துகொண்டிருந்தேன். ஒன்று, சில மாதங்களுக்கு முன்னாள் எங்கள் கம்பெனியிலிருந்து வேறு ஒரு கம்பெனிக்கு தாவியவர். இங்கிருந்து கழன்று சென்ற பின் ஒரு முறையேனும் போன் காலோ, மெய்லோ இல்லை. சில நாட்கள் கடந்த பின்பு அவரை பற்றிய ஞாபகம் குறைந்து போனது. நான்கைந்து மாதங்கள் சென்றிருக்கும். ஒரு மூன்று நாட்களாக அவருக்கு போன் செய்ய வேண்டும்... என்ற ஒரு எண்ணம் எழுந்திருந்தது. நினைவு வரும்பொழுது கால் செய்ய முடியாத சூழலிருக்கும். தோதுவான நேரம் வரும்பொழுது கால் செய்யும் ஞாபகம் இராது. சரியாக மூன்றாவது நாள் ஒரு நம்ப��ிலிருந்து அழைப்பு வந்தது. எடுத்து பேசினால் அதே நண்பர்.\n‘என்ன சார். உங்களுக்கு தான் போன் பண்ணணும்னு நினைச்சிட்டே இருந்தேன். ஆனா நேரம் சரியா அமையல.’\n‘அதே தான் பாஸ். ஒரு மூணு நாளா உங்க ஞாபகம் வந்தது. சரி எப்டி இருக்கீங்கனு கேக்கலாம்னு போன் பண்ணினேன்’ என்றார்.\nபரஸ்பர விசாரிப்புகளுடன் உரையாடல் முடிந்தது.\nசம்பவம் இரண்டு. துபாய்க்கு வேலை சென்ற மறு நாளே போட்டோ, மெசேஜ் என்று வாட்ஸ் அப்பில் கலக்கிய உறவுக்காரப்பைய்யன் கடந்த ஒரு வருடமாக அட்ரெஸ் இல்லாமல் இருந்தான். பேஸ்புக்கிலாவது தேடி பிடிக்கலமென்று கொஞ்ச நாளில் அதிக சிரமமில்லாமல் மறந்தே போனேன். இரு நாட்களுக்கு முன் பழைய ஆல்பங்களை புரட்டி கொண்டிருந்தபோது கண்ணில் பட்டான். போன் பண்ணலாமென்று நினைக்கையில் துபாய் நம்பர் தெரியவில்லை. வாட்சப்பில் மெசேஜ் செய்யலாமேன்றால் போனை சமீபத்தில் தான் ரீசட் பண்ணிருந்தேன். இதே நினைவாக அந்த நாள் ஓடிவிட, மறு நாள் போனில் ஒரு ISD அழைப்பு. எடுத்து பேசினால் துபாய் பைய்யன்.\nஇந்த இரு சம்பவங்களும் அண்மையில் நடந்தது, முன்னொரு காலத்தில் படித்த ‘மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி’ மற்றும் தொலைவில் உணர்தல் புத்தகங்களை ஞாபகமூட்டின. ஆசிரியர் மறைமலையடிகள். புகழ்பெற்ற தமிழறிஞர். ஆய்வாளர். டெலிபதி மூலமாக தனது சிஷ்யனிடம் மற்றொரு நாட்டிலிருந்து தகவலை பரிமாறிக்கொண்டவர். அவரது இவ்விரு புத்தகங்களை படித்தால் மனிதன் தமிழாராய்ச்சி செய்தாரா அல்லது மாந்திரீகத்தில் ஆராய்ச்சி செய்தாரா என்று சந்தேகமெழுமளவுக்கு எழுதியிருப்பார்.\nஇப்படியெல்லாம் ஃபீல் பண்ணி பேசிட்ருந்தா பக்கத்தில இருந்த அந்த பக்கி, ‘மச்சான் ஒரு மூணு நாளா எனக்கு பராக் ஒபாமா நினைப்பாவே இருக்குது. அவரு எனக்கு கால் பண்ணுவாரானு\nஎன்னா ஒரு வில்லத்தனம். நீயெல்லாம் என் ஆஃபிஸ் கேண்டீன்ல போடுற பொங்கல் சாப்டே செத்துபோய்டுவனு சொல்லிட்டு கிளம்பிட்டேன்.\nமகேந்திரனின் முள்ளும் மலரும் மற்றும் உதிரிப்பூக்கள்\nஉலக அளவில் சில பல ( ) புகழ்பெற்ற இயக்குனர்களின் திரைப்படங்களை பார்த்து வாயைப்பிளந்திருந்த நேரங்களில் , நமத...\nகும்பகோணத்தில் ஒரு திருமணம். அழைப்பு வந்திருந்தது. இரண்டு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு அருகில் உள்ள வரலாற்று சிறப்பு...\nகல்கியின் மற்றுமொரு காவியமான சிவகாமியின் சபதம் முடித்த ஒரு களிப்புடன் இந்த இடுகை இடுகிறேன். பார்த்திபன் கனவு , சிவகாமியின் சபதம் ம...\n‘ யெட் அனதர் டே ’ என்பது போல மற்றுமொரு இரவு என்றுதான் அவன் நினைத்திருக்கக்கூடும். ஆனால் ஒரு தொலைபேசி அழைப்பு அதை தலைகீழாக புரட்டிப்போட...\nஏப்ரல் மாசம். இந்த வெயில்ல வெளில சுத்தினா இருக்குற ஒன்னரை கிலோ தலைமை செயலகம் கூட உருகிரும் போல. வெயிலுக்கு இதமா நம்ம தலைவரோட ஏதாவது ஒ...\nதிருவரங்கன் உலா படித்து பாருங்களேன் என்று அவர் சொன்னபொழுது , அது ஏதோ ஆழ்வார் , திருப்பள்ளியெழுச்சி போன்ற வகையரவாக இருக்கலாம் என்று கணித...\nஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் – சுஜாதா\nபன்னிரெண்டு ஆழ்வார்களையும் அவர் தம் பாசுரங்களை சொல்லும் நாலாயிர திவ்விய பிரபந்தத்தையும் வாசகர்களுக்கு எளிதாக சொல்லும் ஒரு அருபெரும் முய ....\nMuthu Subramanian S March 19 கடந்த வாரம் முத்து நகர் எக்ஸ்ப்ரஸில் பயணம் செய்ய நேர்ந்தது. மாம்பலம் தாண்டி சில நிமிடங்களி...\nஉலகில் இருக்கும் அனைத்து பொறியியல் பிரிவுகளிலும் , மிக மோசமான ஒரு சுற்றுப்புறம் மற்றும் சூழ்நிலையில் வேலை செய்வது கட்டுமான பொறியாளர்கள் ...\nசமீபத்தில் பார்த்து ரசித்த சில படங்கள்.\nமகேந்திரனின் முள்ளும் மலரும் மற்றும் உதிரிப்பூக்கள்\nஉலக அளவில் சில பல ( ) புகழ்பெற்ற இயக்குனர்களின் திரைப்படங்களை பார்த்து வாயைப்பிளந்திருந்த நேரங்களில் , நமத...\nCopyright 2009 - சில இத்யாதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=7310", "date_download": "2019-05-26T08:04:55Z", "digest": "sha1:KIKPBBHQZOVCE6CFP6ANQND6NUTKFSZS", "length": 7519, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "Flash - ஃபிளாஷ் 8 (2டி அனிமேஷன்) » Buy tamil book Flash online", "raw_content": "\nஃபிளாஷ் 8 (2டி அனிமேஷன்) - Flash\nவகை : கம்ப்யூட்டர் (Computer)\nஎழுத்தாளர் : கிராபிக்ஸ்.பா. கண்ணன் (Kiraapiks Paa, Kannan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nசி-ஷார்ப்.நெட் மைக்ரோசாஃப்ட் ஃப்ரண்ட்பேஜ் 2000\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் ஃபிளாஷ் 8 (2டி அனிமேஷன்), கிராபிக்ஸ்.பா. கண்ணன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கிராபிக்ஸ்.பா. கண்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஃபாண்டோகிராஃபர் 4.1 - Fontographer\n3D ஸ்டூடியோ மேக்ஸ் அனிமேஷன் & விஷூவல் எஃபெக்ட்ஸ் - 3D Studio Max\nமற்ற கம்ப்யூட்டர் வகை புத்தகங்கள் :\nஹார்டுவேர் ஓர் அறிமு���ம் - Hardware Oor Arimugam\nடாட்நெட் தொழில் நுட்பத்தை அறிந்து கொள்ளுங்கள் - Dotnet Thozhil Nutpathai Ainthu Kollungal\nஅனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய கணிப்பொறி உலகம் - Anaivarum Arinthu Kolla Vendiya Kanipori Ulagam\nகூகுள் தெரிந்து கொள்வோம் - Google Therinthu Kolvom\nகணினி ஓர் அறிமுகம் (ஈசி பிசி)\nவண்ணக் கணினித் திரை சீரமைப்பும் பழுது பார்த்தலும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபங்குச் சந்தையில் லாபம் - Pangu Sandhaiyil Laabam\nவாழ்க்கையில் வெற்றி பெற - Vaazhkkaiyil vetri pera\nகேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் - Kelvigalum Kannadhasan Pathil\nபுலி வாலைத் தொடர்ந்து ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் - Puli Vaalai Thodarnthu\nகோடீஸ்வரரின் ஆழ்மன ரகசியங்கள் உங்கள் எண்ணம் தந்த செல்வம் - Koteeswararin Aazhmana Rahasiyangal\nபணிபுரியும் பெண்களின் பிரச்சினைகள் - Panipuriyum Pengalin Prachinaigal\nவெற்றியின் திறவுகோல் - Vettriyin Thiravukol\nகோடைகால வேளை ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் - Kodai Kaala Velai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/62761-tn-player-got-3-gold-medal.html", "date_download": "2019-05-26T07:25:27Z", "digest": "sha1:LZ64T76HEK5G6O4KIPST72MIEG35PAOI", "length": 11374, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆசிய சாம்பியன்ஷிப் வலுதூக்குதல்: 3 தங்கம் வென்று தமிழக வீரர் சாதனை..! | TN Player got 3 gold medal", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nஆசிய சாம்பியன்ஷிப் வலுதூக்குதல்: 3 தங்கம் வென்று தமிழக வீரர் சாதனை..\nஆசிய சாம்பியன்ஷிப் வலுதூக்கும் போட்டியில் 3 தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரரான நவீனுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஅண்மையில் ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் வலுதூக்கும் போட்டியில் சென்னையை சேர்ந்த வீரரான நவீனும் கலந்துகொண்டார். 17 வயதான அவர், போட்டியில் 3 தங்கப் பதக்கம் வென்றதோடு, ஒரு வெண்கலப் பதக்கமும் வென்று சாதனை படைத்தார். ஸ்குவாட் பிரிவில் 250 கிலோவை தூக்கி தங்கமும், பெஞ்ச் பிரஸ் பிரிவில் 135 கிலோவை தூக்கி வெண்கலப் பதக்கமும், டெட் லிப்ட் பிரிவில் 235 கிலோ தூக்கி தங்கப் பதக்கம் ���ென்றுள்ளார் நவீன். இதுதவிர ஒட்டுமொத்த பிரிவிலும் நவீன் தங்கம் வென்றிருக்கிறார்.\nசென்னை அயனாவரத்தை சேர்ந்த நவீன் அருகம்பாக்கத்தில் உள்ள டிஜி வைஷ்ணவ் கல்லூரியில் முதலாம் ஆண்டு பொருளாதாரம் படித்து வருகிறார். நவீனின் தந்தையான சம்பத் சைக்கிள் கடை நடத்தி வருகிறார். இருந்தாலும் வீட்டில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வசதி இல்லை. இந்நிலையில் தான் தன் கடின பயிற்சி மூலம் தங்கப் பதக்கம் வென்று சாதித்து காட்டியிருக்கிறார் நவீன்.\nஇதுகுறித்து நவீனின் தந்தையான சம்பத் கூறும்போது, “ நவீன் சத்தாண உணவு சாப்பிட வேண்டியிருக்கிறது. சிக்கன், மட்டன், வெஜிடபிள், பழங்கள் என ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளையே தினசரி உட்கொள்ள வேண்டியுள்ளது. 15 வயதிலிருந்தே இதற்காக கடுமையான பயிற்சி மேற்கொண்டு வருகிறார். தினமும் 5 முதல் 6 மணி நேர பயிற்சி மேற்கொள்வார். இவரின் திறமையை பார்த்த பயிற்சியாளர், நவீனுக்கு இலவசமாக பயிற்சி கொடுத்து வருகிறார். எனக்கும் விளையாட்டுத் துறையில் சாதிக்க சிறுவயதில் ஆர்வமும் இருந்தது. அப்போது குடும்பச் சூழல் அதனை தடுத்தது. இப்போது என் மகன் முன்னேறிக் கொண்டிருக்கிறார். அவருக்கு தமிழக அரசு போதிய அளவில் நிதி உதவி அளிக்க முன்வர வேண்டும்” எனக் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து நவீன் கூறும்போது, “ நான் தங்கம் வென்றபோது இந்தியாவின் தேசிய கீதம் ஒலித்தது. அப்போது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளேன். கண்டிப்பாக காமன்வெல்த் போட்டியிலும் பதக்கம் வெல்வேன். காமன்வெல்த் போட்டியில் பங்கேற்பதற்கு தமிழக அரசும் உதவ வேண்டும்” எனக் கூறியுள்ளார்.\nபறவைகள் இல்லாததால் வெறிச்சோடிய வேடந்தாங்கல்\nநடிகர் சங்கத் தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு: நாசர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஊக்கமருந்து சர்ச்சையால் கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை: பிடிஐ தகவல்\nசியாச்சின் பனிப்பொழிவில் தமிழக வீரர் உயிரிழப்பு\nநெல்லை சீமையிலிருந்து கிளம்பிய தமிழக புயல் - யார் இந்த விஜய் சங்கர்\nசவலப்பேரியில் சுப்பிரமணியன் உடலுக்கு துணை முதல்வர், மத்திய அமைச்சர் அஞ்சலி\nதந்தைக்கு ராணுவ உடையில் முத்தமிட்டு அஞ்சலி செலுத்திய மகன்\nதமிழக வீரர் சு��்பிரமணியன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி\nதமிழக வீரர்கள் உடலுக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி\nகர்ப்பிணி மனைவி, 2 வயது குழந்தை, வயதான அப்பா \nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: சிவச்சந்திரன் உடல் இன்று மாலை தமிழகம் வருகை\nRelated Tags : வலுதூக்குதல் , ஆசிய சாம்பியன்ஷிப் , தமிழக வீரர் , Asian championship\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபறவைகள் இல்லாததால் வெறிச்சோடிய வேடந்தாங்கல்\nநடிகர் சங்கத் தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு: நாசர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemaanma.wordpress.com/2008/10/02/546/", "date_download": "2019-05-26T07:34:56Z", "digest": "sha1:4SJTVMCXEQM4NEFURZONIURJKEKRR7VQ", "length": 90481, "nlines": 206, "source_domain": "cinemaanma.wordpress.com", "title": "ஜோன் ஆபிரஹாமாக ஆவது என்பது அசாத்தியமே! | சினமா ஆன்மா", "raw_content": "\nஜோன் ஆபிரஹாமாக ஆவது என்பது அசாத்தியமே\nby mariemahendran in சினிமா, விமர்சனங்கள் Tags: Add new tag, சினிமா, ஜோன் ஆபிரஹாமாக, Cinema\nமக்கள் திரைப்படக் கலைஞன் ஜோன் ஆபிரஹாம் பற்றிய ஒரு குறிப்பு\nஜோன் ஆபிரஹாமை பற்றி எழுதுவதென்பது அரூபமான ஒரு நவீன ஓவியத்தை தரிசிப்பது போல உணர்ச்சிகளின் கொந்தளிப்பை அவரின் வாழ்வு எனும் கடினமான இருப்பு நமக்குள் ஒரே நேர்கோட்டில் இரு வேறு உணர்வுகளை தரும் ரகசியமான ஒரு அவஸ்தை என்றுதான் எனக்கு எழுத தோன்றுகின்றது.\nஜோன் ஆபிரஹாம் என்ற இந்த பெயரை நான் முதன் முதலில் கேள்விப்பட்டது “சலனம்’ என்ற திரைப்பட இதழின் வாயிலாகத்தான். 1993 ஆம் ஆண்டளவில் அப்போது அட்டனில் இருந்த கேசவன் புத்தக நிலையத்தில் “சலனம்’ என்ற இரு மாத சினிமா சஞ்சிகையை பார்த்து ஆச்சரியத்துடன் வாங்கி படித்தபோது அதில் ஜோன் ஆபிரஹாம் பற்ற���ய நு}லின் விளம்பரத்தை பார்த்து மனதில் இவர் யாராக இருக்கக் கூடும் என்பதை புரியாமல் இது புனை கதையாக இருக்குமோ என்று எண்ணி கொண்டாலும் அதன் பின்பு தமிழகத்திலும் கேரளாவிலும் திரைப்பட விழாக்களுக்கு செல்லும் போதெல்லாம் ஜோன் ஆபிரஹாமை பற்றியும் அவரின் ஒடேஸா (o மக்கள் திரைப்பட இயக்கம் பற்றியும் கேள்விப்பட்டதோடு, ஓடேஸா தோழர்கள் மதுரையில் திரைப்பட திரையிடங்கள் செய்யும்போது பேசியதோடு அதன் பின்பு திருவனந்தபுரத்தில் நிகழும் பன்னாட்டு திரைப்பட விழாவில் சி.வி. சத்தியன் மூலமாக ஜோன் ஆபிரஹாமை பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டதுண்டு. சி.வி. சத்தியன்தான் தற்சமயம் ஒடேஸாவை தொடர்ந்து கொண்டு செல்கிறார்.\nழுனநளளய தூழn யுடிசயாயஅ வுசரளவ என்ற அமைப்பின் மூலமாக கேரளத்தில் திரைப்பட பணிகளை ஆற்றி வருகிறார்கள். இப்படியாக ஜோன் ஆபிரஹாம் எனக்குள் உள்வாங்கப்பட்டதோடு, கால போக்கில் காஞ்சனை ஆர்.ஆர். சீனிவாசன் திருநெல்வேலியிலிருந்து பல்வேறு கால கட்டங்களில் தொகுத்த மிக அற்புதமான நு}லான “ஜான் ஆபிரஹாம் கலகக்காரனின் திரைக்கதை என்ற நு}லை 2000 வருடத்தில் நிழல் நடமாடும் திரைப்பட இயக்கமும் தாமரைச் செல்வி பதிப்பகமும் இணைந்து வெளியிட்ட போது என்னளவில் 5 பிரதிகளை விற்பனை செய்து கொடுத்ததோடு எழுத்தாளர் அந்தனி ஜீவாவுக்கு தமிழ ;இனி மாநாடு கருத்தரங்கில் வைத்து அன்பளிப்பாக வழங்கிய போது அவர் சந்தோசம் கொண்டதை மறக்க முடியாது. அந்தனி ஜீவா ஜோன் ஆபிரஹாமை பற்றி அடிக்கடி சொல்வதை கேள்விப்பட்டதுண்டு.\nஜோன் ஆபிரஹாம் என்ற மகத்தான கலைஞன் பற்றி எனக்குள் கடவுளை போல எண்ணி வந்திருக்கின்றேன். இன்னும் அவரின் நினைவுகளில் இருந்து எனது மன பிரக்ஞை வெளியே வர முடியாத படிக்கு அவரின் மகத்துவம் மேல் இதயம் இறுக்கமாக கட்டுண்டு கிடக்கின்றது. கேரள சர்வதேச திரைப்பட விழாக்களில் மலையாள திரைப்பட இயக்குனர்களான\nஜி. அரவிந்தன், சாஜி கைலாஷ், அடூர் கோபாலகிருஷ்ணன், ரி.வி. சந்திரன், எம்.டி. வாசுதேவநாயர், கே.ஜி. ஜோர்ஜ் இப்படியான மலையாள திரைப்பட உலகத்தின் சிறந்த திரைப்பட மேதைகளுக்கு இல்லாத அருகதையும் மக்கள் சினிமா மேல் தன் கடைசி உயிர் பிரியும் வரையும் நம்பிக்கை கொண்டு போராடிய கலைஞன் ஜோன் ஆபிரஹாம். ஜோனின் வாழ்வும், சினிமா கலையும் ஒன்றை ஒன்று நேர்மையும் நேர்த்தியும் கொண்டது. அவருடன் படைப்பு சார்ந்து ஒப்பிடக் கூடிய மற்றொரு மøலயாள திரைப்பட மேதைஃ அபூபக்கரையும் (“”நிறம்” திரைப்பட இதழில் இவர் பற்றி படிக்கலாம்)\nசொல்ல முடியும். அபூபக்கரின் திரைப்படங்கள் விளிம்பு நிலை மக்களின் வாழ்வை தனது கால மனசாட்சியோடு தேடிய போது ஜோன் சமூகத்தின் அரசியலையும் மனித வாழ்வில் குற்றவுணர்வின் தவிர்க்க முடியாத தீராத முரண்களையும் அவிழ்த்து பார்க்கும் முயற்சியோடு அன்பின் மொழியை தனது படைப்புணர்வின் அசலாக கண்டறிய முற்பட்ட கலைஞன் ஜோன் ஆபிரஹாம் அதனால்தான் ஸக்கரியா “ஜோன் ஆபிரஹாமாக ஆவது என்பது அசாத்தியமே\n1937 ஆகஸ்ட் 11 ஆம் திகதி ஜோன் ஆபிரஹாம் பிறந்தார். இனி ஜானைப் ஜானே சொல்வதை கேட்போம்.\nஎன்னுடைய ஊர் குட்ட நாடு. ஆனால் நான் பிறந்தது குன்னங்குளத்தில் விடுதலைக்கு முந்தையஅந்தப் பொழுதில் என் அப்பா தலைமறைவு அரசியலில் ஈடுபட்டிருந்தார்.\nஎன் குழந்தைப் பருவமும் ஆரம்பக் கல்வியும் குட்ட நாட்டில் கழிந்தது. பள்ளி இறுதியை அடையும் முன் பதினொரு பள்ளிகளில் படிக்க நேர்ந்தது. எனக்கு விருப்பமானது இலக்கியம் என்றாலும் கோட்டயம் சி.எம்.எஸ். கல்லு}ரியில் பொருளாதாரம் பட்டம் பெற்றேன். பின் தார்வார் பல்கலைக்கழகத்தில் அரசியலை முதுகலைக்காகத் தேர்ந்தெடுத்தேன். ஆனால் அதை முடிக்கும் முன் v.ஐ.இ. யில் வேலை கிடைத்ததால் கோயம்புத்து}ருக்கு வந்துவிட்டேன்.\nகல்லு}ரியில் படித்துக் கொண்டிருக்கும்பொழுதே அரசியலில் நான் தீவிரமாக ஈடுபட்டேன். தேர்தலில் நான் தனியாக நின்றும் வெற்றி பெற்றிருக்கிறேன். உண்மையில் எனது அரசியல் எனது தகப்பனõருடைய அரசியலின் சாயலாகத்தான் இருந்தது. உள்ளூர்த் தொழிலாளர்களின் து}ண்டுதலால்தான் நான் அரசியலில் கால் ஊன்றுவதற்கு முக்கிய காரணம். மார்த்தோமா கல்லு}ரியில் ஆர்ட்ஸ் கிளப் செயலாளர் பதவிக்காக நடைபெற்ற கடும் போட்டியில் கோட்டயத்தைச் சேர்ந்த எதிர்வேட்பாளரை வெற்றி கொண்டேன்.\nஎங்களுடையது ஒரு நடுத்தர வர்க்க சாதாரணக் குடும்பம். மத விவகாரங்களில்\nஐந்து வயதிலிருந்தே திரைப்படம் பார்க்கத் துவங்கிவிட்டேன். ஒரு நல்ல பாடகனாக வேண்டுமென்ற விருப்பமிருந்தாலும் ஒரு திரைப்படக் கலைஞனாக வேண்டுமென்பதே எனது ஆழ்மனதில் படிந்து கிடந்த ஓர் அபிலாஷை. குழந்தைப் பருவத்திலிருந்தே இப்படி ஓர் எ��்ணம் என் மனத்திலோ, நனவிலோ மனத்திலோ இருந்திருக்கலாம். என்றாவது ஒரு நாள் சினிமா எடுப்பேன் என்று அன்றே என் நண்பர்களிடம் நான் கூறியதுண்டு. காரணம், என்னுடைய தாத்தா.\nதாத்தாதான் என் குரு. அவர் ஓர் ஓய்வுபெற்ற இன்ஜினியர். அவரிடம் போட்டோகிராஃபி மற்றும் சினிமாவைப் பற்றிய நிறைய நு}ல்களும், ஒரு பழைய மூவி கேமராவும் ஒரு புரொஜக்டரும் இருந்தது. அவருடைய புத்தகங்களையெல்லாம் என்னை வாசித்துக் காட்டச் சொல்வார். அதற்குக் காலணாவோ, அரையணாவோ கொடுப்பார். அவர்தான் எனக்கு சினிமா பார்க்கக் கற்றுத் தந்தார். உண்மையிலேயே அவர் ஒருமேதை. இன்று அவருடைய திறமையில் கால் பங்குக் கூட என்னிடம் இல்லை. அவருடைய பெயர்தான் எனக்கும் என் முழுப் பெயர் ஜேக்கப் ஜான்.\n1965 ல் பூனா திரைப்படக் கல்லு}ரியில் சேர்ந்தேன். திரைப்படக் கல்லு}ரியில், பழக்கப்படாத வேறுவித சினிமாக்களைப் பார்த்தபொழுது முதலில் எல்லோரையும் போல் எனக்கும் குழப்பம் தான் உண்டானது. காலப் போக்கில் அதுவரை என்னிடம் திரைப்படம் குறித்த கருத்தாக்கங்களை எல்லாம் அடியோடு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒவ்வொரு திரைப்படத்தைக் காணும்போதும் புதிய அனுபவங்களும் சிந்தனைகளும் உருவாவதுண்டு. இங்மர் பெர்க்மன், அந்தோணியானி, லு}யிபுனுவல், குரோசவா… இப்படி மேதைகளின் படங்களையும் பார்த்ததுண்டு. ஆனால் ஒரு தடவை கூட, அப்படிப்பட்ட திரைப்படத்தை இமிடேட் செய்ய வேண்டுமென்று எனக்குத் தோன்றவில்லை. நான் புதிதாக எதையாவது படைக்க விரும்பினேன். அதுவே அன்று எனக்குப் பெரும் பிரச்சினையாக இருந்தது. அதாவது நமக்குரிய முறையில் ஏதாவது ஒரு படைப்பு, அது முழுமையாக என்னிலிருந்தே வர வேண்டும். அதுதான் அன்றைய எனது சிந்தனைப் போக்கு\nஜோனின் சினிமாவின் உயிர்ப்பு. இந்த இடத்திலிருந்துதான் தனித்துவம் கொண்டதாக பரிணமிக்கின்றது. அவரின் இந்த தனி வழி பயணம் தன்னுடைய அத்தனை சுயமான நடவடிக்கைகளிலும் வெளிப்படுத்த துவங்கியிருக்கின்றது. அவரின் இந்த தனித்துவமான தனக்கேயுரிய பயணம் அவரின் அன்றாட நிகழ்வுகளிலும் அது தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. அது தனது கலை மனதை எந்தவிதமான வியாபார சு10தாட்ட நிர்பந்தத்திற்கும் சமரசம் செய்யாமல் மிகவும் கடினமானதொரு வாழ்வுக்கு தன்னை உட்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றார். அவரின் ��ினிமா வேட்கை வாழ்க்கையை, சமூகத்தை அன்றாடம் நிகழும் சராசரி பொழுதின் மேல் கோபமாக வீசுகின்றது. போலிகளற்ற அவரின் து}ய ஆத்மா இந்த பிசாசுகளின் கூடாரத்தோடு போராட முடியாமல் திணறுகின்றது.அந்த திணறலின் உள் வலிதான் ஜோன் ஆபிரஹாம். அதனால்தான் அவரை அவர் வாழ்ந்த காலத்தை சக படைப்பாளிகளும் நண்பர்களும் முரண்பாடுகள் புதைந்த மனிதனாக பார்க்க செய்துவிட்டது.\nஒழிய மாளாது என்றே உள்ளோடுகிறது\nஎன்று கவிதா சரண் என்ற சிறு சஞ்சிகையின் ஆசிரியர் எழுதியிருந்த அர்த்தபூர்வமான குறிப்பை ஜோனின் துயரமான நெடிய வாழ்வுடன் பொருத்திப் பார்க்க தோன்றுகின்றது.\nஜோன் சினிமாவை ஆத்மாவின் பகுதியாகவே நேசித்தார். சினிமாவை வர்த்தக சு10டாட்டத்தின் வியாபார மலிவான சரக்காக பார்க்க தெரியவில்லை. மக்களின் வாழ்வுக்கும் புத்திக்கும் சினிமா என்பது ஏதாவது செய்ய வேண்டும் எனது கனவு கண்டவர்களில் ஜோனும் ஒருவர். ஜோனின் கனவு அனைவரையும் விட சிறிது கடினமானது. சினிமாவை இத்தனை உணர்வுபூர்வமாக நேசித்தவர்களை உலக சினிமாவில் கூட காண முடியாது.\n“எனது சக மனிதர்களுடன் தொடர்புகொள்ள நான் தேர்ந்தெடுத்த சாதனம்தான் சினிமா’ கேமராவின் மொழியே திரைப்படம். இந்த மொழியை தன் வெளிப்பாட்டுக்காக கலைத்தன்மையுடன் பயன்படுத்தும் போதுதான் அது கலையாகிறது. கலைப்படைப்பு என்றால் சுதந்திரம் என்று அர்த்தம். அடிப்படையில் அது மானுட மதிப்பீடுகளின் உண்மையைத் தேடுவது. திரைப்படமும் பிற எந்தக் கலையையும் போலவே மனித வாழ்க்கையுடன் உறவு கொண்டது. சமூகத்தில் ஓர் அங்கம் என்ற நிலையில் எனது சினிமாவும் அந்தக் கடமையைத்தான் மேற்கொள்கிறது. திரைப்படம் ஒரு காட்சி சாதனம். ஆனால் வெறும் காட்சியம்சங்களை வைத்துக் கொண்டு நல்ல சினிமா உருவாகிவிடும் என்பதில்லை, அதற்குள் கலைஞனின் சொந்த அடையாளம் அதாவது பார்வை (ஏளைழைn) உருவாக வேண்டும். எனது திரைப்படம் என்று சொன்னால் அது எனது பார்வை. அதில் நீங்கள் என்னையே காண்கிறீர்கள். எனது துக்கங்கள், சந்தேகங்கள், நம்பிக்கைகள், எதையும் நான் அதில் மறைத்து வைப்பதில்லை. அதில் நான் உட்பட்ட சமூகத்தோடு என்னைப் பார்க்கிறேன். நான் பார்ப்பது இன்னொருவர் பார்ப்பது போலல்ல, யதார்த்தங்களின் உண்மையை அல்ல, உள்முகமான உண்மையையே நான் ஆராய்கிறேன். தகவல்களை அதன் யதார்த்த கண்ணோட்டத்தில் காண்பதே என்னுடைய தேவை.\nஜோன் ஆபிரஹாமை நாம் புரிந்து கொள்வதென்பது ஆசாத்தியமே. ஏனென்றால் அவரின் திரைப்படங்களை நாம் பார்ப்பதற்கோ விவாதிப்பற்கோ இங்கே எந்தவிதமான சு10ழலும் இல்லை, அனைத்து ஊடகங்களிலும் வணிக சினிமாவின் செய்திகள்தான் பேயனெ கலந்திருக்கின்றது. நல்ல சினிமாவை தேடும் நம் சமூகத்தின் படிப்பாளிகளும் ரசனையாளர்களும் இந்த ஊடகங்கள் திணிக்கும் பொய்களையே திரும்ப திரும்ப படிக்க வேண்டியுள்ளது. இது நமக்கும் நம் சந்ததிகளுக்கும் ஏற்பட்டிருக்கும் காலத்தின் துயரம். நல்ல சினிமாவை தேடும் ஒரு தலைமுறையின் பசியை தீர்க்க இங்கு நம்மிடம் எதுவுமே இல்லை. என்பது நமது துயரமே. அதனால் ஜோன் ஆபிரஹாம் போன்றவர்களைப் பற்றிய தேடலை இப்படிதான் எழுத வேண்டியுள்ளது.\n“”1969 ல் கல்லு}ரியிலிருந்து வெளிவந்த பின் முதல் முறையாக மணிகௌலுடன் உஸ்கிராட்டியில் வேலை செய்தேன். அது ஒரு பெரிய அனுபவமாக இருந்தது. அதன் உள்ளடக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தி நாடகாசிரியரான மோகன்ராகேஷின் கதை அது. டில்லியில் இருக்கும்பொழுது நானும் மணிகௌனும் சேர்ந்து திரைக்கதையைத் தயார் செய்தோம்.\nஅப்பொழுது இமயமலைøயப் பற்றி ஃபிலிம் டிவிஷனுக்காக ஒரு டொக்குமெண்டரி இயக்கும் வேறு ஒரு வாய்ப்பு கிடைத்தது. உண்மையில், அதை இயக்கிக் கொண்டிருந்தவருக்கு விபத்து நேர்ந்ததால் என்னிடம் ஒப்படைத்தார்கள். அதுதான் என்னுடைய முதல யுளளபைnஅநவெ;.\nஉஸ்கிரொட்டி திரைப்படத்திற்கு பின் சென்னை வந்தேன். ஆஸாத், கே.ஜி. ஜார்ஜ், பாலு மகேந்திரா முதலிய திøரப்படக் கல்லு}ரி தோழர்கள் அனைவரும் ஒரு லாட்ஜில் தங்கினோம். அப்பொழுதுதான் வித்யார்த்திகளே இதிலே, இதிலே’ என்ற படம் துவங்கியது. ஆஸாத்தான் அதற்குக் காரணம், அதற்குப் பின் “”ஜோசப்’ என்ற புரேகிதன்’ என்ற திரைப்படத்திற்குத் திட்டமிட்டோம். நானும் சக்கரியாகவும் சேர்ந்து சினிமாவுக்காக எழுதிய கதை அது. அதன் திரைக்கதை வேலைக்காக கோயம்புத்து}ரில் தங்கியிருந்தபோது, “அக்ரஹாரத்தில் கழுதை’ யின் கரு முதன் முதலாக எனக்குத் தோன்றியது. ஒரு மாலையில் சக்கரியாவுடன் நடந்து வந்து கொண்டிருந்தேன். நிறைய பிராமணர்கள் தங்கியிருந்த ஓர் அக்ரஹாரம் வழியாக வந்தபொழுது நிறைய கழுதைக் குட்டிகளைப் பார்க்க அழகாயிருந்தது. நாங்கள் அகதைப் பற்றி பேசியவாறே நடந்தோம். எத்தனையோ வகையான மிருகங்களை மக்கள் வளர்க்கிறார்கள். ஆனால் ஒரு கழுதைக் குட்டியை யாரும் வளர்ப்பதில்லையே என்று யோசித்தேன். அக்ரஹாரத்தில் ஒரு பிரமாணன் கழுதை வளர்த்தால் என்னவாயிருக்கும் நிலைமை அங்குள்ள பிராமணர்களுடைய வாழ்க்கையை நான் நன்கறிவேன். அப்படி ஒரு சு10ழலில்தான் “கழுதை’ யை உண்டாக்கினேன், “கழுதை’ துவக்கம் முதல் முடிவுவரை முழுமையாக என் படைப்பாக இருந்தது.\n1978 ல் “அக்ரஹாரத்தில் கழுதை’ வெளிவந்தது. படத்தை நான் பார்த்தபோது கதையை இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாமே என்று தோன்றியது. பொருளாதாரப் பற்றாக்குறையினால் நினைத்தபடி சிலவற்றை திரைக்குக் கொண்டுவர முடியவில்லை, தொழில்நுட்பத்தை அலசும்போது பல குறைபாடுகள் இருக்கும். ஆனால் அது எதுவுமே சினிமாவின் சாரத்தினை வெகுவாகப் பாதிக்கவில்லை. அன்றைய தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என்று உத்தரவிட்டது.\nஆனால் மிகவும் நல்ல பிராந்திய திரைப்படம் என்ற விருது “கழுதை’க்குக் கிடைத்தது. அதுவும் இதற்கு இன்னொரு காரணம் உண்மையில் எந்த சமுதாயத்தையும் அதில் விமர்சிக்கவில்லை, பிறகு அவர்களுக்கும் இது சரியெனப்பட்டது. தமிழ்நாட்டில் அதைத் திரையிடுவதற்கான சந்தர்ப்பம் நழுவிப் போனது. “ஜனசக்தி பிலிம்ஸ்’ அதை விநியோகத்திற்கு எடுத்துக் கொண்டது. அவர்கள் அதை தமிழ்நாட்டில் திரையிட வேண்டிய கட்டாயமிருந்தது. ஆனால் அவர்கள் அதற்கு முனையவில்லை. படமெடுத்தால் மனிதர்களுக்குக் காட்ட வேண்டும் என்பது மேலான தர்மம். என்னுடைய படத்தை (அக்ரஹாரத்தில் கழுதை) மக்களிடம் காட்டினால் மக்கள் அதை விரும்பவார்கள் என்று எனக்கு நன்கு தெரியும். ஆனால் அவர்கள் அமிதாப்பச்சனையும் எம்.ஜி. ஆரையும் மட்டும் பார்க்கக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். ரசனை மலினப்படுகிறது. நாம் இப்பொழுது நல்ல படங்களைப் பார்க்கத் து}ண்டுவோம். இதுவரையிலான முறையை மறுக்கிறோம் என்று கூறிக்கொள்ளும் படங்கள் நாலோ ஐந்தோதான். அறிவுஜீவிகளுக்காக மட்டும் எடுக்கப்படும் படங்கள் ஒரு வகை அறிவுபூர்வமான சுய இன்பம் என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. எல்லோரும் புரிந்து கொள்வதற்காகத்தான் படம். மனித வாழ்க்கையுடன் அவை நெருக்கமான தொடர்பை ஏற்படுத்துவதாகவும் ���ருக்க வேண்டும்.”\nஜானின் “அக்ரஹாரத்தில் கழுதை’ திரைப்படத்தின் கடைசி பிரதி ஏ.வி.எம். நிறுவனத்திலிருந்து மக்களிடம் அப்படம் சென்று சேர கூடாது என்கிற வஞ்ச நோக்குடன் தீக்கிரையாக்கப்பட்ட செய்திகளோடு ஜோன் ஆபிரஹாம் பற்றிய செய்திகளையும் நல்ல சினிமா பற்றிய விபரக் குறிப்புகளையும் தமிழக வெகுசன இதழ்கள் செய்திகள் கூட வெளியிடுவதில்லை என்பதிலிருந்து சினிமாவின் அரசியல் எப்படியான நலத்தை காப்பாற்றி வருகின்றதென்பதை நம்மவர்களும் புரிந்து கொள்ள முனைய வேண்டும்.\nஜோன் ஆபிரஹாமின் தனித்துவம் அவர் கூறியதுபோல்,\n“நமக்குரிய முறையில் ஏதாவது ஒரு படைப்பு, அது முழுமையாக என்னிலிந்தே வர வேண்டும். அதுதான் அன்றைய எனது சிந்தனைப் போக்கு.\nஎன்பதாக அவரின் தேடல் ஒரு புதிய சினிமாவுக்கான தேடலுடன் வாழ்வை அர்ப்பணித்தார். முரண்பாடுகளும் வஞ்சனைகளும் பொய்களும் போலிகளும் நிறைந்த வாழ்வை அவரால் எதிர்கொள்ள முடியாது போகின்றது. நாடோடி தனமான வாழ்க்கையும், சமூகத்தின் மேலிருக்கும் கோபத்தை வெளிப்படுத்த முரண்பட்ட ஆளுமையை அவர் தனது சராசரி வாழ்வொன்றின் மேல் பிரயோகிக்கிறார். அவரோடு அவரின் திரைக்கதைக்கு பணிபுரிந்த வெங்கட் சாமிநாதன் அவரைப் பற்றி எத்தகைய எண்ணம் கொண்டிருந்தாரோ தெரியவில்லை. ஆனால் அவரே ஒரு இடத்தில் இப்படி எழுதியிருக்கின்றார்.\n“அவரின் ஏற்றுக்கொள்ள முடியாத பழக்கங்களும் தன்னிச்சையான பொறுப்பற்ற நடவடிக்கைகளும் அவரது நண்பர்களை சில நேரங்களில் கோபமூட்டியது உண்டு. ஆனால் அவர் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் ஒரு குறும்புப் புன்னகையுடன் வழக்கம்போல இருப்பார். நடைமுறை உலகத்தோடு ஒத்தோட முடியாத அவரது இயலாமை நிஜம். ஜானின் நேர்மை சந்தேகத்திற்கிடமில்லாதது.’\nஜானின் நேர்மை மக்களின் துயரம் சார்ந்தது. மக்களின் விடுதலையை தனது படைப்புகளின் வழி தேடியவர் ஜான். ஜான் காசுக்கும், புகழுக்கும் பணத்திற்கும் கடுகளவு கூட ஆசைப்படாதவர். அவர் சமூகத்தின் உண்மையை தனது படைப்பின் மூலம் கண்டறிவதிலும் விடுதலையை தேடிய ஆத்மீக கலைஞன் ஜான்.உலக திரைப்பட மேதைகளிடம் யாரிடமும் இல்லாத பண்பு ஜானிடம் இருந்தது. அது “அம்ம அறியான்’ என்ற திரைப்படம் உருவான விதம் இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை செய்திராத புதிய முயற்சி இத்திரைப்படம். அதன் உள்ளார��ந்த இசையை போல் ஜானின் ஆளுமையை வெளிப்படுத்தினாலும் அத்திரைப்படத்திற்காக ஜான் மக்கள் மீது தான் வைத்திருந்த அபரிதமான நம்பிக்கை. நல்ல சினிமாவை சாதாரண மக்களிடம் எடுத்து சென்ற விதம், அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் எளிய மக்களின் துயரத்தை தேடிய ஆன்மா, “அம்மா அறியான்’ திரைப்படம் எடுக்க, கேரளத்தின் வடக்கு முதல் தென்கோடி வரை சுவரொட்டி ஒட்டி, தமுக்கடித்து, பொதுமக்களிடம் பணம் திரட்டி படம் எடுத்த முறையை தமிழர்கள் அறிய வேண்டும் என்கிறார் நிழல் சினிமா சஞ்சிகையின் ஆசிரியர் ப. திருநாவுக்கரசு. இந்திய சினிமாவில் இப்படியான விதி விலக்கான புதிய வழியை கண்டறிந்து அதில் தனது மகத்தான பெயரை நிரப்பியவர் ஜான்.\nஇன்று நம் சு10ழலில் திரைப்படத்திற்கான பொருளாதாரத்தை பேசுகின்றோம், ஆனால் ஜான் பொது மக்களிடம் கையேந்தி பணம் வசு10ல் செய்து ஒரு அற்புதமான படைப்பை முற்றிலும் புதிய மொழியில் உருவாக்கியவர் ஜான் ஆபிரஹாம்.\n“அம்ம அறியானைப் போன்ற திரைப்பட வடிவமும் இந்திய சினிமாவில் இதுவரை இல்லை. இவ்வேளையில்தான் நாம் ஜோன் ஆபிரஹாமின் ஆளுமையினையும் ஒட்டுமொத்த சிந்தனையினையும் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது’ என்கிறார் ஆர்.ஆர். சீனிவாசன்.\nதன் மனசாட்சிக்கு சரி என்பதற்காக அவரின் பயணம் மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. ஆனால் ஜோன் ஆபிரகாம் போல் தனது சினிமாவை இத்தனை ஆழமாக அன்பு செலுத்தியவர்கள் குறைவுதான். சினிமாவை வாழ்வின் பகுதியாகவும் விடுதலையின் குறியீடாகவும் கண்டவர் ஜோன் ஆபிரஹாம்.\n“”1970 ல் வெளியான எஸ்பினோசா எழுதிய “நேர்த்தியற்ற சினிமாவிற்காக’ (குழச வாந ஐஅpநசகநஉவ ஊiநெஅய்) என்ற அறிக்கையில், “இன்றைய நேர்த்தியான சினிமா’ வானது தொழில்நுட்ப ரீதியிலும் அழகியல் உணர்வுகளிலும் சிறப்பான தன்மையைப் பெற்ருக்கிறது. ஆனால் இது மிகவும் பிற்போக்கான சினிமாவாக உள்ளது’ என்கிறார். இதற்கான காரணங்களையும் நியாயங்களையும் விளக்கும் எஸ்பனோசா\n“மூன்றாம் உலக நாடுகளின் வளர்ச்சி பெறும் பொருளாதார முன்னேற்றத்தில் வணிகத் திரைப்படத்தின் உற்பத்திகளுக்கு நேரிடும் பண விரயமானது முட்டாள்தனமானது என்கிறார். இது கேரளத்திற்கும் தமிழகத்திற்கும், ஏன் இந்தியா முழுமைக்கும் பொருந்தும். 1981 ல் பண முதலீட்டைப் பொறுத்தவரை திரைப்படத் தொழிற்சாலை���ள், தொழிற்சாலை வகைகளில் நான்காவது இடத்தைப் பெறுவதாக இந்தியாவில் கணிக்கப்பட்டது. “தொழில்நுட்ப அழகியல் நேர்த்தி நமக்குள் உருவாக்கும் மனநிலையானது என்னவெனில் செவ்வியல் பூர்ஷ்வா கதையாடல் குணாம்சங்களைத்தான். இந்த முரண்பாட்டிலிருந்து நம்மை விடுவிக்கவும், ஜடம் மாதிரி அமர்ந்திருக்கும் ரசிகர்களை விழிப்படையச் செய்யவும் நமக்குப் “புதிய சினிமா’ தேவைப்படுகிறது. இந்திய “புதிய சினிமா’ வானது ரசிகர்களை கற்பனையான தளத்திற்குள்அவர்களை சுவீகரித்துக் கொண்டு சமூகத்தின் யதார்த்தத்திற்கு இட்டுச் செல்கின்றது. இந்தத் திரைப்படங்கள் ரசிகர்களின் தீவிரப் பங்கெடுப்பின் தன்மையில்லாமல் முழுமையடையாது’ என்கிறார் எஸ்பினோசா. குறிப்பிட்ட சிறு குழுவினர்கள் படம் எடுத்து கோடிக்கணக்கான மக்கள் உட்கார்ந்து பார்க்க வேண்டும் என்ற நியமங்கள் உடைக்கப்பட வேண்டும். படம் எடுக்கும் தொழில்நுட்பக் கருவிகள் மக்களின் கைகளுக்குச் செல்ல வேண்டும். இதன் மூலம் வெகுசனக் பொய்க் கலை களையெடுக்கப்பட வேண்டும். உண்மையான வெகுசனக் கலை உருவாக்கப்பட வேண்டும். கோடிக்கணக்கில் அழகாக படம் எடுத்து மக்களை ஏமாற்றம் கூட்டத்திற்கு எதிராக குயவன் மண் பானையைச் செய்வதுபோல மிகக் குறைந்த பண முதலீடுகளில் திரைப்படங்கள் தயாரிக்கப்பட வேண்டும். இதுவே ஒடேஸ்ஸா இயக்கத்தினரின் நோக்கமாகவும் இருந்தது.\nநம்முடைய வீட்டை நாமே கட்டிக் கொள்வது போல நமக்குத் தேவையான திரைப்படங்களை நாமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் “நல்ல சினிமா’ உருவாவதற்கு மக்களும் திரைப்படத் தயாரிப்புச் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்; இது முற்றிலும் புதிய சினிமாவை உருவாக்கும் என்பது ஜான் ஆபிரஹாம் மற்றும் அவர்களது இயக்கத்தினரின் சிந்தனை. வெகுசன திரைப்படங்களைப் பற்றி வெகுவாகவே விவாதித்தாயிற்று. வணிகமும் நல்ல திரைப்படமும் இணையாதா இந்தியாவில் இன்னும் சாப்ளின், ஹக்ஸ், ஃபோர்டு மற்றும் கப்போலோ போன்று கலையையும் வணிகத்தையும் சரியாக இணைத்து வெற்றி பெற்ற இயக்குனர்கள் இல்லை. நமக்கு “உலக சந்தை’ யை நோக்கிய எண்ணம் இல்லாமலிருப்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம். இந்நிலையில் “நல்ல சினிமா’ வெகுசன சினிமாவாக மாற வேண்டும், என்பதே ஜோன் ஆபிரஹாமுக்கும் அவரது இயக்கத்தினருக்கும் நோக்கமாக இருந்தது. “அம்ம அறியான்’ வெகுசன மக்களை அடைய வேண்டம் என்ற முன் முடிவுடனே உருவாக்கப்பட்டது.அதில் வெற்றியும் பெற்றது எனலாம். இரண்டாயிரத்திற்கும் அதிகமான திரையிடல்கள் கேரளத்தின் அனைத்துக் கிராமங்களையும் உள்ளடக்கி நிகழ்த்தப்பட்டது. நல்ல சினிமாவைப் பார்ப்பதன் மூலம் உழைக்கும் வர்க்க மக்கள் வணிக சினிமாவுக்கு மாற்றான ஒன்றை உருவாக்க முடியும் என்று நம்பினார் ஜோன். அதேவேளையில் வழக்கமான அரசு மான்யம் பெற்று தயாரிக்கப்பட்டு யாரையும் சென்று அடையாமல் இருக்கும். “கலைச் சினிமா’ வுக்கு எதிரான ஒன்றாகவும் இருக்க வேண்டும் என்றும் எடுக்கப்பட்டது. அம்ம அறியான் 75 பேர் கொண்ட குழு மக்களிடம் 1 ரூபாய், இரண்டு ரூபாய் பெற்று 16 ட்ட் கேமராவுடன் (ஒளிப்பதிவாளர்ஃ வேணு) வய நாட்டிலிருந்து கொச்சின் வரை பயணம் செய்து கேரளத்தின் அரசியல் வரலாற்றோடு இணைந்து உருவாக்கப்பட்டது. பொது மக்கள் பணம் கொடுப்பது மட்டுமல்லாமல் படத் தயாரிப்பிலும் ஆங்காங்கே தாங்களாகவே ஈடுபட்டனர். திரைக்கதை, வசனம் அனைத்தும் அங்கங்கே விவாதிக்கப்பட்டு, இட்டுக் கட்டப்பட்டு, எழுதப்பட்டு படம் பிடிக்கப்பட்டது. தொழில் முறை நடிகர்களும் அதிகம் இதில் நடிக்கவில்லை.\nபடம் முடிக்கப்பட்டு கேரளமெங்கும் வெற்றிகரமாகத் திரையிடப்பட்டது. டில்லியில் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்டது. தேசிய விருதும் பெற்றது. வெளிநாடுகளிலும் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்டது. ஒரு பகுதியினர் “அம்ம அறியானை’ வெகுவாகப் புகழ்ந்து தள்ளினர். இன்னொரு பகுதியினர் ஜோன் ஆபிரஹாமுக்கு திரைப்படத்தைப் பற்றி எதுவுமே தெரியவில்லை. தொழில்நுட்ப ரீதியாக எதுவும் சரியாக இல்லை, சினிமாவின் அடிப்படையான அழகுணர்ச்சி கொஞ்சம் கூட இல்லை. ஒளிப்பதிவு சரியாக இல்லை, டாக்குமெண்டரி மாதிரியிருக்கிறது. படத் தொகுப்பு சரியாகச் செய்யப்படவில்லை, திரைப்பட விழாவில் திரையிடும் அளவிற்குத் தகுதியில்லாத படம், மொத்தத்தில் நேர்த்தியில்லாத திரைப்படம் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.\nநேர்த்தியற்ற சினிமாவின் அரசியல் என்ற குறிப்பில் ஆர்.ஆர். சீனிவாசன் எழுதும் இந்த விடயத்தோடு, ஜோன் ஆபிரஹாமின் ஒடேஸ்ஸா திரைப்பட இயக்கத்தின் பணிகளும், அர்ப்பணிப்பும் கேரள சினிமாவின் வளர்ச்சியில் பாரிய தாக்கத���தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் திரைப்பட அரங்குகளின் வேலைத்திட்டத்தை ஜோன் போல் வேறொருவர் திøரப்பட வரலாற்றில் மேற்கொண்டதில்லை, மாற்றுத் திரைப்பட கலாசாரம் ஒன்றை மிகவும் வலுவுடன் கட்டியெழுப்பியவர் ஜோன் ஆபிரகாம்.\nஜோன் ஆபிரஹாமின் சினிமா மொழி தனித்துவமானது. இதை குறித்தும் சினிமா பற்றியும் அவர் கூறுவதை அவர் மொழியில் கேட்போம்;\nஎனது சக மனிதர்களுடன் தொடர்பு கொள்ள நான் தேர்ந்தெடுத்த சாதனம் தான் சினிமா. காமிராவின் மொழியே திரைப்படம். இந்த மொழியை தன் வெளிப்பாட்டுக்காக கலைத்தன்மையுடன் பயன்படுத்தும் போதுதான் அது கலையாகின்றது. கலை படைப்பு என்றால் சுதந்திரம் என்று அர்த்தம். அடிப்படையில் அது மானுட மதிப்பீடுகளின் உண்மையை தேடுவது திரைப்படமும் பிற எந்தக் கலையையும் போலவே மனித வாழ்க்கையுடன் உறவு கொண்டது. சமூகத்தில் ஓர் அங்கம் என்ற நிலையில் எனது சினிமாவும் அந்தக் கடமையைத் தான் மேற்கொள்கின்றது. திரைப்படம் ஒரு காட்சி சாதனம். ஆனால் வெறும் காட்சியங்களை வைத்து கொண்டு நல்ல சினிமா உருவாகிவிடும் என்பதில்லை. அதற்குள் கலைஞனின் சொந்த அடையாளமும் அதாவது பார்வை ((ஏளைழைn) உருவாக வேண்டும்.\nஎனது திரைப்படம் என்று சொன்னால் அது எனது பார்வை. அதில் நீங்கள் என்னையே காண்கிறீர்கள். எனது துக்கங்கள், சந்தேகங்கள், நம்பிக்கைகள் எதையும் நான் அதில் மறைத்து வைப்பதில்லை. அதில் நான் உட்பட்ட சமூகத்தோடு என்னை பார்க்கிறேன். நான் பார்ப்பது இன்னொருவர் பார்ப்பது போலல்ல. யதார்த்தங்களின் உண்மையாய் அல்ல, வன்முகமான வன்மையையே நான் ஆராய்கிறேன். தகவல்களை அதன் யதார்த்த கண்ணோட்டத்தில் காண்பதே எனது தேவை.\nசினிமா ஒரு கட்டுக்கலை அல்ல. ஜான் ஆபிரஹாம் இயக்கிய சினிமா, ஜாஜ் ஆபிரஹாமின் சினிமாதான். முடிவெடுப்பது நான் தான். திரைப்பட தயாரிப்பின் ஒளிப்பதிவு, இசை, நடிப்பு முதலிய தொடர்புகளின் படைப்பு ரீதியான தேவையை நான் ஏற்று கொள்கிறேன். அவர்களின் ஆலோசனைகளை கேட்பதுண்டு. ஆனால் அவர்கள் எனக்காக தான் பணி புரிகிறார்கள். எனது கருத்துக்களின் வெளிபாட்டுக்காகவே அவர்கள் கேமராவை இயக்குகிறார்கள்; நடிக்கிறார்கள். அங்கே சமரசங்களில் பிரச்சினையே கிடையாது. அவர்களின் ஆலோசனைகளை நான் ஏற்றுக் கொள்ளும்போது அவை எனது படைப்புக்கான அவர்களின் பங்களிப்புகள். அத���தான் படைப்புத்திறன். சினிமா என்பது ஒளிப்பதிவு தான். ஆனால் நான் தான் முதலில் ஒளிப்பதிவை மேற்கொள்கிறேன். எடிட் செய்கிறேன். அவர்கள் எல்லோரும் என்னுடன் ஒத்துழைக்கிறார்கள். தொழில்நுட்ப திறமையாளர்களான அவர்கள் கலைஞர்களாக இருந்தால் எனது கற்பனையைப்புரிந்து கொள்ள இயலும். நடிக, நடிகையர்களின் விஷயம் பெரிய பிரச்சினையல்ல. பிரேம் நசீரை வைத்து நான் படமெடுக்கலாம். பத்து பாடல்களுள்ள படம் எடுக்கலாம். ஆனால் அது என்னுடையது மட்டுமேயான படமாக இருக்கும். இயக்குனர் மடையனாக இருந்தால் மட்டுமே திரைக்கதை ஆசிரியரின் சினிமாவாக மாறும். இயக்குனரின் திறமையின்மையால் தான் திரைக்கதை மட்டுமே வெற்றி பெறுகின்றது. நான் என்னை வெளிப்படுத்துவதற்காக மட்டுமே படம் எடுப்பதில்லை. செல்ஃப் எக்ஸ் பிரஷன் இவர் பேஷன், இதுவே எனது கண்ணோட்டம். ஆண் பெண் உறவு மூலமே படைப்பின் நிறைவு ஏற்படும் என்று சொல்வது போலவே கலை முழுமையடைய வேண்டுமானால் சமூகக் கண்ணோட்டத்துடன் எனது கருத்தும் இணைய வேண்டும். ஐ யஅ ய ளுழஉயைட டிநiபெ; சமூகத்தில் தனிமைப்பட்ட எந்த இருப்பும் இல்லை. என்னைப் பொகுத்தவரை, கலைஞன் என்ற தனிநபர் உணர்வுள்ள சமூக உறுப்பினர் என்பதை கடந்து எதுவும் இல்லை.\nசமூகப் பார்வை இல்லை என்றால் நான் எதுவும் இல்லை. சமூக வீதியின் பாகமாக இருந்தால் மட்டும் தான் என்னால் எதைப் பறியாவது சிந்திக்க முடியும். மக்களின் நன்மைக்காக ஏதாவது செய்தால் அவன் மனிதன் என்று அவனுக்கு உணர்வூட்ட வேண்டும். அதுவே எனது நோக்கம். மக்களிடம் சில உண்மைகளை எடுத்து சொல்ல வேண்டும் என்று தோன்றும் போது தான் நான் படைப்பாளியாகிறேன், சினிமா எடுக்கிறேன். சினிமா கலாபூர்வமானது என்றால் அதை மக்கள் ஆதரவு (Pழிரடயச ) பெற்றதாக மாற்ற வேண்டும் என்பது எனது நம்பிக்கை. எனது படத்தை மக்கள் பார்க்க வேண்டும். அதை எல்லா அர்த்தங்களிலும் புரிந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு பிடிவாதம் இருக்கிறது. டீக்கடையில் டீ குடித்ததற்காக தகப்பனாரிடம் அடி வாங்கியவன் நான். அது போன்ற சு10றரான இயல்புள்ள ஒரு நிலவுடைமைக் குடும்பத்தில் பிறந்த நான் உண்மையான கம்\n“”நேர்த்தியில்லாத திரைப்படம்” என்பது பாசாங்குகள் எதுவும் இல்லாத சராசரி மனிதனின் கதையை பேசும் சக்தி கொண்டது. சாமõனியனின் தன்னிச்சையான சினிமாதான் அது. அ���ு போலியான மாயாஜால பிரமாண்டங்களிலும் கிராஃபிக்ஸ் வித்தைகளிலும் ஈகூகு சவுண்ட் என்கிற மனதை நினைவுகளை பிடுங்கி திங்கும் போலி கலை படைப்புகள் போன்றதல்ல அது. மக்களின் கண்ணீரையும் வேதனையையும் உண்மையையும் தேடும் தியான ஊடகம், ஆனால் மக்கள் தனது துக்கத்தையும் வேதனையையும் திரையில் பார்ப்பதற்கு தயாரில்லை’ என்ற குற்றச்சாட்டு கூட உண்மையானதல்ல, நல்ல சினிமாவை மக்கள் விரும்ப மாட்டார்கள் என்கிற வியாபாரிகளின் கூற்றில் எந்தவிதமான உண்மையும் இல்லை, மூன்று மணி நேரம் மக்களை வசீகரிக்கும் இச் சினிமாக்கள் முழு வாழ்வையும் ஏமாற்றுகின்றது என்பதை மக்கள்தெரிந்து வைத்திருக்கிறார்கள். மூன்று மணி நேரம் மட்டும் மக்கள் தன் சொந்த பிரச்சினையை மறந்து திரையில் லயித்திருக்கிறார்கள் என்பதற்கான அர்த்தம் மக்களின் தப்பிதல் மனோ நிலை மட்டுமல்ல, சினிமாவின் அற்புதம்தான் அது, அதனால்தான் தரமானது எதுவானாலும் மக்கள் ரசிப்பார்கள், நல்ல சினிமாவை நமக்கும் மக்களுக்கும் நாம் இன்னும் ரசிப்பதற்கான சு10ழலை ஏற்படுத்தவில்லை, அப்படி நல்ல சினிமாவை மக்கள் ரசிக்க தொடங்கி விட்டால் இங்கே வியாபாரிகளின் கதிதான் ஆட்டம் கண்டு விடும். அதனால்தான் மக்களை நல்ல சினிமாவின் பக்கம் யாரும் அழைத்து செல்வதில்லை, ஆனால் ஜோன் ஆபிரஹாம் அந்த நிலைகளை உடைத்தெறிந்தார்.\nநல்ல சினிமாவுக்கான அரசியல், பொருளாதார தடைகளை உடைத்தெறிந்தார். நல்ல சினிமாவுக்கான அரசியல், பொருளாதார தடைகளை தகர்த்தினார்.மக்களை நம்பினார், மக்களுக்கான மொழியில் அவரின் திரைப்படங்கள் மக்களிடம் பேசியது. மக்களின் அங்கீகாரத்தை பெற்றார். அதனால்தான் நம்மை போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு இது போன்ற சினிமா கலைஞர்களும் அவர்களின் முயற்சிகளும் சுயேச்சையான படைப்புகளும் சினிமா முயற்சிகளும் நம்பிக்கை தர கூடியது. பெரிய முதலீடுகளில் பிரமாண்டமாக உருவாக்கப்படும் சினிமாவில் இல்லாத ஆன்ம பலம் இந்த சொற்ப முதலீடுகளில் உருவாக்கப்படும் சினிமாவில் இருப்பதை நம்மவர்கள் உணர வேண்டும். நல்ல சினிமா ஆன்மாவிலிருந்தும் வாழ்வின் ஆதாரத்திலிருந்தும் உருவாக்கப்பட வேண்டும். நு}று நாட்கள் ஓடும் ஒரு படத்தை நல்ல சினிமா என்று எப்படி வரையறுப்பது. 10 தினங்கள் ஓடும் ஒரு சிறந்த திரைப்படம் எப்போதும் சிறந்த படம��கவே இருக்கின்றது. ஆனால் 100 நாட்களில் ஓடிய திரைப்படம் மக்களின் மனதிலிருந்து மறக்கப்பட்டு விடுவதிலிருந்து அந்த 100 நாட்களின் வியாபார தந்திரம் நல்ல சினிமாவுக்கான இடத்தை அடைய முடியாதபடிக்கு அழிந்து போகின்றது.\nஜோன் ஆபிரஹாம் பற்றி நான் நமக்கு அறிமுகம் செய்து எழுதுவதன் நோக்கம் கூட இதுதான். நமக்கான சினிமாவை, நமக்கென்று ஒரு தனித்துவமான சினிமாவை உருவாக்க நினைக்கும் சக கலைஞர்கள், நண்பர்கள், தோழர்கள் நமக்கென்று சினிமா கலை பற்றியும் அதன் தனித்துவமான மொழி பற்றியும் சுயதேடலின் வழி கண்டறிந்து கொள்ள தனது முயற்சிகளை முடக்கி விட வேண்டும். நமக்கான சினிமாவை உருவாக்குவதில் சுயமான பிடிப்பும், நம்பிக்கையும் கொள்ள வேண்டும்.\nசினிமா என்ற ஆவலில் நம்பிக்கையுடன் இத்துறையில் காலடி எடுத்து வைக்கும் நம்மவர்களிடம் பெருமளவில் காணப்படும் குறைபாடு தமிழ் சினிமாவை போல் நாமும் இங்கு ஒரு திரைப்பட கலாசõரத்தை உருவாக்கி விட வேண்டும் என்று கனவு காண்பதுதான். அதனால் அவர்களின் சினிமாவில் தனித்துவம், சாரமும், கலை மனதின் தீராத வேட்கையும் தொலைத்தடிக்கப்படுகின்றது என்பதை ஏன் இவர்கள் உணர்வதில்லை. தமிழக சினிமா பெரியளவில் பணம் புரளும் வர்த்தக லாபம் ஒன்றை மட்டுமே நோக்கமாக கொண்டதொரு துறை. அதில் மனிதனுக்கும் மனித உணர்வுகளுக்கும் அந்த சினிமாவில் எந்த வேøலயும் இல்லை, பணம் பணம் பணம்தான் அதன் தாரக மந்திரம்.\nநம்மவர்கள் சினிமா மூலம் பணம் சம்பாதிக்க ஆசை கொள்வது என்பதெல்லாம் தவறு என்று நான் வாதாட வரவில்லை, பணம் புரளும் இந்த சினிமா துறையில் பணம், லாபம், வெற்றி என்பதுதான் உங்கள் இலக்கு என்றால் தமிழகத்தில் அதை செய்வதுதான் புத்திசாலி தனம் என்பது என் கணிப்பு.\nகை நிறைய பணம் இருக்குமாயின் தமிழகத்தில் அந்த பணத்தை முதலிட்டு சென்னை சினிமாவில் லாபத்தை ஈட்ட முடியும். நம்மவர்களில் பலர் இப்படியான முயற்சிகளில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். செவ்வேல் தனது திரைப்படங்களை தமிழகத்தில்தான் முதலீடு செய்து உருவாக்குகிறார். அதுபோல வியாபார நோக்கில் திரைப்படத்தை உருவாக்க சிறந்த இடம் சென்னைதான்.\nநமக்கான சினிமா வெறும் பொருளாதாரம், லாபம், வெற்றி, ஆணிது ணிழூ ஏடிவ வகைகளில் நமக்கு எந்த விதத்திலும் இங்குள்ள சு10ழல் வாய்ப்பை தரப் போவதில்லை எ���்பதை நம்மவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். நாம் சினிமாவை வைத்து லாபம் சம்பாதிக்க முடியாத படிக்கு அதன் சந்தையை தமிழக சினிமா ஏற்கனவே கபளீகரம் செய்து விட்டபோது நாமும் அதன் பின்னே சென்று “லாபம்’ சம்பாதித்து விட முடியாது என்ற உண்மையை நம்மவர்கள் உணர வேண்டும். ஆனால் பொருளாதார வெற்றி மட்டுமே சினிமாவின் உயிர்ப்பாக இருக்காது.\nவியாபார ரீதியில் நாம் இலங்கையில் தமிழ்த் திரைப்படம் ஒன்றை வைத்து வெற்றி பெற முடியாத அந்த ஒரே காரணத்தினால்தான், நான் முன் வைக்கும் “நல்ல சினிமா’ என்ற கருத்தியலின் அடிப்படையில் சிறந்த சினிமாவை உருவாக்க படைப்பு ரீதியான திறனை பெறுவோம். நம்முடைய வானொலி நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்சிகள் மற்றும் பல்வேறு கலை நிர்மாணங்கள் அனைத்தும் இந்திய சாயலின் அடிப்படையிலும் வெகுசன, ஜனரஞ்சகம் என்ற அடிப்படையில் சிந்திப்பதனால்தான் நம்மவர்களின் முயற்சிகளை நம் நாட்டு மக்களே வெறுக்கிறார்கள். இங்கே நிறைய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. ஆனால் கிடைக்கும் சந்தர்ப்பங்களை நாம் நம்மை வெளிப்படுத்த தவறியுள்ளோம் என்பதுதான் உண்மை. ஒப்பீட்டளவில் தமிழக நாளேடுகளை விட இலங்கையின் நாளேடுகளில் தரமும் செய்திகளின் தன்மையும் உயர்வானது. அத்தோடு வார வெளியீடுகளின் தரம் தமிழக சிற்றிதழ்களின் தரத்துடன் ஒப்புநோக்கவல்லது. இதில் நமக்கென்று ஒரு தனித்துவத்தை பேணி வருகின்றோம். ஆனால் சினிமா, எப்.எம். வானொலி அலைவரிசைகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நமக்கென்று பார்வை இல்லை என்பதை கோமாளித்தனமான நடப்புகள் அம்பலப்படுத்துகின்றது. ஆனால் மக்களின் ரசனையை நாம் எந்த விதத்திலும் குறை கூற முடியாது. இந்தியாவிலேயே கேரள மாநிலம் தான் கல்வியறிவில் உயர்வான மாநிலம். அங்கு சாதாரண பெட்டி கடையிலும் தெருக்களிலும் தீவிர படிப்புக்கான சஞ்சிகைகள், கவிதைகள், நாவல்கள் என்ற இலக்கியத்தை பார்க்க முடியும். ஆனால் நமக்கு பாலகுமாரனையும் ரமணிச் சந்திரனையும் ராஜேஷ் குமாரையும் சுஜாதா, லக்ஷ்மியை தவிர நாம் வேறென்ன படிக்கின்றோம், மிஞ்சி மிஞ்சி போனால் குமுதம், ஆனந்த விகடனை படிப்போம். ஆனால் நாமும் கேரள மாநிலத்தவர் போல படிப்பறிவில் கல்வியில் முன்னேறிய சமூகம், கேரளாவில் நல்ல சினிமாவிற்கான அலை எப்போதும் உண்டு. ஆனால் நாம் இந்திய, தமிழக பாதிப்புக்களினால் நமது சுயத்தை இழந்துள்ளோம் என்பது தான் உண்மை. அதனால்தான் நம் மத்தியிலிருந்து படைப்புணர்வுடன் வெளிவர வேண்டிய எத்தனையோ வளங்களை நாம் வெளிப்படுத்த முடியாமல் முடங்கி போயுள்ளோம். இந்த நிலையை மாற்றி அமைக்க நாம் முயல வேண்டும். நமது படைப்புணர்வுக்கு தடையாக அøமயும் முட்டுக்கட்டைகளை தாண்டி நாம் நமது படைப்புகளை நம் மண்ணில் மிகவும் உயிர்ப்புடன் படைக்க முனைய வேண்டும். அப்போதுதான் நமக்கான சிவிமாவின் பிறப்பை நாம் நம் மண்ணில் தரிசிக்க முடியும்.\nசினிமாவை ஒரு அசல் தன்மையுடன் புரிந்து கொண்டு நமக்கென்று ஒரு தனித்துவமான சினிமாவை இங்கே உருவாக்கும்போது அது லாபத்தை பெற்று தருவதோடு, சர்வதேச ரீதியில் அங்கீகாரத்தையும் பெற்று தரும் என்பதை நம்மவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தொழில் நுட்பத்திலும் நடிப்பிலும் திரைக்கதை பிரதியாக்கத்திலும் மற்றும் பல்வேறு களங்களிலும் சிறந்ததொரு திரைப்படமாக நமது திரைப்படம் அமையும்போது நாம் நினைக்கும் அத்தனையும் நமக்கு கிட்டும், அப்போது நமக்கான சினிமாவும் சாத்தியமாகும். அதற்கு ஜோன் ஆபிரஹாமை போல் மகத்தான கலைஞனாக இருக்க வேண்டும் என்பதல்ல, வாழ்வை, சமூகத்தை அரசியலை தெளிவாகவும் மனசாட்சியுடனும் சினிமாவின் கண் கொண்டு வெளிப்படுத்தும் வரம் இருந்தால் போதும் நமக்கான சினிமா வெற்று பெறும். ஜோன் போன்றவர்களை நமது பயணத்திற்கு முன்னே வைத்து பயணிப்பது நமது இலக்கை அடைவதற்கான இலகுவான வழி, அத்தோடு அது நமக்கு உண்மையையும், நேர்மையையும் நோக்கி நம்மை அழைத்து செல்லுவதோடு நமக்கேயான அடையாளத்தையும் அது கட்டமைக்கும்.\n“சினிமா தான் எனது மிகப் பெரிய பலவீனம். எனது மிகப் பெரிய சக்தி. சினிமாவின் அடிமை நான். எனக்கு வாழ்க்கையில் பெரிய ஆசைகள் எதுவுமில்லை. சினிமா எடுக்க முடிந்தால் போதும், என்பதே பிடிவாதம். சினிமாவிலிருந்து எனக்கு ஒரு சல்லிக் காசு கூட இலாபம் வேண்டாம் எனது வாழ்க்கைத் தேவைகள் குறைவு. பட்டினி கிடந்தாலும் எனக்கு அங்கலாய்ப்பில்லை. பசியை ஜெயிக்க எனக்குத் தெரியும். படுத்துறங்க எனக்கு மேற்கூரை தேவையில்லை. ஆகாயத்துக்குக் கீழே படுத்துக் கொள்வேன். நான் இயற்கையின் மைந்தன், புழுதியே எனக்கு இதம். ஆனால் என்னைத் திரைப்படம் எடுக்க அனுமதிக்க வேண்டும். எனக்���ு வேண்டியது அது மட்டுமே. சினிமாதான் எனது வாழ்க்கை. அது இல்லையென்றால் நானுமில்லை.\nஜோன் சினிமாவை உயிர் மூச்சாக கொண்டிருந்தார், ஜோன் ஆபிரஹாம் என்ற மகா கலைஞனை இந்திய சினிமா என்றும் மறக்காது. அவர் சொந்த வாழ்வை போல மரணமும் அவரை அகாலமாக்கியது. 1987 ல் மே மாதம் 30 ஆம் திகதியன்று, நண்பர்களுடன் அதிகமாகக் குடித்துவிட்டு போதை அதிகமாகி மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து விடுகிறார். கிட்டதட்ட தற்கொலைக் கொப்பானது தான் அவருடைய இறப்பு என்கின்றனர் அவரது நண்பர்கள்.\nநன்றி: ஜான் ஆபிரஹாம் கலகக்காரனின் திரைக்கதை (நு}ல்)\nPrevious லய காம்ரா Next ஃபிலிம் சொசைடிகளின் தேவை\ngorge on நீ தருவதாக சொன்ன பத்து முத்தங்கள்…\nabstract art prints on வலிகளை நினைவுபடுத்தும் உன் முகம்\npainting commission on உனக்கு தந்த முதல் முத்தம்…\nமெய்யான புரட்சிபற்றிய வியப்பூட்டும் உண்மைகள்\nமலையக மக்கள் வரலாற்று ஆவணப்படம்- ஓர் உதவி\nஉன்னைப்பற்றி மற்றது உன் கவிதை பற்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/175500?shared=email&msg=fail", "date_download": "2019-05-26T07:15:04Z", "digest": "sha1:CQR52LSTILLAXBSZIY7EF4JDD7D33X7G", "length": 9022, "nlines": 84, "source_domain": "malaysiaindru.my", "title": "விடுதலைப் புலிகள் மீதான தடை: இந்தியாவில் நீட்டிப்பு – Malaysiaindru", "raw_content": "\nதமிழகம் / இந்தியாமே 15, 2019\nவிடுதலைப் புலிகள் மீதான தடை: இந்தியாவில் நீட்டிப்பு\nஇந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஇலங்கையில் தமிழர்களுக்கான ‘ஈழம்’ எனும் தனி நாடு அமைப்பதற்கான கோரிக்கையுடன் செயல்பட்ட விடுதலை புலிகள் அமைப்பு இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.\nகடத்த 2009ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்திடம் விடுதலை புலிகள் அமைப்பு தோல்வியடைந்த பிறகும் கூட, தனி ஈழத்தை அமைப்பதற்கான முயற்சிகளை உள்ளூரிலும், சர்வதேச அளவிலும் அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட 3 அமைப்புக்களுக்கு தடை – அரசாணை வெளியீடு\nஇலங்கையில் நாடு தழுவிய ஊரடங்கு: பல பகுதிகளில் அமைதி குலைவதால் நடவடிக்கை\nஇந்தியா முழுவதும் குறிப்பாக தமிழ்நாட்டில் விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் தங்களுக்கா�� ஆதரவை திரட்டி வருகின்றனர். இது நாட்டின் பிராந்திய ஒற்றுமையைக் குலைப்பதால் இதன் மேல் உள்ள தடையை நீட்டிக்க வேண்டி உள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது\n14 மே 2014 ல் UPA சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் மீதும் அதன் ஆதரவாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த அமைப்புகள் இணையதள வலைத்தளங்கள் மூலமாக விடுதலைப் புலிகளின் தோல்விக்கு காரணம் இந்திய அரசாங்கம் தான் என பரப்பி வருவதால் புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களின் மனதில் இந்திய அரசாங்கத்தின் மீதான வெறுப்பு ஏற்பட்டு இந்தியாவில் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு கேள்விகுறியாக இருக்கிறது.\nஅது மட்டுமல்லாமல் கடந்தகாலத்தில் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் தமிழ்நாட்டில் காணப்பட்டதாகவும் அவர்கள் தடையை தாண்டி தங்கள் ஆதரவைப் பெருக்குவதாகவும் இந்திய கொள்கைகளை எதிர்ப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமேற்கண்ட காரணத்தால் விடுதலைப் புலிகள் அமைப்பு சட்டவிரோதமான அமைப்பாக கருதப்படுகிறது என்று மேலும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. -BBC_Tamil\nசிறுபான்மையினர் நம்பிக்கையை பெற வேண்டும்: மோடி…\nமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின்…\nராகுல் காந்திக்கு தேவை ஓர் அமித்…\nமீண்டும் அரியாசனத்தில் அமருகிறார் மோடி.. 30ஆம்…\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா..…\nநாங்கள் அழுக்குல்ல.. வெள்ளையா இருக்கிறவன் பொய்…\nதமிழக மற்றும் இந்திய தேர்தல் முடிவு:…\nநாங்களும் ஒருநாள் வருவோம்… அசத்திய நாம்…\nஇது மோடி அலை அல்ல, ஹிந்துத்வா…\nதுணைப் பிரதமர் ஆகிறாரா கனிமொழி\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு நினைவு நாள் நிகழ்வு:…\n5 மாநில கட்சிகளை இழுக்க வேண்டும்..…\nதமிழ்நாட்டில் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவு –…\nஅருணாச்சலப்பிரதேசத்தில் எம்.எல்.ஏ. உட்பட 11 பேர்…\nஸ்டெர்லைட்: மே 22 தூத்துக்குடியில் நடந்தது…\nராஜீவ் காந்தி நினைவு தினம்: கொலை…\nதிருநங்கை – ஆண் இடையிலான திருமணம்…\nகணிப்புகளை விடுங்க… சிந்திய ரத்தத்துக்கு ஒட்டு…\n“காந்தி ஒரு இந்து தீவிரவாதி, கோட்சே…\nExit Polls 2019: ஆச்சர்யங்கள் நிறைந்த…\nதனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம்…\nவிளை நிலங்களில் பதிக்கப்படும் எரிவாயு குழாய்கள்..…\nநரேந்திர மோதி காவி உடை உடுத்தி…\nமே 15, 2019 அன்று, 7:01 மணி மணிக்கு\nஅதேபோல் விடுதலைப் புலிகளின் இன்றைய ஜால்ராக்களான\nபோன்ற அமைப்புகளுக்கும் தடையை விரிவு படுத்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/06/12-3666.html", "date_download": "2019-05-26T07:01:04Z", "digest": "sha1:FC2V5GQ33SSB45C4PRWFS5TC27S2DVSK", "length": 5404, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "12 மணி நேர பொலிஸ் வேட்டை: 3666 பேர் கைது! - sonakar.com", "raw_content": "\nHome NEWS 12 மணி நேர பொலிஸ் வேட்டை: 3666 பேர் கைது\n12 மணி நேர பொலிஸ் வேட்டை: 3666 பேர் கைது\nநாடளாவிய ரீதியில் ஸ்ரீலங்கா பொலிசார் மேற்கொண்ட 12 மணி நேர தேடுதல் வேட்டையில் 3666 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nகுடிபோதையில் வாகனத்தை செலுத்திய 648 பேர் இதில் உள்ளடக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தோர் மற்றும் ஏனைய குற்றச்சாட்டுகளுக்காகத் தேடப்பட்டு வந்தோரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nஅவ்வப்போது இவ்வாறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆயிரக்கணக்கானோரை கைது செய்துள்ளதாக ஸ்ரீலங்கா பொலிசார் தெரிவிக்கின்ற அதேவேளை நான்கு விசேட படையணிகளை களமிறக்கியும் ஞானசாரவைக் கைது செய்ய முடியாமல் போயிருந்தமை நினைவூட்டத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-84/7793-2010-01-30-11-21-04", "date_download": "2019-05-26T07:51:51Z", "digest": "sha1:ZI6Y3CHMMI2KHF7HP6XSEZUY3U2W7LVE", "length": 46479, "nlines": 249, "source_domain": "keetru.com", "title": "மீள்கோணம்", "raw_content": "\nதீண்டாமையும் பார்ப்பனரும் - முனிசிபல் சட்டத்தில் ஸ்ரீமான் வீரய்யனின் திருத்த மசோதா\nஅம்பேத்கரின் கொள்கைகளைக் கட்டுடைக்கும் ஆளும்வர்க்க அரசியல்\n“கருவறைத் தீண்டாமையினை” வேரறுப்போம் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்குவோம்\nபீமா கோரிகான் - 201 ஆண்டு வீர வணக்க நாள் கருத்தரங்கம்\n‘மதவாத பார்ப்பன பண்பாட்டை அழிக்கத் துடிக்கிறோம்’\nஇட ஒதுக்கீட்டை எதிர்க்கும் மூன்று பிரிவினர்\nபிழையான தீர்ப்பு - உச்சநீதிமன்றம் ஒப்புதல்\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா\nநீதிக்கட்சி ஆட்சியின் சமூகப் புரட்சி\nதமிழ்நாடு தப்பித்தது; இந்தியா மாட்டிக் கொண்டது\nதேர்தல் பத்திரம் - கார்ப்பரேட்டுகளின் கருப்புப் பணத்திற்கான முகமூடி\n‘தாகம்’ - சமூக மாற்றத்தின் வேகம்… புரட்சியின் மோகம்…\nஒரு சந்தேகம் - ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா\nவெளியிடப்பட்டது: 01 மே 2010\nகயர்லாஞ்சியில் நடைபெற்ற மானுடக் கொடுமையைப் படித்த பிறகு சில நிமிடங்களுக்கு மனம் உறைந்து போனது. இரண்டு மூன்று நாட்களாக மனம் குழந்தைகளைப் பறிகொடுத்த தாய்க்கோழியின் பதைப்போடும், அவலத்தோடும் அலைந்தபடி இருந்தது. ஓயாத சிந்தனைகள். சில தோழர்கள் ஆத்திரமும், கோபமும், துக்கமும் பீறிட சில நாட்களுக்கு இருந்ததாக என்னிடம் சொன்னார்கள். ஒரு பெரும் உணர்வெழுச்சிக்குப் பிறகு ‘ச்சீ... நீங்களும் மனிதர்களா' என்று அத்திசையில் காறி உமிழ்ந் தவாரே மரக்கட்டையைப் போல உறைகிறது ஒரு சாரார் மனம். எந்தச் சலனமும் இன்றி கல்லாகிக் கிடக்கிறது மறு சாரார் மனம்.\nஅந்தக் கல்மனங்களின் விகிதம் இந்தியாவில் மிக அதிகம். அந்த மனங்கள்தான் அக்கொடுமையினை வேடிக்கையும் பார்ப்பவை. நாடு முழுமையும் இந்த மனங்களே மனிதர்களாகப் பெருக்கெடுத்து உலவுவதை கற்பனை செய்கிறபோது, சகிக்க முடியாமல் மருகுகிறது மனம். தலித் மக்களுக்க��ம், சிறுபான்மையினருக்கும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக நம் நாட்டில் இழைக்கப்பட்டு வரும் கொடூரங்களுக்கு இணையானதாக, அக்கொடூரங்கள் குறித்து நிலவும் மவுனம் இருக்கிறது. இந்த மவுனம் ஒரு அசட்டை\nபுத்திஜீவிகள், ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று தம்மைப் பீற்றிக் கொள்ளும் ஊடகங்கள், ஆளும் வர்க்கம், அதிகார வர்க்கம் என எல்லா மட்டத்திலும் இந்த மவுன அசட்டை உறைந்து கல்லாய் இறுகியிருக்கிறது. நாம் வெட்கப்படுவதற்கு இதை விடவும் வேறு காரணம் எதுவும் தேவையில்லை. நாகரிகச் சமூகம், பண்பாட்டுப் பெருமிதம் கொண்ட சமூகம் என்று நாம் சொல்லிக் கொள்ள எந்த அருகதையும் இல்லை. பல்லாயிரம் ஆண்டுகளாக எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்காத நாடு என்று மார் தட்டிக் கொள்ளும் இந்தியா, பல்லாயிரம் ஆண்டுகளாகத் தம் சொந்த மக்கள் மீது சாதியெனும் போரினைத் தொடுத்துக் கொண்டேயிருக்கிறது. இது ஒரு அவமானம்.\nஅன்றாடம் தலித் மக்கள் சாவது குறித்து இங்குள்ள எவருக்கும் கவலையில்லை. அவர்கள் மனிதத் தன்மையற்று கொல்லப்படுவதும், தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுவதும் யாருக்கும் ஆத்திரத்தையோ, அதிர்ச்சியையோ தரவில்லை. குற்றுயிருடன் சாலையோரத்தில் கிடக்கும் மனிதனின் குரலைப் பொருட்படுத்தாமல் கடக்கிறார்கள் யாவரும். ஒரு சமாரியனுக்கான அவனின் காத்திருப்பு நீண்டு கொண்டேயிருக்கிறது.\nநாகரிக சமூகமும் வெட்கித் தலை குனியும்படியான கயர்லாஞ்சி படுகொலைகளுக்குப் பிறகு கூடிய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில், அப்படுகொலைகளுக்கென நாடாளுமன்றம் கொந்தளித்திருக்க வேண்டும் என்று நினைத்திருக்கலாம் சிலர். ஆனால், தென் ஆப்பிரிக்காவுடனான இந்திய கிரிக்கெட் அணியின் மோசமான ஆட்டம் பற்றியே அனல் பறக்கும் விவாதங்கள் அங்கே எழுந்தன. முதல் ஆட்டத்தில் இந்தியா தோற்றவுடன், தோல்விக்கான காரணத்தை ஆராயவும், வீரர்களுக்கு ஆலோசனை வழங்கவும் வெங்சர்க்கார் என்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பப்பட்டார். நாளேடுகள் பலவற்றிலும் செய்திகளும், அலசல்களும், அறிக்கைகளும், கருத்துப்படங்களும் வந்தன.\nமனித உயிர்களைக் காட்டிலும் உயர்வாகப் போய்விட்டிருக்கிறது இந்த நாட்டில் கிரிக்கெட். தென் ஆப்பிரிக்காவுக்கு அன��ப்பப்படும் அரசின் பிரதிநிதியைப் போல், மனித உயிர்கள் பலியான இடத்துக்கு யாரும் அனுப்பப்படவில்லை. அங்கு பிரதமரோ, அமைச்சர்களோ, உயர் அதிகாரிகளோ போகவில்லை. ஒரு சில தலித் இயக்கங்களைத் தவிர வேறு எவரும் அக்கொலைகளைக் கண்டிக்கவில்லை.\nநீதித்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது பொதுநல நோக்கில் தாமாகவே, செய்திகளை அடிப்படையாகக் கொண்டு நீதி வழங்கவும், நெறிகாட்டவும் முனையும் நீதிமன்றங்கள், கயர்லாஞ்சி கொலைகளுக்கு எதையும் செய்யவில்லை. நாடாளுமன்றத்துக்கு கிரிக்கெட்டைப் பற்றி இருக்கும் கவலையைப் போல் அதற்கும் ஒரு கவலை உண்டு. காஷ்மீரிலுள்ள பண்டிட்டுகளின் நலன் குறித்து வெள்ளை அறிக்கை தர வேண்டும் என்று காஷ்மீர் அரசைப் பணித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். ‘காஷ்மீர் பண்டிட்டுகளை உள்நாட்டு ஏதிலிகள்' என்று அறிவிக்க வேண்டும் என்று சிலர் கேட்டிருக்கிறார்கள்\nநிலைமைகள் இவ்வாறு இருக்க, நாடு முழுக்கவும் ஆங்காங்கே தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்து வருவதை செய்திகள் நமக்கு காட்டுகின்றன. இந்தக் கொடுமைகளைக் கண்டித்துப் பேசி, கவனத்தைக் கோரியிருக்கிறார் சோனியா காந்தி: ‘‘கடுமையான சட்டங்கள் பல இருந்த போதிலும், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகளுக்கு எதிரான கொடுமைகள் இன்னும் தொடர்ந்து கொண்டு இருப்பது வருத்தமளிக்கிறது.\nதலித்துகளுக்கும் பெண்களுக்கும் என்னென்ன உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறித்து அவர்களுக்கு நீங்கள் விழிப்புணர்வு ஊட்ட வேண்டும். அவர்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்து நிறுத்தும் காவலர்களாக நீங்கள் செயலாற்ற வேண்டும். நாட்டில் உள்ள தலித் மக்களுடன் மற்ற வகுப்பினர் நட்புடன் திகழ வேண்டும். வன்முறை மற்றும் மிருகத்தனமான கொடூரத் தாக்குதலில் இருந்து தலித் மக்களைக் காப்பாற்ற, அவர்களின் பாதுகாவலர்களாக மற்ற வகுப்பினர் செயல்பட வேண்டும்'' (‘தினமணி' 26.11.06).\nஇந்தியாவை ஆளும் அரசின் இயக்கு விசையாக இருப்பவரிடமிருந்து வரும் ஒப்புதல் வாக்குமூலம் இது. தலித் மக்கள் மீதான வன்முறைகளை மட்டும் சோனியா கண்டிக்கவில்லை. மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் கொடுமையை ஒழிக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். சோனியா போன்ற உயர்மட்ட அரசியல்வாதிகள் அறிக்கை விடுகிறார்கள். ஆனால், மாநில அளவிலான அரசியல்வாதிகள் இந்தக் கொடுமைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள். இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக, அண்மையில் சென்னை நகரின் மேயர் அவர்கள் 29.11.2006 அன்று, சென்னை வேளச்சேரியில் தேங்கியிருந்த கழிவு நீரை அகற்றும் பணியை மேற்பார்வையிடுவதைச் சொல்லலாம் (புகைப்படம் பார்க்க).\nஇத்தகு கொடுமைகளைப் பற்றிப் பேசுவதோடு நின்றுவிடாமல், அரசின் சார்பில் எவ்வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதைச் சொல்ல வேண்டிய கடமை ஆட்சியாளர்களுக்கு இருக்கின்றது. ஆனால், வெறுமனே மக்களுக்கு அறிவுரை புகட்டுவதிலும், வருத்தம் தெரிவிப்பதிலும்தான் காலங்கள் கழிகின்றன. எந்த அரசும் சாதி ஒழிப்பை, வன்கொடுமைத் தடுப்பை ஒரு போர்க்கால அடிப்படையிலான செயல்பாடாக முடுக்கிவிட்டதேயில்லை, அதற்கான சூழல்கள் நிலவினாலும்கூட.\nகயர்லாஞ்சியைத் தொடர்ந்து தொடர்ச்சியாக சில நாளேடுகளில் வெளியான செய்திக் கட்டுரைகள், மகாராட்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிலவும் சாதியக் கொடுமைகளை அம்பலப்படுத்துகின்றன. அம்மாநிலத்தின் கோன்டியா மாவட்டத்தில் கோஹோல்கான் எனும் கிராமத்தில் புத்த விகார் கட்டுவதற்கும், அம்பேத்கரின் சிலையை நிறுவுவதற்கும் தலித் மக்களால் வாங்கப்பட்ட நிலத்தை, தலித் அல்லாத கிராம மக்கள் பொதுப் பயன்பாட்டுக்கு வேண்டுமென கேட்டுப் பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு அரசு நிர்வாகமும் துணை போயிருக்கிறது. இதை எதிர்த்ததால், தலித் மக்கள் சமூக விலக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். நாக்பூரைச் சுற்றியுள்ள கிட்டிகாதன் கவுளிபுரா போன்ற கிராமங்களில், கயர்லாஞ்சிக் கொடுமையை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை காவல் துறை கடுமையாக ஒடுக்கியிருக்கிறது. அந்த வன்கொடுமைக்கு எதிராகக் குரல் கொடுத்த தலித் மக்கள், காரணமின்றி கைது செய்யப்பட்டுத் தாக்கப்பட்டுள்ளனர். தலித் இளைஞர்களை காவல் துறை ‘நக்சல்கள்' என்று பொய்யாக வழக்குப் பதிந்து சிறையில் தள்ளியிருக்கிறது.\nபீகாரின் முசாபர் நகர் மாவட்டத்தில் நவீனச் சமூகம் கேட்டறியாத கொடுமை, ஒரு தலித் பெண்ணுக்கு எதிராக நடந்தேறியுள்ளது. தனது நிலத்தில் புல் அறுத்ததினால் நிலத்தைத் தீட்டுப்படுத்தி விட்டார் என்று கூறி ரந்தீர் என்ற சாதிவெறியன், ஒரு தலித் பெண்ணின் மூக்கை அறுத்திருக்கிறான் (‘தினமணி', 26.11.06). கர்நாடக மாநிலத்தில் உள்ள பிஜபூர் மாவட்டத்தில், கட்கோல் கிராமத்தைச் சேர்ந்த எண்பது தலித் குடும்பத்தினர் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த குற்றம், பொது நீர் நிலையில் குடிக்க நீர் எடுத்ததுதான். 2002 இல் தொடங்கி இந்த ஆண்டு வரை, அம்மாநிலத்தில் மட்டும் சுமார் 3,594 வழக்குகள் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வோராண்டும் பதிவாகும் வழக்குகளின் சராசரி எண்ணிக்கை 1300. ஆனால், இவ்வழக்குகளில் தன்டனை பெறுகிறவர்கள் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள். கடந்த அய்ந்தாண்டுகளில் சாதிவெறியுடன் 92 தலித்துகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட தலித் பெண்களின் எண்ணிக்கையும் இதைப் போலவே நூறை எட்டுகிறது (‘இந்து', 26.11.06).\nஇப்படி தொடர்ந்து கொண்டிருக்கும் வன்கொடுமைகளுக்கு எதிரான கடும் நடவடிக்கைகள் எதுவும் இல்லை. அந்த உயிர்கள் அறிக்கைகளாகவும், எண்ணிக்கைகளாகவும், எழுத்துகளாகவும் சுருங்கிப் போகின்றன. பின்னர் ஒரு பெருமூச்சாய், ஒரு கசப்பான நினைவாய், ஒரு நினைவு நாளாய் அல்லது ஒரு வீரவணக்க நாளாய் மாறிப் போகின்றன. தலித் அமைப்புகளின் அணுகுமுறையிலும், செயல்பாட்டாளர்களின் உத்திமுறையிலும், தலித் மக்களின் கருத்தியலிலும் பெரும் மாற்றங்கள் தேவைப்படுகின்றன. ஒவ்வோர் வினைக்கும் அதற்கிணையான, சமமான எதிர்வினை உண்டு என அறிவியலில் படிக்கின்ற நியூட்டனின் மூன்றாவது விதி, தலித்துகளின் சமூக அறிவியலில் மட்டும் ஏன் பொய்த்துப் போய்விடுகிறது எனத் தெரியவில்லை\n‘கோச் கார்ட்டர்' என்ற ஓர் ஆங்கிலப் படத்தினை கடந்த மாதம் பார்க்க நேர்ந்தது. சாமுவேல் எல். ஜாக்சன் நடித்திருக்கும் அப்படத்தை தாமஸ் கார்ட்டர் இயக்கியிருக்கிறார். மார்க் குவான், ஜான் காடின் ஆகிய இருவரும் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எழுதிய கதையின் திரைவடிவம்தான் அப்படம்.\nஆப்பிரிக்க - அமெரிக்க மாணவர்கள் கூடைப்பந்து விளையாடுவதில் மிகத் திறமை யானவர்களாகத் திகழ்கிறார்கள். அமெரிக்காவில் மிகப் புகழ் பெற்ற கூடைப் பந்தாட்ட குழுக்கள் பல இருக்கின்றன. அதில் இருக்கும் சிறந்த வீரர்கள் பலரும் அமெரிக்கர்களான கருப்பின மக்கள்தான். ஆப்பிரிக்க - அமெரிக்க மாணவர்களுக்கென பல கூடைப் பந்து குழுக்கள் உயர் நிலைப் பள்ளி அளவிலும், கல்லூரி அளவிலும் இருக்கின்றன. அப்படி ஓர் உயர் நிலைப் பள்ளியினுடைய பயிற்சியாளராக சாமுவேல் ஜாக்சன் நியமிக்கப்படுகிறார். விளையாடுவதுடன் நின்று விடும் கருப்பின மாணவர்களைத் திருத்துவது அவரின் நோக்கம். மெல்ல தன் எண்ணங்களை செயல்படுத்தத் தொடங்குகிறார் சாமுவேல். கூடைப் பந்தாட்டக் குழுவில் இருக்கும் மாணவர்களுக்குப் படிப்பு அவசியம் வேண்டும் என்பது அவருடைய விருப்பம். அம்மாணவர்களுக்குப் படிப்பு இல்லை. நூலகங்கள் எங்கிருக்கின்றன எனத் தெரியவில்லை. பலருக்குப் பெண் தோழிகள் உண்டு. ஒரு மாணவனுக்கு குழந்தை கூட இருக்கிறது அம்மாணவர்கள் படிப்பிலும் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்ற சாமுவேலின் கருத்து பெற்றோர்களாலும், பள்ளி நிர்வாகத்தாலும் எதிர்க்கப்படுகிறது.\n‘‘படிக்கும் காலங்களில் விளையாட்டிலும் பிற செயல்களிலும் மட்டும் கருப்பின மாணவர்கள் ஈடுபடுவதால், அவர்களின் எதிர்காலம் சிதைந்து விடுகிறது. பிற்காலங்களில் பெரும்பாலானவர்கள் வறுமைக்கும் குற்றங்களுக்கும் இரையாகத் தள்ளப்படுகின்றனர். அமெரிக்கச் சிறைகளில் வாடும் பெரும்பாலான குற்றவாளிகள் கருப்பின மக்கள்தான். இந்த நிலை மாறவேண்டும் என்றால், பந்துக்கு மாற்றாக புத்தகங்களை அவர்கள் கருத வேண்டும்'' என்கிறார் சாமுவேல்.\nஅமெரிக்காவின் குற்ற அறிக்கைகள் தரும் புள்ளி விவரங்களோடு சாமுவேலின் கருத்துகள் பொருந்திப் போகின்றன. இறுதியாகப் படிப்பிலும், விளையாட்டிலும் அம்மாணவர்கள் வெற்றி பெறுவதுடன் படம் முடிகிறது. கருப்பின மாணவர்களின் நிலையினையும் அவர்களின் சமூக நிலைமைகளையும் துல்லியமாய் சித்தரிக்கும் முயற்சியில் பெருவெற்றி பெறுகிறது இத்திரைப்படம். இப்படத்தைப் பார்த்த சில நாட்களுக்குப் பின்பு ‘நாகரிகக் கோமாளி' எனும் தமிழ்த் திரைப்படத்தை கிராம மக்களிடையே திரையிடும் ஒரு விழாவுக்குப் போயிருந்தேன்.\nவேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் கிராமத்தில் நடந்த இவ்விழாவிற்கு தளபதி கிருஷ்ணசாமி இரவு பள்ளி கூட்டமைப்பும், அம்பேத்கர் மய்யமும் ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். மிக நீண்ட அக்கிராமத்தில் நானும், தம்பி ரகசியனும் கால்கள் ஓயும் அளவுக்கு நடந்தோம். இரவு வீடுகளை அழுத்தியிருந்தது. தண்ணீரில் கொடூரமாய் ஒருவனை மூர்க்கமுடன் மூழ்க வைக்க அழுத்துவது போல் தெரிந்த அந்த இரவுக்கும், இருளுக்கும் பயந்து மக்கள் யாரும் வெளியே வராமல் இருப்பதைப் போலத் தோன்றியது. எங்கும் அமைதி. வீடுகளுக்குள்ளே தொலைக்காட்சிகளின் ஓசை. நிகழ்ச்சியின் தொடக்கமாக அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவிக்க ஊர்வலம் ஒன்று தொடங்கியது. இரவுப் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும், உணர்வாளர்களும் மட்டுமே அங்கு இருந்தனர். விழா தொடங்கியபோது மேடையின் எதிரில் வயதான சிலரும், கொஞ்சம் இளைஞர்களும், பெருவாரியான குழந்தைகளும் தெரிந்தார்கள். ‘நாகரிகக் கோமாளி' படத்தின் இயக்குநர் ராம்ஜியும் அதன் தயாரிப்பாளர் ஜெகந்நாதனும் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.\nசீர்த்திருத்தம் செய்ய விரும்பும் ஒரு இளைஞரை மய்யமாகக் கொண்ட இப்படத்தில் அம்பேத்கர் பற்றிய ஒரு பாடல் இடம் பெற்றிருக்கிறது. மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய கருத்துகளைத் தனது அடிப்படைச் செய்தியாக இப்படம் கொண்டிருக்கிறது. ஒரே ஒரு திரையரங்கில் மட்டும் நூறுநாட்கள் ஓடியது இப்படம். மக்களிடையே வரவேற்பினைப் பெறவில்லை. ஆனாலும் இதுபோன்ற திரைப்பட முயற்சிகளை கைவிடப் போவதில்லை என்றார் ராம்ஜி. அன்று சில தடங்கல்களால் அப்படம் திரையிடப்படவில்லை. நிலவும் சமூகத் தடைகளைக் குறியீடு செய்வது போல வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது ‘கோச் கார்ட்ட'ருடன், ‘நாகரிகக் கோமாளி' போன்ற படங்களை ஒப்பிட முனைந்து கொண்டிருந்தது என் மனம். ஒருவேளை இந்த ஒப்பீடு, சிரிக்கும் படியாகவோ, பொருத்தப்பாடற்றதாகவோ கூட சிலருக்குத் தோன்றலாம். ஆனால், அவ்விதம் அசட்டை செய்துவிட விரும்பவில்லை நான்.\nஅரசியலைத் தீர்மானிக்கின்ற, மக்களின் கருத்து நிலையைத் தீர்மானிக்கின்ற, பண்பாட்டுப் பாதிப்பினை கண்ணெதிரிலே நிகழ்த்திக் கொண்டிருக்கிற திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் உருவாகி வரும் நமது நாட்டில், இங்கிருக்கிற ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை அலசுகின்ற படங்கள் மறந்தும் யாராலும் எடுக்கப்படுவதில்லை. இம்மாதிரியான விழிப்புணர்வுப் படங்கள் அற்ற நிலையில் முன்னெடுக்கப்படும் ‘நாகரிகக் கோமாளி' போன்ற திரைப்படங்கள் மக்களிடம் சென்றடையாததோடு, கருணையின்றி புறக்கணிக்கவும் படுகின்றன.\nஇதற்கு மக்களை காரணமாக சொல்லத் தோன்ற���ம். ஆனால், அவர்கள் காரணமல்ல. இங்குள்ள மக்கள் சமூகம், எல்லாவற்றுக்கும் கவனமாகப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது. அவ்வகையில் ஒரு கருத்தியல் அடிமைச் சமூகமாக மாறி இயங்கிக் கொண்டிருக்கிறது. திரைப்படங்கள் குறித்த பார்வை, ரசனை, கருத்து உள்ளிட்ட எல்லாமே இப்படிதான் இங்கு பழக்கப்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் ‘நாகரிகக் கோமாளி' போன்ற படங்கள் வெற்றி பெறாதது இயல்பானதுதான்.\nபார்ப்பனியத்தையும், இந்து சனாதனத்தையும், மூடக் கருத்தியல்களையும் தனது அடித்தளமாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டிருக்கும் திரைப்படத்துறையில், யார் நுழைந்தாலும் உள்வாங்கி செறிக்கப்படுகிறார்கள். தமிழ்த் திரைப்படத்தின் வரலாற்றுப் படிநிலைகளை நாம் பரிசீலித்தால், அது கடைசியாக ஓர் இடைநிலை சாதிய அம்சங்களுடன் கூடிய படத்தை உருவாக்கும் நிலைக்கு வந்து நிற்பதை அவதானிக்க முடியும். ஆனால், அதற்கும் கீழே இறங்கி ஒரு தலித் திரைப்படத்தை உருவாக்கும் நிலைக்கு திரைத்துறை வரவில்லை. தலித் கூறுகள் வணிக நோக்குடன் தொடக்கக் காலந்தொட்டே பயன்படுத்தப்பட்டு வந்தாலும், அவர் தம் வலியும், வேதனையும், சிக்கல்களும் வீரியமாகத் திரைப்படங்களில் பதிவாகவில்லை; அலசப்படவில்லை. இப்படியான சூழலில் ஏக்கத்துடன் நாம் ‘கோச் கார்ட்டர்', ‘நாகரிகக் கோமாளி' போன்ற படங்களைப் பார்க்க வேண்டியுள்ளது.\nஎந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் திரைப்படத் துறைக்குப் பல்வேறு சலுகைகள் அள்ளி வழங்கப்படுகின்றன. அவர்களை எப்போதுமே அரசுகள் தம் அருகில் வைத்துக் கொண்டுள்ளன. ஒரு சமூகக் கடமையாக அரசே நிதியுதவி செய்து, சாதியொழிப்பு மற்றும் சமூக சீர்திருத்தப் படங்களை உருவாக்குமெனில், ‘ஒரு தலித் படத்துக்கான' தொடக்கமாக அம்முயற்சி அமையும். அதன் பின்னால் பல படைப்பாளிகளும் தம்மை அப்பணியில் துணிந்து இணைத்துக் கொள்வார்கள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=1610", "date_download": "2019-05-26T07:29:09Z", "digest": "sha1:KPZKBAD626FEKMRJYUHXAYEDADUEXHIT", "length": 5462, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 26, மே 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசிங்கை துணைப் பிரதமர் தர்மனுக்கு மிரட்டல்\nஞாயிறு 30 ஏப்ரல் 2017 12:23:16\n(சிங்கப்பூர்)சுங்கை ரோடு மார்க்கெட் தலைவரின் பெயரில் சிங்கப்பூர் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்தினத் திற்கு அனுப்பப்பட்டதாக நம்பப்படும் அச்சுறுத்தல் கடிதம் தொடர்பில் போலீசார் விசாரணையை தொடக்கி யுள்ளனர். அந்த மிரட்டல் குறித்து போலீஸ் புகார் பெற்றுள்ளது. விசாரணை தொடர்கிறது. மேல் விவரம் எதுவும் தற்போது தர இயலாது என போலீஸ் தெரிவித்துள்ளது. துணைப் பிரதமருக்கு அனுப் பப்பட்ட அந்தக் கடிதம் ஆங்கிலத்தில் இருக்கும் குறிப்புக்களுடன் இணைக்கப் பட்டி ருந்த வேளையில் அதனை எங் கூன் கோ எனும் பெயரில் எவரோ ஒருவர் அனுப்பியிருக்கலாம் என அறியப் படுகின்றது.\nதேர்தல் முடிவுகளுக்கு முன் எதிர்க்கட்சிகள் இணைந்து\nகர்ப்பத்தில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை லண்டன் மருத்துவர்கள் சாதனை\nகுழந்தையை ‘ஸ்கேன்’ செய்து பார்த்த மருத்துவர்கள்\nகால்களால் விமானம் ஓட்டும் முதல் பெண் விமானி\nஜெசிகா வளர வளர அவரது அறிவும் ஆறுதலான பேச்சும்\nவிடுமுறை நாளில் அரசு காரில் உல்லாசம் - பிரிட்டனின் போர் தளபதி மீது நடவடிக்கை\nஅரசு சொத்தினை தவறாக பயன்படுத்தியதாக கூறி\nடயானா மரணம்: மௌனம் கலைந்தார் இளவரசர் வில்லியம்\nஇளவரசர் சார்லசை பிரிந்து வாழ்ந்த நிலையில்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilinochchinilavaram.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-14-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-05-26T06:59:07Z", "digest": "sha1:2O7SBKODCD5UIUSCRANHKLC2TBF5H3MX", "length": 4541, "nlines": 61, "source_domain": "www.kilinochchinilavaram.com", "title": "கிளிநொச்சியில் 14 வயது சிறுவனை ஏழு நாட்களாக காணவில்லை பொலீஸில் முறைப்பாடு! | kilinochchinilavaram", "raw_content": "\nHome கிளிநொச்சி கிளிநொச்சியில் 14 வயது சிறுவனை ஏழு நாட்களாக காணவில்லை பொலீஸில் முறைப்பாடு\nகிளிநொச்சியில் 14 வயது சிறுவனை ஏழு நாட்களாக காணவில்லை பொலீஸில் முறைப்பாடு\nகிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனை கடந்த 24 ஆம் திகதி முதல் காணவில்லை தந்தை கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.\nஊற்றுப்புலம் பாடசாலையில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் கோணேஸ்வரன் கோகுலன் (டிலான்) என்ற சிறுவனே கடந்த 24-02-2019 அன்று தேவாலயம் ஒன்றுக்குச் சென்றுவருவதாக தெரிவித்து சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை என தந்தை தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த தந்தை மகன் தொடர்பில் தகவலறிந்தால் தன்னுடைய தொலைபேசிக்கு அறியத் தருமாறும் தயவுடன் கோரி நிற்கின்றார் 0779240145\nPrevious articleசிவராத்திரி தினத்தை முன்னிட்டு விசேட விடுமுறை\nNext article350 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர்\nமுள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டோருக்கு கரைச்சி பிரதேச சபையில் அஞ்சலி\nஆரம்ப பிரிவு பாடசாலைகள் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டது.\nபொதுச்சந்தையில் புதிதாக வரிகள் அறவிடுவது தொடர்பில் சபையில் அமைதியின்மையால் ஒத்திவைக்கப்பட்டது.\nஉங்கள் செய்திகளையும் கீழ் உள்ள மின்னஞ்சலுக்கு அனுப்பிவையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2014/12/", "date_download": "2019-05-26T08:03:04Z", "digest": "sha1:UTF5YSKKXTQQJY24WB2LMM524ZHMUBLB", "length": 48289, "nlines": 706, "source_domain": "www.visarnews.com", "title": "December 2014 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nTubeTamil FM ஈழம். யாழ்மண்ணிலிருந்து..\nமுகப்பு | ஈழம் | சினிமா | தமிழகம் | இந்தியா | இலங்கை | உலகம் | மருத்துவம் | ராசி பலன் | அதிசயம் | புகைப்படங்கள் | சின்னத்திரை | சினிவதந்தி | பொழுது போக்கு | அந்தரங்கம் | விமர்சனம் | விளையாட்டு | தொழிநுட்பம் | காணொளி | சமையல்\nஉத்தமவில்லன் டிரெய்லர் விரைவில் வெளியாகும்\nகமலஹாசன் கைவசம் விஸ்வரூபம் 2, பாபநாசம், உத்தமவில்லன் ஆகிய மூன்று படங்கள் உள்ளன. இவற்றின் படப்பிடிப்புகள் முடிந்து தொழில் நுட்ப பணிகள் நடக்...\nவிக்ரம் ஒரு பைத்தியம் - ஷங்கர் ஆவேசம்\nஷங்கர் இயக்கிய ஐ படத்தின் தெலுங்கு இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ஐயதராபாத்தில் நேற்று(30.12.14) நடைபெற்றது. விழாவில் பேசிய ஷங்கரும...\nசுவிட்சர்லாந்தில் கடும் பனிப்பொழிவால் தடம்புரண்ட டிராம்: கடைகளை நொறுக்கியது\nசுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தில் உள்ள Oerlikon என்னும் இடத்தில், ஓடிய டிராம் ஒன்று பனிப்பொழிவால் தடம்புரண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளத...\nஎன் தாய்க்கு பெருமை சேர்த்து விட்டேன் – சுருதிஹாசன்\nச��னிமாவில் என் வளர்ச்சி கண்டு தாய் பெருமை படுக்கிறார் என்று நடிகை சுருதிஹாசன் கூறினார். சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தியில் முன்னணி நடி...\nபுலம் பெயர் தமிழ் சினிமாவுக்கு புது வழி தந்த ஆண்டு\nஒவ்வொரு ஆண்டும் விடைபெறும் தருணம் வெற்றி பெற்ற இந்தியப் படங்கள் பற்றி படிப்பதே புலம் பெயர் நாடுகளின் வரலாறாக இருந்து வந்தது. ஆனால் 2014ம் ...\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nநிகழும் மங்களகரமான 1190ம் ஆண்டு ஸ்ரீஜய வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 17ம் தேதி 1-1-2015 வியாழக் கிழமையும் சுக்ல ஏகாதசியும் ...\nகருவை கலைக்க போவதாக சொன்ன மனைவி: கத்தியால் குத்தி கொன்ற கணவன்\nகோயம்புத்தூரில் கருவை கலைக்க போவதாக சொன்ன மனைவியை, கணவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க மா...\nஉங்க குழந்தையோட நட்பா இருக்கணுமா\nஒவ்வொரு மனிதனும் பெரிதாக நினைக்கும் தன்னுடைய சொத்தே தன் குழந்தை தான். ஆனால் நம் குழந்தை என்ற உரிமையில் பெற்றோர்கள் அவர்களை அடிப்பது, கடிந்...\nநமது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது பழங்கள் தான் என்று சொன்னால் அது மிகையல்ல. நாவல் மரத்தின் பட்டை, பழம், விதை, இலை, வேர் ஆகிய...\nபேஸ்புக்கே கதியென இருப்பவரா நீங்கள்\nபேஸ்புக் சமூகவலைத்தளமானது இன்று வயது வேறுபாடு இன்றி அனைவரையும் தன்பக்கம் ஈர்த்து வைத்திருக்கின்றது. இவ்வாறு நீண்ட நேரம் பேஸ்புக் பாவிப்பவர...\nஅன்ரோயிட் சாதனங்களில் மல்வேர் தாக்கம்\nThe Interview திரைப்படத்தினால் சைபர் தாக்குதலுக்கு உள்ளான சோனி நிறுவனம் அத்திரைப்படத்தினை வெளியிடுவதில் பல தடைகளை எதிர்நோக்கியுள்ளது. இதன்...\nஎனது தந்தையுடன் இருந்த நாட்களைவிட பாலச்சந்தருடன் இருந்த நாட்களே அதிகம்:கமல் உருக்கம் (வீடியோ இணைப்பு)\nஎனது தந்தையுடன் இருந்த நாட்களைவிட பாலச்சந்தருடன் இருந்த நாட்களே அதிகம் என்று நடிகர் கமல் உருக்கத்துடன் கூறியுள்ளார். அமெரிக்காவில் இருந்து...\n2015 மீன ராசிக்கு எப்படி\nமீனம்: நட்புக்கும், பாசத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் மீன இராசி வாசகர்களே, நீங்கள் எல்லோரையும் எளிதில் நம்புபவர்கள். மனிதநேயம் அதிக...\n2015 கும்ப ராசிக்கு எப்படி\nகும்பம்: எதிலும் மனசாட்சிக்கு விரோதமான காரியத்தை செய்யாத கும்ப இராசி வாசகர்களே, நீங்கள் குடும்பபெருமையைக் காப்பவர்கள். பெரியவர்களை மதிப்பவ...\nதள்ளிப் போகுமா என்னை அறிந்தால்\nஇந்த பொங்கலுக்கு வர வேண்டிய அஜீத்தின் என்னை அறிந்தால், சொன்னபடி வந்துவிடுமா கோடம்பாக்கத்தில் இருவர் சந்தித்துக் கொண்டால் கூட, எஸ்பெக்டேஷன...\nசவுதி மன்னர் அப்துல்லா வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டார்\nசவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா பின் அப்துலாஷிஸ் புதன்கிழமை மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாக உள்ளூர் ஊட...\nபொடுகை விரட்ட... இளநரையைத் தடுக்க....\nஇன்று பெரும்பாலான பெண்களின் தலையாயப் பிரச்னை, பொடுகு மற்றும் நரைமுடி. இவற்றைக் களைய கடை கடையாய் ஏறி இறங்கி, கண்ட கண்ட ஹேர் ஆயில், ஷாம்பூகள...\n'பிரதர்.... நாங்க உங்களுக்காக தான் பாடுறோம்'\n’’காற்றில் வரும் கீதமே’’... என மேடையிலிருந்து ஒலிக்கும் பாடல் மனதை வருட, பார்வையாளர்கள் வரிசையில் ஒட்டுமொத்த கூட்டமும் மெய்மறந்து கேட்டுக...\nதமிழில் படம் இல்லாததினால் பேயாய் மாறிய இனியா....\n'வாகை சூடவா', 'மௌனகுரு', 'அம்மாவின் கைபேசி' படங்கள் உட்பட பல தமிழ்ப்படங்களில் நடித்தவர் இனியா. பெயருக்கேற்ப இனியவர...\nஜோதிகா படத்துக்கு சூர்யா போட்ட ஆர்டர்\n2009ல் சீதா கல்யாணம் என்ற மலையாள படத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை ஜோதிகா. சில வாய்ப்புகள் தேடிவந்தபோதுகூட இப்போது நடிப்பதாக இ...\nஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் முடிவினை தமிழ் தேசியக் கூட்டமைப்பானது அறிவித்துள்ளது. கொழும்பில்...\nமகிந்த தொலைபேசியில் என்னை திட்டினார் – ஹிருணிக்கா\nதனது தந்தையின் இறுதிச் சடங்கு நடைபெற்ற தினத்தில் ஆற்றிய உரையின் பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்னை தொடர்பு கொண்டு திட்டியதாக மேல் மாகாண...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இரகசிய ஒப்பந்தங்கள் ஏதும் இல்லை: யாழில் மைத்திரிபால சிறிசேன\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பொது எதிரணிக்கு எந்தவித இரகசிய ஒப்பந்தங்களும் இல்லை என்று பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சி...\nஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பதாக அனந்தி சசிதரன் அறிவிப்பு\nஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினரான அனந்தி சசிதரன் அறிவி���்துள்ளார். தமிழ்த்தேசி...\nதாய், தங்கையை நிர்வாணப்படுத்தி சித்ரவதை\nமராட்டிய மாநிலத்தில் பேய் இருப்பதாக கூறி தாய் மற்றும் தங்கையை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்த நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். மராட்டிய...\n கைதான தீவிரவாதிகள் பற்றி பரபரப்பான தகவல்கள்\nபெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை கைது செய்துள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. பெங்களூரு சர்ச் சாலையில் கடந்த...\nகடவுளால் கூட ஜெயலலிதாவை காப்பாற்ற முடியாது: சொத்துக் குவிப்பு வழக்கு\nசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை கடவுளே வந்தாலும் தண்டனையில் இருந்து காப்பாற்ற முடியாது என்று திமுக மூத்த வழக்கறிஞர் ஆர்.எஸ்.பாரதி தெர...\n3 மாதத்தில் கசந்த திருமணம்: காதல் மனைவியை குத்திக் கொன்ற கணவன்\nமேற்கு வங்காளத்தில், திருமணமான 3 மாதத்தில் காதல் கசந்ததால் காதல் மனைவியை பொறியாளர் ஒருவர் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேற்கு ...\nஆழமான கிணற்றுக்குள் குழந்தைகள்: தண்ணீர் எடுக்க இவ்ளோ ரிஸ்கா\nமகாராஷ்டிரா மாநிலத்தில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இங்குள்ள மக்கள் தண்ணீர் எடுக்க ஒரு ஆபத்தான முறையை கடைபிடித்து வருகின்...\nதிமுகவின் பொதுச் செயலாளராக பதவி ஏற்கும் மு.க. ஸ்டாலின்\nதிமுகவின் பொருளாளராக உள்ள மு.க. ஸ்டாலின் திமுகவின் பொதுச் செயலாளராக பதவி உயர்த்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திமுகவில் 5 ஆண்டுகள...\nபிபிசி செய்தியாளரை ரகசிய திருமணம் செய்த பாகிஸ்தான் தலைவர்\nபாகிஸ்தானில் எதிர்கட்சி தலைவர் இம்ரான் கான் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வ...\nதாயை சுட்டுக் கொன்ற 2 வயது குழந்தை\nஅமெரிக்காவில் இரண்டு வயது குழந்தை தனது தாயை சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஐடஹோ(Idaho) மாநிலத்தில் உ...\nபுத்தாண்டை கொண்டாட சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்\nஜேர்மனியில் புத்தாண்டை கொண்டாட சென்ற குழுவினரில் 4 பேர் பலியாகியுள்ளதோடு, 40 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜேர்மனி...\nநடுவானில் விமானிக்கு திடீர் உடல்நலக்குறைவு: நடந்தது என்ன\nபாரிசிலிருந்து புறப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானம் ஒ��்றின் விமானி, திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பா...\nஜாலியாக மீன் பிடிக்க சென்ற நபரை கடித்துக்குதறிய சுறா\nஅவுஸ்திரேலியாவில் வாலிபர் ஒருவர் சுறா மீன் தாக்கியதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள சினேஸ் (Cheynes) கடற்கரை ...\nஎன்றும் நினைவில்: டோனி நேரம் முடிந்து விட்டது\nஇந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவராக உள்ள டோனி பல சாதனைகளையும், சோதனைகளையும் சந்தித்துள்ளார். டோனி நேரம் முடிந்து விட்டது தற்போது நடந்து...\nசச்சினை ஓரங்கட்டினார் விராட் கோஹ்லி\nஅவுஸ்திரேலியாவில் 4வது துடுப்பாட்டக்காரராக இறங்கி அதிக ஓட்டங்களை குவித்த சாதனையில் சச்சினை முந்தினார் விராட் கோஹ்லி. அவுஸ்திரேலியாவில் நடை...\nநியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிறங்கும் குலசேகரா, மலிங்கா\nநியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் மலிங்கா, குலசேகரா களமிறங்கவுள்ளனர். கடந்த நவம்பர் மாதம் இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்...\nபோர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை பெற்றுள்ளார். துபாயில் நடைபெற்ற விருது வ...\nஇலங்கையை வீழ்த்திய நியூசிலாந்து: கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை\nஇலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்...\nசிறந்த அணித்தலைவர்: டோனிக்கு புகழாரம் சூட்டும் கிரிக்கெட் நட்சத்திரங்கள்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக டோனி அறிவித்ததையடுத்து முன்னணி இந்திய கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். டெண்டுல்க...\nஅதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்றுக்கொடுத்த டோனி\nஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த 33 வயதான டோனி 2004ம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்குள் அ...\nகுருநகர் பகுதியில் கடலாமையுடன் ஒருவர் கைது\nகடல் ஆமையொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 42 வயதுடைய ஒருவரை யாழ். குருநகர் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (30) கைதுசெய்ததாக யாழ்...\nமேஷம் திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் ஏற்படும் நாள். உடல் நலத்தில் கவன���்தைச் செலுத்துவது நல்லது. தொழில் ரீதியான பயணமொன்று தாமதப்பட...\nதாய் பாசத்திற்கு அடிமையாகாத மனிதன் யாரும் இருக்கமுடியாது. இதற்கு என்ன காரணம் என்றால் அவன் தன் தாயிடம் குடித்த தாய்ப்பால்தான். அதாவது “ஒருவ...\nதிறமைசாலிகளுக்கு தளம் அமைத்த வேதிகா\n'மதராசி’ படம் மூலம் சினிமாவில் தனது நடிப்பை ஆரம்பித்த வேதிகா தொடர்ந்து ’காளை’, ‘மலை மலை’, ‘பரதேசி’, ‘காவியத்தலைவன்’ உள்ளிட்ட முக்கிய ப...\nமலிவான விலையில், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒர் உணவு முட்டை. ஃபோலேட், பாஸ்பரஸ், செலினியம், ஜிங்க், வைட்டமின் ஏ, டி, இ, கே, பி5, பி12, பி2, ப...\nவற்றப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nநாளை வங்கதேசத்திற்கு பறக்கும் இந்திய அணி\nசீரழியும் முஸ்லீம் யுவதிகள்… சொகுசு பஸ்ஸில் ‘சொக்’ ஆனவரின் அதிர்ச்சி அனுபவம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nவியர்க்குருவை விரட்ட சூப்பரான 10 டிப்ஸ்\nகல்லூரி பெண்களை குறிவைக்கும் விபாச்சார கும்பல்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nஉத்தமவில்லன் டிரெய்லர் விரைவில் வெளியாகும்\nவிக்ரம் ஒரு பைத்தியம் - ஷங்கர் ஆவேசம்\nசுவிட்சர்லாந்தில் கடும் பனிப்பொழிவால் தடம்புரண்ட ட...\nஎன் தாய்க்கு பெருமை சேர்த்து விட்டேன் – சுருதிஹாசன...\nபுலம் பெயர் தமிழ் சினிமாவுக்கு புது வழி தந்த ஆண்டு...\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகருவை கலைக்க போவதாக சொன்ன மனைவி: கத்தியால் குத்தி ...\nஉங்க குழந்தையோட நட்பா இருக்கணுமா\nபேஸ்புக்கே கதியென இருப்பவரா நீங்கள்\nஅன்ரோயிட் சாதனங்களில் மல்வேர் தாக்கம்\nஎனது தந்தையுடன் இருந்த நாட்களைவிட பாலச்சந்தருடன் இ...\n2015 மீன ராசிக்கு எப்படி\n2015 கும்ப ராசிக்கு எப்படி\nதள்ளிப் போகுமா என்னை அறிந்தால்\nசவுதி மன்னர் அப்துல்லா வைத்திய சாலையில் அனுமதிக்கப...\nபொடுகை விரட்ட... இளநரையைத் தடுக்க....\n'பிரதர்.... நாங்க உங்களுக்காக தான் பாடுறோம்'\nதமிழில் படம் இல்லாததினால் பேயாய் மாறிய இனியா....\nஜோதிகா படத்துக்கு சூர்யா போட்ட ஆர்டர்\nமகிந்த தொலைபேசியில் என்னை திட்டினார் – ஹிருணிக்கா\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இரகசிய ஒப்பந்தங்கள்...\nஜனாதிபதித் தேர்��லைப் புறக்கணிப்பதாக அனந்தி சசிதரன்...\nதாய், தங்கையை நிர்வாணப்படுத்தி சித்ரவதை\nகடவுளால் கூட ஜெயலலிதாவை காப்பாற்ற முடியாது: சொத்து...\n3 மாதத்தில் கசந்த திருமணம்: காதல் மனைவியை குத்திக்...\nஆழமான கிணற்றுக்குள் குழந்தைகள்: தண்ணீர் எடுக்க இவ்...\nதிமுகவின் பொதுச் செயலாளராக பதவி ஏற்கும் மு.க. ஸ்டா...\nபிபிசி செய்தியாளரை ரகசிய திருமணம் செய்த பாகிஸ்தான்...\nதாயை சுட்டுக் கொன்ற 2 வயது குழந்தை\nபுத்தாண்டை கொண்டாட சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்\nநடுவானில் விமானிக்கு திடீர் உடல்நலக்குறைவு: நடந்தத...\nஜாலியாக மீன் பிடிக்க சென்ற நபரை கடித்துக்குதறிய சு...\nஎன்றும் நினைவில்: டோனி நேரம் முடிந்து விட்டது\nசச்சினை ஓரங்கட்டினார் விராட் கோஹ்லி\nநியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிறங்...\nஇலங்கையை வீழ்த்திய நியூசிலாந்து: கிரிக்கெட் வரலாற்...\nசிறந்த அணித்தலைவர்: டோனிக்கு புகழாரம் சூட்டும் கிர...\nஅதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்றுக்கொடுத்த டோனி\nகுருநகர் பகுதியில் கடலாமையுடன் ஒருவர் கைது\nதிறமைசாலிகளுக்கு தளம் அமைத்த வேதிகா\nகார்த்தி அடுத்து விஷால் - மீண்டும் களமிறங்கும் லிங...\nகர்ப்பப்பை கோளாறு, மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு த...\nஹன்சிகாவை போன் போட்டு கிண்டல் செய்த கோலிவுட் ஹீரோக...\n10 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த ஜோடி\nபாஜக கவர்ச்சி காட்டவில்லை…குஷ்புவை வைத்து கட்சி நட...\n2015 துலா ராசிக்கு எப்படி\n2015 மகர ராசிக்கு எப்படி\n2015 தனு ராசிக்கு எப்படி\n2015 விருச்சிக ராசிக்கு எப்படி\nபிரசவத்தின் போது 3 பெண்கள் மரணம்…2 பேர் கவலைக்கிடம...\nபயங்கரவாதிகளை விடாதீர்கள்…. சுட்டுதள்ளுங்கள்: கதறு...\nவடக்கில் மைத்திரியின் பிரச்சாரக் கூட்டங்கள் இன்று;...\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் பொதுமக்களு...\nவிடுதலைப் புலிகளின் தேர்தல் புறக்கணிப்பா 2005ல் ரண...\nசொல்லிவைத்தது போல பிரிட்டனை தாக்கியது \"எபொல்லா\" வை...\nகாதல் மன்னன் படத்தில் பார்த்த அஜித் இப்போது இல்லை:...\nஅஜித்துடன் மோத எனக்கு தைரியம் இல்லை பின்வாங்கும் ச...\nஉடல் பருமனைக் குறைக்க சில வழிகள்\nசல்மானுக்கு விழுந்த அடி: இரவோடு இரவாக நாட்டை விட்ட...\nபேரறிவாளன், முருகனுடன் சிறையில் ஒரு மணி நேரம் சீம...\nகடலில் விழுந்த ஏர் ஏசியா விமானம்\nகுழந்தையை கவ்விச் சென்ற நாய் - காப்பாற்ற போராட்டம்...\nஏர் ஏச��யா விபத்துக்கு விமானியே காரணம்: வல்லுநர் தி...\nஷரபோவா விளம்பரம் செய்த செல்போனை கேட்டு அடம்பிடித்த...\nடெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் டோனி: கோ...\nடோனியின் திடீர் ஓய்வுக்கு காரணம் என்ன\nஅவுஸ்திரேலியாவிடம் தொடரை இழந்தது இந்தியா\nஇரண்டாவது மனைவிக்கு பெண் குழந்தை: குஷியில் வாசிம் ...\nவெற்றி இலக்காக 384 ஓட்டங்கள்: அவுஸ்திரேலியாவை வீழ்...\nடோனியின் காதலால் தடுமாறும் பிரபல நடிகை\nஉலகக்கிண்ண போட்டிகளில் விளையாடுவது சந்தேகம்: கிளார...\n2014 ஆம் ஆண்டு இணையத்தில் அதிகம் உபயோகிக்கப் பட்ட ...\nபெட்ரூமில் ஸ்மார்ட்போனால் வரும் பிரச்சனைகள்\nதிருமணத்தை தவிர்க்கும் இன்றைய பெண்கள்\nபரீட்சை பெறுபேறு திருப்தியில்லை வாழ்க்கையை முடித்த...\nஅன்பார்ந்த நேயர்களே இதோ உங்களுக்கான வாரம்\nஅஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nமோடிக்கும் எனக்கும் ஒரே பார்வை : ராஜபக்சே பேட்டி ...\nஅதிர்ச்சியில் உறையவைக்கும் தலித்பெண் வன்கொடுமைகள்:...\nசேரன் படத்தை வீடுகளில் முதல் காட்சியாக பார்க்கலாம்...\nமீண்டும் ‘மருதநாயகம்’ தொடங்குகிறார் கமல்ஹாசன்\nஅஜீத் ரசிகர்கள் தனியாக நடத்தும் ஆடியோ ரிலீஸ் விழா\nதனுஷுக்கு ஜோடியான எமி ஜாக்சன், சமந்தா\nபெற்றோர்களே இது உங்கள் கவனத்திற்கு....\nநுங்கு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/78149/tamil-news/Sivakarthikeyans-development.htm", "date_download": "2019-05-26T06:58:38Z", "digest": "sha1:BL3WMZOCAXS4KHXILMN44UICCGVDLMCX", "length": 11495, "nlines": 135, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சிவகார்த்திகேயனின் முன்னேற்றம் - Sivakarthikeyans development", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n35 நாளில் முடிந்த கன்னி மாடம் | 4 ஹீரோயின்கள் நடிக்கும் கண்டதை படிக்காதே | நான் எடுத்த காட்சிகளை பயன்படுத்தக்கூடாது: பாலா | திருமணம் செய்யும் திட்டம் இல்லை: சிம்பு | தயாரித்த படம் சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்குமா | ரிலீசுக்கு முன்பே இணையதளத்தில் வெளியானது நீயா 2 | ஒரு பாடல் நடனம்: தமன்னா புது முடிவு | மோதலால் சமந்தா படத்துக்கு சிக்கல் | ராதாரவி நன்றி சொன்னது ஸ்டாலினுக்கா... நயனுக்கா | ரிலீசுக்கு முன்பே இணையதளத்தில் வெளியானது நீயா 2 | ஒரு பாடல் நடனம்: தமன்னா புது முடிவு | மோதலால் சமந்தா படத்துக்கு சிக்கல் | ராதாரவி நன்றி சொன்னது ஸ்டாலினுக்கா... நயனுக்கா | 69 வயது இளைஞனான ரஜினி |\nநீங்கள் இங்���ே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஎம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தரா இணைந்து நடிக்கும் படம் 'மிஸ்டர் லோக்கல்'. சிவகார்த்திகேயனும், நயன்தாராவும் இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கும் இந்த படம் வருகிற 17-ஆம் தேதி ரிலீசாகிறது.\nஇந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசும்போது, ''இந்த படத்தில் குடிக்கிற காட்சிகள், குடித்து விட்டு பாடுவது மாதிரியான பாடல் காட்சிகள், பெண்களை திட்டி பாடுகிற பாடல் எதுவும் வேண்டாம் சார்' என்று எனக்கு அன்பாக கண்டிஷன் போட்டார் சிவகார்த்திகேயன். அதனால் எனது முந்தைய படங்களில் இடம்பெற்றது மாதிரியான டாஸ்மாக் காட்சிகள், குடித்து விட்டு பாடுவது மாதிரியான காட்சிகளை எல்லாம் இப்படத்தில் தவிர்த்திருக்கிறேன்.” என்றார் இயக்குநர் எம்.ராஜேஷ்.\n'மிஸ்டர் லோக்கல்' படத்தில் டாஸ்மாக் காட்சிகள் இல்லை என்றாலும், அந்தப்படத்தின் டிரைலரை பார்க்கும்போது சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களில் உள்ளதுபோன்ற பல காட்சிகள் உள்ளன. உதாரணமாக கதாநாயகியை துரத்தி துரத்தி காதல் பண்ணுவது... கதாநாயகியை கிண்டல் பண்ணுவது போன்று காட்சிகள் 'மிஸ்டர் லோக்கல்' படத்தில் இடம்பெற்றுள்ளன.\nசிவகார்த்திகேயன் ஹீரோவாக அறிமுகமானபோது ஓவியா, ரெஜினா போன்ற நடிகைகளை துரத்தி துரத்தி காதல் செய்தார். அவர்களை கிண்டல் பண்ணினார். இப்போது நயன்தாராவை துரத்தி துரத்தி காதல் செய்கிறார். அவரை கிண்டல் செய்கிறார். நல்ல முன்னேற்றம் தான்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nமீண்டும் நிகிஷா லாபம் எந்தமாதிரியான படம்.\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதள்ளிப்போனது துல்கரின் சோயா பேக்டர் ரிலீஸ்\nபிரியங்காவுடன் மீண்டும் நடிப்பாரா சல்மான்கான்..\nமகளுக்கு மிரட்டல் : மோடியிடம் விளக்கம் கேட்ட அனுராக் காஷ்யப்\nபார்லி., தேர்தல் : பாலிவுட் நட்சத்திரங்களின் வெற்ற��� - தோல்வி\n'இந்தியன்' பட நாயகி ஊர்மிளா தோல்வி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n35 நாளில் முடிந்த கன்னி மாடம்\n4 ஹீரோயின்கள் நடிக்கும் கண்டதை படிக்காதே\nநான் எடுத்த காட்சிகளை பயன்படுத்தக்கூடாது: பாலா\nதிருமணம் செய்யும் திட்டம் இல்லை: சிம்பு\nதயாரித்த படம் சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்குமா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதயாரித்த படம் சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்குமா\nஜூனியர் நயன்தாராவுக்கு ஜனவரியில் டும்டும்\nசிவகார்த்திகேயன் உடன் நடிக்க மறுத்த நடிகைகள்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/04/08/rajan-pushes-lenders-cut-rates-sbi-icici-hdfc-bank-oblige-003947.html", "date_download": "2019-05-26T08:07:39Z", "digest": "sha1:XJLMKDO6S5LLAVOYUZJNGY4737GJT4WL", "length": 25995, "nlines": 236, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சாட்டை எடுத்தது ரிசர்வ் வங்கி... உடனடியாக வட்டியைக் குறைத்தன வங்கிகள்! | Rajan pushes lenders to cut rates; SBI, ICICI, HDFC Bank oblige - Tamil Goodreturns", "raw_content": "\n» சாட்டை எடுத்தது ரிசர்வ் வங்கி... உடனடியாக வட்டியைக் குறைத்தன வங்கிகள்\nசாட்டை எடுத்தது ரிசர்வ் வங்கி... உடனடியாக வட்டியைக் குறைத்தன வங்கிகள்\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n1 hr ago விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\n2 hrs ago குறைந்து வரும் கல்விக்கடன்கள்.. வாராக்கடன் அதிகரிப்பால் கல்விக்கடன் அளிக்க தயங்கும் வங்கிகள்\n5 hrs ago இனி எங்கயும் போகக் கூடாது.. வீட்டுக்கு போங்க.. நரேஷ் & அனிதாவுக்கு கெடு விதித்த அதிகாரிகள்\n13 hrs ago மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nNews ஸ்மிரிதி இராணியின் இடதுகை.. ரிசல்ட் வந்த இரண்டே நாளில் உதவியாளர் சுட்டுக்கொலை.. அமேதியில் பகீர்\nSports 8 வருஷத்துக்கு முந்தி எடுத்த அந்த புகைப்படம்.. இப்போ ரிலீஸ் செய்து சஸ்பென்ஸ் வைத்த இளம் வீரர்\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nTechnology மனிதனை நிலவில் குடியமர்த்த போட்டிபோடும் 11 நிறுவனங்கள்\nMovies மீண்டும் ஆஸ்கருக்குச் செல்லும் தமிழகம்... இம்முறை ‘கமலி’ எனும் சிறுமி\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nமும்பை: வட்டி விகிதத்தை மாற்றாமல் நாணயக் கொள்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டதும், உடனடியாக வட்டிவீதத்தைக் குறைத்தன வணிக வங்கிகள்.\nகடந்த 2 மாதங்களில் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு அளிக்கும் கடன் விகிதமான ரெப்போ விகிதத்தை 0.50 சதவீதம் குறைத்தாலும், வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைக்கவில்லை.\nவங்கிகள் தங்களது வட்டி விகிதங்களைக் குறைப்பதற்காகவே ரிசர்வ் வங்கி கடந்த செவ்வாய்க்கிழமை இரு மாத நாணயக் கொள்கையில் வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லாமல் வெளியிட்டது.\nஇதையடுத்து நாட்டின் முன்னணி வங்கிகளான எஸ்பிஐ, ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி, ஆக்சிஸ் வங்கிகள் தங்களது வட்டி வகிதங்களைக் குறைத்ததுள்ளன.\nநாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ தனது அடிப்படை வட்டி விகிதத்தை 10 சதவீதத்தில் இருந்து 0.15 சதவீதம் குறைத்து 9.85 சதவீதமாக அறிவித்துள்ளது.\nதனியார் வங்கிகளில் அதிக வாடிக்கையாளர் எண்ணிக்கை கொண்ட ஐசிஐசிஐ வங்கி அடிப்படை வட்டி விகிதமான 10 சதவீதத்தில் இருந்து 0.25 சதவீதம் குறைத்து 9.75 சதவீதமாக அறிவித்துள்ளது.\nஎஸ்பிஐ வங்கியை போலவே ஹெச்டிஎஃப் வங்கியும் அடைப்படை வட்டி வகித்தில் இருந்து 15 புள்ளிகள் குறைத்து 9.85 சதவீதமாகக் குறைந்துள்ளது.\nதற்போதைய நிலையில் நாட்டிலேயே ஐசிஐசிஐ வங்கி தான் குறைவான வட்டியில் கடன் வழங்குகிறது.\nஇந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் தனியார் வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் வங்கி தனது வட்டி விகிதத்தை 9.95% ஆகக் குறைத்துள்ளது.\nமேலும் இந்த நான்கு வங்கிகளுமே வைப்புகள் நிதிகளுக்கான வட்டி விகிதத்தையும் குறைத்துள்ளது.\nவங்கிகள், கடனுக்கான வட்டி விகித்தை குறைத்துள்ள நிலையில் வீட்டுக்கடன், வாகனக் கடன் மற்றும் சிறு, குறு மற்ற���ம் பெரு நிறுவன கடன்களின் வட்டி விகிதங்கள் குறையும். மேலும் இக்கடன்களுக்கான மாதத் தவணை தொகையும் குறைய வாய்ப்புள்ளது.\nஜனவரி மாதம் முதல் ரிசர்வ் வங்கி ரொப்போ விகிதத்தில் 50 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்தது. ஆனால் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் செய்யாமல் மக்களை ஏமாற்றி வந்தன.\nஇதன் மூலம் வங்கி நிர்வாகங்கள் அதிகளவிலான லாபத்தை அடைந்தன.\nசெவ்வாய்க்கிழமை ரிசர்வ் வங்கி வெளியிட்ட இரு மாத நாணயக் கொள்கையைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள இதைக் கிளிக் செய்யவும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n பிரியாணிக் கடை வெங்கி செய்ததைப் பாருங்கள்..\nவங்கி சேவை கட்டணம் வசூலிப்பதில் வங்கிகள் அடாவடி - ரிசர்வ் வங்கியிடம் வாடிக்கையாளர்கள் குமுறல்\nLVB -Indiabulls ஒப்புதல் கிடைக்குமா .. மற்ற வங்கிகளின் கடனிலும் கவனம் செலுத்தப்படும்\nடி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nஇணைப்பு வேண்டாம்.. சமானிய மக்களின் நிலையை கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்\nபுதிய திருப்பம்.. லட்சுமி விலாஸுடன் இணைகிறது இந்தியா புல்ஸ் ஹவுசிங்.. பரபரப்பு காரணம்\nகுடும்பத்திற்கு தெரியாமல் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்கு வைத்திருக்கிறீர்களா... எச்சரிக்கை\nCheque பயன்படுத்தி ஜன் தன் கணக்குகள் வழியாக 55 லட்சம் ரூபாய் திருடிய முன்னாள் அரசு வங்கி ஊழியர்.\nஇந்திய வங்கிகளுக்கான வாரா கடன் 14 லட்சம் கோடி ரூபாய்.. இந்தியா திவாலானால் உலகமே திவாலாகிவிடும்..\nஆதார் அட்டையால் வங்கிக் கணக்கில் இருந்து 15,000 ரூபாய் கொள்ளை..\n\"நான் ரோஷக்காரன் திருடன் இல்லை\"..கொந்தளிக்கும் விஜய் மல்லயா..\nஇனி ATM இயந்திரங்களில் Cheque-களுக்கும் காசு கொடுக்கும், ATM கார்டுகள் இல்லாமலும் காசு எடுக்கலாம்.\n60 சதவீத இந்தியர்கள் வங்கிகளையே பார்த்ததில்லை.. அதிர்ச்சி அளித்த அருண் ஜேட்லி\nRead more about: rbi repo bank sbi icici axis bank hdfc ஆர்பிஐ ரெப்போ விகிதம் வங்கி எஸ்பிஐ ஐசிஐசிஐ ஆக்சிஸ் வங்கி ஹெச்டிஎஃப்சி\nபஞ்சாப் நேஷனல் வங்கியுடன் கூட்டுக்குடித்தனம் செய்யப்போகும் 3 பொதுத்துறை வங்கிகள்\n30 வயதுக்குள் சிங்குளாக இருக்கும் அழகு Billionaire-கள்.. ஒரு முறை ப்ரொபோஸ் செய்து பாருங்களேன்..\nகுடிமக்களுக்கோர் சியர்ஸ் செய்தி.. 19 புது சரக்கு..டாஸ்மாக் எலைட் கடை��ளுக்கு இறக்குமதி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/subrmaniyapuram-storys-controversy/", "date_download": "2019-05-26T07:13:52Z", "digest": "sha1:V5YQUOVZCY3QHLX7A3MJWN2H4FJ6E636", "length": 15272, "nlines": 101, "source_domain": "www.cinemapettai.com", "title": "சுப்ரமணியபுரம் கதை என்னுடையது. தன் பட போஸ்டருடன் - பேஸ்புக்கில் பதிவிட்ட இயக்குனர் வெற்றி மஹாலிங்கம். - Cinemapettai", "raw_content": "\nசுப்ரமணியபுரம் கதை என்னுடையது. தன் பட போஸ்டருடன் – பேஸ்புக்கில் பதிவிட்ட இயக்குனர் வெற்றி மஹாலிங்கம்.\nசுப்ரமணியபுரம் கதை என்னுடையது. தன் பட போஸ்டருடன் – பேஸ்புக்கில் பதிவிட்ட இயக்குனர் வெற்றி மஹாலிங்கம்.\nசர்கார் படத்தின் கதை தன்னுடையது என போராடி வருண் என்பவர் வெற்றி கண்டார். இதற்கு முக்கிய காரணம் பாக்கியராஜ் என்பது தான் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இந்த சம்பவம் நிகழ்ந்த பின்பு பலரும் தங்களின் கதையை வேறொருவர் திருடி எடுத்தது பற்றி பேச ஆரம்பித்தனர். அதில் ஒரு சிலர் ஆதாரமும் காட்டினர். அத்தகையை விஷயம் ஒன்றை தான் நாம் பார்க்கப்போகிறோம் ..\nஅரும்பு மீசை குறும்பு பார்வை, வெண்ணிலா வீடு, விசிறி, ஆகிய படங்களை இயக்கிய வெற்றி மகாலிங்கம் தான் தன் பேஸ் புக்கில் சசிகுமார் மற்றும் சுப்ரமணியபுரம் பற்றி பதிவிட்டுள்ளார்.\n“இன்று மிக முக்கியமான நாள் முழு அளவில் வல்லமை பொருந்தி… வியாபாரத்தில் சாதனை படைத்த “சர்கார்” படத்தை எதிர்த்து போராடி ஞாயம் பெற்றிட முயற்சித்த நண்பர் வருண் ராஜேந்திரன் வெற்றி பெற்றுள்ளார். இதற்கு துணை நின்ற பாக்யராஜ் மற்றும் எழுத்தாளர் சக்கத்துக்கும், பத்திரிக்கை துறை அனைவருக்கும் நன்றி\nபல வருடங்கள் முன்பு… வருண் ராஜேந்திரன் போன்று, சசிக்குமார் தயாரித்து இயக்கிய; சுப்பிரமணியபுரம்&; கதை என்னுடையது என்று போராடினேன். அந்தக்கதைக்கு நான் வைத்திருந்த பெயர் “சந்துரு”. என் உடன் பிறந்த சகோதரனின் பெயர். ரவுடியிசம் என்பது ஒருவித போதை, அந்த போதையில் நட்புக்காக கொலை செய்வது தாதாவாகுவது என்கிற கோணத்தில்… மதுரை அண்ணா பேருந்துநிலையம், மதிச்சியம், ஆழ்வார்புரம், எஸ்எம்பி காலனி, என்.எம்.ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடந்த உண்மை நிகழ்வுகளை தொகுத்து திரைக்கதை அமைத்து இயக்குநராகும் முயற்சியில் இருந்தேன். வின்னர் ராமச்சந்திரன் தயாரிக்க… நடிகர் ஜெய்(சந்துரு), நடிகர் சூரி(கருவாயன்) நடிகர் விசித்திரன்(அம்பலம்), நடிகர் பூபதி(கொம்ப) பிரதான கதாபாத்திரங்களாக போட்டோஷூட், இசை தேவா, பாடல் சினேகன், படத்தொகுப்பு சுரேஷ் அர்ஸ், ஒளிப்பதிவு எஸ்.டி.கண்ணன், கலை டிராஸ்ட்கி மருது என பிரமாண்டமாக துவங்கியிருந்தது. பாடல் பதிவுகூட நடந்தது.நடிகர் கஞ்சா கருப்பு சந்துரு கதையில் பிளாக் பாண்டி என்கிற சிறிய பாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. நடிகர் ஜெய்க்கு மதுரை பாசை கற்றுக்கொடுக்க தினமும் அலுவலகம் வருவார். எனது துரதிஷ்டம் படம் ட்ராப் ஆனது.\nஅடுத்தடுத்து ஒரு முன்னூறு பேரிடமாவது சொல்லியிருப்பேன். அதில் இயக்குநர் பாலா, ஞானவேல் ராஜா, நடிகர் சூர்யா, கார்த்தி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.இந்த சூழலில் நடிகர் சூர்யா இந்தக்கதை பண்ணலாம் என்றதும் மகிழ்ச்சி. தினமும் அலுவலகம் சென்று ஞானவேல் ராஜா அவர்களை பின் தொடர்ந்தேன். ஒளிப்பதிவாளர் ராம்ஜி அவர்களிடம் கதை சொல்லியபோது அவர்; சுப்ரமணியபுரம் பற்றி சொன்னார். அதிர்ச்சியில் செய்வதறியாது தவித்தேன்.\nஎன் சந்துரு கதை எழுத்தாளர் சங்கத்தில் பதிவாகியிருந்தது. புகார் கொடுக்கலாம் என்று நினைத்தபோது உடனிருந்த சிலர் உன்னை பிரச்சனை பன்ற ஆள்னு முத்திரை குத்திடுவங்கன்னும் சிலர் படம் வந்தவுடன் கொடுக்கலாம் என்றார்கள்.படம் வந்தது…. அது என் கதை என்று சொல்ல முடியாத அளவுக்கு சந்துரு கதையின் சாரம்சத்தை எடுத்துக் கொண்டு திரைக்கதையை 1980க்கு மாற்றி அமைத்திருந்தார். இருந்தும் எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுத்து போராடினேன்….. ஞாயம் கிடைக்கவேயில்லை….அதைவிட பஞ்சாயத்து நடந்த தருணத்தில்…. ஒரே தெருவில் ஒரே டிக்கடையில் அடிக்கடி சந்தித்திருந்த என்னை, சசிகுமார், இவரை நான் பார்த்ததேயில்லை என்றது அதிர்ச்சியாக இருந்தது.\nசரி காலம் பதில் சொல்லும் என்ற நம்பிக்கையோடு அடுத்த கதை பண்ணி முயற்சித்தேன். காதலில் தோற்ற சிலர் மீண்டுவர இயலாதது போல எனக்கும் அடுத்து ஒரு வல்லமையான கதை அமையவே இல்ல���. மூன்று படங்களை இயக்கியும் பெரிய வெற்றி கிடைக்கல….என்கதையை தழுவி படமெடுத்து வெற்றி பெற்ற சசிகுமாரும் அடுத்த கதை பண்ணி இயக்குநராக வெற்றி பெறவில்லை……… மீண்டு வருவேன் மீண்டும் வருவேன் என் போன்ற ஒருவருக்கு இன்று ஞாயம் கிடைத்த மகிழ்ச்சியில் இதை பகிர்ந்திருக்கிறேன் வேறெந்த உள்நோக்கமும் இல்லை” என வெற்றி மகாலிங்கம் பதிவிட்டிருக்கிறார்.\nRelated Topics:சசிகுமார், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nஅரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. யார் மாப்பிளை தெரியுமா இதோ புகைப்படம்\nசிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 3 போட்டியாளர்கள். அதிலும் ஒரு விஜய் டிவி பிரபலம் செம்ம மாஸ்\nஆல்யாமானசாவின் காதலருக்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா. சஞ்சீவ் திருமணத்திற்கு முன்பே இதை சரி செய்ய வேண்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/unapproved-bulding.html", "date_download": "2019-05-26T07:10:56Z", "digest": "sha1:3B72TRTQUDPTQ3JNOGKOXPSZFIXHFLV3", "length": 13074, "nlines": 106, "source_domain": "www.ilaingarindia.com", "title": "அனுமதியற்ற கட்டிடங்களை வரன்முறைப்படுத்த 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / தமிழகம் / அனுமதியற்ற கட்டிடங்களை வரன்முறைப்படுத்த 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்.\nஅனுமதியற்ற கட்டிடங்களை வரன்முறைப்படுத்த 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்.\n2007ஆம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட, அனுமதியற்ற கட்டிடங்களை வரன்முறைப்படுத்த விரும்புவோர் 6 மாதங்களுக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.\nவீட்டு வசதி மற்றும் நகர்ப்ப���ற வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வரன்முறைப்படுத்துவது தொடர்பான நீதிபதி ராஜேஸ்வரன் குழு பரிந்துரைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிமானப் போக்குவரத்து அமைச்சகம், கடலோரப் பகுதி, விமானப்படைத் தளம், ராணுவம், மலையிடப் பகுதி பாதுகாப்பு, தமிழ்நாடு நியூக்ளியர் விதிமுறைகளுக்கு இணக்கமாக கட்டிடம் இருக்க வேண்டும்\nபொது இடங்கள், சாலைகள், தெருக்கள், அரசு மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்கள், நீர்நிலைப் பகுதிகள், உள்ளிட்டவற்றில் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு பொருந்தாது\nசென்னை பெருநகர் பகுதியில் நிலத்தடி நீர்ப்பிடிப்புப் பகுதி, மற்றும் செங்குன்றம் நீர்ப்பிடிப்புப் பகுதியில் உள்ள அனுமதியற்ற கட்டிடங்களை வரன்முறைப்படுத்த இயலாது\nசாலை அகலம், பக்க இடைவெளி, தளப் பரப்புக் குறியீடு, வாகன நிறுத்துமிடம், திறந்தவெளிப் பகுதி உள்ளிட்டவை தொடர்பான விதிவிலக்குகள், தீப் பாதுகாப்பு மற்றும் கட்டிட உறுதித் தன்மைக்கு உட்பட்டு பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன\nகட்டிடங்களை வரன்முறைப்படுத்த விரும்புவோர் வழக்கமான வளர்ச்சிக் கட்டணம், கூடுதலாக உள்ள தளப்பரப்புக் குறியீட்டுக் கட்டணம், விதிமீறல் கட்டணம், வரன்முறைப்படுத்துவதற்கான அபராதத் தொகை உள்ளிட்டவற்றை செலுத்த வேண்டும்.\nஅனுமதியற்ற மற்றும் விதிமீறல் கட்டிடங்களின் உரிமையாளர்கள், கட்டிடங்களை வரன்முறைப்படுத்த ஆறு மாதங்களுக்குள் உரிய கட்டணங்களுடன் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nவரன்முறைப்படுத்த தகுதியற்ற கட்டிடங்களுக்கு குடிநீர், கழிவுநீர், வடிகால் இணைப்புகள் மற்றும் மின்சார இணைப்புகளை துண்டிக்கவும், சொத்துக்களை பிறருக்கு விற்கவும் தடை விதிக்க குடிநீர் வாரியம், மின்சாரவாரியம், பதிவுத்துறை ஆகியவை தத்தம் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளும்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nகடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன்.7-க்கு தள்ளிவைப்பு.\nகடும்வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன்.7-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன்.7-ல்...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nசென்னை பல்லாவரத்தில் ரூ 2 கோடி கேட்டு கடத்தப்பட்ட தொழில் அதிபரின் உறவினர் கொலை.\nசென்னை பல்லாவரம் அருகே, நாகல்கேணியில் இரும்பு பொருட்கள் விற்பனையகம் நடத்தி வரும் அபு சாலி வியாழக்கிழமை காலை வழக்கம்போல் வியாபாரத்தில் ஈடுபட்...\nகுடியரசு தின விழாவுக்கு 10 நாடுகளின் அரசுத் தலைவர்களை அழைக்க இந்தியா திட்டம்.\nஆசியான் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள 10 நாடுகளின் அரசுத் தலைவர்களை வரும் குடியரசு தின விழாவிற்கு அழைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தெ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2019 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/blog-post_851.html", "date_download": "2019-05-26T07:37:39Z", "digest": "sha1:Q4Y5XKO7DCRP7GXFBORTI7UFJ7SMGCMU", "length": 6203, "nlines": 54, "source_domain": "www.sonakar.com", "title": "அமைச்சரவை மாற்றம் கண் துடைப்பு: நாமல் - sonakar.com", "raw_content": "\nHome NEWS அமைச்சரவை மாற்றம் கண் துடைப்பு: நாமல்\nஅமைச்சரவை மாற்றம் கண் துடைப்பு: நாமல்\nஇந்த அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அமைச்சரவை மாற்றம் செய்வதில் காலத்தை கடத்துவதாக ஹம்பாதோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.\nதங்காலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில்:\nஇந்த அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அமைச்சரவையில் மாற்றம் செய்வதில் காலத்தை கடத்தி வருகிறது.\nமக்கள் இந்த அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்தியில் உள்ளார்கள்.அதன் வெளிப்பாடே கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்களால் வெளிப்படுத்தப்பட்டது. தேர்தல் பெறுபேருகளை கருத்தில் கொண்டாவது அரசாங்கம் மக்களுக்கு ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்வார்கள் என அனைவரும் எதிர்ப்பார்த்தார்கள் ஆனால் எதை இந்த அரசாங்கம் செய்யவில்லை.\nஅமைச்சரவை மாற்றங்களை செய்வதிலும் திட்டங்களை அறிவிப்பதிலும் காலத்தை கடத்தும் இந்த அரசாங்கம் கடந்த மூன்று வருடங்களாக எந்த ஒரு உருப்படியான காரியத்தையும் செய்யவில்லை என குறிப்பிட்டார்.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/06/blog-post_77.html", "date_download": "2019-05-26T07:04:21Z", "digest": "sha1:GV54MEU5B5M5BTYYBY2FKSUSO3KNPTDK", "length": 4979, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "வடகொரிய ஜனாதிபதியை சந்திக்க அசாத் ஆர்வம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS வடகொரிய ஜனாதிபதியை சந்திக்க அசாத் ஆர்வம்\nவடகொரிய ஜனாதிபதியை சந்திக்க அசாத் ஆர்வம்\nஅணு ஆயுத வல்லமையைப் பெற்றுள்ள நிலையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை மேடையில் அமர்வதற்கான ஆயத்தங்களை வட கொரியா செய்து வருகிறது.\nஇந்நிலையில், வடகொரியா சென்று அந்நாட்டின் தலைவர் கிம்மை சந்திக்க ஆர்வமிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளார் சிரிய அதிபர் அசாத்.\nசிரிய அரசுக்கு இரசாயன ஆயுதங்கள் விவகாரத்தில் வடகொரியா உதவி வருவதாக முன்னர் குற்றச்சாட்டு வெளியிடப்பட்டிருந்தமையும் இரு நாடுகளும் அதனை மறுத்திருந்தமையும் நினைவூட்டத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேச��ய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/07/blog-post_78.html", "date_download": "2019-05-26T06:57:36Z", "digest": "sha1:ZJP4PW3JKCXGTSXIYGQ2OIBKFV3XL2BP", "length": 4738, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "குளியாபிட்டி: வீடொன்றின் மீது கைக்குண்டு வீச்சு; நால்வர் காயம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS குளியாபிட்டி: வீடொன்றின் மீது கைக்குண்டு வீச்சு; நால்வர் காயம்\nகுளியாபிட்டி: வீடொன்றின் மீது கைக்குண்டு வீச்சு; நால்வர் காயம்\nகுளியாபிட்டி பகுதியில் வீடொன்றின் மீது கைக்குண்டு வீசப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nநேற்றிரவு 9.45 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பெண்ணொருவர் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசம்பவம் குறித்து பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/46442/arjuns-next", "date_download": "2019-05-26T07:25:12Z", "digest": "sha1:KX7T26VA32JP5RNGNKEPNFDCS2QOZ6NR", "length": 6747, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "விஜய் ஆண்டனி படத்தில் அர்ஜு���்? - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nவிஜய் ஆண்டனி படத்தில் அர்ஜுன்\nவிஜய் ஆண்டனி நடித்துள்ள ‘காளி’ வருகிற 11-ஆம் வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி தனது அடுத்த படங்களாக ‘திமிரு பிடிச்சவன்’, ‘கொலைக்காரன்’, ‘திருடன்’, மற்றும் ‘மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் ஒரு படம் முதலான படங்களில் நடிக்கிறார். இதில் ‘திமிரு பிடிச்சவன்’ படத்தை எஸ்.எஸ்.ராஜமௌலியின் சிஷ்யர் கணேஷா இயக்குகிறார். ‘கொலைகாரன்’ படத்தை ஆண்ட்ரூ இயக்குகிறார். ‘கொலைகாரன்’ படம் குறித்த லேட்டஸ்ட் தகவலாக இதில் அர்ஜுனும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான விஷாலின் ‘இரும்புத்திரை’ படத்தில் அர்ஜுன் வில்லனாக நடித்துள்ளார் என்பதும் இந்த கேரக்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று இப்படம் வெற்றிப் படமாகவும் அமைந்திருப்பதால அர்ஜுனுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது என்றும் அதில் விஜய் ஆண்டனியின் ‘கொலைகாரனி’ல் நடிக்க அர்ஜுன் சம்மதம் தெரிவித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஜீனியஸ் மாஸ்டரிடம் நிறைய பாடங்களை கற்றுகொண்டேன்\n‘நீயா-2’ ரிலீஸ் தள்ளி வைப்பு\nஇராணுவ வீரராக விஷால், போலீஸ் அதிகாரியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத்\nசமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான படம் ‘அயோக்யா’. இந்த படத்தை தொடர்ந்து விஷால் சுந்தர்.சி....\n‘அயோக்யா’ - விஷால் வெளிப்படுத்திய கோபம்\nவெங்கட் மோகன் இயக்கத்தில், விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன் கே.எஸ்.ரவிகுமார், வம்சி கிருஷ்ணா, சோனியா...\n‘காடன்’ படப்பிடிப்பில் இணைந்தார் விஷ்ணு விஷால்\nபிரபு சாலமன் இயக்கி வரும் படம் ‘ஹாத்தி மேரா சாத்தி’. ஹிந்தியில் உருவாகி வரும் இந்த படம் தமிழ்,...\nகொலைகாரன் ட்ரைலர் & பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nவாட்ச்மேன் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4537", "date_download": "2019-05-26T08:01:19Z", "digest": "sha1:V4FKFC3P5LIBCARQOJVWLXOWIVQGSTRX", "length": 6160, "nlines": 87, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 26, மே 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபுற்றுநோய், கருகலைப்பு, உயிர் இழப்பு... தொழிலாளர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய சாம்சங் நிறுவனம்...\nசாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு புற்றுநோய், கருகலைப்பு மற்றும் சில தொழிலாளர்கள் உயிர் இழப்பு போன்ற விஷயங்கள் நிகழ்ந்தது. இது தொடர்பாக சியோல் நீதிமன்றத்தில் 2007-ல் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. அதில் பாதிக்கப்ப ட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க சாம்சங் நிறுவனம் ஒப்புக்கொண்டது.\nஅதன்படி பாதிக்கப்பட்டோருக்கு தலா ரூ 15 கோடி வரை இழப்பீடை, சியோலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இழப்பீடு வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களிடம் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் கிம் கி நம் பகிரங்க மன்னிப்புக் கோரினார். அதேபோல் செமிகண்டர் மற்றும் எல்சிடி தயாரிப்புத் தொழிற்சாலையில் தொழிலாளர்களின் நலனை உறுதி செய்யக்கூடிய பணியை உரியமுறையில் மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.\nதேர்தல் முடிவுகளுக்கு முன் எதிர்க்கட்சிகள் இணைந்து\nகர்ப்பத்தில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை லண்டன் மருத்துவர்கள் சாதனை\nகுழந்தையை ‘ஸ்கேன்’ செய்து பார்த்த மருத்துவர்கள்\nகால்களால் விமானம் ஓட்டும் முதல் பெண் விமானி\nஜெசிகா வளர வளர அவரது அறிவும் ஆறுதலான பேச்சும்\nவிடுமுறை நாளில் அரசு காரில் உல்லாசம் - பிரிட்டனின் போர் தளபதி மீது நடவடிக்கை\nஅரசு சொத்தினை தவறாக பயன்படுத்தியதாக கூறி\nடயானா மரணம்: மௌனம் கலைந்தார் இளவரசர் வில்லியம்\nஇளவரசர் சார்லசை பிரிந்து வாழ்ந்த நிலையில்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2019/04/17/", "date_download": "2019-05-26T07:56:03Z", "digest": "sha1:2DT7Y4MIEWQX6VI4DJKXIG25HS6EUTDA", "length": 11866, "nlines": 70, "source_domain": "plotenews.com", "title": "2019 April 17 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஅமரர் கந்தையா தர்மலிங்கம் ஞாபகார்த்த பேருந்து தரிப்பிட நிழற்குடை திறப்பு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும்-(படங்கள் இணைப்பு)-\nஅமரர் கந்தையா தர்மலிங்கம் அவர்களின் ஞாபகார்த்த பேருந்து தரிப்பிட நிழற்குடை திறப்பு விழா மற்றும் மாணவர், ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வு நேற்று (16.04.2019) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3..30மணியளவில் கிளிநொச்சி விவேகானந்தநகர் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்க பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.\nவிவேகானந்தநகர் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் திரு. க.ஜெயக்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் வடமாகாண விவசாய, கால்நடை, நீர்ப்பாசன, மீன்பிடி அமைச்சர் கந்தையா சிவநேசன் (பொருளாளர், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்), ஐயம்பிள்ளை ஜசோதரன் (நிர்வாக செயலாளர் -FEED), க.தவராஜா (தவிசாளர், கரைதுறைப்பற்று பிரதேச சபை, செயற்குழு உறுப்பினர் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்), வே.சிவபாலசுப்பிரமணியம் (செயற்குழு உறுப்பினர், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்) ஆகியோரும், Read more\nமஹியங்கனை விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி-\nபதுளை – மஹியங்கனை வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதியதலாவையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் வேனில் 12 பேர் இருந்துள்ளதுடன் அவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more\nமுல்லைத்தீவு விபத்தில் இராணுவ அதிகாரி உயிரிழப்பு-\nமுல்லைத்தீவு, வற்றாப்பளை சந்தியில் நேற்றுமாலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.\nமுல்லைத்தீவில் இருந்து நெடுங்கேணி நோக்கி பயணித்த கென்டேனர் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து இராணுவ சோதனைச்சாவடியை உடைத்துச் சென்றதால் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் இராணுவத்தின் 6ஆவது படைப்பிரிவில் கடமையாற்றும் எச்.பி.எஸ் பத்திரண என்பவர் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார். Read more\nதிருமலை இளைஞர் படுகொலை, உயிரிழந்தவரின் நண்பர் பொலிஸில் சரண்-\nஒரு பெண்ணை நண்பர்கள் இருவர் காதலித்ததன் விளைவாக ஒரு இளைஞன் மற்றுமொறு இளைஞனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். திருகோணமலை நீதிமன்ற வீதியைச் சேர்ந்த தனுஷ்ஷன் என்ற 20வயதுடைய இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளான்.\nஇந்த சம்பவம் நேற்று காலை 9.40 மணியளவில் திருகோணமலை டொக்யார்ட் வீதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொல்லப்பட்ட தனுஷ்ஷன் என்ற இளைஞன் நேற்றுக்காலை தமது வீட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் அவரது நண்பரான நெவில் வீதியில் வசிக்கும் பானுதீன் டேனியல் என்ற சந்தேக நபர் வீட்டுக்கு தேடித் சென்று வெளியில் சென்று வருவோம் என அழைத்துள்ளார். Read more\nஇந்தியா டொனியர் ரக விமானத்தை இலங்கைக்கு வழங்குகின்றது-\nஇலங்கையுடனான பாதுகாப்பு உறவை மேலும் பலப்படுத்தும் நோக்குடன், டொனியர் ரக கண்காணிப்பு விமானமொன்றை இலங்கைக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுத்து வருகிறதென, இந்தியாவின் டைமஸ் நியு செய்தி சேவை தெரிவித்துள்ளது.\nஇலங்கையுடன் மாத்திரமின்றி தென் ஆசியாவின் அனைத்து நாடுகளுடனும் தமது பாதுகாப்பு உறவை மேலும் பலப்படுத்த இந்தியா எதிர்பார்த்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/01/blog-post_160.html", "date_download": "2019-05-26T07:35:14Z", "digest": "sha1:L5ULSGHLS7TJBRX7LZ7CUQQBNEQMQKDA", "length": 11090, "nlines": 137, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "துப்பாக்கி முனையில் அல் ஜசீரா, அலுவலகத்தை மூடிய ஏமன் ராணுவம் - Ceylon Muslim -", "raw_content": "\nHome News துப்பாக்கி முனையில் அல் ஜசீரா, அலுவலகத்தை மூடிய ஏமன் ராணுவம்\nதுப்பாக்கி முனையில் அல் ஜசீரா, அலுவலகத்தை மூடிய ஏமன் ராணுவம்\nகத்தார் நாட்டுக்கு சொந்தமான அல் ஜசீரா ஒளிபரப்பு நிறுவனத்தின் ஏமன் கிளை அலுவலகத்தை மூடிய ஏமன் ராணுவத்துக்கு அந்நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.\nகத்தார் நாட்டின் தலைநகரான தோஹா நகரை தலைமை அலுவலகமாக கொண்டுள்ள பிரபல அல் ஜசீரா ஒளிபரப்பு நிறுவனம் அந்நாட்டின் நிதியுதவியுடன் நிர்வகிக்கப்படுகிறது. ஆசிய கண்டம், மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் நடைபெறும் அதிமுக்கிய சம்பவங்களை உடனுக்குடன் நம்பகத்தன்மையுடன் அல் ஜசீரா தொலைக்காட்சி மற்றும் இணையதளம் ஆகியவை வெளியிட்டு வருகின்றன.\nஅல் ஜசீராவுக்கு சொந்தமான கிளை அலுவலகங்கள் உலகின் பல பகுதிகளில் இயங்கி வருகின்றன. அங்கு முகாமிட்டுள்ள செய்தியாளர்கள் அன்றாட நிகழ்வுகளை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வருகின்றனர்.\nஇந்நிலையில், ஏமன் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள டாய்ஸ் நகரில் இயங்கிவரும் அல் ஜசீரா கிளை அலுவலகத்துக்கு நேற்று சென்ற அந்நாட்டின் ராணுவ உயரதிகாரிகள் துப்பாக்கி முனையில் அலுவலகத்தை மூட வைத்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு அல் ஜசீரா குழுமம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக, அல் ஜசீரா நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘எங்கள் அலுவலகத்தை பலவந்தமாக மூடிய முடிவை அதிகாரிகள் திரும்பப்பெற வேண்டும். எங்களது செய்தியாளர்கள் எவ்வித பாகுபாடும், இடையூறுமின்றி தங்களது கடமையாற்ற அனுமதிக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅல் ஜசீரா செய்தி நிறுவனத்தை குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்துவது இது முதல்முறை அல்ல. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அல் ஜசீராவை சேர்ந்த மூன்று பணியாளர்கள் இதே டாய்ஸ் நகரில் கடத்தப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொல�� செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.com/2016/07/", "date_download": "2019-05-26T07:05:07Z", "digest": "sha1:YH7V44SCNWIYDNN63NLESY5PQXU47PDT", "length": 30269, "nlines": 783, "source_domain": "www.kalvisolai.com", "title": "Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\ntangedco.gov.in | மின்வாரிய உதவிப் பொறியாளர் எழுத்துத் தேர்வின் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது.\nHM TO DEO PROMOTION | பள்ளிக் கல்வித்துறையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றி வருகிற மூத்த தலைமை ஆசிரியர்கள் 41 பேருக்கு மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு அளித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.\nTNPSC - JUNIOR SCIENTIFIC OFFICER RECRUITMENT 2016 | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு JUNIOR SCIENTIFIC OFFICER-விண்ணப்பிக்க கடைசி தேதி 28.8.2016\nபி.எட். படிப்பில் அறிவியல், கணித பாடப் பிரிவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் புதிய நடைமுறை இந்த கல்வி ஆண்டில் அமல்படுத்தப்பட உள்ளது.\nFIND TEACHER POST | இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கென்றே தனியாக உருவாக்கப்பட்ட www.findteacherpost.com தங்களிடம் பதிவு செய்துள்ள ஆசிரியபட்டதாரிகளுக்கு, தனியார் பள்ளிகளின் காலிபணியிடங்கள் பற்றிய விவரங்களை ஒவ்வொரு மாதமும் மின்னஞ்சல் மூலமாக அனுப்ப முடிவு செய்துள்ளது. பதியுங்கள்...பகிருங்கள்..காலிப்பணியிடங்களை அறியுங்கள் .\nமுதுகலை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம் - மாத சம்பளம் ரூ.26 ஆயிரம் - அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை அறிவிப்பு . விரிவான தகவல்கள்\nTNPSC இளநிலை உதவியாளர், தட்டச்சர் பதவிகளில் சுமார் 5000 காலிப் பணியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வு ஒரு வாரத்துக்குள் அறிவிப்பு\nஎன்ஜினீயர் பதவிகளுக்காக கடந்த ஜனவரி மாதம் நடந்த எழுத்து தேர்வின் முடிவுகளை ஒருவார காலத்துக்குள் வெளியிடவேண்டும் என்று மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nSSLC RESULT JUNE 2016 | தனித்தேர்வர்களுக்கான எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு முடிவு இன்று (28.7.2016)வெளியீடு. மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க 30-ந்தேதி கடைசி நாள்\nபாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள உதவி பேராசிரியர் பணி. விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது. விரிவான தகவல்கள்.\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணி. விண்ணபிக்க வேண்டிய நேரமிது. விரிவான தகவல்கள்.\n7-வது சம்பள கமிஷன் சிபாரிச��த் தொடர்ந்து, மத்திய அரசு ஊழியர்களின் புதிய ஊதிய விகிதம் அரசிதழில் வெளியிடப்பட்டது. இதன்படி, அடிப்படை சம்பளம் 2.57 மடங்கு உயர்ந்துள்ளது. 7-வது ஊதிய குழு பரிந்துரைகள் அமல். மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் புதிய சம்பளம். Pay Matrix Table Download.\nபொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு ஆகஸ்டு 3-ம் தேதி (புதன்கிழமை) சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் நடைபெறும்.\nமுதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர், இனி உயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியராக செல்ல விரும்பினால் மீண்டும் பட்டதாரி ஆசிரியர் நிலையில் பணிபுரிந்த பின்பு தான் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பட்டியலில் இடம் பெற முடியும் என்பதற்கான பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறை.\n இதோ நமது ஊரில் நுழைவுத்தேர்வு - விரிவான தகவல்கள். சந்தேகங்களுக்கு செல்: 99 44 64 57 38\nமத்திய அரசின் ஏழாவது ஊதிய குழு அறிக்கை கெசட்டில் வெளியிடப்பட்டுள்ளது. DOWNLOAD PAY MATRIX TABLE | விரிவான தகவல்கள்\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணி. விண்ணபிக்க வேண்டிய நேரமிது. விரிவான தகவல்கள்.\nசிறுபான்மையினர் நலத்துறை உதவித் தொகை | சிறுபான்மையின மாணவ-மாணவியர்களுக்கு பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகை 2016-2017 ஆண்டில் வழங்க, விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்படுகின்றன.விரிவான தகவல்கள் .\nசென்னை, அரசு சித்த மருத்துவக்கல்லூரிகளில் 2016-2017 ஆம் ஆண்டிற்க்கான ஒருங்கிணைந்த மருந்தாளுநர் மற்றும் நர்சிங் தெரபிஸ்ட் பட்டயப்படிப்பு பயில விண்ணப்பங்கள்வரவேற்கபடுகின்றன. விரிவான தகவல்கள் .\nNURSING ADMISSION 2016 | 2016-2017 ஆம் வருட பி.எஸ்சி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பினை மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது . விரிவான தகவல்கள் ...\nபாரதியார் பல்கலைக் கழகத்தில் பகுதி நேர - முழு நேர M.Phil / Ph.D பயில வாய்ப்பு .விரிவான தகவல்கள்.\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகளில் 903 புதிய பணியிடங்களை தோற்றுவித்து அரசு முதன்மைசெயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா உத்தரவிட்டுள்ளார். விரைவில் இவர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.\n7-வது மத்திய ஊதியக் குழுவின�� பரிந்துரைகளை ஆராய்ந்து புதிய ஊதிய விகிதத்தை நடைமுறைப்படுத்த உயர் அலுவலர் குழு பட்ஜெட்டில் அறிவிப்பு\ntnpsc | 29-ந்தேதி தொடங்கும் குரூப்-1 மெயின்தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு\nபிளஸ் 2 உடனடி துணைத்தேர்வின் முடிவுகள், இன்று (21.7.2016) வெளியிடப்படுகின்றன.\nTeachers General Counselling 2016-2017 | மாறுதல் கோரும் இந்த ஆண்டிற்குரிய தெளிவான விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்யுங்கள்\nCLASS 12 | JUNE 2016 | GOVT QUESTION PAPER DOWNLOAD | 2016 ஜூன் மாதம் நடைபெற்ற பிளஸ்டூ துணைத்தேர்வு வினாத்தாட்களை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nTNPL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு ...விரிவான விவரங்கள் ...\nஅக்டோபர்/நவம்பர் மாதம் நடைபெற உள்ள ibps தேர்வுக்கான பொதுவான நடைமுறை...முக்கிய தேதிகள் விவரம்...\nதுபாயில் நர்ஸ் பணி | ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை | தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.சமய மூர்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு\nபிளஸ் 2 பொதுத்தேர்வு வினாக்களில் புதிய மாற்றம்\nWhat's New Today>>> 3 % D.A ANNOUNCED | தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியினை 3 சதவிதம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. .>>> TRB COMPUTER INSTRUCTORS GRADE- I இணையவழித் தேர்வு 23.06.2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்ற தகவல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. …\nTET APPOINTMENT | தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத அனைத்து ஆசிரியர்களையும் பணியில் தொடர அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத அனைத்து ஆசிரியர்களையும் பணியில் தொடர அனுமதிக்கக் கூடாது. இதுதொடர்பாக 2 வாரத்தில் அவர்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More News | Download STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 EDU NEWS 1 || EDU NEWS 2 || EMPLOYMENT\nTNTET 2019 DATE OF EXAMINATION ANNOUNCED | PAPER I - 08-06-2019 - PAPER II - 09-06-2019. ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை- 600 006 பத்திரிக்கைச் செய்தி வெளியீடு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2019-க்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 28.02.2019 அன்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 - 08.06.2019 சனிக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், தாள் 2 - 09.06.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், எழுத்துத்தேர்வு நடைபெறும் என்ற தகவல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Read More News | Download STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 கல்விச்செய்தி வேலை-1 || வேலை-2 புதிய செய்தி பொது அறிவு KALVISOLAI - SITE MAP\nSSLC RESULT MARCH 2019 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 29.04.2019 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாணவர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\nSSLC RESULT MARCH 2019 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 29.04.2019 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாணவர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\nNIOS RECRUITMENT 2019 | NIOS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கல்வி அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 086 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.05.2019.\nNIOS RECRUITMENT 2019 | NIOS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கல்வி அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 086 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.05.2019. Read More News | Download STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 கல்விச்செய்தி வேலை-1 || வேலை-2 புதிய செய்தி பொது அறிவு KALVISOLAI - SITE MAP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/06/Real-kitchen-wonder-juicer.html", "date_download": "2019-05-26T07:16:52Z", "digest": "sha1:NZCA5O53AXAEM7GOUZITHKTTPCGDGER2", "length": 4220, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 38% சலுகையில் Real Kitchen Wonder Juicer", "raw_content": "\nPepperfry ஆன்லைன் தளத்தில் Real Kitchen Wonder Juicer 38% சலுகை விலையில் கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 2,099 , சலுகை விலை ரூ 1,321\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nApple iPhone 5C மொபைல் நல்ல விலையில்\nCFL பல்ப்ஸ், லைட்ஸ் சலுகை விலையில்\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/10/Ecraftindia-setof2-floral-bed.html", "date_download": "2019-05-26T07:38:03Z", "digest": "sha1:VEH7WVEP6VTLPKMNWAAMSUJ6S4ALVMUX", "length": 4259, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 63% சலுகையில் Ecraftindia Set Of 2 Floral Bed", "raw_content": "\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nசில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும�� வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 2,498 , சலுகை விலை ரூ 949\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: Bed, Discount, Home things, Offers, Pepperfry, இணையம், சலுகை, பொருளாதாரம், மெத்தை, வீட்டு பொருட்கள்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nApple iPhone 5C மொபைல் நல்ல விலையில்\nCFL பல்ப்ஸ், லைட்ஸ் சலுகை விலையில்\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/category/8866954/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-26T07:55:54Z", "digest": "sha1:KFH23KVTR6YORXA3JGHOAFQKQ3B32OR4", "length": 8000, "nlines": 54, "source_domain": "m.dinakaran.com", "title": "சேலம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூ���் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாவட்டம் முழுவதும் கடும் வறட்சியால் விவசாய பணிகள் பாதிப்பு\nவெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக வசூல் ₹1 கோடி மோசடி வழக்கில் கைதான பெண்ணை காவலில் விசாரிக்க மனு\nஆத்தூர் அருகே அரசநத்தம் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு\nதிமுக பிரமுகர் தற்கொலை குறித்து மனைவி, மகன்களிடம் கூடுதல் டிஎஸ்பி., விசாரணை\nசேலம் தொகுதியில் தபால் ஓட்டுகளிலும் திமுக அசத்தல்\nசேலம் தொகுதியில் வெற்றி மு.க.ஸ்டாலினிடம் பார்த்திபன் வாழ்த்து\nஎஸ்.ஆர்.பார்த்திபன் வெற்றி பட்டாசு ெவடித்து திமுகவினர் கொண்டாட்டம்\nமுதல்வரின் சொந்த தொகுதியான இடைப்பாடி உள்பட 6 சட்டசபை தொகுதிகளிலும் அதிமுகவை பின் தள்ளிய திமுக\nபள்ளிப்பட்டியில் தார்சாலை அமைக்கும் பணி மும்முரம்\nசேலம் நாடாளுமன்ற தொகுதியில் நோட்டாவிற்கு கிடைத்த 17 ஆயிரம் வாக்குகள்\nசேலம் நாடாளுமன்ற ெதாகுதியில் 3வது இடம்பிடித்த மக்கள் நீதி மய்யம்\nசேலம் மத்திய சிறையில் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்ட கைதி\nசேலம் அரசு கலைக்கல்லூரியில் பட்ட மேற்படிப்புகள் சேர்க்கை விண்ணப்பம்\nபுதிய பஸ் ஸ்டாண்டில் குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் பயணிகள்\nவலசையூரில் ஆடு திருடிய 2 பேருக்கு தர்மஅடி\nபோலீஸ்- பொதுமக்கள் நல்லுறவு கிரிக்கெட் போட்டி\nபள்ளி, கல்லூரிகள் திறப்பை முன்னிட்டு மாணவர்களுக்கான ‘பேக்’ விற்பனைக்கு குவிப்பு\nமழை வேண்டி சிறப்பு வழிபாடு\nவாழப்பாடி அருகே பரபரப்பு வனத்துறையினர் கண்டுபிடித்த துப்பாக்கி தொழிற்சாலைக்கு தீ வைப்பு\nசேலம் மாவட்டத்தை திமுகவின் கோட்டையாக மீண்டும் நிரூபித்த வாக்காளர்களுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilnayaki.wordpress.com/2016/07/", "date_download": "2019-05-26T07:52:20Z", "digest": "sha1:TQ7HJKXB4N6ZGYDVKEKRNKJC5L256TJR", "length": 7822, "nlines": 206, "source_domain": "thamilnayaki.wordpress.com", "title": "July | 2016 | thamilnayaki", "raw_content": "\nமனதில் அமர்ந்திருக்கிறது நம்பிக்கைப் பறவை வார்த்தைகளற்ற பாடல்களை இசைக்கிறது அது முடிவே இல்லாமல்… கடுங்காற்றிலும் இனிமையாக ஒலிக்கிறது அதன் நம்பிக்கைக் கீதம் நம்மை வாழவும் வைக்கிறது. ஒரு புயலாலே முடியும் சிறிய அந்தப் பறவையைக் கலங்க வைக்க. கடுங்குளிர்ப்பகுதியிலும் முன்னர் அறிந்திராத கடற்பகுதியிலும் கேட்டிருக்கிறேன் அதன் பாடலை ஆனால் எந்த ஒரு நிலையிலும் அது கேட்டதில்லை … Continue reading →\nஇந்த பூமி நமது நாம் அதற்குரியவர் ஆகுமுன்பே. நாம் அதற்குரியவராகி நூறாண்டுகளுக்கு முன்பே நாம் அதன் மக்கள் மாசாச்சுசெட்ஸும் வர்ஜீனியாவும் நமதே ஆனால் நாமெல்லாம் இங்கிலாந்துக்குரியவர்கள் இன்னும் காலனியாட்கள் இந்த பூமி நம்மிடம் இருந்தாலும் அது நமதென்ற எண்ணமில்லை நம்மிடம் நாம் வெளிப்படுத்தாத ஏதோ ஒன்று நம்மை பலவீனப்படுத்தியது வாழும் பூமியுடன் ஒன்றவில்லை நம் உணர்வுகள் … Continue reading →\nகப்பல் பயணத்தின் பல சமயங்களில் மாலுமிகள் பொழுதைப்போக்க ஆழ்கடலின் குறுக்கே கப்பலுக்கு மேலே அசட்டையாகப் பறக்கும் அல்பெட்ராசைப் பிடிப்பார்கள். சுதந்திர வெளியான கப்பலின் மேல்தளத்தில் கட்டுண்ட அந்தப் பறவை கலவரப்பட்டு பரிதாபமாக தன் நீண்ட வெள்ளை இறக்கைகளை கரையிறக்கப்பட்டத் துடுப்புகள் போல் தன் இரு பக்கமும் இழுத்துக்கொள்ளும். சற்று முன்னால் கூட கம்பீரமாகப் பறந்த இந்தப் … Continue reading →\nசிறந்த பழைய ஓவியர்களின் இயற்கைக்காட்சிகளில் மரங்களின் வேர்கள் தைல ஓவியத்துக்குக் கீழே பாதையோ சந்தேகமின்றி அதன் முடிவை அடைகிறது. கையெழுத்துக்குப் பதிலாக கண்ணைக்கவரும் புல்லின் இதழ் மயங்கவைக்கும் மாலை நேரம் மணி ஐந்து மே மாதம் மென்மையாக ஆனால் உறுதியாகச் சிறை பிடிக்கப்பட்டது எனவே நானும் நிலை கொண்டு விட்டேன் ஏன்\nபோர் – பால்ராஜ் கோமல்\nபிரியமான மாணவர்களே – நிகனோர் பர்ரா\nஆன்மா சாந்தி அடையட்டும் – நிகனோர் பர்ரா\nஅம்மாவுக்கு ஒரு கடிதம் – ஹொரேஸ் அய்ல்ஸ் (Horace Iles)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/illakiyam/poet-magudeswaran-writes-soller-uzhavu-15", "date_download": "2019-05-26T08:32:31Z", "digest": "sha1:FH4RFWLVBNQWFX6UNECPPAS7DHQ3IA6Z", "length": 19128, "nlines": 171, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"ஒரு உடல் ஓராயிரம் சொற்கள்\" கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #15 | poet magudeswaran writes soller uzhavu #15 | nakkheeran", "raw_content": "\n\"ஒரு உடல் ஓராயிரம் சொற்கள்\" கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #15\nஒரு வினைச்சொல் எப்படியெல்லாம் பயிலும் என்பதை அறிந்தால் வியப்பின் கொடுமுடிக்கே சென்றுவிடுவோம். எண்சாண் உடம்பில் பொருந்தியுள்ளவை எல்லாம் உறுப்புகள். உறுப்புகள் இல்��ையேல் இவ்வுடலால் என்ன பயன் எல்லாச் செயற்பாடுகட்கும் உறுப்புகளே உதவும் கருவிகள். அதனால்தான் அவ்வுறுப்புகள் ஒவ்வொன்றைக்கொண்டும் எண்ணற்ற வினைச்சொற்களை ஆக்கி வழங்குகிறோம். எப்படி என்று பார்ப்போம்.\nஉறுப்புகளில் தலையாயது கண். அந்தக் கண்ணைக்கொண்டு எத்தனை வினைச்சொற்களை ஆக்கிக்கொள்கிறோம் தெரியுமா தூங்கு என்பதைக் “கண்வளர்” என்று சொல்கிறோம். தாலாட்டுப் பாட்டில் குழந்தையினைத் தூங்கு என்று சொல்லாமல் “கண்வளர்வாய்” என்பார்கள். குழந்தைக்குத் தூக்கமே கண்வளர்ச்சி. தூக்கத்தினின்று விழிப்பதைக் “கண்மலர்வாய்” என்பார்கள். ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டால் “கண்கலந்தது” என்றும் இரங்கிய மனநிலையைக் “கண்ணோடுதல்” என்றும் கூறுவர். திருக்குறளில் கண்ணோட்டம் என்றே ஓர் அதிகாரம் இருக்கிறது. அறியாமையில் இருப்பவர்க்கு அறிவுண்டாகும்படி ஒன்றைக் கூறினால் “என் கண்ணைத் திறந்துட்டீங்க…’ என்று மகிழ்வர். இப்படிக் கண்ணைக்கொண்டே எண்ணற்ற வினைச்சொற்கள் இருக்கின்றன. கண்படுதல், கண்காட்டுதல் என்று கண்ணை முன்வைத்துத் தோன்றிய வினைச்சொற்கள் பல.\nகண்ணிருந்தால் காதும் இருக்க வேண்டுமே. நம்ப முடியாதவாறு பொய்யுரைத்தலைக் ‘காது குத்துதல்’ என்கிறோம். மறைவாய் ஒன்றைச் சொல்வதைக் ‘காதுகடித்தல்’ என்கிறோம். காதினைக் குறிக்கும் இன்னொரு சொல்லான செவியையும் விட்டுவைக்கவில்லை. ஒன்றை ஏற்று இணங்கிக் கேட்பவன் ‘செவிசாய்க்கிறான்’. வெறுமனே கேட்டு வைப்பது ‘செவிமடுப்பது’.\nகை கால்களும் உறுப்புகளாயிற்றே… அவற்றைக்கொண்டும் எண்ணிறந்த வினைச்சொற்களை ஆக்கிக்கொண்டுள்ளோம். இல்லை என்று சொல்வதைக் ‘கைவிரித்தான்’ என்கிறோம். துள்ளுகின்ற ஒருவரை அமைதிப் படுத்துவதைக் ‘கையமர்த்தினான்’ என்கிறோம். துன்பத்தில் உதவினால் ‘கைகொடுத்தான்’ என்கிறோம். சண்டையில் முடிந்தால் அது கைகலப்பாகிவிடுகிறது. ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொண்டால் அது கைப்பிடிப்பதாகும். துன்பத்தில் இருப்பவர்க்கு மேம்பாடடையும் வழி காட்டினால் அது கைதூக்கிவிடுவது. நட்போடு ஒன்றுபட்டால் கைகோப்பது. கையெழுத்திட்டால் அது கைநாட்டுவது. நட்டமானால் கையைக் கடிக்கிறது. அடிக்கத் துணிந்தால் கைநீட்டுவது. பணிவது கைகட்டுவது. எத்தனை எத்தனை சொற்கள் \nகைக்குச் சற்றும் இளைப்���ில்லாத உறுப்பு கால். கால்களை வைத்து ஆக்கிய வினைச்சொற்கலை நினைவுபடுத்திப் பாருங்கள். குழந்தை கழித்தால் கழுவிவிடுவதைக் ‘கால்கழுவுதல்’ என்று இடக்கரடக்கலாகச் சொல்கிறோம். மதியாதார் தலைவாயில் மிதிக்கத் தயங்கும் மனநிலையைக் ‘கால்கூசுகிறது’ என்பர். கால்கொள்வது ஒன்றைத் தொடங்குவதாகும். ஒருவரைப் பணிந்து கெஞ்சுவது ‘காலைப் பிடிப்பது’. புதிதாய் ஓரிடத்தில் வெற்றியை நாட்டினால் அது ‘காலூன்றுவது’. காலின் கீழ்ப்பாகமான பாதத்தை அடி என்று சொல்கிறோம். அடியைக்கொண்டும் வினைச்சொற்கள் பல தோன்றியிருக்கின்றன. தாழ்ந்து பணிந்தவன் அடிபணிந்தான். பின்பற்றுபவன் அடியொற்றினான். ஒன்றைப் புதிதாய்த் தொடங்கியவன் அடிவைத்தான்.\nமுகத்தைக்கொண்டும் பல வினைச்சொற்கள் ஆக்கப்படுகின்றன. சினப்பது முகங்கடுப்பது. மகிழ்வது முகமலர்வது. “அவ என்கூட முகங்கொடுத்தே பேசல’ என்கிறோம். ஒருவரை அன்போடு எதிர்கொள்வது முகங்கொடுத்தலாகும். ஏமாற்றத்தாலும் துன்பத்தாலும் தளர்வது முகஞ்சுண்டுதல். அருவருப்பைக் காட்டுவது முகஞ்சுழிப்பது. கடுமையாக மறுத்தால் அது முகத்தில் அடித்தல். “என்னப்பா இப்படி முகத்துல அடிச்சாப்பல சொல்லிட்டே…”\nஉடலின் முதற்பேருறுப்பு தலைதான். தலையைக் கொண்டு வழங்கப்படாத வினைச்சொற்களே இல்லை என்னுமளவுக்கு அச்சொற்கள் பரவிக்கிடக்கின்றன. ஏற்றுக்கொள்வது ‘தலையாட்டுவது.’ செத்துப் போவது ‘தலை சாய்ந்தது. தலை தொங்கியது’. பெயருக்கு எட்டிப் பார்ப்பவன் வருபவன் ‘தலைகாட்டுகிறான்’. அடங்காமல் ஆகாதன செய்பவன் ‘தலைவிரித்தாடுகிறான்’. நாணத்திற்கு ஆட்படுவது “தலைகவிழ்வது’. இழிவுக்கு ஆட்படுவது ‘தலைகுனிவது’. ஒரு செயலில் முன்வந்து பங்கேற்பது ‘தலைகொடுப்பது’. ஒன்றில் வலிந்து நுழைவது ‘தலையிடுவது’. மேன்மையுற விளங்குவது ‘தலைசிறந்தது’. முடியை ஒழுங்குபடுத்துவது ‘தலைசீவுவது’. அஞ்சிய இடத்தினின்று விரைந்தகல்வது ‘தலைதெறிக்க ஓடுவது’. தாழ்நிலையிலிருந்து உயர்வது ‘தலைநிமிர்வது’. ஒன்றை முற்றாய்த் துறப்பது ‘தலைமுழுகுவது’. இன்னும் இன்னும் நினைவிலிருந்து கூறிக்கொண்டே செல்லலாம். தலையைக்கொண்டு ஆக்காத வினைச்சொற்களே இல்லை என்னுமளவுக்கு அவை பெருகிக்கிடக்கின்றன.\n கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #14\nதண்ணீரோடு தொடர்புடைய சொ��். ‘மி’ என்ற எழுத்தில் தொடங்க வேண்டும். அது என்ன கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு - பகுதி 16\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதுப்பில்லாதவன் என்றால் என்ன தெரியுமா - சொல்லேர் உழவு பகுதி 38\nபெண்ணின் கூந்தலை அள்ளி முடிக்க ஐந்து வகைகள் உள்ளன - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 37\nஎரி என்னும் சிறுசொல்லுக்குப் பற்பல பயன்பாடுகளா - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 36\nமாலை 6 மணிக்குமேல் தேர்தல் பற்றி பேச தடை\nஎரி என்னும் சிறுசொல்லுக்குப் பற்பல பயன்பாடுகளா - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 36\nதீவிரவாதத்தின் மீது சவத்துணி போர்த்துவோம் – கவிப்பேரரசு வைரமுத்து உணர்ச்சிக் கவிதை\nதிருச்சியில் காங்கிரஸ் கட்சியின் முதல் பிரச்சார பொது கூட்டம்\nகார்த்திக் அரசியலுக்கு வந்தபோது கவுண்டமணி அடித்த கமன்ட்\nபாஜக ‘செண்டம்’ போட்ட மாநிலங்கள்...\nசிறப்பு செய்திகள் 11 hrs\nநல்ல வேளை... ஜஸ்ட்டு மிஸ்ஸில் கிடைத்த பெரிய வெற்றி\n24X7 ‎செய்திகள் 16 hrs\nசாதிச்சுட்டேன்யா.. சாதிச்சுட்டேன்... - தீர்ந்தது ஏக்கம், மகிழ்ச்சியில் பாரிவேந்தர்\n24X7 ‎செய்திகள் 15 hrs\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று அணிகளுக்கும் தான் கடும் போட்டி- ரிக்கி பாண்டிங் கணிப்பு...\nதே.மு.தி.க தலைமை ரொம்பவே அப்செட்\nஅதிமுகவில் ராஜ்யசபா சீட் யாருக்கு\nமத்திய அமைச்சர் ஆகிறாரா பொன்.ராதாகிருஷ்ணன்\nகத்தி குத்து.... 3000 கிமீ நடை பயணம்.... சந்திரபாபுவை தோற்கடித்த ஜெகனின் அரசியல் பயணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/1297", "date_download": "2019-05-26T08:26:49Z", "digest": "sha1:A6NAO5GRR4ES2WMIXWLHSQEXO7X6KCEJ", "length": 6332, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | kalaignar", "raw_content": "\nகுழப்பத்தில் இருந்த எம்.ஜி.ஆர்... தனிக்கட்சி ஆரம்பிக்கச் சொன்ன கம்யூனிஸ்ட்\nஅதிமுகவின் தோற்றமும் இரட்டை இலையும்\n“அய்யா... எங்கள மிரட்டுறாங்கய்யா...”- அதிர்ந்த அரங்கம், எழுந்த ரஜினி, கூர்ந்து கவனித்த கலைஞர் கலைஞர் - அஜித் உறவு\nதிமுகவில் வாரிசு அரசியலுக்கு அங்கீகாரமா\n2016 தேர்தல் முடிவில் அதிமுக -134, திமுக -98... 2019ல்\nகிடைத்தது எளிது, ஆனால�� தக்கவைத்தது பெரிது திமுகவுக்கு 'உதயசூரியன்' கிடைத்த கதை... சின்னங்களின் கதை #2\nஅன்புமணி கொண்டுவந்தார், கலைஞர் உரிமை கொண்டாடினார்... -திண்டுக்கல் சீனிவாசன்\n‘மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பிரதமர் கொடி ஏற்றும்போது ஏன் முதல்வர்கள் கொடி ஏற்றக்கூடாது’- கலைஞர்\nதிருவாரூர் தொகுதியில் போட்டியிடுவது நானா அல்லது துரைமுருகனா அல்லது டி.ஆர். பாலுவா... -ஸ்டாலின்\nகடன் தொல்லை தீர்க்கும் ஆஞ்சனேயர்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silaidhyadhigal.blogspot.com/2017/02/blog-post_78.html", "date_download": "2019-05-26T08:32:26Z", "digest": "sha1:7CH4UFB3RBN2EMPI2ZKLNXJZ3JMWFVQE", "length": 11966, "nlines": 158, "source_domain": "silaidhyadhigal.blogspot.com", "title": "சில இத்யாதிகள்: எ.மா.ச.வா?", "raw_content": "\n என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாக உடுமலை சாதிக்கொலை. அதுவும் நடுப்பகலில். நடுரோட்டில்.திருமணமான உடனோ அல்லது மறுநாளோ அல்ல. கிட்டதட்ட எட்டு மாதங்களுக்கு பிறகு. திருமணமாகி பல நாட்கள் தான் கழிந்து விட்டதே. இனிமேல் பிரச்சினை படிப்படியாக குறையும் என்று நம்பிக்கையுடன் இருந்தோம் என்று கூறியிருக்கிறார் இறந்தவரின் மனைவி. எட்டு மாதங்களாக இந்த திருமணத்தை சாதியை முன்னிட்டு ஏற்றுக்கொள்ளாது ஒவ்வொரு நாளும் வன்மத்துடன் வெந்துகொண்டிருந்த உறவினர்களின் மன நிலையை நினைத்து பார்க்கையில் மிகவும் அருவருப்பாயிருக்கிறது. ஜீரணிக்க முடியாத ஒன்றை உடல் எவ்வாறு தூக்கி எரிகிறதோ அதுபோல முற்றிலுமாக சமுகதிலிருந்து களையெடுக்கப்படவேண்டிய ஒன்று சாதி. ஒரு சமூகத்தின் (தமிழ்) பிரதிநிதியாக இருக்கும் ஒரு பெண்ணின் நம்பிக்கையை அணு அணுவாக சிதைத்த பங்கு நாம் எல்லோருக்கும் உண்டு.\nதெரிந்தோ தெரியாமலோ நம் கைகள் ஓரத்தில் அந்த கரை ஒட்டியே இருக்கும். சாதிக்கு ஆதரவாக நான் எதுவும் செய்யவில்லையே என்று கை கழுவி ஒதுங்குவதும் சாதிக்கு ஆதரவாக செயல்பட்டவரின் செய்கையை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதும் ஒன்றே. போதாக்குறைக்கு இரும்புக்கரம் கொண்டு சாதியை ஒடுக்க வேண்டிய அரசோ கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. இந்த சம்பவத்தை வைத்து அரசியலாக்கி ஆதாயம் தேடி அதில் ஒரு நாலு ஓட்டு தேற்றிவிட கட்சிகள் துடித்துக்கொண்டிருக்கின்றன. இறந்தவரின் உடலை தங்கள் வீட்டில் வைத்து துக்கம் அனுசரிக்க கூட அனுமதியாத காவல் துறை, உடலை வலுக்கட்டாயமாக கைபற்றி நாடு இரவில் எரித்திருக்கிறது. மருத்துவமனை வளாகத்தை தாண்டி செல்லும் ஆம்புலன்ஸின் புறத்தே ஒரு மீடியாவின் காமிராமேன் ஓடிக்கொண்டே காமிராவை மட்டும் தூக்கி காண்ணாடி வழியாக ஃபோகஸ் செய்கிறார். அதில் என்ன காட்சியை படம்பிடித்து உலகுக்கு உணர்த்த போகிறார் என்று தெரியவில்லை. இது எல்லாமே “ We are not interested, but just curious” என்பதையே மீண்டும் மீண்டும் உணர்க்திக்கொண்டிருக்கிறது.\nமகேந்திரனின் முள்ளும் மலரும் மற்றும் உதிரிப்பூக்கள்\nஉலக அளவில் சில பல ( ) புகழ்பெற்ற இயக்குனர்களின் திரைப்படங்களை பார்த்து வாயைப்பிளந்திருந்த நேரங்களில் , நமத...\nகும்பகோணத்தில் ஒரு திருமணம். அழைப்பு வந்திருந்தது. இரண்டு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு அருகில் உள்ள வரலாற்று சிறப்பு...\nகல்கியின் மற்றுமொரு காவியமான சிவகாமியின் சபதம் முடித்த ஒரு களிப்புடன் இந்த இடுகை இடுகிறேன். பார்த்திபன் கனவு , சிவகாமியின் சபதம் ம...\n‘ யெட் அனதர் டே ’ என்பது போல மற்றுமொரு இரவு என்றுதான் அவன் நினைத்திருக்கக்கூடும். ஆனால் ஒரு தொலைபேசி அழைப்பு அதை தலைகீழாக புரட்டிப்போட...\nஏப்ரல் மாசம். இந்த வெயில்ல வெளில சுத்தினா இருக்குற ஒன்னரை கிலோ தலைமை செயலகம் கூட உருகிரும் போல. வெயிலுக்கு இதமா நம்ம தலைவரோட ஏதாவது ஒ...\nதிருவரங்கன் உலா படித்து பாருங்களேன் என்று அவர் சொன்னபொழுது , அது ஏதோ ஆழ்வார் , திருப்பள்ளியெழுச்சி போன்ற வகையரவாக இருக்கலாம் என்று கணித...\nஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் – சுஜாதா\nபன்னிரெண்டு ஆழ்வார்களையும் அவர் தம் பாசுரங்களை சொல்லும் நாலாயிர திவ்விய பிரபந்தத்தையும் வாசகர்களுக்கு எளிதாக சொல்லும் ஒரு அருபெரும் முய ....\nMuthu Subramanian S March 19 கடந்த வாரம் முத்து நகர் எக்ஸ்ப்ரஸில் பயணம் செய்ய நேர்ந்தது. மாம்பலம் தாண்டி சில நிமிடங்களி...\nஉலகில் இருக்கும் அனைத்து பொறியியல் பிரிவுகளிலும் , மிக மோசமான ஒரு சுற்றுப்புறம் மற்றும் சூழ்நிலையில் வேலை செய்வது கட்டுமான பொறியாளர்கள் ...\nமகேந்திரனின் முள்ளும் மலரும் மற்றும் உதிரிப்பூக்கள்\nஉலக அளவில் சில பல ( ) புகழ்பெற்ற இயக்குனர்களின் திரைப்படங்களை பார்த்து வாயைப்பிளந்திருந்த நேரங்களில் , நமத...\nCopyright 2009 - சில இத்யாதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/62889-cpcb-announce-jrf-vacancy-job-walk-in-interview-is-at-delhi.html", "date_download": "2019-05-26T07:55:02Z", "digest": "sha1:2IJTB7G4UCUJSABORBEZXWSPXPSOMZIQ", "length": 12574, "nlines": 113, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் பணிபுரிய வாய்ப்பு! | CPCB announce JRF vacancy - Job walk - in - Interview is at Delhi", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nமாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் பணிபுரிய வாய்ப்பு\nடெல்லியில் உள்ள மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில், இளநிலை ஆராய்ச்சியாளர் (JRF) என்ற பணிக்கு, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கான நேர்முகத்தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத்தேர்வில் பங்கேற்கலாம்.\nமொத்தம் = 26 காலிப்பணியிடங்கள்\nவிண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 23.04.2019\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 03.05.2019\nநேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி: 03.05.2019 - காலை 09.30 மணி\nநேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்: CPCB தலைமை அலுவலகம், டெல்லி\nவயது வரம்பு: 28 வருடங்கள்\nகுறிப்பு: எஸ்.சி / எஸ்.டி / ஓபிசி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் போன்றோருக்கு கூடுதலாக 5 வருடங்கள் வயது தளர்வும் உண்டு.\nமாத ஊக்கத்தொகை - ரூ.25,000 + HRA உள்ளிட்டவை.\nமுதுகலை பட்டப்படிப்பில், அறிவியல் பாடப்பிரிவுகளான கெமிஸ்ட்ரி, ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, அனாலிடிக்கல் கெமிஸ்ட்ரி, பையாலஜி / ஜூவாலஜி / லைஃப் சயின்ஸ், சுற்றுச்சூழல் அறிவியல் (Chemistry, Organic Chemistry, Analytical Chemistry, Biology, Zoology / Life Science, Environmental Science) போன்ற ஏதேனும் ஒரு துறையில் பயின்று நெட் தேர்வில் தேர்ச்சி / தகுதி பெற்றவர்களும் அல்லது இளங்கலை பொறியியல் பட்டப்படிப்பில் சிவில், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன் என்விரான்மெண்டல், கெமிக்கல், இன்ஃபர்மேசன் டெக்னாலஜி / கம்யூட்டர் சயின்ஸ் (Civil, Telecommunication Environmental, Chemical, Computer Science / IT) போன்ற ஏதேனும் ஒரு துறையில் பயின்று கேட் தேர்வில் தேர்ச்சி / தகுதி பெற்றவர்களும் அல்லது முதுகலை பொறியியல் பட்டப்படிப்பில் சிவில், சுற்றுச்சூழல், கெமிக்கல், இன்ஃபர்மேசன் டெக்னாலஜி (Civil, Environmental, Chemical, Information Technology)இந்த பணிக்கு தகுதியானவர்கள்.\nநேர்முகத் தேர்விற்கு எடுத்து செல்ல வேண்டிய முக்கிய ஆவணங்கள்:\nசுய கையெழுத்திட்ட நகல்களான, பிறப்பு சான்றிதழ், கல்வி சான்றிதழ்களான மதிப்பெண் சான்றிதழ்கள், பட்டப்படிப்பு சான்றிதழ்கள் உள்ளிட்டவை, முன் அனுபவம் பற்றிய சான்றிதழ்கள்\nமற்றும் பாஸ்போர்ட் அளவு வண்ணப் புகைப்படம் போன்றவை.\nநேர்முகத்தேர்வில் பங்கேற்கும் எஸ்.சி / எஸ்.டி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு TA / DA சலுகைகள் உண்டு.\nid=Q2FyZWVyRmlsZXMvMTkzXzE1NTYwMTU3NjNfbWVkaWFwaG90bzE5ODI2LnBkZg== - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்யலாம்.\nநேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:\nமேலும், இது குறித்த முழு தகவல்களைப் பெற,\nவிநாயகன் யானை கழுத்தில் இருந்து மாயமான ரேடியோ காலர் \n\"ஹிட்மேன்\" ரோகித் சர்மாவுக்கு இன்று பிறந்தநாள் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடெல்லி: சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில் காங்கிரசுக்கே அதிக வாக்குப்பதிவு\nடெல்லியை மிரட்டும் துப்பாக்கி கலாச்சாரம் - அச்சத்தில் மக்கள்\n“வலிமையான இந்தியாவை உருவாக்க பாடுபடுவேன்” - மோடி உரை\nதேர்தல் முடிவுகள் காங்கிரஸ்-க்கு சாதகமாகவே அமையும்: அஜய் மக்கான்\nகாவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி நடைபெறுகிறது\n“நான் கொல்லப்பட வேண்டுமென மோடி விரும்புகிறார்” - கெஜ்ரிவால் குற்றச்சாட்டு\nசென்னை உயர்நீதிமன்றத்தில் 50 ஆயிரம் வரை சம்பளத்தில் வேலை \nகர்‌‌நாடகாவில் குமாரசாமி ஆட்சிக்கு ‌சிக்கல்: டெல்லி பயணம் திடீர் ரத்து\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிநாயகன் யானை கழுத்தில் இரு���்து மாயமான ரேடியோ காலர் \n\"ஹிட்மேன்\" ரோகித் சர்மாவுக்கு இன்று பிறந்தநாள் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sriagasthiyarastro.com/horoscope-signs/172/172.html", "date_download": "2019-05-26T08:19:46Z", "digest": "sha1:CA75HDP2466SR6N2ES5XEYXFKQGPR4F2", "length": 24573, "nlines": 35, "source_domain": "www.sriagasthiyarastro.com", "title": "ஸ்ரீ தேவப்பிரசன்னம் | Sri Agasthiyar Astrology Arasur, Erode District", "raw_content": "\nதிருமண பொருத்தம், கணிதம், கிரக பரிகாரம், வாஸ்து, பெயா் எண் கணிதம், ஜோதிட, ஆன்மீக ஆலோசனைகள், திருக்கணிம் லகரி, வாக்கியம், ஜாமக்கோள் ஆருடம், சோழயபிரசனம் சிறந்த முறையில் பார்க்கபடும். தொடா்புக்கு: ஸ்ரீ அகஸ்த்தியர் ஜோதிட இல்லம், சத்தி மெயின் ரோடு , அரசூர் ,சத்தி வட்டம், ஈரோடு மாவட்டம்,தமிழ்நாடு Pin-638454.Telephone: +91-9865657155, E-mail: jjagan007@gmail.com\nமுகப்பு பலன்கள் பலன்கள் பொது ஸ்ரீ தேவப்பிரசன்னம்\nகோபம், மோகம், தாபம் மற்றும் பொறாமை போன்ற குணங்கள் நம் இயற்கை இயல்பு இல்லை. எப்பொழுது ஒருவரின் அஹங்காரத்தை நீங்கள் அவமதிக்கிறீர்களோ அப்பொழுது கோபம் என்பது அஹங்காரத்தின் பதிலாக இருக்கும். அஹங்காரத்திற்கு எதிர்ப்பார்ப்பு கூடும் பொழுது மோகம் ஏற்படும். அஹங்காரத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாவிடில் தாபம் ஏற்படும். அஹங்காரம் தனக்கு கிடைத்ததை பிற அஹங்காரத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது பொறாமை ஏற்படும். பார்த்தீர்களா இந்த அஹங்காரம் எத்தகை விளைவுகளை ஏற்படுத்துகிறது இயல்பில் ஆனந்தமான நமக்கு இந்த அஹங்காரத்தாலேயே குழப்பங்கள் கூடுகிறது.\nதேவப்பிரசன்னம் பார்த்த ஜோதிடக்குழுவினர் ஆன்மீகத்தைவிட ஆணவம் அதிகமாக இருந்தது. தாங்கள் கணித்தவை தவறாகுமா என ஒரு மிதப்பு அவர்களிடம் இருந்தது. அந்த ஆணவக்கோட்டையின் அஸ்திவாரத்தை ஆட்டிப்பார்த்தார் அந்த பொதுநபர்.\n�தேவனை நீ பார்க்காமலேயே தேவப்பிரசன்னம் சொல்லும் பொழுது, நான் ஏன் ஜோதிடம் பற்றி படிக்காமலேயே கேள்வி கேட்க கூடாது� என கேள்வியை மட்டும் அவர் எழுப்பவில்லை.. ஜோதிடர்களின் ஆணவத்தையும் தட்டி எழுப்பிவிட்டார்.\nதன் நிலையை மறந்து அந்த ஜோதிட குழு தலைவர், �அதிகப்பிரசங்கி தனத்திற்கு இது இடமல்ல. சாஸ்திரங்கள் பயின்ற எங்களுக்கு உங்களை போன்றவர்களிடம் விவாதம் செய்ய நேரம் இல்லை� என கூறி முகத்தை திருப்பிக்கொண்டார்.\n�சாஸ்திரம் உங்களுக்குள் சென்றதும் உங்களையே மறந்துவிடும் நீங்கள்.. எங்களை நினைவு வைத்துக்கொள்ள முடியுமா�என கூறிய அந்த நபர் பின்பு தொடர்ந்து பேசத் துவங்கினார்....\n�பிரசன்னத்தில் 8ஆம் வீட்டில் ராகு அமர்ந்து 10ஆம் வீட்டுடன் தொடர்பு கொண்டிருக்கிறது. இதை எப்படி விதவைப்பெண் அசுத்தம் செய்தாள் என கணித்தீர்கள். 10ஆம் வீடு தலைமை பூஜாரியை (மேல்சாந்தி) குறிக்கும். அப்படியானால் அவர் 8ஆம் வீட்டில் உள்ள ராகுவுடன் தொடர்பு கொள்கிறார். ஆக ராகு என்ற விதவைக்கு களங்கம் மேல் சாந்தி தான் செய்திருக்க வேண்டும். நீங்கள் மாற்றி சொல்லுகிறீர்கள். சில நாட்களுக்கு முன் சூரிய உதய கால பூஜை முடிந்ததும் ஒரு விதவை பெண் மேல் சாந்தியிடம் அர்ச்சனை செய்ய வந்தார். காலையில் விதவையை சந்திப்பதா 10ஆம் வீடு தலைமை பூஜாரியை (மேல்சாந்தி) குறிக்கும். அப்படியானால் அவர் 8ஆம் வீட்டில் உள்ள ராகுவுடன் தொடர்பு கொள்கிறார். ஆக ராகு என்ற விதவைக்கு களங்கம் மேல் சாந்தி தான் செய்திருக்க வேண்டும். நீங்கள் மாற்றி சொல்லுகிறீர்கள். சில நாட்களுக்கு முன் சூரிய உதய கால பூஜை முடிந்ததும் ஒரு விதவை பெண் மேல் சாந்தியிடம் அர்ச்சனை செய்ய வந்தார். காலையில் விதவையை சந்திப்பதா என நினைத்து அவரை அவமதித்துவிட்டார் மேல்சாந்தி. இச்செயலே பிரசன்னத்தில் வெளிப்பட்டிருக்கிறது.இறைவன் முன் அனைவரும் சமம் அல்லவா என நினைத்து அவரை அவமதித்துவிட்டார் மேல்சாந்தி. இச்செயலே பிரசன்னத்தில் வெளிப்பட்டிருக்கிறது.இறைவன் முன் அனைவரும் சமம் அல்லவா மேல் சாந்தியிடம் இதைப்பற்றி விசாரியுங்கள்� என ஒரே மூச்சில் முழங்கிவிட்டு அசுவாசமானார்.\nஅனைவரின் பார்வையும் மேல்சாந்தி மேல் திரும்பியது. உடல் நடுங்க நின்று கொண்டிருந்தவர் ஜோதிட குழுவினரின் முன் கைகூப்பி நின்றார். அவரின் தலை கவிழ்ப்பு குற்றத்தை ஒப்புக்கொண்டதை காட்டியது.\nதங்களுக்கு தெரியாத விஷயத்தை அற்புதமாக சுட்டிகாட்டியவரை நோக்கி திரும்பினார் அங்கே வெற்றிடமே இருந்தது. அனைவரும் மெய் சிலிர்த்து போனார்கள்.\nவிதவைப் பெண்ணை அவமதித்த செயலுக்கு பிராயச்சித்தமாக அப்பெண்ணை கோவில் தலைவராக்கி தினமும் அவளுக்கே முதல் மரியாதை செய்தார்கள்.\nஜோதிடர்களும் தங்கள் தவறு செய்தால் தலையில் அடித்து சொல்லித்தர ஒருவர் இருக்கிறார் என மனம் மகிழ்ந்தார்கள்...\nதேவப்பிரசன்னம் என்பது இறைவனுடன் உறவாடும் ஒரு செயல் என்பதால் தேவப்���ிரசன்னம் பார்க்கும் ஒவ்வொரு ஷணமும் அதியம் நிறைந்தது. இக்கருத்தை அனுபவித்தாலே புரிந்துகொள்ள முடியும்.\nசாமீ...இவ்வளவு அதிசயம்னு சொல்றீங்களே அப்ப சபரிமலையில நடந்த தேவப்பிரசன்னம்... திருவனந்தபுரத்தில நடந்த தேவப்பிரசன்னம் பத்தி சொல்லுங்க... அது எல்லாம் உண்மையா\nராசி பலன் மேஷம்ரிடபம்மிதுனம்கடகம்சிம்மம்கன்னிதுலாம்விருச்சீகம்தனுசுமகரம்கும்பம்மீனம்சில ஆன்மீக குறிப்புகள்சூரியனின்சந்திரன் தன்மைசெவ்வாய்புதன்சனிசுக்ரன்ராகுகேதுஅபூர்வ ஆலயங்களும் அவற்றின் சிறப்புகளும்அம்புலிப் பருவம்அம்மனின் 51 சக்தி பீடங்கள்அர்ச்சனை என்ற சொல்லின் பொருள் தெரியுமாஅலுவலக வாஸ்துஅலுவலக வாஸ்துஅஷ்டலெட்சுமி யோகம்ஆயில்யம்பத்தாம் ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்1ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன்வருங்கால கணவர் இப்படித்தான்அலுவலக வாஸ்துஅலுவலக வாஸ்துஅஷ்டலெட்சுமி யோகம்ஆயில்யம்பத்தாம் ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்1ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன்வருங்கால கணவர் இப்படித்தான்ஜென்ம ராசி மந்திரம் யந்திரம் மூலிகைகுருவுக்கு மரியாதை செய்வோம்குழந்தை உண்டாஜென்ம ராசி மந்திரம் யந்திரம் மூலிகைகுருவுக்கு மரியாதை செய்வோம்குழந்தை உண்டா இல்லையாகல்வியும், தொழிலும் பெருகட்டும்ஜீவ நாடிகுலதெய்வங்கள் என்றால் என்ன .. இல்லையாகல்வியும், தொழிலும் பெருகட்டும்ஜீவ நாடிகுலதெய்வங்கள் என்றால் என்ன ..ஜாதகத்தில் கேள்விகள்கால பைரவர் தரிசனம் பெற்ற சுப்பாண்டி...ஜாதகத்தில் கேள்விகள்கால பைரவர் தரிசனம் பெற்ற சுப்பாண்டி...ஸ்ரீ தேவப்பிரசன்னம்இந்திரன் எங்கே இருக்கிறார்ஸ்ரீ தேவப்பிரசன்னம்இந்திரன் எங்கே இருக்கிறார் தேவலோகத்திலாமனதை வருத்தும் நிகழ்வுகள்: பரிகாரம் என்னசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்சிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்பிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் என்னபிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் என்னவாழ்க்கை முழுவதும் கடன்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு என்ன பரிகாரம்வாழ்க்கை முழுவதும் கடன்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு என்ன பரிகாரம்ஜாதகபாவகத் தொடர்பான கேள்விகள்இராஜ யோகம்பெண்களுக்கு சம உரிமை\nபாவகம் ஓன்றாம் பாவகம்இரண்டாம் பாவகம்நான்கம் பாவம்மூன்றாம் பாவகம்ஐந்தாம் பாவகம்ஆறாம் பாவகம்ஏழாம் பாவகம்எட்டாம் பாவகம்ஒன்பதம் பாவகம்பத்தாம் பாவகம்பதினோன்றாம் பாவகம்பன்னிரன்டாம் பாவகம்\nஜோதிடம் அதிர்ஷ்டகரமான ஜாதக அமைப்புள்ள மனைவி யாருக்கெல்லாம் அமையும்ஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்குளிர்ந்த கடலுக்கு அக்னி தீர்த்தம் என பெயர் ஏன்ஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பதுஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பதுஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாஅரசமரத்தை சுற்றுவது எப்படிகிரகங்களின் சிறப்பான பலன்கள்ஆதி விரதம்என்றும் இளமை தரும் திருமூலர் அருளிய கடுக்காய்சின் முத்திரை தத்துவம்ஆயுள் தேவதை பிரார்த்தனைஅஷ்டலட்சுமி யோகம்அனுமன் பெற்ற அற்புத வரங்கள்குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காகசின் முத்திரை தத்துவம்ஆயுள் தேவதை பிரார்த்தனைஅஷ்டலட்சுமி யோகம்அனுமன் பெற்ற அற்புத வரங்கள்குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காகஒரு ஜாதகனுடைய கல்வித் தகுதியை எப்படி நிர்ணயம் செய்வதுஒரு ஜாதகனுடைய கல்வித் தகுதியை எப்படி நிர்ணயம் செய்வதுசிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்சிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்இந்துக்காலக் கணக்கீடு108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்ஜோதிடத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளதுசோதிட தேவர்சந்திரகிரணம்ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாவியாபாரம், தொழில் செழிக்க வாஸ்துஅதிதேவதை கிரகங்களின்ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள்இறை வழிபாட்டு முறைஒருவருக்கு உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என ஜாதகத்தில் அறிய முடியுமாஒருவருக்கு குறிப்பிட்ட தசை, புக்தி நடக்கும் போது கைரேகையில் மாற்றம் ஏற்படுமாகர்பமும் வாழ்க்கை வளமும்காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்கும்பாபிஷேகம் : சில தகவல்கள்குழப்பமான மனநிலையில் இருந்து மீள என்ன செய்யலாம்இந்துக்காலக் கணக்கீடு108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்ஜோதிடத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளதுசோதிட தேவர்சந்திரகிரணம்ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாவிய��பாரம், தொழில் செழிக்க வாஸ்துஅதிதேவதை கிரகங்களின்ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள்இறை வழிபாட்டு முறைஒருவருக்கு உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என ஜாதகத்தில் அறிய முடியுமாஒருவருக்கு குறிப்பிட்ட தசை, புக்தி நடக்கும் போது கைரேகையில் மாற்றம் ஏற்படுமாகர்பமும் வாழ்க்கை வளமும்காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்கும்பாபிஷேகம் : சில தகவல்கள்குழப்பமான மனநிலையில் இருந்து மீள என்ன செய்யலாம்சந்தோஷி மாதா விரதம் மேற்கொள்ளும் வழிமுறைகள்சந்தோஷி மாதா விரதம் மேற்கொள்ளும் வழிமுறைகள்சன்னதியை மறைத்து நிற்கக்கூடாது என்பது ஏன்சன்னதியை மறைத்து நிற்கக்கூடாது என்பது ஏன்ஜாதகத்தில் ராசியில் இருந்து அம்சம் எப்படி கணக்கிடு செய்வதுதிருமணத்தடை நீங்க வெள்ளைப்புடவை வழிபாடுதேவேந்திர யோகம்தொழில் செய்தால் வெற்றியுண்டாகுமென்பதுதொழிலதிபர்கள் கோடீஸ்வரராக வழிபாடுகள்நாடி ஜோதிடம்அப்த பூர்த்தி. ஆயுஷ்ய ஹோமம்.12. ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள்ஜாதகத்தில் ராசியில் இருந்து அம்சம் எப்படி கணக்கிடு செய்வதுதிருமணத்தடை நீங்க வெள்ளைப்புடவை வழிபாடுதேவேந்திர யோகம்தொழில் செய்தால் வெற்றியுண்டாகுமென்பதுதொழிலதிபர்கள் கோடீஸ்வரராக வழிபாடுகள்நாடி ஜோதிடம்அப்த பூர்த்தி. ஆயுஷ்ய ஹோமம்.12. ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள்நட்சத்திர பலன் & பரிகார ஸ்தலம்திருமண நாள் அன்று கடைபிடிக்க வேண்டிய விதிகள்கைரேகை பலன்கள்:ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாநட்சத்திர பலன் & பரிகார ஸ்தலம்திருமண நாள் அன்று கடைபிடிக்க வேண்டிய விதிகள்கைரேகை பலன்கள்:ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமா3ம் பாவகத் தொடர்பான கேள்விகள்1 ம் பாவகத் தொடர்பான கேள்விகள்2ம் பாவகத் தொடர்பான கேள்விகள்மனித உடலில் வியாதி, தன்மை குறிக்கும், உறுப்புகள்,காரணிகள்நான்காம் இடத்து சனியால் ஏற்படும் நன்மை/தீமைகள் என்ன3ம் பாவகத் தொடர்பான கேள்விகள்1 ம் பாவகத் தொடர்பான கேள்விகள்2ம் பாவகத் தொடர்பான கேள்விகள்மனித உடலில் வியாதி, தன்மை குறிக்கும், உறுப்புகள்,காரணிகள்நான்காம் இடத்து சனியால் ஏற்படும் நன்மை/தீமைகள் என்னஒரு பெண் ஜாதகத்தில் புதனும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்ஒரு பெண் ஜாதகத்தில் பு���னும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்ஒருவர் ஜாதகத்தில் 8/9வது வீடுகளில் எந்த கிரகங்கள் இருக்க வேண்டும்கண்திருஷ்டி விலக கணபதி வழிபாடுஒருவர் ஜாதகத்தில் 8/9வது வீடுகளில் எந்த கிரகங்கள் இருக்க வேண்டும்கண்திருஷ்டி விலக கணபதி வழிபாடுகாம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமாஸ்ரீ சரஸ்வதி காயத்ரிவைகுண்ட பதவி கிடைக்க விரதம்விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட வேண்டும்காம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமாஸ்ரீ சரஸ்வதி காயத்ரிவைகுண்ட பதவி கிடைக்க விரதம்விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட வேண்டும்விநாயகர் வழிபாட்டு முறைகள்வினைதீர்க்கும் விசாக விரதம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்விநாயகர் வழிபாட்டு முறைகள்வினைதீர்க்கும் விசாக விரதம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்பெண்கள் விரத நாள்பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பது ஏன்பெண்கள் விரத நாள்பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பது ஏன்பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள்மக்கள் காளிக்கு பயந்தது ஏன்பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள்மக்கள் காளிக்கு பயந்தது ஏன்ஐயப்பனின் தரிசனம் கிடைக்கசுபகாரியம் நடைபெற உள்ள நாளில் மரணம் நிகழ்ந்தால்சுப சகுனங்கள்சுக்ரன் காரகத்துவம்சுக்கிரவார விரதம்அவ்வையார் விரதம்அவிட்டம்இல்லம் தேடி வரும் மகாலட்சுமி விரதம்உத்திரம்கார்த்திகை தன்மைள்கேட்டை தன்மைஆர செளரி தன்மை பலன்கங்கண சூரிய கிரகணம்கட்டிட பணியை தொடங்கும் பூஜைகட்டிடங்களின் வயதை நிர்ணயிக்கும் வாஸ்துகிழமையும் பிரதோஷபலன்களும்குபேர லட்சுமி விரதம்குரு பகவானை எவ்வாறு வழிபாடுகள்கேது காரகத்துவம் பலன்கேது பகவான் விரதம் ஜாதகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்ஸ்ரீ ச்யாமளா தண்டகம்ஸ்ரீ வாராஹி அம்மன்ஆண்டாள் திருப்பாவைவினைதீர்க்கும் விசாக விரதம்ஒருவருக்கு ஊனமுற்ற குழந்தை பிறக்கும் என்று ஜோதிடத்தில் கணிக்க முடியுமாபாவக தொடர்பான கேள்விகள்இயற்கை மருத்துவம்எப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே இது சரியா ஐயப்பனின் தரிசனம் கிடைக்கசுபகாரியம் நடைபெற உள்ள நாளில் மரணம் நிகழ்ந்தால்சுப சகுனங்கள்சுக்ரன் காரகத்துவம்சுக்கிரவார விர��ம்அவ்வையார் விரதம்அவிட்டம்இல்லம் தேடி வரும் மகாலட்சுமி விரதம்உத்திரம்கார்த்திகை தன்மைள்கேட்டை தன்மைஆர செளரி தன்மை பலன்கங்கண சூரிய கிரகணம்கட்டிட பணியை தொடங்கும் பூஜைகட்டிடங்களின் வயதை நிர்ணயிக்கும் வாஸ்துகிழமையும் பிரதோஷபலன்களும்குபேர லட்சுமி விரதம்குரு பகவானை எவ்வாறு வழிபாடுகள்கேது காரகத்துவம் பலன்கேது பகவான் விரதம் ஜாதகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்ஸ்ரீ ச்யாமளா தண்டகம்ஸ்ரீ வாராஹி அம்மன்ஆண்டாள் திருப்பாவைவினைதீர்க்கும் விசாக விரதம்ஒருவருக்கு ஊனமுற்ற குழந்தை பிறக்கும் என்று ஜோதிடத்தில் கணிக்க முடியுமாபாவக தொடர்பான கேள்விகள்இயற்கை மருத்துவம்எப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே இது சரியா என் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி எப்படி இருக்கும்என் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி எப்படி இருக்கும்திருமணப்பொருத்தம்10 ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 1ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 2ஆம் வீட்டில் இருப்பதல் பலன்கேமதுருமா யோகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்சக்கர யோகம்சட்டைமுனி சித்தர்பழனி சற்குரு\nபலன்கள் 108ன் சிறப்பு தெரியுமாஅறுவைச் சிகிச்சை போன்றவற்றிற்கு நாள், கோள் பார்த்து செய்வது நல்லதாசூரியனின்ஞாயிற்றுக்கிழமைஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்ஏகாதசி விரதபலன்கள்அட்சய திருதியை விரதம் இருப்பது எப்படிஅடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் பெண்கள் என்ன பரிகாரம் செய்யலாம்அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைவாக ‌சிறு‌நீ‌ர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது வலியைஅடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களின் நிலை ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லைஅடுத்த ஜென்மத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளும் தகுதி மனிதர்களுக்கு உண்டாஅதீத தோஷம்அதிசயகோலத்தில் அம்மன் அருள்பாலிக்கும் அற்புத ஆலயங்கள்அமாவாசையில் அன்னாபிஷேகம்சூரியனின்ஞாயிற்றுக்கிழமைஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்ஏகாதசி விரத��லன்கள்அட்சய திருதியை விரதம் இருப்பது எப்படிஅடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் பெண்கள் என்ன பரிகாரம் செய்யலாம்அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைவாக ‌சிறு‌நீ‌ர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது வலியைஅடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களின் நிலை ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லைஅடுத்த ஜென்மத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளும் தகுதி மனிதர்களுக்கு உண்டாஅதீத தோஷம்அதிசயகோலத்தில் அம்மன் அருள்பாலிக்கும் அற்புத ஆலயங்கள்அமாவாசையில் அன்னாபிஷேகம்அருள் தரும் அய்யனார் வழிபாடுஅக்னி மூலையில் கிணறு உள்ள இடத்தில் வீடு கட்டலாமா\n©2019 | ஸ்ரீஅகஸ்த்தியா் ஜோதிட இல்லம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/south-indian-news/56536-ram-charan-wants-to-produce-salman-khan-movie.html", "date_download": "2019-05-26T07:25:25Z", "digest": "sha1:DXV54TJC3NE4RKEGYDK2SLRZSQG2MK3M", "length": 5394, "nlines": 104, "source_domain": "cinema.vikatan.com", "title": "ராம் சரணின் கனவு...ஒப்புக்கொள்வாரா சல்மான்கான்?", "raw_content": "\nராம் சரணின் கனவு...ஒப்புக்கொள்வாரா சல்மான்கான்\nராம் சரணின் கனவு...ஒப்புக்கொள்வாரா சல்மான்கான்\nசிரஞ்சீவியின் மகனும் மெகா பவர் ஸ்டாருமான ராம் சரணின், மாவீரன் படம் மூலம் தமிழிலும் அவரது படங்களுக்கு நல்ல வரவேற்புகள் உள்ளன.மாவீரனைத் தொடர்ந்து ‘புரூஸ் லீ : தி ஃபைட்டர், மற்றும் மகதீரா உள்ளிட்ட படங்கள் என மகேஷ் பாபு படங்களையடுத்து ராம் சரண் படங்களும் தமிழில் டப்பாகி வெளியாகத் துவங்கிவிட்டன.\nஇந்நிலையில் சமீபத்திய ரிட்ஸ் விருது விழாவில் பேசிய ராம் சரண் தன்னுடைய மிகப்பெரிய ஆசை சல்மான்கான் நடிப்பில் ஒரு படத்தைத் தயாரிக்க வேண்டும் என்பதே. மேலும் சல்மான்கான் எனது நல்ல நண்பர் எனக் கூறியுள்ளார். சல்மான்கானின் சம்பளம் மட்டும் ஒரு படத்துக்கு 100 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.\nபடத்தின் பட்ஜெட் மற்றும் மற்றவர்கள் சம்பளம் என கணக்கிட்டால் கண்டிப்பாக 200 முதல் 250 கோடிகளை சாதாரணமாகத் தொடும் எனலாம். சல்மான்கான் ராம் சரணின் ஆசையை நிறைவேற்றுவாரா என்பது பொருத்திருந்து பார்ப்போம்.\nமேலும் பேசிய ராம் சரண், நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் , அகில் படம் மூலமாக அறிமுகமாகியுள்ளார். அவருக்கும் தனது வாழ்த்துகளைச் சொன்ன ராம் சரண், அகில் நல்ல நடனக் கலைஞர், கண்டிப்பாக அவர் எதிர்காலத்தில் நல்ல நடிகராக வருவார் எனக் கூறியுள்ளா��்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/ca/ta/sadhguru/mystic/karma-yathirai", "date_download": "2019-05-26T07:13:42Z", "digest": "sha1:42L2X6AKMVSAYV6EFSCGJB2WVXGXTHUY", "length": 15372, "nlines": 175, "source_domain": "isha.sadhguru.org", "title": "கர்ம யாத்திரை", "raw_content": "\nதியானலிங்க பிரதிஷ்டையின்போது, அதில் பங்கேற்றவர்களின் கர்ம பிணைப்புகளை தகர்க்கும் விதமாக சத்குருவின் வழிகாட்டுதலில் கர்ம யாத்திரை மேற்கொள்ளப்பட்டது\nதியானலிங்க பிரதிஷ்டையில் விஜி, பாரதி இருவருமே தீவிரமாக ஈடுபாட்டுடன் கலந்து கொண்ட போதும், அவர்களது கர்மவினைகள் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் அவர்களை செல்ல விடாமல் தடையாக இருப்பதை உணர்ந்தோம். தியானலிங்க பிரதிஷ்டையின்போது உடனிருந்த மக்களுக்கு நிகழ்ந்த அனுபவங்களை கேள்விப்பட்டால்,மனிதவாழ்வில் இப்படியும் நடக்கமுடியும் என்ற அளவில்கூட உங்களால் நம்பமுடியாது. காரண அறிவிற்கு அப்பாற்பட்ட அனுபவங்கள் ஒருவருக்கு ஏற்படும்போது, அதை தாங்கிக் கொள்ளவே உள்ளுக்குள் ஒருவிதமான சுதந்திரமான நிலை தேவைப்படுகிறது. எனவே கர்மயாத்திரை செல்வதன் மூலம் அந்தத் தடைகளை அகற்றலாம் என முடிவு செய்தோம்.\nபாரதி: தியானலிங்க பிரதிஷ்டை இறுதிகட்டத்தை நெருங்கும்போது நாங்கள் எங்களது உடலுடன் மிகக்குறைந்தபட்ச அளவில் தொடர்பு வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. நானும் விஜியும் எங்களது கர்மவினைகளை கரைத்து கொள்ளும் இறுதி முயற்சியாக ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம், ஒரிசா மாநிலங்களில் உள்ள குறிப்பிட்ட இடங்களுக்கு ஒருசில வாரங்கள் கர்மயாத்திரை செல்ல முடிவானது. எங்களது முந்தைய பிறவிகளில், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடங்களுக்கு நேரில் சென்று, தியானத்தில் அமர்ந்து எங்களது கடந்தகால பிணைப்புகளை கடந்தோம். இந்த கர்மயாத்திரையின்போது ஒருசில இடங்களைப்பற்றி, அதுவரையில் நாங்கள் யாருமே அந்த இடங்களுக்கு சென்றதில்லை என்றபோதிலும், அந்த இடங்கள் எப்படி இருக்கும், அதன் அடையாளங்கள் என்ன என்பதை பற்றி சத்குரு எங்களிடம் தெள்ளத்தெளிவாக விவரிப்பார். அதுவரையில் அந்த ஊர்களின் பெயரைக்கூட கேள்விப்படாத நாங்கள், தொலைதூரத்தில் இருந்த அந்த இடங்களுக்கு நேரில் சென்றபோது, அந்த இடங்கள் சத்குரு குறிப்பிட்டிருந்த அதே அடையாளங்களுடன் அப்படியே இருந்தன. முக்தேஷ்வரில் உள்ள ஒரு சிவாலயத்தில் தங்கியிருந்தபோது, மிகச் சக்திவாய்ந்த ஆன்மீக செயல்முறைகளை சத்குரு மேற்கொண்டார். இந்த செயல்முறைகளின் தீவிரம், நாங்கள் மூன்று பேராக இருந்த போதிலும், உடலளவிலும் சக்தி அளவிலும் ஒருவர் மட்டுமே இருக்கிறோம் எனும் அளவுக்கு ஒருமை நிலையை உணரச்செய்தது. தியானலிங்க பிரதிஷ்டைக்கான ஏற்பாடுகள் துவங்கியது முதல், இந்த ஒருமை நிலையை அடையவே முழுமுயற்சி நடந்து வந்திருந்தது. பலவிதங்களிலும் இந்த ஒருமைநிலையை நாங்கள் உணர்ந்தோம். பலநேரங்களில், உடலளவில் எங்களுக்குள் பல மைல்கள் இடைவெளி இருந்தாலும், மற்ற இருவரின் சக்தி, உடல், மனம் மற்றும் உணர்ச்சிகளில் என்ன நடக்கிறது என்பதை தெளிவாக உணர முடிந்தது. இது உண்மையிலே அப்படித்தான் இருக்கிறதா என்பதையும் அவர்களிடம் கேட்டு, சரிபார்த்து, பலமுறை உறுதிசெய்து கொண்டிருக்கிறேன். காலமும் இடமும் இனிமேலும் எல்லைகளாக இருக்க முடியாது என்றே அப்போது தோன்றியது. கர்மயாத்திரை முடிந்து திரும்புகையில், அடுத்த இரு பௌர்ணமி தினங்களுக்குள் தியானலிங்கத்தை பூர்த்தி செய்ய இலக்கு நிர்ணயித்தார் சத்குரு. அதாவது அடுத்த நாற்பத்தைந்து முதல் நாற்பத்தெட்டு நாட்களில் பிராண பிரதிஷ்டை நிறைவடைந்திருக்க வேண்டும்.\nஆனால், அது அப்படியே நடக்கவில்லை. அடுத்த பௌர்ணமி தினத்தில் தமது உடலை விட்டு நீங்கி மஹாசமாதி அடைந்தார் விஜி. தனி ஒருவராக இருந்து தியானலிங்க பிரதிஷ்டையை முழுமையாக்க வேண்டிய பெரும் சவாலான சூழலை இது சத்குருவுக்கு ஏற்படுத்தியது. நடப்பதை எல்லாம் பார்க்க, எனக்குள் சிறிது குழப்பம் உருவானது. தமது பொறுப்பை விஜி முழுமையாக உணர்ந்திருந்தாரா என எனக்குள் என்னை நானே பலமுறை கேட்டுக் கொண்டேன். தியானலிங்க பிரதிஷ்டை நிறைவடைய வேண்டிய தருணத்தில், அவர் சத்குருவிற்கு சிக்கலையே ஏற்படுத்தியிருக்கிறார் என்றே தோன்றியது. இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழலை தன் குருவுக்கு ஏற்படுத்துமென்றால் விஜியின் மஹாசமாதி யால் என்ன பயன் என்றே அப்போது எனக்குத் தோன்றியது. விஜியின் இழப்பு ஏற்படுத்திய வருத்தத்தை விட அவரது பங்களிப்பு இனிமேல் இல்லை என்ற வருத்தமே எனக்கு அதிகமாக இருந்தது. நான் இப்படி சொல்வது இரக்கமற்றதாககூட உங்களுக்கு தோன்றலாம். ஆனால் என்னளவில், தியானலிங்க பிரதிஷ்டை நிகழ்ந்து கொண்டிருந்தபோது, எனது ஒரே நோக்கம் இதை முழுமையடையச் செய்ய வேண்டும் என்பதில் மட்டுமே இருந்தது. வேறு எதுவுமே ஒரு பொருட்டாக தோன்றவில்லை. என்னை சுற்றிலும் இருந்த மக்களோ, உணர்ச்சிகளோ அல்லாது வேறு எதுவாக இருந்தாலும், என்னளவில் அது இரண்டாம் பட்சமாகவே இருந்தது. இந்தத் தீவிரத்தில் இருந்ததால், விஜியின் தெய்வீகத்தன்மையையும் உடல்கடந்து செல்லும் ஆற்றலையும் ஏற்றுக்கொள்ள முடிந்த என்னால், தனது கடமையை நிறைவேற்றாமல் தற்காலிகமாக சத்குருவிற்கு நிச்சயமற்ற சூழலை ஏற்படுத்தியதை மட்டும் மன்னிக்கவே முடியவில்லை.\nபகிர்வுகள்: 90 நாட்கள் ஹோல்னஸ்\nஹோல்னஸ் பகிர்வுகள் இந்த நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டபோது, நான் பங்கேற்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்று எனக்குள் எந்தவித கேள்விகளும் எழவில்லை. எனக்கு அதில் தேர்ந்தெடுக்க வாய்ப்பே இல்லை. நான் அந்த நிகழ்ச்சிக்கு எந்த…\n\" On The Couch With Koel,\" எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக நிகழ்ச்சி தொகுப்பாளினி கோயல் பூரி அவர்கள் கைலாஷ்-மானசரோவர் யாத்திரை மேற்கொண்டு, பங்கேற்பாளர்களை நேர்காணல் செய்தார்.\n'சத்குரு: தீர்த்தம் என்பது ஒரு மொழி – அது வேறு விதமாக பேசும். மக்கள் உயிர்த் தன்மையை பேசி வெளிக்காட்டுவார்கள். தீர்த்தம் என்பது மற்றொரு விதமாக உயிர்த்தன்மையை கொண்டு செல்லும். பஞ்சபூதங்களான – நிலம், நீர், நெருப்பு, காற்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/22/jobs-creation-in-february-months-trebles-at-8-61-lakhs-014225.html", "date_download": "2019-05-26T08:09:25Z", "digest": "sha1:WMA7AENNK6AHGIP6NS3MTPTWPBC5UVNL", "length": 29397, "nlines": 230, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிப்ரவரி மாதத்தில் 8.61 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது - இபிஎஃப்ஓ அறிக்கை | Jobs Creation in February months trebles at 8.61 lakhs - Tamil Goodreturns", "raw_content": "\n» பிப்ரவரி மாதத்தில் 8.61 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது - இபிஎஃப்ஓ அறிக்கை\nபிப்ரவரி மாதத்தில் 8.61 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது - இபிஎஃப்ஓ அறிக்கை\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n2 hrs ago விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\n2 hrs ago குறைந்து வரும் கல்விக்கடன்கள்.. வாராக்கடன் அதிகரிப்பால் கல்விக்கடன் அளிக்க தயங்கும் வங்கிகள்\n5 hrs ago இனி எங்கயும் போகக் கூடாது.. வீட்டுக்கு போங்க.. நரேஷ் & அனிதாவுக்கு கெடு விதித்த அதிகாரிகள்\n13 hrs ago மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nNews ஸ்மிரிதி இராணியின் இடதுகை.. ரிசல்ட் வந்த இரண்டே நாளில் உதவியாளர் சுட்டுக்கொலை.. அமேதியில் பகீர்\nSports 8 வருஷத்துக்கு முந்தி எடுத்த அந்த புகைப்படம்.. இப்போ ரிலீஸ் செய்து சஸ்பென்ஸ் வைத்த இளம் வீரர்\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nTechnology மனிதனை நிலவில் குடியமர்த்த போட்டிபோடும் 11 நிறுவனங்கள்\nMovies மீண்டும் ஆஸ்கருக்குச் செல்லும் தமிழகம்... இம்முறை ‘கமலி’ எனும் சிறுமி\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nடெல்லி: கடந்த பிப்ரவரி மாதத்தில் 8.61 லட்சம் கூடுதல் வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளதாகவும், இது கடந்த 2018ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தைக் காட்டிலும் 3 மடங்கு அதிகம் என்றும் இபிஃப்ஓ எனப்படும் தொழிலாளர் சேமநலநிதி அமைப்பின் மாதாந்திர சம்பள தரவு அறிக்கை தெரிவித்துள்ளது.\nகடந்த பிப்ரவரி மாதத்தில் வேலை வாய்ப்புகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன என்று வேலைவாய்ப்பு பற்றிய புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ள நிலையில் இபிஃப்ஓ வேலை வாய்ப்பு கூடியுள்ளதாக தெரிவித்துள்ளது.\nலோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக ஆட்சியில் வேலைவாய்ப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனைத்து எதிர்கட்சிகளும் குற்றம் சாட்டிவரும் பிரச்சாரம் செய்யும் இந்த நேரத்தில் பிப்ரவரி மாதத்தில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி, ஆளும் பாஜகவுக்கு கூடுதல் தெம்பை அளித்துள்ளது.\nJet Airways மீளும் நம்பிக்கையில் 1300 விமானிகள்.. Jet Airways விமானத்தை தன் வசமாக்கும் Spicejet..\nமத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து வேலை வாய்ப��புகள் கடுமையாக குறைந்ததுள்ளது என்றும், இது கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத சரிவு என்றும் தேசிய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. மத்திய அரசு லோக்சபா தேர்தலை ஒட்டி அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய தயங்குவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.\nஎதிர்கட்சிகளின் குற்றச் சாட்டுகளை அடுக்கிய நேரத்தில், இபிஃப்ஓ அமைப்பு கடந்த பிப்ரவரி மாதத்தில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாக வக்காலத்து வாங்கியது. இந்த நேரத்தில் முன்னால் ஆர்பிஐ ஆளுநரான ரகுராம் ராஜன், கடந்த 5 ஆண்டுகளில் வேலை வாய்ப்பு கடுமையாக சரிந்துள்ளதாக குற்றம் சாட்டியதோடு நில்லாமல் மத்திய அரசு தன்னை சுய பரிசோதனை செய்துகொள்ளவேண்டிய நேரமிது என்று கொளுத்திப்போட்டார்.\nபிப்ரவரியில் 3 மடங்கு அதிகரிப்பு\nஅனைத்து தரப்பினரும் வேலையில்லாத் திண்டாட்டம் கடந்த பிப்ரவரி மாதத்தில் 7.2 சதவிகிதம் அதிகரித்துவிட்டதாக குற்றச்சாட்டுகள் வைத்தாலும், மத்திய தொழிலாளர் சேமநல நிதி அமைப்பான இபிஃப்ஓ (EPFO) அதை மறுத்து கடந்த பிப்ரவரி மாதத்தில் வேலை வாய்ப்பானது 3 மடங்கு கூடியுள்ளதாக நிறுவனங்கள் வழங்கும் மாதந்திர சம்பள தரவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்து தெரிவித்துள்ளது.\n80.86 லட்சம் புதிய வாய்ப்புகள்\nகடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பார் மாதம் முதல் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையலான 18 மாதங்களில் சுமார் 80.86 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளதாகவும், கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டுமே 2.36 லட்சம் வேலை வாய்ப்புகள் 22 முதல் 25 வயது வரையில் உள்ளவர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இபிஃப்ஓ தெரிவித்துள்ளது.\nகடந்த பிப்ரவரி மாதத்தில் 18 முதல் 21 வயது உள்ளவர்களுக்காக 2.09 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இது கடந்த 2018ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தோடு ஒப்பிடும்போது அதைவிட சுமார் 3 மடங்கும் அதிகம் எனவும் இபிஎஃப்ஓ (EPFO) அறிக்கையில் கூறியுள்ளது. கடந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் 2.87 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளே உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇபிஃப்ஓ வெளியிட்டுள்ள சம்பள தரவுகளின் படி கடந்த ஜனவரி மாதத்தில் 8.94 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இது முந்தைய கணிப்பை விட சுமார் 2 ஆயிரம் குறைவு என்றம் குறிப்பிட்டுள்ளது. அதே போல் கடந்த பிப்ரவரி மாதத்தில் 8.96 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அது 8.61 லட்சமாக குறைந்துள்ளது.\nமொத்தத்தில் 72.24 லட்சம் தான்\nஒட்டு மொத்தமாக கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நடப்பு 2019ஆம் ஆண்டு ஜனவரி வரை உள்ள காலத்தில் 76.48 லட்சம் புதிய சந்தாதாரர்கள் இருக்கக்கூடும் என்று கடந்த மார்ச் மாதத்தில் மதிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அது 4.24 லட்சம் குறைந்து 72.24 லட்சம் சந்தாதாரர்களாக குறைந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவேலையில்லாத் திண்டாட்டம் 7.6 சதவிகிதமாக அதிகரிப்பு - ஆளும் பாஜகவிற்கு நெருக்கடி\nஅதிகரிக்கும் வேலையின்மை..வாடி வதங்கும் பட்டதாரிகள்..வேலைக்கு மாற்றாக தொழிற்துறையை தேர்ந்தெடுங்கள்\nசென்னை, மும்பைவாசிகளுக்கு 20% இன்கிரிமெண்ட் வேண்டுமாம் - பெங்களூர்வாசிகளுக்கு 10% போதுமாம்\nஇந்திய நிறுவனங்களில் ஆள்சேர்ப்பு விகிதம் மார்ச்சில் 12 சதவிகிதம் அதிகரிப்பு - நாக்ரி டாட் காம் ஆய்வு\nஅதிகரித்த வாராக் கடன்.. ஐடிபிஐயை ஸ்வீகரித்த எல்ஐசி.. வேலை போகுமா.. தவிப்பில் ஊழியர்கள்\nஇந்தியாவில் வேலைவாய்ப்பு நிறைய இருக்கு... திறமையான ஊழியர்கள்தான் இல்லை - ஐபிஎம் தலைவர் கினி ரோமெட்டி\nஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் வேலை பார்க்க ஆசையா\n7,500 நிர்வாக ஊழியர்களை வெளியேற்றும் ஐகியா..\nஅஸ்திரேலியர்களுக்கு இன்போசிஸ் நிறுவனத்தால் அடித்த ஜாக்பாட்.. இந்தியர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஐடி,மருத்துவ துறையில் வேலை பார்க்க விரும்புவோர்களுக்கு ஜாக்பாட்,அதிக ஆட்களைப் பணிக்கு எடுக்க முடிவு\nஏர்டெல், ஜியோவின் புதிய முடிவு.. யாருக்கு ஆபத்து..\nபாஜக அதிரடி வெற்றி. பங்குச் சந்தையில் அதகளம்.. விர்ரென உயர்ந்த சென்செக்ஸ்\nரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nமெக்டொனால்டில் தொடரும் அசிங்கங்கள்.. அதிகரிக்கும் புகார்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமான���்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/mamata-banerjee-promises-probe-into-demonetisation-to-bring-back-planning-commission-131603.html", "date_download": "2019-05-26T07:23:58Z", "digest": "sha1:2DUIMX6V3VMVSU675MX7SOD6NWSB6WUU", "length": 10186, "nlines": 163, "source_domain": "tamil.news18.com", "title": "பணமதிப்பு மீது விசாரணை, மீண்டும் திட்ட கமிஷன்: மம்தா பேனர்ஜி | Mamata Banerjee promises probe into demonetisation, to bring back Planning Commission– News18 Tamil", "raw_content": "\nபணமதிப்பிழப்பு நடவடிக்கை மீது விசாரணை... மம்தா பானர்ஜி தேர்தல் அறிக்கை\nஸ்மிருதி இரானியின் உதவியாளர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை\nஅடுத்த 5 ஆண்டுகள் சிறப்பாக அமைய கடினமாக உழைக்க வேண்டும் - பிரதமர் மோடி\nபாஜக தொண்டர் அடித்து கொலை: காங்கிரஸ் பிரமுகர் உட்பட 10 பேர் மீது வழக்கு\nவெளிநாடு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்ட நரேஷ் கோயல்\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nபணமதிப்பிழப்பு நடவடிக்கை மீது விசாரணை... மம்தா பானர்ஜி தேர்தல் அறிக்கை\nஅந்தமானில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் கூட்டணி அமைத்துத் தேர்தலில் பங்கேற்க்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nமேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி\nமக்களவைத் தேர்தலில் தங்கள் தலைமையிலான ஆட்சி அமைக்கப்பட்டால் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மீது விசாரணை நடத்தப்படும் என்றும் மீண்டும் திட்ட கமிஷன் கோண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\nமக்களவைத் தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தங்கள், “100 நாட்கள் வேலை வாய்ப்புத் திட்டம் 200 நாட்களாக நீட்டிக்கப்படும். ஊரக வேலை வாய்ப்பு திட்ட ஊதியம் இரட்டிப்பாக்கப்படும் .\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பெரும் அளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பணமதிப்பு நீக்க நடவடிக்கை மீது விசாரணை நடத்தப்படும். நிதி ஆயோக்கால் எந்தப் பயனுமில்லை. மீண்டும் திட்ட கமிஷன் கோண்டு வரப்படும்.\nஜிஎஸ்டி-ஐ மறு ஆய்வு செய்வோம். இது கண்டிப்பாக மக்களுக்கு உதவும் என்றால் அப்படியே தொடர்வோம்” என்று அறிவித்துள்ளார்.\nஅந்தமானில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் கூட்டணி அமைத்துத் தேர்தலில் பங்கேற்க்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nPHOTOS: அதிரடி காட்டிய வில்லியம்சன், டெய்லர்... இந்திய அணியை காப்பாற்றிய ஜடேஜா\nஆறிலிருந்து அறுபது வரை... பிரதமர் நரேந்திர மோடியின் அரிய புகைப்படங்கள்\nபுதுச்சேரியில் பள்ளி அருகே ஸ்டாம்ப் வடிவிலான போதை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது\nஷுட்டிங் ஸ்பாட்டில் சிம்புவை மாலையிட்டு வரவேற்ற படக்குழு\nஓபிஎஸ் மகன் மீது மட்டும் மோடிக்கு ஏன் அவ்வளவு காதல்\nஸ்மிருதி இரானியின் உதவியாளர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை\n300 சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு ஓட்டுகூட பதிவாகவில்லை\nஎன்.ஜி.கே: சாட்டிலைட் & டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/dmk-members-threaten-karur-collector-anbazagan-says-vj-141585.html", "date_download": "2019-05-26T07:28:27Z", "digest": "sha1:XHOAKZEWQHVZDTKWX5HTMIOB6CHTBKXM", "length": 8792, "nlines": 162, "source_domain": "tamil.news18.com", "title": "''தி.மு.க பிரமுகர்கள் மிரட்டுகின்றனர்'' - கரூர் ஆட்சியர் குற்றச்சாட்டு– News18 Tamil", "raw_content": "\n''தி.மு.க பிரமுகர்கள் மிரட்டுகின்றனர்'' - கரூர் ஆட்சியர் குற்றச்சாட்டு\nஓபிஎஸ் மகன் மீது மட்டும் மோடிக்கு ஏன் அவ்வளவு காதல்\n300 சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு ஓட்டுகூட பதிவாகவில்லை\nசூறைக்காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு, கொறடவாக ஆ.ராசா தேர்வு\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\n''தி.மு.க பிரமுகர்கள் மிரட்டுகின்றனர்'' - கரூர் ஆட்சியர் குற்றச்சாட்டு\nசெந்தில் என்ற திமுக வழக்கறிஞர் தலைமையில் 50 பேர் ஆட்சியர் அன்பழகன் வீட்டுக்கு அத்துமீறி சென்றதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.\nஅன்பழகன்- கரூர் மாவட்ட ஆட்சியர்\nதி.மு.க பிரமுகர்கள் தம்மை மிரட்டுவதாக கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.\nகரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், \"முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் தம்மை நள்ளிரவில் மிரட்டியதாக கூறினார்.\nஇறுதிக்கட்ட பிரசாரத்தில் அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் இடையே தகராறு ��ருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு செந்தில் என்ற தி.மு.க வழக்கறிஞர் தலைமையில் 50 பேர் ஆட்சியர் அன்பழகன் வீட்டுக்கு அத்துமீறி சென்றதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.\nPHOTOS: அதிரடி காட்டிய வில்லியம்சன், டெய்லர்... இந்திய அணியை காப்பாற்றிய ஜடேஜா\nஆறிலிருந்து அறுபது வரை... பிரதமர் நரேந்திர மோடியின் அரிய புகைப்படங்கள்\nபுதுச்சேரியில் பள்ளி அருகே ஸ்டாம்ப் வடிவிலான போதை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது\nஷுட்டிங் ஸ்பாட்டில் சிம்புவை மாலையிட்டு வரவேற்ற படக்குழு\nஓபிஎஸ் மகன் மீது மட்டும் மோடிக்கு ஏன் அவ்வளவு காதல்\nஸ்மிருதி இரானியின் உதவியாளர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை\n300 சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு ஓட்டுகூட பதிவாகவில்லை\nஎன்.ஜி.கே: சாட்டிலைட் & டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/sports/is-going-ipl-black-ticket-sale-in-chennai-143825.html", "date_download": "2019-05-26T06:59:12Z", "digest": "sha1:EQJKUSYQVTN6F4IXHBI6D5UQ4Q2KE2JT", "length": 15024, "nlines": 240, "source_domain": "tamil.news18.com", "title": "பிளாக்கில் விற்கபடுகிறதா சென்னை - ஐதராபாத் போட்டிக்கான டிக்கெட்? | is going ipl black ticket sale in chennai– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » விளையாட்டு\nபிளாக்கில் விற்கப்படுகிறதா சென்னை- ஐதராபாத் போட்டிக்கான டிக்கெட்\nஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை - ஐதராபாத் அணிகள் மோதவுள்ள போட்டிக்கான டிக்கெட் கவுன்ட்டரில் குறைந்த அளவில் மட்டுமே விற்பனை செய்ததால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். அத்துடன், டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடைபெறுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.\nஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை - ஐதராபாத் அணிகள் மோதவுள்ள போட்டிக்கான டிக்கெட் கவுன்ட்டரில் குறைந்த அளவில் மட்டுமே விற்பனை செய்ததால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். அத்துடன், டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடைபெறுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.\nஉலகக்கோப்பை தொடருக்காக இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றது கோலி தலைமையிலான இந்திய அணி\nஓவியராக விருப்பம் - கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து தோனி சூசகம்\nமைதான வசதி இல்லாமலேயே கால்பந்தாட்டத்தில் சா���ிக்கும் குமரி இளைஞர்கள்\nஇத்தாலி ஓபன்... ஃபெடரர் போராடி வெற்றி\nஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி மும்பை த்ரில் வெற்றி\nமும்பைக்கு பதிலடி கொடுக்குமா சென்னை அணி\nஹைதராபாத் மைதானம் சென்னை அணிக்கு சாதகம்\nசிங்கப்பூரில் இருந்து ஹைதராபாத் வந்த சி.எஸ்.கே ரசிகை\nIPL 2019, CSK vs MI : மகுடம் சூடப்போவது யார்\nஉலகக்கோப்பை தொடருக்காக இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றது கோலி தலைமையிலான இந்திய அணி\nஓவியராக விருப்பம் - கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து தோனி சூசகம்\nமைதான வசதி இல்லாமலேயே கால்பந்தாட்டத்தில் சாதிக்கும் குமரி இளைஞர்கள்\nஇத்தாலி ஓபன்... ஃபெடரர் போராடி வெற்றி\nஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி மும்பை த்ரில் வெற்றி\nமும்பைக்கு பதிலடி கொடுக்குமா சென்னை அணி\nஹைதராபாத் மைதானம் சென்னை அணிக்கு சாதகம்\nசிங்கப்பூரில் இருந்து ஹைதராபாத் வந்த சி.எஸ்.கே ரசிகை\nIPL 2019, CSK vs MI : மகுடம் சூடப்போவது யார்\n8-வது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி\nதந்தையின் கஷ்டத்தை நினைத்து போட்டியில் ஓடுவேன் - 2 தங்கம் வென்ற சென்னை மாணவி தபிதா\nஹைதராபாத் அணியை வீட்டுக்கு அனுப்பிய டெல்லி\nசி.எஸ்.கே படு சொதப்பல்... இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\nஹைதராபாத் உள்ளே... கொல்கத்தா வெளியே...\nசூப்பர் ஓவரில் சூப்பர் வெற்றி... பிளே ஆஃப் சுற்றுக்குள் வந்தது மும்பை இந்தியன்ஸ்\nஇம்ரான் தாஹிர் அசத்தல்.... சென்னை சூப்பர் வெற்றி...\nலீக் சுற்றுடன் நடையைக் கட்டும் பெங்களூரு அணி\nஐபிஎல்: பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nகிழிந்த காலணியுடன் ஓடியது ஏன்\n#EXCLUSIVE ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே லட்சியம் - தங்க மங்கை கோமதி\nஇரண்டரை மணி நேரத்தில் முடிவடைந்த ஐபிஎல் டிக்கெட் விற்பனை\n”எனக்கு டி.வி போட தெரியாது... அவ ஓடுனத பாக்கல” - தங்கம் வென்ற கோமதியின் தாய் பேட்டி\nஐபிஎல் புள்ளி பட்டியலில் அதிரடி மாற்றம்\nஐபிஎல் இறுதிப்போட்டி ஹைதராபாத்துக்கு மாற்றம்\nஐபிஎல் போட்டியின்போது ரசிகருக்கு தொல்லை கொடுத்த பிரபல டிவி நடிகை\n#RCBvCSK ஐபிஎல்: கடைசி பந்தில் பெங்களூரு அணி த்ரில் வெற்றி\nபிளாக்கில் விற்கப்படுகிறதா சென்னை- ஐதராபாத் போட்டிக்கான டிக்கெட்\nசர்ச்கைகளின் நாயகன் சவ்ரவ் கங்குலி\nஐபிஎல் டிக்கெட் விற்பனையில் முறைகேடு என கு��்றச்சாட்டு\nவிராட் கோலி அபார சதம்... கொல்கத்தா அதிரடி வீண்... 2-வது வெற்றியைப் பெற்ற பெங்களூரு\nபாண்டியா சகோதரர்களின் அதிரடி ஆட்டத்தால் மும்பை அணி வெற்றி\nராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி\nடிவில்லியர்சின் அதிரடி வீண்... மும்பை அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி...\n#WC2019Squad | கே.எல்.ராகுல் தேர்வு ஏன்\n#WC2019Squad | கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு... அஷ்வின், ரெய்னா இல்லை...\nPHOTOS: அதிரடி காட்டிய வில்லியம்சன், டெய்லர்... இந்திய அணியை காப்பாற்றிய ஜடேஜா\nஆறிலிருந்து அறுபது வரை... பிரதமர் நரேந்திர மோடியின் அரிய புகைப்படங்கள்\nபுதுச்சேரியில் பள்ளி அருகே ஸ்டாம்ப் வடிவிலான போதை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது\nஎன்.ஜி.கே: சாட்டிலைட் & டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஅடுத்த 5 ஆண்டுகள் சிறப்பாக அமைய கடினமாக உழைக்க வேண்டும் - பிரதமர் மோடி\nஎவரெஸ்ட்டில் அலைமோதும் கூட்டம்... 10 பேர் உயிரிழந்த சோகம்\nVideo: ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் யாஷிகா ஆனந்த்\nபாஜக தொண்டர் அடித்து கொலை: காங்கிரஸ் பிரமுகர் உட்பட 10 பேர் மீது வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/1-chronicles-26/", "date_download": "2019-05-26T08:04:03Z", "digest": "sha1:4ZX6Q7HSVDUEP2M262JADIGF3VMGWCJL", "length": 13373, "nlines": 123, "source_domain": "tamilchristiansongs.in", "title": "1 Chronicles 26 in Tamil - Tamil Christian Songs .IN / FO", "raw_content": "\n1 வாசல்காக்கிறவர்களின் வகுப்புகளாவன: கோராகியர் சந்ததியான ஆசாபின் புத்திரரிலே கோரேயின் குமாரன் மெஷெலேமியா என்பவன்,\n2 மெஷெலேமியாவின் குமாரர், மூத்தவனாகிய சகரியாவும்,\n3 எதியாயேல், செபதியா, யதனியேல், ஏலாம், யோகனான், எலியோனாய் என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் ஆறாம் ஏழாம் குமாரரும்;\n4 ஒபேத் ஏதோமின் குமாரர், மூத்தவனாகிய செமாயாவும்,\n5 யோசபாத், யோவாக், சாக்கார், நெனெயேல், அம்மியேல், இசக்கார், பெயுள்தாயி என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் ஆறாம் ஏழாம் எட்டாம் குமாரருமே, தேவன் அவனை ஆசீர்வதித்திருந்தார்.\n6 அவன் குமாரனாகிய செமாயாவுக்கும் குமாரர் பிறந்து, அவர்கள் பராக்கிரமசாலிகளாயிருந்து, தங்கள் தகப்பன் குடும்பத்தாரை ஆண்டார்கள்.\n7 செமாயாவுக்கு இருந்த குமாரர் ஒத்னியும், பலசாலிகளாகிய ரெப்பாயேல், ஓபேத், எல்சாபாத என்னும் அவன் சகோதரரும், எலிகூவும் செமகியாவுமே.\n8 ஓபேத்ஏதோமின் புத்திரரும் அவர்கள் குமாரரும் அவர்கள் சகோதரருமாகிய ஊழியத்திற்குப் பலத்த பராக்கிரமசாலிகளான அவர்களெல்லாரும் அறுபத்திரண்டுபேர்.\n9 மெஷெலேமியாவின் குமாரரும் சகோதரருமான பராக்கிரமசாலிகள் பதினெட்டுப்பேர்.\n10 மெராரியின் புத்திரரில் ஓசா என்பவனுடைய குமாரர்கள்: சிம்ரி என்னும் தலைமையானவன்; இவன் மூத்தவனாயிராவிட்டாலும் இவன் தகப்பன் இவனைத் தலைவனாக வைத்தான்.\n11 இல்க்கியா, தெபலியா, சகரியா என்னும் இரண்டாம், மூன்றாம் நான்காம் குமாரரானவர்கள்; ஓசாவின் குமாரரும் சகோதரரும் எல்லாம் பதின்மூன்றுபேர்.\n12 காவல்காரரான தலைவரின் கீழ்த் தங்கள் சகோதரருக்கு ஒத்த முறையாய், கர்த்தருடைய ஆலயத்தில் வாசல்காக்கிறவர்களாய்ச் சேவிக்க இவர்கள் வகுக்கப்பட்டு,\n13 தங்கள் பிதாக்களின் குடும்பத்தாராகிய சிறியவர்களும் பெரியவர்களுமாய் இன்ன வாசலுக்கு இன்னாரென்று சீட்டுப்போட்டுக்கொண்டார்கள்.\n14 கீழ்ப்புறத்திற்குச் செலேமியாவுக்குச் சீட்டு விழுந்தது; விவேகமுள்ள யோசனைக்காரனாகிய சகரியா என்னும் அவன் குமாரனுக்குச் சீட்டுப் போட்டபோது, அவன் சீட்டு வடபுறத்திற்கென்று விழுந்தது.\n15 ஓபேத்ஏதேமுக்குத் தென்புறத்திற்கும், அவன் குமாரருக்கு அசுப்பீம் வீட்டிற்கும்,\n16 சூப்பீமுக்கும், ஓசாவுக்கும் மண்போட்டு உயர்த்தப்பட்ட வழியும் காவலுக்கு எதிர்காவலும் இருக்கிற மேற்புறமான வாசலுக்கும் சீட்டு விழுந்தது.\n17 கிழக்கே லேவியரான ஆறுபேரும், வடக்கே பகலிலே நாலுபேரும், தெற்கே பகலிலே நாலுபேரும், அசுப்பீம் வீட்டண்டையில் இரண்டிரண்டுபேரும்.\n18 வெளிப்புறமான வாசல் அண்டையில் மேற்கே இருக்கிற உயர்ந்த வழிக்கு நாலுபேரும், வெளிப்புறமான வழியிலே இரண்டுபேரும் வைக்கப்பட்டார்கள்.\n19 கோராகின் புத்திரருக்குள்ளும், மெராரியின் புத்திரருக்குள்ளும், வாசல்காக்கிறவர்களின் வகுப்புகள் இவைகளே.\n20 மற்ற லேவியரில் அகியா என்பவன் தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களையும், பிரதிஷ்டையாக்கப்படட பொருள்களின் பொக்கிஷங்களையும் விசாரிக்கிறவனாயிருந்தான்.\n21 லாதானின் குமாரர் யாரென்றால் கெர்சோனியனான அவனுடைய குமாரரில் தலைமையான பிதாக்களாயிருந்த யெகியேலியும்,\n22 யெகியேலியின் குமாரராகிய சேத்தாமும், அவன் சகோதரனாகிய யோவேலுமே; இவர்கள் கர்த்தருடைய ஆலயத்துப் பொக்கிஷங்களை விசாரிக��கிறவர்களாயிருந்தார்கள்.\n23 அம்ராமியரிலும், இத்சேயாரியரிலும், எப்ரோனியரிலும், ஊசியேரியரிலும், சிலர், அப்படியே விசாரிக்கிறவர்களாயிருந்தார்கள்.\n24 மோசேயின் குமாரனாகிய கெர்சோமின் சந்ததியான செபுவேல் பொக்கிஷப்பிரதானியாயிருந்தான்.\n25 ஏலியேசர் மூலமாய் அவனுக்கு இருந்த சகோதரரானவர்கள், இவன் குமாரன் ரெகபியாவும், இவன் குமாரன் எஷாயாவும், இவன் குமாரன் யோராமும், இவன் குமாரன் சிக்கிரியும், இவன் குமாரன் செலோமித்துமே.\n26 ராஜாவாகிய தாவீதும், ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிகமான பிதாக்களின் தலைவரும், அதிபதிகளும் யுத்தத்தில் அகப்பட்ட கொள்ளைகளில் எடுத்து,\n27 கர்த்தருடைய ஆலயத்தைப் பரிபாலிக்கும்படிக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்ட பொருள்களின் பொக்கிஷங்களையெல்லாம் அந்தச் செலோமித்தும் அவனுடைய சகோதரரும் விசாரித்தார்கள்.\n28 ஞானதிருஷ்டிக்காரனாகிய சாமுவேலும், நேரின் குமாரனாகிய அப்னேரும், செருயாவின் குமாரராகிய யோவாபும், அவரவர் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்ட அனைத்தும் செலோமித்தின் கையின்கீழும் அவன் சகோதரர் கையின்கீழும் இருந்தது.\n29 இத்சேயாரியரில் கெனானியாவும் அவன் குமாரரும் தேசகாரியங்களைப் பார்க்கும்படி வைக்கப்பட்டு, இஸ்ரவேலின்மேல் விசாரிப்புக்காரரும் மணியகாரருமாயிருந்தார்கள்.\n30 எப்ரோனியரில் அசபியாவும் அவன் சகோதரருமாகிய ஆயிரத்து எழுநூறுபராக்கிரமசாலிகள் யோர்தானுக்கு இப்பாலே, மேற்கே இருக்கிற இஸ்ரவேலின் கர்த்தருடைய எல்லா ஊழியத்திற்கும் ராஜாவின் வேலைக்கும், கீழ்ப்பட்டார்கள்.\n31 எப்ரோனியரில் எரியாவும் இருந்தான்; அவன் தன் பிதாக்களின் வம்சங்களான எப்ரோனியரில் தலைமையானவன்; தாவீது அரசாண்ட நாற்பதாம் வருஷத்திலே அவர்கள் தேடப்பட்டபோது அவர்களுக்குள்ளே கீலேயாத்தேசத்து ஏசேரிலே பராக்கிரம வீரர் காணப்பட்டார்கள்.\n32 பலசாலிகளாகிய அவர்களுடைய சகோதரர் இரண்டாயிரத்து எழுநூறு பிரதான தலைவராயிருந்தார்கள்; அவர்களைத் தாவீது ராஜா தேவனுக்கடுத்த சகல காரியத்திற்காகவும், ராஜாவின் காரியத்கிற்காகவும், ரூபனியர்மேலும், காதியர்மேலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தின்மேலும் வைத்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/2-chronicles-14/", "date_download": "2019-05-26T07:02:14Z", "digest": "sha1:WMBTTF27ALUD7FCPBIDDS6BCYVYHOA7P", "length": 8433, "nlines": 89, "source_domain": "tamilchristiansongs.in", "title": "2 Chronicles 14 in Tamil - Tamil Christian Songs .IN / FO", "raw_content": "\n1 அபியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய ஆசா ராஜாவானான்; இவனுடைய நாட்களில் தேசம் பத்து வருஷமட்டும் அமரிக்கையாயிருநύதது.\n2 ஆசா தனύ தேவனாகிய கΰ்த்தரின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்தான்.\n3 அந்நிய தேவர்களின் பலிபீடங்களையும் மேடைகளையும் அகற்றி, சிலைகளை உடைத்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி,\n4 தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைத் தேடவும், நியாயப்பிரமாணத்தின்படியும் கற்பனையின்படியும் செய்யவும் யூதாவுக்குக் கற்பித்து,\n5 யூதாவுடைய எல்லாப் பட்டணங்களிலுமிருந்து மேடைகளையும் விக்கிரகங்களையும் அகற்றினான்; அவனுக்கு முன்பாக ராஜ்யம் அமரிக்கையாயிருந்தது.\n6 கர்த்தர் அவனுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டதினால், அந்த வருஷங்களில் அவனுக்கு விரோதமான யுத்தம் இல்லாதிருந்தது; தேசம் அமரிக்கையாயிருந்தபடியினால் யூதாவிலே அரணான பட்டணங்களைக் கட்டினான்.\n7 அவன் யூதாவை நோக்கி: தேசம் நமக்கு முன்பாக அமர்ந்திருக்கையில், நாம் இந்தப் பட்டணங்களைக் கட்டி, அவைகளுக்கு அலங்கங்கள், கோபுரங்கள், வாசல்கள் உண்டுபண்ணி, தாழ்ப்பாள் போட்டுப் பலப்படுத்துவோமாக; நம்முடைய தேவனாகிய கர்த்தரைத் தேடினோம், தேடினபோது, சுற்றிலும் நமக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டார் என்றான்; அப்படியே கட்டினார்கள்; அவர்களுக்குக் காரியம் வாய்த்தது.\n8 யூதாவிலே பரிசையும் ஈட்டியும் பிடிக்கிற மூன்றுலட்சம்பேரும், பென்யமீனிலே கேடகம் பிடித்து வில்லை நாணேற்றுகிற இரண்டுலட்சத்து எண்பதினாயிரம்பேருமான சேனை ஆசாவுக்கு இருந்தது, இவர்களெல்லாரும் பராக்கிரமசாலிகள்.\n9 அவர்களுக்கு விரோதமாக எத்தியோப்பியனாகிய சேரா பத்துலட்சம்பேர்கள் சேர்ந்த சேனையோடும் முந்நூறு இரதங்களோடும் புறப்பட்டு மரேசாமட்டும் வந்தான்.\n10 அப்பொழுது ஆசா அவனுக்கு எதிராகப் புறப்பட்டான்; மரேசாவுக்கு அடுத்த செப்பத்தா என்னும் பள்ளத்தாக்கில் யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள்.\n11 ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசானகாரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச்சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான்.\n12 அப்பொழுது கர்த்தர் அந்த எத்தியோப்பியரை ஆசாவுக்கும் யூதாவுக்கும்முன்பாக முறிய அடித்ததினால் எத்தியோப்பியர் ஓடிப்போனார்கள்.\n13 அவர்களை ஆசாவும் அவனோடிருந்த ஜனங்களும் கேரார்மட்டும் துரத்தினார்கள்; எத்தியோப்பியர் திரும்பப் பலங்கொள்ளாதபடிக்கு முறிந்து விழுந்தார்கள்; கர்த்தருக்கும் அவருடைய சேனைக்கும் முன்பாக நொறுங்கிப்போனார்கள்; அவர்கள் மிகுதியாகக் கொள்ளை அடித்து,\n14 கேராரின் சுற்றுப்பட்டணங்களையெல்லாம் முறிய அடித்தார்கள்; கர்த்தரால் அவர்களுக்குப் பயங்கரம் உண்டாயிற்று; அந்தப் பட்டணங்களையெல்லாம் கொள்ளையிட்டார்கள், அவைகளில் கொள்ளை மிகுதியாய் அகப்பட்டது.\n15 மிருகஜீவன்கள் இருந்த கொட்டாரங்களையும் அவர்கள் இடித்துப்போட்டு, திரளான ஆடுகளையும் ஒட்டகங்களையும் சாய்த்துக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/29499-.html", "date_download": "2019-05-26T07:26:53Z", "digest": "sha1:OPUC7XKJFVYT6SWMGEOSSM7UXVQDDZXL", "length": 13668, "nlines": 121, "source_domain": "www.kamadenu.in", "title": "ரோபோ சங்கர் பேச்சால் சர்ச்சை: தீர்த்துவைத்த சிவகார்த்திகேயன் | ரோபோ சங்கர் பேச்சால் சர்ச்சை: தீர்த்துவைத்த சிவகார்த்திகேயன்", "raw_content": "\nரோபோ சங்கர் பேச்சால் சர்ச்சை: தீர்த்துவைத்த சிவகார்த்திகேயன்\n‘Mr. லோக்கல்’ பத்திரிகையாளர் சந்திப்பில் ரோபோ சங்கர் பேச்சால் சர்ச்சையானது. இறுதியில், தன்னுடைய பேச்சில் விளக்கமளித்து தீர்த்துவைத்தார் சிவகார்த்திகேயன்.\nஎம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா, ரோபோ சங்கர், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘Mr. லோக்கல்’. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், மே 17-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு.\nஇதில் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜேஷ், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, ஹிப் ஹாப் ஆதி, ரோபோ சங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதில், ரோபோ சங்கர் பேசும்போது, படக்குழுவினர���ப் புகழ்ந்து பேசிவிட்டு, ஒரு விஷயம் கேட்க வேண்டும் என பேசியது சர்ச்சையாக முடிந்தது.\n“பத்திரிகையாளர்களுக்குப் படம் போட்டால் ஏன் ரொம்ப அமைதியாகப் பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை. குடும்பத்துடன் படத்துக்குப் போனால் இப்படித்தான் பார்ப்பீர்களா எனக்குத் தெரியவில்லை. இங்குள்ளவர்கள் கைதட்டி ரசித்தால்தான், வெளியே இருப்பவர்கள் பலரும் கைதட்டி ரசிப்பார்கள். ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தைத்தான் சிரித்து ரசித்துப் பார்த்தீர்கள். நானும் பல ப்ரஸ் ஷோக்களுக்கு வந்து, ரொம்ப அமைதியாகப் பார்த்ததால் எழுந்து எல்லாம் போயிருக்கேன். அதுக்காகவே பத்திரிகையாளர்கள் காட்சி என்றால் வருவதே கிடையாது. நல்ல காமெடியை இப்படி முறைத்துப் பார்க்கிறார்களே என்று பயப்படுவேன்” என்று ரோபோ சங்கர் தெரிவித்தார்.\nஇதற்கு, “உங்களுக்கு கைதட்டிக் கொண்டிருந்தால் பேசுவதை எப்படிக் குறிப்பெடுப்பது அதுமட்டுமல்லாமல், மக்களோடு போய் முதல்நாள் படம் பார்த்தால், கைதட்டி ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருப்பார்கள். அப்போது பல வசனங்கள் எங்களுக்குப் புரிவதில்லை” என்று பல பத்திரிகையாளர்கள் கோபப்பட்டனர்.\nஇதனைத் தொடர்ந்து அடுத்தவர்களைப் பேச அழைக்கும்போது, கைதட்டல்களுடன் அழைக்கிறேன் என்று நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய மிர்ச்சி விஜய் கூறினார். இதுவும் சர்ச்சையாகி, “இது பத்திரிகையாளர் சந்திப்பா என்னது...” என்று பத்திரிகையாளர்கள் மீண்டும் கோபப்பட்டனர். பின்பு அமைதியானது.\nஇறுதியாகப் பேசிய சிவகார்த்திகேயன், “ரோபோ சங்கர் அண்ணனுக்குப் பதில் சொல்வதிலிருந்து தொடங்குகிறேன். அண்ணா... ஒரு ப்ரஸ் ஷோ, ப்ரஸ் மீட் என்றால், அவர்களும் என்ஜாய் பண்ணுவார்கள். தினமும் 2 ப்ரஸ் மீட், 2 ப்ரஸ் ஷோ என்றால், அவர்களும் என்னதான் பண்ணுவார்கள். நம்ம எல்லாம் நமக்குப் பிடித்த படத்தை மட்டும்தான் பார்க்கிறோம். அவர்களோ, அனைத்துப் படங்களையும் பார்த்தாக வேண்டும். பத்திரிகையாளர்களுக்கு இது வேலையாகவே மாறிவிட்டது.\nஇப்போது எங்களை மேடைக்கு அழைக்கும்போதுகூட, ‘ஏன் யாருமே கைதட்டவில்லை’ என்று ரோபோ சங்கர் கேட்டார். ‘வந்திருப்பவர்கள் எல்லாம் ப்ரஸ்ண்ணே... ஃபேன்ஸ் இல்ல’ என்று தமிழில்தான் சொன்னேன். பேசிவிட்டு அமர்ந்தபிறகு, ‘என்னப்பா... நான் ஏதாவது தப���பாக கேட்டுவிட்டேனா’ என்று ரோபோ சங்கர் கேட்டார். ‘வந்திருப்பவர்கள் எல்லாம் ப்ரஸ்ண்ணே... ஃபேன்ஸ் இல்ல’ என்று தமிழில்தான் சொன்னேன். பேசிவிட்டு அமர்ந்தபிறகு, ‘என்னப்பா... நான் ஏதாவது தப்பாக கேட்டுவிட்டேனா’ என்றார். ‘அண்ணே... ப்ரஸ் அண்ணே... ஃபேன்ஸ் இல்ல அண்ணே’ என்று திரும்பவும் சொன்னேன். பத்திரிகையாளர்கள், பணிக்காக வந்துள்ளனர். இப்போதாவது புரிந்துவிட்டதா அண்ணே..\nநம்ம என்ன பேசப் போகிறோம் என்பது, நம்மைவிட அவர்களுக்கு முன்பே தெரியும். இசையமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர், அப்புறம் கூட நடித்தவர்களைப் பற்றி சொல்லுவீங்க. ‘இந்த ஆர்டர்தானே’ என்பார்கள். அவர்களது கடமையை அழகாகச் செய்து கொண்டிருக்கின்றனர். எனக்குத் தெரிந்து படங்கள் பார்க்கும்போது, காமெடி நன்றாக இருந்தால் சிரிக்காமல் யாரும் இருக்கவே முடியாது. அனைத்துப் பிரச்சினைகளையும் தாண்டி, அவர்களும் மனிதர்கள்தானே... படங்கள் நன்றாக இருக்கும்போது சிரிக்கத்தான் செய்வார்கள். ‘ரஜினிமுருகன் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் அவர்கள் சிரித்து மகிழ்ந்தனர்” என்று பேசி, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.\nதமிழ் முகமாகவே ஹீரோயின்களை ஒப்பந்தம் செய்வதன் பின்னணி என்ன - இயக்குநர் அருண் குமார் விளக்கம்\nகங்கணாவின் நடிப்பில் இருந்து என்னால் வெளிவர முடியவில்லை: காஜல் அகர்வால்\nபார்வை: ‘மிஸ்டர் லோக்கல்’ எழுப்பியிருக்க வேண்டிய கேள்விகள்\n'தர்பார்' அப்டேட்: ரஜினிக்கு வில்லனாக சுனில் ஷெட்டி\nதியேட்டர்களில் ‘என்.ஜி.கே.’ படத்துடன் ஒளிபரப்பாகும் ‘கைதி’ டீஸர்\nஒரே நாளில் ரிலீஸாகும் நயன்தாரா, தமன்னா படங்கள்\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nரோபோ சங்கர் பேச்சால் சர்ச்சை: தீர்த்துவைத்த சிவகார்த்திகேயன்\nகமல்ஹாசன் 5 நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யத் தடை விதிக்க வேண்டும்; கட்சியின் பதிவை ரத்து செய்திடுக: தேர்தல் ஆணையத்திடம் பாஜக திடீர் வலியுறுத்தல்\nவிஷால் ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nவரும் 19-ம் தேதி நடைபெற இருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/840985.html", "date_download": "2019-05-26T07:04:28Z", "digest": "sha1:SH2QLPDJ2CWEALLE37L5S5X2IVB7D5RD", "length": 7546, "nlines": 59, "source_domain": "www.tamilcnn.lk", "title": "வெனிசுவேலா தேசிய சட்டமன்ற துணைத் தலைவர் கைது", "raw_content": "\nவென���சுவேலா தேசிய சட்டமன்ற துணைத் தலைவர் கைது\nMay 9th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nவெனிசுவேலா தேசிய சட்டமன்றத்தின் துணைத் தலைவர் எட்கர் ஸாம்பிரானோ (Edgar Zambrano) புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபுலனாய்வு பிரிவினர் அவரை அணுகியபோது அவர் காரைவிட்டு இறங்க மறுத்துள்ளார். இதனையடுத்து அவர் காருடன் சிறைச்சாலையை நோக்கி இழுத்துச் செல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nஜனாதிபதி நிகோலஸ் மதுரோவிற்கு எதிராக ஒரு இராணுவ புரட்சியை ஏற்படுத்துவதற்கான முயற்சி கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட முதலாவது எதிர்க்கட்சியை சேர்ந்த நபராக இவர் காணப்படுகிறார்.\nஇவர் நகரின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்படும் எல் ஹெலிகொய்ட் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கக்கூடும் என ஜனநாயக செயல் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, துணைத்தலைவரின் கைது மற்றும் அவரது கார் இழுத்து செல்லப்பட்டமை ஆகியன நியாயமற்ற செயற்பாடுகளாகும் என தேசிய சட்டமன்றத் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஜுவான் குவைடோ தெரிவித்துள்ளார்.\nதோல்வியுற்ற இராணுவ புரட்சியில் ஈடுபட்ட ஸாம்பிரானோ மற்றும் ஆறு சட்டமன்ற பிரதிநிதிகளுக்கு தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்படும் என வெனிசுவேலா உயர் நீதிமன்றம் எச்சரித்திருந்த நிலையிலேயே இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nதாய்லாந்தில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது\nமுகநூலில் நேரலை பதிவிடுவதற்கு வந்துள்ளது புதிய கட்டுப்பாடுகள்\nஇலங்கை தாக்குதலில் மூன்று பிள்ளைகளையும் பறிகொடுத்த பெரும் செல்வந்தர் தனது நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிப்பு\nவட கொரியாவில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் மக்கள் பெரிதும் பாதிப்பு\nஇங்கிலாந்து அணித் தலைவர் ஒயின் மோகனுக்கு சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்குபற்ற தடை\nநியூசிலாந்து பிரதமருக்கு லஞ்சம் கொடுத்த 8 வயது சிறுமி\nவங்கதேசத்திலிருந்து மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த ரோஹிங்கியா பெண்கள்\nஈரானுடனான போரை அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை – மைக் பொம்பியோ\nடப்ளோ கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல் – 06 பேர் பலி\nஇந்தோனேசிய சிறைச்சாலையில் கலவரம் – 150 இற்கும் மேற்���ட்ட கைதிகள் தப்பியோட்டம்\nசஹரானுக்கு நினைவுத் தூபி அமைக்க அரசாங்கம் வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது: உதய கம்மன்பில\nஹேமசிறி – பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக விசாரணை\nரிஷாட் பதவிவிலகத் தேவையில்லை: பிரதமர்\nஐ.தே.க. அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை\nசரத் பொன்சேகாவிற்கு அமைச்சு பதவி – 98 உறுப்பினர்கள் மைத்திரியிடம் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/amp/News/TamilNadu/2018/09/10152957/1008148/Sand-Smuggling-Case-court-summon-for-Virudhunagar.vpf", "date_download": "2019-05-26T07:08:49Z", "digest": "sha1:HIJI5MXIH27YR6Q45AF2PAWBUVTWDL7R", "length": 2703, "nlines": 20, "source_domain": "www.thanthitv.com", "title": "மணல் அள்ள தடை விதிக்க கோரி வழக்கில் விருதுநகர் ஆட்சியருக்கு நோட்டீஸ்", "raw_content": "\nமணல் அள்ள தடை விதிக்க கோரி வழக்கில் விருதுநகர் ஆட்சியருக்கு நோட்டீஸ்\nபதிவு: செப்டம்பர் 10, 2018, 03:29 PM\nமதுரை மாவட்டம் மேல அனுப்பானடியைச் சேர்ந்த சதன உடையார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொது நல மனுவைத் தாக்கல் செய்தார். அதில் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தாலுகாவில், குண்டாற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்தல் நடைபெறுவதாகவும், இது தொடர்பாக மனு அளித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டு, மணல் அள்ள இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கனிம வளத்துறை இயக்குநர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2015/09/blog-post_26.html", "date_download": "2019-05-26T07:37:45Z", "digest": "sha1:JHTBZ577TH5YQAUIVMDUVXTZA3LSQKBG", "length": 41541, "nlines": 525, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: இயற்கையை காப்போம், இன்பமாய் வாழ்வோம்", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nசனி, செப்டம்பர் 26, 2015\nஇயற்கையை காப்போம், இன்பமாய் வாழ்வோம்\nதினம் ஒரு மரம் வெட்டுவோம் ஆம் நண்பர்களே... வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்றுதான் கேள்விப்பட்டு இருப்பீர்கள் இதென்ன புதுசு ஆம் புதுசு கண்ணா புதுசு இயற்கையை காப்பாற்ற நாம் புதிதாக மரம் நடவேண்டாம் கீழ்காணும் காணொளியைக் கண்டு கேளுங்கள்.\nசீமை கருவேல மரங்களால் நம���்கு பயன் என்ன என்பதை. ஆங்கிலேயர்களின் தொலை நோக்குப்பார்வை அன்றே அவர்கள் சிந்தித்துதான் காஷ்மீரைக்கூட தனி மாநிலமாக இந்தியாவுக்கு ஒரு நிரந்தர தலைவலி கொடுக்க கூடிய இடமாக ஒப்பந்தத்தைக் வைத்தும், பாண்டிச்சேரியை தனி மாநிலமாகவும் வைத்து விட்டு சென்று விட்டார்கள் இன்றைக்கும் காஷ்மீரியர்களைத் தவிர பிறர் அங்கு இடம் வாங்க முடியாது அதேபோல இன்றுவரை அங்கு விலைவாசிகளும் 1947லில் உள்ள விலையே இதற்காக மட்டும் இந்திய அரசாங்கம் வருடத்துக்கு பல கோடிகளை செலவு செய்து வருகிறது நான் இதை படித்ததற்கான இந்த ஆதார நூல்கள் முன்பு நான் தேவகோட்டையில் வைத்திருந்தேன் இந்தமுறை வரும் பொழுது தேடினேன் கிடைக்கவில்லை அது கிடைத்து இருந்தால் கூடுதல் விபரம் நான் எழுதியிருக்க முடியும் இந்தக்கட்டுரை அதனைக்குறித்து அல்ல என்பதை. ஆங்கிலேயர்களின் தொலை நோக்குப்பார்வை அன்றே அவர்கள் சிந்தித்துதான் காஷ்மீரைக்கூட தனி மாநிலமாக இந்தியாவுக்கு ஒரு நிரந்தர தலைவலி கொடுக்க கூடிய இடமாக ஒப்பந்தத்தைக் வைத்தும், பாண்டிச்சேரியை தனி மாநிலமாகவும் வைத்து விட்டு சென்று விட்டார்கள் இன்றைக்கும் காஷ்மீரியர்களைத் தவிர பிறர் அங்கு இடம் வாங்க முடியாது அதேபோல இன்றுவரை அங்கு விலைவாசிகளும் 1947லில் உள்ள விலையே இதற்காக மட்டும் இந்திய அரசாங்கம் வருடத்துக்கு பல கோடிகளை செலவு செய்து வருகிறது நான் இதை படித்ததற்கான இந்த ஆதார நூல்கள் முன்பு நான் தேவகோட்டையில் வைத்திருந்தேன் இந்தமுறை வரும் பொழுது தேடினேன் கிடைக்கவில்லை அது கிடைத்து இருந்தால் கூடுதல் விபரம் நான் எழுதியிருக்க முடியும் இந்தக்கட்டுரை அதனைக்குறித்து அல்ல சீமை கருவேல மரங்களைக் குறித்தே...\nசரி இந்த கருவேலமரங்களை சராசரி அன்றாட உழைப்புகளுக்கு ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் மக்களாகிய நாமே ஒழிப்பது நடக்க கூடிய காரியமா என்று தோன்றலாம் இதற்கு அரசாங்கம்தான் முன் வரவேண்டும்.\nவரவைப்பதே நமது வேலை ஏன் \nபக்கத்து மாநிலங்களில் எப்படி கொண்டு வந்தார்கள் \nநாம் அரசியல்வாதிகள் கொடுக்கும் இலவசங்களுக்கு மயங்கி விடுகிறோம் ஆகவே இந்த மயக்கமே நம்மை சிந்திக்க மறுக்க வைக்கிறது மேலும் பண ஆசையால் இருக்கின்ற விளை நிலங்களையும் விலைக்கு கொடுத்து விட்டு உலை வைக்க அரிசிக்கு அடுத்த மாநிலங்களை எதிர் பார்க்கும் நிலைக்கு வந்தும் விட்டோம் இது எங்கு போய் நிற்குமோ நமது சந்ததிகளுக்கு சொத்து சேர்த்து வைக்க ஆசைப்படும் நாம் அவர்கள் உண்டு களித்து அந்த சொத்துக்களை பராமரிக்க வேண்டும் என்ற சிந்தை இல்லாமல் வாழ்கிறோம் விவசாயம் என்றால் என்ன நமது சந்ததிகளுக்கு சொத்து சேர்த்து வைக்க ஆசைப்படும் நாம் அவர்கள் உண்டு களித்து அந்த சொத்துக்களை பராமரிக்க வேண்டும் என்ற சிந்தை இல்லாமல் வாழ்கிறோம் விவசாயம் என்றால் என்ன என்பதை நமது சந்திகளுக்கு தெரியாமல் போய்விடுமோ என்பதை நமது சந்திகளுக்கு தெரியாமல் போய்விடுமோ என்ற சூழலை உருவாக்கி விட்டோம் இதுவா நாம் நமது சந்ததிகளுக்கு கொடுப்பது நாளை இவர்களின் உணவுக்கு வழி என்ன என்ற சூழலை உருவாக்கி விட்டோம் இதுவா நாம் நமது சந்ததிகளுக்கு கொடுப்பது நாளை இவர்களின் உணவுக்கு வழி என்ன மாடமாளிகைகள் கட்டி வீட்டில் பொன்னும், பொருளும் இருந்தாலும் உண்ணும் உணவு இல்லையெனில் வாழ முடியுமா மாடமாளிகைகள் கட்டி வீட்டில் பொன்னும், பொருளும் இருந்தாலும் உண்ணும் உணவு இல்லையெனில் வாழ முடியுமா உணவுக்காக வாழ்க்கையா \nஇயற்கையை மறந்து செயற்கையை நோக்கியே மக்களாகிய நாம் பயணிக்கிறோம் இது தொடர் வாழ்க்கை அல்ல இது முற்றுப்புள்ளியை கொடுத்து விடும் இயற்கை வாழ்க்கை நமக்கு தொடர்புள்ளியை அள்ளித்தரும்.\nமக்களே மாற்றுச் சிந்தனைக்கு இனியெனும் வருவோம் நமக்காக அல்ல நாளைய நமது சந்ததிகளின் வாழ்வாதாரத்துக்காக இயற்கை தந்த வளங்களை அழிக்க நினைக்கிறோம் ஆளால் நம்மை அழிக்கும் கருவேல மரங்களை ஒழிக்க சலிக்கிறோம் ஒவ்வொரு மனிதனும் இது நம்நாடு, நம் மக்கள் நம் இனம் என்ற கோட்பாட்டுக்குள் நம்மை நாமே வரையறுத்துக் கொண்டு வாழ்ந்தால் நாம் நம்மை காக்கலாம் மக்களின் உணர்வை மழுங்கடிப்பது இன்றைய அரசியல்வாதிகளே இனியெனும் சிந்திப்போம் நாளைய சந்ததிகளை காப்போம்\nஇயற்கை காக்க இந்த ஒலியை கேட்டால் தங்களுக்கு விளங்கும் சீமை கருவேல மரங்களை வெட்டுவோம் மழை பெறுவோம் இயற்கையுடன் சேர்ந்து இன்பமாய் வாழ்வோம்.\nதமிழ்நாடு சீமை கருவேலமர ஒழிப்பு இயக்கத்திற்க்கு அபுதாபியிலிருந்து எமது வாழ்த்துகள்.\nபுதுக்கோட்டை பதிவர் திருவிழா நடத்தும் மின் இலக்கிய போட்டிகள் 2015க்காக எழுதப்பட்டது (வகை 2) சுற்றுச்சூழல் வ���ழிப்புணர்வு பற்றிய கட்டுரைப் போட்டிக்கு...\nE 50 லட்சம் பொற்காசுகள் உங்களுக்கே D\nபரிசு என அறிவித்து இருந்தார்கள் எனவே ‘’கட்டுரை’’ என்ற வகையில் நான் எழுதியிருக்கும் இந்தக் கட்டுரையை என்னுடையது என்று உறுதி தருவதோடு போட்டிகள் முடியும் வரை வேறு தளங்களில் வெளியிட மாட்டேன் என்றும் உறுதி தருகிறேன்.\nநான் போட்டிக்கு அனுப்பிய பிற படைப்புகளை காண கீழே சொடுக்குக...\nE எழுச்சியோடு, எழுந்திடு பெண்ணே...D\nE தமிழைக் காப்போம், தரணியில் வாழ D\nE மனிதம் மறக்காதே மனிதா D\n2015 புதுக்கோட்டை பதிவர் விழாவுக்கு அனைவரையும் வருக வருக என அன்புடன் அழைக்கும்.\nஒளி கண்டு ஒலி கேட்பீர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகரூர்பூபகீதன் 9/26/2015 4:31 பிற்பகல்\n இந்த மரம்தான் 100.200மீட்டர் தூரத்தில் நீரை உறிஞ்சிவிடும் எவ்வளவு வரட்சியானாலும் இது வளரும் எவ்வளவு வரட்சியானாலும் இது வளரும் O2இழுத்து Co2வெளியிடும் சுற்றுச் சூழலை பாதிக்கும் இந்த மரத்தை வேருடன் அழிக்க வேண்டும்\nவருக நண்பரே உண்மையே காணொளியில் அதை விபரமாக சொல்லப்படுகிறது வாழ்த்துகளுக்கு நன்றி\nகாணோளி உண்மையிலே அருமை சகோ,\nஓட்டு போட முடியல சகோ,\nபரவாயில்லை அடுத்த பதிவுக்கு 2 போடுங்கள்\nதுரை செல்வராஜூ 9/26/2015 4:42 பிற்பகல்\nநல்லதொரு பணியினை எடுத்துக் காட்டுகின்றது - பதிவு\nபொற்காசுகள் அனைத்தையும் தாங்களே பெறுதற்கு நல்வாழ்த்துகள்\nவருக ஜி வாழ்த்துகளுக்கு நன்றி\nபோட்டியில் எந்த வகையையும் விட்டு வைக்கவில்லை நீங்கள் சீமைக் கருவேலமரம் குறித்த மாற்றுக் கருத்துகளையும் வலையில் படித்தநினைவு. வாழ்த்துகள்.\nவாங்க ஐயா வருகைக்கு நன்றி மரபுக்கவிதையை வரவு வைக்க முடியவில்லையே... ஐயா\nசசிகலா 9/26/2015 5:42 பிற்பகல்\nசிந்திப்போம் நாளை சந்ததிகளைக் காப்போம். நல்லா சொன்னிங்க சகோ. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nவருக சகோ வாழ்த்துகளுக்கு நன்றி\nஸ்ரீராம். 9/26/2015 5:51 பிற்பகல்\nகவலைப்பட வேண்டிய விஷயம். உபயோகமான பதிவு. வெற்றி பெற வாழ்த்துகள்.\nதங்களின் வருகைக்கு நன்றி நண்பரே...\nகரந்தை ஜெயக்குமார் 9/26/2015 6:33 பிற்பகல்\nபோட்டிற்கு உரிய தங்களின் கட்டுரைகள் அணிவகுத்துக் கொண்டே இருக்கின்றன\nவெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே\nவருக நண்பரே இன்னும் முடியவில்லையே வருகைக்கு நன்றி\nசுற்றுச் சூழல் விழிப்புணர்வு கட்டுரை கண்டேன். நிறைய தகவல்களை விளக்கியிருப்பது கண்டு வியந்தேன். போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்.\nவாங்க ஜி வாழ்த்துகளுக்கு நன்றி\nவெங்கட் நாகராஜ் 9/26/2015 7:33 பிற்பகல்\nநல்லதொரு விஷயத்தினை எடுத்துச் சொல்லும் பதிவு.\nவாங்க ஜி வாழ்த்துகளுக்கு நன்றி\nநாள் ஒரு மரம் வெட்டு\nநாள் ஒரு மரம் நாட்டு\nவருக நண்பரே நான் சொல்ல வந்த விடயம் சீமை கருவேல மரங்களைப்பற்றி வருகைக்கு நன்றி\nஅருமையான பதிவு சகோ வாழ்த்துக்கள் நான் கோவில் திருவிழாவுக்கு பாவூர் சத்திரம் செல்கிறேன். உங்கள் அடுத்த பதிவுகளுக்கு இங்கு வந்த பிறகு கருத்துக்களை சொல்கிறேன்.\nதங்களின் வருகைக்கு நன்றி சகோ தங்களின் கோவில் பயணம் சிறக்க வாழ்த்துகள்\nவலிப்போக்கன் - 9/26/2015 9:59 பிற்பகல்\nசீமைக் கருவேல முள் குத்தினால் வலிக்குமே ,அதைப் போல எல்லோர் மனதிலும் தைத்தால் அல்லவா வழி பிறக்கும் \nஉண்மைதான் ஜி வருகைக்கு நன்றி\nதனிமரம் 9/26/2015 11:42 பிற்பகல்\nசிந்திக்க வைக்கும் பகிர்வு ஊர்கூடி மரம் வெட்டுவோம்.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜீ.\nபரிவை சே.குமார் 9/26/2015 11:46 பிற்பகல்\n வெற்றி பெற புதுகை விழாக்குழுவின் வாழ்த்துக்கள்\nதங்களின் வருகைக்கு நன்றி சகோ\nவே.நடனசபாபதி 9/27/2015 7:55 முற்பகல்\nசீமை கருவேலமரம் அழிக்கப்படவேண்டிய ஒன்று. இது குறித்து தாங்கள் எழுதிய இந்த கட்டுரை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்\nஒரு திருத்தம்:-பாண்டிச்சேரியை ஆங்கிலேயர்கள் தனி மாநிலமாக ஆக்கி சென்றார்கள் என்ற இடத்தில் காஷ்மீரை தனி மாநிலமாக ஆக்கி சென்றார்கள் என்றிருக்கவேண்டும்.\nதங்களின் ஊக்கப்படுத்தும் கருத்துரைக்கு நன்றி நண்பரே அனுமதியோடு திருத்தி விட்டேன் நன்றி வரலாறு முக்கியம்.\nவிழிப்புணர்வோடு நல்ல விடயம் எடுத்து வந்துள்ளீர்கள் ஜி really great. இதுவரை நான் கேள்விப்படாதது மிக்க நன்றி இவ்விடயம் அனைவருக்கும் போய்ச் சேர வேண்டும். அனைத்தும் அழகான நடையில் பின்னி விட்டீர்கள் சகோ. வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜி.....\nவருக கவிஞரே தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி.\nபெயரில்லா 9/27/2015 12:11 பிற்பகல்\n ரெம்ப அருமை...வெற்றி பெற வாழ்த்துகள்\nஇன்னும் என் நெருக்கடி நேரம் தொடருது\n அடுத்த செவ்வாய் வரை.. பின்பு வந்து கருத்திடுவேன்...\nவருக சகோ தங்கள் வரவு கண்டு மகிழ்ச்சி\n‘தளிர்’ சுரேஷ் 9/27/2015 2:46 பிற்பகல்\nஒழிக்க வேண்டிய மரம் தான் நல்லதொரு கட்டுரை\nவருக நண்பரே கருத்துரைக்கு நன்றி\nகீத மஞ்சரி 9/27/2015 6:55 பிற்பகல்\nசூழல் பாதுகாப்பு குறித்த நல்லதொரு விழிப்புணர்வுப் பதிவு. பாராட்டுகள். வெற்றிபெற இனிய வாழ்த்துகள் கில்லர்ஜி.\nதங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி சகோ.\nவிழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு. வெற்றிக்கு வாழ்த்துக்கள் நண்பரே\nதங்களின் வருகைக்கு நன்றி நண்பரே...\nசெந்தில்குமார் senthilkumar 9/27/2015 11:34 பிற்பகல்\nஉண்மை துணிச்சலான பதிவு வாழ்த்துக்கள் ....\nநல்லதொரு விழிப்புணார்வு கட்டுரை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சகோ\nதுபாய் ராஜா 9/28/2015 11:19 முற்பகல்\nநல்லதொரு விழிப்புணர்வு கட்டுரை. வாழ்த்துக்கள் நண்பரே...\nவருக நண்பா நன்றி வாழ்த்தியமைக்கு..\nபுலவர் இராமாநுசம் 9/28/2015 11:53 முற்பகல்\nஐயாவின் வருகை கண்டு மகிழ்ச்சி நன்றி\n....எதையும், துணிவாக முன் நிறுத்துவதில் சிறந்த திறமைப்படைத்தவர் நீங்கள் என்பதை ஒவொரு பதிவிலும் நிருபிக்கிறீர்கள்.... பதிவில் நீங்கள் குறிப்பிட்ட அந்த மரத்தைவிட அதிகம் மனித இனத்திற்கும், கால்நடைகளுக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் நச்சுத்தன்மை மிக்க பார்த்தீனியம் செடியை அழிப்பதுதான் மிக முக்கியம்... இன்னமும் அந்த செடியை முழுமையாக அகற்ற முடியவில்லை என்பது.... தாவரவியல் நிபுணர்களுக்கே ஒரு சவாலான நிலைமை இன்னமும் தொடர்கிறது .....நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.\nவருக நண்பரே தங்களின் ஊக்கமான விரிவான கருத்துரைக்கு நன்றி உள்ளதைச் சொன்னேன்\nகட்டுரையினும் காணொலிப் பதிவு கூடுதல் சிறப்பு.\nவருக பாவலரே வாழ்த்துகளுக்கு நன்றி\nஞா. கலையரசி 9/29/2015 7:49 பிற்பகல்\nகாட்டுக்கருவை மரத்தின் தீமைகளை விரிவாக எடுத்துச்சொல்லும் விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி. இம்மரத்தை முழுவதுமாக அழிக்க வேண்டும். போட்டியில் வெல்ல வாழ்த்துகிறேன் கில்லர்ஜி சார்\nதங்களின் வருகைக்கும் விரிவான கருத்திற்க்கும் நன்றி சகோ\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் ���ழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமுந்தைய தொடர்ச்சியை படிக்க கீழே சொடுக்குக... பாலனின் மனைவி தெ ருவில் நுழையும் பொழுதே கேட்கும் தனது கணவரின் பைக் சத்தம் இந...\nஅ லுவலகத்தின் லஞ்ச் டைம் சாப்பிட்டுக் கொண்டே..... பாலன் ஸார் இந்த ஆஃபீஸுல எத்தனை வருசமா வேலை செய்றீங்க பதினெட்டு வ ருசம் ...\nவீட்டை கட்டிப்பார் தீயை வைத்துப்பார் எவ்வளவு உதைத்தாலும் வாங்குவோம். கலிகாலம் இப்படியும் முளைக்கும் ஆறே வாரங்களில் நிரூ...\nசரிகமபதநிச மியூசிக்கல்ஸ் திறப்பு விழா\nச ரியான நேரத்தில் ரி ப்பன் வெட்டி க டையைத் திறந்தார் ம ந்திரி மாதவன் ப ளீரென்று விளக்குகள் த க தகவென ஜொலிக்க நி ன்று கொண்...\nஉமக்கு இராயல் சல்யூட் சகோதரி இது இறையின் ஆட்சியின்றி வேறென்ன இதுல மூன்றாவது பேரு பிரம ’ நாத்தம் ’ டா... ஹெல்மெட் உயிரை ...\nஏண்டி கோமணவள்ளி கடைக்கு போறேன் ஏதும் வாங்கணுமா உங்கள்ட்ட எத்தனை தடவை சொல்றேன் அப்படிக் கூப்பிடாதீங்கனு... வாய் தவறி வந்துடுச்சு...\nவணக்கம் சார் எப்பவுமே உங்கள் கண்ணு சிவப்பாக இருக்கிறதே இரவு பூராம் தூ க்கமே இல்லை அதுதான் காரணம். எல்லா இரவுகளுமா இரவு பூராம் தூ க்கமே இல்லை அதுதான் காரணம். எல்லா இரவுகளுமா \n பால் இல்லாத காரணத்தால் இறந்து விட்டது. நீ என்ன செய்கிறாய் \nஅபுதாபியிலிருக்கும் பொழுது ஒருமுறை DUBAI SCHOOL ஒன்றில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு போயிருந்தேன் பொதுவாகவே எனக்கு எழுத்தாளர்கள் , கவிஞர்கள்...\nஒருமுறை அபுதாபியில் எனது நண்பரின் மகள் பெயர் பர்ஹானா அது பிறந்து விபரம் தெரிந்த நாளிலிருந்து குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 8 மணி ...\nதடையாக மாறும் அடையாளச் சின்னங்கள்\nபெரியப்பாவின் சிலைகளை ஆற்றில் கரைப்பது ஏன் \nஇயற்கையை காப்போம், இன்பமாய் வாழ்வோம்\nதமிழைக் காப்போம், தரணியில் வாழ \n16-ம் பெற்று, பெருந்தூரம் செல்க...\nதமிழ்ப் பதிவருடன், In U.A.E\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/30993-2016-06-06-17-26-37", "date_download": "2019-05-26T08:02:27Z", "digest": "sha1:52T3X4EJOAK4U4R5T7YW7KRAYCTUHFJP", "length": 23714, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "தமிழகத்தில் தொல்குடிகளும் காடுகளும் - நூல் அறிமுகம்", "raw_content": "\nவிளிம்புநிலைக்குத் தள்ளப்படும் தமிழகப் பழங்குடியினர்\nபெண்களின் உரிமைகளை மறுக்கும் ‘நாகா’ பண்பாடு\nபழங்குடி மக்களைப் பாதுகாக்க களமிறங்கினர் கள்ளக்குறிச்சி கழகத் தோழர்கள்\nசெளமியாவின் மரணத்தினை ஒட்டி உண்மை அறியும் குழு அறிக்கை\nமனித விழுமியங்களை தின்று செரித்த இந்துத்துவா\nதுர்கா பூஜையை எதிர்த்து பழங்குடி மக்கள் வழக்கு - டாக்டர் கோல்டி எம்.ஜார்ஜ்\nகாஷ்மீர், ஈழப் போராட்டங்களை நாங்கள் (மாவோயிஸ்டுகள்) ஆதரிக்கிறோம்\nலால்கர் பழங்குடிகளின் போராட்டம்: தங்கள் பாணியில் அரசியலாக்கும் மாவோயிஸ்டுகள்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதமிழ்நாடு தப்பித்தது; இந்தியா மாட்டிக் கொண்டது\nதேர்தல் பத்திரம் - கார்ப்பரேட்டுகளின் கருப்புப் பணத்திற்கான முகமூடி\n‘தாகம்’ - சமூக மாற்றத்தின் வேகம்… புரட்சியின் மோகம்…\nஒரு சந்தேகம் - ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா\nவெளியிடப்பட்டது: 06 ஜூன் 2016\nதமிழகத்தில் தொல்குடிகளும் காடுகளும் - நூல் அறிமுகம்\n“பழங்குடியினருக்கெல்லாம் என்ன சார் பிரச்சனை இருக்கு. பழங்குடியினர்னு சான்றிதழ் இருந்தாப்போதும். அவங்க எவ்ளோதான் குறைவா மதிப்பெண் எடுத்தாலும், இட ஒதுக்கீடு மூலமா அவங்களுக்கு கல்லூரிகளில் எளிதாக எடம் கெடச்சிரும். அப்டியே வேலையும் கெடச்சிரும்”. இதுதான் நம் சமூகத்தில் பழங்குடியினர் குறித்து பரவலாக உள்ள கருத்து.\nஆனால், எதார்த்தத்தில் நடுவணரசு மற்றும் மாநில அரசுப்பணிகள், நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இன்றளவும் பழங்குடியினரின் பங்கேற்பு மிகவும் குறைவான நிலையிலேயே உள்ளது. பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட பல பணியிடங்கள் காலிப்பணியிடங்களாகவே இன்றளவும் தொடர்கின்றன. தமிழ்நாட்டில் இதுவரையிலும் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் கூட உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படவில்லை. மாவட்ட நீதிபதிகளில் மிகவும் சொற்ப அளவிலேயே பங்கேற்பு செய்துள்ளனர். மாநில அமை���்சராக ஒருவர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அணைக்கட்டுகள், சரணாலயங்கள் அமைத்தல், மின்சாரம் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பழங்குடியினர் நாடு முழுவதும் தொடர்ந்து இடப்பெயர்வுக்கும், நெருக்கடிகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.\nஇந்த சூழலில் தான், “தமிழகத்தில் தொல்குடிகளும் காடுகளும் – ஒரு அறிமுகம்” என்ற நூலை எழுதியுள்ளார் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தி. இலஜபதிராய். பெருவாரியான வழக்கறிஞர்களைப் போல் அல்லாமல், சமூக நலன் சார்ந்து மனித உரிமைகள், சுற்றுச் சூழல் தொடர்பான பல்வேறு வழக்குகளில் குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பு செய்து வருபவர்.\nஅடியான், அரநாடன், கம்மாரா, குறிச்சான், குடியா, குறுமன், கொச்சு வேலன், கொண்டா காப்பு, கொறகா, மலைப் பண்டாரம், மலையக் கண்டி, மன்னான், பள்ளேயன் இது போன்ற பெயர்கள் நம்மில் பலருக்கு பரிச்சயமாயிருக்க நிச்சயமாய் வாய்ப்பில்லை.\nஇது போன்ற தமிழக பழங்குடியினர்களின் பெயர்களே பொதுவாக தெரிந்திருக்காத நிலையில் தலைமுறை தலைமுறையாய், அடர்ந்த வனத்திற்குள் வாழ்ந்து, நகர வாழ்க்கைக்கு எவ்வித தொடர்பும் அறிமுகமும் இல்லாமல் காட்டுக்குள்ளேயே மறைந்து போகும் பழங்குடியினர் குறித்தும் அவர்களது பழக்க வழக்கம், கலாச்சாரம், உணவு, உடைகள், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும் நம்மில் பலருக்குத் தெரிந்திருக்க சாத்தியமில்லை.\nநூலின் முகப்பு அட்டைப்படத்தில் இடம்பெற்றுள்ள பணியர் இன மூதாட்டி “நஞ்சி”யின் புகைப்படம் சிறப்பான தேர்வு. கட்டி அட்டையுடன், நல்ல வழுவழுப்பான தாளில், 39௦ பக்கங்கள் கொண்ட இந்த ஆய்வு நூலில் பழங்குடியினர் வரைந்த ஓவியங்கள், தமிழக பழங்குடியினர் மற்றும் வனம், பறவைகள், விலங்குகள் உள்ளடங்கிய 450 வண்ண புகைப்படங்கள், 165 அடிக்குறிப்புகள். 25 ஆங்கிலம் மற்றும் 31 தமிழ் நூல்கள் துணையுடன், இந்தியாவிலுள்ள பழங்குடியினரின் பட்டியல் உள்ளிட்ட நமக்கு பெரிதும் அறிமுகமில்லாத எண்ணிலடங்கா அரிதிலும் அரிதான செய்திகளை உள்ளடக்கியுள்ளது.\nஅரசியல், பொருளாதார, கல்வி ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் வாழும், உண்மையான பழங்குடியின மக்கள் பலருக்கு இன்னமும் ஜாதி சான்றிதழ் கிடைப்பதில் பல்வேறு சிக்கல் நீடிக்கும் நிலையில், பழங்குடியினர் அல்லாத மக்கள் எளிதாக பழங்குடியினர் சான்றிதழ் பெற்று வாய்ப்புகளை தட்டிப் பறிப்பதுடன், வளமடைந்தும் வருகின்றனர் என்பதை 1961, 2001 மற்றும் 2௦11ம் ஆண்டின் பழங்குடியினர் மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கைகளின் வாயிலாக நிருபித்துள்ளார்.\n1961 ல் 3 பேர் மட்டுமே இருந்த “கொண்டா காப்பு” இனம் 2௦11ல் 521 பேராகவும், 1961 ல் 8 பேர் மட்டுமே இருந்த “கொண்டா ரெட்டி” இனம் 2௦11ல் 9847 பேராகவும், 1961 ல் 112 பேர் மட்டுமே இருந்த “குறுமன்” இனம் 2௦11ல் 30,965 பேராகவும் உயர்ந்துள்ளதற்கும் அரசு அதிகாரிகளுக்கும் நிச்சயமாய் தொடர்பில்லாமல் இல்லை.\nபழங்குடியினர் இந்து மதத்திற்கு முந்தைய மதத்தையும், பண்பாட்டுக் கூறுகளையும் கொண்டவர்கள். ஆகவே பழங்குடியினருக்கு மதம் கிடையாது. நடப்பிலுள்ள விதிகளின்படி கிறித்தவ, இசுலாம் போன்ற மதங்களுக்கு மாறினாலும் அவர்களது பழங்குடியினர் தகுதி தொடரும் என்பதனை பல்வேறு தீர்ப்புகளை சான்றாக்கிக் கூறுகிறார்.\nநிச்சயமாக இது தமிழக பழங்குடியினர் குறித்த ஒரு ஆய்வு நூல் என்பதில் சந்தேகமே இல்லை. பழங்குடியினர் மத்தியில் பணியாற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தரப்பினருக்குமான புத்தகமாக இருக்கிறது. மேலும், பழங்குடியினர் குறித்த ஒரு புதிய அறிமுகத்தை பொதுமக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், நீதிமன்றங்களுக்கும் கொடுக்கிறது.\nஇந்த புத்தகம் உருவாக்கப்பட குறைந்தபட்சம் சுமார் 5௦,௦௦௦ கி.மீ பயணம் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்பது அதிலுள்ள செய்திகளின் மூலம் தெரிய வருகிறது. இந்த புத்தகத்திற்காக ஆசிரியர் தனியாக மெனக்கெட்டிருந்தாலும், அவரது வாழ்வின் இதுவரையிலுமான மொத்த அனுபவமும் இந்த நூலுக்கு பயன்பட்டிருக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.\nவழக்கறிஞர் இலஜபதிராய் தனது நான்காவது நூலான இப்புத்தகத்தினை, விலங்குகள் மற்றும் பறவைகளையும் நேசித்த “உயிர்நேயம்” கொண்ட தனது மறைந்த துணைவியாரும், மாவட்ட ஆட்சியராகவுமிருந்த ஸ்ரீபிரியா ரெங்கராஜன் அவர்களுக்கு படைத்திருப்பது மிகவும் பொருத்தமானது.\nதொல்குடிகளின் அடையாளச் சிக்கல்கள் எனும் பழங்குடியினர் குறித்த அட்டகாசமான ஒரு கட்டுரையை இணைத்துள்ள ஆசிரியர் காடுகளைப் பாதுகாக்க தொல்குடிகளால் மட்டுமே முடியும். காடுகளைப் பொருளீட்டும் கறவை மாடுகளாகக் கருதும் எண்ணம��்ற தொல்குடியினரை காடுகளிலிருந்து அன்னியப்படுத்துவதை அரசுகள் நிறுத்தினால் மட்டுமே காடுகளை காப்பாற்ற முடியும் என்று கூறுகிறார்.\nதமிழகத்தில் அருகி வரும் பழங்குடியினர், அவர்களது கலாச்சாரம், அவர்களைக் குறித்த தரவுகள் போன்றவற்றை பாதுகாத்திடும் வகையில், 1961ம் ஆண்டில் நடத்தியது போல பழங்குடியினர் குறித்து விரிவான ஆய்வும், சர்வதேச தரத்தில் “பழங்குடியினர் பல்கலைக் கழகம்” உருவாக்கப்பட வேண்டும் எனும் நூல் ஆசிரியரின் கோரிக்கை நிச்சயமாய் புதிதானதும், அத்தியாவசியமான ஒன்றுமாகும்.\nகுறிப்பு: சென்னை புத்தக கண்காட்சியில் கடை எண் 72, 73ல் விற்பனைக்கு உள்ளது.\nவெளியீடு: கீழைக்காற்று விலை: ரூபாய். 55௦/-\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/10726", "date_download": "2019-05-26T07:30:23Z", "digest": "sha1:QYQIOPRG3ZUX5BDACNPI4BFXUJAK5ITE", "length": 11535, "nlines": 127, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | ஆண்களின் கருவளத்தை அதிகரிக்க உதவும் உணவுகள்!", "raw_content": "\nஆண்களின் கருவளத்தை அதிகரிக்க உதவும் உணவுகள்\nஇதனால் தம்பதிகளால் கருத்தரிப்பதில் இடையூறை சந்திக்க நேரிடுகிறது. எப்படி சில உணவுகள் ஆண்களின் கருவளத்தைக் குறைக்கிறதோ, அதேப்போல் சில உணவுகள் கருவளத்தை அதிகரிக்கவும் உதவும். அந்த உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றை தினமும் சாப்பிட்டு வந்தாலே ஆண்களின் கருவளம் அதிகரிக்கும்.\nஇங்கு ஆண்களின் கருவளத்தை அதிகரிக்க உதவும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து, அவற்றை தினமும் சாப்பிடுங்கள்.\nதக்காளியில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் வளமாக உள்ளது. நிறைய ஆய்வுகளும் தக்காளி விந்தணு கருமுட்டை வரை நீந்தி செல்ல உதவுவதாக கூறுகின்றன. எனவே ஆண்கள் தக்காளியை அன்றாட உணவில் சேர்ப்பது நல்லது.\nவால்நட்ஸில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. ஆய்வு ஒன்றில் ஆண்கள் ஒரு கையளவு வால்நட்ஸை சாப்பிட்டு வந்தால், விந்தணுவின் எண்ணிக்கை, இயக்கம் மற்றும் அமைப்பு மேம்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.\nபூசணி விதைகளில் விந்தணுவின் வளர்ச்சி மற்றும் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்திக்கு தேவையான ஜிங்க் வளமாக உள்ளது. மேலும் இதில் வேறுபல அத்தியாவசிய சத்துக்களும் அடங்கியுள்ளது. எனவே சாப்பிடும் சாலட்டுகளின் மேல் பூசணி விதைகளைத் தூவி சாப்பிடுங்கள்.\nபருப்பு வகைகளில் ஃபோலேட் ஏராளமாக உள்ளது. இது ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் தான். ஆண்களின் உடலில் ஃபோலேட் குறைவாக இருந்தால் தான், விந்தணு தரமற்றதாக இருக்கும். எனவே புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்த பருப்பு வகைகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.\nப்ளூபெர்ரியில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான க்யூயர்சிடின் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள் உள்ளது. ஆய்வுகளில் க்யூயர்சிடின் விந்தணுவின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் மற்றும் அதில் உள்ள ரெஸ்வெட்ரால் விந்தணுவின் எண்ணிக்கை மற்றும் இயக்கத்தை அதிகரிக்கும் என தெரிய வந்துள்ளது. எனவே ப்ளூபெர்ரி கிடைக்கும் போது, அவற்றை வாங்கி சாப்பிடுங்கள்.\nஆண்களின் கருவளத்தை அதிகரிக்கும் எளிய வழிகளுக்கு ஒன்று தண்ணீர் குடிப்பது. தண்ணீரை அதிகம் குடித்து வந்தால், விந்தணுவின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, அதன் தரமும் அதிகரிக்கும். பொதுவாக விந்தணு நீர்மம் போன்றது என்பதால், தண்ணீரை அதிகம் பருகினால், விந்தணுவின் ஆரோக்கியம் மேம்படும்.\nமாதுளையை ஆண்கள் அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, இதய நோய்கள் வரும் அபாயத்தைக் குறைக்கும். ஆய்வுகளில் மாதுளை விந்ததுணுவின் தரத்தை அதிகரிப்பதாகவும், பாலியல் வாழ்க்கை சிறப்பாக்குவதாகவும் தெரிய வந்துள்ளது.\nடார்க் சாக்லேட்டில் அமினோ அமிலங்கள் அதிகம் உள்ளது. இதனால் அது விந்தணுவின் எண்ணிக்கை மற்றும் அதன் இயக்கத்தை அதிகரிக்கும். எனவே தினமும் ஒரு துண்டு டார்க் சாக்லேட் சாப்பிடுங்கள். டார்க் சாக்லேட் கசப்பாக இருக்கும் என்பதை மறவாதீர்கள்.\nயாழ் ஆனைப்பந்தி விடுதியில் திரண்ட 50 ஆவா குழு காவாலிகள்\nயாழில் முஸ்லிம் இளைஞர் செய்த அலங்கோலம்\nயாழ்ப்பாணம் சுதுமலை ஐயரின் காமக் களியாட்டங்கள்\n57 வயதான யாழ்ப்பாண அப்புச்சியின் கலியாண ஆசையை யார் அறிவார்\nயாழ்ப்பாண���்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகள்\nயாழில் குடும்பஸ்தர் திடீர் மரணம்\nரயிலில் மோதுண்டு யாழில் ஒருவர் பலி\nசற்று முன் யாழ் பண்ணையில் கோர விபத்து\nஆண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 6 உண்மைகள்\n10 நாட்களில் தலையில் முடி உதிர்ந்த இடத்தில்அடர்த்தியாக வளர இத பண்ணுங்க\nபெண்கள் மற்றும் ஆண்களின் கவனத்திற்கு\nஅல்சருக்கு சித்த மருத்துவத்தில் இருக்கு சிறப்பான தீர்வு\nவைட்டமின்களிற்கு இனி குறை இல்லை \nகுழந்தைப் பாக்கியத்திற்கு தடையாக விளங்கும் உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=9000", "date_download": "2019-05-26T07:14:39Z", "digest": "sha1:DTA7XX4G2OWR5PGQ3QWHPGHPTUZYAQXX", "length": 15669, "nlines": 59, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - பொது - அம்மாவின் முடிவு", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | அஞ்சலி | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது\nஇசையுதிர்காலம்: சர்ப்பம், சரபம், சாஸ்திரிகள்\nஇசையுதிர்காலம்: கொள்ளையரைக் கொள்ளை கொண்ட கதாகாலட்சேபம்\nஇசையுதிர்காலம்: துண்டுக்கும் காரணம் உண்டு\n- கீதா பென்னெட் | டிசம்பர் 2013 | | (1 Comment)\nநவம்பர் மாதத் தென்றலில் எனக்கு மிகப்பிடித்த 'அன்புள்ள சிநேகிதியே' பகுதியில், வாசகர் ஒருவர், தான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும், அவருடைய அம்மா \"சாதி சனம் என்ன சொல்லும்\" என்று வருத்தப்படுவதாகவும் எழுதியிருந்தார். டாக்டர். சித்ரா அவர்கள் அதற்கு \"உங்கள் அம்மாவிடம் விஷயத்தைத் தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள்\" என்பதாக பதில் கூறியிருந்தார்.\nஇந்த கடிதம் என்னை முப்பத்தி ஒன்பது வருடங்களுக்கு முன் மதுரைக்கு அழைத்து சென்றது.\nஃப்ராங்க் பென்னெட் என்ற ஒரு வெள்ளை அமெரிக்கர் யேல் பல்கலை கழகத்தில் படித்துக் கொண்டிருந்தாலும், முப்பது மைல் தள்ளியிருந்த வெஸ்லியனில் டாக்டர். எஸ். ராமனாதன் என்ற இசைக் கலைஞரிடம் வீணைக் ��ற்றுக் கொண்டிருந்தார். அப்போது அவர் மகள் கீதாவையும் சந்திக்க நேர்ந்ததது. இசை அந்த இரண்டு உள்ளங்களையும் இணைத்தது. அப்பாவும், பெண்ணும் இந்தியா திரும்பினார்கள்.\nடிசம்பரில் சென்னை இசை விழாவைப் பார்க்கும் ஆசையில் வந்த பென்னெட், அந்தச் சமயம் மதுரையில் வசித்த கீதாவின் பெற்றோரிடமும் பேசலாம் என்று முடிவு செய்தார். ஆனால் \"கீதா பிராமணப் பெண். அவர்கள் மார்கழி மாதம் திருமணம் செய்துகொடுக்க மாட்டார்கள். அதனால் தை மாதமான ஜனவரியில் போ\" என்று பென்னெட்டின் மதிப்புக்குரிய மிருதங்க குரு திரு. ராம்னாட் ராகவன் சொன்னார். பென்னெட்டோ நவம்பரிலேயே மதுரை வந்துவிட்டார்.\nகீதாவின் பெற்றோர் நடுத்தர வர்க்க குடும்பத்தினர். பெரிய குடும்பம். கீதாவின் அக்கா சுகன்யாவிற்குக் கல்யாணம் ஆகிவிட்டது. ஆனால் அவளுக்குக் கீழே ஒரு தம்பி, ஐந்து தங்கைகள். அப்பா எஸ். ராமனாதன் (டாக்டர் எஸ்.ஆர். என்று சுருக்கம்). தொழில் கர்னாடக சங்கீதம். வைதீக குடும்பம். கிராமமும் இல்லாமல் நகரமும் இல்லாத மதுரையில் குட்ஷெட் தெரு வாசம்.\nஎஸ்.ஆரிடம் தான் கீதாவைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாக பென்னெட் தெரிவித்துவிட்டார். திகைத்துப் போன அவர் \"என் மனைவி கௌரியிடம் சொல்ல வேண்டும். அவள் சம்மதித்தால்தான் இந்தத் திருமணம்\" என்றார். இது சொல்லி மூன்று வாரத்துக்கு மேல் ஆகிவிட்டது. எஸ்.ஆர். இதை கௌரியிடம் சொல்லவில்லை என்று தெரிய வந்தது. பென்னெட்டுக்குப் பொறுமை இல்லை.\nகீதாவின் தம்பி ராஜு அவருக்கு ரொம்ப தோஸ்த். அவன் உதவியோடு ஒரு பெரிய தட்டில் வெற்றிலை, பாக்கு, பழம், குங்குமம், சந்தனம், மதுரை மல்லி, அத்துடன் அமெரிக்காவில் பார்த்துப் பார்த்துத் தேடி வாங்கிய பிங்க் நிறப் புடவை (பிங்க் காதலின் நிறமாம்), கல்கண்டு என்று எல்லாவற்றையும் வைத்து கீதாவின் அம்மாவின் கையில் அவர்கள் வீட்டுப் பின்புறத்தில் வைத்துக் கொடுத்து காலில் விழுந்து நமஸ்கரித்து \"I would like to ask you for Geetha's hand\" என்று அமெரிக்கனில் சொன்னார். கீதாவின் அம்மாவுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனாலும் இத்தனை மங்களகரமான பொருட்கள், காலில் விழுந்து நமஸ்கரிக்கும் ஒரு இளம் ஆண்மகன், 'கீதா, ஹேண்ட்' என்று சொல்லும்போது அது என்னவென்று புரிந்துவிட்டது. என்ன பதில் சொல்வது\nஉடனடியாக கீதாவை மதுரையிலிருந்து சென்னைக்கு அவளுடைய சகோதரி சுகன்யா வீட்டிற்கு அனுப்பினார்கள். வளவனூர் கிராமத்திலிருந்து பிச்சமூர்த்தி மாமா வந்தார். \"இதெல்லாம் நடக்காத விஷயம்\" என்று கோபப்பட்டார். திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கையே எள்ளளவும் இல்லை. ஆனாலும் பென்னெட் மிகவும் பொறுமையாகக் காத்திருந்தார்.\nஒருநாள் விடியற்காலையில் சென்னைக்கு சுகன்யா வீட்டிற்கு வந்தவர் \"உன்னுடைய அம்மா கௌரி சரி என்று சொல்லிவிட்டார். அவரும் நானும் முத்துசாமி நகைக்கடைக்குச் சென்று தங்கத்தில் திருமாங்கல்யம் வாங்கிவிட்டோம். உன்னை இன்றிரவு பாண்டியனில் வரச் சொல்லியிருக்கிறார். சுகன்யாவும், சித்தி சிவகாமி நடராஜனும், நானும் பஸ்ஸில் வந்துவிடுகிறோம். நாளை மறுநாள், திங்களன்று காலையில் திருமணம். அதற்கு ஏற்பாடுகள் செய்து விட்டார்\" என்று சொன்னார்.\nகுட்ஷெட் தெரு வீட்டு ஹாலில் திங்களன்று கண்மூடிக் கண் திறப்பதற்குள் மூன்றே நிமிடங்களில் திருமணம் நடந்து முடிந்தது. பென்னெட் கீதாவின் கழுத்தில் மாலையிட்டு, அவள் கழுத்தில் தாலி கட்டி, மெட்டி அணிவித்து ஒரு இருபது பேர் எதிரில் கீதாவைத் தன் மனைவியாக்கிக் கொண்டார். அதன் பின் வந்த விருந்தாளிகளுக்கு கல்யாண சாப்பாடு.\nகுமாரி. கீதா ராமனாதன் திருமதி. கீதா பென்னெட் ஆன போது அம்மாவிற்கு \"யாரைக் கேட்டு இதற்கு ஒப்புக் கொண்டீர்கள் சாஸ்திர சம்மதமா\" என்றெல்லாம் கேள்விகள் வந்தன. ஆனால் எல்லோருடைய வாயையும் அடைக்கும் வகையாக \"என் பெண்ணை பென்னெட் சந்தோஷமாக வைத்திருப்பான். அவளையும் அவளுடைய சங்கீதத்தையும் அவன் பொக்கிஷமாக போஷிப்பான். இது என்னுடைய முடிவு. நான் வேறு யாரையும் கேட்க வேண்டியதில்லை\" என்றார் தீர்மானமாக.\nசாதி சனத்தைவிடத் தன் மகளின் சந்தோஷத்தை மட்டுமே மனதில் வைத்து தைரியமாக முடிவெடுக்க முடிந்தது என்றால் அது ஒரு அம்மாவால் மட்டுமே முடியும் என்பதை நிரூபித்து விட்டார்.\nஅம்மாவின் ஆசையும், ஆசிகளும் வீணாகவில்லை. இன்றுவரை பென்னெட் கீதாவை மிகமிக மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார். அவளுடைய சங்கீதத்தை அருமை பெருமையாக போஷிக்கிறார். அவர்களுடைய பாசத்துக்குரிய ஒரே அன்பு மகன் ஆனந்த் ராமச்சந்திரன் மிக அருமையான இசைக் கலைஞனாக உருவாகியிருக்கிறான். எல்லாவற்றிற்கும் மேலாக கீதாவின் அத்தனை தங்கைகள், தம்பிக்கும் எந்தவிதப் பிரச்சனையும் இ���்லாமல் திருமணம் ஆகி எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.\nவரும் ஜனவரி 21, 2014 அன்றைக்கு பென்னெட்டும், நானும் நாற்பதாவது திருமண ஆண்டைக் கொண்டாடுகிறோம். அம்மா வாழ்த்துவாள்\nஇசையுதிர்காலம்: சர்ப்பம், சரபம், சாஸ்திரிகள்\nஇசையுதிர்காலம்: கொள்ளையரைக் கொள்ளை கொண்ட கதாகாலட்சேபம்\nஇசையுதிர்காலம்: துண்டுக்கும் காரணம் உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/2018/12/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-05-26T07:14:04Z", "digest": "sha1:AWQ3DSNKTCVJZXYR6LAGHG2ONFAYKLP3", "length": 8075, "nlines": 64, "source_domain": "tnreports.com", "title": "காசநோய் இல்லாத மாநிலமாக தமிழகம் மாறுமாம்-சொல்கிறார் அமைச்சர் விஜய்பாஸ்கர்! -", "raw_content": "\n[ May 24, 2019 ] இந்துத்துவாவை எதிர் கொள்ளாமல் திமுக எதிர் காலத்தில் வெற்றி பெற முடியாது – அரிபரந்தாமன்\tஅரசியல்\n[ May 23, 2019 ] இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சி திமுக- சாதித்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்\n[ May 23, 2019 ] பொன்னாரை தோற்கடித்த பாலத்தின் கீழ் வாழும் மக்கள்\n[ May 20, 2019 ] கருத்துக்கணிப்பு மோசடியானது- ஏன்\n[ May 20, 2019 ] கருத்துக்கணிப்புகளில் நம்பிக்கையில்லை –ஸ்டாலின்\n[ May 15, 2019 ] ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்\n[ May 15, 2019 ] பிளவுவாதிகளின் தலைவர் மோடிக்கு டைம்ஸ் இதழ் புகழாரம்\n[ May 14, 2019 ] ஸ்டாலினின் சவாலை ஏற்பாரா தமிழிசை\n[ May 14, 2019 ] இரோம் சர்மிளாவுக்கு இரட்டைக்குழந்தைகள்\n[ April 17, 2019 ] மாற்றம் கொண்டு வருமா “நோட்டா”\nகாசநோய் இல்லாத மாநிலமாக தமிழகம் மாறுமாம்-சொல்கிறார் அமைச்சர் விஜய்பாஸ்கர்\nDecember 29, 2018 சமூகம், தற்போதைய செய்திகள் 0\nகடலும் மகனும் நூலுக்கான முன்னுரை\nபிரமாண்ட சிலையால் மக்களுக்கு துயரம் –கண்டனம்\n#Triple_Talaq முஸ்லீம் பெண்களின் வாக்கு பாஜகவுக்கு கிடைக்காது ஏன்\nபேராசிரியர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி\nகர்ப்பிணிப்பெண்ணுக்கு ஹெச்.சி.வி ரத்தம் ஏற்றப்பட்டு அப்பாவி பெண்ணை எய்ட்ஸ் நோயாளியாக மாற்றிய நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வரும் காச நோயில்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்கப் போவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.மாமல்லபுரத்தில் தமிழக தேசிய நலவாழ்வு குழுமம் நடத்திய காசநோய் தொடர்பான கருத்தரங்கை ��ுவங்கி வைத்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்:-\n“தமிழக முதல்வரால் 2017-ம் ஆண்டு காசநோய் இல்லாத சென்னை என்ற திட்டம் துவங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் நோயாளிகளை இல்லம் தேடிச் சென்று காசநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதில் நாம் ஒவ்வொருவரும் உறுதி ஏற்க வேண்டும்” என்றார்.நிகழ்ச்சியில் உலக சுகாதார நிறுவன துணைத் தலைமை இயக்குனர் சவும்யா சாமிநாதன், அரசு முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், நிக்கோல் சுகி, வீகாஷ் ஷீல் பங்கேற்று பேசினார்கள். #Vijayabaskar\nகடலும் மகனும் நூலுக்கான முன்னுரை\n’ஜெ’ மரணம் சசிகலாவை விடுவித்து திமுகவை காரணம் காட்டும் அதிமுக ஏன்\nஇந்துத்துவாவை எதிர் கொள்ளாமல் திமுக எதிர் காலத்தில் வெற்றி பெற முடியாது – அரிபரந்தாமன்\nஇந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சி திமுக- சாதித்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்\nபொன்னாரை தோற்கடித்த பாலத்தின் கீழ் வாழும் மக்கள்\nRaja kullaappan on கனவுகளை நோக்கி பயணித்தது எப்படி: -இராஜா குள்ளப்பன்\nRaja kullaappan on கனவுகளை நோக்கி பயணித்தது எப்படி: -இராஜா குள்ளப்பன்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nPrabhu Dharmaraj on அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.com/2011/11/2-17-21.html?m=1", "date_download": "2019-05-26T07:39:12Z", "digest": "sha1:W663DYIP3TMZI5PJ7HWUHK5TJ22YG4R5", "length": 16352, "nlines": 489, "source_domain": "www.kalvisolai.com", "title": "ATTACH YOUR STUDY MATERIALS WITHOUT E.MAIL LOGIN. OR SEND MATERIALS TO KALVISOLAI@YAHOO.COM", "raw_content": "\nவணக்கம் ஐயா. எனக்கு இந்த தளத்தில் தமிழ்நாடு அரசு தேர்வுகளுக்கு படிக்கும் பாடங்களை கண்டுபிடிக்க முடியவில்லை.. தயைகூர்ந்து விளக்கவும்.\nவணக்கம் ஐயா. எனக்கு இந்த தளத்தில் தமிழ்நாடு அரசு தேர்வுகளுக்கு படிக்கும் பாடங்களை கண்டுபிடிக்க முடியவில்லை.. தயைகூர்ந்து விளக்கவும்.\nWhat's New Today>>> 3 % D.A ANNOUNCED | தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியினை 3 சதவிதம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. .>>> TRB COMPUTER INSTRUCTORS GRADE- I இணையவழித் தேர்வு 23.06.2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்ற தகவல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. …\nTET APPOINTMENT | தகுதி���் தேர்வில் தேர்ச்சி பெறாத அனைத்து ஆசிரியர்களையும் பணியில் தொடர அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத அனைத்து ஆசிரியர்களையும் பணியில் தொடர அனுமதிக்கக் கூடாது. இதுதொடர்பாக 2 வாரத்தில் அவர்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More News | Download STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 EDU NEWS 1 || EDU NEWS 2 || EMPLOYMENT\nTNTET 2019 DATE OF EXAMINATION ANNOUNCED | PAPER I - 08-06-2019 - PAPER II - 09-06-2019. ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை- 600 006 பத்திரிக்கைச் செய்தி வெளியீடு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2019-க்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 28.02.2019 அன்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 - 08.06.2019 சனிக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், தாள் 2 - 09.06.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், எழுத்துத்தேர்வு நடைபெறும் என்ற தகவல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Read More News | Download STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 கல்விச்செய்தி வேலை-1 || வேலை-2 புதிய செய்தி பொது அறிவு KALVISOLAI - SITE MAP\nSSLC RESULT MARCH 2019 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 29.04.2019 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாணவர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\nSSLC RESULT MARCH 2019 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 29.04.2019 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாணவர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\nNIOS RECRUITMENT 2019 | NIOS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கல்வி அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 086 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.05.2019.\nNIOS RECRUITMENT 2019 | NIOS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கல்வி அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 086 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.05.2019. Read More News | Download STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 கல்விச்செய்தி வேலை-1 || வேலை-2 புதிய செய்தி பொது அறிவு KALVISOLAI - SITE MAP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-05-26T07:16:58Z", "digest": "sha1:534EYVF3USJEGUJFEQ72AYMTWHW7SJ5C", "length": 12806, "nlines": 68, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "செய்த�� துறையா..மோசடி துறையா..ஊடகம் அங்கீகார அட்டை விலை ரூ15,000/-சத்யா DTPக்கு வாங்க.. சித்திக் பாயை பாருங்க… | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nதாம்பரம் பெரு நகராட்சி.. அதி நவீன கழிப்பிடம்.. ரூ5க்கு டெங்கு காய்ச்சல் + பன்றி காய்ச்சல்..\n SDPI கட்சியை இஸ்லாமியர்கள் ஆதரிக்கவில்லை.. தென் மாவட்டங்களில் அமமுகவுக்கு வாக்குகள் ஏன் கிடைக்கவில்லை\nஅதிமுக கூட்டணி வேட்பாளர்களின் தோல்வியின் பின்னணியில் மக்கள்செய்திமையம்…\nஅதிமுக அரசு கவிழ்ந்தது… ஊழல் அதிமுக ஆட்சிக்கு எதிராக மக்கள்.. திமுக கூட்டணி அமோக வெற்றி.. அதிமுக ஆட்சியில் ஒரு இலட்சம் கோடி ஊழல்..\nதூத்துக்குடி மக்களவைத் தொகுதி.. EVM & VVPAT STRONG ROOM TURN TUTY REGISTER குப்பைக் கூடையில்…வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடக்குமா\nஅதிமுக ஆட்சி தப்புமா.. மக்கள்செய்திமையத்தின் EXIT POLL\nஈரோடு – பெருந்துறை காவல் நிலையம் ரூ30 இலட்சம் FIRயில் சந்தேகம்.. 4.4.19ல் ரூ30 இலட்சம் சிக்காதது எப்படி…\nஅதிமுக அரசுக்கு எதிராக ஜாங்கிட் ஐ.பி.எஸ்.. 30ஐ.பி.எஸ் அதிகாரிகள் டம்மி பதவியில்… டி.ஜி.பிக்கு ஜாங்கிட் கடிதம்\nஊரக வளர்ச்சித்துறை இரும்பு கம்பி கொள்முதலில் ஊழலா\nபாளையங்கோட்டை பெண்கள் மத்திய சிறைச்சாலையில் பிறந்த நாள் கொண்டாட்டம்..\nசெய்தி துறையா..மோசடி துறையா..ஊடகம் அங்கீகார அட்டை விலை ரூ15,000/-சத்யா DTPக்கு வாங்க.. சித்திக் பாயை பாருங்க…\nசெய்தி துறைக்கு..ஊழல் துறை..மோசடி துறை…புரோக்கர் துறை என பல பெயர்கள் கிடைத்துள்ளது.. அதனால் செய்தித்துறைக்கு வாழ்த்துக்களை சொல்லிவிடலாம்..\nதிருவல்லிக்கேணி அஞ்சல் நிலையம் எதிரே சத்யா DTP உள்ளது. அங்குதான் ஊடக அங்கீகார அட்டை விலைக்கு வாங்கி தரப்படுகிறது. சத்யா DTP நிலையத்தில் சித்திக் பாய் ஆல் இன் ஆல்..\nபாரத அன்னை புரட்சித் தலைவி என்ற நாளிதழ் அதிமுக தலைமை கழகத்தில் போட்டோகிராபராக இருக்கும் சுரேஷ் நடத்துகிறார். தற்போது சுரேஷ் அதிகமாக அதிமுக தலைமை கழகத்திற்கு வருவதில்லை, தன்னுடைய உதவியாளர் கம் சப் –எடிட்டர் சந்திரசேகர்தான் போட்டோ எடுத்து வருகிறார்.\nபாரத அன்னை புரட்சித் தலைவி நாளிதழுக்கு 2017லிருந்து ஊடகம் அங்கீகார அட்டை வழங்கப்பட்டு வருகிறது. 2019ம் ஆண்டு நான்கு பேருக்கு ஊடகம் அங்கீகார அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பாரத அன்னை புரட்சித் தலைவி நாளிதழில் வருவதில்லை..\nசுரேஷ், டாக்டர் புரட்���ித் தலைவி என்ற மாதமிருமுறை பத்திரிகை ஆர்.என்.ஐ டைட்டில் வாங்கி உள்ளார். ஆனால் பத்திரிகை வருவதில்லை.. மூன்று பிரஸ் பாஸ் கொடுக்கப்பட்டு வருகிறது.\nவிற்பனைக்கு மட்டுமல்ல, பி.ஆர்.ஒ அலுவலகத்துக்கு கூட வராத பாரத அன்னை புரட்சித் தலைவி நாளிதழ், டாக்டர் புரட்சித் தலைவி மாதமிருமுறை இதழுக்கும் தமிழக அரசின் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது..\nபுரட்சித் தலைவி நமது அம்மா நாளிதழின் ஊடகம் அங்கீகார அட்டை செய்தி வெளியானதும், தலைமைச் செயலகத்தின் பி.ஆர்.ஒ அலுவலகத்தில் விவாதம் நடந்தது..பி.ஆர்.ஒ சார்.. உண்மையான அடையாள அட்டைதான்.. ஆதாரம் வெளியிடவா…\nசெய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் டாக்டர் பி.சங்கர் ஐ.ஏ.எஸ் அய்யா என்னதான் செய்கிறார்….நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்… தொடரும்…\nஇந்த பதிவு தொடர்பாக ஆதரவாகவும், எதிர்த்தும் பல கருத்துக்கள் வெளியாகியது. 2013ல் ஆர்.என்.ஐ பெற்ற நாளிதழ் 2014 வரை ஊடகம் அங்கீகார அட்டை வாங்கவில்லை..வெளிவராத பாரத அன்னை புரட்சித் தலைவி நாளிதழ் 2.2.19 தேதியிட்ட பி.டி.எப் வெளியாகி உள்ளது..\nசெய்தி துறையா..மோசடி துறையா..ஊடகம் அங்கீகார அட்டை விலை ரூ15,000/-சத்யா DTPக்கு வாங்க.. சித்திக் பாயை பாருங்க… 0 out of 5 based on 0 ratings. 0 user reviews.\nதிண்டுக்கல்…அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து அமைச்சர் சீனிவாசன் ஒட்டம்.பொறியாளர் பாண்டியராஜன் மகிழ்ச்சி\nஐ.ஏ.எஸ் பதவி உயர்வு- கிளாடுஸ்டோன்புஷ்பராஜ் & டாக்டர் உமா தேர்வா..அதிர்ச்சியில் நேர்மையான அதிகாரிகள்..\nபிற செய்திகள்\tMay 25, 2019\nதாம்பரம் பெரு நகராட்சி.. அதி நவீன கழிப்பிடம்.. ரூ5க்கு டெங்கு காய்ச்சல் + பன்றி காய்ச்சல்..\nநகராட்சி நிர்வாகத்துறை முற்றிலும் சீரழிந்து போய்விட்டது. நகராட்சிகளின் நகரமைப்பு பிரிவு ஊழலில் மூழ்கிவிட்டது.நகராட்சிகளின் சுகாதாரப்பிரிவு மக்களுக்கு டெங்கு காய்ச்சல், பன்றி…\nபிற செய்திகள்\tMay 24, 2019\n SDPI கட்சியை இஸ்லாமியர்கள் ஆதரிக்கவில்லை.. தென் மாவட்டங்களில் அமமுகவுக்கு வாக்குகள் ஏன் கிடைக்கவில்லை\nமக்கள்செய்திமையத்தின் கருத்துக் கணிப்பில் டி.டி.வி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் திருச்சி, தேனி, சிவகங்கை, இராமநாதபுரம், தஞ்சை…\nபிற செய்திகள்\tMay 24, 2019\nஅதிமுக கூட்டணி வேட்பாளர்களின் தோல்வியின் பின்னணியில் மக்கள்செய்திமையம்…\nதமிழகத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை தோல்வியடைய செய்ய வேண்டும் என்பதற்காக மக்கள்செய்திமையம் அதிமுக அரசின் ஊழல்களை மினி புத்தகமாக அச்சிட்டு…\nதாம்பரம் பெரு நகராட்சி.. அதி நவீன கழிப்பிடம்.. ரூ5க்கு டெங்கு காய்ச்சல் + பன்றி காய்ச்சல்..\n SDPI கட்சியை இஸ்லாமியர்கள் ஆதரிக்கவில்லை.. தென் மாவட்டங்களில் அமமுகவுக்கு வாக்குகள் ஏன் கிடைக்கவில்லை\nஅதிமுக கூட்டணி வேட்பாளர்களின் தோல்வியின் பின்னணியில் மக்கள்செய்திமையம்…\nஅதிமுக அரசு கவிழ்ந்தது… ஊழல் அதிமுக ஆட்சிக்கு எதிராக மக்கள்.. திமுக கூட்டணி அமோக வெற்றி.. அதிமுக ஆட்சியில் ஒரு இலட்சம் கோடி ஊழல்..\nதூத்துக்குடி மக்களவைத் தொகுதி.. EVM & VVPAT STRONG ROOM TURN TUTY REGISTER குப்பைக் கூடையில்…வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=10215", "date_download": "2019-05-26T07:58:37Z", "digest": "sha1:ZAJQMEPXVFWCYNPS4GQ2IBFFNKYC4Y46", "length": 7117, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "Theerupu - தீர்ப்பு » Buy tamil book Theerupu online", "raw_content": "\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : மஞ்சை வசந்தன்\nபதிப்பகம் : விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)\nரசவாத சித்தர்கள் பஞ்ச தந்திரக் கதைகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் தீர்ப்பு, மஞ்சை வசந்தன் அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (மஞ்சை வசந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதப்புத் தாளங்கள் - Thappu Thaalangal\nசுற்றியுள்ளவை கற்றுத் தருபவை - Suttriyullavai Kattru Tharubavai\nஇவர்தான் பெரியார் - Ivardhaan Periyar\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\n சுஜாதா கட்டுரைகள் - Appa, Anbulla Appa\nதீரா மகிழ்வு நதியின் படகுத்துறை\nசுதந்திரப் போராட்ட வீரர்களின் வரிசையில் பூலித்தேவன்\nவியப்பூட்டும் உயிரினங்களின் வரிசையில் ஆமை\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதசா புத்தி பலன்கள் 7 ம் பாகம் துலாம் லக்னம் - Dhasaabudhdhi Palangal (Thulaam)\nகிரேட் சாமுராய் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - Nethaji Subash Chandhirabose\nகான்ஃபிடன்ஸ் கார்னர் பாகம் 3 - Confidence Corner - Part 3\nசிந்திக்க சில நிமிடங்கள் - Sindhikka Sila Nimidangal\nமுல்லா நஸ்ருதீன் கதைகள் - Mulla Nasrudheen Kadhaigal\nஉடல் நலம் ஷாக் ரிப்போர்ட்ஸ் - Udal Nalam Shock Reports\nதண்டபாணி சுவாமிகள் - Dhandapani Swamigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/puthu-puthu-arthangal/23874-puthuputhu-arthangal-25-04-2019.html", "date_download": "2019-05-26T07:23:21Z", "digest": "sha1:MLJAX23ZOGPECBZN3RTCMHTDYZKHWZ7V", "length": 4151, "nlines": 71, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதுப்புது அர்த்தங்கள் - 25/04/2019 | Puthuputhu Arthangal - 25/04/2019", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nபுதுப்புது அர்த்தங்கள் - 25/04/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 25/04/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 23/12/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 17/10/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 05/09/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 27/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 26/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 20/08/2018\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimirror.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-26-04-2019/", "date_download": "2019-05-26T08:15:49Z", "digest": "sha1:CLXF5FFEEJYNKZ644QEF4ANP52ER7TKE", "length": 12171, "nlines": 74, "source_domain": "www.vannimirror.com", "title": "இன்றைய ராசிபலன் 26-04-2019 - Vanni Mirror", "raw_content": "\nமேஷம்: மற்றவர்களின் ரசனைக் கேற்ப உங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்த திட்டமிடுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.\nரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். புதிய யோசனைகள் பிறக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நிம்மதி கிட்டும் நாள்.\nமிதுனம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. குடும்பத்தில் கொஞ்சம் சலசலப்புகள் வரும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும், விமர்சித்தாலும் கலங்கிக் கொண்டிருக்காதீர்கள். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.\nகடகம்: உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரங்களால் பயனடைவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nசிம்மம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம்தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.\nகன்னி: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.\nதுலாம்: தடைகளை கண்டு தளர மாட்டீர்கள். நட்பு வட்டம் விரியும். புது வேலைக் கிடைக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nவிருச்சிகம்: பேச்சில் முதிர்ச்சி தெரியும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்��ு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nதனுசு: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனஉளைச்சல், வீண் டென்ஷன், அலைச்சல் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nமகரம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nகும்பம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nமீனம்: அனுபவ பூர்வமாகவும், அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ், கௌரவம் உயரும் நாள்.\nPrevious articleதற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் – விபரம் இதோ\nNext articleமட்டக்களப்பு தற்கொலை குண்டுதாரியின் தாய் கைது\nஉடனுக்குடன் செய்திகளை உண்மையாக வழங்கும் இணைய ஊடகம் உங்கள் பிரதேச செய்திகளை எமது தளத்தில் பிரசுரிக்க கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/172771.html", "date_download": "2019-05-26T07:19:45Z", "digest": "sha1:GII3K7YPM3DEBANKWM3PARRD66MVXQNL", "length": 5862, "nlines": 133, "source_domain": "eluthu.com", "title": "நானும் சாதனையாளன் தான் - காதல் கவிதை", "raw_content": "\nஅந்த நிலவையே என்னுள் பதித்த நான்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : carolin (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nகணினி தட்டச்சு மற்றும் பழங்களை அறுத்தல்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2016/10/blog-post_19.html", "date_download": "2019-05-26T07:12:26Z", "digest": "sha1:DQUV24R6G2HN5JU4NXRUWXO6MOR3NP2C", "length": 34019, "nlines": 389, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: இதுக்குப்பேரு, நீங்கதான் சொல்லணும்", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nபுதன், அக்டோபர் 19, 2016\nஅன்று ஏனோ மனசு சரியில்லை அபுதாபி குப்பான் சட்டிசாமி தெருவில் அப்படியே நடந்து போனேன் தலையை லேசாக வலித்தது டீக்கடையை கண்டதும் டீ சாப்பிடுவோம் என்று டீ சொல்லி விட்டு உட்கார்ந்தேன், அருகில் இரண்டு அரேபியர்கள் உட்கார்ந்து BASICகே இல்லாமல் பேசிக்கொண்டு இருந்தார்கள் பொதுவாக எனக்கு ஆறறிவுள்ள மானி(ட்)டர்களின் பேச்சுகளை ஒட்டுக் கேட்கும் பழக்கம் கிடையாது இருப்பினும் அவர்களின் சம்பாஷனைகள் எனது செவிகளுக்குள் வழுக்கட்டாயமாக நுழைந்து சேதாரமாக்கினாலும், என்னை அந்த இடத்தை விட்டு போகவிடாமல் கட்டிப் போட்டது என்பதுதான் உண்மை அவர்கள் பேசியதை தமிழில் மொழி பெயர்த்து தங்களுக்காக எழுதியுள்ளேன்.....\nஏண்ணே நேத்து அத்தாச்சி புளியங்கொட்டையிலே பலகாரம் செஞ்சது நல்லாருந்சுச்சுனு சொன்னியே, அது எப்பிடினு சொல்லுண்ணே... ய்யேன் வூட்டுக்காரிக் கிட்டயும் செய்யச் சொல்லணும்.\nஅது வந்துடாம்பி, புளியங்கொட்டே ¾ ப்படி, வெளக்கெண்ணே ½ கிலோ, கேப்பமாவு 1 ¼ லிட்ரு, கொடுக்காப் புளிதைலம் ½ கிலோ, நெய்யி ¼ லிட்ரு, கேசரிப்பவுடரு 100 மில்லி, இஞ்சி ¼ லிட்ரு, நாட்டு வெங்காயம் ரெண்டொழக்கு, கொடமொளகா ½ லிட்ரு, அப்பொறன்ன கடுகு, வெந்தயம், ரெண்டு கையி உப்பு இது போதும்டா...\nசரிண்ணே எப்புடிச் செய்யிறது அதச்சொல்லு....\nநா வேணா வூட்டுக்கு வந்து கொழுந்தியாக்கிட்டே சொல்லட்டுமாடா \nவேண்டாணே ஒனக்கு என்னத்துக்கு செரமம் யேங்கிட்டயே சொல்லு.\nசரிடா மொதலே அடுப்ப பத்தவெச்சு, சட்டியெ எடுத்து வெய்யி ஒரு 2 ½ கிலோ தண்ணியெடுத்து ஊத்து, தண்ணி நல்லா தளப்பொளானு கொதிச்சதும், கேப்பமாவைக் கொட்டி கிண்டிக்கிட்டே இரு, கொஞ்சொம் எழகுனாப்புள வரும் பட்டுனு கொடுக்காப்புளி தைலத்த ஊத்திப்புட்டு, கழனித் தண்ணியில ஊறவச்ச புளியங்கொட்டய கொட்டி கிண்டி மூடி வச்சுட்டு, இன்னொரு அடுப்புல தாளிக்கிரக்கிறாப்புல சட்டிய வெச்சு, வெளக்கெண்ணெய ஊத்து, சூடானதும் கடுகு, வெந்தயொம், அப்பொறமா நாட்டு வெங்காயம், கொடமொளகா போட்டு வறுத்துக்க, தீயெக்கொறச்சு வச்சுட்டு, குடிக்க தண்ணி வாங்குடா தம்பி...\nஏலே, அண்ணனுக்கு இன்னொரு டீ போடுலே... நீ சொல்லுணே...\nஅப்பொறமா, மொதச்சட்டியெத் தொறந்து, அரச்சு வச்ச இஞ்சிய ஊத்தி, கேசரிப்பவுடரெ கொட்டிக்கிண்டு அப்படியே ரெண்டு கையி உப்பப்போடு, நல்லா வாழத்தாரு விட்ட நெறத்துல வரும், வெளக்கெண்ணே போட்டு தாளிச்சயில அத அப்பிடியே ஊத்தி மெதுவாக்கிண்டி விட்டு நெய்யவிட்டு மூடி வச்சுடு செத்தநாளி கழிச்சு எறக்கி வெய்யி வாசம் கமகமனு தெருவே மணக்கும்டா... ராத்திரிக்கி பயலும், சிருக்கியும் சாப்புட்டு பாருங்க அப்பொறம் சொல்லுவா, கொழுந்தியா இந்த மச்சான் மன்ஸூரப்பத்தி.\nசரிண்ணே இப்பிடியே சந்தைக்கு சாமான் வாங்கிட்டுப் போறேணே..\nசரிடாத் தம்பி அப்பிடியே ரெண்டு வடைக்கி காசு கொடுத்துட்டுப்போ...\nஅவன் டீக்கடைகாரருக்கு காசு கொடுத்து விட்டு சந்தோஷமாக ‘’அழகிய லைலா’’ என்ற அரபிக் பாடலை முணுமுணுத்துக்கொண்டே போய் விட்டான் எனக்கு மனதுள் ஆசை முளைத்து விட்டது நாமும் எத்தனை நாட்களுக்குத்தான் தேவகோட்டை சகோதரி ஆர். உமையாள் காயத்ரி அவர்கள் சொன்னதையே... செய்து பார்த்து தின்பது ஒரு மாற்றத்திற்க்காக இந்த அரபிகள் சொன்னதை செய்து தின்போமே... உடன் எலக்ட்ரா தெருவில் பிரபல வலைப்பதிவர் மனசு சே. குமார் அவர்கள் தங்கியிருக்கும் பில்டிங் பக்கத்தில் உள்ள வீரமாகாளியம்மன் மளிகைக் கடையில் அவர்கள் சொன்னதை எல்லாம் வாங்கிக் கொண்டு போய், அவர்கள் சொன்னதைப் போலவே செய்து பார்த்தேன் அருமையாக வந்தது ஆவலுடன், ஆசையுடன், ஒருவித காதலுடன் எடுத்து தின்றேன்... எனதருமை நண்பர்களே.... நண்பிகளே... தின்றதுதான் ஞாபகம் இருக்கிறது பிற���ு நடந்ததை அபுதாபி நண்பர்கள் சொன்னார்கள் (மனசு சே.குமார் உள்பட) ஆப்ரேஷன் தியேட்டருல போட்டு, வாயைக் கிழித்துதான் வாயில் இருந்ததை வெளியில் எடுத்தார்களாம்...13 நாட்களாக N.M.C Hospital லில் I.C.U. விலிருந்து... நேற்றுதான் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தேன் ஹும் என்னத்தச் சொல்ல ஒரு மாற்றத்திற்க்காக இந்த அரபிகள் சொன்னதை செய்து தின்போமே... உடன் எலக்ட்ரா தெருவில் பிரபல வலைப்பதிவர் மனசு சே. குமார் அவர்கள் தங்கியிருக்கும் பில்டிங் பக்கத்தில் உள்ள வீரமாகாளியம்மன் மளிகைக் கடையில் அவர்கள் சொன்னதை எல்லாம் வாங்கிக் கொண்டு போய், அவர்கள் சொன்னதைப் போலவே செய்து பார்த்தேன் அருமையாக வந்தது ஆவலுடன், ஆசையுடன், ஒருவித காதலுடன் எடுத்து தின்றேன்... எனதருமை நண்பர்களே.... நண்பிகளே... தின்றதுதான் ஞாபகம் இருக்கிறது பிறகு நடந்ததை அபுதாபி நண்பர்கள் சொன்னார்கள் (மனசு சே.குமார் உள்பட) ஆப்ரேஷன் தியேட்டருல போட்டு, வாயைக் கிழித்துதான் வாயில் இருந்ததை வெளியில் எடுத்தார்களாம்...13 நாட்களாக N.M.C Hospital லில் I.C.U. விலிருந்து... நேற்றுதான் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தேன் ஹும் என்னத்தச் சொல்ல காலக்கெரகம் இவ்வளவும் சொன்ன அந்தப் பேதியிலே ஓயிருவாங்கே, இதுக்குப்பேரு மட்டும் சொல்லவே இல்லை அதனால இதுக்குப்பேரு நீங்கதான் சொல்லணும்.\nகுறிப்பு – நான் பெற்ற துன்பம் இந்த வலையுலகம் பெறக்கூடாது ஆகவே நண்பர்களே, நண்பிகளே தயவு செய்து இதைச் செய்து பார்க்காதீங்க....\n01. கேப்பை மாவு1 ¼ லிட்டர்.\n02. கொடுக்காப்புளிதைலம் ½ கிலோ\n03. புளியங்கொட்டை, ¾ படி\n04. விளக்கெண்ணை ½ கிலோ\n07. நாட்டு வெங்காயம் இரண்டு உழக்கு\n08. கொடைமிளகாய் ½ லிட்டர்\n09. இஞ்சி ¼ லிட்டர்\n11. இரண்டு கை உப்பு\n12. நெய் ¼ லிட்டர்.\nஇத்தனை பொருள்களும் வாங்கியதற்க்கு எனது செலவு\nகுறிப்பு - இந்த ரெசிபி எனது கண்டுபிடிப்பு ஆகவே யாரும் இதை காப்பி செய்து அவர்களது தளத்தில் வெளியிடக்கூடாது குறிப்பாக சமையல்கலை பதிவர்கள் திருமதி R. உமையாள் காயத்ரி, திருமதி மனோ சாமிநாதன், திருமதி. S. சாரதா, திருமதி. கீதா சாம்பசிவம் மற்றும் திங்க''கிழமை ஸ்பெஷல் திரு. ஸ்ரீராம் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் - கில்லர்ஜி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nயான் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம் ...ஆஹா ,உங்களுக்கு என்னே ஒரு பெருந்தன்மை :)\nவாங்க ஜி செய்து பார்க்க வேண்டாம் என்றே சொல்லி இருக்கிறேன்.\nஎனக்கு என்னையும் டாக்டர் கந்த சாமியையும் லண்டனுக்கு அழைத்துப் போனது ஏனோ நினைவுக்கு வருகிறது\nஹாஹாஹா வாங்க ஐயா மோல்ட்மெல்ட் மாதிரியா \nசரி சரி நீங்க சொன்ன ரிசிப்பியை நாங்க செய்து பார்க்க மாட்ட்டோம் ஆனால் அடுத்த தடவை வலைப்பதிவர் விழா என்று ஒன்று நடந்தால் அங்கே நீங்கள் இந்த ரிசிப்பியில் சொன்னதை செய்து விழா ஆரம்பிக்கும் போது எல்லோருக்கும் கண்டிப்பாக தரணும். சரியா\nவருக நண்பரே இப்படியா என்னை கொலைப்பழியில் மாட்டி விடுவது \nஸ்ரீராம். 10/19/2016 7:21 பிற்பகல்\nபடிக்கக் கூடாத ஜோக் மாதிரி செய்யக் கூடாத ரெஸிப்பியா\nஆமாம் நண்பரே அப்படியும் நினைக்கலாம்\nகரந்தை ஜெயக்குமார் 10/19/2016 7:47 பிற்பகல்\nஆம் நண்பரே விஷப்பரீட்சை வேண்டாம்.\nஇந்த ரெசிபியை நான் செய்து பார்த்து கில்லர்ஜிக்கு கொரியரில் அனுப்பிவைக்கப் போகிறேன்.\nபட்டது போதும் என்னாலே என்று பட்டிணத்தாரும் சொன்னாரே.... நண்பருக்கு சிரமம் எதற்கு \nதனிமரம் 10/20/2016 12:45 முற்பகல்\nஇருந்தாலும் செய்து பார்க்கும் ஆவல் இல்லை))))\n செய்து பார்க்கக் கூடாதுனு தடா போட்டுட்டீங்களே\nஅது என்னமோ தெரியலை, உங்க பதிவுகள் எனக்கு மின் மடலில் வருவதே இல்லை. :( மற்றபடி கோபம் எல்லாம் ஏதும் இல்லை\nஜி+ இல் உங்களை நண்பராக்கி இருக்கேன். அதில் பதிவுகள் அப்டேட் ஆகையில் பார்க்க முடியும்.\nஆமா தடை போடலைனா.. எனது கண்டுபிடிப்பை வச்சு மற்றவர்கள் புகழ் பெற்று விடுவார்களே....\nஉங்கள் ரெசிபியை உங்களால் மட்டும் தான் செய்ய முடியும் சகோ. எனக்கு கண்டிப்பாக வராது. எனவே எனது தளத்தில் தங்கள் ரெசிபியை காப்பி அடித்து போட மாட்டேன். நீங்களும் செக் பண்ணிக் கொள்ளுங்கள்.\nவருக சகோ தங்களின் உண்மையான தகவலுக்கு நன்றி\nதுரை செல்வராஜூ 10/20/2016 8:11 முற்பகல்\n>>> இதுக்குப் பேரு நீங்க தான் சொல்லணும்\nபரிசுத் தொகை எம்புட்டுன்னு சொல்லலையே\nஆழந் தெரியாம காலை உடக்கூடாது..ங்கறது மறந்து போச்சு போல\nமச்சான் மன்ஸூர நம்பி இறங்கினதில மெடிக்கல் செலவு தான் மிச்சம்\nஆமாம் ஜி ஆசைதான் துன்பத்துக்கு மூலதனம்\nஇது உம்மால் மட்டும்தானய்யா முடியும். தம6\nமுனைவரின் முத்தாய்ப்பான கருத்துரைக்கு நன்றி\nவே.நடனசபாபதி 10/20/2016 4:42 பிற்பகல்\nநீங்கள் செய்து சாப்பிட்டது கேகொபு களியா\n(கேகொபு என்பது கேப்பை+கொடுக்காப்புளி+புளியங்கொட்டை கலந்த கலவை)\nவாங்க நண்பரே 'கேகொபு' அடடே இதுவும் பொருத்தமாகத்தான் இருக்கிறது நன்றி\nவலிப்போக்கன் 10/20/2016 9:28 பிற்பகல்\nகாலக்கிரகம் விடாது போலிருக்கே....நல்லவேளை அந்தப்பக்கமே எட்டிப் பார்க்கிறதே இல்லை..\nநீங்க ஊரிலேயே இருங்க நண்பரே நானும் வந்துருவேன்.\n செல் போனில் டைப் செய்து அனுப்புவதில் இது ஒரு சங்கடம், சில சமயம் இரண்டு முறை போஸ்ட் ஆகி விடுகிறது, அல்லது விடுபட்டு போய் விடுகிறது. எனக்குதான் சரியாக ஆபரேட் பண்ண தெரியவில்லை என்று நினைக்கிறேன்.\n சமையல் குறிப்புகள் உங்களை அதிகம் பாதித்திருப்பது புரிகிறது. பொழுது போகாத ஒரு நாளில் உங்கள் ரெசிபியை முயற்சிக்கலாம் என்று நினைக்கிறேன்.\nவாங்க சகோ உங்களது பின்னூட்டம் வரவில்லையே...\nபொழுது போகாத நாளென்ன... விருந்தாளி வரும்பொழுது செய்யுங்கள்.\nபரிவை சே.குமார் 10/23/2016 12:08 முற்பகல்\nஎங்க இதுக்கு நான் போட்ட கருத்து...\nரெஸிபி சொல்லிட்டு செய்யகூடாதுன்னு வேற...\nஇதற்கு முன் வரவில்லையே நண்பரே மீள் வருகைக்கு நன்றி\nஇது சமையலறை விஷயம் மாதிரி தெரியலையே....அதனால லேப் ஒன்றும் கட்டிக் கொடுத்துடுங்க அப்புறம் செய்து பார்க்கலாம்.என்ன சொல்றீர்ங்க ஜி\nஏற்கனவே ஒரு அமௌண்ட் செலவு செய்'துட்டு'தான் வர்றோம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமுந்தைய தொடர்ச்சியை படிக்க கீழே சொடுக்குக... பாலனின் மனைவி தெ ருவில் நுழையும் பொழுதே கேட்கும் தனது கணவரின் பைக் சத்தம் இந...\nஅ லுவலகத்தின் லஞ்ச் டைம் சாப்பிட்டுக் கொண்டே..... பாலன் ஸார் இந்த ஆஃபீஸுல எத்தனை வருசமா வேலை செய்றீங்க பதினெட்டு வ ருசம் ...\nவீட்டை கட்டிப்பார் தீயை வைத்துப்பார் எவ்வளவு உதைத்தாலும் வாங்குவோம். கலிகாலம் இப்படியும் முளைக்கும் ஆறே வாரங்களில் நிரூ...\nசரிகமபதநிச மியூசிக்கல்ஸ் திற��்பு விழா\nச ரியான நேரத்தில் ரி ப்பன் வெட்டி க டையைத் திறந்தார் ம ந்திரி மாதவன் ப ளீரென்று விளக்குகள் த க தகவென ஜொலிக்க நி ன்று கொண்...\nஉமக்கு இராயல் சல்யூட் சகோதரி இது இறையின் ஆட்சியின்றி வேறென்ன இதுல மூன்றாவது பேரு பிரம ’ நாத்தம் ’ டா... ஹெல்மெட் உயிரை ...\nஏண்டி கோமணவள்ளி கடைக்கு போறேன் ஏதும் வாங்கணுமா உங்கள்ட்ட எத்தனை தடவை சொல்றேன் அப்படிக் கூப்பிடாதீங்கனு... வாய் தவறி வந்துடுச்சு...\nவணக்கம் சார் எப்பவுமே உங்கள் கண்ணு சிவப்பாக இருக்கிறதே இரவு பூராம் தூ க்கமே இல்லை அதுதான் காரணம். எல்லா இரவுகளுமா இரவு பூராம் தூ க்கமே இல்லை அதுதான் காரணம். எல்லா இரவுகளுமா \n பால் இல்லாத காரணத்தால் இறந்து விட்டது. நீ என்ன செய்கிறாய் \nஅபுதாபியிலிருக்கும் பொழுது ஒருமுறை DUBAI SCHOOL ஒன்றில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு போயிருந்தேன் பொதுவாகவே எனக்கு எழுத்தாளர்கள் , கவிஞர்கள்...\nஒருமுறை அபுதாபியில் எனது நண்பரின் மகள் பெயர் பர்ஹானா அது பிறந்து விபரம் தெரிந்த நாளிலிருந்து குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 8 மணி ...\nஜாதி வெறியும், அகலக் குழியும்\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1459/amp", "date_download": "2019-05-26T07:03:32Z", "digest": "sha1:4AT4F23B73XAUP4HNGVFKQPDLRGY6LD3", "length": 7703, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "மலேசியாவில் இந்திய குடியுரிமை உள்ள தமிழர்கள் கொண்டாடிய பொங்கல் விழா | Dinakaran", "raw_content": "\nமலேசியாவில் இந்திய குடியுரிமை உள்ள தமிழர்கள் கொண்டாடிய பொங்கல் விழா\nமலேசியா வாழ் தமிழர்கள் சங்கம் (இந்திய குடியுரிமை) சங்கத்தின்சார்பாக மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 19.01.2019 அன்று பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழரின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள், மகளிரின் நடனம், கபடி, உரியடி, சிலம்பாட்டம், கயிறுயிழுத்தல் மற்றும் மழலையரின் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.\nஇவ்விழாவானது வளரும் தலைமுறையினர்க்கு பொங்கல் விழாவின் மகத்துவத்தை உணர்த்தும் வகையில் அமைந்திருந்தது. இவ்விழாவினை திருமதி. கோமதி, திருமதி. சவிதா, திருமதி. பூர்ணிமா, டாக்டர். சக்திவேல், டாக்டர். பாலாஜி, திரு. பாலாஜி நாராயணன் மற்றும் திரு. விஜய் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாக குழுவினர் ஒருங்கிணைத்திருந்தனர்.\nதுபாயில் தமிழக எப்.எம் தொகுப்பாளர்களின் கின்னஸ் உலக சாதனையின் வருட நிறைவு விழா\nவெளிநாட்டு வாழ் தமிழருக்கு ஐநா சார்பில் சிறப்பு விருது\nசவூதி,அமீரகம் ,குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் முதல் நோன்பின் இப்தார் நிகழ்ச்சி\nஐக்கிய அரபு நாடுகளில் குழந்தைகளிடையேயான நடைபெற்ற நடனப் போட்டி டான்ஸ் பெஸ்ட் -2019\nதுபாயில் தனி திறன் போட்டி... இந்திய தொழிலாளர்கள் பரிசு வென்றனர்\nசவுதி அரேபியாவில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமானோர் ரத்த தானம்\nஅபுதாபியில் இந்திய கலாச்சார மையத்தில் முன்னாள் அமைச்சர் நேருவுக்கு வரவேற்பு\nஅபுதாபியில் பொங்கல் நிகழ்ச்சி.... புதுவை முதல்வர் நாராயணசாமி பங்கேற்பு\nபொங்கலையொட்டி துபாயில் தேமுதிக அமீரகபிரிவு சார்பில் நடைபெற்ற கபடி போட்டி\nதுபாய் விமான நிலையத்தில் ஐயுஎம்எல் தலைவர் காதர் மொகிதீனுக்கு வரவேற்பு\nராகுல் காந்தி 11,12ந்தேதி நிகழ்ச்சிகளில் பங்கேற்க யுஏஇ வருகை.. வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்\nயுஏஇ-யில் தடகளத்தில் சாதனை படைக்கும் தமிழக மாணவி\nதுபாயில் உதவும் கரங்களாக தமிழர்கள்.. சிறந்த சேவை அமைப்பாக தமிழ் அமைப்புக்கு துபாய் அரசு விருது\nதீபாவளியையோட்டி துபாயில் இந்தியர்கள் வசிக்கும் பகுதி இல்லங்களில் அலங்கரித்த வண்ண விளக்குகள்\nஅன்புமணி பிறந்த நாளையோட்டி துபாயில் பாமகவினர் நல உதவிகள்..\nதுபாயில் உலகின் உயரமான கட்டிட‌த்திலிருந்து தமிழில் நிகழ்ச்சி ஒலிபரப்பி சாதனை படைத்த கில்லி எப்.எம்\nதுபாயில் இறந்த பீகார் இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது\nதுபாயில் இலவச பல் மருத்துவ முகாம்\nமொரிஷியஸில் உள்ள ஸ்ரீ வீரமாகாளி அம்மன் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/insensitive-irresponsible-useless-chandrababu-naidu-lashes-out-at-ec-after-evm-glitches-mar-polls-va-139465.html", "date_download": "2019-05-26T06:58:21Z", "digest": "sha1:NAQCPNO4GWWKKWH2YHH74OIEYSQPOBZA", "length": 10858, "nlines": 169, "source_domain": "tamil.news18.com", "title": "தேர்தல் ஆணையத்தின் மீது புகார் தெரிவிக்க டெல்லி செல்கிறார் சந்திரபாபு நாயுடு | Insensitive, Irresponsible, Useless': Chandrababu Naidu Lashes Out at EC After EVM Glitches Mar Polls– News18 Tamil", "raw_content": "\nமறு வாக்குப்பதிவு கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்க டெல்லி செல்கிறார் சந்திரபாபு நாயுடு\nஅடுத்த 5 ஆண்டுகள் சிறப்பாக அமைய கடினமாக உழைக்க வேண்டும் - பிரதமர் மோடி\nபாஜக தொண்டர் அடித்து கொலை: காங்கிரஸ் பிரமுகர் உட்பட 10 பேர் மீது வழக்கு\nவெளிநாடு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்ட நரேஷ் கோயல்\nபிராந்திய கனவுகளுடன் கூடிய தேசிய லட்சியமே நம் இலக்கு - மோடியின் புதிய முழக்கம்\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nமறு வாக்குப்பதிவு கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்க டெல்லி செல்கிறார் சந்திரபாபு நாயுடு\nதேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருகிறது. எதிர்க்கட்சியினர் வழங்கும் புகாரை வைத்து எந்த விசாரணையும் நடத்தாமல் செயல்பட்டு கொண்டிருப்பதாக சந்திர பாபு நாயுடு புகார் தெரிவித்துள்ளார்.\nமுதல்கட்ட நாடாளுமன்றத் தேர்தலின்போது, ஆந்திரப்பிரதேசத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்தது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று புகார் அளிக்க உள்ளார்.\nநேற்று முன்தினம் நடைபெற்ற முதல்கட்டத் தேர்தலில் பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்ததாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். அத்துடன் மாநில தேர்தல் அதிகாரி கோபாலகிருஷ்ண திரிவேதியை, கட்சியின் மூத்த தலைவர்களுடன் நேற்று நேரில் சென்று சந்தித்தார்.\nஇந்த சந்திப்பின்போது தேர்தல் ஆணையத்தின் மீது பல்வேறு புகார்களை வழங்கினார். தேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருகிறது.\nஎதிர்க்கட்சியினர் வழங்கும் புகாரை வைத்து எந்த விசாரணையும் நடத்தாமல் நேர்மையாக பணிபுரிந்து வந்த ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட முதன்மை செயலாளர் வரை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர் என்றும் மாநில தேர்தல் அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.\nஎனவே, மறு வாக்குப்பதிவு நடத்துமாறு தேர்தல் ஆணையத்தில் இன்று மனு அளிக்க உள்ளார்.\nAlso see... எடப்பாடி பழனிசாமி ஒரு பச்சை தமிழன்; ராகுலுக்கு பொராதா கிருஷ்ணன் பதிலடி\nAlso see... தேர்தல் நிதி பத்திர விவகாரம் உள்துறை அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை\nதேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nPHOTOS: அதிரடி காட்டிய வில்லியம்சன், டெய்லர்... இந்திய அணியை காப்பாற்றிய ஜடேஜா\nஆறிலிருந்து அறுபது வரை... பிரதமர் நரேந்திர மோடியின் அரிய புகைப்படங்கள்\nபுதுச்சேரியில் பள்ளி அருகே ஸ்டாம்ப் வடிவிலான போதை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது\nஎன்.ஜி.கே: சாட்டிலைட் & டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஅடுத்த 5 ஆண்டுகள் சிறப்பாக அமைய கடினமாக உழைக்க வேண்டும் - பிரதமர் மோடி\nஎவரெஸ்ட்டில் அலைமோதும் கூட்டம்... 10 பேர் உயிரிழந்த சோகம்\nVideo: ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் யாஷிகா ஆனந்த்\nபாஜக தொண்டர் அடித்து கொலை: காங்கிரஸ் பிரமுகர் உட்பட 10 பேர் மீது வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/12023320/Steps-should-be-taken-to-restore-the-route.vpf", "date_download": "2019-05-26T07:50:05Z", "digest": "sha1:2RLGIGZFQNPEPLD6BQWX5AIMGGN5DIDA", "length": 12763, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Steps should be taken to restore the route || வழித்தடத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்; கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் மனு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவழித்தடத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்; கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் மனு + \"||\" + Steps should be taken to restore the route\nவழித்தடத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்; கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் மனு\nகட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் திருப்பூர் மங்கலம் பெரிய புத்தூர் பகுதி பொதுமக்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்து மனுஒன்றை கொடுத\nதிருப்பூர் மங்கலம் பெரியபுத்தூர் ஊருக்குட்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் நொய்யல் ஆற்றங்கரையை வழிதடமாக பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் அந்த வழித்தடம் தற்போது புதர்மண்டி பயன்பாட்டிற்கு இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் இந்த வழித்தடத்தை எங்கள் சொந்த செலவில் பராமரிக்கலாம் என்று திட்டமிட்டிருந்தோம்.\nஇந்த நிலையில் அங்குள்ள ஒரு தனிப்பட்ட நபர் அந்த பாதை வழியாக எங்களை செல்ல அனுமதிக்காமல் இருந்து வருகிறார். அரசுக்கு சொந்தமான நிலத்தை தனிப்பட்ட ஒருநபர் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். ப��ளீச்சிங் நிறுவனம் நடத்தி வரும் அந்த நபர், நிறுவனத்தில் இருந்து சுத்திகரிக்காத கழிவுநீரை வெளியேற்றி வந்தார்.\nஇதை நாங்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தெரிவித்ததை தொடர்ந்து அதிகாரிகள் அந்த நிறுவனத்திற்கு சீல் வைத்தனர். இதை மனதில் வைத்து கொண்டு தான் எங்களை அந்த பாதை வழியாக செல்ல மறுத்து வருகிறார். இதனால் எங்கள் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n1. கட்டாய விபசாரத்தில் தள்ளப்பட்ட 100 பெண்கள் மீட்பு : 10 ஏஜெண்டுகள் கைது\nகாமாட்டி புராவில் கட்டாய விபசாரத்தில் தள்ளப்பட்ட 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக 10 ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்டனர்.\n2. ஈரோட்டில் மாயமான இளம்பெண், குமரியில் காதலனுடன் மீட்பு\nஈரோட்டில் மாயமான இளம்பெண், குமரியை சேர்ந்த காதலனுடன் மீட்கப்பட்டார். இந்த காதல்ஜோடி குமரியில் தங்கியிருந்த போது போலீசார் மீட்டனர்.\n3. கொடுமுடி காவிரி ஆற்றில் மூழ்கி விவசாயி பலி; இக்கரையில் இருந்து அக்கரைக்கு நீந்திச்சென்றபோது விபரீதம்\nகொடுமுடி காவிரி ஆற்றில் இக்கரையில் இருந்து அக்கரைக்கு நீந்திச்சென்ற விவசாயி தண்ணீரில் மூழ்கி பலியானார்.\n4. முன்ஜாமீன் கோரி கமல்ஹாசன் மனு; மதுரை ஐகோர்ட்டில் இன்று விசாரணை\nமுன் ஜாமீன் கோரி கமல்ஹாசன் தாக்கல் செய்த மனு, மதுரை ஐகோர்ட்டில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.\n5. பொங்கலூர் அருகே பி.ஏ.பி.வாய்க்காலில் மூழ்கி பலியான வாலிபரின் உடல் மீட்பு\nபொங்கலூர் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் மூழ்கி பலியான வாலிபரின் உடல் மீட்கப்பட்டது.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா முடிவு\n3. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n4. என்.ஆர்.காங்கிரசின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன\n5. அம்பரீஷ் சமாதியில் நடிகை சுமலதா கண்ணீர் : ‘பா.ஜனதாவில் சேருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்வேன்’ என பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/08/09133939/Arun-Jaitley-Attends-Parliament-For-First-Time-After.vpf", "date_download": "2019-05-26T08:04:35Z", "digest": "sha1:J4BCPMZ26QMCCH2ROUPWYCYESCUARDM6", "length": 8866, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Arun Jaitley Attends Parliament For First Time After Kidney Transplant || 3 மாதங்களுக்கு பிறகு பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற அருண் ஜெட்லி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n3 மாதங்களுக்கு பிறகு பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற அருண் ஜெட்லி + \"||\" + Arun Jaitley Attends Parliament For First Time After Kidney Transplant\n3 மாதங்களுக்கு பிறகு பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற அருண் ஜெட்லி\nஉடல்நலக்குறைவால் சிகிச்சைப்பெற்று வந்த மத்திய மந்திரி அருண் ஜெட்லி 3 மாதங்களுக்கு பிறகு பாராளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்றார். #ArunJaitley\nமத்திய நிதி மந்திரியும் மாநிலங்களவை பாஜக தலைவருமான அருண் ஜெட்லி சிறுநீரகப்பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு கடந்த மே 14-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.\nஇந்த காலகட்டத்தில் அவரிடம் இருந்த நிதித்துறை, ரெயில்வே மந்திரி பியூஷ் கோயலிடம் கூடுதலாக வழங்கப்பட்டது. சிகிச்சைக்குப்பின்னர் 2 மாத ஓய்வுக்கு பிறகு இன்று நடைபெற்ற மாநிலங்களவை துணைத்தலைவருக்கான வாக்கெடுப்பில் கலந்துகொண்டார்.\nவாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பாஜக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஸ் நாராயண் சிங்க்கு அருண் ஜெட்லி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. கேசிஆர் ‘ஓவர் கான்பிடன்ஸ்’... காலூன்றிய பா.ஜனதா...\n2. மோடியின் அலையை தடுக்க தவறிய மம்தா... வாக்கு வங்கியிலும் பா.ஜனதா ஆதிக்கம்\n3. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்த பா.ஜனதா வேட்பாளர்\n4. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழக்கலாம்...\n5. உ.பி.யில் மோடி அலையில் சிக்கி சின்னாப்பின்னமான ‘மகா கூட்டணி’...\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/29053-3.html", "date_download": "2019-05-26T07:26:17Z", "digest": "sha1:DYL4XAGDK5XYBVQEU77FDNZQOMPVTZSR", "length": 7733, "nlines": 116, "source_domain": "www.kamadenu.in", "title": "‘பிக் பாஸ் சீசன் 3’.. கமல்ஹாசன் ரெடி! | ‘பிக் பாஸ் சீசன் 3’.. கமல்ஹாசன் ரெடி!", "raw_content": "\n‘பிக் பாஸ் சீசன் 3’.. கமல்ஹாசன் ரெடி\nகடந்த 2 ஆண்டுகளைப் போல, இந்த ஆண்டும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவாரா, இல்லையா என்ற கேள்வி கடந்த சில வாரங்களாக சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பரவலாக எழுந்தது. ‘பிக் பாஸ் சீசன் 3’ நிகழ்ச்சிக்கான போட்டோஷூட் மூலம் இதற்கு விடை அளித்துள்ளது விஜய் தொலைக்காட்சி.\nஅரசியல் பயணத்தில் தீவிரமாக இருக்கும் அதே முறுக்குமீசை கெட்டப்பில்தான் இம்முறை ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் கையில் எடுக்கிறார். அதற்கான போட்டோஷூட் நடந்து முடிந்துள்ளது. நிகழ்ச்சியின் முதல்கட்ட புரமோஷன் வேலைகள், விஜய் டிவியில் அடுத்த வாரம் ஒளிபரப்பாக உள்ளது. ஜூன் 2-வது வாரம் நிகழ்ச்சி தொடங்க உள்ளது.\nவழக்கம்போல சனி, ஞாயிறுகளில் கமல்ஹாசன் ‘பிக் பாஸ்’ வீட்டில் இருப்பது, விவாதிப்பது, போட்டியாளர்களை கவனிப்பது ஆகியவை இந்த சீசனிலும் உண்டு. சென்னை பூந்தமல்லி சாலையில் அரங்கம் அமைக்கும் வேலையில் தற்போது ஒரு குழு முழுவீச்சில் இறங்கியுள்ளது. கடந்த முறை பிக் பாஸ் வீட்டில் அமைக்கப்பட்ட சிறை செட்டிங்குக்கு பதிலாக புதிய ஐடியா ஒன்றை யோசித்து, அதையும் உருவாக்கி வருகின்றனர்.\nபோட்டியாளர்களாக இம்முறை 16 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். அவர்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்போடு, ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.\nதமிழ் முகமாகவே ஹீரோயின்களை ஒப்பந்தம் செய்வதன் பின்னணி என்ன - இயக்குநர் அருண் குமார் விளக்கம்\n''300 பூத்களில் பூஜ்ஜியம்; எங்கள் ஏஜெண்டுகள் கூடவா ஓட்டு போட்டிருக்கமாட்டார்கள்’’ - தினகரன் கேள்வி\nஅதிமுக - பாமக கூட்டணியின் தோல்வி மக்களின் தோல்வியே; தேர்தல் முடிவு குறித்து ஆத்ம பரிசோதனை செய்வோம்: ராமதாஸ்\n‘ஜில்ஜில் ரமாமணி’ ஆச்சிக்குப் பிறந்த நாள்\n'முட்டாள்தனமாகப் பேசுகிறார்': கவுதம் கம்பீரை வம்புக்கு இழுத்த அப்ரிடி\nமக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் செய்த தவறுகள்: ராஜினாமா முடிவில் பின்வாங்குவாரா ராகுல்\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\n‘பிக் பாஸ் சீசன் 3’.. கமல்ஹாசன் ரெடி\nஎழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் மறைவு: கடலோடிகளின் வாழ்வியலை துல்லியமாக சித்தரித்தவர்; வைகோ இரங்கல்\nஎலியே குறைந்த டேக்கில் நடித்தது\nமும்பை கேட்: மீண்டும் ‘விக்கி டோனார்’ ஜோடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/10727", "date_download": "2019-05-26T07:38:57Z", "digest": "sha1:JSIR57M5NIAXHHCK2SZ75TZZ6N55BVYD", "length": 15567, "nlines": 134, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | உணர்வுகளைக் தூண்டும் ‘காதல் ஆப்பிள்’!", "raw_content": "\nஉணர்வுகளைக் தூண்டும் ‘காதல் ஆப்பிள்’\nஉணவுகள் காதல் செயல்பாடுகளை தூண்டுமா என்ற கேள்விக்கு விஞ்ஞானத்தில் பதில் ‘ஆமாம்’ என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. அந்தந்த ஊருக்கு ஏற்றபடி காதல் உணவுகள் மாறுகின்றன. அரேபியருக்கு ஒட்டக திமிழும்,ஸ்பெயின் நாட்டவருக்கு குங்குமப்பூவும்,சீனர்களுக்கு பறவைக்கூடு சூப்பும் பாலுணர்வு தூண்டும் உணவாக குறிப்பிடப்பட்டுள்ளன.\nஆண்மை வீரியத்தை அதிகரிக்க துத்தநாகம் இன்றியமையாதது.\nஎல்லா பழங்களிலும் காய்கறிகளில் இருக்கும் பொட்டாசியம் ஆண்மை வீரியத்தை அதிகரிக்கும். செலினியம் உள்ள வெண்ணெய், மீன்கள், முழுக்கோதுமை, எள் முதலியவைகளும் காதல் உணவுகள்\nமங்கனீஸ் அடங்கிய கொட்டைகள், விதைகள், முழுத்தானியங்கள் முதலியவைகளும் பாலியல் ஆற்றலுக்கு உதவும். பாஸ்பரஸ், தாதுப்பொருளும் ‘தாது விருத்திக்கு’ உதவும். வைட்டமின் ‘இ’,‘சி’,‘ஏ’,‘பி’ காம்ப்ளெக்ஸ், ஃபோலிக் அமிலம், விட்டமின் பி 6, பி 12, இருக்கும் உணவுகள்\nபாதாம் பருப்பு – தொன்று தொட்டு ஆண்மையையும், மக்களைப் பெற சக்தி அளிக்கும் உணவாக கருதப்படுகிறது. கருமிளகு, தேன், மிளகாய் முதலியன பாலுணர்வை தூண்டும் உணவாக கூறப்படுகின்றன.\nஆயுர்வேதத்தின் படி கோதுமை அரிசி, உளுத்தம் பருப்பு இவை ஆண்மையை ஊக்குவிக்கும், விந்துவின் தரத்தை உயர்த்தும். சோம்பு சமையலிலும் பயன்படுகிறது. மையலிலும் பயனாகிறது\nபொட்டாசியமும் ‘பி’ விட்டமின்களும் செக்ஸ் ஹார்மோனை தயாரிக்கத் தேவை. எனவே வாழைப்பழம் ஒரு ஆண்மையை பெருக்கும் முக்கியமான பழமாக கருதப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் துளசி ஆண்களின் பாலுணர்வு ஆர்வத்தை தூண்டுகிறது. வாழைப்பழத்தில் உள்ள ஒரு வேதிப்பொருள் செக்ஸ் உணர்வை அதிகரிக்கும். பப்பாளி, மாம்பழம், கொய்யாபழம் இவைகளும் சிறந்த இளமை காக்கும் பழங்கள். கொய்யாப்பழம் பெண்களின் ஜனனேந்திரிய உறுப்புக்களின் தசைகளை வலுப்படுத்தும்.\nசாக்லேட் ஒரு ஆன்டி – ஆக்சிடான்ட். இதில் உள்ள தியோப்ரோமைன் வேட்கையை பெருக்கும். பால் அதுவும் எருமைப்பால், தயிர்(பகலில்) மோர், வெண்ணை, நெய் இவை இல்லாமல் இந்திய உணவுகள் இல்லை. இவையெல்லாம் உடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகள்.\nவெங்காயம் தொன்றுதொற்று இந்தியாவில், எகிப்தில், அரேபியாவில் ஆண்மை ஊக்கியாக பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறியாகும். அதுவும் வெள்ளை வெங்காயம் சிறந்தது. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி உண்ண வேண்டும். “ஆனியன் சூப்” புத்துணர்ச்சி ஊட்டும். இவை தவிர குடமிளகாய், இஞ்சி, செலரி, வெள்ளரி, தனியா இவைகளும் உதவும்.\nபூமிக்கு அடியில் விளையும் கிழங்குகள், பூமியின் சக்தியை உறிஞ்சி, அதை நமக்களிக்கும். கேரட், முள்ளங்கி போன்றவை ஆண்மையை பெருக்கவல்லவை. தக்காளியும் சிறந்த பாலுணர்வு ஊக்கி. ஃப்ரான்ஸில் இதை ‘காதல் ஆப்பிள்’ என்பார்கள்.\nமாமிச வகைகளில் நீர் வாழ் பிராணிகளின் மாமிசம் உண்பது நல்லது. கடல் மீன்களை விட நதிமீன்கள் பாலியல் உணர்வை தூண்டுபவை. கடல் முத்துசிப்பி, சிறந்த ஆண்மை பெருக்கியாக கருதப்படுகிறது.\nவெற்றிலை – உணவுக்கு பின் தாம்பூலம் தரிப்பது உடலுறவு ஆசையை தூண்டும். ஆனால் பாக்கு, புகையிலை, ஆல்கஹால் இவை எதிர்மாறான விளைவுகளை உண்டாக்கும்.\nஎகிப்தியர்கள் காலத்திலிருந்தே பல பழங்கால மருந்துகள் தேன் அடங்கியவை. மீட் என்ற பானம் தேனிலிருந்து தயாரிக்கப்பட்டது. இது காதல் உணவை அதிகப்படுத்தும் மருந்தாக கருதப்படுகிறது.\nஜாதிக்காய், ஏலக்காய், குங்குமப்பூ, இலவங்கப் பட்டை இவைகளும் ஆசையை அதிகரிக்கும் குறிப்பாக ஜாதிக்காய் “விந்து முந்துதலை” தடுக்கும். இந்த வாசனை திரவியங்க���ை பாலுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும். இலவங்கப்பட்டை தான் ஆசைய ஊக்குவிக்கும். அதன் இலைகள், எதிர்மாறாக ஆண்மை ஆசையை குறைத்து விடும்.\nஒரு சராசரி மனிதனுக்கு தேவையான புரதம், கார்போஹைடிரேட், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் செறிந்த உணவுகளை தேவையான கலோரிகளில் எடுத்துக் கொள்ளாவிட்டால், உடல் ஆரோக்கியத்துடன் பாலியல் திறனும் சிதைந்து விடும். சர்க்கரை, மதுபானங்கள், காப்பியில் உள்ள காஃபின் முதலியவை, ஊட்டச்சத்து உணவை, உடல் உட்கிரகிக்க விடாது. இதனால் ஆரோக்கியம் குன்றினால் ஆண்மையும் குறையும். எனவே அதீத காதல் உணர்வுகளால் கஷ்டப்படுபவர்கள் இனிப்பு, சோயா நிறைந்த உணவுகளால் இச்சையை ஒரளவாவது கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.\nபாலியல் ஆசையை கட்டுப்படுத்த உதவும் உணவுகளில் ஒன்று சோயாவிலிருந்து தயாரிக்கப்படும் “டோஃபு”. சோயா பால் மற்றும் டோஃபூ, உடல் துத்தநாகத்தை கிரகிப்பதை தடுக்கிறது. வெள்ளரிக்காய், டர்னிப், முட்டைக்கோஸ் போன்றவைகளும் செக்ஸ் ஆசையை குறைக்கிறது. இந்த உணவுகள் தைராய்டு செயல்பாடுகளை குறைக்கும். தைராய்டு தான் பாலியல் உணவுகளை கன்ட்ரோல் செய்கிறது.\nயாழ் ஆனைப்பந்தி விடுதியில் திரண்ட 50 ஆவா குழு காவாலிகள்\nயாழில் முஸ்லிம் இளைஞர் செய்த அலங்கோலம்\nயாழ்ப்பாணம் சுதுமலை ஐயரின் காமக் களியாட்டங்கள்\n57 வயதான யாழ்ப்பாண அப்புச்சியின் கலியாண ஆசையை யார் அறிவார்\nயாழ்ப்பாணத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகள்\nயாழில் குடும்பஸ்தர் திடீர் மரணம்\nரயிலில் மோதுண்டு யாழில் ஒருவர் பலி\nசற்று முன் யாழ் பண்ணையில் கோர விபத்து\nஆண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 6 உண்மைகள்\n10 நாட்களில் தலையில் முடி உதிர்ந்த இடத்தில்அடர்த்தியாக வளர இத பண்ணுங்க\nபெண்கள் மற்றும் ஆண்களின் கவனத்திற்கு\nஅல்சருக்கு சித்த மருத்துவத்தில் இருக்கு சிறப்பான தீர்வு\nவைட்டமின்களிற்கு இனி குறை இல்லை \nகுழந்தைப் பாக்கியத்திற்கு தடையாக விளங்கும் உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/05/16/", "date_download": "2019-05-26T07:10:22Z", "digest": "sha1:DNQEBALBI7C27X5FU2ILVNAAN7CXIS3K", "length": 3847, "nlines": 42, "source_domain": "plotenews.com", "title": "2018 May 16 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nயாழில் கூடைப்பந்தாட்ட மைதானம் திறந்து வைப்பு\nயாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புளொட் தலைவர் திரு.த.சித்தார்த்தன் மற்றும் இராஜயாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் யாழ்மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்துக்கென யாழ் பழைய பூங்கா வீதியில்புதிதாக அமைக்கப்பட்ட கூடைப்பந்தாட்ட திடல் திறந்துவைக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silaidhyadhigal.blogspot.com/2013/02/blog-post_25.html", "date_download": "2019-05-26T08:30:44Z", "digest": "sha1:VV5TZB4RUBXGEUK5S75X5E7QBFLOYL5X", "length": 22379, "nlines": 151, "source_domain": "silaidhyadhigal.blogspot.com", "title": "சில இத்யாதிகள்: சில இத்யாதிகள்", "raw_content": "\nஉலகில் இருக்கும் அனைத்து பொறியியல் பிரிவுகளிலும், மிக மோசமான ஒரு சுற்றுப்புறம் மற்றும் சூழ்நிலையில் வேலை செய்வது கட்டுமான பொறியாளர்கள் மட்டுமே என்பது எனது தாழ்மையான கருத்து. கவனிக்க பொறியியல் துறை மத்தியில் மட்டுமே இந்த ஒப்பீடு.. சுட்டெரிக்கும் வெயில், புயல் மழை, குப்பை, மண், தூசி, மற்றும் இயற்கை சீற்றங்களை உள்வாங்கிக்கொண்டோ அல்லது சகித்து கொண்டோ வேலை செய்தாகவேண்டிய கட்டாயம் கட்டுமான பொறியாளர்களை மட்டுமே சாரும். கட்டுமான பொறியாளர்கள் என்று நான் இங்கு பொதுவாக குறிப்பிடுவது சிவில், மெக்கானிக்கல், மற்றும் எலக்ட்ரிக்கல் துறைகளை. மின் நிலையங்களோ, கப்பல் கட்டுமான தளங்களோ, தேசிய நெடுஞ்சாலை, மெட்��ோ என எந்தவொரு வேலையாகட்டும் இவர்களின் பாடு சொல்லி மாளாது.\nவாரத்திற்க்கு ஐந்து நாள் மட்டும் கம்ப்யூட்டர் பொட்டியை தட்டும் வேலையை விட்டுவிட்டு, வாராத்தின் ஏழு நாளும் வேலை செய்யவேண்டிய கட்டாய நிலையை எண்ணி நொந்து கொள்ளாத நாளே இல்லை எனலாம். வாரத்தின் எல்லா நாட்களும் திங்கள் கிழமையாகவே தோன்றுவது ஒரு நரக வேதனை. இக்கரைக்கு அக்கரை பச்சை தானேன்றாலும், இங்கு கரையே இல்லையே காலூன்ற. வந்து பார்த்தாலன்றி முழுவதும் உணர்ந்து கொள்ளல் சிரமம். அதுவும் கார்பரேட் வசதிகளை சில காலம் அனுபவித்து விட்டு இந்த கச்சடாவில் மீதி வாழ்வை கழிப்பது நித்தம் நித்தம் ஒரு சாதனையாகவோ அல்லது சோதனையாகவோ இருக்கிறது. தற்சோதித்ததில் சில.\n1. கட்டுமான தளங்களில் இருக்கும் இந்நிறுவனங்களில், இயற்கை உந்துதலை கழிப்பதற்கு ஏதேனும் அடிப்படை வசதிகள் இருந்ததேயானால் அதை உலக அதிசயங்களில் ஒன்றாக கருதலாம். ஏனெனில் ஒரு நாளின் தொண்ணூறு சதவீதத்தை பகலவனின் நேர் கண்காணிப்பில் கழிப்பதால், அங்கு வளரும் மரம் செடிகளுக்கு இயற்கை உரம் கிடைக்கப்பெறுவதற்கு இதை ஒரு மறைமுக ஏற்பாடாக இந்நிறுவனங்கள் கருதுகின்றன.\n2. தண்ணீர் தண்ணீர் என்று ஒரு படம் கி.மு. வில் வந்தது. படத்தை பார்த்த எல்லோருக்கும் தாகத்தை உணர வைத்திருப்பார் இயக்குனர் சிகரம். அது போல் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தண்ணீர் தண்ணீர் என்று தேடி பார்த்தாலும் 105’ டிகிரியின் கானல் நீரைத்தவிர வேறெதுவும் தென்படாது. வருடத்தின் 365 நாளும் ‘மேன் Vs வைல்டு’ பியர் கிறில்ஸ் போல தண்ணீர் பாட்டிலுடன் அலைவது சாத்தியப்படாத ஒன்று.\n3. ‘நம்ம வீட்ல ஒருத்தர் நான் தூங்கின பிறகு வந்துட்டு காலைல எந்திக்கிறதுக்கு முன்னாடி போறாரே அவரு யாரு மம்மி. அவர் தான்மா உங்க அப்பா. ‘சிவில் இஞ்சினியரா வேல பாக்குறாரு.\nஇது ஏதோ மிகைபடுத்தபட்ட நகைச்சுவையாக தோன்றலாம். ஆனால் வாரத்தின் ஏழு நாட்களும் விடுமுறையே இன்றி காலை ஏழு முதல் இரவு வரை சைட்டில் காலம் தள்ளும் அனைவரும் இந்த கேள்வியை அனுபவித்திருப்பார்கள்.\n4. ‘Social Life’ என்று அழைக்கபடும் சமூக வாழ்க்கைக்கு சிறிதும் இடம் கொடுக்காத தொழில் இது. ஏன் குடும்ப உறுப்பினரிடம் கூட நேரம் செலவிட முடியாது. உறவினரின் நல்லது கெட்டது என்று எதுவானாலும் கேள்விக்குறிதான். 90 சதவீத கட்டுமான பணிகள் நகர��்தின் எல்லைக்கு பல மைல் தொலைவில் அமைந்திருப்பதால் (சுற்றுப்புற சூழல் காரணமாக) ஒரு முறை வேலைக்கு சென்று வருவதற்கே நித்திய கண்ட பூர்ணாய்சாகிவிடுகிறது. வீட்டிற்கு அன்றாடம் தேவையானவற்றை வாங்குவதற்கே அல்லாத வேண்டியுள்ள நிலைமையில் மற்றவைக்கு போதிய நேரம் கிட்டுவதில்லை.\n5. முன்பு பார்த்த மென்பொருள் வேலையில் நானும் கம்ப்யூட்டர் பொட்டியும் சில எருமை மாடுகளுடன் (டேமேஜர்) அன்றைய பொழுது கழிந்துவிடும். ஆனால் இங்கு வந்த பிறகு ரெட்டேரி லாரி டிரைவர் முனியாண்டி முதற்கொண்டு நொய்டா பொது மேலாளர் தாஸ் வரை பாலோ அப் என்ற பெயரில் போனை போட்டு அவனுக்கு நமைச்சல் கொடுத்து பின் பன் வாங்குவது அலாதி எரிச்சல்.\n6. லஞ்சத்தின் புகலிடம் இந்தத்துறையே. நுழையும் வாயிலில் இருந்து வெளியேறும் கழிவு வரை லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. பத்து ரூபாயிலிருந்து பத்து கோடி வரை. ஒரு டீயிலிருந்து கார் வரை கூச்சமின்றி பிச்சையெடுக்கிறார்கள். அதுவும் செய்வதையெல்லாம் செய்துவிட்டு, நெற்றியில் திருநாம பட்டை, கழுத்தில் ருத்திராட்ச கொட்டை, சீசன் தவறாது மாலை, அன்னை தெரசா காந்தி போல அறிவுரை ‘சஷ்டியை நோக்க’, ‘முருகனை கூப்பிட்டு’ என்ற மொபைல் ரிங்க்டோன்கள். அப்பப்பா இவர்கள் அட்ராசிட்டி தாளவில்லை.\n7. ஒருவேளை நீங்கள் ஹரிச்சந்திரன் போல் நேர்மை சத்தியம் நியாயம் என்று சூளுரைப்பவரா இந்த தொழிலுக்கு சற்றும் லாயக்கில்லாதவராக அறியப்படுவீர்கள். விடுகிற ஒவ்வொரு மூச்சுக்கும் ஒரு பொய். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலே இறக்க கடவது. நாளையே தாஜ்மஹால் கட்ட முடியுமா என்று கேட்டால், நாளைக்கு என்ன, இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள முயற்சி பண்றேன் என்ற சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். கேட்டால், ட்ரைனிங் கொடுக்கறாராம். போடா ங்கோ....\n8. திட்டியவுடன் கோவம் வருகிறதா சுடுசொல் சொன்னால் பதிலடி கொடுக்க தோன்றுகிறதா சுடுசொல் சொன்னால் பதிலடி கொடுக்க தோன்றுகிறதா இது போல் வேறு ஏதாவது, வெக்கம் மானம், சூடு, சுரணை இத்தியாதி என இருந்தால் தயவு செய்து அதை வீட்டில் வைத்துவிட்டு வரவும். அதையும் மீறி எடுத்து வந்தால் நாலாக மடித்து சட்டை பைய்யில் போட்டுக்கொள்ளவும். பின் விளைவுகள் விளக்கமுடியாதது. வஞ்சம் வைத்து காலை வாரும் ஓநாய் கூட்டம் இங்கு அதிகம்.\n9. உலகத்தில் ஏதோ எல்லா பெண்களுமே மாயமாய் மறைந்து ஆண்கள் மட்டுமே இருப்பது போன்ற ஒரு மாய தோற்றத்தை தருவது. ஏற்கனவே ஆணாதிக்க மிக்க சமுதாயத்தில், சிறிதும் பெண்களை சீண்டாத அல்லது கருத்துக்கு மதிப்பு கொடுக்காத களம். அதிகமாக இரண்டு சதவீதத்திற்கும் குறைவான பெண்களை கொண்டது இந்த கட்டுமானத்துறை. .\nஇவற்றை நினைத்து தினம் நொந்து கொண்டிருக்கும் அதே வேளையில், பூங்கா ஸ்டேஷன் சப்வேயில் நாள் முழுதும் நின்றுகொண்டு காலை நான்கு பத்து ரூபாய், மதியம் ஐந்து பத்து ரூபாய் இரவு ஆறு பத்து ரூபாய் என்று விற்கும் சமோசாக்காரனும், சேத்பட் ரயில்வே ஸ்டேஷனின் பிளாட்பார்மில் இரவு வெறுந்தரையில் படுத்துறங்கும் நாடோடி மக்களும், சத்யம் தியேட்டர் அருகில் இருக்கும் உஷா அப்லயன்சஸ் கடைக்கு எதிரில் தார் ரோட்டில் கொசுக்கடியில் புட்டி பாலை குடித்து கொண்டே வெட்டவெளியில் தூங்க முயற்சிக்கும் கைக்குழந்தையும், ஒவ்வொரு ஸ்டேஷனிலும் தட்டு தடுமாறி ரயில் பெட்டியை தடவிக்கொண்டே ஏறி இறங்கி கட்டை குரலில் ஒருவ்ர் தோளை ஒருவர் பிடித்துக்கொண்டே மொபைல் கவர், டார்ச் லைட் என விற்கும் கண் தெரியாதவர்களும், காலை ஐந்து மணிக்கே பஸ் வசதியில்லாமல் ஏழு கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து மீஞ்சூரில் ரயிலை பிடித்து அத்திப்பட்டில் இறங்கி ஷேர்ஆட்டோவை பிடித்து வெறும் இருநூறு ரூபாய்க்கு சித்தாள் வேலை பார்க்கும் என் அம்மா வயதுடைய பெண்கள், அங்கேயே நான் மினரல் வாட்டரில் தண்ணீர் குடிக்கும்பொழுது டேங்கர் லாரியின் பைப்பை திறந்து தண்ணீர் குடிக்கும் மேஸ்திரி வரை ஒவ்வொருவரும் தலையில் குட்டி நிதமும் ‘You are Gifted’ என்று ஞாபகப்படுத்துகிறார்கள்.\nமகேந்திரனின் முள்ளும் மலரும் மற்றும் உதிரிப்பூக்கள்\nஉலக அளவில் சில பல ( ) புகழ்பெற்ற இயக்குனர்களின் திரைப்படங்களை பார்த்து வாயைப்பிளந்திருந்த நேரங்களில் , நமத...\nகும்பகோணத்தில் ஒரு திருமணம். அழைப்பு வந்திருந்தது. இரண்டு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு அருகில் உள்ள வரலாற்று சிறப்பு...\nகல்கியின் மற்றுமொரு காவியமான சிவகாமியின் சபதம் முடித்த ஒரு களிப்புடன் இந்த இடுகை இடுகிறேன். பார்த்திபன் கனவு , சிவகாமியின் சபதம் ம...\n‘ யெட் அனதர் டே ’ என்பது போல மற்றுமொரு இரவு என்றுதான் அவன் நினைத்திருக்கக்கூடும். ஆனால் ஒரு தொல��பேசி அழைப்பு அதை தலைகீழாக புரட்டிப்போட...\nஏப்ரல் மாசம். இந்த வெயில்ல வெளில சுத்தினா இருக்குற ஒன்னரை கிலோ தலைமை செயலகம் கூட உருகிரும் போல. வெயிலுக்கு இதமா நம்ம தலைவரோட ஏதாவது ஒ...\nதிருவரங்கன் உலா படித்து பாருங்களேன் என்று அவர் சொன்னபொழுது , அது ஏதோ ஆழ்வார் , திருப்பள்ளியெழுச்சி போன்ற வகையரவாக இருக்கலாம் என்று கணித...\nஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் – சுஜாதா\nபன்னிரெண்டு ஆழ்வார்களையும் அவர் தம் பாசுரங்களை சொல்லும் நாலாயிர திவ்விய பிரபந்தத்தையும் வாசகர்களுக்கு எளிதாக சொல்லும் ஒரு அருபெரும் முய ....\nMuthu Subramanian S March 19 கடந்த வாரம் முத்து நகர் எக்ஸ்ப்ரஸில் பயணம் செய்ய நேர்ந்தது. மாம்பலம் தாண்டி சில நிமிடங்களி...\nஉலகில் இருக்கும் அனைத்து பொறியியல் பிரிவுகளிலும் , மிக மோசமான ஒரு சுற்றுப்புறம் மற்றும் சூழ்நிலையில் வேலை செய்வது கட்டுமான பொறியாளர்கள் ...\nயு ஹெவ் நாட் சீன் லைஃப்\nமகேந்திரனின் முள்ளும் மலரும் மற்றும் உதிரிப்பூக்கள்\nஉலக அளவில் சில பல ( ) புகழ்பெற்ற இயக்குனர்களின் திரைப்படங்களை பார்த்து வாயைப்பிளந்திருந்த நேரங்களில் , நமத...\nCopyright 2009 - சில இத்யாதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/artists/jayam-ravi/", "date_download": "2019-05-26T07:59:03Z", "digest": "sha1:IUCGO2EFMKG3EKUAGIIUWF7UGDJWDEE2", "length": 3202, "nlines": 70, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "Jayam Ravi", "raw_content": "\nஆஸ்கர் ரவிச்சந்திரனின் சொத்துக்கள் முடக்கம்\nசக்திராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி-லக்ஷ்மிமேனன் ஜோடி\nமீண்டும் கமல், த்ரிஷா ‘ஓர் இரவு’க்காக இணைகின்றனர்\n‘டண்டனக்கா போட்டீங்க; ரூ.1 கோடி குடுங்க’ – டி.ஆர்\nஜோதிகா பர்ஸ்ட்; நயன்தாரா, ஹன்சிகா எல்லாம் அப்புறம்தான்\nஇந்தவார பிரச்சினை; பூலோகம் படத்திற்கு இடைக்கால தடை\nவடிவேலுவின் ‘எலி’ புதுவிதமான கதா என்கிறார் சதா\nகமலின் ‘கல்யாணராமன்’ ரீமேக்; பல்லியாக ‘த்ரிஷா’\nநயன்தாராவின் ‘தனி ஒருவன்’ படத்திற்கு ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசை\n கோர்ட் வாசலில் நிற்கும் ‘ரோமியோ ஜூலியட்’\n‘விஷால், ஆர்யா இருவரால் என் பேரு கெட்டுப் போச்சு’ – ஜெயம் ரவி ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/02/blog-post_36.html", "date_download": "2019-05-26T08:08:25Z", "digest": "sha1:7OL7YPHEOXFIX5R4RBLQJANK75AG3GBH", "length": 9106, "nlines": 135, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "காத்தான்குடியில் வேட்பாளர் வீட்டின் மீது தாக்குதல்! - Ceylon Muslim -", "raw_content": "\nHome News காத்தான்குடியில் வேட்பாளர் வீட்டின் மீது தாக்குதல்\nகாத்தான்குடியில் வேட்பாளர் வீட்டின் மீது தாக்குதல்\nகாத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொதுப்பட்டியலில் உள்ள வேட்பாளர் ஒருவரின் வீட்டின் மீது இன்று அதிகாலை பெற்ரோல் குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nநல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள புதிய காத்தான்குடி 3, தக்வா நகர் வட்டார வேட்பாளர் அப்துல் மஜீத் முஹம்மது பர்ஸாத் என்பவரது வீட்டின் மீதே இந்தத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.\nஅதிகாலை 2.45 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் வீட்டிலிருந்தவர்களுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லையாயினும் வீட்டுக்கு சிறிது சேதமேற்பட்டுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇத் தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்த���யாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.enthiran.net/enthiran-comes-as-deepavali-feast/", "date_download": "2019-05-26T07:09:26Z", "digest": "sha1:I6LGNNKECDM3FAKFQDFU6IA7QGGLPFLQ", "length": 8557, "nlines": 150, "source_domain": "www.enthiran.net", "title": "Enthiran Comes as Deepavali Feast!!! | 2.0 – Rajini – Enthiran Movie", "raw_content": "\nதீபாவளிக்கு ‘எந்திரன்’ ரிலீஸ்: உலகம் முழுவதும் 3000 தியேட்டர்களில் வெளியீடு\nசூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தின் எந்திரன் படம் தீபாவளிக்கு விருந்து படைக்க தயாராகி விட்டது. உலகம் முழுவதும் 3000 தியேட்டர்களில் படத்தை திரையிடத் திட்டமிட்டுள்ளதாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம்.\nசன் பிக்சர்ஸ் நிறுவனம் முதல் முறையாக நேரடியாக தயாரிக்கும் படம் ரஜினிகாந்த் , ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள எந்திரன். ஷங்கர் இயக்கியுள்ளார். படம் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ளதாம்.\nபடம் எப்போது ரிலீஸாகும் என ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இந்த நிலையில் பட ரிலீ்ஸ் குறித்த சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.\nஅதன்படி வருகிற தீபாவளி திருநாளுக்கு படம் திரைக்கு வருகிறது. இதுவரை படத்திற்கான செலவு ரூ.190 கோடியைத் தாண்டியுள்ளதாம்.\nதமிழகத்தில் 500 தியேட்டர்களில் படத்தை திரையிடவுள்ளனர். உலகம் முழுவதும் மொத்தம் 3000 தியேட்டர்களில் எந்திரன் படம் திரையிடப்படவுள்���தாம்.\nமலேசியாவில் ஆடியோ வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக செய்யவுள்ளனர். மேலும், சென்னையிலும் ஆடியோ ரிலீஸ் இருக்குமாம்.\nபடத்திற்குப் பிரமாண்டமான எதிர்பார்ப்பு உள்ளதால் அதற்கேற்ற வகையில் விளம்பரமும் இன்ன பிறவும் இருக்கும் என தெரிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.com/2013/12/", "date_download": "2019-05-26T07:06:52Z", "digest": "sha1:RBHEPWASVJ7ICYDL3SO45DO5TKX4RAPN", "length": 28954, "nlines": 692, "source_domain": "www.kalvisolai.com", "title": "Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\nமார்ச் 2014, மேல்நிலைப் பொதுத் தேர்வு | பள்ளி மாணவர்களின் சரிபார்ப்பு பெயர்ப்பட்டியலில் சேர்க்கை, நீக்கம், திருத்தம் இருப்பின் 02.01.2014 மற்றும் 03.01.2014 தேதிகளில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் அளவில் மட்டுமே திருத்தங்கள் இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படும் என தேர்வுத்துறை தற்போது அறிவித்துள்ளது. திருத்தம் உள்ளவர்கள் உடன் மாவட்டக் கல்வி அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள் .\nSSLC,PLUS TWO STUDY MATERIALS AND GOVT QUESTION PAPER DOWNLOAD | கல்விச்சோலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு எளிய வடிவிலான பாடங்கள் மற்றும் செப்டம்பர் 2013 வரையிலான அரசு பொதுத்தேர்வு வினாத்தாட்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nமுதுகலை ஆசிரியர் பணி நிலையில் பணிபுரிந்து வரும் 44 மேற்பார்வையாளர்களுக்கு பணிக்கு மாறுதல் ஆணை வழங்கவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கவும் கலந்தாய்வு 28.12.2013 காலை 9.00 மணிக்கு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது.\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 28.12.2013 காலை 9.00 மணிக்கு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவான செய்திகள் கல்விச்சோலையில் வெளியிடப்பட்டுள்ளது.\nமேல்நிலைப் பொதுத் தேர்வுகள், மார்ச் 2014 சார்பாக சரிபார்ப்புப் பெயர்ப்பட்டியல் (Check List) மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் அதனை அனைத்துப் பள்ளிகளும் 01.01.2014 ( புதன்கிழமை) முதல் 03.01..2014 ( வெள்ளிக்கிழமை) மாலை 5.00 மணி வரை ஆன்லைனில் (www.tndge.in) திருத்தங்களை மேற்கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கவனிக்க வேண்டிய சில குறிப்புகள்...\nஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு, அடுத்த வாரத்தில் வெளியாகிறது.\nமுதுகலை பட்��தாரி தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.\nSSLC NOMINAL ROLL DATA UPLOAD | மார்ச் 2014 லில் தேர்வு எழுத உள்ள SSLC மாணவர்களின் DATA FILE லை 27.12.2013 வரை பதிவேற்றம் செய்யலாம். கவனிக்க வேண்டிய சில முக்கிய குறிப்புகள்......\nTNPSC டிசம்பர் 2013 -துறைத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.\nமார்ச் 2014 SSLC-இடைநிலைப் பொதுத் தேர்வுக்கு பள்ளி மாணாக்கர் பெயர்ப்பட்டியல் (Nominal Roll) www.tndge.in என்ற இணையதளத்தின் முலம் 23.12.2013 முதல் 27.12.2013 வரை பதிவேற்றம் செய்ய நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஅரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் புதிய போட்டித்தேர்வு அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.\nபிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி பொது தேர்வில் முறைகேட்டினை தடுக்க தேர்வுத்துறை புதிய அதிரடி திட்டங்களை அமல்படுத்த உள்ளது.\nபள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதியில் உள்ளபடி மாணவ மாணவியர் எண்ணிக்கையின் அடிப்படையில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களையும், கூடுதலாக தேவைப்படும் பணியிடங்களையும் கண்டறிய வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nHSE NOMINAL ROLL DATA UPLOAD | மார்ச் 2014 லில் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் DATA FILE இன்றிலிருந்து பதிவேற்றம் செய்யலாம். கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்......\nஎட்டாம் வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை பெற தேசிய வருவாய்வழி மற்றும் திறன் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.\nநடப்பு கல்வி ஆண்டில், 3,500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.\nதுணை கலெக்டர், வணிக வரித்துறை அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப குரூப் 1 தேர்வு அறிவிப்பு 17ம் தேதி வெளியாகிறது.\nவட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கான இடமாறுதல் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெற்றது.\nவட்டார வளமைய மேற்பார்வையாளர்களுள் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நிலையில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக மாறு���ல் ஆணை 14.12.2013 அன்று காலை 9.00 மணி முதல் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் கலந்தாய்வில் வழங்கப்படவுள்ளது.\nபிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் கட்டுகளை தபால்துறை மூலம் அனுப்பாமல் தனி வாகனங்களில் மதிப்பீட்டு மையங்களுக்கு கொண்டு செல்ல அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.\nமத்திய அரசு நிதிக்குறைப்பு காரணமாக, SSA மேற்பார்வையாளர் பணியிடங்களை நீக்குவது உட்பட சில மாற்றங்கள் கொண்டுவர தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.\nமுதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு - முழு விவரம்\nமுதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 3 முதல் 25ம் தேதி வரையும் , பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 26ம் தேதி முதல் ஏப்.9ம் தேதி வரையும் நடைபெறும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதன் முழு விவரம்....\nNR PREPARATION - SSLC/HSC 2014 | TNDGE SOFTWARE 1.1 DOWNLOAD | தேர்வுத்துறையால் வெளியிடப்பட்ட TNDGE SOFTWARE 1.1 கல்விச்சோலையில் வெளியிடப்பட்டுள்ளது. நிறுவுதல் மற்றும் பதிவு செய்தலில் சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ளுங்கள் | admin@kalvisolai.com\nTNPSC Group II Tentative Answer Keys | தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 98 ஆயிரத்து 437 பட்டதாரிகள் குரூப்–2 தேர்வை எழுதினார்கள். இதற்கான விடை குறிப்புகளை TNPSC வெளியிட்டுள்ளது.\nஅரசு தேர்வுத்துறை புதிய உத்தரவால், 200க்கும் மேற்பட்ட புதிய தேர்வு மையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.\nசென்னையில் டிசம்பர் 5ம் தேதி பள்ளிக்கல்வித்துறை தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது.\nWhat's New Today>>> 3 % D.A ANNOUNCED | தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியினை 3 சதவிதம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. .>>> TRB COMPUTER INSTRUCTORS GRADE- I இணையவழித் தேர்வு 23.06.2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்ற தகவல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. …\nTET APPOINTMENT | தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத அனைத்து ஆசிரியர்களையும் பணியில் தொடர அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத அனைத்து ஆசிரியர்களையும் பணியில் தொடர அனுமதிக்கக் கூடாது. இதுதொடர்பாக 2 வாரத்தில் அவர்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்து சட்டப��பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More News | Download STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 EDU NEWS 1 || EDU NEWS 2 || EMPLOYMENT\nTNTET 2019 DATE OF EXAMINATION ANNOUNCED | PAPER I - 08-06-2019 - PAPER II - 09-06-2019. ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை- 600 006 பத்திரிக்கைச் செய்தி வெளியீடு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2019-க்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 28.02.2019 அன்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 - 08.06.2019 சனிக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், தாள் 2 - 09.06.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், எழுத்துத்தேர்வு நடைபெறும் என்ற தகவல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Read More News | Download STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 கல்விச்செய்தி வேலை-1 || வேலை-2 புதிய செய்தி பொது அறிவு KALVISOLAI - SITE MAP\nSSLC RESULT MARCH 2019 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 29.04.2019 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாணவர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\nSSLC RESULT MARCH 2019 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 29.04.2019 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாணவர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\nNIOS RECRUITMENT 2019 | NIOS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கல்வி அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 086 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.05.2019.\nNIOS RECRUITMENT 2019 | NIOS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கல்வி அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 086 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.05.2019. Read More News | Download STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 கல்விச்செய்தி வேலை-1 || வேலை-2 புதிய செய்தி பொது அறிவு KALVISOLAI - SITE MAP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/2012/08/11/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88multi-grain-adai/", "date_download": "2019-05-26T08:00:39Z", "digest": "sha1:46M2TP6B5GYKGHQ64JOQU4N6HIXCZFK7", "length": 19256, "nlines": 166, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "கலவை தானிய அடை/Multi grain adai | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nஅடையைக் கேழ்வரகு மாவில் மட்டுமே செய்தால்கூட கொஞ்சம் இறுக்கமாக இருக்கும்.இந்த அடையில் கேழ்வரகு மாவுடன் ஓட்ஸ்&பார்லி மாவு சேர்ப்பதால் நல்ல மிருதுவாக இருக்கும்.சத்தானதும்கூட.\nகேழ்வரகு&முருங்கைக்கீரை அடைக்கான செய்முறை இங்கேயும்,கேழ்வரகு இனிப்பு அடைக்கான செய்முறை இங்கேயும் உள்ளன.\nமுருங்கைக்கீரை கிடைப்பதே அரிது.கிடைத்தாலுமே ஐஸில் வைத்து இலைகளெல்லாம் கரும்பச்சை நிறத்தில்தான் இருக்கும்.சம்மரில் ஒருசில வாரங்களில் மட்டும்,ஃபார்மர்ஸ் மார்க்கெட் திறக்கும்போதே (காலை 9:00 மணி)போனால் மட்டுமே புது முருங்கைக்கீரை கிடைக்கும். அதுவும் இரண்டுமூன்று bunches மட்டுமே இருக்கும்.மேலே படத்திலுள்ளது அவ்வாறு வாங்கியதுதான்.அந்த வார சமையல் முழுவதுமே முருங்கைக்கீரை மயமாகத்தான் இருக்கும்.\nஓட்ஸ் மாவு_ஒரு கையளவு (வறுத்துப்பொடித்தது)\nமேலும் உங்களின் விருப்பம்போல் சீரகம்,கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை என சேர்த்துக்கொள்ளலாம்.\nகீரையைக் கழுவி சுத்தம் செய்து,தண்ணீரை வடியவைத்து எடுத்துக்கொள்ளவும்.வெங்காயம்,பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும்.\nஒரு அகலமான தட்டில் மாவுகளுடன் உப்பு,கீரை,வெங்காயம்,பச்சை மிளகாய் இவற்றையும் சேர்த்து கலக்கவும்.\nபிறகு சிறிதுசிறிதாகத் தண்ணீர் தெளித்து அடை தட்டும் பதத்தில் மாவைப் பிசைந்துகொண்டு,ஈரத்துணியால் ஒரு 1/2 மணி நேரம் மூடி வைக்கவும்.\nதோசைக்கல்லை அடுப்பில் ஏற்றி காயவிடவும்.மாவிலிருந்து ஒரு எலுமிச்சை அளவு பிரித்தெடுத்து,ஒரு தட்டைக் கவிழ்த்துப்போட்டு,அதன் மேல் ஈரத்துணியைப்போட்டு,அடையாகத் தட்டவும்.அடையின் எல்லா பகுதியும் சமமாக இருக்கட்டும்.\nகல் காய்ந்ததும் தட்டி வைத்துள்ள அடையை எடுத்துக் கல்லில் போட்டு, அடையைச் சுற்றிலும்,அடையின் மேலும் எண்ணெய் விட்டு மூடி வேக வைக்கவும்.\nஎண்ணெயைத் தாராளமாக விட்டால்தான் அடை நன்றாக வெந்தும்& வெண்மையாக இல்லாமலும் வரும்.\nதீ மிதமாக இருக்கட்டும்.தீ அதிகமானால் தீய்ந்துவிடும்.ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபக்கமும் வெந்ததும் எடுக்கவும்.\nசூடாகத் தேங்காய் சட்னியுடன் சாப்பிட நல்ல மொறுமொறுப்பாகவும், சுவையாகவும்,நல்ல மணமாகவும் இருக்கும்.\nகிராமத்து உணவு, கீரை, கேழ்வரகு, சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: adai, அடை, ஓட்ஸ், கீரை அடை, கேழ்வரகு, பார்லி, முருங்கைக்கீரை, barli, keerai, kezhvaragu, murungaikeerai, oats, ragi. 6 Comments »\n6 பதில்கள் to “கலவை தானிய அடை/Multi grain adai”\n8:40 பிப இல் ஓகஸ்ட் 11, 2012\n4:10 பிப இல் ஓகஸ்ட் 12, 2012\n“வீட்டில் இதுவரை செய்ததில்லை”_இனி செய்யச்சொல்லி சாப்பிட வேண்டியதுதான்.வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.\n8:42 பிப இல் ஓகஸ்ட் 11, 2012\nஇங்கு கர்நாடகாவில் அரிசி மாவு, கேழ்வரகு மாவிலும் அடை (ரொட்டி என்பார்கள்) செய்வார்கள்.வெங்காயம், கொத்துமல்லி, கறிவேப்பிலை, காரட் (துருவியது) சேர்த்துச் செய்வார்கள். மற்ற மாவுகளையும் சேர்ப்பதால் அடை மிருதுவாக இருக்கும் என்ற குறிப்பு நன்றாக இருக்கிறது. என் பெண்ணுக்கு உங்களின் இந்த குறிப்பு இணைப்பை அனுப்பியிருக்கிறேன்.\n4:07 பிப இல் ஓகஸ்ட் 12, 2012\n“இங்கு கர்நாடகாவில் அரிசி மாவு, கேழ்வரகு மாவிலும் அடை (ரொட்டி என்பார்கள்) செய்வார்கள்”_கேழ்வரகு மாவில் அடை செய்வேன்.ஆனால் அரிசி மாவில் செய்ததில்லை. கேரட் எல்லாம் சேர்த்து செய்யும்போது கலர்ஃபுல்லாக,பார்க்கவே அழகாக இருக்கும்.அடுத்த முறை செய்யனும்.\n“என் பெண்ணுக்கு உங்களின் இந்த குறிப்பு இணைப்பை அனுப்பியிருக்கிறேன்”_சந்தோஷமாக உள்ளது. வருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி.\n6:08 முப இல் ஓகஸ்ட் 12, 2012\nஅடை நன்றாக உள்ளது. தானியக் கலப்பு மாவுடன், முருங்கைக்கீரை சேர்ந்து நல்ல மணத்துடன் அடை. தாராளமாய் எண்ணெய் விட்டு கரகரப்பாக அடை செய்யவேண்டும் என்று தோன்றுகிரது. மனது ருசிக்கிரது.\n3:50 பிப இல் ஓகஸ்ட் 12, 2012\nபுது முருங்கைக்கீரை மணத்துடன் நன்றாகவே இருந்தது.முன்பெல்லாம் அடை செய்தால் திட்டுத்திட்டாக,வெள்ளை வெள்ளையாக வேகாமல் இருக்கும். என்றாவது ஒருநாள்தானே என���று கொஞ்சம் அதிகமாகவே நல்லெண்ணெய் விட்டு செய்தால் சூப்பரா இருக்கு.”மனது ருசிக்கிறது”_நேரம் கிடைத்தால் செய்து அல்லது செய்து தரச்சொல்லி சாப்பிடுங்கம்மா.அன்புடன் சித்ரா.\nமறுமொழி இடுக‌ மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஸ்டஃப்டு சில்லீஸ்/Stuffed chillies »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபருப்புக் கீரை / Paruppu keerai\nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nஇட்லி சாம்பார் / Idli sambar\nதும்பைப் பூ போன்ற இட்லிக்கு \nசிவப்பரிசிக் கொழுக்கட்டை/Rose matta raw rice kozhukattai\nகிழங்கு சுடுதல் & அவித்தல்\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/78093/cinema/Bollywood/Kabir-Singh-got-trailer-got-1-crore-view-within-24-hours.htm", "date_download": "2019-05-26T07:04:14Z", "digest": "sha1:VMLWNWOWI747E2MWEO4WJTBK7I6BNMJJ", "length": 9975, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கபீர் சிங் டிரைலர், ஒரே நாளில் 1 கோடி பார்வை சாதனை - Kabir Singh got trailer got 1 crore view within 24 hours", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசல்மான் கான் போல தமிழ் நடிகர்கள் செய்வார்களா | 35 நாளில் முடிந்த கன்னி மாடம் | 4 ஹீரோயின்கள் நடிக்கும் கண்டதை படிக்காதே | நான் எடுத்த காட்சிகளை பயன்படுத்தக்கூடாது: பாலா | திருமணம் செய்யும் திட்டம் இல்லை: சிம்பு | தயாரித்த படம் சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்குமா | 35 நாளில் முடிந்த கன்னி மாடம் | 4 ஹீரோயின்கள் நடிக்கும் கண்டதை படிக்காதே | நான் எடுத்த காட்சிகளை பயன்படுத்தக்கூடாது: பாலா | திருமணம் செய்யு��் திட்டம் இல்லை: சிம்பு | தயாரித்த படம் சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்குமா | ரிலீசுக்கு முன்பே இணையதளத்தில் வெளியானது நீயா 2 | ஒரு பாடல் நடனம்: தமன்னா புது முடிவு | மோதலால் சமந்தா படத்துக்கு சிக்கல் | ராதாரவி நன்றி சொன்னது ஸ்டாலினுக்கா... நயனுக்கா | ரிலீசுக்கு முன்பே இணையதளத்தில் வெளியானது நீயா 2 | ஒரு பாடல் நடனம்: தமன்னா புது முடிவு | மோதலால் சமந்தா படத்துக்கு சிக்கல் | ராதாரவி நன்றி சொன்னது ஸ்டாலினுக்கா... நயனுக்கா\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nகபீர் சிங் டிரைலர், ஒரே நாளில் 1 கோடி பார்வை சாதனை\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து தாறுமாறான வெற்றி பெற்ற படமான 'அர்ஜுன் ரெட்டி', ஹிந்தியில் 'கபீர் சிங்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தெலுங்கில் படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா தான் ஹிந்தியிலும் இயக்குகிறார். ஷாகித் கபூர், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.\nஇப்படத்தின் டிரைலர் நேற்று யு டியுபில் வெளியிடப்பட்டது. வெளியான 24 மணி நேரங்களுக்குள்ளாக 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று டிரென்டிங்கிலும் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது.\nடிரைலரைப் பார்த்த பல பாலிவுட் பிரபலங்கள் பாராட்டி வருகிறார்கள். ஷாகித் கபூரின் நடிப்பும், கியாரா அத்வானியுடன் நடிப்பும் டிரைலரிலேயே ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. ஜுன் 21ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படம் மிகப் பெரும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nசீனாவில் ஒரே நாளில் 10 கோடி வசூலித்த ... சட்டையைக் கழட்டி சண்டை போடும் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n35 நாளில் முடிந்த கன்னி மாடம்\n4 ஹீரோயின்கள் நடிக்கும் கண்டதை படிக்காதே\nநான் எடுத்த காட்சிகளை பயன்படுத்தக்கூடாது: பாலா\nதிருமணம் செய்யும் திட்டம் இல்லை: சிம்பு\nதயாரித்த படம் சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்குமா\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nசல்மான் கான் போல தமிழ் நடிகர்கள் செய்வார்களா \nதள்ளிப்போனது துல்கரின் சோயா பேக்டர் ரிலீஸ்\nபிரியங்காவுடன் மீண்டும் நடிப்பாரா சல்மான்கான்..\nமகளுக்கு மிரட்டல் : மோடியிடம் விளக்கம் கேட்ட அனுராக் காஷ்யப்\nபார்லி., தேர்தல் : பாலிவுட் நட்சத்திரங்களின் வெற்றி - தோல்வி\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2016/10/blog-post_29.html", "date_download": "2019-05-26T07:11:47Z", "digest": "sha1:LNAJOKFSSVJ5WQOKEPQUJKCYAIGD6IOJ", "length": 25704, "nlines": 384, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: கொடுத்துட்டு போங்க, அத்தான்", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nசனி, அக்டோபர் 29, 2016\nமச்சான் நான் தினமும் பார்க்கிறேன் இவள் என்னையே பார்க்கிறாள்டா...\nஅட மூதேவி இவ பேரு கண்ணம்மாள் மாறு கண் எவன் பார்த்தாலும் அவனைப் பார்க்கிற மாதிரித்தான் இருக்கும்.\nமாப்ளே அதோ போறாளே.. அவ எங்கிட்டே ஏதோ சொல்லணும்னு நினைக்கிறாடா நானே நேரடியாகவே கேட்றவா.... \nஅட முண்டம் அவள் பிறவியிலேயே ஊமை உங்கிட்டே என்னத்தை சொல்லப் போறா \nமாமு நான் இவள் பின்னால் மறைமுகமா பாடிக்கிட்டே என் காதலைச் சொல்றேன் திரும்பிக்கூட பார்க்க மாட்றாடா..\nஅட முடுமை இவளுக்கு சுத்தமாக காது கேட்காது இதுல நீ பின்னாலே வேற பாடுனியா \nமச்சி இந்த வீட்ல ஒரு ஸூப்பர் ஃபிகருடா நான் தினம் இந்த வழியாக போகும்போது ஜன்னல் வழியாக என்னைப் பார்த்து சிரிப்பாள் ப்ளைன் கிஸ் விட்டுப் பார்த்தேன் சிரிக்கிறாள் ஆனால், ஒருமுறைகூட பிடித்து எனக்கு ப்ளைன் கிஸ் விட மாட்றேளேடா....\nஅட முடுதாறு இவளுக்கு சின்ன வயசுலயே ஆக்ஸிடெண்டல இரண்டு கையும் போயிருச்சு பின்னே ப்ளைன் கிஸ் உனக்கு எப்படி \nபாஸூ இந்த வீட்டு பால்கனியில் ஒருத்தி சேரில் உட்கார்ந்து சிரிக்கிறாள், டாடா காமிக்கிறாள் கீழே வா பேசுவோம்னு சைகையில் சொன்னால் வரமாட்றாடா..\nஅட கூதரை இவள் பிறவியிலயே இரண்டு காலும் ஊனம் பின்னே எப்படி கீழே வந்து உன்னிடம் பேசுவாள் \nதல இந்த வீட்ல ஒருத்திக்கிட்டே லவ் லட்டர் கொடுத்தேன்டா அதுக்கு எதிர்த்த ட��லிபோன் பூத் கடைகாரர்ட்ட கொடுத்துட்டு போங்க அத்தான் அப்படின்னு சொன்னாடா அத்தான்னு சொல்றாளே சம்மதம் போல அப்படின்னு போய் கொடுத்தேன் வாங்கி படிச்சு பார்த்தவன் எதுவுமே கேட்காமல் மாத்துல விட்டு நச்சு எடுத்துட்டான்டா இவளுக்கும், அவனுக்கும் என்னடா சம்பந்தம் \nஅட கூமுட்டை அவன்தான்டா இவளோட புருசன்.\nஎப்படிடா.... இவ்வளவு விபரமும் தெரிஞ்சு வச்சு இருக்கே \nஅட காமுட்டை நீ செஞ்சதைப் பூராம் நானும் ஒரு தடவை செய்து அனுபவப்’’பட்டு’’ வந்தவன்டா.\nபூத் கடைகார அத்தான்’’னு சொன்னதை இவனைச் சொன்னதாக நினைச்சுட்டானோ \nஇந்த திக்குவாய்க்காரன் தேடிப்போனது பூராம் இப்படித்தானா \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபரிவை சே.குமார் 10/29/2016 12:36 முற்பகல்\nஹா...ஹா.... வாசிச்சி சிரிக்கிட்டே வந்து கடைசி வரி படிச்சப்போ இந்த கூமுட்டையும் ஹா..ஹான்னு சிரிச்சிருகச்சு...\nவருக நண்பரே சிரித்து மகிழந்தமைக்கு நன்றி\nதங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள் நண்பரே\nகொடுத்துட்டு போங்க அத்தான் என்பதை கெடுத்துட்டு போங்க என்று படித்துவிட்டேன்\nவருக நண்பரே துணைக்கால் முக்கியம் பல பேருடைய வாழ்வைக் கெடுத்துரும் உடனே கால் போடுங்க..\nஸ்ரீராம். 10/29/2016 6:37 முற்பகல்\nஹா.... ஹா.... ஹா.. அனைத்தையும் ரசித்தேன் ஜி.\nவருக நண்பரே ரசித்தமைக்கு நன்றி தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்\nவெங்கட் நாகராஜ் 10/29/2016 6:49 முற்பகல்\nதங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.\nதங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள் ஜி\nகரந்தை ஜெயக்குமார் 10/29/2016 7:28 முற்பகல்\nதீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்\nவருக நண்பரே தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்\nஎல்லோருமே கூமுட்டைங்கதான் ,சொல்லப் போனா காமுட்டைங்கதானா :)\nஆமாம் ஜி அப்படித்தானே அவனது தோஸ்த் சொல்லி இருக்கான் தங்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்.\nதங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் சகோ.\nதங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள் சகோ\nஅபயாஅருணா 10/29/2016 10:17 முற்பகல்\nதீபாவளி அன்று சிரிக்க வைத்து விட்டீர்கள் .தீபாவளி வாழ்த்துக்கள்\nவருக சகோ சிரிக்கத்தானே தீபாவளி தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்\nநன்றி நண்பரே தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்\nதுரை செல்வராஜூ 10/29/2016 1:07 பிற்பகல்\n>>> கொடுத்துட்டு போங்க அத்தான்\nஅதான் எல்லாத்தையும் இங்கேயே கொடுத்தாச்சே..\nவெறுங்கையோட வேற எங்கிட்டு போறது\nஇங்கேயே டேரா போட்டுற வேண்டியது தான்\nஅன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்\nவாங்க ஜி தங்களது கருத்துரைக்கு நன்றி தங்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.\nஅருள்மொழிவர்மன் 10/29/2016 2:13 பிற்பகல்\nவருக நண்பர் தங்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.\nதீபாவளியன்று சிரிப்பு வெடிகள்.ரசித்துப் படித்தேன்.நன்றி.\nவருக சகோ இரசித்தமைக்கு நன்றி இனிய தீபாவளி வாழ்த்துகள்\nவலிப்போக்கன் 10/29/2016 5:43 பிற்பகல்\nகொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்க நாலு கொடுமை ஆடிககிட்டு வந்த மாதிரியில...இ இருக்கு..சிவ சம்போ...சிவ சம்போ....சிவ சம்போ....\nஅதேதான் நண்பரே இவன் தொட்டதெல்லாம் இப்படியா இருக்கணும் \nஆழம் தெரியாமல் காலை விட்டு அனுபவித்த நண்பர் இருந்திருக்காவிட்டால் விடைகள் தெரியாமலேயே போய் இருக்கும்\nவாங்க ஐயா நல்லவேளை நண்பன் காப்பாற்றி விட்டான்.\nவே.நடனசபாபதி 11/01/2016 5:51 பிற்பகல்\nஇதற்குத்தான் அனுபவம் உள்ளவரிடம் யோசனை கேட்கவேண்டும் போலும்.\nஆம் நண்பரே எல்லோருக்குமே அணுவத்தை வைத்துதான் வாழ்க்கை கடக்கின்றது வருகைக்கு நன்றி\nமுன்பு இதைப்போல ஒரு பதிவு பார்த்த நினைவு.\nவருக முனைவரே புதிய பதிவுதான் வார்த்தைகள் வந்து இருக்கலாம் வருகைக்கு நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமுந்தைய தொடர்ச்சியை படிக்க கீழே சொடுக்குக... பாலனின் மனைவி தெ ருவில் நுழையும் பொழுதே கேட்கும் தனது கணவரின் பைக் சத்தம் இந...\nஅ லுவலகத்தின் லஞ்ச் டைம் சாப்பிட்டுக் கொண்டே..... பாலன் ஸார் இந்த ஆஃபீஸுல எத்தனை வருசமா வேலை செய்றீங்க பதினெட்டு வ ருசம் ...\nவீட்டை கட்டிப்பார் தீயை வைத்துப்பார் எவ்வளவு உதைத்தாலும் வாங்குவோம். கலிகாலம் இப்படியும் முளைக்கும் ஆறே வாரங்களில் நிரூ...\nசரிகமபதநிச மியூசிக்கல்ஸ் திறப்பு விழா\nச ரியான நேரத்தில் ரி ப்பன் வெட்டி க டையைத் திறந்தார் ம ந்திரி மாதவன் ப ளீரென்று விளக்குகள் த க தகவென ஜொலிக்க நி ன்று கொண்...\nஉமக்கு இராயல் சல்யூட் சகோதரி இது இறையின் ஆட்சியின்றி வேறென்ன இதுல மூன்றாவது பேரு பிரம ’ நாத்தம் ’ டா... ஹெல்மெட் உயிரை ...\nஏண்டி கோமணவள்ளி கடைக்கு போறேன் ஏதும் வாங்கணுமா உங்கள்ட்ட எத்தனை தடவை சொல்றேன் அப்படிக் கூப்பிடாதீங்கனு... வாய் தவறி வந்துடுச்சு...\nவணக்கம் சார் எப்பவுமே உங்கள் கண்ணு சிவப்பாக இருக்கிறதே இரவு பூராம் தூ க்கமே இல்லை அதுதான் காரணம். எல்லா இரவுகளுமா இரவு பூராம் தூ க்கமே இல்லை அதுதான் காரணம். எல்லா இரவுகளுமா \n பால் இல்லாத காரணத்தால் இறந்து விட்டது. நீ என்ன செய்கிறாய் \nஅபுதாபியிலிருக்கும் பொழுது ஒருமுறை DUBAI SCHOOL ஒன்றில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு போயிருந்தேன் பொதுவாகவே எனக்கு எழுத்தாளர்கள் , கவிஞர்கள்...\nஒருமுறை அபுதாபியில் எனது நண்பரின் மகள் பெயர் பர்ஹானா அது பிறந்து விபரம் தெரிந்த நாளிலிருந்து குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 8 மணி ...\nஜாதி வெறியும், அகலக் குழியும்\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/926973/amp", "date_download": "2019-05-26T07:48:48Z", "digest": "sha1:64WRAF4WAHJ2DVRP3IMCWPY6LG2633ET", "length": 6287, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "என்ஆர் காங். வேட்பாளர் பிள்ளைச்சாவடியில் வாக்களிப்பு | Dinakaran", "raw_content": "\nஎன்ஆர் காங். வேட்பாளர் பிள்ளைச்சாவடியில் வாக்களிப்பு\nபாகூர், ஏப். 19:பாகூர் தொகுதியில் மக்களவை தேர்தல் அமைதியாக நடந்தது. அனைத்து வாக்னர். அமைச்சர் கந்தசாமி மனைவியுடன் சென்று பனித்திட்டு வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார். காலாப்பட்டு: இதேபோல் காலாப்பட்டு பகுதியிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. புதுவை மக்களவை தொகுதி என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் நாராயணசாமி சொந்த ஊரான பிள்ளைச்சாவடி ஆனந்த ரங்கப்பிள்ளை மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் அவர் கூறுகையில், நான் வெற்றி பெற்றால் புதுவையின் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் பாடுபடுவேன் என்றார். தொடர்ந்து அவர், காலாப்பட்டு பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று பார்வையிட்டார்.\nசட்டவிரோதமாக பயன்படுத்திய 8 மின்மோட்டார்கள் பறிமுதல்\nவீடு புகுந்து மாமூல் கேட்டு 5 பேர் கும்பல் மிரட்டல்\nபராமரிப்பின்றி வீணாகி வரும் ஹாக்கி மைதானம்\nஅனைத்து தொகுதியிலும் வாக்களித்த மக்களுக்கு நன்றி\nஎம்பியாக பணியாற்ற வாய்ப்பளித்த கட்சி தலைவர் ரங்கசாமிக்கு நன்றி\n30ல் ஒன்றில் மட்டும் என்ஆர் காங். முன்னிலை\nதகராறில் மனைவியை கத்தியால் வெட்டிய மாஜி ராணுவ வீரர்\nகம்பெனி மீது இரும்பு பைப் வீசியவர் மீது வழக்குபதிவு\n2016 சட்டமன்ற தேர்தலுக்கு பின் புதுவையில் 3வது இடைத்தேர்தல்.\nதிருநள்ளாறு கோயில் பிரமோற்சவம் 29ம் தேதி கொடியேற்றம்\nதொழிற்கூட உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை\nபுதுவையில் ரப்பர் வேகத்தடை வாகன ஓட்டிகள் அவதி\nபுதுவையில் பள்ளிகள் திறப்பு தாமதமாகுமா\nஅமைச்சர் ஷாஜகானுக்கு திடீர் மாரடைப்பு அரசு மருத்துவமனையில் அனுமதி\n16 வேட்பாளர் டெபாசிட் காலி\nமக்கள் நம்பிக்கையே வெற்றிக்கு காரணம்\nதிமுக வேட்பாளர் கவுதமசிகாமணி வெற்றி\nஅனுமதியில்லாத குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/products/firefox/install-and-update-firefox", "date_download": "2019-05-26T07:19:54Z", "digest": "sha1:4SCTY4NKF6MCR76XU35IS5DAKLFNASU4", "length": 5310, "nlines": 71, "source_domain": "support.mozilla.org", "title": "நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் | பயர்பாக்ஸ் உதவி", "raw_content": "\nசெருகுநிரல்கள் மற்றும் முன்னுரிமைகளை நிர்வகிக்கலாம்\nசமீபத்திய ஃபயர்பாக்ஸ் பதிப்பை புதுப்பிக்கவும் கணினியை பாதுகாப்பாக வைக்க ஃபயர்பாக்ஸ் தானே புதுப்பித்துக்கொள்ளும். கைமுறையாக ஃபயர்பாக்சை எப்படி புதுபிப்பது என்பது பற்றி இக் கட்டுரையில் காண்போம்\nவிண்டோசில் ஃபயர்பாக்ஸை நிறுவும் முறை விண்டோசில் ஃபயர்பாக்ஸை எப்படி நிறுவுவது என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.\nநீங்கள் உபயோகிக்கும் Firefox உலாவியின் பதிப்பினை தெரிந்துகொள்ளுங்கள் உலாவியில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வுகாண, உலாவியின் பதிப்பினை தெரிந்துகொள்வது மிக முக்கியமானதாகும். இதை பற்றி இங்கு தெரிந்துகொள்ளலாம்.\nஎப்படி Firefoxஐ Macஇல் பதிவிறக்கம் செய்து நிறுவுவது இந்த கட்டுரை எப்படி Firefoxஐ Macஇல் பதிவிறக்கம் செய்து நிறுவுவது என்பதை எடுத்துரைக்கும்.\nஇது ஒரு போலி பயர்பாக்ஸ் மேம்பாடு போலி பயர்பாக்ஸ் மேம்பாடுகளை எப்படி தெரிவிப்பது\nலினக்ஸ் மீது பயர்பாக்ஸ் நிறுவ இந்த கட்டுரை லினக்ஸ் மீது பயர்பாக்ஸ் நிறுவ எப்படி என்று உங்களுக்கு காட்டும்.\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/harish-kalyan-pyaar-prema-kadhal-video-song-yuvan-shankar-raja-music/", "date_download": "2019-05-26T07:46:24Z", "digest": "sha1:QV3U4PZX4PMAZQ63HCEM2ZNCCBOWPCJU", "length": 6716, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஹரீஷ், ரைசா நடிக்கும் பியார் பிரேமா காதல் பாடல்! வீடியோ - Cinemapettai", "raw_content": "\nயுவன் ஷங்கர் ராஜா இசையில் ஹரீஷ், ரைசா நடிக்கும் பியார் பிரேமா காதல் பாடல்\nயுவன் ஷங்கர் ராஜா இசையில் ஹரீஷ், ரைசா நடிக்கும் பியார் பிரேமா காதல் பாடல்\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் செய்திகள்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nஅரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. யார் மாப்பிளை தெரியுமா இதோ புகைப்படம்\nசிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 3 போட்டியாளர்கள். அதிலும் ஒரு விஜய் டிவி பிரபலம் செம்ம மாஸ்\nஆல்யாமானசாவின் காதலருக்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா. சஞ்சீவ் திருமணத்திற்கு முன்பே இதை சரி செய்ய வேண்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/stalin-family-will-go-to-jail-vijayakanth/", "date_download": "2019-05-26T07:17:41Z", "digest": "sha1:VCIYYEMJ53WW6GZOCJ53YEECREPP4RUT", "length": 8490, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "முதலில் ஸ்டாலின் குடும்பம் தான் சிறைக்கு செல்லும் : விஜயகாந்த காட்டம் - Cinemapettai", "raw_content": "\nமுதலில் ஸ்டாலின் குடும்பம் தான் சிறைக்கு செல்லும் : விஜயகாந்த காட்டம்\nமுதலில் ஸ்டாலின் குடும்பம் தான் சிறைக்கு செல்லும் : விஜயகாந்த காட்டம்\nதிருப்பூர் : தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவரப்பட்டால் ஸ்டாலின் குடும்பம் முதலில் தான் சிறைக்கு செல்லும் என்று தேதிமுக தலைவர் விஜயகாந்த் காட்டமாக கூறியுள்ளார்.\nதிருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நேற்று மே தின பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறும்போது, ” திமுகவும் , அதிமுகவும் தமிழகத்தை ஆட்சி செய்து நாசமாக்கிவிட்டனர்.\nநாளை பதவியில் இருப்போமா, இல்லையா என்கிற நிலையில்தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நிலை உள்ளது. மின்வெட்டு பிரச்சினையால் தமிழகத்தில் மின்சாரத்துறை மின்மயானத்துறையாக மாறியுள்ளது.\nஊழல் செய்பவர்களை ஒழிக்க லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அடிக்கடி கூறி வருகிறார். அவ்வாறு சட்டம் கொண்டுவந்தால் முதலில் சிறை செல்வது மு.க.ஸ்டாலின் குடும்பம்தான் ” விஜயகாந்த் கூறினார்.\nஇந்த கூட்டத்தில் விஜயகாந்த் பேசிகொண்டிருந்த போது தொண்டர்கள் கூட்டலிட்டு கொண்டு இருந்தனர். அப்போது கூச்சலை நிறுத்துமாறு விஜயகாந்த் கேட்டுக்கொண்டார். ஆனாலும் தொடர்ந்து தொண்டர் கூச்சலிட்டனர். இதனால் விஜயகாந்த பாதியிலேயே பேச்சை முடித்தார்.\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nஅரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. யார் மாப்பிளை தெரியுமா இதோ புகைப்படம்\nசிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும�� 3 போட்டியாளர்கள். அதிலும் ஒரு விஜய் டிவி பிரபலம் செம்ம மாஸ்\nஆல்யாமானசாவின் காதலருக்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா. சஞ்சீவ் திருமணத்திற்கு முன்பே இதை சரி செய்ய வேண்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/05/blog-post_33.html", "date_download": "2019-05-26T07:36:03Z", "digest": "sha1:3CYPPFC4LNRGPEB3SJQ5NKEYBAQEWVPN", "length": 10989, "nlines": 111, "source_domain": "www.kathiravan.com", "title": "இறுதி நேரத்திலேயே சஹரான் தற்கொலைதாரியாக மாறினார்? - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஇறுதி நேரத்திலேயே சஹரான் தற்கொலைதாரியாக மாறினார்\nபயங்கரவாத தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டில் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த சந்தேகநபர்களில் இருவர் நாவலப்பிட்டிய பகுதியில் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.\nதற்கொலைக் குண்டுதாரிகளின் சூத்திரதாரியான சஹரான் ஹாசிம் மற்றும் உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாகவே சஹரான் நேரடியாக தற்கொலை தாக்குதலை மேற்கொண்டதாக முக்கிய சந்தேகநபரான மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா வாக்குமூலம் வழங்கியுள்ளார்.\nமொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா, மற்றும் மொஹமட் இப்ராஹிம சாஹித் அப்துல்லா ஆகிய இருவருமே இவ்வாறு கடந்த கைது செய்யப்பட்டனர்.\nஇந்நிலையிலே அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது சந்தேகநபர் மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா இந்த தகவலை வழங்கியுள்ளார்.\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களுக்கு 25 நாட்களுக்கு முன்னதாக, தற்கொலைக் குண்டுதாரிகளின் சூத்திரதாரியான சஹரான் ஹாசிம் மற்றும் உறுப்பினர்களுக்கு இடையில் கருத்து மோதல் ஏற்பட்டதாகவும் இதன்காரணமாக ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்படவிருந்த மேலும் பல தாக்குதல்கள் நடத்தப்படாமல் தவிர்க்கப்பட்டதாக இப்ராஹிம் சாதிக் தெரிவித்துள்ளார்.\nபிரதான சூத்திரதாரி சஹரானை தலைவர் பதவியிலிருந்து நீக்கி, அவருக்கு எதிராக தாம் குரலெழுப்பியதுடன் தங்களுக்கான வேறு தலைவரொன்றை நியமித்துக்கொண்டு, வேறொரு பள்ளிவாசலுக்கு சென்றதாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன் காரணமாகவே பயங்கரவாத அமைப்பின் தலைவர் சஹரானும் நேரடியாக தற்கொலை தாக்குதல் நடத்த தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஐ.எஸ். பயங்கரவாதிகள் திட்டமிட்டபடி தற்கொலை தாக்குதல்களை நடத்தியிருந்தால், உயிரிழப்புகள் பல மடங்காக அதிகரித்திருக்கும் என விசாரணையில் தெரியவந்துள்ளது.\nகடந்த 21ஆம் திகதி பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் காரணமாக 250 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nCommon (4) India (9) News (1) Others (5) Sri Lanka (4) Technology (8) World (90) ஆன்மீகம் (4) இந்தியா (109) இலங்கை (538) கட்டுரை (26) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (34) கவிதைத் தோட்டம் (52) சினிமா (4) சுவிட்சர்லாந்து (2) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/14125/comprar-generico-lithium-carbonate-estados-eskalith-internet", "date_download": "2019-05-26T08:15:39Z", "digest": "sha1:P2D2LUFXENOIRN4RHJZIQA4YP4VSMSLF", "length": 5554, "nlines": 53, "source_domain": "qna.nueracity.com", "title": "Como Comprar Generico Lithium Carbonate Sin Receta Online Estados Unidos. Comprar Eskalith Internet Seguro - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://tamilislamicaudio.com/audio.asp?catID=11&lang=ln1", "date_download": "2019-05-26T08:22:02Z", "digest": "sha1:IVOB2WHLBLOAIEUXMRTXV3CMM4I32ERP", "length": 41912, "nlines": 968, "source_domain": "tamilislamicaudio.com", "title": "Tamil Islamic Media > All Audios", "raw_content": "\n1. இயேசுவை (ஈசா (அலை)) விட முஹம்மத்(ஸல்) ஏன் முக்கியம்\nஇயேசுவை நீங்களும் இறைத்தூதுவராக ஏற்றுக் கொண்டிருக்கும் நிலையில், தந்தையின்றி ஒரு அற்புதமாக அவர் பிறந்தார் என்பதையும் ஏற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களைவிட முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது ஏன்\nடி பிளாக், தேரா, துபை, அமீரகம் On: 24/06/09 Listened\n2. பிற மத வேதங்களில் முஹம்மத் நபி (ஸல்)\nபிற மத வேதங்களில் முஹம்மத் நபி (ஸல்) அவர்களைப் பற்றிய முன்னறிவிப்புகள் உள்ளதா அதனைப் பற்றிய உண்மைகள் என்ன அதனைப் பற்றிய உண்மைகள் என்ன\nடி பிளாக், தேரா, துபை, அமீரகம் On: 24/06/09 Listened\n3. முஹம்மத்(ஸல்) அவர்களின் தூதுவத்திற்கு ஆதாரம்\nமுஹம்மத் (ஸல்) அவர்கள் தான் இறுதித் தூதர் என்பதற்கான ஆதாரம் என்ன எழுத படிக்க தெரியாத அவரால் எவ்வாறு குர்ஆனை எழுதியிறுக்க முடியும் எழுத படிக்க தெரியாத அவரால் எவ்வாறு குர்ஆனை எழுதியிறுக்க முடியும்\nடி பிளாக், தேரா, துபை, அமீரகம் On: 24/06/09 Listened\nமுஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil\n1. செஸ், கேரம் போர்ட் விளையாடலாமா\nசெஸ், கேரம் போர்ட் போன்ற விளையாட்டுக்கள் விளையாடலாமா இஸ்லாம் கூறுவது என்ன\nகோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 21/01/11 Listened\n2. அலுவலக நேரத்தில் குர்ஆன் ஓதலாமா\nஅலுவலகத்தில் இருந்துகொண்டு குர்ஆன் ஓதலாமா அலுவலக நேரத்தில் அலுவலக வேலையைப் பார்க்க வேண்டாமா அலுவலக நேரத்தில் அலுவலக வேலையைப் பார்க்க வேண்டாமா\nகோட்டைப் பள்ளியில் ரமளான் முழுவதும் தொட\u0002 Posted Date\nகோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 09/07/10 Listened\n3. பிறந்த நாள் கொண்டாடலாமா\nபிறந்த நாள் கொண்டாடுவதைப் பற்றி மார்க்கம் என்ன கூறுகிறது. பெருமானார் (ஸல்) அவர்கள் வாழ்விலிருந்து உதாரணம்.\nபிறர் கொண்டுவந்து கொடுக\u0003 Posted Date\nகோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 20/11/09 Listened\n4. \"அல்லாஹும்ம...\" என்பதின் அர்த்தம் என்ன\nபல இடங்களில் நாம் துஆ கேட்கும் போதும், ஓதும் போதும் \"அல்லாஹும்ம....\" என்று ஒதுகிறோம். இதன் அர்த்தம் என்ன\nகோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 22/08/08 Listened\n1. மார்க்கச் சட்டங்கள்: குர்பானி\nகுர்பானி யார் யாருக்கு கடைமை. அடுத்தவரின் அனுமதியின்றி குர்பானி கொடுக்கலாமா கூட்டு குர்பானியின் சட்டங்கள். மேலும் பல அற்புதமான விளக்கங்கள். Posted Date\n2. மார்க்கச் சட்டங்கள்: தொழுகை\nதொழுகை பற்றிய பல்வேறு சந்தேகங்களுக்கு அற்புதமான விளக்கங்கள்.\nதொழுகை எப்போது இருந்து கடமையாகும் தவறிப்போன தொழுகைகளைப்பற்றி என்ன சட்டங்கள்\nதொழுகைக்கான நேரங்கள், ஆடைகள், ஜமாத் தொழுகை, தொழுகையில் மறதி....\nஒவ்வொருவரும் கட்டாயம் கேட்கவேண்டிய விளக்கங்கள். Posted Date\n3. மார்க்கச் சட்டங்கள்: பாங்கு\n4. மார்க்கச் சட்டங்கள்: அசுத்தம்\nநஜ்ஜாஸத் (அசுத்தம்) பற்றிய சட்டங்கள். அசுத்தத்தின் வகைகள் என்ன கண்ணால் காண்க்கூடிய, காணாமுடியாத அசுத்தங்கள்; அவைகளை எப்படி சுத்தம் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு ஃபோம் - மெத்தைகைளில் அசுத்தம் பட்டால் எப்படி சுத்தம் செய்ய வேண்டும். Posted Date\n5. மார்க்கச் சட்டங்கள்: தயம்மம்\nதயம்மம் செய்வதற்கு மார்க்கம் கூறும் நிபந்தனைகள் என்ன தயம்மம் எப்படி, எதில், எப்போது செய்யலாம். அருமையான விளக்கங்கள். Posted Date\n6. மார்க்கச் சட்டங்கள்: குளிப்பு\n குளிப்பை எந்த அளவிற்கு பிற்படுத்தலாம் குளிப்பு கடைமையானால் நோன்பு வைக்கலாமா குளிப்பு கடைமையானால் நோன்பு வைக்கலாமா\n7. மார்க்கச் சட்டங்கள்: ஒளு மற்றும் தண்ணீர்\n, ஒளுச் செய்வதற்கு தகுதியுடைய தண்ணீர் எவை தண்ணீரில் ஏதாவது விழுந்துவிட்டால் அதன் சட்டங்கள் என்ன தண்ணீரில் ஏதாவது விழுந்துவிட்டால் அதன் சட்டங்கள் என்ன மிஸ்வாக் பற்றிய சட்டங்கள் என்ன மிஸ்வாக் பற்றிய சட்டங்���ள் என்ன செண்ட் (ஸ்பிரே) அடிப்பதினால் ஒளு முறியுமா செண்ட் (ஸ்பிரே) அடிப்பதினால் ஒளு முறியுமா\n8. மார்க்கச் சட்டங்கள்: மாற்று மதத்தினர்.\nமாற்று மதத்தினருக்கு குர்ஆன் கொடுக்கலாமா இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத பெற்றோர்களுக்கு பணிவிடை செய்யலாமா இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத பெற்றோர்களுக்கு பணிவிடை செய்யலாமா மாற்று மதத்தினரை பற்றி மேலும் சில சட்ட்ங்கள். எச்சரிக்கை& Posted Date\n9. மார்க்கச் சட்டங்கள்: போட்டோ, டை அடித்தல், ஸலாம் கூறும் முறை\n ஸலாம் செய்யும் முறை என்ன முஸாஹபா செய்யும் முறை என\u0003 Posted Date\n10. பெயர் வைப்பதின், அழைப்பதின் சட்டங்கள்.\nஅல்லாஹ்வின் திருநாமத்தை ஒருவருக்கு வைத்து அப்படி அழைக்கலாமா பெயர் வைப்பதின், அழைப்பதின் சட்டங்கள். Posted Date\n11. மார்க்கச் சட்டங்கள்: பெண்கள், பர்தா, தொழுகை\n மறைவாக இருக்க வேண்டிய உறவினர்கள் (மஹர்ரம்) யார் யார்\n1. மதம் திரும்பாத குடும்பத்தினரின் சொத்தை ஏற்றுக் கொள்ளலாமா\nமாற்று மத்திலிருந்து குடும்பத்தினர் விருப்பத்துடன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பெண்ணிற்கு அக்குடும்பத்தினர் விருப்பத்துடன் தரும் சொத்துக்களை ஏற்றுக் கொள்ளலாமா\n2. இரண்டாவது ஜமாத் பற்றி விளக்கம்.\nஇமாம் ஜாமாத் முடிந்தபிறகு அடுத்தடுத்து இரண்டாவது மூன்றாவது ஜமாத் நடத்துவதற்கு அனுமதியுண்டா\n3. ஜிகாத் பற்றிய விளக்கம்\nஜிகாத் போரைப்பற்றி இஸ்லாம் மார்க்கம் கூறுவது என்ன ஜிகாத் என்றால் என்ன அர்த்தம் ஜிகாத் என்றால் என்ன அர்த்தம்\n4. தர்கா மற்றும் சந்தனக் கூடு பற்றி\nசந்தனக் கூடு நடத்துவது கூடுமா தர்காகளுக்கு பெண்கள் செல்ல்லாமா\n5. ஸஃபே பராஅத் மற்றும் மீலாதுன் நபி பற்றி\nஸஃபே பராஅத், சிறப்புத் தொழுகைகள் மற்றும் மீலாதுன் நபி பற்றி விளக்கவும். பித்அத் என்றால் என்ன\n6. மனைவியை பிரிந்து எவ்வளவு நாட்கள் இருக்கலாம்\nமனைவியை விட்டு ஆறு மாதங்களுக்கு மேல் பிரிந்திருந்தால் ஹராமா\n7. அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் வழிபடுங்கள்.\nஅல்லாஹ்விற்கும் வழிபடுங்கள். அவனது தூதருக்கும் வழிபடுங்கள். என்பதனைப் பற்றிய விளக்கம். Posted Date\n8. மவ்லித் பற்றிய விளக்கம்\n9. பெருமானார் (ஸல்) அவர்களின் மீது அன்பு மற்று ஸலவாத்\nநபியின் மீது ஸலவாத்துன் நாரியா ஒதுவது கூடுமா மற்ற ஸலாவாத்துகளின் நிலை என்ன மற்ற ஸலாவாத்துகளின் நிலை என்ன. அல்லாஹ்வை மட்டும் ந��சித்தால் போதாதா. அல்லாஹ்வை மட்டும் நேசித்தால் போதாதா\n10. தாடி வைப்பது பற்றி\n எப்படி வைக்கவேண்டும். Posted Date\n11. அல்லாஹ்விற்கு உருவம் உண்டா\nஅல்லாஹ்விற்கு உருவம் உண்டா என்ற விவாதம் பற்றி... Posted Date\n12. காதினியாக்கள் (அஹமதியாக்கள்) பற்றி\nஅஹமதியா இயக்கம் பற்றி விளக்கவும். இவர்கள் காஃபிர்களா\n13. நோன்பிற்கு நிய்யத் வைப்பது பற்றி\n அவசியமெனியில் நிய்யத் எப்படி வைக்க வேண்டும். Posted Date\n14. நோன்பின் நாட்கள் வெவ்வேறு இடங்களில் மாறுபடுவது பற்றி\nநோன்பு சில நாட்கள் சில இடங்களில் முன் பின் இருப்பதால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் போது நோன்பு வைப்பதற்கு, பெருநாள் தொழுவதற்கு என்ன செய்ய வேண்டும். Posted Date\n15. லைலத் கத்ர் இரவின் வித்தியாசம்.\nலைலத் கத்ர் பல இடங்களில் பல நேரங்களில் வருமா\n16. கம்பெனி கொடுக்கும் ஜகாத் பணத்தை வாங்கலாமா\nவேலை பார்க்கும் கம்பெனி கொடுக்கும் ஜகாத் பணத்தை ஏற்றுக் கொள்ளலாமா மனைவியின் நகைக்கு ஜாகாத் கொடுக்க வேண்டுமா மனைவியின் நகைக்கு ஜாகாத் கொடுக்க வேண்டுமா\n17. மாத சம்பளமும் ஜகாத் கணக்கும்\nமாத சம்பளம் வாஙுகுபவர்கள் எப்படி ஜகாத் கணக்கிட வேண்டும் வங்கியிருப்பை கணக்கிடவேண்டுமா\n18. ஜகாத் பெற தகுதியானவர்கள் பற்றி\nஜகாத் நெருங்கிய சொந்தங்களுக்கு கொடுக்கலாமா திருமண உதவியாக கொடுக்கலாமா\n19. ஜகாத் எப்போது கொடுக்கவேண்டும்\nஜகாத் எப்போது கொடுக்கவேண்டும். ரமளானில்தான் கொடுக்க வேண்டுமா அதற்கு முன்பாக கொடுக்கலாமா கடமையாவதற்கு முன்பே (அட்வான்ஸாக கொடுக்கலாமா)\n20. இறந்தவர்களுக்காக யாஸீன் ஓதுவது எப்படி\nஇறந்தவர்களுக்காக யாஸீன் ஓதி ஹதியா செய்வது எப்படி\n21. திருமண நிகழ்ச்சிகளின் போது ஆண்களுக்கு தங்கம் அணிவிப்பது பற்றி..\nதங்கம் ஆண்களுக்கு ஹாராமாக்கப் பட்டிருக்கிறது. சில ஊர்களில் சில இமாம்கள் துஆச் செய்து மோதிரம் அணிவிப்பது எப்படி Posted Date\n22. பாத்ரூமில் செருப்பு அணிந்து கொண்டு ஒளு செய்யலாமா\nபாத்ரூமில் செருப்பு அணிந்து கொண்டு ஒளு செய்யலாமா\n23. மனைவியை பிறிந்திருக்கும் காலம் பற்றி\nமனைவியை பிறிந்திருக்கும் காலம் கூடுதலாக 3 மாதம் என்று மார்க்கச் சட்டம் கூறும்போது இங்குள்ளவர்கள் தொழில் காரணமாக ஆண்டுக் கணக்கில் அப்படியானால் நாங்கள் எல்லாம் ப& Posted Date\n24. டி-ஷர்ட், ஜீன்ஸ் அணிந்து கொண்டு தொழ வைப்பரி��் பின்னால் நின்று தொழலாமா\nதொப்பியின்றி, தாடியின்றி, டி-ஷர்ட், ஜீன்ஸ் அணிந்து கொண்டு தொழ வைப்பரின் பின்னால் நின்று தொழலாமா\n25. இன்ஷுரன்ஸ் கம்பெனியில் வேலை பார்க்கலாமா\nஇன்ஷுரன்ஸ் கம்பெனியில் வேலை பார்க்கலாமா இது கூடுமா\n26. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதான மொஹப்பத்தை எப்படி வெளிப்படுத்துவது\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதான மொஹப்பத்தை எப்படி வெளிப்படுத்துவது ஸகாபாக்கள் வெளிப்படுத்திய நிகழ்வுகள் தான் என்ன ஸகாபாக்கள் வெளிப்படுத்திய நிகழ்வுகள் தான் என்ன\n27. வரதட்சிணை மற்றும் தர்கா வழிபாடு பற்றி\n வாங்க கூடாதென்றால் அதை சுன்னத் ஜமாத்தாராகிய நீங்கள் ஏன் தடுக்கவில்லை தடுத்திருக்கிறீர்கள் எனில எவ்வாறு தடுத்திருக்கிறீர்கள் தடுத்திருக்கிறீர்கள் எனில எவ்வாறு தடுத்திருக்கிறீர்கள்\n28. ஷேர் மார்க்கட்டில் பண முத்லீடு செய்யலாம\nஷேர் மார்க்கட்டில் பண முத்லீடு செய்யலாம\nகோட்டை மஸ்ஜித், துபை (ரமளான் 2006) On: 20/10/06 Listened\n29. தன்னுடன் வெளிநாட்டில் இருக்கும் மனைவியை பெற்றோர்களுக்காக ஊரில் விட வேண்டுமா\nதன்னுடன் வெளிநாட்டில் இருக்கும் மனைவியை தங்களுக்கு உதவியாக இருக்க பெற்றோர்கள் ஊருக்கு அனுப்ப சொல்கிறார்கள். மனைவிக்கு ஊருக்கு போக விருப்பமில்லை, இந்த நிலையில் & Posted Date\nகோட்டை மஸ்ஜித், துபை (ரமளான் 2006) On: 20/10/06 Listened\n30. பாத்ரூமில் ஆடையில்லாமல் குளிக்கலாமா\nகோட்டை மஸ்ஜித், துபை (ரமளான் 2006) On: 20/10/06 Listened\n31. நபி (ஸல்) அவர்கள் பரிந்துரை தேவையில்லை என்கிறார்களே இதனைப் பற்றி\nநபி (ஸல்) அவர்கள் பரிந்துரை தேவையில்லை, நீங்கள் நேரடியாக சுவனம் புக முயற்சி செய்யுங்கள் என்கிறார்களே இதனைப் பற்றி விளக்கவும். Posted Date\nகோட்டை மஸ்ஜித், துபை (ரமளான் 2006) On: 20/10/06 Listened\n32. கால் நீட்டிக் கொண்டு குர்ஆன் ஒதலாமா\nகால் நீட்டிக் கொண்டு குர்ஆன் ஒதலாமா\nகோட்டை மஸ்ஜித், துபை (ரமளான் 2006) On: 20/10/06 Listened\n33. ரமளான் மாதத்தில் இரவு நேரத்தில் மனைவியுடன் கூடலாமா\nரமளான் மாதத்தில் இரவு நேரத்தில் மனைவியுடன் கூடலாமா\nகோட்டை மஸ்ஜித், துபை (ரமளான் 2006) On: 20/10/06 Listened\n34. ரமளான் மாதத்தில் நோன்பு நேரத்தில் பேஸ்ட் வைத்து பல் துலக்கலாமா\nரமளான் மாதத்தில் நோன்பு நேரத்தில் பேஸ்ட் வைத்து பல் துலக்கலாமா\nகோட்டை மஸ்ஜித், துபை (ரமளான் 2006) On: 20/10/06 Listened\n35. நோன்பிருக்கும் சமயத்தில் தூங்கும் போது ஸ்கலிதம் வெளியாகிவிட்டால் நோன்பு கூடும\u0003\nநோன்பிருக்கும் சமயத்தில் தூங்கும் போது ஸ்கலிதம் வெளியாகிவிட்டால் நோன்பு கூடுமா\n36. தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு ஜனாஸா தொழுகை உண்டா\nதற்கொலை செய்து கொண்டவர்களுக்கு ஜனாஸா தொழுகை உண்டா அதை பின்தொடர்ந்து தொழலாமா\n37. பெருமானாரின் (ஸல்) அவர்கள் மீதுள்ள பிரியத்திற்கும் மார்க்கத்திற்கும் உள்ள தொடர்&\nநபி (ஸல்) அவர்களின் கட்டளைகளை நிறைவேற்றுவதுதான் ஒரு முஸ்லீமிற்கு அழகு. பெருமானாரின் (ஸல்) அவர்கள் மீது \"மொஹப்பத்\" என்ற பெயரில் மொளலத் மற்றும் இன்ன பிற காரியங்கள் செய் Posted Date\nகோட்டை மஸ்ஜித், துபை (ரமளான் 2006) On: 20/10/06 Listened\n38. இஸ்லாத்தில் பெயர் சூட்டுதல்..\nஇஸ்லாத்தில் பின்வரும் பெயர்கள் வைக்க அனுமதி உள்ளதா நாகூர் பிச்சை, சாகுல் ஹமீத், அல்லாஹ் பிச்சை Posted Date\nகோட்டை மஸ்ஜித், துபை (ரமளான் 2006) On: 20/10/06 Listened\n39. தொழுகையில் இருப்பில் இருக்கும்போது விரலை ஆட்டுவது பற்றி...\nதொழுகையில் இருப்பில் இருக்கும்போது சிலர் விரலை வித்தியாசம் வித்தியாசமாக ஆட்டுகின்றனர், இதனால் பிறரின் தொழுகைக்கு இடையூறு ஏற்படுகிறதே, இதனைப் பற்றி விளக்கவும். Posted Date\n40. நபிகள் நாயகம் செய்த அற்புதங்கள்\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நான் அற்புதம் செய்ய வரவில்லை என்றும் ஒன்று இரண்டு அற்புதம் மட்டும் அத்தாட்சிக்காக செய்தார்கள் என்கிறார்களே, அவர்களின் அற்புத தன்மைதாĪ Posted Date\n41. கூட்டுத் துஆ ஓதுவதற்கான ஆதாரம் உள்ளாதா\nநபிகள் நாயகம் (ஸல்) 23 வருட காலத்தில் தொழுகை நடத்திய பின்பு கூட்டாக துஆ ஓதியதற்கான ஒரு ஆதாரம் கூட இல்லையா\n42. இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதலாமா\nஇறந்தவர்களுக்காக 3 வது நாள், 7வது நாள் என்று குர்ஆன் ஓதலாமா\n43. மற்றவர்களை வாப்பா என்று கூப்பிடலாமா\nசிலர் கூப்பிடும் போதும் பேசும் போதும் தம் நண்பர்களை வாப்பா வாங்க, வாப்பா சாப்பிட்டீங்களா என்று சொல்கிறார்கள் இது தவறுதானே என்று சொல்கிறார்கள் இது தவறுதானே\n44. இஸ்லாத்தில் பிறந்த நாள்\nஇஸ்லாத்தில் பிறந்த நாள் கொண்டாடுவதற்கு அனுமதியுண்டா\nவித்ர் தொழுகையில் இரண்டாவது ரக்காத்தில் உட்கார்ந்து மூன்றாவது ரக்காத்தை தொடர்ந்து தொழுகிறோம். இப்படி நபிகள் நாயகம் (ஸல்) தொழுதார்களா\n46. ஜும்மாவின் போது 2 பாங்கு சொல்வதைப் பற்றிய விளக்கம்\nநபிகள் நாயகம் (ஸல்) காலத்திலும், அபுபக்கர் (ரலி), மற்றும் உம��் (ரலி) காலத்திலும் ஜும்மா அன்று இமாம் மிம்பரில் ஏறிய பிறகு ஒரு பாங்கு தான் சொல்லப்பட்டது என்று சொல்கிறார்\u001d Posted Date\nஅப்துர் ரவூஃப் பாகவி, (காஞ்சி)\nமுஸ்லீமல்லாதவரின் கேள்வி: சொர்க்கம் ஐந்து முறை தொழுது சமுதாயத்திற்கு எதுவும் செய்யாதவனுக்கா அல்லது தொழாமல் சமுதாயத்திற்கு நன்மை செய்பவனுக்கா அல்லது தொழாமல் சமுதாயத்திற்கு நன்மை செய்பவனுக்கா\nஇஸ்லாம் குறித்த‌ ச‌ந்தேக‌ங்களுக்கு கேள்வி ப‌தில் நிகழ்ச்சியில் யுஏஇ த‌மிழ்ச்ச‌ங்க‌ த‌லைவ‌ர் ர‌மேஷ் விஸ்வ‌நாத‌ன் அவர்களின் உரை, மற்றும் கேள்வி:\nஏன் எங்கு தீவிரவாத செயல்கள் நடந்தாலும் முஸ்லிம்களே குற்றம் சாட்டப்படுகிறார்கள். உண்மை என்ன\nடி பிளாக், தேரா, துபை, அமீரகம் On: 24/06/09 Listened\n1. இஸ்லாத்தில் தாயத்து, தகடுகள் அணியலாமா\nஇஸ்லாத்தில் தாயத்து, தகடுகள் அணியலாமா அது ஏதேனும் நன்மையை அளிக்குமா அல்லது தீமையை விட்டும் தடுக்குமா அது ஏதேனும் நன்மையை அளிக்குமா அல்லது தீமையை விட்டும் தடுக்குமா\nசத்தியத்தை சத்தியமாக அறிந்து அதன்படி அமல் செய்வதற்கு அருள்புரிவாயாக\nஅசத்தியத்தை அசத்தியமாக அறிந்து அதனை விட்டும் விலகி நிற்க செய்வாயாக\nஆடியோ கட்டுரைகள் மீடியா புத்தகங்கள்\nகுர்ஆன் தர்ஜுமா சமுதாயம் குறு வீடியோ (Flash) நபி (ஸல்) வரலாறு\nகுர்ஆன் விளக்கவுரை தமிழக முஸ்லீம்கள் புகைப் படங்கள் காலித் பின் வலீத் (ரலி) (Eng)\nநபி (ஸல்) வரலாறு இந்திய முஸ்லீம்கள் வால் பேபர் தமிழ் புத்தகங்கள்\nரியாளுஸ்ஸாலிஹீன் ஸஹாபாக்கள் பிளாஷ் புத்தகம்\nகேள்வி பதில்கள் ரமளான் பதிவிறக்கம் Moulana Tariq Jameel (Urdu)\nஅழகிய நற்குணங்கள் ஹதீஸ் / சமுதாயம்\nஇது ஒரு பொழுது போக்கு இணைய‌ த‌ள‌ம‌ல்ல‌, பொழுது போய்க்கொண்டிருப்ப‌தைப் ப‌ற்றி எச்ச‌ரிக்கும் இணைய‌ த‌ள‌ம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/tag/wallofequality-womenswall-vanithamathil-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE/", "date_download": "2019-05-26T07:36:09Z", "digest": "sha1:74NHBJQCRQWGJK5HW5KWCCVGVYJH6D4X", "length": 9048, "nlines": 77, "source_domain": "tnreports.com", "title": "#WallofEquality #WomensWall #vanithamathil #வனிதாமதில் #சபரிமலை #sabarimala #SabarimalaProtests #SabarimalaVerdict #SabarimalaViolence Archives -", "raw_content": "\n[ May 24, 2019 ] இந்துத்துவாவை எதிர் கொள்ளாமல் திமுக எதிர் காலத்தில் வெற்றி பெற முடியாது – அரிபரந்தாமன்\tஅரசியல்\n[ May 23, 2019 ] இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சி திமுக- சாதித்த முத்துவேல் கருணா��ிதி ஸ்டாலின்\n[ May 23, 2019 ] பொன்னாரை தோற்கடித்த பாலத்தின் கீழ் வாழும் மக்கள்\n[ May 20, 2019 ] கருத்துக்கணிப்பு மோசடியானது- ஏன்\n[ May 20, 2019 ] கருத்துக்கணிப்புகளில் நம்பிக்கையில்லை –ஸ்டாலின்\n[ May 15, 2019 ] ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்\n[ May 15, 2019 ] பிளவுவாதிகளின் தலைவர் மோடிக்கு டைம்ஸ் இதழ் புகழாரம்\n[ May 14, 2019 ] ஸ்டாலினின் சவாலை ஏற்பாரா தமிழிசை\n[ May 14, 2019 ] இரோம் சர்மிளாவுக்கு இரட்டைக்குழந்தைகள்\n[ April 17, 2019 ] மாற்றம் கொண்டு வருமா “நோட்டா”\n“என்னைக் கவர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன்” -விஜய் சேதுபதி பெருமிதம்\nஸ்டாலினால் மோடியை தோற்கடிக்க முடியும் -அரவிந்த் கெஜ்ரிவால் பாசிஸம் 2.0: ஆனந்த் டெல்டும்டே கைது.. பாசிஸம் 2.0: ஆனந்த் டெல்டும்டே கைது.. நடிகர் விஜய் சேதுபதி படிப்பிடிப்பிற்காக […]\n“ சபரிமலை விவகாரத்தில் நாங்கள் தோற்று விட்டோம்” பாஜக அறிவிப்பு\nசபரிமலை செய்திகள் #sabarimala_news மதுரை வரும் மோடிக்கு கருப்புக் கொடி –வைகோ அறிவிப்பு சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்கள் வழிபாடு […]\nசபரிமலை இடதுசாரிகளின் இரட்டைவேடம்- மோடி காட்டம்\nசபரிமலை சென்ற பெண்கள் மீது தாக்குதல்-மருத்துவமனையில் அனுமதி ராகுல்காந்தி பற்றி பொய் செய்தி பரப்பிய தினமலர் மற்றும் குருமூர்த்தி ராகுல்காந்தி பற்றி பொய் செய்தி பரப்பிய தினமலர் மற்றும் குருமூர்த்தி\nசபரிமலை சென்ற பெண்கள் மீது தாக்குதல்-மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலை விவகாரம் ராகுல்காந்தி பற்றி பொய் செய்தி பரப்பிய தினமலர் மற்றும் குருமூர்த்தி கொடநாடு கொலைகள் –என்ன செய்வார் ஆளுநர் கொடநாடு கொலைகள் –என்ன செய்வார் ஆளுநர்\nகலவரக்காரர்களுக்கு எதிராக அவசரச் சட்டம்-கேரள முதல்வர் அறிவிப்பு\nகேரளத்தில் கலவரங்களில் ஈடுபட்ட சங்கப்பாரிவார குழுவினரை ஒடுக்க புதிதாக அவசரச் சட்டம் கொண்டு வரப்படும் என கேரள முதல்வர் பினராயி […]\nமோடி அமித்ஷா கேரளம் வருகை\nராகுலைக் கண்டு அஞ்சி ஓடும் பிரதமர் மோடி தீண்டாமைக்கு எதிராக போராடிய தீரர் லட்சுமண அய்யர் தீண்டாமைக்கு எதிராக போராடிய தீரர் லட்சுமண அய்யர் சபரிமலை போராட்டம் -பெண்களுக்கு […]\nசபரிமலை போராட்டம் -பெண்களுக்கு எதிரான நடவடிக்கையை ஏற்க முடியாது -சோனியாகாந்தி\nபாஜகவுக்கு இரு பிரதமர் வேட்பாளர்கள் வடக்கில் ராமர்- தெற்கில் அய்யப்பன் ஆனால் கடும் குளிரில் தமிழகம் டயாபடிக் நோயாளிகள்-பச்சிளம் குழந்தைகளுக்கான […]\nபெண் தரிசனம் உண்மைதான் –அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும்-கேரள முதல்வர் அறிவிப்பு\nஜெயலலிதா உயிரைக் காக்க அதிமுக தவறிவிட்டது- ஸ்டாலின் குற்றச்சாட்டு video இரு இளம் பெண்கள் அய்யப்பனை தரிசித்தனர்- கோவில் மூடப்பட்டது video இரு இளம் பெண்கள் அய்யப்பனை தரிசித்தனர்- கோவில் மூடப்பட்டது\nஇந்துத்துவாவை எதிர் கொள்ளாமல் திமுக எதிர் காலத்தில் வெற்றி பெற முடியாது – அரிபரந்தாமன்\nஇந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சி திமுக- சாதித்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்\nபொன்னாரை தோற்கடித்த பாலத்தின் கீழ் வாழும் மக்கள்\nRaja kullaappan on கனவுகளை நோக்கி பயணித்தது எப்படி: -இராஜா குள்ளப்பன்\nRaja kullaappan on கனவுகளை நோக்கி பயணித்தது எப்படி: -இராஜா குள்ளப்பன்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nPrabhu Dharmaraj on அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/09/zebronics-optical-mouse-55.html", "date_download": "2019-05-26T07:41:18Z", "digest": "sha1:46YHFJUERAYAHJTEO647A4BJIT5H6SQG", "length": 4247, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Zebronics Wireless Optical Mouse : 55% சலுகை", "raw_content": "\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nசில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 575 , சலுகை விலை ரூ 255 + 30 (டெலிவரி சார்ஜ்)\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nApple iPhone 5C மொபைல் நல்ல விலையில்\nCFL பல்ப்ஸ், லைட்ஸ் சலுகை விலையில்\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/62380-aiadmk-starts-distribution-of-nomination-forms.html", "date_download": "2019-05-26T06:59:56Z", "digest": "sha1:76QK6GW46XV4VIB4SQG7ORQQIUDAM46A", "length": 8757, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அதிமுகவில் விருப்பமனு விநியோகம் தொடங்கியது | AIADMK starts distribution of nomination forms", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் ம��கவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nஅதிமுகவில் விருப்பமனு விநியோகம் தொடங்கியது\nதமிழகத்தில் மீதமிருக்கும் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட, விருப்ப மனு விநியோகம் இன்று தொடங்கியது.\nதமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 18 தொகுதிகளுக்கான தேர்தல் மக்களவைத் தேர்தலுடன் கடந்த 18 ஆம் தேதி நடந்து முடிந்துவிட்டன.\nசூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மே 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்பாளர்களை திமுக அறிவித்துவிட்டது.\nஇந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் இன்று விநியோகிப்படும் என்று அதிமுக ஒருங்கி ணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்திருந்தனர்.\nவிருப்ப மனுக்களை இன்றைய தினமே பூர்த்தி செய்து தர வேண்டுமென்றும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த விருப்ப மனுக்கள் வழங்கப்படுமென்றும், 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தனர். அதன்படி இன்று விருப்ப மனு விநியோகம் தொடங்கியது.\nநாளை தொடங்குகிறது ’காஞ்சனா’ இந்தி ரீமேக்: சரத் கேரக்டரில் அமிதாப்\nஇலங்கையில் 6 இடங்களில் குண்டுவெடிப்பு: 25-க்கும் மேற்பட்டோர் பலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\nமத்திய அமைச்சரவையில் இடம்பெறுகிறார் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்\nஎடப்பாடி பழனிசாமி வாக்குச்சாவடியில் திமுகவிற்கு அதிக வாக்குகள்\nஜெ. இல்லாத அதிமுகவை ‘கொங்கு’ புறக்கணிக்கிறதா\n‘எஃகு கோட்டை’ அதிமுகவின் கையைவிட்டுப்போன ‘கொங்கு’கோட்டை\nஅகங்காரம் ஒழிந்தது.அங்கீகாரம் நிலைத்தது.‌ : நமது அம்மா\nமீண்டும் இடைத்தேர்தலை சந்திக்க உள்ள தமிழகம்..\n3 தொகுதிகளில் அதிமுக வெற்றிக்கு முட்டுக்கட்டையான அமமுக\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநாளை தொடங்குகிறது ’காஞ்சனா’ இந்தி ரீமேக்: சரத் கேரக்டரில் அமிதாப்\nஇலங்கையில் 6 இடங்களில் குண்டுவெடிப்பு: 25-க்கும் மேற்பட்டோர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/indraya-dhinam/23985-indraya-dhinam-09-05-2019.html", "date_download": "2019-05-26T07:17:36Z", "digest": "sha1:LP3HUVPIKQ2TXBSVYFIZ6PCUOEC3G733", "length": 3859, "nlines": 71, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்றைய தினம் - 09/05/2019 | Indraya Dhinam - 09/05/2019", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nஇன்றைய தினம் - 09/05/2019\nஇன்றைய தினம் - 09/05/2019\nஇன்றைய தினம் - 22/05/2019\nஇன்றைய தினம் - 22/05/2019\nஇன்றைய தினம் - 21/05/2019\nஇன்றைய தினம் - 20/05/2019\nஇன்றைய தினம் - 17/05/2019\nஇன்றைய தினம் - 16/05/2019\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/movie-review/2757/K-13/", "date_download": "2019-05-26T07:02:54Z", "digest": "sha1:VWMHAYKB7UUJRPS5HTK3PW2CC2PIBRSD", "length": 13608, "nlines": 146, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கே 13 - விமர்சனம் {2/5} - K 13 Cinema Movie Review : கே - 13 - ஓகே இல்லை... | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nகே 13 - விமர்சனம்\nகே 13 - பட காட்சிகள் ↓\nகே 13 - வீடியோ ↓\nலாயர் இல்ல முழுநேர நடிகை தான்\nதனிமையாக இருப்பதில் என்ன தப்பு K 13 இயக்குனர் கேள்வி\nநேரம் 1 மணி நேரம் 44 நிமிடம்\nகே - 13 - ஓகே இல்லை...\nநடிப்பு - அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nதயாரிப்பு - எஸ்பி சினிமாஸ்\nஇயக்கம் - பரத் நீலகண்டன்\nஇசை - சாம் சிஎஸ்\nவெளியான தேதி - 3 மே 2019\nநேரம் - 1 மணி நேரம் 44 நிமிடம்\nவழக்கமான கதைகளிலிருந்து விலகி படமெடுக்க வேண்டும் என்றால் உடனடியாக நமது இயக்குனர்கள் தேர்வு செய்யும் கதைக்களம் ஒன்று த்ரில்லர் கதைகளாக இருக்கும் மற்றொன்று பேய்க் கதைகளாக இருக்கும்.\nபேய்க் கதைகள் நிறையவே வந்து ரசிகர்களை பயமுறுத்திவிட்டதால் பலரின் பார்வையும் த்ரில்லர் கதைகள் மீதுதான் இருக்கிறது. என்ன மாதிரியான கதையைத் தேர்வு செய்து படமாக எடுத்தாலும் இந்த அந்த ஹாலிவுட் படத்தின் கதை, இந்த கொரியன் படத்தின் கதை என ரசிகர்கள் சில நாட்களில் கண்டுபிடித்து சொல்லிவிடுவார்கள்.\nஒரு வீட்டுக்குள் நடக்கும் மரணம், அதில் சிக்கிக் கொள்ளும் நாயகன் எப்படி தப்பிக்கிறான் என்பதுதான் இந்தப் படத்தின் ஒரு வரிக் கதை. இடைவேளை வரை எந்தவிதமான பரபரப்பும் இல்லாமல் நகர்த்தியிருக்கும் அறிமுக இயக்குனர் பரத் நீலகண்டன், இடைவேளைக்குப் பின்தான் கொஞ்சம் சஸ்பென்ஸ், கொஞ்சம் திருப்பம் என திரைக்கதையில் மெனக்கெட்டிருக்கிறார். ஆனால், 'ஏ' சென்டர் ரசிகர்களையும் குறிப்பிட்ட ரசிகர்களைத்தான் இந்தப் படம் ரசிக்க வைக்கும். பி அன்ட் சி ரசிகர்களுக்குப் புரிந்தால் பெரிய விஷயம்.\nஒரு ஹோட்டர்ல் பாரில் நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத்தைச் சந்திக்கிறார் அருள்நிதி. இருவரும் முழு போதையில் கிளம்பி ஷ்ரத்தாவின் வீட்டுக்கு வருகிறார்கள். விடியும் போது பார்த்தால் அருள்நிதி ஒர�� சேரில் கட்டப்பட்டு இருக்கிறார். அருகில் ஷ்ரத்தா கையில் கத்தி வெட்டுடன் உயிரிழந்து கிடக்கிறார். ஷ்ரத்தாவின் பிளாட் ஆன கே 13 என்ற வீட்டில் நடக்கும் அந்த மர்ம மரண சம்பவத்திலிருந்து அருள்நிதி எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.\nஅருள்நிதிக்கு படம் முழுவதும் ஒரே விதமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய கதாபாத்திரம். பயம், விதவிதமாக பயப்படுவதைத் தவிர வேறு எந்த எக்ஸ்பிரஷனும் அந்தக் கதாபாத்திரத்திக்கும் தேவைப்படவில்லை. கிளைமாக்சில் அருள்நிதியின் உண்மையான குணம் என்ன என்பது தெரிய வரும் போது அது அதிர்ச்சிகரமாக இல்லை. ஏதோ, படத்துக்குள் படம் போலிருக்கிறது எதுவும் புரியாமலே ரசிகர்கள் எழுந்து போகிறார்கள்.\nஷ்ரத்தா ஸ்ரீநாத் படத்தின் பெரும் காட்சியில் 'செத்த பிணமாக' மட்டுமே நடித்திருக்கிறார். ஆரம்பக் காட்சிகளில் அருள்நிதியை பாரில் பார்க்கும் போது மட்டும்தான் அவர் நடிப்பதற்கு சில காட்சிகளை சேர்த்திருக்கிறார் இயக்குனர்.\nமற்ற நடிகர்களுக்குப் படத்தில் வேலையே இல்லை. யோகி பாபு, ஒரே ஒரு கட்சியில் கொரியர் டெலிவரி செய்துவிட்டுப் போகிறார். மதுமிதாவும் அதே காட்சியில் வந்து ஒரு வரி வசனம் பேசிவிட்டுச் செல்கிறார். விஜய் சேதுபதி படங்களில் அடிக்கடி வந்து தலைகாட்டும் காயத்ரியும் இந்தப் படத்தில் வழக்கம் போல வந்து தலை காட்டிவிட்டுச் சென்றுள்ளார்.\nசாம் சி.எஸ். முடிந்தவரையில் பின்னணி இசையில் கொஞ்சம் மிரட்சியைக் காட்ட முயற்சித்திருக்கிறார். ஒரு வீட்டுக்குள்ளேயே முடிந்த வரையில் காட்சிகளில் வித்தியாசத்தைக் காட்ட முயற்சித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அரவிந்த்சிங்.\nஒரு படத்தை நமக்குப் புரிவது போல் எடுப்பதைவிட ரசிகர்களுக்குப் புரிவது போல் எடுப்பதுதான் சிறப்பு. ஆரம்பத்திலிருந்து அதுதான் படத்தின் மையக் கதை என்று நினைத்து பார்க்க ஆரம்பித்தால், அது படத்தின் கதையல்ல, படத்துக்குள் இருக்கும் படத்தின் கதை என குழப்பியடிக்கிறார் இயக்குனர். அதனால், முதலில் பார்த்த காட்சிகளுடன் கிளைமாக்சில் ஒன்ற முடியாமல் போய்விடுகிறது. ஒரு குறும்படத்திற்கு உண்டான விஷயத்தை கொஞ்சம் நீளம் குறைந்த திரைப்படமாக எடுத்து முடித்திருக்கிறார்கள்.\nகே - 13 - ஓகே இல்லை...\nகே 13 தொடர்புடைய செய்திகள் ↓\nபைரசி : தேவராட்டம், க�� 13 படக்குழு வாட்டம்\nமிஸ்டர் லோக்கல் தள்ளிப்போனதால் 'கே 13' ரிலீஸ்\nவந்த படங்கள் - அருள்நிதி\nவந்த படங்கள் - ஸ்ரத்தா ஸ்ரீந‌ாத்\nதஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா\nவிமர்சனம் முழுவதும் அரசியல் காழ்ப்புணர்ச்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kathai-list/tag/266/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/1", "date_download": "2019-05-26T07:06:56Z", "digest": "sha1:DLSLQ6BP5OY4ZRR5J27IKTHD527YGDB6", "length": 6033, "nlines": 222, "source_domain": "eluthu.com", "title": "அன்பு கதைகள் | Kathaigal", "raw_content": "\nமென்மையானவள் - தொடர்ச்சி 2\nமென்மையானவள் - தொடர்ச்சி 1\nயுத்தம் - இரண்டாவது பகுதி\nயுத்தம் - தொடர்கதையின் முதற்பகுதி\nதொடருந்து பயணம் - முற்றிலும் கற்பனை கதை\nஅன்பு கதைகள் பட்டியல். List of அன்பு Kathaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/amp/Programs/ArithmeticCharacter/2018/07/19215443/1004131/Ayutha-Ezhuthu-Discussion-on-Income-Tax-Raids-Confidence.vpf", "date_download": "2019-05-26T07:52:13Z", "digest": "sha1:ZHSCRLUNAGYKSR2TG3ZX7POTJVYDRTL5", "length": 2153, "nlines": 25, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆயுத எழுத்து - 19.07.2018 - வருமான வரி சோதனையும் நம்பிக்கையில்லா தீர்மானமும்", "raw_content": "\nஆயுத எழுத்து - 19.07.2018 - வருமான வரி சோதனையும் நம்பிக்கையில்லா தீர்மானமும்\nஆயுத எழுத்து - 19.07.2018 - வருமான வரி சோதனையும் நம்பிக்கையில்லா தீர்மானமும்\nசிறப்பு விருந்தினராக குறளார் கோபிநாத், அதிமுக// நாராயணன், பா.ஜ.க// பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ்.நேரடி விவாத நிகழ்ச்சி..\n* ரெய்டு நடப்பதாலேயே ஊழல் என்று அர்த்தமல்ல\n* வருமான வரி சோதனைக்கு முதல்வர் விளக்கம்\n* நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவில்லை என சூசகம்\n* பாஜகாவின் ராஜதந்திர அரசியலுக்கு அடுத்த வெற்றியா \nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelavenkai.blogspot.com/2011/11/12.html", "date_download": "2019-05-26T07:36:06Z", "digest": "sha1:HCI3ZWGW4S7B4WMV2CZJ5Y43RV4K2JVL", "length": 8352, "nlines": 71, "source_domain": "eelavenkai.blogspot.com", "title": "கடற்கரும்புலி மேஜர் முத்துமணியின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். ~ தமிழ��ழவேங்கை", "raw_content": "\nவியாழன், 3 நவம்பர், 2011\nகடற்கரும்புலி மேஜர் முத்துமணியின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n03.11.1999 அன்று முல்லைக் கடற்பரப்பில் தவறுதலாக ஏற்பட்ட படகுவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் முத்துமணியின் நினைவு நாள் இன்றாகும்.\nதமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரத்தமிழிச்சிக்கு எங்கள் வீர வணக்கங்கள்.\nதமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரத் தமிழிச்சிக்கும் இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.\nதமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்\nமுக புத்தகத்தில் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.\nமாவீர செல்வங்களின் நினைவு பாடல்\nதமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைத்துளிகள்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக தகவல்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக விடுதலை புலிகளின் உயர்மட்டத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. ...\nதலைவரை வெளியேற்றிய விசேட படையணி போராளிகள் \"மர்மமான தகவல் ஒன்று கசிந்துள்ளது\"\nமுள்ளிவாய்கால் களமுனை இன்னும் பரமரகசியமாகவே இருந்து வருகையில் இறுதி இரண்டு வாரங்கள் புதிதாக வரவழைக்கப்பட்ட விசேட படைப்பிரிவின் கட்டுப்பாட...\nசிங்களப் பெண்ணின் கற்புக்குக் களங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக ராணுவ வீரனை நிபந்தனையின்றி விடுதலை செய்தவர் பிரபாகரன் ..\nவீரம்,அன்பு, பண்பு போன்ற உயரிய பழக்க வழக்கங்கள் நம் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது. உலகில் உள்ள எந்த நாட்டு ராணுவ அமைப்பிலும், காவல்துற...\nதமிழீழ தேசிய தலைவரின் மகன் சார்லஸ் அன்டனி மற்றும் மகள் துவாரகா பற்றிய வரலாற்று நினைவுகள்.\n2002-ம் ஆண்டு பிரபாகரன் அவர்களை “”உங்கள் பிள்ளைகளை ஆயுதம் ஏந்தும் போர்க்களத்திற்கு அனுமதிப்பீர்களா” எனக் கேட்ட கேள்விக்குப் பதில் “...\nபுலிகளின் விமானப்படை உருவாக்கத்தைப் பார்வையிடும் தேசிய தலைவர்.\nவிடுதலைப் புலிகளின் விமானப்படை முதன் முதலில் உருவாக்கப்பட்டு, எரித்திரி���ாவில் இருந்து முதலில் தருவிக்கப்பட்ட இரண்டு சிலின் 143 ரக விமானங்...\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஉலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும் தேசிய இனத்தின் எண்ணிக்கை எண்ணிக்கையும் ஆறு கோடியாகும். அரபு மொழி பேசும்...\nபதிப்புரிமை தமிழீழவேங்கை | Powered by Eelavenkai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maamallan.com/?p=465", "date_download": "2019-05-26T08:19:11Z", "digest": "sha1:M2IZBVXWI7X4TV4F32IMBHUBXVL5HEZC", "length": 25636, "nlines": 108, "source_domain": "maamallan.com", "title": "சாருவுக்கு மோட்சம் சாட்லதான் -", "raw_content": "\nபெண்ணாக இருந்தால் சாரு தானாக சாட் செய்து மாட்டிக்கொள்வார். ஆணாக இருந்தால் அடிப்பொடிகளை சாட் செய்யவிட்டு ரெக்கார்ட் ஆகாமல் தப்பிக்கப் பார்ப்பார். அடியிற்கண்ட பொடிசு போன்றதுகள் சாட்டில் வந்து அப்பாவி சாருவை மாட்ட வைத்துவிடும்.\nடேய் சரியான ஆம்பளையா இருந்தா எங்க அண்ணங்கிட்ட ஒத்தைக்கொத்த மோதிப்பாருடா வாடா என்று வட்டச்செயலாளர் வண்டு முருகனின் அஜிஸ்டெண்டுகள், சவால் விடுவதைப்போல் எழுதியிருக்கிறார் திருதிருவாளர் பிச்சைஸ்.\n- பொறுக்கி மொழியில் வெறுப்பை கக்கிய “எழுத்தாளர்”\nசாருவுக்கும் எனக்கும் இடையில் சமீப அலைபேசி குறுஞ்செய்திப் பரிமாற்றங்களில், நடந்தது என்ன என்று இந்த சாரு பிச்சைக்குத் தெரியுமா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. வாசகர் வட்ட பொலிட் பீரோவில் இந்தப் பிச்சைஸும் ஒரு உறுப்பினரா அராத்து போல இவரும் இன்னொரு பிரெண்டு கைடு பிலாசபரா அராத்து போல இவரும் இன்னொரு பிரெண்டு கைடு பிலாசபரா இல்லை பீடி சிகரெட் ஊறுகாய் மட்டும் வாங்கி வருவதற்கான எடுபிடியா இல்லை பீடி சிகரெட் ஊறுகாய் மட்டும் வாங்கி வருவதற்கான எடுபிடியா என்பது பற்றிய தெளிவான தகவல்கள் இல்லை.\nஇது போக, தான் பாட்டுக்கும் ‘தேமே’ என தன் வேலையான பொறுக்கிமொழியில் புடுங்கிக்கொண்டு இருப்பவனிடம், சும்மா இல்லாமல் சாட்டில் வந்து வந்து, இந்த யானைக்கால் கொசு ஏன் ங்கொய் என வட்டமிடமிடவேண்டும்\nஇன்னும் தொடவே இல்லை. ஏன்\nஉங்கள் கருத்தை தெரிந்து கொள்ள ஆவல்\nஉலக திரைப்பட விழா முடிந்த பிறகுதான் 14-22\nஅதற்கடுத்து, எக்ஸைல் நாவலை படிக்கவே முடியவில்லை என்கிற எனது கட்டுரையை வெளியிட்டபிறகு, அதைப் படித்துவிட்டு, வெள்ளிக்கிழமை டிசம்பர் 30 மாலை 7.05 PMக்கு வந்து மன்றாடவேண்டியது ஏன்\nஎன் கட்டுரையை என்ன எத்தியோப்பிய மொழியிலா எழுதி இருக்கிறேன். அதைப் படித்தபோது நான் ஒரு பொறுக்கிமொழி எழுத்தாளன் என்று தெரியவில்லையா இதே பிச்சைஸ் எப்படி வந்து கருணை மனுபோடுகிறது என்று பாருங்கள்.\nபாதிக்கு மேல் நாவலை படிக்கவில்லை என எழுதி இருக்கிறீர்கள். ஆக இந்த விமர்சனம் முழுமையானது அன்று என சொல்லலாமா\n<படிக்கவில்லை > மன்னிக்கவும் இதற்குமேல் இதைப் படிக்க முடியவில்லை. படிக்கும் தருணம் என ஒன்று வாய்க்கக்கூடும் என்றும் தோன்றவில்லை.\nஇது விமர்சனம் இல்லை அபிப்ராயம்.\n<எக்ஸைலைப் படிக்க ஆரம்பித்த பிறகுதான், இதெல்லாம் நாவல் என்று தைரியமாக வெளியிடப்படும் சூழலில், அடடா நாம் ஏன் நாவல் எழுத முயற்சிக்கவில்லை என்று தோன்றியது. அதற்கு என் மனமார்ந்த நன்றி.> இது விமர்சனம்\nமுழுதும் படித்தால் அபிப்ராயம் மாறக்கூடும் அல்லவா\nஅது உண்மைதான். ஆனால் படிக்க இழுக்கவே இல்லைல். காரணம் நாவலின் தொனி. இந்த வகைப்பட்ட ஆட்டோஃபிக்‌ஷன் போங்காட்டம் என்றே எனக்குப் படுகிறது. நீங்கள் ஹென்றிமில்லரின் ட்ராபிக் ஆஃப் கேன்ஸர் படித்திருக்கிறீர்களா படித்துப் பாருங்கள். செக்ஸ்ஸோடு எண்ணங்களெல்லாம் ‘கண்ணீவெடி’ தரத்தில் இல்லாமல் எப்படி இருக்கும் என்று படித்தால் தெரியும்.\nஇது காமம் மட்டும் சம்பந்தப்பட்ட நாவல் அல்லவே.. காமத்திலிருந்து கடவுளுக்கு என்ற தொனி முழுதும் படித்தால் பிடிபடும்… இன்னொரு முறை படித்து விட்டு, விரிவாக எழுதுங்களேன்\nநம்பகத்தன்மை பற்றிய பிரச்சனையை நீங்கள் கண்டுகொள்ளவே இல்லைல். அது உங்கள் பிரச்சனை இல்லை.என் பிரச்சனைதான். ஆனால் படிப்பது அல்லது படிக்க வேண்டியது நானல்லவா:)))\nஎன்னவோ முழுமையாக இல்லாத விமர்சனமாக தோன்றுகிறது\nபார்ட் 2 விமர்சனம் வந்தால் , மாபெரும் வரவேற்பு கிடைக்கும்\nஇந்தத் துண்டுமாலை வீசல் கிடக்கட்டும். இதற்கு முன்பாக சபரிமலை சாஸ்தாவால் வீசப்பட்ட தூண்டில்கள் எவ்வளவு என்று தெரியுமா திரு பிச்சைஸ் அவர்களே\nஎக்ஸைல் வெளியீட்டு விழாவுல உன் ”சிறுமி கொண்டுவந்த மலர்” சிறுகதைக்கு விருதுகொடுக்கலாம்னு வாசகர்வட்ட நண்பர்கள் முடிவு செய்திருக்காங்க.\nஏம்பா 1984ல எழுதின கதைக்கு 2011ல விருதுன்னா காமெடியா இருக்காதா\nஅப்ப, ஜெயமோகனோட மாடன் மோட்சத்தை வரிக்குவரி கோட்பண்ணி பிரமாதமா விம���்சனம் செஞ்சிருந்தியே, அட்டகாசமா இருந்துது. சிறந்த பிளாகுன்னு உன்னோட தளத்துக்கு விருது குடுக்கலாமா\nநான் என்ன இன்னக்கி நேத்து எழுதவந்த பிளாகரா தப்பா எடுத்துக்காத இதெல்லாம் ஒண்ணும் வேணாம். நீ லிங்க் குடுக்கறதே போதும். ஆயிரக்கணக்குல வரவங்கள்ல அஞ்சாறு பேரு நிரந்தரமா படிக்க ஆரம்பிச்சா அதுவே போதும்.\nநண்பர்கள் சிலர் சொன்னாங்க நீ கண்டிப்பா ஒத்துக்க மாட்டேன்னு, ஒரு குரூப்போட ஐடெட்டிஃபை பண்ணிக்கறாப்புல இருக்கும்கறதால ஒத்துக்க மாட்டேன்னு சொன்னாங்க.\nஅப்பிடில்லாம் ஒண்ணுமில்லை. எனக்கு சரின்னு பட்டுதுன்னா எதைப்பத்தியும் கவலைப்பட மாட்டேன்னு உனக்குத் தெரியாதா வெளியீட்டு விழாவுக்குக் கண்டிப்பா வறேன்.\nஇதற்கடுத்து, எக்ஸைல் வெளியீட்டுக்குப் பிறகு, டிசம்பர் 8, 2011 1.24 PMக்கு ஒரு குறுஞ்செய்தி.\nஅதற்கடுத்து அநேகமாய் தினமும் ஒரு ஃபோன்கால். எக்ஸைல் பற்றியே பேசாமல் வேறு எதையாவது சாக்கிட்டு. அப்புறம் சமீபத்தில் ஒரு நாள்\n அப்பறம் ஒரு விஷயம். 4ஆம் தேதி எல் எல் ஏ பில்டிங்குல வாசகர் வட்டம் சார்பா எக்ஸைல் விமர்சனக் கூட்டம் வெச்சிருக்கோம் நீ பேசறே.\nஇல்லையில்லை நீ கண்டிப்பா பேசறே.\nஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்க நீ ஒத்துக்க மாட்டேன்னு. கரெக்டா நீயும் சொல்றே.\nஇதுக்கு ஸ்பெஷலா வேற எந்த காரணமும் கிடையாது. எனக்கு மேடைலப் பேச வராது. இன்ஃபார்மலா நாலு நண்பர்கள் கிட்ட மணிக்கணக்கா பேசலாம். மேடைல ஏத்திவுட்டா கோர்வையா வராது. இத்தனைக்கும் காலேஜ் டேய்ஸ்ல பேச்சுப்போட்டிகள்ல கலந்துகிட்டவன்னு பேரு. அதையெல்லாம் எப்பையோ வுட்டாச்சு.\nஎன்னையா நீ இப்புடி எதுக்கெடுத்தாலும் ரெஃப்யூஸ் பண்றே.\nஇல்லையில்லை. கண்டிப்பா 4ஆந்தேதி வறேன். ஆனா மேடைக்கு வர மாட்டேன்.\nசரி சரி இந்தா ஒரு நண்பர் பேசணும்கறாரு.\nசார். என்ன சார் வறமாட்டேங்கறீங்க. வந்து பேசுங்க சார். கூட்டத்துல எல்லாரும் சாருவோட நாவலை ஆஹாஓஹோன்னுதான் சொல்லுவாங்க, நீங்க மேடைல ஏறி ஒரு பத்து நிமிஷம் உங்க பாணில நாலு காட்டு காட்டித் திட்டினா எவ்ளோ நல்லாருக்கும்.\nஏம்பா நான் இன்னும் நாவலே படிக்க ஆரம்பிக்கலை. அதுக்குள்ள அது நல்லா இருக்காதுன்னு ஏன் முடிவு செய்யணும் எனக்குப் பிடிக்குதா இல்லையான்னு நான் படிச்சாதானே எனக்குத் தெரியும்.\nஇல்ல சார். பொதுவாவே ஜெயமோகன் எஸ்.ரா மாதிரி இல்லாம சாருவை நீங்க சாஃப்ட்டா டீல் பண்றீங்கன்னு ஒரு அபிப்ராயம் இருக்கு. அது அப்படி இல்லேன்னு காட்ட இது ஒரு சான்ஸ் இல்லையா\n ஜெயமோகனையும் எஸ்.ராவையும் பத்தி எழுதறேன்னா அவங்க கட்டுரை எழுதறாங்க இல்லாட்டா சிறுகதை எழுதறாங்க. அதைப் படிச்சா எனக்கு ஏதாவது சொல்ல இருக்கு. சாருவோட தளத்துல அப்பிடி என்ன இருக்கு அப்படி இருந்து சொல்லாமப்போனாதான நான் சாருவை மட்டும் சாஃப்ட்டா டீல் பண்றதா சொல்லலாம்\nசார். இப்படி எனக்குத்தோணவே இல்லை. இருங்க சாரு பேசறாரு.\nடேய் நீ என்ன பெரிய புடுங்கின்னு நெனப்பா 4ஆந்தே தேதி நீ வறே. நாவலைப்பத்திப் பேசறே.\nகூட்டத்துக்கு வறேன் ஆனா பேச மாட்டேன். நீ பாட்டுக்கும் திடீர்னு மேடைக்கு வான்னு கூப்டா, கூட்டத்துலேந்து எழுந்து, அப்பிடியே எதிர்பக்கமா நடந்து வெளிய போயிடுவேன்.\nஇல்லையில்லை அப்பிடில்லாம் கம்ப்பெல் பண்ணமாட்டேன். என்னோட அடிப்படையான விஷயமே யாரையும் கம்ப்பெல் பண்ணக்கூடாதுங்கறதுதான். ஓகே. ஓகே.\nஓகே. கூட்டத்துக்கு கண்டிப்பா வறேன். பை.\nநடந்த கதை இப்படி இருக்க கழற்றிப்போட்ட இந்த பிச்சைஸ் குப்பி கிடந்து ஏன் இந்த அல்லாட்டம் அல்லாடுகிறது\nகல்கியில் தொடங்கி ஜெயகாந்தன் சுஜாதா பாலகுமாரன் உட்பட அநேக இடைநிலை எழுத்தாளர்கள் தம்மைவிடவும் மொக்கையான எழுத்தாளர்களிடம் இருந்து வாசகர்களை ஈர்த்து குறைந்தபட்சம் கனிசமான வாசகர்களையேனும் தங்களைத்தாண்டி தீவிர இலக்கியத்தை நோக்கிச்செல்ல ஏணியாய் இடைவழிப் பாலமாய் இருந்திருக்கிறர்கள்.\nசாரு நிவேதிதா தம் இணைய சாம்ராஜ்ஜியத்தில் நான்கே நான்கு உருப்படியான வாசகர்களையாவது உருவாக்கியிருக்கிறாரா அப்புறம் என்ன இலக்கியத்திற்கு அவரது பங்களிப்பு. மெளனிக்கு வாசகர்களாக இருந்தோரில் பெரும்பாலோர் எழுத்தாளர்கள். அது உச்சபட்சம். அதை எல்லோரிடமும் எதிர்ப்பார்ப்பது முடியாத காரியம். குறைந்தபட்சமாய் நான்கு விஷயங்களைப் பற்றி விவாதிக்கும் அளவிற்கு நல்ல வாசகர்களை உருவாக்குவதுதான் எந்த எழுத்தாளனின் இலக்கியப் பயன்பாடுமாய் இருக்கவேண்டும். சும்மா கும்பலைக் கூட்டி வைத்துக்கொண்டு சூடத்தைக் கையில் ஏந்தி தன் முகத்துக்கே தீபாராதனை காட்டிக்கொள்வதறகுப் போய்க் கொண்டாடு கொண்டாடு என ஏனிந்தக் கொலைவெறிக் கூப்பாடு\nஅரசியல்வாதிக்குக்கூட தனக்குப்பெருங்கும்பல் கூடுகிறது என்பதில் என்ன பெருமை கூடியக் கூட்டத்தில் எத்துனை ஓட்டாக மாறுகிறது என்பதல்லவா முக்கியம் கூடியக் கூட்டத்தில் எத்துனை ஓட்டாக மாறுகிறது என்பதல்லவா முக்கியம் அரசியல்வாதிக்கு எப்படி ஓட்டில் குறியோ அதுபோல் இந்த எழுத்தாளருக்கு புத்தக விற்பனையில்தான் குறி. எதிரில் இருப்பவனெல்லாம் நோட்டாக மட்டுமே தெரிகிறான்.\nபதிவுகள் சிலவற்றில் பகடி பிரமாதமாக வருகிறது என்பதால்.பகடி மட்டுமே இலக்கியம் என்று நினைக்கிறது பாமர கும்பல். வெறும் பகடி கொணஷ்டைக் காமெடி மட்டுமே. இதுதான் இலக்கியம் அறிவார்த்த சிந்தனை என்று கொண்டாடும் கும்பலை சேர்த்து வைத்திருப்பதில் இந்த எழுத்தாளருக்கு ஏன் உள்ளூர திருபதியில்லை ஏனிந்த யானைக்கு இலக்கிய ஜிகினாத் தோரணமாய் ஒரு பொறுக்கிமொழி கொசு தேவைப்படுகிறது\nயானை உண்மையிலேயே யானையா கொசு உண்மையிலேயே கொசு மட்டும்தானா என்பது வெட்டவெளிச்சமாக ஒருவருடம்கூடத் தேவைப்படவில்லையே.\nவாலியைக் கொல்ல ராமன் ஏன் மறைந்து நின்று அம்பெய்தான் எதிரில் வந்தால், வாலிக்கு இருக்கும் சுயபலம் போக எதிரியின் பலத்தில் பாதிவேறு வாலிக்குப் போய்விடும் என்பதால்தானே எதிரில் வந்தால், வாலிக்கு இருக்கும் சுயபலம் போக எதிரியின் பலத்தில் பாதிவேறு வாலிக்குப் போய்விடும் என்பதால்தானே சாரு மறைந்துகொள்ளக் கிடைத்த பாழ்மரம்தான் இந்தப் பிச்சைக்காரனா\nபிராண்டு அம்பாசிடராய் கிடைத்ததே இதுபோன்ற பிச்சைக்காரன்தான் எனும்போது இணையத்தில் சாரு நிவேதிதா ஆற்றியிருக்கும் இலக்கிய சாதனையை என்னவென்று சொல்வது\nசும்மா இப்படி வம்புக்கிழுத்து அடிதடி சண்டையாய் அக்கப்போர் செய்து இந்த புக்ஃபேரை ஓட்டலாம் என்பதுதான் உங்கள் உள்நோக்கம் எனில் மன்னிக்கவும். நான் சண்டைக்காரன்தான். ஆனால் எதை நம்புகிறேனோ அதற்காக எவ்வளவு அடிவிழுந்தாலும் பரவாயில்லை என்று தன்னந்தனியனாய் மல்லுக்கு நிற்கும் சண்டைக்காரன். சாதகமாகவோ பாதகமாகவோ எவனுக்கும் அடியாள் அல்ல. எதைக் காட்டியும் என்னை விலைக்கு வாங்க இதுவரை எவனும் பிறக்கவிலை.\nவெற்றுப் பரபரப்பே உங்கள் கும்பலின் நோக்கம் எனில் இனி என் எதிர்வினை மெளனம். மெளனம் மட்டுமே.\nஇணையத்தில் புற்றுநோய்க்கெதிராக இலக்கியப் போட்டிகள்\nதலைவர்கள் செத்தா தற்கொலைபண்ணிக்கிறது திராவிட கலாச்சாரமா���்சே.\nஇவ்ளோ பெரிய சொம்பா சார் நீங்க.\nபே ஆப்புகள் ஈசியா இருக்கலாம். ஆனா\nதயவுசெய்து அறிவுரைகளைத் தவிர்க்கவும் கல்விக்காக எனில்\nஏழைகள் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளில படிக்கக்கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silaidhyadhigal.blogspot.com/2017/05/2.html", "date_download": "2019-05-26T08:30:32Z", "digest": "sha1:AWVQM35NHLNQS6TXC7U4CBVFOOXQE32Y", "length": 15397, "nlines": 149, "source_domain": "silaidhyadhigal.blogspot.com", "title": "சில இத்யாதிகள்: பாகுபலி-2", "raw_content": "\nபாகுபலி முழுவதுமே ரசிக்கும்படியான காட்சிகள் தான். தேவசேனையின் ஓவியத்தை பார்த்த பின்பு “அழகே பொறாமைப்படும் பேரழகு” என்று ராஜா மாதா சிவகாமி சொல்வதுபோல ஆச்சர்யமே ஆச்சர்யப்படும் அளவுக்கு() ரசனையான சில காட்சிகள்.\n1 பாகுபலி ஒற்றை ஆளாக தேரை இழுத்து நிறுத்தி சிவகாமியின் அடிபிறழாமல் நடக்கவைப்பது கொஞ்சம் விமர்சனத்திற்கு ஆளாகினாலும், யானையை அடக்கிய பின்பு அதன் மேல் ஏறி இடுப்பில் இரு கையையும் வைத்துக்கொண்டு வானை நோக்கி கம்பீரமாய் பார்க்கும் அந்த காட்சி கொள்ளை அழகு. அந்த காட்சியின் தொடர்ச்சியாக யானை வில்லை தூக்கி நிறுத்த அதில் நெருப்போடிருக்கும் அம்பை பூட்டி கால் வளைத்து கம்பீரமாய் அந்த பொம்மை மேல் எய்வது சூப்பர் ஸ்டைல்.\n2. தேவசேனையின் intro சீன். பல்லக்கிலிருந்து குதித்தெழுந்து பின்புய் லாவகமாக துணியை வைத்து ஏமாற்றி ஒரு வாள் வீச்சில் நால்வரையும் தூக்கியெறிந்து திரும்பி நிற்கும் அந்த காட்சி. இதைவிட பிரமாதமாக எந்த நாயகியும் அறிமுகபடுத்தப்படவில்லை.\n3. பிண்டாரிகள் குந்தள தேசத்தில் போர் தொடுக்கும்போது, “நாவிரல், பிடித்ததும் மறுமுகம்” என்று production environment இல் உள்ளங்கை நெல்லிக்கனியாக நறுக் சுருக் என்று தேவசேனைக்கு knowledge transition கொடுப்பதும் தொடர்ச்சியாக தன் வில்லால் வீரனை அடித்த பின்பு தேவசேனையுடன் சேர்ந்து ஆறு அம்புகளை எய்வதும், என்று அக்காட்சியை பிரமாதபடுத்தியிருப்பர்.\n4. சிலருக்கு பிடிக்காமல் போகியிருந்தாலும், “ஒரே ஓர் ஊரில்” என்ற தேவசேனையின் பாட்டு கனகச்சிதம். அன்னப்படகு, ஆடல், கடல், மலையென்று கண்களுக்கு விருந்து. தமிழ் ரிலீசில் பாட்டின் இறுதி காட்சியை நீக்கியமைக்காக இளைஞர்கள் குழு வருத்தத்தை பதிவு செய்து கொள்கிறது. சிற்றரசான குந்தள தேசத்திலிருந்து மகிழ்மதிக்குள் நுழையும்போது பிரபாஸ் ‘மகிழ்மதி’ என்ற ஒற்றை ச��ல்லை மட்டுமே உதிர்ப்பார். ஆனால் ராஜமௌலி காட்சிமூலம் அது பிரமாண்ட தேசம் என்பதை காண்பிப்பார். மேலும் குந்தள தேசத்தின் கொடி மகிழ்மதி யானை சிற்பத்தின் காலில் பட்டு உடைவது குறியீடு.\n5. தேவசேனையை மகிழ்மதியின் அரசவைக்குள் அழைத்துவரும் காட்சி. ஒரு panoramic view இல் அரசவை காட்டப்பட்டிருக்கும். பெரிய தர்பார். சூரிய ஒளிச்சத்தில் illuminate செய்யபட்டிருக்கும். அமைச்சர்கள், காவலர்கள், பின்பு அரசவையை காண கூடியிருக்கும் மக்கள், வானை முட்டும் சிலைகள் என்று பிரமாண்டத்தில் அதகளபடுத்தியிருப்பார்.\n6. “பெண்களின் மேல் கையை வைத்தவன் தலையை வெட்டியிருக்க வேண்டும்” என்று சேனாதிபதி சேதுபதியின் தலையை வெட்டுவது எந்த ஒரு ஹீரோவுக்கும் அமையாத பக்கா மாஸ் சீன்.\n7. அமரேந்திர பாகுபலி இறந்து போகும் தருவாயில் , ஒரு பாறையில் அமர்ந்து வாள் மீது கையை வைத்து கொண்டு “ஜெய் மகிழம்தி” என்று கம்பீரமாய் அமர்ந்து உயிரை விடும் காட்சி முத்தாய்ப்பு. அதன் முன்னதாக “வந்தாய் அய்யா”என்ற பாடலில் “நீ அமர்ந்ததால் பாறை கூட சிம்மாசனமாய்”என்று ஒரு வரியை கவனம் கொண்டீர்களா\n8. ராஜமாதா சிவகாமியின் கையில் பாகுபலியின் ரத்தத்தை தோய்த்து “தவறு செய்துவிட்டாய் சிவகாமி” என்று தொடங்கி நீ தூங்கடா என்ற பாடலும், பின்பு சிவகாமி தேவசேனையின் காலை தொடுவதும், அடுத்த அரசன் மகேந்திர பாகுபலி என்று அறிவிக்கும் வரை அனைத்துமே நெகிழ்வான காட்சிகள்.\n9. இறுதியாக போரில், பாலத்தின் தீ வைத்த காரணத்தினால் தேவசேனையின் அடிபிறழாமல் இருக்க பல்வாள்தேவனின் தங்கச்சிலையின் தலை உடைந்து அதன் மீதே தேவசேனையை நடக்கவைத்திருப்பது சூப்பர். பின்பு இறுதி காட்சியில் பல்வாளை வதம் செய்ய வரும் மகேந்திர பாகுபலி தன் கையில் வாளை வைத்துக்கொண்டு குதிக்கும்பொழுது பின்புலத்தில் வானில் அமரேந்திர பாகுபலி விண்ணை முட்டும் அளவுக்கு காட்சி தருவதும் அவன் வாரிசாக அவன் ரூபத்தில் மகேந்திர பாகுபலி தன்னை கொல்ல வரும் காட்சியும் பிரமாதம். Desktop Wallpaper.\nமகேந்திரனின் முள்ளும் மலரும் மற்றும் உதிரிப்பூக்கள்\nஉலக அளவில் சில பல ( ) புகழ்பெற்ற இயக்குனர்களின் திரைப்படங்களை பார்த்து வாயைப்பிளந்திருந்த நேரங்களில் , நமத...\nகும்பகோணத்தில் ஒரு திருமணம். அழைப்பு வந்திருந்தது. இரண்டு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு அருகி��் உள்ள வரலாற்று சிறப்பு...\nகல்கியின் மற்றுமொரு காவியமான சிவகாமியின் சபதம் முடித்த ஒரு களிப்புடன் இந்த இடுகை இடுகிறேன். பார்த்திபன் கனவு , சிவகாமியின் சபதம் ம...\n‘ யெட் அனதர் டே ’ என்பது போல மற்றுமொரு இரவு என்றுதான் அவன் நினைத்திருக்கக்கூடும். ஆனால் ஒரு தொலைபேசி அழைப்பு அதை தலைகீழாக புரட்டிப்போட...\nஏப்ரல் மாசம். இந்த வெயில்ல வெளில சுத்தினா இருக்குற ஒன்னரை கிலோ தலைமை செயலகம் கூட உருகிரும் போல. வெயிலுக்கு இதமா நம்ம தலைவரோட ஏதாவது ஒ...\nதிருவரங்கன் உலா படித்து பாருங்களேன் என்று அவர் சொன்னபொழுது , அது ஏதோ ஆழ்வார் , திருப்பள்ளியெழுச்சி போன்ற வகையரவாக இருக்கலாம் என்று கணித...\nஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் – சுஜாதா\nபன்னிரெண்டு ஆழ்வார்களையும் அவர் தம் பாசுரங்களை சொல்லும் நாலாயிர திவ்விய பிரபந்தத்தையும் வாசகர்களுக்கு எளிதாக சொல்லும் ஒரு அருபெரும் முய ....\nMuthu Subramanian S March 19 கடந்த வாரம் முத்து நகர் எக்ஸ்ப்ரஸில் பயணம் செய்ய நேர்ந்தது. மாம்பலம் தாண்டி சில நிமிடங்களி...\nஉலகில் இருக்கும் அனைத்து பொறியியல் பிரிவுகளிலும் , மிக மோசமான ஒரு சுற்றுப்புறம் மற்றும் சூழ்நிலையில் வேலை செய்வது கட்டுமான பொறியாளர்கள் ...\nமகேந்திரனின் முள்ளும் மலரும் மற்றும் உதிரிப்பூக்கள்\nஉலக அளவில் சில பல ( ) புகழ்பெற்ற இயக்குனர்களின் திரைப்படங்களை பார்த்து வாயைப்பிளந்திருந்த நேரங்களில் , நமத...\nCopyright 2009 - சில இத்யாதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brokencricket.com/ta/ipl2019-csk-vs-mi-3-changes-could-be-there/", "date_download": "2019-05-26T07:46:23Z", "digest": "sha1:5N2E7QPZKAL6KCK676QEWHZSMHNFVU5D", "length": 11740, "nlines": 127, "source_domain": "www.brokencricket.com", "title": "ஐபிஎல் 2019: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியில் நிகழவிருக்கும் 3 மாற்றங்கள் - Broken Cricket", "raw_content": "\nஐபிஎல் 2019: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியில் நிகழவிருக்கும் 3 மாற்றங்கள்\nஇதுவரை நடந்த 11 ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 3 முறை கோப்பைகளை வென்றுள்ளன. கோப்பைகள் கைப்பற்றியதில் இரு அணிகளும் சமமாக உள்ளன. எப்போதும் மும்பை மற்றும் சென்னை இடையேயான போட்டிகள் மிகப்பெரிய அளவில் இருக்கும். வான்கடே மைதானத்தில் நடக்கவிருக்கும் இந்த போட்டியில் மைதானம் முழுவதும் நீலநிற வண்ணமயமாக காட்சியளிக்கும். ஐபிஎல் தொடரில் இந்த இரு அணிகளுக்கு���் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.\nநாம் இங்கு மும்பை அணியின் ஆடும் XI-ல் ஏற்படவுள்ள 3 மாற்றங்கள் பற்றி காண்போம்:\n• கீரன் பொல்லார்டிற்கு பதிலாக பென் கட்டிங்\nகீரன் பொல்லார்ட் 2019 ஐபிஎல் தொடரில் 3 போட்டிகளில் பங்கேற்று 33 ரன்களை மட்டுமே எடுத்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தடுமாறி வருகிறார். பென் கட்டிங் பெரிய ஷாட்களை விளாசும் திறமை உடையவர் மற்றும் சிறப்பான பந்துவீச்சும் திறமை கொண்டவர். ஹர்திக் பாண்டியா மோசமான பந்துவீச்சை மேற்கொண்டு வருவதால் பென் கட்டிங் பௌலிங் கண்டிப்பாக மும்பை அணிக்கு தேவைப்படுகிறது. இவரின் தேர்வு மும்பை அணிக்கு எக்ஸ்ட்ரா பௌலிங்காக இருக்கும்.\n• மிட்செல் மெக்லகனிற்கு பதிலாக ஜேஸன் பெஹாரன்ஆஃப்\nமிட்செல் மெக்லகன் இதவரை விளையாடிய போட்டிகளில் 4 ஓவர்களை வீசி 35+ ரன்களை தனது பௌலிங்கில் அளித்துள்ளார். ஜெஸன் பெஹாரன்ஆஃப் ஷார்ட் பால் வீசுவதில் வல்லவர். பிக்பேஸ் லீக்கில் 4வது சிறந்த எகானமி ரேட் வைத்துள்ளார். பவர் பிளேவில் சிறந்த தேர்வாக இவர் இருப்பார்.\n• டிகாக்கிற்கு பதிலாக ஈவின் லிவிஸ்\nஇந்த மாற்றம் கண்டிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணி செய்ய வேண்டும். இஷான் கிசான் ஒரு சிறந்த இடதுகை பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் ஆவார். டிகாக்கிற்கு பதிலாக ஈவின் லிவிஸ் அணியில் சேர்க்கப்பட வேண்டும். யுவராஜ் சிங் ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர். சென்னை அணியின் பலமே சுழற்பந்து வீச்சாளர்கள்தான். இவர்களுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை யுவராஜ் சிங் வெளிபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அக்ஸர் படேல் மற்றும் சகால் ஓவரை யுவராஜ் சிங் விளாசியிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே ரோகித் சர்மா-விற்கு யாரை அணியில் தேர்வு செய்வது என பெரும் தலைவலியாக இருக்கும்.\nஐபிஎல் 2019: RR vs RCB கற்பனை கலப்பு XI\nபெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் ஏற்படவுள்ள 3 மாற்றங்கள்\nஐபிஎல் அவுட்லுக் 2019 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின்...\nசென்னை அணி மும்பைக்கு பதிலடி கொடுக்குமா\n4வது முறையாக மகுடம் சூடப்போவது யார்\nஐபிஎல் 2019: டெல்லி கேபிடல்ஸ் vs கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ்...\nசென்னை கோட்டையை தகர்க்குமா மும்பை \nஐபிஎல் இறுதி போட்டிக்குள் நுழைவது யார்\nபீல்டிங் செய்தவற்கு இடையூறாக மிஸ்ரா\nபெங்களூரு ��ாயல் சேலஞ்சர்ஸ் அணியில் ஏற்படவுள்ள 3 மாற்றங்கள்\nசென்னை அணி 8வது வெற்றி : பிளே ஆப் சுற்று...\nஐபிஎல் 2019: RR vs RCB கற்பனை கலப்பு XI\nஇங்கிலாந்து அணிக்கு சோதனை மேல் சோதனை : பீல்டிங் செய்த துணை பயிற்சியாளர்\nசீண்டிய இங்கிலாந்து ரசிகர்கள் : சதம் அடித்த ஸ்மித்\nவிராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தினால் மட்டும் இந்தியா உலகக்கோப்பையை பெற இயலாது : சச்சின்\nஉலக கோப்பை தொடரில் சிறப்பாக பந்து வீசுவேன் : மேக்ஸ்வெல்\nலுங்கி நிகிடிக்கு மாற்றாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வரப்போகும் வீரர் யார்…\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணியின் 15 உத்தேச வீரர்கள்\nஐபிஎல் 2019: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்திய கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ்\nஇங்கிலாந்து அணிக்கு சோதனை மேல் சோதனை : பீல்டிங் செய்த துணை பயிற்சியாளர்\nசீண்டிய இங்கிலாந்து ரசிகர்கள் : சதம் அடித்த ஸ்மித்\nவிராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தினால் மட்டும் இந்தியா உலகக்கோப்பையை பெற இயலாது : சச்சின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/78173/tamil-news/Hansika-got-one-more-Horrow-film.htm", "date_download": "2019-05-26T08:03:34Z", "digest": "sha1:JDKNHETDL2K5ZBEXNDTWHTMVRQLJFLHX", "length": 11889, "nlines": 136, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பேய் படத்துக்கு ஆசைப்படும் ஹன்சிகா: கல்யாண் - Hansika got one more Horrow film", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nவிஜய்யின் தந்தைக்கு காவி வேஷ்டி அனுப்பிய திருப்பூர் பாஜகவினர் | சல்மான் கான் போல தமிழ் நடிகர்கள் செய்வார்களா | 35 நாளில் முடிந்த கன்னி மாடம் | 4 ஹீரோயின்கள் நடிக்கும் கண்டதை படிக்காதே | நான் எடுத்த காட்சிகளை பயன்படுத்தக்கூடாது: பாலா | திருமணம் செய்யும் திட்டம் இல்லை: சிம்பு | தயாரித்த படம் சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்குமா | 35 நாளில் முடிந்த கன்னி மாடம் | 4 ஹீரோயின்கள் நடிக்கும் கண்டதை படிக்காதே | நான் எடுத்த காட்சிகளை பயன்படுத்தக்கூடாது: பாலா | திருமணம் செய்யும் திட்டம் இல்லை: சிம்பு | தயாரித்த படம் சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்குமா | ரிலீசுக்கு முன்பே இணையதளத்தில் வெளியானது நீயா 2 | ஒரு பாடல் நடனம்: தமன்னா புது முடிவு | மோதலால் சமந்தா படத்துக்கு சிக்கல் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபேய் படத்துக்கு ஆசைப்படும் ஹன்சிகா: கல்யாண்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிகைகள் நயன்தாரா, த்ரிஷா, ஹன்சி��ா என எல்லோருமே பேய் படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வமாக இருக்கின்றனர். முன்னணி கதாநாயகர்கள் நடிக்கும் படங்களை தவிர்த்து, தனி ஹீரோயினாக நடிக்கும் படங்களை தான் அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார் நயன்தாரா. அந்த வழியை ஹன்சிகாவும் பின்பற்றுவது என முடிவெடுத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது குலேபகவாலி படத்தின் இயக்குனர் கல்யாண் இயக்க உள்ள 'ஹாரர்' படத்தில் தனி கதாநாயகியாக நடிக்கிறார் ஹன்சிகா.\nஏற்கனவே, இயக்குனர் சுந்தர் சி இயக்கிய, அரண்மனை படத்தில் பேயாக நடித்திருந்த ஹன்சிகா, இப்போது, ஹரார் படத்திலும் பேயாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஹாரர் படம் குறித்து, அதன் இயக்குநர் கல்யாண் கூறியதாவது:\nஇப்படம் முழுக்க முழுக்க பேய் சம்பந்தப்பட்டப் படம். ஆனாலும், படத்தில் காமெடி மற்றும் திகில் அனுபவங்கள் நிறைய உள்ளது. கதாநாயகன் இல்லாத தனி கதாநாயகி வேடம் ஹன்சிகாவுக்கு. கதையை அவரிடம் சொன்னதுமே, அவருக்குப் பிடித்துப் போய் விட்டது. உடனே படத்தில் நடிக்கிறேன் என சம்மதம் தெரிவித்து விட்டார். பேயாக நடிப்பதில் தனக்கு ஆர்வம் உண்டு என்றும் அவர் கூறினார்.\nஅவரோடு படத்தில் நடிக்கும் மற்றவர்களை தேர்வு செய்து வருகிறோம். வரும் ஜூனில் படபிடிப்பு துவங்கும். சென்னை, பெங்களூரு, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில், பேய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\n : பட்டியல் ... சண்டைக் காட்சிகளுக்குத் தயராகும் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசல்மான் கான் போல தமிழ் நடிகர்கள் செய்வார்களா \nதள்ளிப்போனது துல்கரின் சோயா பேக்டர் ரிலீஸ்\nபிரியங்காவுடன் மீண்டும் நடிப்பாரா சல்மான்கான்..\nமகளுக்கு மிரட்டல் : மோடியிடம் விளக்கம் கேட்ட அனுராக் காஷ்யப்\nபார்லி., தேர்தல் : பாலிவுட் நட்சத்திரங்களின் வெற்றி - தோல்வி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவிஜய்யின் தந்தைக்கு காவி வேஷ்டி அனுப்பிய திருப்பூர் பாஜகவினர்\n35 நாளில் முடிந்த கன்னி மாடம்\n4 ஹீரோயின்கள் நடிக்கும் கண்டதை படிக்காதே\nநான் எடுத்த காட்சிகளை பயன்படுத்தக்கூடாது: பாலா\nதிருமணம் செய்யும் திட்டம் இல்லை: சிம்பு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதங்கமகள் கோமதியை வாழ்த்திய நடிகைகள்\nஹன்சிகா படத்தில் சிம்புவின் கேரக்டர் என்ன\nதன்ஷிகா இல்லாமல் நடந்த உச்சக்கட்டம் டிரைலர் வெளியீடு\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rahmanfayed.blogspot.com/", "date_download": "2019-05-26T07:28:09Z", "digest": "sha1:U4SSG2U2QEH5HLEW4XREA3DZEPDK6VWB", "length": 75232, "nlines": 339, "source_domain": "rahmanfayed.blogspot.com", "title": "rahmanfayed", "raw_content": "\nஉங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் நிலவுவதாக. அறிவியல், ஆமானிஷயம், விடுதலைபோராட்ட வீரர்கள், வரலாறு, பிரபலங்கள், பயனுள்ள தகவல், எச்சரிக்கை பதிவுகள், மதங்கள், இஸ்லாம், வேற்றுகிரகவாசிகள், மர்மங்கள் என பலதரப்பட்ட செய்திகளை செம்மொழியான நம் தாய் மொழி தமிழ் மொழியில், காண செய்திகள் உலகம் என்கிற இனையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்கள் சகோதரன் அப்து ரஹ்மான்./....\n\"ராணி கி வாவ்\" அரண்மனை..\n\"ராணி கி வாவ்\" அரண்மனை..\nஆண் தான் பெண்களுக்காக எல்லாம் செய்கிறான். தனது மனைவிக்காக கல்லறை கூட கட்டினான் என பலர் ஷாஜகானை புகழ்ந்து தள்ளிவிடுவார்கள். ஆனால் ராணி உதயமதி தன் கணவருக்காக கட்டிய கட்டித்தை பற்றி வாங்க பார்க்கலாம்..\nதாஜ்மஹால் கட்டப்படுவதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்னர் ராணி உதயமதி தன் கணவர் பீம்தேவுக்காக தன் மகன் முதலாம் கர்ணதேவன் உதவியுடன் கட்டிய கிணறு வடிவிலான பிரம்மாண்டமான ராணியின் படிகிணறு என்கிற' ராணி கி வாவ்' அரண்மனை..\nகுஜராத்திலுள்ள சித்பூர் என்ற ஊருக்கு அருகிலுள்ள பதான் கிராமத்தில் உள்ளது..\nகாலப் போக்கில் இந்த அழகிய கிணறு கற்களாலும் மணலாலும் மூடப்பட்டுவிட்டது. 1958 வரை மண் மூடிக்கிடந்த இந்த பொக்கிஷக் கிணறை, 1972-ல் அகழ்வாராய்ச்சி மூலமாக வெளிக்கொண்டு வந்தனர். 1984-ல் இருந்து அது பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவிடப்பட்டது.\n1980 இல் இப்படிக் கிணற்றை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அகழ்வாய்வு செய்து நல்ல நிலையில் மீட்டது\nஏழு அடுக்குகளாக கட்டப்பட்ட இக்கோட்டையின் கடைசி படிக்கட்டில்30 கிலோமீட்டர் தூரத்துக்கு ஒரு சுரங்கவழியும் உள்ளது. கல்லால் ஆன குழாய்கள் போடப்பட்டு, படான் பகுதிக்கு அருகே உள்ள சித்பூர் என்ற நகர் வரை அந்த சுரங்கவழி பாதை நீள்கிறது. இது தண்ணீர் செல்லும் வழியா அல்லது யுத்த காலத்தில் தப்பிச்செல்லும் வழியா அல்லது யுத்த காலத்தில் தப்பிச்செல்லும் வழியா\nஇக்கிணற்றின் பக்கவாட்டுச் சுவர்களில் விஷ்ணுவின் பத்து அவதாரங்கள், காளி, ராமர், கிருஷ்ணர், நரசிம்மர், கல்கி, மகிசாசூரன் வென்ற மகிசாசூரமர்தினி, வாமனர், வராகி, நாககன்னிகள், யோகினி, 16 வகையான கலைநயத்துடன் கூடிய அழகிய தேவலோக அப்சரசுகளின் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. மேலும் கௌதம புத்தர், சாதுக்கள், திருபாற்கடலில் ஆதிசேசன் மீது பள்ளி கொண்டுள்ள விஷ்ணுவின் சிற்பங்கள் கொண்டுள்ளன.\nமேலும் இந்த இராணியின் கிணறு மழை நீர் சேமிக்கும் இடமாக இருந்தது. இக்கிணற்றைச் சுற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு விஷக்காய்ச்சல் நீக்கும் ஆயுர்வேத மருத்துவக் குணம் கொண்ட செடி, கொடிகள் வளர்க்கப்பட்டு இருந்தது.\nஇந்த இராணியின் கிணறு நீர் சேமிக்கும் இடமாக மட்டும் இல்லாது குஜராத் மக்களின் ஆன்மிகத் தலமாக விளங்கியது. இக்குளத்தின் பக்கவாட்டுச் சுவர்களில் 800 இக்கும் மேற்பட்ட அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.\nபுதிய நூறு ரூபாய்இல் ராணி கி வாவ் படம் வெளியாட்டப்ட்டது\nஇத்தகவல் எத்தனை பேருக்குத் தெரியும்..\n\"எவளாச்சும் ஒரு செங்கல்நட்டுவச்சாளா\" இனி பாடுவா\nஇடுகையிட்டது . நேரம் 10:41 PM\nNo comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nவரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டை- கொல்லம் ரயில் பாதை\nவரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டை- கொல்லம் ரயில் பாதை\nவரலாற்று சிறப்பு மிக்க ரயில் பாதைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதையாகும். 1873ம் ஆண்டு அப்போதைய ஆங்கிலேய அரசால் தொடங்கப்பட்ட செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதை பணிகள் 27 ஆண்டுகள் நடைபெற்றது. இப்பாதையை அமைத்திட தென்னிந்திய ரயில்வே கம்பெனி ரூ.17 லட்ச ரூபாயும், திருவாங்கூர் நிர்வாகம் ரூ.7 லட்ச ரூபாயும், அப்போதைய திருவாங்கூர் திவான் ராமய்யர் ரூ.6 லட்சம் ஆக ரூ.30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இப்பணிகள் தொடங்கப்பட்டு 1901ம் ஆண்டு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n1902ம் ஆண்டு முதல் சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. 1901ம் ஆண்டு கொச்சி துறைமுகத்திற்கு கப்பல் வழியே ரயி்ல் பெட்டிகள் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து மாட்டு வண்டிகளில் பொருட்களை ஏற்றி கொல்லம் கொண்டு வரப்பட்டு முதல் பயணிகள் ரயில் போக்குவரத்து 1904ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி கொல்லம் ரயில் நிலையத்தில் வைத்து 21 குண்டுகள் முழங்கிட அங்குள்ள ரயில் நிலைய மேலாளர் ராமைய்யா என்பவர் முதல் பயணிகள் ரயிலை கொல்லத்தில் இருந்து செங்கோட்டைக்கு கொடியசைத்து துவங்கி வைத்தார். ரயிலின் பெயர் தூம சகடசூரன் ஆகும். சில மாதங்கள் இப்பாதையில் சென்ற ரயில் தென்மலை-கழுதுருட்டி இடையே உள்ள ஒரு குகையில் மண் சரிவு ஏற்பட்டு அப்படியே பல பயணிகளோடு மண்ணோடு மண்ணாகி புதைந்து போனது. அதன்பின் அருகிலேயே 13 கண் கொண்ட மிகவும் பிரமண்டமான ஒரு பாலத்தை கட்டினர். அப்பாலம் வழியே தற்போது ரயி்ல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.\nஇப்பாதையில் பகவதிபுரம் முதல் ஆரியங்காவு இடையே 1 கிமீ தொலைவில் ஒரு மலை குகையும்,கழுதுருட்டி-தென்மலை-இடமண்-இடையே 4 மலைக்குகைகளும், 5 பெரிய பாலங்களும், 120க்கும் மேற்பட்ட சிறிய பாலங்களும் உள்ளன.\nசெங்கோட்டை-புனலூர் இடையே உள்ள முக்கிய தலங்கள் பற்றிய விபரங்கள்\nசெங்கோட்டையில் இருந்து சுமார் 75 ஏக்கர் பரப்பளவில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் ரயில் நிலையம் அமைந்துள்ளது.\nபகவதிபுரம் ரயில் நிலையம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைக்கப்பட்ட முதல் ரயில் நிலையம். இங்கிருந்து புளியரை அருள்மிகு தட்சிணாமூர்த்தி கோவிலுக்கு செல்ல சுமார் 2 கிமீ தொலைவு மட்டுமே. மேலும் இந்த ரயில் நிலையம் தாண்டிய உடன் இருபுறங்களிலும் அடர்ந்த வனப்பகுதியில் தென்றல் காற்று தேகத்தை தழுவுகிறது.\nவடபுறத்தில் உயர்ந்த மலைப்பகுதியின் கீழ் புறத்தில் கடல் மட்டத்தி்ல் இருந்து சுமார் 700 அடி உயரத்திலும் ரயில் சொல்லத் தொடங்குகிறது. எஸ் வளைவு என்ற பகுதி இரு மாநில எல்லை பகுதியாகும். இங்கு கீழே பேருந்தும், மேலே ரயிலும் செல்ல தொடங்கும். இதிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் சென்றல் அடர்ந்த பாறைகளை உடைத்து உருவாக்கப்பட்ட ரயில் பாதை தொடங்குகிறது. இதற்கு ��டுத்தற்போல் ஆயிரம் பேரை காவு வாங்கியதாக இன்றும் செவிவழி கதையாக கூறப்படும் 1901ம் ஆண்டு அடர்ந்த 500 அடி உயரம் கொண்ட மலையினை சுமார் 15 அடி உயரமும், 15 அடி அகலமும், கொண்ட 900 மீ்ட்டர் நீளம் கொண்ட முதல் மலைக்குகை தொடங்குகிறது.\nஇந்த மலைக் குகையினுள் ரயில் செல்ல தொடங்கும் போது அமாவாசை இருட்டில் செல்வது போன்ற உணர்வும், ஒரு திகில் கலந்த விவரிக்க முடியாத உணர்வும் ஒரு சேர ஏற்பட்டாலும் ஆயிரம் குளிர்சாதன பெட்டிகளை இயக்கியது போன்ற குளிர்ச்சியும் ஏற்படுகிறது.\nஇந்த இடத்தினுள் ரயி்ல் செல்லும் போது அனைத்து பெட்டிகளிலும் மின் விளக்கு வெளிச்சம் கொடுக்கிறது. மேலும் குகை பகுதியில் பராமரிப்பு பணிகளுக்கும் செல்லும் பணியாளர்களுக்காக சுமார் 10 அடிக்கு இடை இடையே பாறையை குடைத்து சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குகையை ரயில் கடக்கும்போது சுமார் 30 கிமீ வேகத்தில் இயக்கப்படுகிறது. இக்குகையை மட்டும் கடப்பதற்கு சுமார் 2.30 நிமிடங்கள் ஆகிறது. இரவில் 28 கிமீ வேகத்தில் இயக்கப்பட்டது. இந்த குகையை வி்ட்டு ரயில் வெளியேறிய சில நிமிடங்களில் ஆரியங்காவு ரயில் நிலையத்தை அடையும்போது கீழே பேருந்து பாதையும், மேலே ரயில் பாதையும் நம்மை வரவேற்கிறது.\nஆரியங்காவு ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 300 அடி தூரத்தில் அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. மேலும் வருடத்தில் 10 மாதம் கொட்டும பாலருவியும் உள்ளது. ஆரியங்காவில் இருந்து கழுதுருட்டி என்ற பகுதியை நோக்கி ரயில் செல்லும்போது தேகம் திடீர் என சில்லிடும் அளவுக்கு குளிர்ந்த காற்று தேகத்தை தழுவுகிறது. இருபுறங்களிலும் தரைமட்டத்தின் 300 அடி உயர பள்ளத்தில் சோப்பு டப்பாக்களை சிதைத்து விட்டது போல் மலைக்குன்றுகளுக்கு இடையே ஆங்காங்கே தென்படுகிறது, ஆலயங்கள், கட்டிடங்கள், ரப்பர்,கிராம்பு, வாழை தோட்டங்கள்.\nரயில் பாதையை ஓட்டி ஏராளமான பகுதிகளில் குடியிருப்புகள், 8 கண் பாலத்தை ரயில் கடந்து கழுதுருட்டி ரயில் நிலையத்தை தொட்டு தென்மலை ரயில் நிலையத்தை நோக்கி செல்கிறது. சுமார் 300 அடி முதல் 500 அடி நீளமுள்ள ஒரு சிறு மலைக்குகைகளை ரயில் கடக்கும்போது இடப்புறம் திரும்பி பார்த்தால் ஆங்கிலேயரின் அபாரமான செயல்திட்டமும், இருமாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பும், தியாகமும் வரலாற்றை பறை சாட்டுவது தெரியும். எவ்விதமான தொடர்பும் இல்லாத காலகட்டத்தில் தரை மட்டத்தில் இருந்து பல ஆயிரம் அடி உயரத்தில் பாதை அமைத்த திறமை தெரியும்.\nஇதனை தாண்டும்போது அழகாய் ஓடி கேரளத்தை நோக்கி பாயும் நதி. அதனை ஓட்டி சாலை, அதனை தொட்டற்போல் தரை மட்டத்தில் இருந்து சுமார் 80 அடி உயரத்தி்ல் 13 வாயிற்கொண்ட கற்களால் கட்டப்பட்ட இராட்சத பாலம். இதில் ரயில் ஊர்ந்து செல்லும்போது ஆயிரம் கண்கள் வேண்டும் இந்த அழகிய காட்சியை காண்பதற்கு...\nஇப்பாதையில் ரயில் செல்லும்போது அனைத்து பெட்டிகளை டிரைவரும், கடைசி பெட்டியில் இருக்கும் கார்டும் பார்க்க முடியும். தென்மலைக்குள் நுழையும்போதே இரு குகையை ரயில் கடந்து விடுகிறது.\nதென்மலையில் கேரள மாநில சுற்றுலாத்துறை, வனத்துறை, பொதுபணி துறையினர் தனிதனியாக டூரிசம் சென்டர், படகு போக்குவரத்து, வனப்பகுதியில் மலை ஏறுதல், உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட எக்கோ டூரிசம் சென்டர் உள்ளது. கடல் போல் காட்சியளிக்கும் கல்லசா நீர்தேக்கம் அமைந்துள்ளது. இங்கிருந்து ரயில் ஓத்தக்கல் என்ற பகுதியை நோக்கி செல்லும்போது வெயில் காலங்களில் வினை இல்லை. மழைக்காலங்களில் தண்டவாளம் ரயில் சக்கரங்களை நகர விடாமல் வழுக்கிவிடும் தன்மைக்கே மாறிவிடும்.\nஅதற்காக ரயில்வே இன்ஜினில் சான்டல் பவுடர் தனி பாக்ஸ் மூலம் வைக்கப்பட்டு அதற்காக தனி கருவி மூலம் தண்டவாளத்தில் சான்டல் பவுடர்களை கொட்ட செய்து ரயில் சக்கரம் நகர தொடங்கும். மேலும் இந்த ரயில் நிலையத்துக்கு கட்டிடம் கிடையாது. நிலைய மேலாளர் கிடையாது. பயணிகளுக்கு டிக்கெட் வழங்க மட்டும் தனியார் ஏஜென்சி மூலம் விற்பனை நடக்கிறது. இந்த பாதையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை மழைக்காலங்களில் அடிக்கடி பாறைகள் உருண்டு விழுந்து விடும் என்பதால் ஒரு வேகானில் கம்ப்ரஸர் பிளாண்ட் வசதியோடு எப்போதும் நிறுத்தப்பட்டிருக்கும். ஓத்தக்கல், எடமண் தாண்டி புனலூரை நோக்கி ரயில் செல்லும்போது இரு சிறு குகைகளை கடந்து செல்கிறது.\nஇந்த பகுதியில் ரயி்ல் செல்லும்போது வெப்பமும், குளிரும் ஓரு சேர மேனியை தழுவுகிறது. மலைமுகடுகளில் பனி துளியை கொட்டும் மேகக் கூட்டங்கள் தழுவி செல்லுவதும், பச்சை பசேல் என்று திரும்பிய பக்கமெல்லாம் பூஞ்சோலைகள், ஓங்கி வளர்ந்த தேக்கு, கமுகு, தென்னைமரங்களுக்கு இடையே ஏத்தம்வாழை, ரப்பர் மரங்கள் அடர்ந்திருக்கும் மிளகு கொடியும், அருகே கிராம்பு செடியும், மரவள்ளி கிழங்கு தோட்டமும், பலாப்பழ மரங்களும் உள்ளன, தேனிக்களை போல் அதிகாலையில் ரப்பர் மரங்களின் பாலை சிரட்டையில் (கொட்டாங்குச்சியில்) வெட்டி வடிய வைக்கும் பெரியவர்களும், பெண்களும், சாரை, சாரையாய் அதிகாலையிலேயே அணிவகுத்து பள்ளி, கல்லூரிக்கு செல்லும் சிறுவர்கள் முதல், இளைஞர்கள்,இளம்பெண்களையும் காண முடிகிறது.\nபுனலூரில் இறங்கினால் கட்டன் சாயாவும், கப்பை கிழங்கும், மதியம் பத்ரி (புரோட்டாவோடு) கூடிய பீப் மாட்டு கறியும், கொட்டை அரிசி, மீன்குழம்பு சாப்பாடும், உணவங்களில் சுண்டிதான் இழுக்கிறது. புனலூருக்குள் ஓடிவரும் கல்லடா நதியில் அமைந்துள்ள அழகிய தொங்கு பாலம் நம்மை ஆச்சரியத்துக்கே அழைத்து செல்கிறது. இத்தடத்தில் 9 லெவல் கிராசிங்கள் உள்ளன. இதில் ஆளில்லாத ரயில் கேட் 6ம், ஆள் உள்ள ரயில்வே கேட் 3ம் உள்ளன. இத்தடத்தில் 3 ரோடு ஓவர் பிரிட்ஜ்களும் உள்ளன.\nதென்மலை 13 கண் பாலம் 102.72 மீட்டர் நீளமும், 5.18 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது. ஆரியங்காவு குகை கடல் மட்டத்தில் இருந்து 280 அடி உயரத்தில் அமைய பெற்றுள்ளது. ஆரியங்காவு-புனலுர் இடையே பாதையில் அம்பநாடு, ரோஸ்மலை ஆகிய பகுதிகளில் தேயிலை தோட்டங்களையும், செங்கோட்டை-கண்ணுபுளிமெட்டு பகுதியில் தேயிலை தோட்டங்களையும், அரவை ஆலைகளையும் ஆங்கிலேயர்கள் ஏற்படுத்தினர். மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் தேக்கு, கடம்பன்பாறை பகுதியில் சந்தன தோட்டங்களையும் அமைத்தனர். இந்த ரயில் பாதை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்ட பின் வனப்பகுதியை சுத்தம் செய்ய ஆட்கள் இன்றி தவித்த ஆங்கிலேயர்கள் அப்பகுதிகளில் வெள்ளி காசுகளை அள்ளி வீசியுள்ளனர். அந்த தகவலை மக்களிடம் பரப்பியுள்ளனர். அதன்பின் மக்கள் காடுகளை சுத்தம் செய்து காசுகளை பொறுக்கியுள்ளனர். இப்படிதான் இந்த பாதை உருவான வரலாறுகள் கூறப்படுகிறது.\nசுற்றுலாத் தலமான பாதை சுமார் 50.5 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த தடத்தில் 2013-ஆம் ஆண்டுக்குள் பணிகள் முடிக்கப்பட்டு மீண்டும் ரயில் போக்குவரத்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பணிகளும் தொடங்கப்பட்டன. ஆனால், குறிப்பிட்ட ஆண்டைக் கடந்து சுமார் எட்டு வருடங்கள் அந்த ரயில் இயக்��ப்படாமல் நடப்பாண்டில் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு அகல ரயில் பாதை போக்குவரத்துக்கு துவங்கப்பட்டுள்ளது. தேவையிருந்தோ, இன்றியோ தென்காசி - கொல்லம் ரயில் வழித்தடம் ஓர் சுற்றுலாத் தலமாகவே மாறியது. இன்றும் இந்த ரயில் செல்லும பாதையை ரசித்திட பயணிகள் அதிகளவில் பயணிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். நாமும் ஒரு முறை பயணிப்போம். அப்படி அந்த ரயிலிலும், அது செல்லும் பாதையிலும் உள்ள பசுமையையும், பிரம்மாண்டத்தையும் ரசித்திடுவோம்.\nஇடுகையிட்டது . நேரம் 11:59 PM\nNo comments: இந்த இடுகையின் இணைப்புகள்\n - ஊக்கம் தரும் ஓர் உண்மை வரலாறு\n - ஊக்கம் தரும் ஓர் உண்மை வரலாறு\nபெயர் கரோலி டக்கா(க்)ஸ். Karoly Takacs.\nபுடாபெஸ்டில் பிறந்தவர். ஹங்கேரி ராணுவத்தில் சார்ஜெண்டாக பணியாற்றிவந்தார்.\nபிஸ்டல் ஷூட்டிங்கில், இவர் அத்தனை பிரபலம். ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு பிஸ்டல் ஷூட்டிங்கில் மெடல் வெல்வதே லட்சியமாக வைத்திருந்தார்.\nஉலகத் தரம் வாய்ந்த பிஸ்டல் ஷூட்டராக இருந்த இவர், 1936ல் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள முடியவில்லை. சார்ஜெண்ட்கள் கலந்து கொள்ளக்கூடாது என்ற விதி காரணமாக பங்கேற்க இயலவில்லை. அதன்பிறகு அந்த விதி தளர்த்தப்பட்டது. 1940ல் டோக்கியோவில் நடக்க இருக்கும் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் முனைப்புடன் தீவிர பயிற்சிகளில் ஈடுபடுகிறார்.\n1938.. ஒரு ராணுவப் பயிற்சியின்போது, வெடிகுண்டு வெடித்து இவரது வலதுகை பறிபோகிறது.\nஒரு மாதம் மருத்துவமனையில். பேரிழப்பு. வெளியே வருகிறார். அதன்பிறகு சிலகாலம் யார் கண்ணிலும் படவில்லை.\n1939. ஹங்கேரியன் நேஷனல் பிஸ்டல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறும் இடத்துக்குச் செல்கிறார். நண்பர்கள் அனைவரும் கட்டியணைத்துக் கொள்கின்றனர். வலது கை இழந்ததற்கு வருத்தத்தையும், வாழ்த்த வந்ததற்கு நன்றியையும் சொல்லிக் கொண்டிருந்தனர் நண்பர்கள். இவர் தீர்க்கமான குரலில் சொல்கிறார்.\nநான் வாழ்த்த வரவில்லை. உங்களோடு போட்டிபோட வந்தேன்\nஅப்போதுதான் அவர்களுக்குத் தெரிகிறது. யாருக்கும் தெரியாமல்.. வருடம் முழுவதும் இடதுகையில் ஷூட் செய்யப் பயிற்சி செய்துகொண்டிருந்திருக்கிறார் என்பது.\nநடக்கிறது போட்டி. இடது கையால் ஷூட் செய்து போட்டியிடுகிறார் கரோலி. வெற்றி பெறுகிறார். ஆம்.. இழந்த கையைப் பற்றி மறந்து.. இருந்த கையால் பயிற்சி பெற்று அந்த சாம்பியன்ஷிப்பை வென்றார்.\n அதை அணையாமல் அப்படியே வைத்திருந்தார். 1940 ஒலிம்பிக்கில் போட்டியிட நினைக்கிறார்.\nமறுபடி ஒரு தடை.. ஆம்..\nஇரண்டாம் உலகப்போர் காரணமாக 1940 ஒலிம்பிக் போட்டி நடைபெறவில்லை. தளரவில்லை. 1944ல் நடைபெறும் ஒலிம்பிக்கில் கலந்து கொள்வோம் என்று பயிற்சியைத் தொடர்கிறார். ம்ஹும். 1944 ஒலிம்பிக்கும் நடைபெறவில்லை.\n1938, தனக்கு 28 வயதிருக்கும்போது ஆரம்பித்த கனவு. 1948-ல் 38 வயது. புதிய புதிய போட்டியாளர்கள். இளம் போட்டியாளர்கள். என்ன செய்யலாம் என்ற கேள்வியே இல்லை கரோலிக்கு. அடுத்த நான்கு வருடங்களும் விடாமல் பயிற்சி மேற்கொள்கிறார். வருகிற இளைஞர்களுக்குத் தான் எந்த விதத்திலும் குறைந்துவிடக்கூடாது என்று முனைப்போடு பயிற்சி மேற்கொள்கிறார்.\n1948 ஒலிம்பிக் லண்டனில் நடைபெறுகிறது.\nஉலகின் மிகச்சிறந்த வீரர்கள் எல்லாம் கலந்து கொண்ட அந்தப் போட்டியில், ஒரே கை.. அதுவும் இடது கையால் ஷூட்டிங் செய்கிறார் கரோலி டக்காக்ஸ். அந்தப்போட்டியில் அர்ஜெண்டினாவின் கார்லோஸ் என்ரிக்யூவும் களத்தில் இருக்கிறார். கார்லோஸ் உலக நம்பர் ஒன் சாம்பியன். கார்லோஸை இவரால் ஜெயிப்பது கடினம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி முடிகிறது. வெற்றியாளரை அறிவிக்கிறார்கள்.\nஆம். புள்ளிப்பட்டியலில் முதலிடம். கரோலி 25 மீட்டர் ராபிட் ஃபயர் பிஸ்டல் ஷூட்டில் வெல்கிறார். தங்கம்\nஉலகே திரும்பிப் பார்க்கிறது. அதோடும் விடவில்லை. அவர்.. அடுத்த 1952-ல் ஃபின்லாந்தின் ஹெல்சின்கியில் நடைபெற்ற ஒலிம்பிக்கிலும் கலந்து கொள்கிறார். போட்டி போடுகிறார். தங்கம் வெல்கிறார். ஆம்.. தங்கம்\nதொடர்ந்து அந்தப் பிரிவில் இரண்டு முறை தங்கம் வென்றவர் என்ற சாதனையைச் செய்கிறார் கரோலி.\nஅதற்குப்பிறகும் பல போட்டிகளில் கலந்து கொள்கிறார்.\nஇவர் திறமையை என்னவென்று சொல்வது.\nஇடுகையிட்டது . நேரம் 1:26 AM\nNo comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nஅடித்தளமே இல்லாத தாஜ்மஹால் யமுனை நதி உள்ள வரை மட்டுமே இருக்கும்.\nஅடித்தளமே இல்லாத தாஜ்மஹால் யமுனை நதி உள்ள வரை மட்டுமே இருக்கும்.\nகாதல் சின்னமாக அனைவராலும் போற்றப்படும் தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரியாத பல பகிர் உண்மைகளை இப்பொழுது கூறப்போகிறோம்.\nகாதல் தின கொண்டாட்டங்கள் இன்று முதல் துவங்கிவிட்ட நிலையில் காதல் சின்னமான தாஜ்மஹால் பற்றிய உண்மைகளைத் தெரியாமல் இருந்தால் எப்படி\n21 ஆண்டு காலம் நடைபெற்ற கட்டிடப்பணி.\nஉலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் 1632 ஆம் ஆண்டு தனது கட்டுமான பணியை துவங்கியது. முகலாய பேரரசர், ஷாஜகான் தலைமையில் 1653 ஆம் ஆண்டு தாஜ்மஹால் கட்டி முடிக்கப்பட்டது. தாஜ்மஹாலை கட்டி முடிக்க மொத்தம் 21 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nதாஜ்மஹால் இல் 28 விதமான கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n387 ஆண்டுகளைக் கடந்து உறுதியாய் நிற்கும் தாஜ்மஹால்.\n தாஜ்மஹால் கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 387 ஆண்டுகள் நிறைவாகியுள்ளது. இவ்வளவு உறுதியாகப் பல நூற்றாண்டுகளைக் கடந்து நிலைத்து நிற்கும் தாஜ்மஹாலிற்கு அடித்தளம் கிடையாது என்பது உங்களுக்கு நாங்கள் சொல்லும் முதல் அதிர்ச்சி அளிக்கும் தகவல்.\nமரக்கட்டையிலான மேடையில் நிற்கும் தாஜ்மஹால்.\nஅடித்தளம் இல்லாமல் எப்படி 387 ஆண்டுகளாக தாஜ்மஹால் உறுதியாய் உள்ளதென்ற கேள்வி உங்களுக்குள் எழுந்திருக்கும். அதற்கான பதிலை இப்பொழுது கூறுகிறோம், தாஜ்மஹால் மரங்களினால் ஆனா ஒரு மேடை மேல் தான் நிறுவப்பட்டுள்ளது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா அதுமட்டுமின்றி தாஜ்மஹால் இன்னும் பல ஆயிரம் நூற்றாண்டுகள் நிலைத்து நிற்கப்போவதற்கும் மரத்தினால் ஆனா இந்தக் கட்டைகள் தான் காரணமாக போகிறது என்பது தான் உண்மை.\nமிரள வைக்கும் தாஜ்மஹாலின் கட்டிடக்கலை திட்டங்கள்.\nகட்டிட கலையில் 500 ஆண்டுகளுக்கும் முன்பே பல புதிய யுக்திகளை மேற்கொண்டு தாஜ்மஹால் கட்டப்பட்டுள்ளது என்பது தான் இப்பொழுது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. மரக்கட்டைகள் எப்படி 1000 ஆண்டுகள் நிலைத்து நிற்கும்\nமரக்கட்டைகள் எப்படி 1000 ஆண்டுகள் நிலைத்து நிற்கும்\nசாதாரண மரக்கட்டைகள் சில வருடங்கள் மட்டுமே நிலைத்து நிற்கும், ஆனால் இங்கு அவர்கள் பயன்படுத்தியுள்ள முறை தான் இந்த மரக்கட்டைகளை 1000 நூற்றாண்டுகள் நிலைத்து நிற்கும்படி மாற்றியுள்ளது. யமுனை ஆற்றின் கரையினில் அவர்கள் தாஜ்மஹால் கட்ட தேர்வு செய்தது தான் முதல் காரணம். அத்துடன் மரக்கட்டைகள் ஈரத்தில் இருக்கும் போது மிக வலிமையுடனும் நீண்ட ஆயுளுடனும் நிலைத்து நிற்கும் என்று அவர்களுக்கு அப்பொழுதே தெரிந்துள்ளது.\nயமுனை நதி உள்ள வரை மட்டுமே தாஜ்மஹால் இருக்கும்.\nயமுனை நதியினால் தான் அடித்தளத்தில் நிறுவப்பட்டுள்ள மரக்கட்டைகள் ஈரமாக இருந்து, தாஜ்மஹாலுக்கு எந்த பாதிப்பும் வராமல் பாதுகாத்து நிற்கிறது. யமுனை நதி தற்பொழுது வேகமாக மாசடைந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் உலக அதிசயங்களில் ஒன்றை இன்னும் சில பல ஆண்டுகளில் நாம் இழந்துவிடுவோம் என்பதே ஆர்வலர்களின் வருத்தம்.\nதினமும் 3 முறை நிறம் மாறும் தாஜ்மஹால்.\nதாஜ்மஹால் கட்டிடத்தை புகழாதவர்களே கிடையாது. அதை நேரில் கண்டவர்களுக்கு அவர்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு இனிமையான தருணமாக அது அமைந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தாஜ்மஹால் தினமும் மூன்று முறை தனது நிறத்தை மாற்றிக்கொள்ளும்படி உருவாக்கப்பட்டுள்ளது என்பது தான் கூடுதல் சிறப்பு. இதற்குக் காரணம் தாஜ்மஹால் இல் பயன்படுத்தப்பட்டுள்ள 28 வகை கற்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nதங்க நிறத்தில் தன்னை பிரதிபலிக்கும் தாஜ்மஹால்.\nஅதிகாலை நேரத்தில் தாஜ்மஹால் பிங்க் நிறத்தில் தன்னை பிரதிபலிக்கிறது, சூரியன் நடு வானில் உள்ள நேரத்தில் மட்டும் பால் போன்று வெள்ளை நிறத்தில் தன்னை பிரதிபலிக்கிறது, அதுமட்டுமின்றி மாலை நேரத்தில் தாஜ்மஹால் தங்க நிறத்தில் சொர்கத்தின் காதல் கோட்டையாய் தன்னை பிரதிபலிக்கிறது என்தே உண்மை.\nதாஜ்மஹால் சுற்றி உள்ள தூண்களின் சிறப்பு.\nதாஜ்மஹால் சுற்றி உயரமான நான்கு தூண்கள் அழகுக்கே அழகு சேர்க்கும் விதமாக நிறுவப்பட்டுள்ளது. இதன் தனி சிறப்பு என்னவென்றால் இந்தத் தூண்கள் நான்கும் வெளி நோக்கிச் சாய்வாய் கட்டப்பட்டுள்ளது. பூகம்பம் அல்லது நில நடுக்கம் ஏற்பட்டால் தாஜ்மஹாலிற்கு பாதிப்பு வராமல் இருக்கும்படி, இந்த நான்கு தூண்களும் வெளி நோக்கி விழும்படி சாய்வாய் கட்டப்பட்டுள்ளது.\nஷாஜகான் மற்றும் மும்தாஜின் போலி சமாதி.\nமக்கள் பார்வைக்காக தாஜ்மஹாலில் அனுமதி வழங்கப்பட்டுள்ள இரண்டு சமாதிகளும் உண்மையான ஷாஜகான், மும்தாஜின் சமாதிகள் இல்லை என்தே உண்மை. மக்களின் பார்வைக்காக போலி சமாதிகளை தாஜ்மஹாலின் மேற்தட்டில் வைத்துள்ளனர். ஷாஜகான் மற்றும் மும்தாஜின் உண்மையான சமாதி தாஜ்மஹாலின் அடித்தளத்தில் பத்திரமாக பாதுகாக்கப்படுகிறது என்பதே உண்மை.\nபெட்ஷீட் போட்டு தாஜ்மஹால் மூடப்பட்டதா\nவரலாற்றில் இது வரை மூன்று முறை தாஜ்மஹால் பெட்ஷீட் போட்டு முழுவதுமாய் மூடப்பட்டுள்ளது என்பது தான் அதிர்ச்சி தகவல். என்னப்பா சொல்ரீங்க மூன்று முறையானு கேட்ட ஆமாம், இரண்டாம் உலகப் போரின் போது ஒரு முறை, தாஜ்மஹால் இன் பாதுகாப்பு கருதி போர்வை போட்டு மூங்கில் பூதர்களால் மூடப்பட்டது என்பதே உண்மை. அதேபோல் 1965 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரின் பொழுதும் தாஜ்மஹால் முழுவதுமாக போர்வை போட்டு மூடப்பட்டது என்பது ஆதாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபெண்கள் தங்களின் அழகை இயற்கையான முறைப்படி பாதுகாத்துக்கொள்ளுவது போல், தாஜ்மஹாலின் அழகும் இயற்கை முறைப்படி பாதுகாக்கப்படுகிறது. முழு தாஜ்மஹாலையும் முல்தானி மெட்டி பூசி, ஊர வைத்து அடிக்கடி இயற்கை முறைப்படி பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது தான் இன்னொரு அதிர்ச்சி தகவல்.\nஇடுகையிட்டது . நேரம் 10:48 PM\nNo comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nநடந்தது இதுதான், ஆனால் ஏன் நடந்தது என்பது எப்போதுமே புதிர்தான்..\nநடந்தது இதுதான், ஆனால் ஏன் நடந்தது என்பது எப்போதுமே புதிர்தான்..\nநாம் வாழும் இந்த உலகம் வெறும் அழகானவைகளாலும், அதிசயங்களாலும் மட்டுமே சூழ்ந்திருக்கவில்லை, வெளிப்படாத பல விசித்திரங்களாலும், மர்மங்களாலும் சூழ்ந்துள்ளது என்பதை நீங்கள் உணர்ந்தவர் என்றால் இந்த தொகுப்பு முழுக்க முழுக்க உங்களுக்கானது தான்.\nபெரும்பான்மையான உலக சமாச்சாரங்களை கண்டுபிடித்து விட்டதாக நாம் நினைக்கும் அதேசமயம், சில விடயங்களின் அடிப்படையை கூட அறிந்து கொள்ள முடியாத நிலையில் நாம் இருக்கிறோம் என்பதும் நிதர்சனம் தான். அப்படியாக, நடந்தது இதுதான் ஆனால் அது ஏன் நடந்தது.. எப்படி நடந்தது.. - என்பதை பற்றியெல்லாம் புரிந்து கொள்ளவே முடியாத அறிவியல்-தொழில்நுட்ப புதிர்களை பற்றிய தொகுப்பு தான் இது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன இந்த பெண்மணியின் உடலை சுற்றி இருந்த மர்மமான திரவம் என்ன என்பது பற்றி இன்றுவரைக்கும் விஞ்ஞான உலகத்தினால் கண்டுப்பிடிக்க இயலவில்லை.\nஇதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் நன்கு பராமரிக்கப்பட்ட உடல்களிலேயே இதுதான் மிகவும் சிறப்பான ஒன்று என்றும் நம்பப்படுகிறது.\nதண்டர்க்ளவுட்ஸ் (thunderclouds) இடியும் மின்னலும் உண்டாக்கும் மேகத்தின் அர்த்தம் என்ன என்பது இன்றுவரை விஞ்ஞானிகளால் கண்டுப்பிடிக்கவே முடியவில்லை.\nஉடன் தண்டர்க்ளவுட்கள் ஏன் செப்டம்பர் முதல் மார்ச் வரையிலாக ஒவ்வொரு மதியமும் வானில் கூடுகிறது என்பதும் புதிர்தான்..\nசிலி நகரத்தில் கைவிடப்பட்ட ஒரு பகுதியில் இருந்து ஒரு 6 - 8 அங்குல நீளம் எலும்புக்கூடு எதனுடையடு என்பது யாவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.\nகடினமான பற்கள், வீங்கிய தலைப்பகுதி, தோல் என காட்சியளிக்கும் இது வேற்றுகிரக வாசிகளை நினைவூட்டினாலும், பின்பு இது மனித இனம் தான் என்று கண்டறியப்பட்ட பின்பு கிளம்பிய பீதிகளுகும் கேள்விகளுக்கும் அளவே இல்லை, தீர்வும் இல்லை.\nகடந்த எழுபது ஆண்டுகளில் கிட்டத்தட்ட 90 வெவ்வேறு வர்த்தக விமானங்கள் காணாமல் போயிருக்கின்றன..\n1973 ஆம் ஆண்டு, இரண்டு நபர்கள், நண்டு போன்றகைகள் கொண்ட வேற்றுகிரக பிராணிகள் மூலம் கடத்தப்பட்டோம் என்று காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.\nசார்லஸ் ஹிக்ஸன் மற்றும் கால்வின் பார்க்கர் ஆகிய இருவரும் மீன் பிடிக்க சென்றபோது கடத்தப் பட்டதாக கூறினர், அதில் சார்லஸ் ஹிக்ஸன் பொய் கண்டறியும் சோதனையில் வெற்றி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1876-ஆம் ஆண்டு, அது மர்மமான முறையில் பாத் நாட்டில் உள்ள ரான்கினின் உள்ளூரான கென்டக்கியில் மிகவும் மர்மமான இறைச்சி மழை பெய்தது.\nபிளாக் நைட் செயற்கைக்கோளின் (The Black Knight Satellite) தோற்றம் மற்றும் நோக்கம் இன்று வரையிலாக ஒரு புதிர் தான்.\nமனிதனால் உருவாக்கம் பெற்ற எந்த ஒரு செயற்கை கோளும் விண்வெளிக்குள் செலுத்தப் படாத காலகட்டத்தில் இருந்தே பிளாக் நைட் செயற்கைக்கோள் விண்வெளியில் காணப்பட்டுக் கொண்டிருகிறது.\nகோகோ எனும் மனித குரங்கிற்கு இயற்கையாகவே சைகை மொழி தெரியும் மற்றும் சைகையில் பதிலும் அளிக்கும்.\n1518-ல், ஒரு நடனமாட வைக்கும் பிளேக் நோய் ஆஸ்திரியாவில் உண்டானது..\nமூளையில் காயம் பட்டு மீண்டு எழும் போது இந்த மனிதர் கலை இசை திறன்களை (Acquired Musical Savant Syndrome) கொண்ட மனநிலையோடு இருந்தார்.\nவோய்னிச் கையெழுத்துப்படிவம் என்ற 240 பக்க புத்தகம் ஒன்று உள்ளது. 15 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அந்த புத்தகத்தின் உள்ள மொழி என்ன என்பது இன்றுவரையிலாக கண்டுபிடிக்கப்படவில்லை.\nடராப் - உலகின் அரிதான மோட்டார் சைக்கிள்களில் ஒன்றாகும். 1968-ல் சிகாகோ நகரில் ஒரு செங்கல் சுவர் பின்னால் கிடைக்கப் பெற்ற இது இன்றுவரை இயங்குகிறது.\nஉலகின் மிகப்பெரிய வைரஸ் ஆன பண்டோரா ஆஸ்திரேலியாவிற்க்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டது , இதனுள் சுமார் 93 % அடையாளம் தெரியாத மரபியல்கள் உள்ளனவாம்.\nமினசோட்டாவில் உள்ள டெவில்ஸ் கெட்டில் என்பது அங்கு வழியும் ஆற்றில் பாதியை விழுங்கும் ஒரு மாபெரும் துளை ஆகும். ஆனால் அது எங்கு சென்று முடிகிறது என்பது யாருக்குமே தெரியாது.\nகனடாவின் ஓக் தீவில் உள்ள ஒரு தரைப் பகுதியில் உள்ள ஒரு மாபெரும் துளையானது முடிவே இல்லாதது என்றும், அது ஒரு கொள்ளையர்களின் பொக்கிஷ வீடு என்றும் கூறப்படுகிறது.\nஇடுகையிட்டது . நேரம் 12:22 AM\nNo comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nஅரிய புகைப் படங்கள் குர்ஆனின் அத்தாட்சிகள்-1\nஅரிய புகைப் படங்கள் குர்ஆனின் அத்தாட்சிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித சமுதாயத்தை நேரான பாத...\nபோதிதர்மா-ஒரு முழு வரலாறு போதிதர்மா...rko.. போதிதர்மா பிறந்த பல்லவ குலம் எங்கிருந்தது அலெக்சாண்டர் இந்தியாமீது படையெடுத்து வெ...\nராஜ்சிவா ::2012 இல் உலக அழிவும், 'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-1. -1\nராஜ்சிவா ::2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் -1. RAHMANFAYED :: 2012ல் உலகம் அழியுமா, அ...\n கொசுவை விரட்டியடிக்க இதோ புதிய வழி..\n கொசுவை விரட்டியடிக்க இதோ புதிய வழி.. மழைக்காலம் பிறந்தாலே, கொசுவுக்குக் கொண்டாட்டம் தான். மனிதர்களின் ரத்த...\nபல்லிகளை விரட்டுவதற்கான சில எளிய வீட்டுக் குறிப்புகள்\nபல்லிகளை விரட்டுவதற்கான சில எளிய வீட்டுக் குறிப்புகள் வீட்டில் காணப்படும் பல்லிகள் நமக்கு பெரும் தொல்லையாக அமைகின்றன. நமக்கு தொல்லை...\nஉடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி\nஉடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி தற்போது நிலவி வரும் பருவ நிலா மாற்றத்தால...\nஎலி தொல்லையில் இருந்து விடுபட சில எளிய இயற்கை வழிகள்\nஎலி தொல்லையில் இருந்து விடுபட சில எளிய இயற்கை வழிகள் வீட்டில் அங்கும் இங்கும் ஒடி பயமுறுத்தும் எலிகளைப் பிடிப்பதற்கு முன்பெல்லாம் ...\nமருதநாயகம் ஒரு முழு வரலாறு - I.\nமருதநாயகம் ஒரு முழு வரலாறு ஊரும் , பெயரும் மருதநாயகத்தின் வாழ்க்கை வரலாறு மிகவும் பரபரப்பானது . இவர் பூலித்தேவன் மற்றும...\n'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-6.\n'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-6. mayans.+. dravidan.+.egptyian = rahman. இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை...\n`வடக்கு சென்டினல் தீவு' உலக நாகரீகத்தின் ஒரு சதவீதம் கூட அண்டாத ஒரு இடம்\n`வடக்கு சென்டினல் தீவு' உலக நாகரீகத்தின் ஒரு சதவீதம் கூட அண்டாத ஒரு இடம் வடக்கு சென்டினல் தீவு: உலக நாகரீகத்தின் ஒரு சதவீதம் கூட அண்...\nவியர்வை நாற்றம் போக்க சில எளிய வழிகள்\nகோடை காலம் தொடங்கி விட்டது. கோடை வந்தாலே அழையா விருந்தாளியாக வியர்வையும் சேர்ந்து கொள்கிறது. சிலரது வியர்வையும், அதனால் ஏற்படும் நாற்றமும்...\n\"ராணி கி வாவ்\" அரண்மனை..\nவரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டை- கொல்லம் ரயில் ...\nஇந்தியா விடுதலைக்கா போராடியவர்கள் (15)\nஇறைவன் அற்புத படைப்புகள். (4)\nஎன்னை கவாந்த வரலாற்று நாயகர்கள் (6)\nமாயன் இன மக்கள் (8)\nசித்தர்கள் கண்ணாடி.. நூலினைக் கொண்டு கண்ணாடியை அறுக்கும் ஜாலம் பற்றி பார்ப்போம். இந்தத் தகவல் போகர் அருளிய \"போகர் ஜாலவித்தை&qu...\nபல்லிகளை விரட்டுவதற்கான சில எளிய வீட்டுக் குறிப்புகள்\nபல்லிகளை விரட்டுவதற்கான சில எளிய வீட்டுக் குறிப்புகள் வீட்டில் காணப்படும் பல்லிகள் நமக்கு பெரும் தொல்லையாக அமைகின்றன. நமக்கு தொல்லை...\nமருதநாயகம் ஒரு முழு வரலாறு - I.\nமருதநாயகம் ஒரு முழு வரலாறு ஊரும் , பெயரும் மருதநாயகத்தின் வாழ்க்கை வரலாறு மிகவும் பரபரப்பானது . இவர் பூலித்தேவன் மற்றும...\nஆ பிரகாம் மதங்கள்... rahmanfayed : உலகில் 57% சதவிதற்கு அதிகமான மக்களால் பின்பற்ற கூடிய மதம் தான், அபிரகாம் மதம். மிகவும் வேகமா...\n\"ராணி கி வாவ்\" அரண்மனை..\n\"ராணி கி வாவ்\" அரண்மனை.. ஆண் தான் பெண்களுக்காக எல்லாம் செய்கிறான். தனது மனைவிக்காக கல்லறை கூட கட்டினான் என பலர் ஷாஜகானை புகழ்ந...\nஉலக பழமை வாய்ந்த கல்லணை அணை பற்றிய தகவல்\nசோழ மன்னர்களில் மாவீரனாக போற்றப்படும் கரிகாலன் சோழனால் கட்டப்பட்டது தான் கல்லணை என்பது நாம் யாவரும் அறிந்ததே. அனால் இந்த கல்லணை எதற்காக கட்...\nஎலி தொல்லையில் இருந்து விடுபட சில எளிய இயற்கை வழிகள்\nஎலி தொல்லையில் இருந்து விடுபட சில எளிய இயற்கை வழிகள் வீட்டில் அங்கும் இங்கும் ஒடி பயமுறுத்தும் எலிகளைப் பிடிப்பதற்கு முன்பெல்லாம் ...\nமாவீரர் ஹேமந்த் கார்கரே IPS\nமாவீரர் ஹேமந்த் கார��கரே IPS.. மும்பை காவல்துறையின் சூப்பர் ஸ்டார் ஹேம்ந்த் கர்கரே பிறந்ததினம் 12.12.12 26/11 மும்பையில் அப்பா...\nமுனீப் அபுஇக்ராம் :: நடந்தது என்ன இரட்டை கோபுரம் தகர்ப்பின் ரகசியம்#1\nrahmanfayed :: இது எனது சொந்த பதிவு அல்ல, செப்டம்பர்11 அமெரிக்காவில் நடந்த, தாக்குதல் யார் செய்தார்கள் என்பதை விளக்கும் கட்டுரை இது....\nசெல்போன்கள் வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nசெல்போன்கள் வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் மொபைல் போன்களின் பயன்பாடு இன்றியமையாத ஒன்றாக இருக்கும் கால கட்டத்தில் அவைகளின் மூலம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/amp/News/TamilNadu/2018/08/15153200/1005934/Viluppuram-Ulundurpet-Goats-Sold-For-Rs-5-Crore.vpf", "date_download": "2019-05-26T07:25:15Z", "digest": "sha1:QMCEDS6UPLEISSBUOYIK7TNCMYZE3O5W", "length": 2422, "nlines": 21, "source_domain": "www.thanthitv.com", "title": "பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகம்", "raw_content": "\nபக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகம்\nவிழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற\nவாரச்சந்தையில் மூன்று மணி நேரத்தில் 5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆகின. வாரம் தோறும் புதன் கிழமை அன்று நடைபெறும் வாரச்சந்தையில் ஆட்டு சந்தையும் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று காலை 7 மணிக்கு ஆடுகள் விற்பனை தொடங்கிய நிலையில், காலை 9 மணிக்குள் சுமார் 6 ஆயிரம் ஆடுகள் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பக்ரீத்பண்டிகையையொட்டி எழை எளிய மக்களுக்கு ஆட்டு இறைச்சிகளை தானமாக குர்பானி கொடுப்பதற்காக ஆடுகளை அதிக அளவில் இஸ்லாமியர்கள் வாங்கி சென்றனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?author=282", "date_download": "2019-05-26T08:09:12Z", "digest": "sha1:SWWZ2GWOVJ7NAEBZUA7BMDZ5UGNOYRWD", "length": 16728, "nlines": 72, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nவாசலில் செம்மண் இட்டு கோலம் போடப்பட்டிருந்தது. வாசலில் மாவிலை தோரணம் கட்டப்பட்டிருந்தது. கூடத்தில் மாக்கோலம் போடப்பட்டு குத்துவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. ஆண்கள் பட்டு வேட்டியிலும் பெண்கள் பட்டு சேலையிலும் தோன்றினர். மெல்லியதாக சிஸ்டம் நாகஸ்வர இசையை ஒலித்துக் கொண்டிருந்தது. ஷேக் சின்ன மௌலானாவின் நாகஸ்வரம். தோடி ராக கீர்த்தனை. “ வாங்க வாங்க “ ���ாய்\t[Read More]\nபட்டுவாடா செய்யப்படவேண்டிய கருவூல பில்களை சரிபார்த்துவிட்டு ராஜேஸ்வரி கணினியில் பதிவு செய்யத் தொடங்கினாள். ராஜேஸ்வரியின் பணியின் நேர்த்தி குறித்து மேலதிகாரிகள் அவளை பாராட்டாமல் இருந்ததில்லை. கற்றுக் கொள்ளும் தொழிலை கவனமாகவும், திறமையுடன் கற்றுக் கொண்டால் பெண்கள் அவர்களது பால்நிலை காரணமாக இழிபடத்தேவையில்லை என்றுதான் அவளுடைய சீனியர் கிருஷ்ணமூர்த்திசார்\t[Read More]\nதந்தையானவள் – அத்தியாயம் 4\nஓரமெல்லாம் மஞ்சள் பூசியிருந்த இரண்டு ஜாதகங்களை சொர்ணம்மாள் கையில் வைத்துக் கொண்டிருந்தார். “ நான் போன் பண்ணி பேசட்டுமா என்றார் ராஜியிடம். அவர் குரலில் ஒரு அதீத ஆவல் தெரிந்தது. “ இது ஜாதகப் பொருத்தம் பார்த்து பண்ணிக்கும் சாதாரண கல்யாணம் இல்லைம்மா. நான் சத்யாவோட பேசணும். ரமாவோட கல்யாணம், சித்ராவோட வேலை உத்திரவாதம் இவ்வளவு இருக்கு. உன்னை என்ன பண்றது என்றார் ராஜியிடம். அவர் குரலில் ஒரு அதீத ஆவல் தெரிந்தது. “ இது ஜாதகப் பொருத்தம் பார்த்து பண்ணிக்கும் சாதாரண கல்யாணம் இல்லைம்மா. நான் சத்யாவோட பேசணும். ரமாவோட கல்யாணம், சித்ராவோட வேலை உத்திரவாதம் இவ்வளவு இருக்கு. உன்னை என்ன பண்றது உனக்கு ஒரு வழி\t[Read More]\nரங்கம்மா டீச்சர் பிடிவாதமாக மருத்துவ சிகிச்சை வேண்டாம் என கூறி விட்டார். எனவே ரங்கம்மா டீச்சரின் ஆப்த நண்பரும் அந்த நட்பின் காரணமாக இரண்டு தலைமுறை உறவினர்களின் பாராமுகத்தை எதிர் கொள்ள காரணம் ஆனவருமான மகாலிங்கம் வீட்டில்தான் ரங்கம்மா டீச்சரின் கடைசி தருணங்கள் கழிந்து கொண்டிருக்கின்றன. சுவாசத்தில் சில நாழிகை தெளிவு ஏற்படும்.அந்த நேரம் டீச்சர் முகத்தில் ஒரு தெளிவு\t[Read More]\nதந்தையானவள் – அத்தியாயம் -2\n“ நீ தடிச்சுப் போயிட்ட ராஜி” என்றாள் அம்மா. குரலில் ஒரு அதட்டல்.அம்மாவால் மட்டும்தான் அவளிடம் ஓங்கி பேச முடியும்.மற்ற இரண்டு சகோதரிகளுக்கும் ராஜி ஒரு கண்கண்ட தெய்வம். “ பதினஞ்சு வருஷமா ரெயின்போ டைலர் கிட்டதான் ஜாக்கட் தச்சுக்கிறேன். ஒரே அளவுதான் கொடுத்துட்டு வர்ரேன். தடிச்சா மாதிரி தெரியலியே” என சோபாவில் வாங்கிப் போட்டிருந்த தீபாவளி சேலைகளைப் பார்த்தபடி\t[Read More]\nபுள்ளிகளை வளைவுக்கோடுகளால் ராஜி இணைத்துக் கொண்டிருந்தாள். வாசலில் அவள்தான் தினமும் கோலம் போடவேண்டும். வேலைப்பகிர்வு என்ற�� எதுவுமில்லை என்றாலும் தினமும் கோலம் போடுவதை மட்டும் வேறு யாரிடமும் ராஜி கொடுத்ததில்லை. தினம் ஒரு கைவண்ணம். ஒவ்வொரு கோலமும் கண்களில் ஒற்றிக்கொள்ளலாம் போலிருக்கும்.பேப்பர் போடும் பையனும் சைக்கிள் பால்காரனும்ஒரு ஆர்க் அடித்து கோலத்தை\t[Read More]\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் -அத்தியாயம்-29 நிறைவுரை.\nஸ்ரீ கிருஷ்ணர் மீதான ஒரு விமர்சகனின் விமர்சனம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிப் புனையப்பட்ட கர்ண பரம்பரைக் கதைகளை ஒதுக்கித் தள்ளுதல். ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய உண்மைகளைப் புனரமைப்பது என்னுடைய இந்த ஸ்ரீகிருஷ்ண ஆராய்ச்சியில் என் சக்தி முழுவதையும் ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றியக் கட்டுக் கதைகளைக் களைவதிலேயே செலவிட்டேன். அவரைப் பற்றிய\t[Read More]\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் -அத்தியாயம்-28 யாதவர்களின் முடிவு\nமகாபாரதத்தின் மௌசல பர்வத்தில் ஸ்ரீகிருஷ்ணர், பலராமர் மற்றும் மொத்த யாதவர்களின் பேரழிவு குறித்துக் கூறப் பட்டுள்ளது. ஸ்ரீகிருஷ்ணர் யாதவர்களின் இந்தப் பேரழிவைத் தடுக்க எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. முரணாக அவரே பல யாதவர்களை தன் கைகளினால் துவம்சம் செய்கிறார். யாதவர்களின் அழிவு மகாபாரதத்தில் இவ்வாறு விவரிக்கப் படுகிறது. காந்தாரியின் தீர்க்க தரிசனத்தின்படி\t[Read More]\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-37\nஅத்தியாயம்-27 போருக்குப் பிந்தைய அரசு. ஒரு வழியாக குருக்ஷேத்திரப் போர் என்னும் நீண்ட பயணத்தை நாம் கடந்து வந்து விட்டோம். இப்பொழுது நமது பயணம் மேடு பள்ளங்களற்றப் பாதையில் பயணிக்கும். ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி இனி குறிப்பிடப்படுவதெல்லாம் அவர் ஒரு களங்கமற்றவர்: தூய்மையானவர் என்பதாகும். அவருடைய நற்குணங்களும்,புண்ணிய கீர்த்திகளும் போற்றப்பட்டு அவர் ஒரு தெய்வ நிலைக்கு\t[Read More]\nஅத்தியாயம்-26 துரியோதனனின் வீழ்ச்சியும், போர் முடிவும்.\nகர்ணனின் மரணத்திற்குப் பிறகு துரியோதனன் சல்லியனை கௌரவர்களின் படைக்குத் தலைமை ஏற்கச் செய்கிறான்.. இதுவரை நடைபெற்ற யுத்த காலங்களில் போரில் யுத்தம் செய்யும்பொழுது எதிர்த்துப் போட்டியிட முடியாமல் போகும் தருணங்களில் யுதிஷ்டிரர் ஓடி ஒளிந்து கொள்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். இப்பொழுது துணிகரமாக எதையாவது செய்து தன் பெயரைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய ��ிலைமைக்கு\t[Read More]\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – சட்டப் பயன்பாடு – பகுதி 16\nவழக்குகள் மனிதர்களால், காகிதமும் மற்றும்\t[Read More]\nகோட்ஸே, பிரபாகரன்: தீவிரவாதம், பயங்கரவாதம், மத பயங்கரவாதம், மத அடிப்படைவாதம், இனவாதம் – சில குழப்பங்கள் சில விளக்கங்கள் சில குறிப்புகள்\n2002 குஜராத் கலவரத்தின் போது, பாஜகவை\t[Read More]\nநல்லதோர் நாலுவரிக்கவிதையென்றார் ஒருவர்.\t[Read More]\nவே.ம.அருச்சுணன் பள்ளியின் தலைவிதியை\t[Read More]\nஅடிமுடி மண் விண் என்றிருக்கும் ஆகிருதியைப்\t[Read More]\n“அது அராஜகச் சட்டம்” ”அப்படியல்ல.\t[Read More]\nநிலவு பல மில்லியன் ஆண்டுகள் உட்கரு உஷ்ணக் குளிர்ச்சியால் சுருங்கி நிலநடுக்கம் நேர்கிறது.\nஆதியோகி ++++++++++++++++++++++++++ கொஞ்சம் கவிதை கொஞ்சம் இசை\t[Read More]\nபுதுப்புதுதொடக்கங்கள் மூச்சு\t[Read More]\nமஞ்சுளா யாரிடமும் எதைச் சொன்னாலும்\t[Read More]\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2016/01/blog-post_10.html", "date_download": "2019-05-26T07:26:29Z", "digest": "sha1:F6E64IVUCUPAM6JOZJMVTSOGVQSYPUEH", "length": 22122, "nlines": 107, "source_domain": "www.nisaptham.com", "title": "மாசிலாமணி ~ நிசப்தம்", "raw_content": "\nநேற்று காலையில் பத்து மணிக்கு அலைபேசி அழைப்பு. ‘மாசிலாமணி பேசறேன்..கூட்லு கேட்டில் காத்திருக்கிறேன்’ என்றார். திருப்பூரில் இருந்து கிளம்பி வந்திருப்பதாகச் சொன்னார். அதிர்ச்சியாக இருந்தது. வெளியூரிலிருந்து ஒரு மனிதர் உதவி கேட்டு பெங்களூருக்கு நேரடியாக வருவது இதுதான் முதல் முறை. ஒரு முறை கூட தொலைபேசியில் பேசாமல் இப்படி திடுதிப்பென்று யாராவது வருவார்களா உண்மையைச் சொல்கிறாரா அல்லது பொய் சொல்கிறாரா என்பதும் குழப்பமாக இருந்தது. அவர் அழைத்த போது பெங்களூரில் நடைபெறும் கல்லூரி ஒன்றில் பொங்கல் விழாவுக்காகச் சென்று கொண்டிருந்தேன். விழா முடிவதற்கு எப்படியும் மதியத்திற்கு மேலாகிவிடும். அந்த மனிதரிடம் சாயந்திரம் வந்துவிடுவதாகச் சொன்னேன். பெங்களூர் வரைக்கும் வந்திருக்கிறார் என்றால் அவருடைய நண்பர்கள் அல்லது உறவினர்கள் யாராவது வீட்டில் தங்கிக் கொள்வார் என்ற நம்பிக்கையில் அப்படிச் சொன்னேன். அவர் எந்த பதிலும் சொல்லாமல் இணைப்பைத் துண்டித்தார். நானும் மறந்திருந்தேன்.\nமாலை நான்கு மணிக்கு வேறொரு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதே மனிதர். அப்பொழுதும் கூட்லு கேட்டிலேயே இருப்பதாகச் சொன்னார். அவசர அவசரமாக சட்டையை அணிந்து கொண்டு கூட்லு கேட் சிக்னலுக்கு விரைந்தேன். அங்கே நிறையப் பேர் நின்றிருந்தார்கள். அழைப்பு வந்த எண்ணுக்குத் திரும்ப அழைத்த போது அது வேறொருவருடைய எண். ‘ஒரு வயசானவர் என் ஃபோனை வாங்கிப் பேசினார்’ என்று ஆங்கிலத்தில் சொன்னார். அடையாளம் கேட்டேன். பழுப்பு நிறச் சட்டையும் வேட்டியும் அணிந்திருந்ததாகச் சொன்னார். அப்படியொரு மனிதர் நிழற்குடையில் அமர்ந்திருந்தார். அவர்தான் மாசிலாமணி. நரைத்த தலைமுடி. பழைய சட்டை. கசங்கி பழுப்பேறிய வெள்ளை வேட்டி. ஒரு கிழிசலான பழைய பை.\n‘இவ்வளவு நேரம் இங்கேயே இருந்தீங்களா\n‘நான் ஒரு அனாதை சார். எங்கே போறது’ என்றார். எனக்கு பேச்சு வரவில்லை. தேவையில்லாமல் காக்க வைத்துவிட்டதாகத் தோன்றியது. தினகரனில் வந்த நேர்காணலைப் பார்த்துவிட்டு அதை ஜெராக்ஸ் எடுத்து சட்டைப்பையில் வைத்துக் கொண்டு கரட்டடிபாளையம் சென்றிருக்கிறார். அங்கே என்னுடைய அலைபேசி எண்ணை வாங்கியிருக்கிறார். ‘பெங்களூர்ல கூட்லு கேட்ன்னு ஒரு இடத்துல இருக்கிறதா சொன்னாங்க..ஆனா அட்ரஸ் தெரியாது’ என்று அங்கிருந்தவர்கள் சொன்ன ஒற்றை வார்த்தையைப் பிடித்துக் கொண்டு ரயிலேறி பெங்களூர் வந்துவிட்டார்.\nகந்தல் துணியாகக் காத்திருந்த அவருக்கு எழுபத்து ஒன்பது வயதாகிறது. சின்னாளப்பட்டி சொந்த ஊர். அந்தக் காலத்தில் பி.ஏ ஆங்கில இலக்கியம் படித்திருக்கிறார். ஒரு கல்லூரியில் பணி புரிந்தாராம். திருப்பூரில் ஏதோ பிஸினஸ் ஆரம்பித்து அது முடங்கிப் போயிருக்கிறது. சொத்து முழுவதும் காலி. மனைவி இறந்து இருபத்தைந்து வருடம் ஆகிறது. ஒரு மகன் இருக்கிறான். அவன் இவரைக் கண்டு கொள்வதில்லை. ஒரு முறை அவன் அடித்து துரத்தியபிறகு ‘அவன் முகத்துல எப்படி சார் முழிக்கிறது’ என்று கேட்ட போது அவருக்கு கண்கலங்கிப் போனது. இருவருக்குமிடையில் பேச்சு வார்த்தையில்லை.\n‘நான்கு மாசம் முன்னாடி வரைக்கும் செக்யூரிட்டியா வேலை பார்த்தேன்...அதுக்கு முன்னாடி அக்கவுண்டண்ட் வேலை....கண் பார்வை போயிடுச்சுங்க...வலது கண் சுத்தமா பார்வையில்லை...இடது கண்ணும் கொஞ்சம் கொஞ்சமா மங்கிட்டு வருது. சாப்பிடவே வழியில்லை...ஆபரேஷன் செய்ய எப்படி முடியும் இலவசமா யாராச்சும் ஆபரேஷன் செய்யறாங்களான்னு தேடிட்டு இருக்கேன்..யாரும் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டாங்க...சர்க்கரை அளவு தாறுமாறா இருக்கு...அரவிந்த் மருத்துவமனையில் பண்ணுறாங்க...நீங்க உதவி செஞ்சா இன்னும் ஏழெட்டு வருஷம் எப்படியாச்சும் வாழ்ந்துடுவேன்’ என்றார். அவருடைய நண்பர்கள் சிலரின் எண்களைக் கொடுத்தார். முதல் நண்பர் பத்து நிமிடங்களுக்குப் பிறகு பேசுவதாகச் சொன்னார். திரும்ப அழைக்கவே இல்லை. நான் அழைத்தாலும் எடுக்கவில்லை. அவரிடம் நான் பணம் கேட்பதாக நினைத்துக் கொண்டார் போலிருக்கிறது. மற்றொரு நண்பர் பேசினார். பெரியவர் சொன்ன விஷயங்களை இம்மி பிசகாமல் சொன்னார்.\nதிருப்பூரிலும் கூட மாசிலாமணி தங்குவதற்கு வீடு எதுவுமில்லை. ஏதாவது நிறுவனங்களின் வாசலில் படுத்துக் கொள்கிறார். யாராவது பழைய நண்பர்கள் நூறு இருநூறு என்று கொடுப்பதை வைத்துக் கொண்டு சாப்பிடுகிறார். கிட்டத்தட்ட பிச்சைக்காரனின் வாழ்க்கை. பெரியவருக்கு உதவுவதில் தவறு எதுவுமில்லை. முதலில் கண் அறுவை சிகிச்சை அதன் பிறகு தேவைப்பட்டால் முதியோர் இல்லம் ஏதாவதொன்றில் சேர்த்துவிடலாம் என்று தோன்றியது. பிடித்துக் கொள்ள எந்தப் பற்றுக் கோலும் இல்லாத இத்தகைய மனிதர்களுக்கு உதவுவதுதான் நம் அடிப்படையான நோக்கம். இதுதானே உண்மையான உதவியாக இருக்க முடியும்\nமதியம் சாப்பிட்டாரா என்று தெரியவில்லை. சாப்பாடு வாங்கித் தருவதாகச் சொன்னபோது வேண்டாம் என்று சொல்லிவிட்டார். எவ்வளவு வற்புறுத்தியும் காபி கூட குடிக்கவில்லை. ஐநூறு ரூபாயைக் கொடுத்து ‘நீங்க கிளம்புங்க..திருப்பூர்ல எந்த மருத்துவமனையில் வேண்டுமானாலும் விசாரித்து வைங்க...ஆபரேஷனுக்கு எவ்வளவு செலவு ஆகும்ன்னு சொல்லுங்க...திருப்பூர் நண்பர்கள் வழியா செக் அந்த மருத்துவமனைக்கு போயிடும்’ என்றேன். அவருக்கு சந்தோஷம். அவரிடம் செல்போன் இல்லை. அவரைத் தேடிப் பிடிப்பது அவ்வளவு சுலபமில்லை. அவருடைய நண்பர்களின் வழியாக மட்டுமே தேடிப் பிடிக்க முடியும். நாளை அல்லது நாளை மறுநாள் விசாரித்துச் சொல்லிவிடுவார். ‘இனி தயவு செஞ்சு தேடி வர வேண்டாம். எப்படியாச்சும் ஃபோன் செய்யுங்க..நாங்க வந்துடுறோம்’ என்றேன். ஒரு முதியவரை இந்த வாழ்க்கை நாய் மாதிரி அலைய விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. படிப்பு, வசதி என எல்லாம் இருந்திருந்தாலும் வாழ்க்கை நினைத்தால் மனிதனை��் கிழித்து வீசிவிடுகிறது. சில ஆயிரங்களுக்காக முகம் தெரியாத மனிதர்களை நோக்கி தன்னந்தனியாக பயணிப்பது எவ்வளவு கொடூரமானது இவரைப் போன்ற நிலைமை எந்த மனிதருக்கும் வந்துவிடக் கூடாது.\nபேருந்தில் ஏற்றிவிடுவதாகச் சொன்னேன். தான் தொடரூர்தியில் செல்வதாகச் சொன்னார். அதில் நூறு ரூபாய்க்குள்தான் டிக்கெட் விலை. மெஜஸ்டிக் பேருந்துக்காக பேருந்து நிறுத்தம் வரைக்கும் நடந்தேன். ‘you please dont take trouble. I will manage’ என்றார். அவருடைய உருவத்துக்கும் உடைக்கும் சம்பந்தமேயில்லாத ஆங்கிலப் பேச்சு. பேருந்து வரும் வரைக்கும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. பேருந்தில் ஏறிய பிறகு ஜன்னல் வழியாக சப்தமாக அழைத்து ‘நல்லா இருங்க’ என்றார். சிரித்துக் கொண்டேன். திரும்ப வீடு வரும் வரும் வரைக்கும் அழுகை கண்களுக்குள்ளேயே பொத்துக் கொண்டு நின்றது.\n//மனைவி இறந்து இருபத்தைந்து வருடம் ஆகிறது. ஒரு மகன் இருக்கிறான். அவன் இவரைக் கண்டு கொள்வதில்லை. ஒரு முறை அவன் அடித்து துரத்தியபிறகு//\n\"கடைசி காலத்தில் கஞ்சி ஊத்த(ற)துக்கு ஒரு ஆளு வேணுமுல்லா\" என்று திருமணம் முடிக்க விருப்பமில்லாதவர்களிடம் சொல்லுவார்கள். அதெல்லாம் \"சும்மா\" ல்ல.\nகண்ணீர் வழிந்தாலும் மனதின் கனம் குறையவில்லை.\nஇப்போது நானிருக்கும் தெருவின் முனையிலும் ஒரு பெரியவர் இருக்கிறார். கை ஊனம். இதே தெருவில் சொந்த வீடு இருந்திருக்கிறது. கண்ணியமான குடும்பம். உடன் பிறந்தோர் வறுமையால் வீட்டை விற்றுவிட்டு ஆளுக்கொரு பக்கமாக சென்றுவிட யாருக்கும் பாரமில்லாமல் தெருமுனை வேப்பமரத்தடியில் குடியேறிவிட்டார்.யாரிடமும் கை ஏந்துவதில்லை. தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் கொடுக்கும் 5, 10 ல் ஜீவனம் ஓடுகிறது. நான் இவ்விடம் வந்து ஐந்தாறு மாதங்கள் அவரோடு பரிச்சயமான பின்பே 'முடிவெட்டிக்கொள்ள வேண்டும். சலூனில் யாராவது சொன்னால்தான் வெட்டி விடுவார்கள். கொஞ்சம் சொல்லுகிறீர்களா ' என்றார். சலூன்கடைக்காரர் ஏகப்பட்ட பிகுபண்ணிவிட்டே முடிவெட்டிவிட சம்மதித்தார். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பணம் தந்துவிடுகிறேன். முடிவெட்டிக்\nபெரியவர் முதியோர் இல்லம் போக சம்மதிப்பாரா எனத் தெரியவில்லை. எனக்கும் அதுபற்றிய விபரம் எதுவும் தெரியவில்லை.\nமுதுமையில் தனிமை மிகக் கொடியது..\nபடிக்கும் போது ரொம்ப கடினமாக இருக்கிறது சார் ... ��ங்களின் உதவிக்கு நன்றி ... நமக்கும் ஒரு நாள் முதுமை வந்தே தீரும்.....\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/78180/tamil-news/Complaint-against-JK-Ritesh-wife.htm", "date_download": "2019-05-26T07:59:42Z", "digest": "sha1:PTBMTSZV5LUYCY6XSDQGSVM2FTQVS4NF", "length": 13136, "nlines": 138, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ரித்திஷ் மனைவி ஜோதி மீது போலீசில் புகார்! - Complaint against JK Ritesh wife", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nவிஜய்யின் தந்தைக்கு காவி வேஷ்டி அனுப்பிய திருப்பூர் பாஜகவினர் | சல்மான் கான் போல தமிழ் நடிகர்கள் செய்வார்களா | 35 நாளில் முடிந்த கன்னி மாடம் | 4 ஹீரோயின்கள் நடிக்கும் கண்டதை படிக்காதே | நான் எடுத்த காட்சிகளை பயன்படுத்தக்கூடாது: பாலா | திருமணம் செய்யும் திட்டம் இல்லை: சிம்பு | தயாரித்த படம் சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்குமா | 35 நாளில் முடிந்த கன்னி மாடம் | 4 ஹீரோயின்கள் நடிக்கும் கண்டதை படிக்காதே | நான் எடுத்த காட்சிகளை பயன்படுத்தக்கூடாது: பாலா | திருமணம் செய்யும் திட்டம் இல்லை: சிம்பு | தயாரித்த படம் சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்குமா | ரிலீசுக்கு முன்பே இணையதளத்தில் வெளியானது நீயா 2 | ஒரு பாடல் நடனம்: தமன்னா புது முடிவு | மோதலால் சமந்தா படத்துக்கு சிக்கல் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nரித்திஷ் மனைவி ஜோதி மீது போலீசில் புகார்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிகர் ரித்திஷ் சமீபத்தில் மாரடைப்பால் இறந்து போனார். இதைத் தொடர்ந்து, அவருடைய சொத்துக்கள் சென்னையிலும், வேறு சில இடங்களிலும் இருப்பதையெல்லாம் அவரது மனைவி ஜோதி தேடி கண்டுபிடித்து வருகிறார்.\nஅப்படித்தான், ரித்திஷிடம் உதவியாளராக இருந்த கேசவன் என்பவரிடமும் ஒரு வீடு இருந்தது தெரியவந்தது. அதையடுத்து, அந்த வீட்டை காலி செய்யச் சொல்லி, கேசவனுக்கு நெருக்கடி கொடுத்து வருகி��ார் ஜோதி. இந்நிலையில், ஜோதி மீது சென்னை பாண்டி பஜார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் கேசவன். அந்தப் புகாரில் அவர் கூறியிருப்பதாவது:\nநான் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நடிகர் ரித்திஷிடம் இருந்து வந்தேன். அவருக்கு உதவியாளராக இருந்ததால், அவருக்கு சொந்தமான வீடு ஒன்றில் என்னை தங்க வைத்திருந்தார். அந்த வீட்டுக்கு வாடகையாக எதுவும் கொடுக்கவில்லை. அதேப்போல, அவருக்கு உதவியாளராக பணியாற்றிய கால கட்டங்களில் எனக்கு அவர் பணம் எதுவும் கொடுக்கவில்லை.\nஇந்நிலையில், ரித்திஷ் இறந்து போனதும், வீட்டை விட்டு காலி செய்யச் சொல்லி, ரித்திஷின் மனைவி ஜோதி, என்னை தொடர்பு கொண்டு வீட்டை காலி செய்யச் சொன்னார். அப்படியென்றால், ரித்திஷிடம் நான் பணிபுரிந்ததற்கான பணம் நான்கு லட்ச ரூபாயைக் கொடுங்கள் என்று கேட்டேன். அதற்கு மறுத்து விட்டார். அதனால், நான் வீட்டை காலி செய்யவில்லை. உடனே, அடியாட்களை விட்டு என்னை மிரட்டியவர், ஆபாசமாகவும் என்னிடம் பேசினார்.\nதொடர்ந்து, அடியாட்களை வைத்து மிரட்டுகிறார். அதேபோல, இந்த விஷயத்தில் தன்னையும் நுழைத்துக் கொண்டிருக்கும் தொழில் அதிபர் ஐசரி கணேஷ், மரியாதையாக வீட்டை காலி செய்து, ஜோதியிடம் ஒப்படைத்துவிடு; இல்லையென்றால், உனக்கு பெரிய சிக்கல் வரும் என மிரட்டுகிறார். எனவே, இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇவ்வாறு புகாரில் கேசவன் தெரிவித்துள்ளார்.\nஇந்தப் புகாரை அடுத்து, பாண்டி பஜார் போலீசார், நடிகர் ரித்திஷின் மனைவி ஜோதியிடம் விசாரித்து வருகின்றனர். அடுத்ததாக, ஐசரி கணேஷிடமும் விசாரிக்க உள்ளனர்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nமிஸ்டர் லோக்கல் - 8 மணி காட்சிகள் ... கமலுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசல்மான் கான் போல தமிழ் நடிகர்கள் செய்வார்களா \nதள்ளிப்போனது துல்கரின் சோயா பேக்டர் ரிலீஸ்\nபிரியங்காவுடன் மீண்டும் நடிப்பா���ா சல்மான்கான்..\nமகளுக்கு மிரட்டல் : மோடியிடம் விளக்கம் கேட்ட அனுராக் காஷ்யப்\nபார்லி., தேர்தல் : பாலிவுட் நட்சத்திரங்களின் வெற்றி - தோல்வி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவிஜய்யின் தந்தைக்கு காவி வேஷ்டி அனுப்பிய திருப்பூர் பாஜகவினர்\n35 நாளில் முடிந்த கன்னி மாடம்\n4 ஹீரோயின்கள் நடிக்கும் கண்டதை படிக்காதே\nநான் எடுத்த காட்சிகளை பயன்படுத்தக்கூடாது: பாலா\nதிருமணம் செய்யும் திட்டம் இல்லை: சிம்பு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிரைவில் ஜோதிகாவுடன் இணைந்து நடிக்கிறேன்: சூர்யா\nபுதியபடம் ஆரம்பம்: ஜோதிகா, கார்த்திக்கு சூர்யா வாழ்த்து\nசூர்யாவை விட பிசியாக ஜோதிகா\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/374287.html", "date_download": "2019-05-26T07:03:12Z", "digest": "sha1:Y7WNDHTZUNFDWSL2JQTVZBN73U2F2RT7", "length": 13109, "nlines": 160, "source_domain": "eluthu.com", "title": "என்று பிறர்பால் இரந்திட,நீ ஏகினாய் அன்றே இறந்தபடி ஆயினாய் - இரப்பு, தருமதீபிகை 268 - கட்டுரை", "raw_content": "\nஎன்று பிறர்பால் இரந்திட,நீ ஏகினாய் அன்றே இறந்தபடி ஆயினாய் - இரப்பு, தருமதீபிகை 268\nஎன்று பிறர்பால் இரந்திட,நீ ஏகினாய்\nஅன்றே இறந்தபடி ஆயினாய் - நன்றான\nமானம் அழிந்துயிர் வாழ்தலினும் மாண்டொழிதல்\nஞானமே யன்றோ நவில். 268\n- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்\nபிறரிடம் போய் இரந்து கொள்ள என்று நினைத்தாயோ, அன்றே நீ இறந்துபட்டாய்; சிறந்த மானம் அழிந்து உயிர் வாழ்தலினும் மாண்டுபோதல் நல்லது என்கிறார் கவிராஜ பண்டிதர்.\nதன் முயற்சியைக் கைவிட்டு அயலாரிடம் வாங்கிப் பிழைக்கலாம் என்று ஒருவன் கருதுவானாயின் அப்பொழுதே அவன் உயர்ந்த மனிதத்தன்மையை இழந்தவனாகின்றான்.\nஉழைத்தால் மானம் அழியாமல் இருந்து வாழலாம்; இரந்துண்டு வாழ்ந்தால் அவமானமும் இளிவுகளும் பெருகி அழிதுயர் செய்யும். விழி திறந்து வழிநிலை தெளிதல் நன்று.\nமானம் என்பது மேன்மையான ஆன்ம வுணர்ச்சி. தலைமையான உயிரின் நிலைமையாய் நிலவுவது. அந்த உயர்ந்த தன்மை இழிந்த இரவினால் அழிந்துபடும். ஈனமான வழிகளில் இறங்காது நிற்பதே மானமாதலால் இளிவான இரவிற்கும் மானத்திற்கும் இருளும் ஒளியும் போன்ற மாறுபாடு மருவியுளது.\nமான அருங்கலம் நீக்கி இரவென்னும்\nஈன இளிவினால் வாழ்வேன்மன் - ஈனத்தால்\nஊட்டியக் கண்ணும் உறுதிசேர்ந்(து) இவ்வுடம்பு\nநீட்டித்து நிற்கும் எனின். 40 அறன் வலியுறுத்தல், நாலடியார்\nகொடிய வறுமையிலும் யாதும் இ்ரவாமல் உறுதி கொண்டிருந்த ஒரு மானி கூறிய படியிது. நிலையின்றி விரைத்து அழிந்து போகின்ற இந்த உடம்பைப் பேணுதற்காக நிலையான சிறந்த மானத்தைக் கைவிட்டு நான் இரந்து வாழேன் என அப்பெருந்தகை உரைத்துள்ள இதனை ஈண்டு உணர்ந்து சிந்திக்க வேண்டும்.\nஉயர்ந்த மானத்தை அழித்து, நல்ல மதிப்பைக் கெடுத்து, உயிர் இருந்தும் செத்த பிணமாக மனிதனை யாசகம் சேதப்படுத்தி விடுதலால் இரந்தான் இறந்தான் என நேர்ந்தான்.\n(விளம் விளம் விளம் மா)\n(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)\nமாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கள்; மாயா(து)\nஏந்திய கைகொடு இரந்தவர்; எந்தாய்\nவீந்தவர் என்பவர்; வீந்தவ ரேனும்.\nஈந்தவர் அல்லது இருந்தவர் யாரே 30 வேள்விப் படலம், பால காண்டம், இராமாயணம்\nஉயிருடையராயினும் கை ஏந்தி யாசித்தவர் செத்தவரே; உடல் மறைந்து இறந்து போயினும் கொடையாளிகளான வள்ளல்கள் என்றும் இறவாமல் உள்ளவரே என உணர்த்தியிருக்கும் இதன் கருத்தையும் வேகத்தையும் தனித்து நோக்க வேண்டும்.\nஇரவால் பழி இழிவுகளும், ஈகையால் புகழ் உயர்வுகளும் உளவாகின்றன. கொடிய பழியில் விழுந்து அழியாமல் இனிய வழியில் ஒழுகி மனிதன் புனிதமாக வாழ வேண்டும்.\nயாசகம் மானத்தை அழித்து விடுதலால் அந்த ஈனத்தைத் தொடாதே. உயிரினும் இனிய அதனை உரிமையுடன் பேணுவதே உணர்வின் பயனாம். மானம் அழிய நேரின் மாண்டுபோ என்றது செத்தாலும் யாசகத்தைத் தீண்டாதே என வேண்டியவாறாம்.\nபொல்லா வறுமை புகினும் இரவின்கண்\nசெல்லாதான் சீமானே யாகுவான் - எல்லாம்\nஉடையன் எனினும் உதவான் இழிந்து\nஎவ்வகையும் இரவாதவன் செல்வச் சீமானே என்றது அவனது சீர்மை தெரிய வந்தது. ஈயாதான் இழிந்தான்; இரவாதான் உயர்ந்தான்..\nபடுதுயர மான பழியிரவில் வீழல்\nஎன்பதை நெடிது சிந்தித்து நெறியுடன் வாழ்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Mar-19, 3:58 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://healthtips-tamil.blogspot.com/2019/02/crispy-chicken.html", "date_download": "2019-05-26T08:03:13Z", "digest": "sha1:HKE4XUVHY7UAX5QP5Q7C6AFBA7PTKKIO", "length": 6263, "nlines": 105, "source_domain": "healthtips-tamil.blogspot.com", "title": "மொறு மொறு மிளகாய் சிக்கன் | crispy chicken |Health Tips in Tamil | Tamil Health Tips | Beauty Tips in Tamil", "raw_content": "\nHomeஅசைவம் மொறு மொறு மிளகாய் சிக்கன் | crispy chicken\nமொறு மொறு மிளகாய் சிக்கன் | crispy chicken\nசிக்கன் - 1 கிலோ\nமிளகாய் தூள் - 2 1/2 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி\nமிளகு தூள் - 1 தேக்கரண்டி\nகரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி\nஇஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி\nபச்சை மிளகாய் - 2\nகாய்ந்த மிளகாய் - 4\nஎலுமிச்சை - அரை மூடி\nகலர்பொடி - 1/4 தேக்கரண்டி (விரும்பினால்)\nஎண்ணெய் - பொரிக்க தேவையான அளவு\nகருவேப்பிலை - 2 ஆர்க்கு\nகாய்ந்த மிளகாயையும், பச்சை மிளகாயையும் மிக்சியில் தனித்தனியாக விழுதாக அரைத்துக் கொள்ளவும். சிக்கனில் கரம் மசாலா தவிர மற்ற அனைத்து பொடிகளையும், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் விழுது, எலுமிச்சை சாறு சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து ஃபிரிட்ஜில் 1 மணி நேரம் வைக்கவும்.\n1 மணி நேரம் கழித்து எடுத்து கரம் மசாலா சேர்த்து கலந்து 15 நிமிடம் வைக்கவும்.கடாயில் பொரிப்பதற்க்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டங்களை போட்டு பொரித்தெடுக்கவும்.\nசுவையான மொறு மொறு மிளகாய் சிக்கன் தயார்.\nமுகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க எளிய வழிகள்...\nவயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்\nசளித் தொல்லையில் இருந்து நிரந்தரமாக விடுபட உதவும் சில இயற்கை வழிகள்\nகாய்ச்சல் வராமல் இருக்க என்ன செய்யவேண்டும்\nஇரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்து முருங்கை கஞ்சி வைத்தியம்....\nசளி இருமலை விரட்டும் முடக்கத்தான் கீரை சூப் HEALTH TIPS\nமுன்னோர்களுக்கு புற்று நோய் இருந்தால் உங்களுக்கு வராமல் தடுக்க என்னதான் வழி\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகாலை உணவை தவிர்த்தால் சுகர் வருமா\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nசளி தொல்லை நீங்க - ஏழு வகையான பாட்டி வைத்தியங்கள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nமுகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க எளிய வழிகள்...\nவயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2015/03/meet-2-abu-dhabi-mall.html", "date_download": "2019-05-26T07:48:00Z", "digest": "sha1:ILEHYEIDHSOUEUVLX52NY6PWRKOJARV6", "length": 59823, "nlines": 588, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: Meet 2 Abu Dhabi Mall.", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nசெவ்வாய், மார்ச் 10, 2015\nநாங்கள் சந்தித்த அபுதாபி மால் 07.03.2015\nஜியின் மருமகன், கில்லர்ஜி, ஜியின் மகன், குமார்ஜி.\nஎங்களுக்கு பின்னால் நிற்க்கும் இரண்டு ரோபோட்கள் எந்திரன் திரைப்படத்தில் உபயோகப்படுத்தியவை.\nமுன்குறிப்பு – எப்ப, யார் சந்தித்தாலும் நண்பர் ‘’மனசு’’ சே.குமார் அவர்கள் பதிவு போட்டு விடுகிறார் சரி நாமலும் ஒரு தடவை இப்படி பதிவு போடுவோமே என்ற ‘’கன்னி’’ முயற்சி இது – கில்லர்ஜி.\nகடந்த வாரம் எனக்கு மின்னஞ்சல் வந்தது அன்பின் ஜி குவைத் மன்னன் திரு. துரை செல்வராஜூ அவர்களிடமிருந்து... அவருடைய துணைவியாரும், மகனும் U.A.E அபுதாபியிலிருக்கும் மகளின் வீட்டிற்க்கு வந்திருப்பதாகவும், முடிந்தால் தாங்களும், ‘’மனசு’’ சே. குமார் அவர்களும் சந்திக்கவேண்டும் என்று. நண்பருக்காக இதைக்கூட செய்ய வேண்டாமா உடன் எனது தொ(ல்)லைபேசி இலக்கத்தை கொடுத்தேன் மறுநாள் ஜியின் மகன் என்னை தொடர்பு கொண்டு பேசினார் நலகுசலம் விசாரித்து ஜியின் மருமகனிடம் பேசினேன் அவர்கள் இருப்பது வானூர்தி தளத்தின் அருகில் கோதண்டசாமி நகர் 80தை கேட்டறிந்தேன் அதனால் என்ன உடன் எனது தொ(ல்)லைபேசி இலக்கத்தை கொடுத்தேன் மறுநாள் ஜியின் மகன் என்னை தொடர்பு கொண்டு பேசினார் நலகுசலம் விசாரித்து ஜியின் மருமகனிடம் பேசினேன் அவர்கள் இருப்பது வானூர்தி தளத்தின் அருகில் கோதண்டசாமி நகர் 80தை கேட்டறிந்தேன் அதனால் என்ன அவர்கள் U.A.E.யின் கன்னியாகுமரி என்று அழைக்கப்படும் ராஸ் அல் ஹைமாஹ்வில் இருந்தாலும் சென்று காண்பது நமது கடமை அல்லவா அவர்கள் U.A.E.யின் கன்னியாகுமரி என்று அழைக்கப்படும் ராஸ் அல் ஹைமாஹ்வில் இருந்தாலும் சென்று காண்பது நமது கடமை அல்லவா (கன்னியாகுமரியா அப்படி யாரும் அழைத்தது இல்லையே) யாருயா இடையிலே இதுவரை இல்லைனா இனிமேல் சரித்திரம் சொல்லட்டுமே... இடையிலே பேசாமல் கம்முனு படிமே... இதனிடையில் கைப்பேசியில் அழைத்து வருகிறேன் என்றேன் நாங்கள் அலைனில் அலைந்து கொண்டிருக்கிறோம் அபுதாபி வந்து அழைக்கிறோம் என்றார்கள், கடந்த சனிக்கிழமை அபுதாபி சிட்டிக்கு வருகிறோம் என்றார்கள் மாலை 05.30 க்கு அபுதாபி மாலுக்கு வருவதாக சொன்னார்கள், நானும் மாலை 04.00 மணிக்கே நண்பர் ‘’மனசு’’ சே. குமார் அவர்களை அழைத்து தயாராக இருக்கச்சொன்னேன் நானும் பேலஸிலிருந்து நண்பர் குமாரின் இடத்துக்கு புறப்பட்டேன் (பேலஸா இடையிலே இதுவரை இல்லைனா இனிமேல் சரித்திரம் சொல்லட்டுமே... இடையிலே பேசாமல் கம்முனு படிமே... இதனிடையில் கைப்பேசியில் அழைத்து வருகிறேன் என்றேன் நாங்கள் அலைனில் அலைந்து கொண்டிருக்கிறோம் அபுதாபி வந்து அழைக்கிறோம் என்றார்கள், கடந்த சனிக்கிழமை அபுதாபி சிட்டிக்கு வருகிறோம் என்றார்கள் மாலை 05.30 க்கு அபுதாபி மாலுக்கு வருவதாக சொன்னார்கள், நானும் மாலை 04.00 மணிக்கே நண்பர் ‘’மனசு’’ சே. குமார் அவர்களை அழைத்து தயாராக இருக்கச்சொன்னேன் நானும் பேலஸிலிருந்து நண்பர் குமாரின் இடத்துக்கு புறப்பட்டேன் (பேலஸா ) அதாவது நான் தங்கி இருப்பது ராம்நகர் வீரமாகாளியம்மன் கோவில் தெருவில் இருக்கும் ஒரு ஷேக்கோட பேலஸ் அருகில் அவர்களுடையை காம்பவுண்ட் சுவரும், எனது வில்லாவின் சுவரும் சிறிய அளவில் ‘’டச்சிங்’’கில் இருப்பதால் பேலஸிலிருந்து புறப்பட்டேன் என்று சொல்வது, எனது வழக்கம் விளக்கம் போதுமா ) அதாவது நான் தங்கி இருப்பது ராம்நகர் வீரமாகாளியம்மன் கோவில் தெருவில் இருக்கும் ஒரு ஷேக்கோட பேலஸ் அருகில் அவர்களுடையை காம்பவுண்ட் சுவரும், எனது வில்லாவின் சுவரும் சிறிய அளவில் ‘’டச்சிங்’’கில் இருப்பதால் பேலஸிலிருந்து புறப்பட்டேன் என்று சொல்வது, எனது வழக்கம் விளக்கம் போதுமா உங்களுக்கு விளக்கம் சொல்லியே நான் ஓய்ஞ்சுடுவேன் போலயே, இப்படி குறுக்கு கேள்வி கேட்டால் உங்களுக்கு விளக்கம் சொல்லியே நான் ஓய்ஞ்சுடுவேன் போலயே, இப்படி குறுக்கு கேள்வி கேட்டால் நான் எப்படி பதிவு எழுதுற��ு அப்புறம் நான் மறந்துட்டேனா என்னமோவுல... ஆங்….. மாலை 05.18 க்கு சே. குமார் அவர்கள் தங்கி இருக்கும் சிவரக்கோட்டையார் வீதிக்குப்போய் அவரையும் அழைத்துக்கொண்டு சரியாக 05.32 க்கு மாலின் உள்ளே நுளைந்தோம் தொ(ல்)லைபேசியில் அழைத்தேன் On the Way என்றார்கள் அத்துடன் நானும் நண்பரும் கோ-அப் உள்ளே போய் குடிப்பதற்க்கு ஏதாவது வாங்குவோம் என பதநீர் இருக்குமா என்னமோவுல... ஆங்….. மாலை 05.18 க்கு சே. குமார் அவர்கள் தங்கி இருக்கும் சிவரக்கோட்டையார் வீதிக்குப்போய் அவரையும் அழைத்துக்கொண்டு சரியாக 05.32 க்கு மாலின் உள்ளே நுளைந்தோம் தொ(ல்)லைபேசியில் அழைத்தேன் On the Way என்றார்கள் அத்துடன் நானும் நண்பரும் கோ-அப் உள்ளே போய் குடிப்பதற்க்கு ஏதாவது வாங்குவோம் என பதநீர் இருக்குமா என்று பார்த்தால் இல்லை, சரி பருத்திப்பால் இருக்கா என்று பார்த்தால் இல்லை, சரி பருத்திப்பால் இருக்கா என்று கௌண்டரில் இருக்கும் பிலிப்பைனியிடம் கேட்டேன், அப் & டௌன் என்னை ஒரு மா3யாக பார்த்தாள், சரி நன்னாரி சர்பத் இருக்கா என்று கௌண்டரில் இருக்கும் பிலிப்பைனியிடம் கேட்டேன், அப் & டௌன் என்னை ஒரு மா3யாக பார்த்தாள், சரி நன்னாரி சர்பத் இருக்கா என்றேன் போடா நாதாரி என்றாள் இதென்ன என்றேன் போடா நாதாரி என்றாள் இதென்ன கூத்தா இருக்கு இவளுக்கு எவன் வேலை கொடுத்தான் என்று நினைத்து மேனேஜரிடம் கம்ப்ளைண்ட் கொடுப்போமென யாருடா என்று நினைத்து மேனேஜரிடம் கம்ப்ளைண்ட் கொடுப்போமென யாருடா இங்கே மேனேஜரு என்று கேட்டேன் நண்பர் சே. குமார்தான் விடுங்க அவயென்ன இங்கே மேனேஜரு என்று கேட்டேன் நண்பர் சே. குமார்தான் விடுங்க அவயென்ன நமக்கு அயித்தெ மகளா வாங்க என சமாதானப்படுத்தி விட்டார். உடன் அருகில் இருந்த குளிப்பாட்டி SORRY குளிர்ப்பெட்டியில் ஒபாமாவின் தாய்மொழியான இங்கிலீஷுல எழுதியிருந்த ரெண்டு டின் எடுத்து படித்துப்பார்த்தேன் இங்கிலீஷ் படிச்சா எனக்கு முதுகுவலி வரும் அதனாலே படிக்கலை அப்படியே ஸ்லாவத்தா நடந்து குடித்துக்கொண்டே..... மாலின் வரவேற்பு ஹாலுக்கு வந்து எங்களுக்காகவே போட்டிருந்த இரண்டு சேரில் உட்கார்ந்து சுற்றி இருக்கும் கேமராக்கள் எங்களது பேச்சுகளை பதிவு செய்கிறதே 80தை ஜாக்கெட் SORRY சட்டை செய்யாமல் அவர்கள் வரும்வரை பொறணி பேசிக்கொண்டு இருப்போமே என்று....\nஅன்பின்ஜி த��ரு. துரை செல்வராஜூ அவர்கள் தொடங்கி, திரு. கரந்தையார், திரு. முனைவர் B. ஜம்புலிங்கம், ஐயா திரு. சீனா, திரு. திண்டுக்கல் தனபாலன், ஐயா திரு. GMB, வில்லங்க கோஷ்டிகள் திரு. துளசிதரன் & கீதா, ஐயா திரு. பழனி கந்தசாமி, பொய்யா... SORRY உண்மையானவர் திரு. சொக்கன் சுப்பிரமணியன், திரு. ரூபன், திரு. பகவான்ஜி, திரு. முத்து நிலவன், திரு. ஜோதிஜி திருப்பூர், திரு. ஊமைக்கனவுகள், திரு. சிபி செந்தில்குமார், திருமதி. தேனம்மை லக்ஷ்மணன், திரு. டி.என். முரளிதரன், திரு. வெங்கட் நாகராஜ், திரு. ஆவி, திரு. குடந்தை சரவணன், திரு. மணவையார், திரு. தி.தமிழ் இளங்கோ, திருமதி. குவைத் மஞ்சுபாஷிணி சம்பத்குமார் இவர்களைப்பற்றி பேசும்போது திடீரென எங்களது மனம் அடுத்து நூல் வெளியிடுவது குறித்து தாவியது நூல் வெளியிடுவது எப்படி (பிரிண்டிங் செய்து தான்) அது யாருயா (பிரிண்டிங் செய்து தான்) அது யாருயா இப்படியே போனது 06.43 க்கு எனது கைப்பேசி கதற நாங்கள் வந்து விட்டோம் முதல் தளத்தில் நிற்கிறோம் என்றார்கள் பிறகு பொறணியை நிறுத்தி விட்டு ஓடேணியில் (அதாங்க Escalator) ஏறி மேலே போனோம் நண்பரின், துணைவியார், மருமகன், மகள், மகன், பேத்தி நின்றிருந்தார்கள் நலகுசலம் விசாரித்து குடும்ப நிலவரங்கள், மகனின் வேலை தேடுதல், பயண அனுபவங்கள் குறித்து பேசினோம், நண்பரின் பேத்தி வர்ஷிதா என்னைப்பார்த்து சிரித்துக்கொண்டே இருந்தது மனசில் என்ன இப்படியே போனது 06.43 க்கு எனது கைப்பேசி கதற நாங்கள் வந்து விட்டோம் முதல் தளத்தில் நிற்கிறோம் என்றார்கள் பிறகு பொறணியை நிறுத்தி விட்டு ஓடேணியில் (அதாங்க Escalator) ஏறி மேலே போனோம் நண்பரின், துணைவியார், மருமகன், மகள், மகன், பேத்தி நின்றிருந்தார்கள் நலகுசலம் விசாரித்து குடும்ப நிலவரங்கள், மகனின் வேலை தேடுதல், பயண அனுபவங்கள் குறித்து பேசினோம், நண்பரின் பேத்தி வர்ஷிதா என்னைப்பார்த்து சிரித்துக்கொண்டே இருந்தது மனசில் என்ன நினைத்ததோ... பிறகு சம்பிரதாயத்துக்காக புகைப்படம் எடுத்துக்கொண்டு விடை பெற்றோம் நண்பர் சே. குமாரின் இடம் வந்தவுடன் அவரிடம் விடை பெற்று வரும்போது நினைத்துக்கொண்டேன்.\nஇந்த வலையுலகம் நமக்கு எத்தனை நண்பர்களை உறவுகளாய் தந்திருக்கிறது இந்த உறவுகள்தானே ஆஸியில் இருக்கும் எமது நண்பர் திரு. சொக்கன் சுப்பிரமணியன் அவர்களை, நான் வேண்டாமென சொன்னாலும��� ‘’ஆஸ்திரேலியா வாங்க கில்லர்ஜி’’ நான் விசிட் விசா அனுப்புகிறேன் என்று கெஞ்ச வைக்கிறது. இதற்க்கு காரணமான என் இனிய தமிழுக்கும், வலையுலகத்திற்க்கும் நன்றி சொல்லிக்கொண்டு வீரமாகாளியம்மன் கோவில் தெருவில் இருக்கும் எனது பேலஸை நோக்கி புறப்பட்டேன்.\n அந்தத் தமிழோடு நாமும் வாழ \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபழனி. கந்தசாமி 3/10/2015 4:27 முற்பகல்\n துபாய் மாலில் உட்கார்ந்து கொண்டு பொறணி பேச நான்தான் கிடைத்தேனா இருங்க, உங்களைக் கவனிக்க மாதிரியில கவனிக்கிறேன்\n ஐயா கவனிப்பீங்க, ட்ராப்ட் எடுத்து அனுப்புவீங்களா \nகலந்துரையாடலில் முன்னணி பதிவாளர்களை மட்டுமே நினைவு கூர்ந்தீர்களே\nஇந்த பக்கம் அருகில் இருந்த குளிர் பெட்டியில் 2 டின் எடுத்து பார்த்தீர்களே அந்த\nடின்னில் எழுதி இருந்த எழுத்துக்கள் ஓபாமாவின் தாய் மொழி இல்லை\nபிரான்சுவா- ஹோலாண்டே (பிரஞ்சு அதிபர்) தாய் மொழி என்பது தெரிய வில்லையா\nஅந்த டின் 1. சாம் என்கிற சாமாணியன்,\nடின் 2. புதுவை வேலு என்கிற யா. ந\n(நண்பா இதுக்கு பேரு என்னா சொல்லு பார்ப்போம்\nத ம (டின்னு) 2\nவாங்க நண்பா, அனைவரைப்பற்றியுமே பேசிக்கொண்டே வரும்போது திடீரென கைப்பேசி அலறி விட்டதே காரணம் நண்பரே... இதில் சும்மாகூட தங்களது பெயரை எழுதலாம் எமக்கு பொய்யுரைக்கும் பழக்கமில்லை நண்பா, திருப்பூர் ஜோதிஜி எனக்குத்தெரியாதவர் இருப்பினும் பேசியது யார் என்னுடனிருக்கும் பிரமாண்டமான பதிவர்தான்.\nவிடுங்க நண்பா நீங்களும் நானும் சார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்துல நண்பர் சாமானியனை நடுவராக நிறுத்தி கபடி விளையாண்டோமே அதை எழுதிட்டாப்போச்சு இதுக்குப்போயி அலட்டிகலாமா \nவெங்கட் நாகராஜ் 3/10/2015 6:05 முற்பகல்\nஇனிமையான சந்திப்பு. சந்திப்பின் போது என்னைப் பற்றியும் நினைவு கூர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றி நண்பரே.\nவருக நண்பரே நடந்ததை விவரித்தேன் அவ்வளவுதான்.\nஸ்ரீராம். 3/10/2015 6:07 முற்பகல்\nசந்திப்பு சுவாரஸ்யமாகவே இருந்திருக்கும். எல்லோரும் இணைந்த பிறகு ஒன்றும் சாப்பிடவில்லையா\nநண்பரே தமிழர்கள் சந்தித்தால் விருந்தோம்பல் இல்லாதிருக்குமா ஏதோ சிறிய அளவில் அதை எழுதுவது மறபன்றே...\nதிண்டுக்கல் தனபாலன் 3/10/2015 6:13 முற்பகல்\nமுதுகுவலி காரணம் இது தானா...\nஉறவுகள் தொடரட்டும்... சிறக்கட்டும் ஜி...\nஆமாம் ஜி முதுகுவலி எனக்கு இப்படித��தான் வருது.\nகரந்தை ஜெயக்குமார் 3/10/2015 7:42 முற்பகல்\nமாலிலும் வலைப் பேச்சுத்தானா, தங்களின் நட்பு அத்தகையது\nஅன்பர் திரு துரை செல்வராஜ் அவர்களுது மனனோடும், மருமகனோடும்\nதங்களின் சந்திப்பு மகிழ்வினை அளித்தது\nஅது சரி ஆஸ்திரேலியப் பயணம் எப்பொழுது நண்பரே\nவாருங்கள் நண்பரே, ஆஸ்திரேலியாவைப்பற்றி விரைவில் தருகிறேன்.\nதுரை செல்வராஜூ 3/10/2015 7:59 முற்பகல்\nசக நண்பர்களையும் உடன் நினைவு கூர்ந்து -\nதங்கள் மகிழ்ச்சியினை - குற்றால அருவி என -\nநல்லதொரு பதிவினில் கொட்டி விட்டீர்கள்..\nதங்கள் அன்பில் கடன் பட்டிருக்கின்றேன்..\nவாங்க ஜி இதில் கடன்பட என்ன இருக்கிறது \nதுரை செல்வராஜூ 3/10/2015 8:04 முற்பகல்\nபிலிப்பைனி கிட்டே - நன்னாரி சர்பத் வரைக்கும் கேட்டீங்களே..\nபிலிப்பைனியோட பேரு என்னா..ன்னு கேட்டீங்களா\nபெயரைக்கேட்கவில்லை ஜி அவளது நேம் பேட்ஜில் பார்த்தேன் அகிலாண்ட பரமேஸ்வரி முத்து லட்சுமி என்று கொரிய மொழியில் எழுதியிருந்தது.\nகவியாழி கண்ணதாசன் 3/10/2015 8:41 முற்பகல்\nதங்களின் அனுபவப் பகிர்வு பிரமாதம்.அடுத்து ஆஸ்திரேலிய சென்று வந்து எழுதவும்\nவாருங்கள் கவிஞரே நலம்தானே... கண்டிப்பாக எழுதுவேன் தொடர்ந்தால் நலம்.\nசந்திப்பு என்றாலே தித்திப்பு தானே அந்த தித்திப்பை முத்தாய்ப்பாக வழங்கியமைஅருமை அண்ணா ..\nவாங்க நண்பா, நீங்க கூடத்தான் ஹாலிவுட் விமர்சனம் எழுதுறீங்க... ஆனால் அது மா3 முடியாதே...\nநண்பர்கள் ஒன்றாக சந்தித்து பேசும் போது மகிழ்ச்சிக்கு கேட்கவா வேண்டும் உங்கள் சந்தோஷத்தை பகிர்ந்த விதம் மிக அருமை சகோ.\nவாங்க சந்திப்பு என்றால் தித்திப்புதானே...\nசசி கலா 3/10/2015 12:51 பிற்பகல்\nபிரமாதமான சந்திப்பு தான். தொடருங்கள்.\nவாங்க சகோ வருகைக்கு சந்தோஷம்.\nஅன்புள்ளம் திரு துரைசெல்வராஜு அவர்களின் குடும்ப உறவுகளைச் சந்தித்த மகிழ்ச்சியை எங்களுடன் பகிர்ந்தது மகிழ்ச்சி, மாலில் வலை உறவா பேச்சில், நம்பிட்டேன். பிலிப்பைனி பேர் எனன எப்படி கேட்கலாம் என்று தானே எப்படி கேட்கலாம் என்று தானே அந்த பாப்பா ஏன் தெரியுமா உங்களைப் பார்த்து சிரித்தது அந்த பாப்பா ஏன் தெரியுமா உங்களைப் பார்த்து சிரித்தது கனவில் வந்த பூச்சாண்டி போல் இருந்து இருக்கும் போல, முதுகுவலி நலமா கனவில் வந்த பூச்சாண்டி போல் இருந்து இருக்கும் போல, முதுகுவலி நலமா இங்கிலீஷ் நம்பமுடியல அரபி,,,,,,,,, அப்புறம் பேலஸ் தூக்கம் எப்படி சொக்கன் சார் தப்பிச்சுக்கோங்க,,,,,,,,,,,,,,,,,,, சார் எஸ்கேப்.\nபிலிப்பைனியிடம் பெயர் கேட்க வேண்டுமென்றால் அனோ பகாலன் மோ \nபாப்பா கனவுல பூச்சாண்டியெல்லாம் வருமா \nபேலஸ் தூக்கம் வழக்கம் போல தூக்கல்தான்.\nஅவரு தப்பிச்சு எங்கே போயிடுவாரு \nஜீ,,,,,,,,,,,,,,,,, என் வலைத்தளத்தில் பீச்சாங் கை வரவேற்பு. அப்புறம் ற்க் இப்படி வரக்கூடாது எனக்கு தெரிந்த கொஞ்ச இலக்கணம்.\nரூபன் 3/10/2015 2:29 பிற்பகல்\nசந்திப்புஇனிதாக நடைபெற்றமைக்கு வாழ்த்துக்கள்.. அதுதான் சம்பவம் எனக்கு புரைஏறியது.. நீங்கள்தான் நினைத்தீர்கள்.. போல... பதிவை பார்த்த போதுதான் புரிந்தது இதைப்போல பல சந்திப்புக்கள் நடைபெற எனது வாழ்த்துக்கள்... ஜித.ம 11\nவாங்க ரூபன் உங்களுக்கு மட்டும் புரையேறியதற்க்கு காரணம் நிறைய (திட்டி) பேசிட்டோமோ \nபுலவர் இராமாநுசம் 3/10/2015 3:41 பிற்பகல்\nபட்டியலில் என் பெயர் இல்லை\nஐயா இதற்க்கு நாங்கள் பொருப்பாளி அல்ல வரிசையாக பேசிக்கொண்டே வரும்போது துரைஜியின் குடும்பத்தார்தான் கைப்பேசியில் என்னை அழைத்து பொறணியை நிறுத்தி விட்டார்கள்.\nபரவாயில்லை அடுத்த சந்திப்பில் பொறணியில் முதல் போணி நீங்கதான்.\nநல்ல இனிமையான சந்திப்பைப் பற்றிய பதிவு. மகிழ்ச்சியுடன் சந்தித்ததை அதே மகிழ்வுடன் எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க சந்தோஷம் சகோதரரே... இது போன்ற நட்பின் உறவுகள் என்றும் தொடர்ந்திட வாழ்த்துக்கள்..\nதி.தமிழ் இளங்கோ 3/10/2015 4:14 பிற்பகல்\n மாலுக்கு சென்றாலும் அங்கும் வலைப்பதிவர்கள் சந்திப்பை நிகழ்த்தி விட்டீர்கள். புறணிக்கு அங்கு வேலை இல்லை. கலந்துரையாடல், விமர்சனக் கண்ணோட்டம் மட்டுமே இருந்திருக்கும். சகோதரர் துரை செல்வராஜூ அவர்களை படங்களில் காணோமே. என்ன காரணம்\nநண்பரே துரைஜி இருப்பது குவைத் நாட்டில் அவருடைய மகளின் குடும்பமே அபுதாபியில் இருக்கிறது, துரைஜியின் மனைவி, மகள், மருமகன், மகன், பேத்தி இவர்களைத்தான் சந்தித்தோம். குவைத் நாட்டுக்கு நாங்கள் போகமுடியாது அது வேறு நாடு.\nநீங்க தான் கள்ளத்தோணியில போறவராச்சே\nஒருதடவை போகணும்னு முடிவு பண்ணிட்டா தோணி தேவையில்லை நீந்தியே போயிடுவோம்.\nவாங்க, ஐயா துரைஜி இருப்பது குவைத் நாட்டில், மேலும் விபரம் நண்பர் தி.தமிழ் இளங்கோ அவர்களுக்கு சொல்லியிருக்கின்றேன். உங்களுக்கு மேல் இருக்கிறது.\nஎல்லோருக்கும் புரியாததை படிச்சா தலைவலி தான் வரும்னு சொல்லுவாங்க. உங்களுக்கு மட்டும் தான் முதுகு வலி வந்திருக்கு. அது சரி,\nஎல்லோரும் யோசிக்கிற மாதிரி நீங்க யோசிச்சா தானே.\nஅப்புறம் டோனி அப்பாட் அலைபேசியில் கூப்பிட்டு,இனிமே அபுதாபியில இருக்கிற தேவகோட்டை கில்லர்ஜிக்கு விசா கொடுங்கன்னு கேட்டு\nஎன்னைய தொல்லை பண்ணாதேன்னு கறாரா சொல்லிட்டாரு. நான் கூட ஏங்கன்னு கேட்டேன். அதுக்கு அவர்,போன தடவை நீ அவருக்காக\nவிசா கேட்டு, நான் விசா கொடுத்தேன். ஆனா பாரு,அவரு இங்க வந்து உன்னைய கூட கண்டுக்காம போயிட்டாரு. அதனால அவருக்கு இனிமே விசா\nநாங்களெல்லாம் நாசமாப்போனவங்கள்லயே மோசமானவங்க.... எங்களுக்கு வித்தியாசமாகத்தான் சிந்தனை வரும்.\nதம்பி டோண் அப்பாட்டிடம் இன்று இரவே பேசுறேன், விசா கிடைக்கலை இன்னும் மூணே மாசத்துலே ஆட்சி கவுக்குறேன்.\nநாங்களும் சிறிது நாட்கள் முன் ,முன்பின் பார்க்காத நண்பரைப் போய் சந்திக்க முடியலே ,உங்களால் முடிந்ததே மகிழ்ச்சி :)\nபரிவை சே.குமார் 3/10/2015 8:04 பிற்பகல்\nஆஹா... கலக்கலாய் எழுதியிருக்கீங்க அண்ணா...\nஆமா செல்வராஜ் ஐயாவின் திருமதியார் உங்களிடம் கேட்டதை மட்டும் சொல்லவில்லை... (அப்பா போட்டுக் கொடுத்தாச்சு... இனி மத்தவங்க பாத்துப்பாங்க)\nஆஹா நான் மறைச்சேன் போட்டு உடைச்சிட்டீங்களே.... தில்லைஅகத்து கோஷ்டி பார்த்தால் வில்லங்கமாயிடுமே....\nபரிவை சே.குமார் 3/10/2015 11:44 பிற்பகல்\nஅட... இன்னும் யாருமே வரலையா... கேட்கலையா...\nபத்த வச்சிம் வேஸ்டாப் போச்சா...\nஅருமையான சந்திப்பு அதைப் பற்றிய நகைச்சுவை இழையோடிய பதிவு.....\nஅது சரி அது என்ன தில்லை அகத்து வில்லங்கங்கள்...கொடுவா மீசைக் காரருடைய வில்லங்கமும் கூடிப்போச்சு...அதுல பொரணி வேற.....\nஅது என்ன வெற்றிக் கொடு கட்டுல பார்த்திபன் சொல்றாமாதிரி, விவேகானந்தர் தெரு...,...ம்ம்ம் குவைத்துக்குக் நம்ம பாண்டிய ராஜனும், எஸ் வி சேகரும் கள்ளத் தோணி ஏறி கொச்சின்லயே இறங்கறா மாதிரி உங்களையும் இங்கேயே எறக்கி விட்டுட்டாங்களோ.....ஹஹஹஹ்.. ரொம்பவே ரசிச்சோம் ஜி..\nநாங்க ஆட்சிக்கு வந்தால் இந்தப்பெயரையெல்லாம் வச்சுடுவோமுள்ள... நாங்க ஃப்ளைட்டிலேதான் வந்தோம்.\n குமார் நண்பரே அது என்னனு நீங்கதான் சொல்லுங்களேன்.....ஹஹாஹ் நாங்க பார்த்தா வில்லங்கம்தான்.....அது சரி அப்படி என்னதான் அந்தம்மா கேட்டாங்க நாங்க ஊகிக்கட்டுமா அப்புறம் எங்க ஊகம் ரொம்ப வில்லங்கமாகிடும்....உண்மையச் சொல்லிப்புடுங்க...ஆமாம்\n(என்ன உங்கள ரொம்ப நல்லவன்னு ஊரே பேசிக்குதாமே...அப்படியா கில்லர் நீங்க உங்க கொடுவா மீசைய வைச்சுக்கிட்டு ஊரெல்லாம் மிரட்டுரீங்களாமே அப்படிக்க கில்லர்\nஅது சரி போன பதிவுல இந்திய போலீஸ் நு போட்டுட்டு கார் மட்டும் ட்ரைவிங்க் மாத்திப் பக்கம் இருந்துச்சு...இங்க தானே கார் ஓட்டுனீங்க...இல்லையா கில்லர்\nஅது ஒண்ணும்மில்லை உங்களோட பெயர் இனிமையாக இருகுனு சொன்னாங்க, அதைத்தான் நண்பர் குமார் எழுதியிருக்காரு...\nஅன்பே சிவம் 3/11/2015 12:04 முற்பகல்\nபு துகை க்கு வருகை உறுதியாச்சா\nஅப்ப கைது ம் (எம் அன்பால்) உறுதியாச்சு.\nஉங்களுடைய எழுத்திலும் சிந்தனையிலும் எப்பொழுதும் நாங்கள் இருப்பதறிந்து மகிழ்ச்சி. நண்பர்களையும், குடுமபத்தினையும் தாங்கள் அறிமுகப்படுத்தும் விதமும், உரையாடும் முறையும், ஒன்றுவிடாமல் அனைத்து செய்திகளையும் பரிமாறிக்கொள்ளும் நிலையும் நீங்கள் எங்கள் மீது கொண்டுள்ள அன்பையும், தாய்மண்ணின்மீதும், தாய்மொழியின்மீதும், பணிபுரியும் மண்ணின்மீதும் கொண்டுள்ள ஈடுபாட்டையும் வெளிப்படுத்துகிறது. உங்களது இந்த அனுபவங்களை நீங்கள் பகிர்ந்துகொள்ளும்போது நாங்கள் மிகவும் நெகிழ்ச்சியடைகின்றோம். உங்களது இப்பதிவுகள் மிக அண்மையில் நீங்கள் இருப்பதைப்போல உணர்த்துகின்றது. உங்களின் அன்பிற்கு நன்றி என்ற ஒரு சொல் கூறி தப்பித்துக்கொள்ளமுடியாது. அதற்கெல்லாம் மேலது உங்களது அன்பு.\nமுனைவரின் வருகைக்கும், விளக்கமான கருத்துரைக்கும் என்றென்றும் நன்றி\nவலிப்போக்கன் - 3/11/2015 9:47 முற்பகல்\nஅட..அங்கேயும் ஒரு கோதாண்ட சாமி நகர் இருக்கா..\nமெதுவா பேசுங்க நண்பா, அரபிக்காரன் கேட்டான் நாம கண்டமாயிடுவோம்.\nநல்லாயிருக்கு ஜீ, அப்படியே டைம் இருந்தா இங்க வாங்க\nடைம் இல்லாவிட்டாலும் வருவேன் நண்பா...\nதுரை செல்வராஜ் ஐயாவின் குடும்பத்தாரை கண்டு அளவலாவி மகிழ்ந்து இருக்கிறீர்கள்....மாலில் இரண்டு சகோக்களும் சேர்ந்து பொறணி வேற....ஹாயா...\nஆனா ...இது அநியாயமா இருக்கே....\n நம்மவூரு...சகோதரியை விட்டு பேசிய உங்கள் இருவரையும்....என்ன செய்வது...ம்...\nபதிவர்களின்...அன்பின் சந்திப்பும், அதை சுவையாய் நடைபோட்டு,,சாரி அசை போட்டு எழுதியமைக்கும்....அபுதாபியா...இல்��ை...இந்தியாவில் சந்திப்பா...\nநம்ம பெயர் வைத்து இடம் சுட்டியமைக்கும்...சபாஷ்...\nவாங்க, வாங்க புலவர் இராமாநுசம் ஐயா அவர்களுக்கு சொன்ன பதில்தான் உங்களுக்கும். வருகைக்கு நன்றி.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் 3/11/2015 8:52 பிற்பகல்\nஇனிய சந்திப்பின் அழகிய தொகுப்பு\nவலிப்போக்கன் - 3/11/2015 11:38 பிற்பகல்\nநீங்க வீர காளி அம்மன் பேலசில் இருப்பது அரபிகாரர்களுக்கு எப்படி தெரியாம மறைச்சிங்க... அந்த ரகசியத்த எனக்கு மட்டும் சொல்லுங்க...ஜி\nநீங்க அரபிக்காரங்கே வீட்டுல சொல்லிட்டிங்கள்னா.....\nஆம்சகோ மதுரைக்கு வந்திருந்தேன் தங்களையும்பார்த்தேன்,\nகீதாவின் ஒருகோப்பை மனிதம்நூல் வெளியிடும்போது\n(அவர்கல்பிலாகில்பச்சைபுடவை கையில் ஒரு பையுடன் பின்னாடிகுனிந்துகொண்டு நிற்பதுநாந்தான் அடையாளத்திற்காக)வந்திருந்தேன்சகோ.\n14 மணி நேரமா ஒக்காந்தே இருந்துட்டான்களே, ஒரு ஒரு மணி நேரம் காலாற எறங்கி ஏறுங்கன்னு சொல்லி சியோள்ளே, அதாங்க கொரியாவில எறக்கி உட்டானுகளா, அப்ப தான் அகிலாண்ட பரமேஸ்வரி முத்து லச்சுமி, \" மீசைதாடி சேர்ந்து இறக்கிற ஆளா \" பாத்து தமிழ்லே, பேட்ஜை பாத்தியளா \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமுந்தைய தொடர்ச்சியை படிக்க கீழே சொடுக்குக... பாலனின் மனைவி தெ ருவில் நுழையும் பொழுதே கேட்கும் தனது கணவரின் பைக் சத்தம் இந...\nஅ லுவலகத்தின் லஞ்ச் டைம் சாப்பிட்டுக் கொண்டே..... பாலன் ஸார் இந்த ஆஃபீஸுல எத்தனை வருசமா வேலை செய்றீங்க பதினெட்டு வ ருசம் ...\nவீட்டை கட்டிப்பார் தீயை வைத்துப்பார் எவ்வளவு உதைத்தாலும் வாங்குவோம். கலிகாலம் இப்படியும் முளைக்கும் ஆறே வாரங்களில் நிரூ...\nசரிகமபதநிச மியூசிக்கல்ஸ் திறப்பு விழா\nச ரியான நேரத்தில் ரி ப்பன் வெட்டி க டையைத் திறந்தார் ம ந்திரி மாதவன் ப ளீரென்று விளக்குகள��� த க தகவென ஜொலிக்க நி ன்று கொண்...\nஉமக்கு இராயல் சல்யூட் சகோதரி இது இறையின் ஆட்சியின்றி வேறென்ன இதுல மூன்றாவது பேரு பிரம ’ நாத்தம் ’ டா... ஹெல்மெட் உயிரை ...\nஏண்டி கோமணவள்ளி கடைக்கு போறேன் ஏதும் வாங்கணுமா உங்கள்ட்ட எத்தனை தடவை சொல்றேன் அப்படிக் கூப்பிடாதீங்கனு... வாய் தவறி வந்துடுச்சு...\nவணக்கம் சார் எப்பவுமே உங்கள் கண்ணு சிவப்பாக இருக்கிறதே இரவு பூராம் தூ க்கமே இல்லை அதுதான் காரணம். எல்லா இரவுகளுமா இரவு பூராம் தூ க்கமே இல்லை அதுதான் காரணம். எல்லா இரவுகளுமா \n பால் இல்லாத காரணத்தால் இறந்து விட்டது. நீ என்ன செய்கிறாய் \nஅபுதாபியிலிருக்கும் பொழுது ஒருமுறை DUBAI SCHOOL ஒன்றில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு போயிருந்தேன் பொதுவாகவே எனக்கு எழுத்தாளர்கள் , கவிஞர்கள்...\nஒருமுறை அபுதாபியில் எனது நண்பரின் மகள் பெயர் பர்ஹானா அது பிறந்து விபரம் தெரிந்த நாளிலிருந்து குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 8 மணி ...\nகாவல்துறை உங்கள் நண்பன். (India)\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnews.wetalkiess.com/hip-hop-aadhi-promises-singer-poovaiyar/", "date_download": "2019-05-26T08:11:16Z", "digest": "sha1:YXV6COBL6ZVHC6WYCDNGFDMLSEC27JDR", "length": 3292, "nlines": 25, "source_domain": "tamilnews.wetalkiess.com", "title": "தளபதி 63 படத்தை தொடர்ந்து பூவையாருக்கு கிடைத்த மிக பெரிய வாய்ப்பு! – Wetalkiess Tamil", "raw_content": "\nதளபதி 63 ஃபஸ்ட் லுக் ரிலீஸ் தேதி – மறைமுகமாக...\nபிரம்மனாட தொகைக்கு விலைபோன தளபதி 63 சாட்டிலைட் உரி...\nதளபதி 63 படத்தில் ’63’ ஜெர்ஸியில் தோன்...\nதளபதி 63 படத்தின் கிளைமாக்ஸ் சீன் இது தானா\nதளபதி 63 படப்பிடிப்பில் பயங்கர தீ விபத்தா\nமார்க்கெட்டில் உச்சத்தை தொட்ட விஜய் – தளபதி ...\nபடப்பிடிப்பில் நடந்த விபத்தில் சிக்கியவரை நேரில் ச...\nதளபதி 63 படப்பிடிப்பில் நடந்த விபரீதம் – வரு...\nதுணை நடிகையிடம் தகாத வார்த்தையில் பேசிய அட்லீ R...\nதளபதி 63: விஜய்யின் அக்காவாக நடிக்கும் பிரபல நடிகை...\nசெய்திகள்poovaiyar, thalapathy 63, பூவையார், விஜய்\nஉறியடி 2 திரை விமர்சனம்\nவைரலாகும் அஜித் – வித்யா பாலனின் திருமண புகைப்படம் \n���ொன்னியின் செல்வன் படம் பற்றி முதல் முறையாக பேசிய ஐஸ்வர்யா ராய்\nமீண்டும் பழைய காதலியுடன் கைகோர்க்கும் சிம்பு\n‘தளபதி 64’ படத்தின் கதைக்களம் மற்றும் விஜய்யின் கதாபாத்திரம் இது தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/articles/80/114824", "date_download": "2019-05-26T07:18:22Z", "digest": "sha1:J56KJMJLAVXOOPATTNRXYEJ3427PVA3N", "length": 18106, "nlines": 131, "source_domain": "www.ibctamil.com", "title": "ஜெனிவா அரங்கும்… நவநீதம்பிள்ளையின் ஊடறுப்பும் - IBCTamil", "raw_content": "\nஇலங்கைக்கு வர தயாராகும் புதிய பேருந்துகள்\nயாருமே அறிந்திராத இறுதி யுத்த நிலவரத்தை விளக்கும் மாவீரன் மனைவி\nஇலங்கையில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பல ஆயிரக்கணக்கானோர்\nஇந்தியாவுக்குள் அமெரிக்கா எப்படி நுழைந்தது\nயாழில் “தனு ரொக்”கின் பிறந்த நாள் கொண்டாட்டம் சிவில் உடையில் களமிறங்கி அனைவரையும் கைது செய்த பொலிஸார்\nஇனியும் ரிஷாட் தப்பவே முடியாது முஸ்லிம்களுக்கு பயனற்ற அமைச்சு போதைவஸ்து கடத்துவதற்கா முஸ்லிம்களுக்கு பயனற்ற அமைச்சு போதைவஸ்து கடத்துவதற்கா\nயாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ் அனலைதீவு 5ம் வட்டாரம்\nயாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி\nயாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி\nஜெனிவா அரங்கும்… நவநீதம்பிள்ளையின் ஊடறுப்பும்\nஎருது தன் ரணத்தை நினைக்க பறவை தன்பசியை நினைக்கும் என ஒரு பழமொழி உண்டு. அதாவது எருது தனது வலிமிகுந்தரணத்தைச் சுமந்தாலும் அந்த ரணத்தில் தனது பசியைத்தீர்க்க முனையும் பறவையோ அந்த ரணத்தை கொத்தித்தின்னும் என்பதே இந்தப்பழமொழியின் கருத்தியல்.\nஇதேபோலவே ஜெனிவா பலெ தெ நஷியோன் அரங்கில் உலக மனித உரிமைபேரவையின் இன்னொரு புதியஅமர்வு ஆரம்பிக்க சிலமணிநேரத்துக்கு முன்னர் தமிழர்தாயகம் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு மீண்டும் ஒரு முறை நீதிகோரியபோது இந்தக்கருத்தியல்தான் நினைவூட்டப்பட்டது.\n தமிழர்களுக்கு இது வலிமிகுந்த ரணம் ஆனால் பூகோளஅரசியல் சூட்சுமங்களின் நியதியில் இது ஒரு சுயலாப பசியாறும் போக்குத்தான்.ஆயினும் தமது வலிமிகுந்த ரணத்தை வெளிப்படுத்த தவறாத தமிழினம் மீண்டும் ஒருமுறை அறவழியில் போராடியது\nஇதனடிப்படையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரை மையப்படுத்தி நீதிகோரப்பட்ட அறவழிப்போராட்டங்களால் வடக்கின் எல்லா மாவட்டங்களும் முடங்கியிருந்தன. கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்தின் முன்றலில் ஒரு கவனவீர்ப்பு போராட்டமும் நடத்தப்பட்டது\nகடந்த 2017 இல் இதேநாளில் இதேஆலய முன்றலிலே ஆரம்பமான இந்த அறவழிப்போராட்டத்தடம் கடந்த 2 வருடங்களாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதியைகோரிவந்த துன்பியல் தடமாகப்பதிவானது.\nஆயினும் இன்றுவரை இந்தஅறவழி கோரிக்கைகளுக்கு பதில்கிட்டவில்லை. மாறாக இப்போது அந்தத்தடம் 3 வது ஆண்டுக்குள் நுழைந்துள்ளது.\nபொதுவாகவே 2009 க்குப்பின்னர் ஒவ்வொரு முறையும் ஐ.நா மனித உரிமைப்பேரவை அமர்வுகள் ஆரம்பிக்கப்படும் போது தமது இனத்தின் மீதான பெரும் உதிரப்பழிக்குரிய அறவழி அதிர்வுகளை ஈழத்தமிழினம் தாயகம் புலம்பெயர் தேசங்களென வெளிப்படுத்திவருகிறது.\nஅதேபோல எதிர்ப்புறத்தே சிங்களதேசத்தின் அதிகாரமையமும் தனது தரப்பில் சில தில்லாலங்கடி அதிர்வுகளை கிளப்புவதும் எதிர்பார்க்கத்தக்கதொருவிடயம்\nஈழத்தமிழினத்தைப் பொறுத்தவரைஅவர்களின் இந்த நீதிகோரல்பூகோளஅரசியல் நிலவரங்களுடன் உரசியபடியே செல்கிறது. இதனால் தமிழர்தாயகம் இன்று மீண்டும் ஒரு முறை தனக்குரிய நீதியை கோரினாலும் அடுத்தமாதம் சிறிலங்காவுக்கு வழங்கப்படக்கூடிய காலஅவகாசத்தை இந்த நீதியான குரல்கள் எந்தளவு ஊடறுக்கக்கூடும் என்பது ஒரு முக்கியமான வினாவாகவே தொக்கி நிற்கின்றது.\nஏனெனில் தமிழரின் உதிரப்பழியை மையப்படுத்திய இந்தஅதிர்வுகள் கூட்டுக்களவாணித்தனப்பாங்குடன்தான்அனைத்துலக அதிர்வுகளாகவும் வெளிப்படுவது வழமையானது. இதனால்தான் ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு மீண்டும்கால அவகாசம் வழங்கக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த சிலநாட்களுக்கு முன்னர் சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது வடக்குப் பயணத்தின் போது கிளிநொச்சியில் வைத்து மறப்போம் மன்னிப்போம் என்ற கருத்தை முன்வைத்தார்.\nஅதன்பின்னர் இதனை மையப்படுத்தி தனது எதிர்வினையை வெளிப்படுத்திய சுமந்திரன் ரணிலின் இந்தக்கருத்தை தமிழ்மக்கள்மீதான போர்குற்றங்களை சிறிலங்கா ஏற்றுக்கொண்டதான ஒரு தோற்றப்பாடாகவும் உருவாக்கியிருந்தார்.\nஆனால் ரணில் இந்த மறப்போம் மன்னிப்போம்; கருத்து சிறிலங்கா போர்குற்றங்களை ஏற்றுக்கொண்டதான ஒரு தோற்றப்பாடே அல்ல. மாறாக தமிழர்களுக்கு அபிவிருத்தி என்ற கரட்துண்டைக்காட்டியபடி நகரமுனைந்த ஒரு நகர்வு மட்டுமே.\nஇந்தநிலையில் தமிழர்தரப்பில் சுமந்திரன் போன்ற அரசியல் முகங்கள் ரணிலின் மறப்போம். மன்னிப்போம் கருத்தின் பின்னணியில் உள்ள தில்லாலங்கடியை புரிந்தும் புரியாமல் விட்டாலும் ஐ.நாவின் முன்னாள் மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கச்சிதமாக புரிந்துகொண்டிருப்பதை அவரது அண்மையகருத்து புலப்படுத்தியுள்ளது.\nரணிலின் மறப்போம் மன்னிப்போம் கருத்தியலில் நீதி, மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த முக்கியமான வாக்குறுதிகள் எவையும் இல்லையென கடுமையாக விமர்சித்துள்ள நவநீதம்பிள்ளை, ஜெனிவாத்தீர்மானத்தின் ஊடாக சிறிலங்கா அரசாங்கம் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதாக உறுதியளித்துள்ள போதிலும், தற்போது அது பின்னோக்கிச் செல்ல முயல்வதாகவும் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.\nஅத்துடன் இன்னொரு முக்கிய விடயமாகதென்னாபிரிக்காவின் நல்லிணக்கப்பொறிமுறையை கொழும்பு தவறாக அர்த்தப்படுத்துவதாக சுட்டிக்காட்டியுள்ள தென்னாபிரிக்காவின் முன்னாள் நீதிபதியான நவநீதம்பிள்ளைதென்னாபிரிக்க நல்லிணக்கப்பொறிமுறை தென்னாபிரிக்க அரசியல் சூழ்நிலைக்கு உருவாக்கபட்டதென்பதால் அது ஒரு பூரண முறை என்பது அர்த்தபபடுத்தல் இல்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅதாவது தென்னாபிரிக்க வன்முறைகளை 2009இல் தமிழர்தாயகத்தின் மீதான உதிரப்பழியுடன் ஒப்பிட முடியாது. ஏனெனில் தமிழர்தாயகப்பகுதியில் பாரிய படுகொலைகள் காணாமல் ஆக்கப்படுதல் உட்பட பலமடங்குஅட்டூழியங்களை பொதுமக்கள் அனுபவித்தனர் என்ற யதார்த்த்தை அவர் சொல்லியுள்ளார் .\nதமிழர் தாயகம் தனக்குரிய நீதியை இன்று மீண்டும் ஒருமுறைஅறவழியில் கோரியநிலையில் தென்னாபிரிக்காவின் முன்னாள் நீதிபதி சக ஐ.நாவின் முன்னாள்மனிதஉரிமை ஆணையாளர் என்ற இரட்டைத்தகுதிநிலையில் நவநீதம்பிள்ளை சொன்ன விடயங்களை ஓட்டக்கூத்தன்பாட்டுக்கு இரட்டைத்தாள்பாள் என்ற பாணியில் வியாக்கியானப்படுத்தும் சுமந்திரன் போன்ற அரசியல் முகங்கள் உள்வாங்குவதே உசிதமானது.\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Prem அவர்களால் வழங்கப்பட்டு 26 Feb 2019 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் IBC Tamil செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Prem என்பவ���ுக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/TN-Student-NEET-Recession.html", "date_download": "2019-05-26T06:53:17Z", "digest": "sha1:L6T7T7ZCRHKTG34FAYJAMJ7PFD2FLBJD", "length": 9521, "nlines": 99, "source_domain": "www.ilaingarindia.com", "title": "அரசின் குழப்பமான நிலைப்பாட்டால், நீட் தேர்வில் மாணவர்களுக்கு பெரும் பின்னடைவு – திருமாவளவன். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / அரசியல் / அரசின் குழப்பமான நிலைப்பாட்டால், நீட் தேர்வில் மாணவர்களுக்கு பெரும் பின்னடைவு – திருமாவளவன்.\nஅரசின் குழப்பமான நிலைப்பாட்டால், நீட் தேர்வில் மாணவர்களுக்கு பெரும் பின்னடைவு – திருமாவளவன்.\nமாநில அரசின் குழப்பமான நிலைப்பாட்டால், நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nகடலூர் மாவட்டம் பண்ருட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் தேர்தல் விதிமீறல் வழக்கு விசாரணைக்கு ஆஜரான பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில அளவில் முன்னணி இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கும் நீட் தேர்வில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தா���்கல் செய்யும் மனுதான் ரிட்\nகடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன்.7-க்கு தள்ளிவைப்பு.\nகடும்வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன்.7-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன்.7-ல்...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nசென்னை பல்லாவரத்தில் ரூ 2 கோடி கேட்டு கடத்தப்பட்ட தொழில் அதிபரின் உறவினர் கொலை.\nசென்னை பல்லாவரம் அருகே, நாகல்கேணியில் இரும்பு பொருட்கள் விற்பனையகம் நடத்தி வரும் அபு சாலி வியாழக்கிழமை காலை வழக்கம்போல் வியாபாரத்தில் ஈடுபட்...\nகுடியரசு தின விழாவுக்கு 10 நாடுகளின் அரசுத் தலைவர்களை அழைக்க இந்தியா திட்டம்.\nஆசியான் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள 10 நாடுகளின் அரசுத் தலைவர்களை வரும் குடியரசு தின விழாவிற்கு அழைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தெ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2019 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/buildings-contract-new.html", "date_download": "2019-05-26T07:03:12Z", "digest": "sha1:7YKSK3RZRDPUIE5QRIXFAB2I7PCWJW5W", "length": 14404, "nlines": 104, "source_domain": "www.ilaingarindia.com", "title": "கட்டிட மனை விற்பனை விதிகளை வெளியிட்டது தமிழக அரசு. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / தலைப்பு செய்திகள் / கட்டிட மனை விற்பனை விதிகளை வெளியிட்டது தமிழக அரசு.\nகட்டிட மனை விற்பனை விதிகளை வெளியிட்டது தமிழக அரசு.\nஅடுக்குமாடி உள்ளிட்ட கட்டுமான பணியில் தவறு நடந்திருப்பது கண்டறியப்பட்டால், அந்த Builderக்கு மூன்றாண்டு சிறை, அல்லது, மொத்த திட்ட மதிப்பீட்டில், 10 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு கட்டிட விற்பனை விதிகளில் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசின் கட்டிட, மனை விற்பனை சட்டத்தை பின்பற்றி, தமிழ்நாடு அரசு, கட்டிட மனை விற்பனை விதிகள்-2017ஐ வகுத்து, அறிவிக்கை வெளியிட்டிருக்கிறது. இதன்படி, கட்டிட, மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் உருவாக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதன் அலுவலகம் சென்னை எழும்பூரிலுள்ள தாளமுத்து நடராஜன் மாளிகையின் மூன்றாம் தளத்தில் தற்காலிகமாக இயங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள கட்டிட, மனை விற்பனை விதிகளின் படி, 500 சதுரமீட்டர் நிலப்பரப்பளவு அல்லது எட்டு மாடிகளுக்கு மேல் உள்ள அனைத்து கட்டிட மனை விற்பனையில் ஈடுபடும் முகவர்கள், குழுமத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டிருக்கும் விதிகள், கட்டுமான பணிகள் நடந்தேறிவரும் திட்டங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் அனைத்துக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇனிவரும் காலங்களில், ஒழுங்குமுறை குழுமத்தில் பதிவு செய்யாமல் எந்தவொரு கட்டிடத்தையும், மனையையும் விற்பனை செய்ய முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. வீட்டுக்கடன் மூலம் நடைபெறும் கட்டுமான பணி என்றால், ஒதுக்கீட்டாளர் என வகைப்படுத்தப்படும் வாடிக்கையாளரிடமிருந்து வசூலிக்கும், 70 சதவிகித தொகையை, திட்டத்திற்காக வங்கியொன்றில் தனிக்கணக்கு தொடங்கி, அதில் டெபாசிட் செய்து, முறைப்படி பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகட்டுமான பணிகள் முடிந்து, அது அடுக்குமாடி குடியிருப்புகள் என்றால், அந்த மனைகளை விற்கும் பில்டர், Carpet Area எனப்படும் கம்பள பரப்பளவு அடிப்படையிலேயே, வாடிக்கையாளர்களுக்கு விற்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nவாடிக்கையாளருக்கு குடியிருப்பை ஒதுக்கீடு செய்த ஐந்து வருட காலத்திற்குள், கட்டுமானம், வேலைப்பாடு, தரம் ஆகியவற்றில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அந்த குறைபாடுகளை தனது சொந்த செலவில் பில்டர் பூர்த்தி செய்ய வேண்டும் எனக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கட்டுமான பணியில் ஏதேனும் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டு, உறுதி செய்யப்பட்டால், அந்த குறிப்பிட்ட பில்டருக்கு, தி���்ட மதிப்பீட்டில் 10 சதவிகிதம் அபராதம், அல்லது, 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஒரு பில்டர், கட்டுமான பணி மேற்கொள்ளும் இடத்தின் பத்திரப்பதிவு தொடங்கி, பணி நிறைவுச் சான்றிதழ் வரையில் அனைத்தையும், ஒழுங்குமுறை குழுமத்தின் இணையதளத்தில் கட்டாயம் பதிவேற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nகடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன்.7-க்கு தள்ளிவைப்பு.\nகடும்வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன்.7-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன்.7-ல்...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nசென்னை பல்லாவரத்தில் ரூ 2 கோடி கேட்டு கடத்தப்பட்ட தொழில் அதிபரின் உறவினர் க��லை.\nசென்னை பல்லாவரம் அருகே, நாகல்கேணியில் இரும்பு பொருட்கள் விற்பனையகம் நடத்தி வரும் அபு சாலி வியாழக்கிழமை காலை வழக்கம்போல் வியாபாரத்தில் ஈடுபட்...\nகுடியரசு தின விழாவுக்கு 10 நாடுகளின் அரசுத் தலைவர்களை அழைக்க இந்தியா திட்டம்.\nஆசியான் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள 10 நாடுகளின் அரசுத் தலைவர்களை வரும் குடியரசு தின விழாவிற்கு அழைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தெ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2019 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4264", "date_download": "2019-05-26T07:59:52Z", "digest": "sha1:7T6PBRLILW72NIQF4PSDNYG63DZNPIEH", "length": 7037, "nlines": 88, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 26, மே 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவெள்ளத்தை அடுத்து கேரளாவை குறிவைக்கும் எலிக்காய்ச்சல்...\nசனி 01 செப்டம்பர் 2018 17:15:57\nகேரள மாநிலத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெள்ளம் ஏற்பட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கின. கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தினால் இதுவரை 483 பேர் இறந்துள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் மூன்றாம் கட்ட நிவாரண பணிகள் தொடர்ந்து தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.\nஇந்த மாபெரும் பேரிருடலிருந்து கேரளா மீண்டும் வரும் தருணத்தில் தற்போது அங்கு தொற்றுநோய்கள் பரவி வருகின்றன. அதிலும் குறிப்பாக எலிக்காய்ச்சல் பரவி இதுவரை ஐந்து நாட்களில் 23 பேர் இறந்தள்ளதாகவும் 150 மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் இதனால் மக்கள் எச்சரிக்கை மற்றும் சுகாதார வழிகளை பின்பற்றி காத்துக்கொள்ளமாறு கேரள சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇதுகுறித்த அறிவிப்பில், கோழிக்கோடு, பாலக்காடு, வயநாடு, திருச்சூர், திருவனந்தபுரம் மாவட்டங்களில் அடுத்தடுத்து எலிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். பல நாட்களாக தேங்கியுள்ள தண்ணீரில் விலங்குகள் செத்து மிதப்பதால் எலிக்காய்ச்சல், மலேரியா, டெங்குபோன்ற தொற்று நோய்கள் பரவி வருகிறது அதிலும் குறிப்பாக இந்த எலிக்காய்ச்சல் நீரின் மூலமாகவே பரவுகிறது எனவே மக்கள் நீரை கொதிக்கவைத்து அருந்தும்படியும் கேட்டுக்கொண்டுள்ளது கேரள சுகாதாரத்துறை.\nமக்களுக்கு ���ேவை செய்வது எல்லாம் வீண்... படுதோல்வியால் குமுறும் அமமுகவினர்\nஅதிமுக மற்றும பாஜக ஜெயிக்க கூடாது\nஅன்புமணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி\nபாமகவின் வாக்கு வங்கி அதிமுகவிற்கு\nஆட்சி அமைக்க பா.ஜ.க. உரிமை கோரினால் அதனை தடுப்பது எப்படி\nஏதோ ஒரு அதிர்ச்சி எதிர்க்கட்சிகளுக்கு கொடுக்கவிருக்கிறார் மோடி\nகனிமொழிக்கு அமைச்சர் பதவி உறுதி\nஒரு வேளை பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி ஆட்சி\n சசிகலாவை சந்தித்த எடப்பாடி தரப்பு\nஎடப்பாடி பழனிச்சாமி சசிகலாவிடம் சமாதானம் பேச\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/irudhi-suttru-likely-to-be-remake-in-telugu-version/", "date_download": "2019-05-26T07:54:21Z", "digest": "sha1:LG47EGQPHJFRBWY4OW2BTSNPWAX3WSXO", "length": 7996, "nlines": 94, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "மாதவன் இல்லை.. ரிலீசுக்கு முன்பே தெலுங்கு ரீமேக் கன்பார்ம்..!", "raw_content": "\nHome » செய்திகள் »\nமாதவன் இல்லை.. ரிலீசுக்கு முன்பே தெலுங்கு ரீமேக் கன்பார்ம்..\nமாதவன் இல்லை.. ரிலீசுக்கு முன்பே தெலுங்கு ரீமேக் கன்பார்ம்..\nமாதவன் தயாரித்து நடித்துள்ள ‘இறுதிச்சுற்று‘ படத்தை சுதா இயக்கியுள்ளார். இதில் மாதவனுடன் நிஜ குத்துச் சண்டை வீராங்கனை ரித்திகா சிங் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க சி.வி.குமார் மற்றும் சசிகாந்த் இருவரும் இணைந்து தமிழில் தயாரித்துள்ளனர்.\nஇப்படம் இன்று தமிழ் மற்றும் இந்தியில் வெளியாகிறது. இந்தியில் ‘சாலா காதூஸ்(Saala Khadoos)’ என்ற பெயரில் வெளியாகிறது.\nஇந்நிலையில் இத்திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். தெலுங்கிலும் இதே இயக்குனர் சுதாஇயக்கவிருக்கிறாராம். ஆனால் மாதவன் கேரக்டரில் வெங்கடேஷ் நடிக்க சசிகாந்த் தயாரிக்கவிருக்கிறார்.\nபொதுவாக படம் வெளியாகி வெற்றிப் பெற்றால் மட்டுமே ரீமேக் செய்யப்படும் நிலையில் ரிலீஸிற்கு முன்பே இப்படம் ரீமேக் உறுதியானதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nஇறுதிச்சுற்று, சாலா காதூஸ்(Saala Khadoos)\nசசிகாந்த், சந்தோஷ் நாராயணன், சி.வி.குமார், சுதா, மாதவன், ரித்திகா சிங், வெங்கடேஷ்\nஇறுதிச்சுற்று, சுதா, தெலுங்கு ரீமேக், ரித்திகா சிங் மாதவன், வெங்கடேஷ்\n'அவசரமில்லை; சரியான படத்திற்காக காத்திருக்கிறேன்' - சானியாதாரா\nரஜினிக்கு பத்மவிபூஷண் விருது ஏன்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nஅஜித்துடன் இணையும் தேசிய விருது நாயகி ரித்திகாசிங்..\nதேசிய விருது விழா: ரித்திகா சிங் பங்கேற்றார். இம்முறையும் இளையராஜா பங்கேற்கவில்லை…\n‘ரித்திகா சிங்குக்கு கிடைத்த அதிர்ஷ்டம் எனக்கில்லை…’ – வசுந்தரா\nஇறுதிச்சுற்று… இப்போ மாதவனின் ஆரம்பச்சுற்று ஆனது…\nஅஜித்-விஜய் படங்கள் ஓகே… பவர் காட்டும் பவன் கல்யாண்..\nமாதவனின் ‘இறுதிச்சுற்று’… சூர்யாவின் ‘24’… இப்படி ஒரு ஒற்றுமையா..\n90 நாட்களில் 53 படங்கள்… ரசிகர்களை கவர்ந்தவை எத்தனை…\nவெற்றி பெற்ற ஒவ்வொரு பெண்களுக்கும் பின்னால் மாதவன்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.com/2018/02/", "date_download": "2019-05-26T07:52:39Z", "digest": "sha1:WSJSFJXYQ77SLYBAD3YN7BX462SWN26Z", "length": 24505, "nlines": 762, "source_domain": "www.kalvisolai.com", "title": "Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\nTNPSC சென்னை ஐகோர்ட்டு பணியில் அடங்கிய 153 காலி பணியிடங்களுக்கு 3-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு 5-ந்தேதி தொடங்குகிறது\nஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான நுழைவுத்தேர்வு ஜூன் 3-ந் தேதி நடக்கிறது.மார்ச் 7-ந் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.\nஅடுத்த ஆண்டு முதல் மத்திய பள்ளிக்கல்வி திட்டத்தில் பாடச்சுமை குறையும் மனித வளமேம்பாட்டு மந்திரி தகவல்\nவருகிற கல்வி ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் என்ஜினீயரிங் கலந்தாய்வு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி\nபள்ளிக்கல்வி துறை அமைப்பில் மாற்றம் | சிஇஓக்களுக்கு சர்வ வல்லமையோடு கூடிய அதிகாரங்கள்.\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு மார்ச் 5-ல் தொ��ங்குகிறது\nரயில்வே துறையில் குரூப்-டி பணிகள் போட்டி தேர்வு எழுதும் மொழியை ஆன்லைனில் மாற்றலாம் சென்னை ரயில்வே தேர்வு வாரியம் அறிவிப்பு\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வை ரத்து செய்தது செல்லாது மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு\nTNTEXT BOOKS -1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் இறுதிக்குள் புதிய பாடப்புத்தகம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nTNPSC குரூப்-2 முதன்மை, நேர்முக தேர்வு மதிப்பெண்கள் வெளியீடு\nஆசிரியர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியீடு. 2018 ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேதியும் அறிவிக்கப்பட உள்ளது.\nஜாக்டோ-ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் தொடர் மறியல் போராட்டம் 3 ஆயிரம் பேர் கைது\nஅரசு ஊழியர்-ஆசிரியர் சம்பள முரண்பாட்டை களைய நிதித்துறை செயலாளர் தலைமையில் கமிட்டி அமைத்து தமிழக அரசு உத்தரவு\nTNPSC MOTOR VEHICLE INSPECTOR GRADE-II NOTIFICATION | மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு-2) பதவியில் 113 காலியிடங்களை நிரப்புவதற்குத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.\nஅரசுப் பள்ளிகளில் 2,223 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் அறிவிப்பு\nDRAFT UGC REGULATIONS 2018 - கல்லூரி, பல்கலை. உதவிப் பேராசிரியர் பணி நியமனத்துக்கு யுஜிசி வரைவு விதிகள் வெளியீடு.\nSSLC MARCH 2018 PRIVATE HALL TICKET DOWNLOAD | SSLC பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த நேரடி தனித்தேர்வாளர்கள் ஆன்லைனில் ஹால் டிக்கெட்.\nTNPSC GROUP 4 OFFICIAL ANSWER KEY DOWNLOAD | TNPSC GROUP 4 தேர்வுக்கான உத்தேச விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.\nTNEB RECRUITMENT 2018 | தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து ஆனதை எதிர்த்து வழக்கு தாக்கல்\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும், 20 முதல், செய்முறை தேர்வை நடத்த, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nTNPSC GROUP 4 ANSWER KEY DOWNLOAD 2018 | 6,962 மையங்களில் 20 லட்சத்து 69 ஆயிரம் பேர் பங்கேற்கும் குரூப் 4 தேர்வு. விடை குறிப்புகளை பதிவிறக்கம் செய்ய தொடர்ந்து இணைந்திருங்கள்.\nH.S.E MARCH 2018 FIRST YEAR PRIVATE HALL TICKET DOWNLOAD | +1 பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த நேரடி தனித்தேர்வாளர்கள் ஆன்லைனில் ஹால் டிக்கெட்\nH.S.E MARCH 2018 SECOND YEAR PRIVATE HALL TICKET | +2 பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த நேரடி தனித்தேர்வாளர்கள் ஆன்லைனில் ஹால் டிக்கெட்.\nWhat's New Today>>> 3 % D.A ANNOUNCED | தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியினை 3 சதவிதம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. .>>> TRB COMPUTER INSTRUCTORS GRADE- I இணையவழித் தேர்வு 23.06.2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்ற தகவல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. …\nTET APPOINTMENT | தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத அனைத்து ஆசிரியர்களையும் பணியில் தொடர அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத அனைத்து ஆசிரியர்களையும் பணியில் தொடர அனுமதிக்கக் கூடாது. இதுதொடர்பாக 2 வாரத்தில் அவர்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More News | Download STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 EDU NEWS 1 || EDU NEWS 2 || EMPLOYMENT\nTNTET 2019 DATE OF EXAMINATION ANNOUNCED | PAPER I - 08-06-2019 - PAPER II - 09-06-2019. ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை- 600 006 பத்திரிக்கைச் செய்தி வெளியீடு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2019-க்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 28.02.2019 அன்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 - 08.06.2019 சனிக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், தாள் 2 - 09.06.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், எழுத்துத்தேர்வு நடைபெறும் என்ற தகவல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Read More News | Download STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 கல்விச்செய்தி வேலை-1 || வேலை-2 புதிய செய்தி பொது அறிவு KALVISOLAI - SITE MAP\nSSLC RESULT MARCH 2019 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 29.04.2019 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாணவர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\nSSLC RESULT MARCH 2019 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 29.04.2019 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாணவர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\nNIOS RECRUITMENT 2019 | NIOS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கல்வி அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 086 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.05.2019.\nNIOS RECRUITMENT 2019 | NIOS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கல்வி அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 086 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.05.2019. Read More News | Download STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 கல்விச்செய்தி வேலை-1 || வேலை-2 புதிய செய்தி பொது அறிவு KALVISOLAI - SITE MAP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/2013/10/", "date_download": "2019-05-26T07:45:16Z", "digest": "sha1:BUVXMFYHEQEO5NVVVYGK2OGW4ZRVMFJK", "length": 6253, "nlines": 56, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "October | 2013 | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nதாம்பரம் பெரு நகராட்சி.. அதி நவீன கழிப்பிடம்.. ரூ5க்கு டெங்கு காய்ச்சல் + பன்றி காய்ச்சல்..\n SDPI கட்சியை இஸ்லாமியர்கள் ஆதரிக்கவில்லை.. தென் மாவட்டங்களில் அமமுகவுக்கு வாக்குகள் ஏன் கிடைக்கவில்லை\nஅதிமுக கூட்டணி வேட்பாளர்களின் தோல்வியின் பின்னணியில் மக்கள்செய்திமையம்…\nஅதிமுக அரசு கவிழ்ந்தது… ஊழல் அதிமுக ஆட்சிக்கு எதிராக மக்கள்.. திமுக கூட்டணி அமோக வெற்றி.. அதிமுக ஆட்சியில் ஒரு இலட்சம் கோடி ஊழல்..\nதூத்துக்குடி மக்களவைத் தொகுதி.. EVM & VVPAT STRONG ROOM TURN TUTY REGISTER குப்பைக் கூடையில்…வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடக்குமா\nஅதிமுக ஆட்சி தப்புமா.. மக்கள்செய்திமையத்தின் EXIT POLL\nஈரோடு – பெருந்துறை காவல் நிலையம் ரூ30 இலட்சம் FIRயில் சந்தேகம்.. 4.4.19ல் ரூ30 இலட்சம் சிக்காதது எப்படி…\nஅதிமுக அரசுக்கு எதிராக ஜாங்கிட் ஐ.பி.எஸ்.. 30ஐ.பி.எஸ் அதிகாரிகள் டம்மி பதவியில்… டி.ஜி.பிக்கு ஜாங்கிட் கடிதம்\nஊரக வளர்ச்சித்துறை இரும்பு கம்பி கொள்முதலில் ஊழலா\nபாளையங்கோட்டை பெண்கள் மத்திய சிறைச்சாலையில் பிறந்த நாள் கொண்டாட்டம்..\nதூத்துக்குடி ஆயுத கப்பலில் வந்த பெண்கள் எங்கே…அதிர்ச்சி வாக்குமூலம்..\nவைகுண்டராசன் மீது மத்திய விஜிலென்ஸ் கமிசனில் புகார்…\nநெல்லை மாவட்டத்தில் சுண்ணாம்புகல் குவாரிகளில் முறைகேடு…\nதாம்பரம் பெரு நகராட்சி.. அதி நவீன கழிப்பிடம்.. ரூ5க்கு டெங்கு காய்ச்சல் + பன்றி காய்ச்சல்..\n SDPI கட்சியை இஸ்லாமியர்கள் ஆதரிக்கவில்லை.. தென் மாவட்டங்களில் அமமுகவுக்கு வாக்குகள் ஏன் கிடைக்கவில்லை\nஅதிமுக கூட்டணி வேட்பாளர்களின் தோல்வியின் பின்னணியில் மக்கள்செய்திமையம்…\nஅதிமுக அரசு கவிழ்ந்தது… ஊழல் அதிமுக ஆட்சிக்கு எதிராக மக்கள்.. திமுக கூட்டணி அமோக வெற்றி.. அதிமுக ஆட்சியில் ஒரு இலட்சம் கோடி ஊழல்..\nதூத்துக்குடி மக்களவைத் தொகுதி.. EVM & VVPAT STRONG ROOM TURN TUTY REGISTER குப்பைக் கூடையில்…வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/62231-poll-percentage-at-1-pm-level.html", "date_download": "2019-05-26T07:47:29Z", "digest": "sha1:WRQVTWHSSTKKYHANO7UBZDQCETYZQQAP", "length": 9355, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகத்தில் 1 மணி வரை 39.49 சதவிகித வாக்குகள் பதிவு | Poll Percentage at 1 pm level", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nதமிழகத்தில் 1 மணி வரை 39.49 சதவிகித வாக்குகள் பதிவு\nதமிழகத்தில் 1 மணி நிலவரப்படி 39.49 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.\nதமிழகத்தில் 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். ஒருசில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால், வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது.\nகாலை 9 மணி நிலவரப்படி 13.48 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இதனையடுத்து காலை 11 மணி நிலவரப்படி, 30.62 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில் 1 மணி நிலவரப்படி 39.49 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இந்த தகவலை தெரிவித்தார்.\nதொகுதி வாரியாக 1 மணி நிலவரம் (வாக்குப்பதிவு சதவீதத்தில்)\nமுக்கியத்துவம் பெறும் தமிழகம் - அதிகரிக்குமா வாக்கு சதவிகிதம் \nமத ரீதியாக பேசியதாக கேரள பாஜக தலைவர் மீது வழக்கு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n112 அடியான முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்: விவசாயிகள் கவலை\nமீண்டும் இடைத்தேர்தலை சந்திக்க உள்ள தமிழகம்..\nபெரும்பாலான இடங்களில் 3-வது இடத்தை பிடித்த அமமுக..\n“தமிழக மக்களிடம் வாக்குகளைப் பெறமுடியவில்லை” - தமிழிசை வருத்தம்\nமாற்றுக் கட்சியாக தமிழகத்தில் தடம் பதிக்கிறதா மக்கள் நீதி மய்யம் \nகர்நாடகா எல்லைக்கு சென்றது கோதண்டராமர் சிலை \nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் பத்திரமாக இருக்கிறது- தேர்தல் ஆணையம்\nபாஜக விருந்து விடுதியில் ஓபிஎஸ்... தமிழ்நாடு இல்லத்தில் ஈபிஎஸ்\nஇடைத்தேர்தலில் திமுக 14, அதிமுக 3 இடங்களை கைப்பற்றும் - இந்தியா டுடே கருத்து���் கணிப்பு\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுக்கியத்துவம் பெறும் தமிழகம் - அதிகரிக்குமா வாக்கு சதவிகிதம் \nமத ரீதியாக பேசியதாக கேரள பாஜக தலைவர் மீது வழக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/south-indian-news/101489-series-of-tollywood-cinema-families-anr.html", "date_download": "2019-05-26T07:59:22Z", "digest": "sha1:AHX7J736MSC2SJOX3GIYR4AW22EGFHED", "length": 13374, "nlines": 112, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஒரே படத்தில் மூன்று தலைமுறை நடிகர்கள்! - டோலிவுட் ஹீரோக்களின் கதை! #KingsOfTollywood Part - 4", "raw_content": "\nஒரே படத்தில் மூன்று தலைமுறை நடிகர்கள் - டோலிவுட் ஹீரோக்களின் கதை - டோலிவுட் ஹீரோக்களின் கதை\nஒரே படத்தில் மூன்று தலைமுறை நடிகர்கள் - டோலிவுட் ஹீரோக்களின் கதை - டோலிவுட் ஹீரோக்களின் கதை\nபகுதி 1 / பகுதி 2 / பகுதி 3\nஏ.என்.ஆர் (எ) அக்கினேனி நாகேஸ்வர ராவ் பற்றி, கொஞ்சம் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. சி.என்.அண்ணாதுரை எழுத்தில் உருவான `ஓர் இரவு', தமிழ்-தெலுங்கில் பைலிங்குவலாக வெளியான `தேவதாஸ்', ஸ்ரீதர் எழுத்தில் உருவான `மாதர் குல மாணிக்கம்' என, சில தமிழ்ப் படங்கள் மூலம் நாகேஸ்வர ராவ் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவரே இவருக்குப் பிறகு அவரது மகன் நாகார்ஜுனா, நாக சைதன்யா, அகில் என இப்போதைய தெலுங்கு சினிமாவில் இந்தக் குடும்பத்தின் பங்கும் முக்கியமானது.\nஐந்து மகன்களில் நாகேஸ்வர ராவ் கடைசிப் பையன். குடும்பப் பின்னணி காரணமாக, ஆரம்பப் படிப்புடன் பள்ளியிலிருந்து நிறுத்தப்பட்ட நாகேஸ்வர ராவுக்கு, நாடகம் மீது ஆர்வம் வந்தது. நாடகங்களில் ஆண்களே பெண்கள் வேடமிட்டு நடித்துக்கொண்டிருந்த காலம் அது. நாகேஸ்வர ராவுக்குப் பெரும்பா��ும் கிடைப்பது பெண் வேடம்தான். பல நாடகங்களில் நாயகியாக நடித்த பிறகுதான் நாயகன் வேடமே கிடைத்தது. அப்படி அவர் நாயகனாக நடித்த ஒரு நாடகத்தை தயாரிப்பாளர் கண்டசாலா பாலராமையா பார்க்கநேர்ந்தது. அதே வேளையில் `தர்மபத்தினி' படத்தில் நாயகனின் நண்பனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இரண்டாவது பட வாய்ப்பு கண்டசாலா பாலராமையா மூலம் கிடைத்தது. இப்படி சில படங்களிலேயே நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. `தேவதாஸ்', `அனார்க்கலி', `பிரமபிஷேகம்' என பல ஹிட் படங்கள் மூலம் பெரிய அளவில் தனக்கான ரசிகர்களைப் பெற்றார் ஏ.என்.ஆரின் இரண்டு மகன்கள் மூன்று மகள்களில் சினிமாவுக்கு வந்தது, இரண்டாவது மகனான அக்கினேனி நாகார்ஜுனா மட்டுமே.\n`ஆதி தாம்பத்லு' என்ற படத்தில் ஏ.என்.ஆர் ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்த சமயம். அந்த நேரத்தில்தான் அவரது மகன் நாகார்ஜுனா ஹீரோவாக அறிமுகமாகும் `விக்ரம்' படமும் தொடங்கியது. தொடர்ந்து அவர் நடித்த `மஜ்னு', `சங்கீர்த்தனா' என அடுத்தடுத்த படங்களும் மிகப்பெரிய ஹிட். நாகார்ஜுனாவின் பெர்ஃபாமன்ஸ் வித்தியாசமாக இருந்தது. மிக இலகுவாகப் பேசும் வசனங்கள், சென்டிமென்ட்டோ, காமெடியோ, காதலோ எதுவாக இருந்தாலும் இவர் நடிக்கும்போது எந்த உருத்தலும் இல்லை. மணிரத்னம் இயக்கத்தில் `கீதாஞ்சலி' படத்தில் நடித்தபோது ரசிகர்களுக்குப் பிடித்துப்போனது. காதல் படங்கள் மூலம் ஏற்படுத்திய விஷயங்களை ஆக்‌ஷன் படங்கள் மூலம் நடத்திக்காட்டியதால், ரசிகர்களுடன் மிக இயல்பாக இணைந்தார் நாகார்ஜுனா. தொடர்ந்து பக்திப் படங்கள் மூலம் குடும்பங்களுக்குள்ளும் சென்றார். சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே லட்சுமி (நடிகர் வெங்கடேஷின் சகோதரி) மூலம் நாக சைதன்யா, நடிகை அமலா மூலம் அகில் என இரண்டு மகன்கள் இவருக்கு.\nநாக சைதன்யா அறிமுகமாகும்போது, நாகார்ஜுனாவும் பக்கா அதிரடிப் படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். சைதன்யாவின் அறிமுகப் படம் பெரிய வெற்றியைக் கொடுக்கவில்லை என்றாலும் நல்ல வரவேற்பைக் கொடுத்தது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த `ஏ மாய சேசாவே' (விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு வெர்ஷன்) படம் மிகப்பெரிய ஹிட்டானது. அடுத்த படமான `100% லவ்' படமும் பெரிய வெற்றி. ``சரி பையன் வந்திடுவான்\" என நாகார்ஜுனாவும் நிம்மதியானார். அக்கினேனி குடும்பத்த���க்கும் டகுபதி குடும்பத்துக்கும் இப்போதும் உறவு உண்டு, நாக சைதன்யா மூலம். உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து `ப்ரேமம்' படத்தில் வெங்கடேஷ் (சைதன்யாவின் மாமா) கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். குடும்பத்தில் இன்னொருவர் இருக்கிறாரே, அவரின் என்ட்ரிக்கு விக்ரம் கே குமார் புத்திசாலித்தனமாக ஒரு விஷயம் செய்தார்.\nநாகேஸ்வர ராவ், நாகார்ஜுனா, சைதன்யா என மூன்று தலைமுறைகளையும் இணைத்து விக்ரம் கே குமார் இயக்கத்தில் நடித்த படம் `மனம்'. அது, இந்தக் குடும்பத்தின் பொக்கிஷம் என்றுகூட சொல்லலாம். மூன்று தலைமுறைகளையும் ஒரே படத்தில் இணைத்து படம் எடுத்திருந்தார் விக்ரம். ஆந்திரத் திரையுலகினரும் பொறாமைப்படும்படி வெற்றிபெற்றது இந்தக் குடும்பச் சித்திரம். படத்தின் க்ளைமாக்ஸில் நாகார்ஜுனாவையும் சைதன்யாவையும் விபத்திலிருந்து காப்பாற்றுபவராக அகிலை நுழைத்திருந்தார் விக்ரம். சரி, முழு ஹீரோவாக என்ட்ரி கொடுப்பதற்காக வி.வி.விநாயக் இயக்கத்தில் `அகில்' படம் மூலம் அறிமுகப்படுத்தினார் நாகார்ஜுனா. பிரமாண்டமாக உருவான படம், பிரமாண்டமான தோல்விப் படமாக மாறியது. மகனுக்கு ஒரு ஹிட் படம் கொடுக்குமாறு விக்ரம் குமாரை நாகார்ஜுனா அணுக, `ஹலோ' படம் உருவாகிவருகிறது. இந்தப் படம் மூலம் வெற்றியடைய வாய்ப்பிருக்கிறது என நாகார்ஜுனா போல் நாமும் நம்புவோம்.\nஅடுத்த பாகத்தில் இன்னொரு குடும்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/23/aviation-ministry-says-jet-airways-s-slot-allocation-only-temporary-014247.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-05-26T07:02:23Z", "digest": "sha1:ZK2LMJBTASMPO7A3WVPG5MWIFUVX36KP", "length": 26569, "nlines": 229, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தற்காலிகமாக ஜெட் இடத்தை பிடிக்கும் மற்ற நிறுவனங்கள்..சேவை தொடங்கப்பட்டால் கொடுத்து விட வேண்டும் | Aviation Ministry says Jet Airways’s slot allocation only temporary - Tamil Goodreturns", "raw_content": "\n» தற்காலிகமாக ஜெட் இடத்தை பிடிக்கும் மற்ற நிறுவனங்கள்..சேவை தொடங்கப்பட்டால் கொடுத்து விட வேண்டும்\nதற்காலிகமாக ஜெட் இடத்தை பிடிக்கும் மற்ற நிறுவனங்கள்..சேவை தொடங்கப்பட்டால் கொடுத்து விட வேண்டும்\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n58 min ago விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\n1 hr ago குறைந்து வரும் கல்விக்கடன்கள்.. வாராக்கடன் அதிகரிப்பால் கல்விக்கடன் அளிக்க தயங்கும் வங்கிகள்\n4 hrs ago இனி எங்கயும் போகக் கூடாது.. வீட்டுக்கு போங்க.. நரேஷ் & அனிதாவுக்கு கெடு விதித்த அதிகாரிகள்\n12 hrs ago மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்த ரசிகர்கள் தொல்லை தாங்க முடியலப்பா.. எங்க போனாலும் வராங்க... புலம்பி தள்ளும் அதிரடி வீரர்\nNews அந்த 6 பேர் சரியில்லை.. ரிப்போர்ட்டால் இபிஸ் கோபம்.. தமிழக அமைச்சரவையில் 10 நாளில் மாற்றம்\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் புல்லட் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nTechnology மனிதனை நிலவில் குடியமர்த்த போட்டிபோடும் 11 நிறுவனங்கள்\nMovies மீண்டும் ஆஸ்கருக்குச் செல்லும் தமிழகம்... இம்முறை ‘கமலி’ எனும் சிறுமி\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nடெல்லி : ஜெட் ஏர்வேஸின் காலியிடங்களை தற்போது தற்காலிகமாக அடிப்படையில் நிரப்பிக் கொண்டிருப்பதாகவும், அதே நேரம் ஜெட் ஏர்வேஸ் தனது சேவையை மீண்டும் தொடங்கினால் மற்ற விமான நிறுவனங்கள் கொடுக்கப்பட்ட இடங்களை திருப்பிக் கொடுக்க வேண்டும் எனவும் விமான துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nமேலும் ஜெட் ஏர்வேஸ்ஸை பாதுக்காக்கவும், அதன் வரலாற்று இடங்களையும் பாதுக்காக்கவும் ஜெட் ஏர்வேஸின் விதிமுறைக்களுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nஇதோடு எஸ்.பி.ஐ தலைமையிலான கூட்டாளியும், ஜெட் ஏர்வேஸின் ஊழியர்களின் தொழிற் சங்களும் சர்வதேச தரையிறக்கங்களின் மதிப்பீடுகளை அறிந்து அதனை பாதுகாக்க வேண்டும் என்றும் கூறியுள்ளன.\nசீன பால் பொருட்களுக்குத் தடை.. மெலமைன் (Melamine)லேப்கள் வந்தால் தான் அனுமதிப்போம்..\nபயனிகளின் சிரமத்தை குறைக்க முயற்சி\nபயணிகளின் சிரமத்தை குறைக்கவும், அவர்களின் கூடுதல் வசதிக்காக ��ெட் ஏர்வேஸின் மூன்று மாத சேவைகளை மட்டும் முற்றிலும் மற்ற விமான நிறுவனங்களுக்கு மாற்ற, ஜெட் ஏர்வேஸ் ஏஜெண்டுகளை ஒதுக்கி விடுவதற்கான சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜெட் ஏர்வேஸ் திடீரென மூடப்பட்டது\nமேலும் கடந்த புதன் கிழமையன்று பண நெருக்கடி காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தற்காலிகமாக திடீரென மூடப்பட்டது. இந்த நிலையில் ஆயிரக்கணக்கான பயனிகள் விமான நிலையத்தை விட்டு வெளியேறினர். இந்த நிலையில் உள் நாட்டிலும் சர்வதேச விமான நிலையங்களிலும் பயணிகளின் சிரமத்தை குறைக்க கட்டாயம் சில இடங்களை ஒதுக்கீடு செய்ய அமைச்சகம் கட்டாயப்படுத்தியது.\nஜெட் ஏர்வேஸ் விமான நிலையத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக பல விமானப் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியதையடுத்து, அமைச்சரகம் இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ளது. பயணிகள் சிரமத்தை குறைக்க மற்றும் கூடுதல் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசேவையை ஆரம்பித்தால் கொடுத்து விட வேண்டும்\nஎப்படி இருந்தாலும் ஜெட் ஏர்வேஸ் மீண்டும் தனது சேவையை ஆரம்பித்தால், இந்த இடங்கள் திரும்ப ஜெட் ஏர்வேஸிடம் அளிக்கப்பட வேண்டும் என்றும் இது பற்றிய மேற்பார்வைக்காக இது டி.ஜி.சி.எ என்ற குழுவை உருவாக்கியுள்ளது. இதில் விமான துறை அதிகாரி, தனியார் விமான துறை மற்றும் ஸ்லாட் ஒருங்கிணைபாளர்கள் அனைவரும் சேர்ந்து இந்த அமைபினை உருவாக்கியுள்ளது.\nஇதனால் இந்த ஒதுக்கீடு மிக எளிமையான வெளிப்படையான வகையில் ஒதுக்கீடு செய்வதை இது உறுதி செய்கிறது. இந்த குழுவானது மூன்று மாதங்களுக்கு, கூடுதல் கொள்ளவு கொண்ட விமானங்களுக்கு மட்டுமே இந்த ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் இந்த விமான துறை அமைச்சகம் கூறியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore ஜெட் ஏர்வேஸ் News\nஇனி எங்கயும் போகக் கூடாது.. வீட்டுக்கு போங்க.. நரேஷ் & அனிதாவுக்கு கெடு விதித்த அதிகாரிகள்\nஎன்னாது ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு நாங்க சம்பளம் தரணுமா.. கதவை இழுத்து சாத்திய எஸ்பிஐ\nJet Airways-ல் தொடரும் ராஜினாமா இதெல்லாம் ஒரு பொழப்பா இந்த வேலையே வேண்டாமப்பா வெறுத்துப் போன சிஇஓ\nஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு தொடரும் சிக்கல் - தலைமை நிதி அதிகாரி அமித் அகர்வால் ராஜினா���ா\nஏலத்திற்கு வந்த ஜெட் ஏர்வேஸ்.. அந்தோ பரிதாபம்.. 2 பேர் மட்டுமே ஆர்வம்\nவேலையிழந்த ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் 500 பேருக்கு கைகொடுக்கும் தாஜ் ஹோட்டல்\nJet Airways நிறுவன இயக்குநர் கெளரங் ஷெட்டி ராஜினாமா..\nJet airways மீண்டு வரும்..\nJet Airways ஊழியர்கள் கொந்தளிப்பு எங்கள் முதலாளியின் பாஸ்போர்ட்டை முடக்குங்கள்..\nஇனி நீ சரிவர மாட்ட நான் பாத்துக்கிறேன்.. ஜெட் ஏர்வேஸை வாங்க பிரிட்டிஷ் தொழிலதிபர் ஆர்வம்\nபறிபோகும் சேவை உரிமம்.. பரிதாபத்தில் ஜெட் ஏர்வேஸ்.. விமான துறை அமைச்சகம் அறிவிப்பு\nநிறுவனத்தை நடத்த ஊழியர்களே விருப்பம்.. மறுமலர்ச்சி திட்டத்துடன் வங்கியை நாடிய ஜெட் ஊழியர்கள்\nJet airways காலை வாரும் முதலீட்டாளர்கள்.. கையெழுத்து போட மறுக்கும் Ethihad, TPG , Indigo..\nரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nமெக்டொனால்டில் தொடரும் அசிங்கங்கள்.. அதிகரிக்கும் புகார்கள்\nகுடிமக்களுக்கோர் சியர்ஸ் செய்தி.. 19 புது சரக்கு..டாஸ்மாக் எலைட் கடைகளுக்கு இறக்குமதி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://desinghraja.blogspot.com/2013/06/tomboy-2011.html", "date_download": "2019-05-26T08:10:09Z", "digest": "sha1:R6OMZZBWA4P2QXJ66TJRAHR2ZZLTWSIZ", "length": 7013, "nlines": 181, "source_domain": "desinghraja.blogspot.com", "title": "Tomboy-2011 உலக சினிமா விமர்சனம் | Trust Your Choice", "raw_content": "\nTomboy-2011 உலக சினிமா விமர்சனம்\nஒரு சாப்ட்வேர் என்ஜினியர் தனது கர்ப்பிணி மனைவியோடும்...\nதனது இரு பிள்ளைகளோடும்... புதிய ஊருக்கு குடிவருகிறார்.\nமூத்த பிள்ளைக்கு... பக்கத்து பிளாட்டில் ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைக்கிறது.\nஹாய்...என் பெயர் லிசா...உன் பெயர் என்ன\nநாங்க இங்க புதுசா குடி வந்திருக்கோம்.\nவா...இங்க எல்லோர் கூடவும் உன்னை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்..\nபுதிய இடத்தில்...புதிய நண்பர்களோடு...புதிய வாழ்க்கை கிடைக்கிறது...\nமற்ற நண்பர்களை விட லிசா ஸ்பெசலாக இருக்கிறாள்.\nஇருவருக்கும் பப்பி லவ் தொடங்குகிறது.\nலிசா கொடுக்கும் முதல் முத்தம்... சொர்க்கத்தை தொட்டு விடும் தூரத்தில் காட்டுகிறது.\nசரி...ஒரு பத்து வயது சிறுவனும்...சிறுமியும் காதலிப்பதில் என்ன புதுமை இருக்கிறது\nஆனால் பத்து வயது மைக்கேல்...சாரா...என்கிற பெண்....\nஎன அறியப்படும் போது படம் விஸ்வரூபம் எடுக்கிறது.\nமைக்கேலாக வாழ்கின்ற சாராவின் அகவாழ்க்கை பயணத்தையும்...\nபுற வாழ்க்கை பயணத்தையும்...படத்தில் அழகாக....கவிதை நயமிக்க காட்சிகளாக்கி விருதுகளை அள்ளியிருக்கிறார் இயக்குனர்... Celine Sciamma.\nதமிழில் பள்ளிப்பருவக்காதலை கலை நயத்துடன் சொன்னபடம்...\nஇப்படத்தை இயக்கியவர்கள் யார் தெரியுமா\nவெகு விரைவில் இருவருமே பிரிந்து...\nமசாலாப்பட இயக்குனர்களாக உருமாறி விட்டனர்.\nவாழ்வு , மரணம் புதிர்\nபன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால்....\nBLISS [Turkish ]2007 உலக சினிமா விமர்சனம்\nTomboy-2011 உலக சினிமா விமர்சனம்\nRUN LOLA RUN விமர்சனம்\nசிக்கன் பிரியாணி - Chicken Briyani\nசெட்டிநாடு மிளகு சிக்கன் வறுவல்\nஅணைத்து செய்திகளும், டிவி நிகழ்சிகளும் இங்கு பார்க்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/prabhu-solomon-new-movie-title-chennai-to-delhi/", "date_download": "2019-05-26T07:40:29Z", "digest": "sha1:7YCIISCQX6R5XZGYXDWPNZZRKDK55NXQ", "length": 8304, "nlines": 94, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "பிரபு சாலமன், தனுஷ் இணையும் படத்திற்கு இப்படியொரு பெயரா?", "raw_content": "\nHome » செய்திகள் »\nபிரபு சாலமன், தனுஷ் இணையும் படத்திற்கு இப்படியொரு பெயரா\nபிரபு சாலமன், தனுஷ் இணையும் படத்திற்கு இப்படியொரு பெயரா\nதனுஷ் நடித்து நேற்று வெளியான தங்கமகன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இவர் நடித்த இரண்டு படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. மேலும் ஒரு இந்திப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் தனுஷ்.\nஇதில் துரை செந்தில்குமார் இயக்கும் படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இப்படத்தில் தனுஷுடன் த்ரிஷா, ஷாம்லி, இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ‘கொடி’ எனப் பெயரிட்டுள்ளனர்.\nஇந்நிலையில், தனுஷை இயக்கிய பிரபு சாலமன் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டாலும் இன்னும் படத்தின் பெயரை அறிவிக்கவில்லை. ஆனால் படத்தின் கதை முழுவதும் ரயிலிலே நடைபெறுவதால் சென்னை டூ புதுடெல்லி என்ற பெயரை வைக்கவிருப்பதாக கூறப்படுகிறது.\nபடத்தின் கதையும் ரயிலை போல சென்னையில் இருந்து புதுடெல்ல��� வரை பயணிப்பதால் இந்தத் தலைப்பே இறுதியாக வாய்ப்புள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nசென்னை டூ புதுடெல்லி, தங்கமகன்\nஇயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர், தனுஷ், துரை செந்தில்குமார், த்ரிஷா, பிரபு சாலமன், ஷாம்லி\nஇந்திப் படத்தில் தனுஷ், இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர், சென்னை டூ புதுடெல்லி, தங்கமகன், தனுஷ் இணையும், துரை.செந்தில்குமார், த்ரிஷா, பிரபு சாலமன், ஷாம்லி\n‘பீப்’ சாங் ப்ராப்ளம்… எஸ்கேப் ஆகும் சிம்பு, அனிருத் பிரதர்ஸ்\nஓகே கண்மணி நாயகனை ஓகே செய்த ஹன்சிகா\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\n‘விஜய்தான் பர்ஸ்ட்; தனுஷ் இல்லையாம்…’ உண்மையை உடைத்த ஜிவி பிரகாஷ்.\nசமந்தாவை விக்ரம்-தனுஷ் கைவிட… காப்பாற்றினார் விஜய்..\n‘ரஜினியை கடவுளுக்கு நிகராக நினைப்பதில் ஆச்சரியமில்லை…’ எமி\n… குழப்பத்தில் தனுஷ் ரசிகர்கள்..\nஜல்லிக்கட்டுக்கும் பீட்டா விருதுக்கும் சம்பந்தமில்லை… தனுஷ் விளக்கம்\nடீ மாஸ்டர் தனுஷும் பொங்கலுக்கு வருகிறாராம்..\nபீப் பாடல் சிம்புவுக்கு ஆதரவாக ஆண்கள் பாதுகாப்பு சங்கம்\n2015ஆம் ஆண்டின் சூப்பர் ஹீரோக்கள்: கமல், அஜித், தனுஷ்\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/au/ta/sadhguru/mission/isha-arakkatalai", "date_download": "2019-05-26T07:23:23Z", "digest": "sha1:M3A4SXTMEGCCUKP42AGRANT7YZE463PU", "length": 8397, "nlines": 191, "source_domain": "isha.sadhguru.org", "title": "Isha Foundation", "raw_content": "\nஈஷா அறக்கட்டளை தன்னார்வத் தொண்டர்களால் நடத்தப்படும் லாப நோக்கற்ற ஒரு அமைப்பாகும். இது மனிதனின் நல்வாழ்விற்கான அனைத்து அம்சங்களையும் முன்னிறுத்தி சத்குரு அவர்களால் நிறுவப்பட்டுள்ளது\nஉலகம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட ம���யங்களில் உள்ள 70 லட்சத்திற்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் மூலமாக, ஈஷா அறக்கட்டளை, மனித நல்வாழ்வின் அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொண்டு செயலாற்றி வருகிறது. சக்திவாய்ந்த யோகா நிகழ்ச்சிகள் முதல், மனிதநேயத்தை ஊக்குவிக்கும் சமுதாய நலத் திட்டங்களான கிராம புத்துணர்வுத்திட்டம், ஈஷா வித்யா, மற்றும் ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் மூலம், அனைவரையும் அரவணைக்கும் ஒரு கலாச்சாரத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் முன்னேற்றத்திற்கும் ஈஷாவின் செயல்பாடுகள் வித்திடுகின்றன.\nஇந்த அறக்கட்டளையின் செயல்பாடுகள், பொருளாதாரம், கலாச்சாரம், மதம் ஆகிய வேறுபாடுகளின்றி இதுவரை 70 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு, பயனளித்துள்ளது. அதிலும் நாம் வடிவமைத்திருக்கும் சமூக நலத்திட்டங்கள் மிக எளிதாக பின்பற்றக்கூடிய வகையில் இருப்பதோடு, சிறு அளவிலோ, பெரிய அளவிலோ அதை நடைமுறைப்படுத்துவதும் கூட சாத்தியமே உலகெங்கும் தனி மனித நல்வாழ்வு, உயர்விற்கு வழிவகுக்கவும், சமூகங்களுக்கு புத்துணர்வு ஊட்டவும் இது மிக ஆக்கப்பூர்வமான செயல்முறையாய் இருக்கிறது.\nஞானிகள் எப்பொழுதுமே ஒலியை வெறும் பொழுது போக்குக்காக மட்டும் பயன்படுத்தாமல், அதற்கும் அப்பால் உள்ள பரிமாணத்தை உணரும் விதத்தில் பயன்படுத்தி வந்துள்ளனர். தியானலிங்கத்திற்குள் மீட்டப்படும் சித்தாரின் ஒரு மீட்டல், நம்மை எல்லைகளை…\nஈஷா வித்யா – ஒரு தன்னார்வலரின் அனுபவம்\nஅமெரிக்காவிலிருந்து வந்துள்ள ஒரு பார்வையாளரின் கண்ணோட்டத்தில் ஈஷா வித்யா\nசத்குரு: எதிலும், எதற்கும் நம்மை முழுமையாய் வழங்குவதற்கு நாம் தயாராய் இருப்பதில்லை. அப்படி நம்மை வழங்குவதற்கு தயார்செய்து கொள்ளத்தான் யோகா எனும் செயல்முறை. ஒன்றும் செய்யாமல் சும்மா கண்களை மூடி அமர்ந்திருக்கும் நிலையிலேயே,…\nகண்களை திறந்துகொண்டு தியானிக்க முடியுமா\nஒரு சாதகர் சத்குருவிடம் கேட்கிறார், கண்களைத் திறந்துகொண்டே ஒருவரால் தியானம் செய்யமுடியுமா என்று. அதற்கு, இல்லை என பதிலளிக்கும் சத்குரு, ஆனால் ஒருவரால் கண்களைத் திறந்தபடி தியானத்தில் இருக்க முடியும் என்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/daily-prayers-thirumurai-series/thirumurai-series-year-2007-archive", "date_download": "2019-05-26T07:46:43Z", "digest": "sha1:2J6B4FGSTTH6ERHEZHJL2DPPSH2JZSRA", "length": 77831, "nlines": 1703, "source_domain": "shaivam.org", "title": "ThirumuRai Series - PanniraNDu (Twelve) Thirumurais", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\n1056 இனி ஆளல்லேன் எனல் ஆமே\n1057 சிறியரேனும் பெரியரேனும் தொழுவாரே உய்வார் சிந்தித்தெழுவார்க்கு\n1058 தலையாய தவநெறி மலையார் அருவித்திரள்\n1059 இவரை விடுத்து யார் உளர் பிரானார்\n1060 இளமை மாறாது சிவகதி பெற விரை தரு\n1061 இயற்கை எழில் குரும்பை முலை\n1062 நம்மூர் நாதனுக்கு ஊர்\n1063 வந்தாய் போயறியாய் நொந்தா ஒண்\n1064 முதலாய பொருள் முன்னவன்\n1065 எங்கிருந்தும் நினையுங்கள் எங்கேனும் இருந்து\n1066 தலைவா எனை ஏற்றுக்கொள் நீ கீளார் கோவணமும்\n1067 இக்கட்டிலிருந்து எனைக் காக்க பொன்செய்த\n1068 பொறுமையும் கருணையும் உடையவன் இறைவன் இமையோர் நாயகனே\n1069 எனக்கு யார் துணை\n1070 இறைவன் கருணை எவ்வளவு\n1072 தமிழ்த் திறம் வல்லீரோ\n1073 காதலி படும் பாடு பறக்கும் எம்\n1074 இது கண்டால் அடியார் கவலைப்படாரோ\n1075 விகிர்தா அடியேனையும் வேண்டுதியே\n1076 வேண்டுதல் பட்டியல் பத்தூர் புக்கு இரந்துண்டு\n1077 மறவாது உன்னைப் பாடக் கட்டளை இடு\n1078 எந்த நாள்கள் மந்திரம் சொல்லத் தக்கவை\n1079 இழந்த பொருளை மீண்டும் பெற வில்லைக்காட்டி வெருட்டி\n1080 இது பொத்தின நோய் என அறிந்தும் வீழ்கின்றேன் பத்திமையும் அடிமையையும்\n1081 உன் அடியார்க்கு அடியன் ஆவேனே தூண்டா விளக்கின்\n1082 எம்பெருமான் வருகிறார் பராக் பராக்\n1083 உன்னை அடையக் காரணம் அந்தணாளன் உன்\n1084 முயல் வலையில் யானை பிடிப்பீர்களா\n1085 வலக் கண் கோளாறு நீங்க குண்டலம் திகழ்\n1086 நாவில் ஊறும் அமுதம் பூவில் வாசத்தைப்\n1087 எதற்காக வருந்த வேண்டும்\n1088 இறைவன் தவறு செய்வதுண்டா\n1089 இறைவனின் எளிய தன்மை பண் சுமந்த பாடல்\n1090 வாருங்கள் நம் இறைவனுக்குப் பணி செய்வோம் முத்து நல் தாமம் பூ\n1092 உலகம் பார்த்துச் சிரிக்கும் அரிக்கும் பிரமற்கும்\n1093 சிவபெருமான் அணியும் கோவண ஆடை என்னப்பன் எம்பிரான்\n1094 திரிகரண சுத்தி வணங்கத் தலை வைத்து\n1095 வீரன் இதுபோல் வேறில்லை ஈரம்பு கண்டிலம் ஏகம்பர்\n1096 கானல் நீரை நோக்கியா பயணம்\n1097 நாத தத்துவப் பறையர் வேத மொழியர் வெண்ணீற்றர்\n1098 மண்டோதரிக்கு சிவபெருமான் அருள் புரிந்தது ஏர் தரும் ஏழுலகேத்த\n1099 சிவபெருமான் கையில் திரிசூலம் எதற்கு\n1100 பின்தங்கிய எனக்கு உய்யும் வழி முன் நின்றாண்டாய் எனை\n1101 என்ன கைமாறு செய்வேன்\n1102 உடையாய் அடியேன் உன் அடைக்கலமே பெரும் பெருமான் என்\n1103 மு��்திக்கு என்ன வழி பாடி மால் புகழும் பாதமே\n1104 என் பிரார்த்தனைக்கு பதில் சொல் இறைவா\n1105 ஆன்மீகப் பாதையில் தடங்கல் மலங்கினேன் கண்ணில் நீரை\n1106 தளர்வின் காரணம் வினைப்பிறவி என்கின்ற\n1107 சிறந்த பிரார்த்தனை அடியார் சிலர் உன்\n1108 கூவிப் பணி கொள்வதை விடுத்து தண்டிக்கலாமா\n1109 சிறு தெய்வ வழிபாடு கூடாது வெருவரேன் வேட்கை வந்தால்\n1110 உள்ளம் கவர் கள்வன் பரு வரை மங்கை தன்\n1111 கடவுளே, உன்னைப் பிடித்துவிட்டேன் விடை விடாது உகந்த\n1112 கோடிக்கோடியாய் இறைவர் பெருமை எண்ணில் பல் கோடி சேவடி\n1113 சிவபதம் அருகே மூலமாய் முடிவாய் முடிவிலா\n1114 முடியா முத்தீ வேள்வி மூவாயிரவர் கடியார் கணம்புல்லர் கண்ணப்பர்\n1115 மேகநாயகன் ஏகநாயகனை இமையவர்க்கு\n1116 திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் போன்ற திருவிசைப்பா அன்ன நடையார் அமுத\n1117 ஆடலரசோடு ஒத்தே வாழும் தன்மையாளர் முத்தீயாளர் நான்மறையர் மூவாயிரவர்\n1118 சிற்றம்பலவன் செய்யும் தீரா நோய் ஆரே இவை படுவார் ஐயம்\n1119 ஒரு இறைவன் எவ்வாறு பலவானனான்\n1120 28 ஆகமம் அஞ்சன மேனி அரிவையோர்\n1121 எனது செல்வமும், புகழும், தருமமும் மன்றத்தே நம்பிதன் மாடம்\n1122 தலைவனாயிருந்தாலும் இறப்புண்டு நாட்டுக்கு நாயகன் நம்மூர்த்\n1123 பஞ்ச பூதத்தால் ஆன தேகத்தில் உயிர் ஐவர்க்கு ஒருசெய் விளைந்து\n1124 ஏன் கொலை செய்யக்கூடாது\n1125 காதல் மனைவி இருக்கும்போது பிறன் மனை நோக்கலாமா\n1126 வேள்வியும் அவியும் எதற்கு\n1127 பூணூல் குடுமியின் தத்துவம் நூலும் சிகையும் நுவலிற்\n1128 வேடதாரிகள் வேட நெறி நில்லார் வேடம் பூண்டு\n1129 ஒன்று பற்றி உய்ம்மின் நூலொன்று பற்றி நுனியேற\n1130 மூடர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமா\n1131 கற்றும் ஞானமிலிகள் கற்றும் சிவஞானம் இல்லாக்\n1132 நடுவுநிலை வகித்தல் ஏன் அவசியம்\n1133 சாமிக்குக் கள்ளு படைக்கலாமா\n சத்தன் அருள் தரிற் சத்தி\n1135 சண்டேசுர நாயனார் திருமந்திரத்தில் உறுவது அறி தண்டி\n1136 இறைவன் கலந்தும் தலைவனாயும் உள்ளான் தானே திசையொடு தேவருமாய்\n1137 கோயிலில் சிவலிங்கத் திருமேனியை அகற்றலாமா\n1138 திருக்கோயில் இழிவு ஆற்றரு நோய் மிக்கு அவனி\n1139 இறப்பிலிருந்து எப்படிப் பாதுகாத்துக்கொள்வது\n1140 உடல் சிவந்த நிறம் பெற புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற\n1141 மூலாதாரம் நாபிக்குக் கீழே பன்னிரண்டு\n1143 நன்னெறி நாடினால் போதுமா\n1144 சுடுகாட்டில் ஆடும் ஈசன் புந்தி கலங்கி மதி மயங்கி\n1145 பயந்தோடும் பேய்கள் செத்த பிணத்தைத் தெளியாது ஒரு பேய்\n1146 உத்தமனாய் வாழ்ந்தால் போதாது உத்தமராய் வாழ்வார் உலந்தக்கால்\n1147 எனக்கு அரியது உண்டா\n1148 கைப்பணி செய்யேனேல் அண்டம் பெறினும் வேண்டேன் கண்டெந்தை என்றிறைஞ்சிக்\n1149 இறைவனைக் கண்டால் என்னென்ன செய்யலாம்\n1150 காதல் பிறக்கும் உரையினால் இம்மாலை அந்தாதி\n1151 உடம்பின் ஓட்டம் குறைந்தால்... ஓடுகின்ற நீர்மை\n1152 மூவேந்தர் செல்வமும் வேண்டுமா\n1153 நெஞ்சே உன்னை இரக்கின்றேன் என்னெஞ்சே உன்னை\n1154 தியானத் திருமுறை கொடிமேல் இடபமும்\n1155 காக்கை பொன்னிறமாயது மாயன் நன்மாமணிகண்டன்\n1156 நமக்கு இசைந்தவாறு நாமும் ஏத்துவோம் நமக்கு இசைந்தவா\n1157 வான மதி தடவும் மந்தி வான மதிதடவல் உற்ற\n1158 தேவாசிரிய மண்டபம் அகில லோகமும்போல்வது அகில காரணர் தாள்\n1159 தொண்டர்கள் பல திறம் அத்தர் வேண்டி முன் ஆண்டவர்\n1160 உள்ளும் புறமும் புனிதர்கள் மாசிலாத மணி திகழ்\n1161 இறைவனோடு வாழ்பவர்கள் செம்மையால் தணிந்த சிந்தை\n1162 இளமையை வென்றவர்கள் மன்றுளே திருக்கூத்தாடி அடியவர்\n1163 பெறலரும் இளமை விறலுடைத் தொண்டனாரும்\n1164 இல்லையே என்னாத இயற்பகை விண்ணிடை நின்ற வெள்ளை\n1165 இயற்பகையார் பெற்ற பேறு வானவர் பூவின் மாரி பொழிய\n1166 ஏழ்மையிலும் சிவப்பணி செய்தால் குபேரனும் பணி செய்வான் \"அன்பனே\n1167 இடையறாமல் கும்பிடும் பேறு பெற்றவர் தொண்டனார்க்கு இமயப் பாவை\n1168 சைவ நெறி போற்றியவர் ஒக்க நெடுநாள் இவ்வுலகில்\n1169 கோவணக் கள்வரின் திருவருள் தொழுது போற்றி அத்துலைமிசை\n1170 தராசே விமானமாக... நாதர் தம் திருவருளினால் நற்\n1171 வன் பெரும் தொண்டு மற்று அவர் இனையவான\n1172 பகைவர் கை வாள் பிறவியை அறுக்குமா\n1173 இறைவன் வலத்தில் நிற்கும் மாறிலாதார் பேறு இனி இதன் மேல் உண்டோ\n1174 தமக்கு நேர்ந்த திருப்பணி பல செய்தவர் கருப்பு வில்லோனைக் கூற்றைக்\n1175 போற்றும் பேறு நேர் பெற்றார் மருங்கு பெருங்கணநாதர் போற்றிசைப்ப\n1176 கமரில் அமுது செய் பரன் \"அடியனேன் அறிவிலாமை கண்டும்\n1177 என்றும் நன்றே புரிந்தவர்கள் என்று அவர் போற்றி செய்ய\n1178 கொன்றை திறந்த அன்பு மடை சென்றணைந்த ஆனாயர் செய்த\n1179 இறைவர் எப்பொழுதும் கேட்கும் குழலோசை முன் நின்ற மழவிடைமேல்\n1180 அருட்பேரரசு ஆளப் பெற்றவர் பாதம் பர மன்னவர் சூழ்ந்து\n1181 பொங்கு மணத்திற் பெருமான் அடிச் சார்ந்தார் அ���்கண் அமரும் திருமுருகர்\nஏழ்மையிலும் சிவப்பணி செய்தால் குபேரனும் பணி செய்வான்\nஇடையறாமல் கும்பிடும் பேறு பெற்றவர்\nதமக்கு நேர்ந்த திருப்பணி பல செய்தவர்\nகைப்பணி செய்யேனேல் அண்டம் பெறினும் வேண்டேன்\nஇறைவனைக் கண்டால் என்னென்ன செய்யலாம்\nநமக்கு இசைந்தவாறு நாமும் ஏத்துவோம்\nஇனி ஆளல்லேன் எனல் ஆமே\nவான மதி தடவும் மந்தி\nசிறியரேனும் பெரியரேனும் தொழுவாரே உய்வார்\nதேவாசிரிய மண்டபம் அகில லோகமும்போல்வது\nஇவரை விடுத்து யார் உளர் பிரானார்\nஇளமை மாறாது சிவகதி பெற\nதலைவா எனை ஏற்றுக்கொள் நீ\nபொறுமையும் கருணையும் உடையவன் இறைவன்\nபகைவர் கை வாள் பிறவியை அறுக்குமா \nஇறைவன் வலத்தில் நிற்கும் மாறிலாதார்\nபோற்றும் பேறு நேர் பெற்றார்\nகமரில் அமுது செய் பரன்\nஇது கண்டால் அடியார் கவலைப்படாரோ\nகொன்றை திறந்த அன்பு மடை\nஇறைவர் எப்பொழுதும் கேட்கும் குழலோசை\nமறவாது உன்னைப் பாடக் கட்டளை இடு\nபொங்கு மணத்திற் பெருமான் அடிச் சார்ந்தார்\nஎந்த நாள்கள் மந்திரம் சொல்லத் தக்கவை\nஇழந்த பொருளை மீண்டும் பெற\nமரணத்தின் திறம் போக்கிய திருவடிகள்\nஇது பொத்தின நோய் என அறிந்தும் வீழ்கின்றேன்\nஉன் அடியார்க்கு அடியன் ஆவேனே\nஎம்பெருமான் வருகிறார் பராக் பராக்\nபிறவி நோய்க்குத் திருஞானசம்பந்தர் கூறும் மருந்து\nபேயோடாடும் பிரான் பெண்ணோடு அமர்வது எங்கே\nமுயல் வலையில் யானை பிடிப்பீர்களா\nவலக் கண் கோளாறு நீங்க\nஅண்ணாமலை அண்ணல் அடி சரணம்\nதிருஞானசம்பந்தர் தமிழ் வல்லவர் அடி பேணுதல் தவம்\nவாருங்கள் நம் இறைவனுக்குப் பணி செய்வோம்\nமரித்தல் இல்லாதவர்கள் பிரியாத பெருமான்\nசிவபெருமான் அணியும் கோவண ஆடை\nஅடியார்களின் ஆற்றல் திருவருள் வழிநிற்றலாலே\nகானல் நீரை நோக்கியா பயணம்\nநல்லாரோடு இணங்கி இருக்கின்ற நன்மை\nமண்டோதரிக்கு சிவபெருமான் அருள் புரிந்தது\nசிவபெருமான் கையில் திரிசூலம் எதற்கு\nஎங்கு யாதாகப் பிறந்தாலும் நம்மைச் சிவபெருமான் காப்பார்\nபின்தங்கிய எனக்கு உய்யும் வழி\nஉடையாய் அடியேன் உன் அடைக்கலமே\nஎன் பிரார்த்தனைக்கு பதில் சொல் இறைவா\nபொன்னும், போகமும், புண்ணியமும் பெறலாம்\nகூவிப் பணி கொள்வதை விடுத்து தண்டிக்கலாமா\nசிறு தெய்வ வழிபாடு கூடாது\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கார்த்திகைப் பெருவிழா\nமயிலாப்பூர்க் கபாலீஸ்வரர் கோயில் முன்பு எங்கிருந்தது\nஉடல் தளர்ந்த பொழுதும் உனை ஏத்துவேன்\nமுடியா முத்தீ வேள்வி மூவாயிரவர்\nபெருந்துன்பத்திலும் உன்னைப் பாடுதல் ஒழியேன்\nதீவினை தாக்கினால் என் செய்ய\nதிருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் போன்ற திருவிசைப்பா\nதிருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் போன்ற திருவிசைப்பா\nஆடலரசோடு ஒத்தே வாழும் தன்மையாளர்\nபட்டினி கிடந்தாலும் பரமனை நினைமின்\nசிற்றம்பலவன் செய்யும் தீரா நோய்\nசிலர் வீண்பேச்சில் இழிய, சிலர் பேரின்பம் துய்த்துய்ய\nஒரு இறைவன் எவ்வாறு பலவானனான்\nஇங்கு நிலையிலர் அங்கு நிலைப்பர்\nஎனது செல்வமும், புகழும், தருமமும்\nதுன்பப்படும் பொழுது யார் துணை\nபஞ்ச பூதத்தால் ஆன தேகத்தில் உயிர்\nபீடை தீரும், செல்வம் பெருகும், பேரருள் பெறும் வழி\nகாதல் மனைவி இருக்கும்போது பிறன் மனை நோக்கலாமா\nபேசப் பேச ஆர்வங் கூட்டுவன\n இதோ உளது இன்ப வாழ்வு\nமூடர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமா\nநடுவுநிலை வகித்தல் ஏன் அவசியம்\nசம்பந்தர் தமிழ் சொன்னால் விண்ணை ஆளலாம்\nஉருவ வழிபாட்டால் என்ன பயன்\nஇறைவன் கலந்தும் தலைவனாயும் உள்ளான்\nகோயிலில் சிவலிங்கத் திருமேனியை அகற்றலாமா\nஉடல் சிவந்த நிறம் பெற\nஇறைவன் புகழை விரும்பிப் பாடுங்கள்\nஇறைவன் தரும் பாதுகாப்பை விட்டு விலகலாமா\nஅறமும் அருளும் அமைந்த பெருமான்\nஇறைவனுக்குச் சாத்தும் மலர்கள் எப்படி இருக்க வேண்டும்\nகைகளின் பயன் மலர் தூவித் தொழுவது\nஇருந்தும் இல்லாத உறுப்புக்களும் மனிதர்களும்\nநம்பத் தகுந்த உறவினர் யார்\nசிவபெருமான் திருவடியை ஏன் திருமால் பிரமனால் காண இயலவில்லை\nதலை சிறந்த மனிதர் யார்\nதானும் திருந்தார் சொல்லியும் திருந்தார்\nமனிதனுக்கும் விலங்குக்கும் என்ன வேறுபாடு\nஎந்தத் தீர்த்தத்தில் குளித்தால் முத்தி கிட்டும்\nகணக்கு வழக்கைக் கடந்த அடி\nயார் இடும் பூ இறைவன் திருவடிக்குச் செல்லும்\nஅடிமை அடிமையல்ல என்று கூறலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/isaiah-28/", "date_download": "2019-05-26T07:12:54Z", "digest": "sha1:M2YPIZYKOB5NYLZLWGMFC4J657T2H45T", "length": 13060, "nlines": 117, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Isaiah 28 in Tamil - Tamil Christian Songs .IN / FO", "raw_content": "\n1 எப்பிராயீமுடைய வெறியரின் பெருமையான கிரீடத்துக்கு ஐயோ, மதுபானத்தால் மயக்கமடைந்தவர்களின் செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியி��்மேலுள்ள அலங்கார ஜோடிப்பு வாடிப்போகும் புஷ்பமே\n2 இதோ, திராணியும் வல்லமையுமுடைய ஒருவன் ஆண்டவரிடத்தில் இருக்கிறான்; அவன் கல்மழைப்போலவும், சங்காரப் புசல்போலவும் புரண்டுவருகிற பெருவெள்γம்போலவும் வந்து, கψயினாலே அதைத் தரையில் தள்ளிவிடுவான்.\n3 எப்பிராயீமுடைய வெறியான கிரீடம் காலால் மிதித்துப்போடப்படும்.\n4 செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பாகிய வாடிய புஷ்பம், பருவகாலத்துக்குமுன் பழுத்ததும் காண்கிறவன் பார்த்து, அது தன் கையில் இருக்கும்போதே விழுங்குகிறதுமான முதல் கனியைப்போல இருக்கும்.\n5 அக்காலத்திலே சேனைகளின் கர்த்தர் தமது ஜனத்தில் மீதியானவர்களுக்கு மகிமையான கிரீடமாகவும், அலங்காரமான முடியாகவும்,\n6 நியாயம் விசாரிக்க உட்காருகிறவனுக்கு நியாயத்தின் ஆவியாகவும், யுத்தத்தை அதின் வாசல்மட்டும் திருப்புகிறவர்களின் பராக்கிரமமாகவும் இருப்பார்.\n7 ஆனாலும் இவர்களும் திராட்சரசத்தால் மயங்கி, மதுபானத்தால் வழிதப்பிப்போகிறார்கள்; ஆசாரியனும் தீர்க்கதரிசியும் மதுபானத்தால் மதிமயங்கி திராட்சரசத்தால் விழுங்கப்பட்டு, சாராயத்தினால் வழிதப்பி, தீர்க்கதரிசனத்தில் மோசம்போய் நியாயந்தீர்க்கிறதில் இடறுகிறார்கள்,\n8 போஜனபீடங்களெல்லாம் வாந்தியினாலும் அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கிறது; சுத்தமான இடமில்லை.\n9 அவர் யாருக்கு அறிவைப் போதிப்பார் யாருக்கு உபதேசத்தை உணர்த்துவார்\n10 கற்பனையின்மேல் கற்பனையும், கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாம் என்கிறார்கள்.\n11 பரியாச உதடுகளினாலும் அந்நியபாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார்.\n12 இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப்பண்ணத்தக்க இளைப்பாறுதல்; இதுவே ஆறுதல் என்று அவர்களோடே அவர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிறார்கள்.\n13 ஆதலால் அவர்கள் போய் பின்னிட்டு விழுந்து, நொறுங்கும்படிக்கும், சிக்குண்டு பிடிபடும்படிக்கும் கர்த்தருடைய வார்த்தை அவர்களுக்குக் கற்பனையின்மேல் கற்பனையும் கற்பனையின்மேல் கற்பனையும் பிரமாணத்தின்மேல் பிரமாணமும் பிரமாணத்தின்மேல் பிரமாணமும் இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக இருக்கும்.\n14 ஆகையால் எருசலேமிலுள்ள இந்த ஜன��்தை ஆளுகிற நிந்தனைக்காரரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.\n15 நீங்கள்: மரணத்தோடே உடன்படிக்கையும் பாதாளத்தோடே ஒப்பந்தமும் பண்ணினோம்; வாதை பெருவெள்ளமாய்ப் புரண்டுவந்தாலும் எங்களை அணுகாது; நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோமென்கிறீர்களே.\n16 ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும் விசுவாசிக்கிறவன் பதறான்.\n17 நான் நியாயத்தை நூலும், நீதியைத் தூக்குநூலுமாக வைப்பேன்; பொய் என்னும் அடைக்கலத்தைக் கல்மழை அழித்துவிடும்; மறைவிடத்தை ஜலப்பிரவாகம் அடித்துக்கொண்டுபோகும்.\n18 நீங்கள் மரணத்தோடு செய்த உடன்படிக்கை விருதாவாகி, நீங்கள் பாதாளத்தோடு செய்த ஒப்பந்தம் நிற்காதேபோம்; வாதை புரண்டுவரும்போது அதின்கீழ் மிதிக்கப்படுவீர்கள்.\n19 அது புரண்டுவந்தமாத்திரத்தில் உங்களை அடித்துக்கொண்டுபோம்; அது நாள்தோறும் இரவும்பகலும் புரண்டுவரும்; அதைப்பற்றிப் பிறக்குஞ்செய்தியைக் கேட்பதும் சஞ்சலத்தை உண்டாக்கும்.\n20 கால் நீட்டப் படுக்கையின் நீளம் போதாது; மூடிக்கொள்ளப் போர்வையின் அகலமும் போதாது.\n21 கர்த்தர் தமது கிரியையாகிய அபூர்வமான கிரியையைச் செய்யவும், தமது வேலையாகிய அபூர்வமான வேலையை நிறைவேற்றவும், அவர் பெராத்சீம் மலையிலே எழும்பினதுபோதுபோல எழும்பி, கிபியோனின் பள்ளத்தாக்கில் கோபங்கொண்டதுபோல கோபங்கொள்வார்.\n22 இப்பொழுதும் உங்கள் கட்டுகள் பலத்துப்போகாதபடிக்குப் பரியாசம்பண்ணாதிருங்கள்; தேசம் அனைத்தின்மேலும் நிர்ணயிக்கப்பட்ட சங்காரத்தின் செய்தியைச் சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவராலே கேள்விப்பட்டிருக்கிறேன்.\n23 செவிகொடுத்து என் சத்தத்தைக் கேளுங்கள்; நான் சொல்வதைக் கவனித்துக் கேளுங்கள்.\n24 உழுகிறவன் விதைக்கிறதற்காக நாள்தோறும் உழுகிறதுண்டோ தன் நிலத்தைக் கொத்தி நாள்தோறும் பரம்படிக்கிறது உண்டோ\n25 அவன் அதை மேலாக நிரவினபின்பு, அததற்கேற்ற இடத்தில் உளுந்தைத் தெளித்து, சீரகத்தைத் தூவி, முதல்தரமான கோதுமையையும் தெரிந்துகொண்ட வாற்கோதுமையையும் கம்பையும் விதைக்கிறான் அல்லவோ\n26 அவனுடைய தேவன் அவனை நன்றாய்ப் போதித்��ு, அவனை உணர்த்துகிறார்.\n27 உளுந்து தூலத்தாலே போரடிக்கப்படுகிறதில்லை; சீரகத்தின்மேல் வண்டிலின் உருளைச் சுற்ற விடப்படுகிறதுமில்லை; உளுந்து கோலினாலும் சீரகம் மிலாற்றினாலும் அடிக்கப்படும்.\n28 அப்பத்துக்குத் தானியம் இடிக்கப்படும்; இடைவிடாமல் அவன் அதைப் போரடிக்கிறதில்லை; அவன் தன் வண்டிலின் உருளையால் அதை நசுக்குகிறதுமில்லை, தன் குதிரைகளால் அதை நொறுக்குகிறதுமில்லை.\n29 இதுவும் சேனைகளின் கர்த்தராலே உண்டாகிறது; அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/%E0%AE%89%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-26T07:34:50Z", "digest": "sha1:MD4WY234OWTYUMCMQTEBPJ3UFEPO22G5", "length": 12785, "nlines": 147, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "உமர் கய்யாம் 971வது பிறந்தநாள் டூடுல் வெளியிட்ட கூகுள்", "raw_content": "\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., சியோமி ரெட்மி நோட் 7எஸ் மொபைல் விற்பனைக்கு அறிமுகம்\nடிசிஎல் 560 ஸ்மார்ட்போன் வாங்கலாமா – விமர்சனம்\n365 நாட்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் அழைப்புகள் ஐடியா ரீசார்ஜ் பிளான்\nரிலையன்ஸ் ஜியோவின் பிரைம் இலவசமாக ஒரு வருடம் நீட்டிப்பு\n56 ரூபாய்க்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்\nரூ.249 பிளானுக்கு 4 லட்ச ரூபாய் ஆயுள் காப்பீடு இலவசமாக வழங்கும் ஏர்டெல்\nரூ.399 மாத வாடகையில் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட், 50ஜிபி டேட்டா ஆஃபர்\nசுயவிவர படத்தை பாதுகாக்க வாட்ஸ்ஆப்பில் புதிய அப்டேட்\nWhatsApp – ஆபத்து., வாட்ஸ்ஆப் மேம்படுத்துவது கட்டாயம் ஏன் தெரியுமா.\nஆண்ட்ராய்டு Q ஓஎஸ் சிறப்புகள் மற்றும் வசதிகள் – Google I/O 2019\nஆப்பிள் டிவி யூடியூப் சேனலை தொடங்கிய ஆப்பிள்\nதடைக்குப்பின் டிக்டாக் டவுன்லோட் 12 % அதிகரிப்பு\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nபுதிய ��ாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஏர்செல் சேவையிலிருந்து வெளியேறுங்கள் – ஏர்செல் திவால் \nHome Tech News உமர் கய்யாம் 971வது பிறந்தநாள் டூடுல் வெளியிட்ட கூகுள்\nஉமர் கய்யாம் 971வது பிறந்தநாள் டூடுல் வெளியிட்ட கூகுள்\nதனது கவிதைகளால் ஆயிரம் ஆண்டுகளாக புகழ் மங்காத உமர் கய்யாம் பற்றி அறிய வேண்டியவை\nபாரசீக கவிஞராக அறியப்படுபவர் உமர் கய்யாம் (Omar Khayyam), 971வது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் டூடுல் வெளியிடப்பட்டுள்ளது. ஓமர் கய்யாம் கவிஞர் மட்டுமல்ல மெய்யியலாளர், கணிதவியலாளர் மற்றும் வானியியல் தொடர்பான துறையிலும் சிறந்த விளங்கியவர் ஆவார்.\nவடகிழக்கு ஈரான் நாட்டில் உள்ள நிசாபூர் என்ற நகரில் உமர் மே 18, 1048 ஆம் ஆண்டு பிறந்தார். கய்யாமின் கவிதைகள் இன்றைக்கு உலகயளவில் பிரபலமாக விளங்குகின்றது.\nஉமர் கய்யாம் 971வது பிறந்த நாள்\nஓராண்டு என்பது 365.24219858156 நாட்கள் என்பதனை மிகத் துல்லியமாக கணக்கிட்டவர், கணிதவியலில் இவருடைய பங்களிப்பு மிக முக்கியமானதாக விளங்குகின்றது. குறிப்பாக இவருடைய இயற்கணிதப் புதிர்கள் தொடர்பான ஆய்வுக்கட்டுரை மிக முக்கியமானதாகும்.\nஒமர் கய்யாம் என அழைக்கப்ப்படுகின்ற இவரின் முழுப்பெயர் கியாஸ் ஒத்-தீன் அபொல்-ஃபத் உமர் இபின் எப்ராகிம் கய்யாம் ஆகும்.\nகய்யாம் என்பதற்கான பொருள் ‘கூடாரம் செய்பவன்‘\nகூடாரம் செய்யும் குடும்பத்தில் பிறந்த இவரின் திறமையால் கவிஞர், மெய்யியலாளர், கணிதவியலாளர் மற்றும் வானியியலாளர் என புகழப்படுகிறார்.\nஆனால் தனது கவிதை மூலமே உலகளவில் பேசப்பட்டார்.\nஇவர் இயற்றிய செய்யுட்களுக்கு, ‘ருபாய்த்’ என்று பெயர். ‘ருபாய்த்’ என்றால் நான்கடிச் செய்யுள் என்று பொருள்.\nஇவரது நான்குவரிக் கவிதைகளை ஆங்கில எழுத்தாளர் எட்வர்டு ஃபிட்ஸ்ஜெரால்டு மொழிபெயர்த்து, ‘ரூபயாத் ஆஃப் உமர் கய்யாம்’ என்ற கவிதைத் தொகுப்பாக 1859-ல் வெளியிட்டார்.\nஇவரது பாரசீகப் பாடல்களைக் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.\nஉமர் தனது 83 வயதில் ( டிசம்பர் 4, 1131) மறைந்தார்\n971வது பிறந்த நாளில் கூகுள் வெளியிட்டுள்ள டூடுலில் கவிதைகளுக்கான திராட்சை, கணித���ியில், வானியியல் தொடர்பான அவருடயை திறனை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.\nஉமர் கய்யாம் தனது பன்முகத்திறனால் தொடர்ந்து தனது கவிதை மூலம் புகழை அடுத்த ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருப்பார்..\nPrevious articleஉலகின் முதல் டூயல் ஸ்கீரின் கேமிங் லேப்டாப் ஹெச்பி OMEN X 2S அறிமுகம்\nNext articleசியோமி ரெட்மீ கில்லர் சீரிஸ் பற்றி அறிய வேண்டிய முக்கிய விபரங்கள்\nஎங்களை குறைத்து மதிப்பிட்டுவிட்டது அமெரிக்கா ஹுவாவே நிறுவனர்\nகூகுள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆதரவை இழந்த சீனாவின் ஹுவாவே (updated)\nலூசி வில்ஸின் 131வது பிறந்த நாள் டூடுல் சிறப்புகள் #GoogleDoodle\nGoogle I/O 2019: ஆண்ட்ராய்டு Q, பிக்சல் 3a, ஸ்டேடியா, மேலும் பல.,\nவாக்களிப்பது எப்படி %23இந்தியா கூகுள் வெளியிட்ட டூடுல்\n₹ 999 விலையில் சியோமி Mi எல்இடி ஸ்மார்ட் பல்ப் இந்தியாவில் அறிமுகம்\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nஎங்களை குறைத்து மதிப்பிட்டுவிட்டது அமெரிக்கா ஹுவாவே நிறுவனர்\nகூகுள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆதரவை இழந்த சீனாவின் ஹுவாவே (updated)\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nசியோமி ரெட்மி 4A விற்பனைக்கு வந்தது #Redmi4A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/6502", "date_download": "2019-05-26T07:13:15Z", "digest": "sha1:AKYW4CYYJYGAMCP7JDJMVMKDGCJBXQJK", "length": 13153, "nlines": 121, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | பிரபாகரனை அழிக்க இந்திய அரசுடன் கைகோர்த்த தமிழகத் தலைவர்கள்: போட்டுடைத்தார் மேனன்", "raw_content": "\nபிரபாகரனை அழிக்க இந்திய அரசுடன் கைகோர்த்த தமிழகத் தலைவர்கள்: போட்டுடைத்தார் மேனன்\nமுள்ளிவாய்க்கால் போரின் இறுதித் தறுவாயில் பிரபாகரனைக் காப்பாற்றுவதற்கு அமெரிக்கா, நோர்வே ஆகிய நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளை இந்தியா தீவிரமாக எதிர்த்தது . இந்திய அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு தமிழ்நாட்டின் பிரதான அரசியல் தலைமைகள் ஆதரவு அளித்தன என்று இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.\nசிறிலங்காவில் இறுதிப்போர் நடந்த காலகட்டத்தில் இந்திய வெளிவிவகாரச் செயலராக இருந்த சிவ்சங்கர் மேனன், ஓய்வு பெற்ற பின்னர் எழுதிய “Choices: Inside the Making of India’s Foreign Policy”. என்ற நூல் அண்மையில் வெளியாகியுள்ளது.\nஇந்த நூலிலேயே, தமிழ்நாட்டின் தலைவர்கள் அரசியல் ரீதியாகப் பிளவுபட்டிருந்தாலும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் காப்பாற்றுவதற்கு அமெரிக்கா, நோர்வே எடுத்த முயற்சிகளுக்கு எதிராக இந்தியா எடுத்திருந்த நிலைப்பாட்டுக்கு தனிப்பட்டமுறையில் ஒருமித்த ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.\n‘இந்தியாவில் உள்ள தமிழ்த் தலைவர்களை பௌதிக ரீதியாக அழிப்பதன் மூலமே பிரபாகரனால் தமிழீழத்தை அடைய முடியும் என்று தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் அறிந்திருந்தார்கள். சிறிலங்காவில் உள்ள தமிழ்த் தலைவர்கள் அவ்வாறே கொல்லப்பட்டிருந்தார்கள்.\nசிறிலங்கா தொடர்பாக தமிழ்நாட்டுக்கும், புதுடெல்லிக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக வெளியில் தோன்றியிருந்திருந்தாலும், இரண்டு தரப்புகளுமே ஒருமித்த கருத்திலேயே இருந்தன. திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுமே இந்த நிலையில் தான் இருந்தன.\nஅப்போதைய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியினதும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனினதும் கடுமையான உழைப்பின் விளைவே இது. நான் தனியாக சென்னையில் தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களை இரகசியமாகச் சந்தித்த போது, இதனைக் கண்டு கொண்டேன்.\nராஜீவ்காந்தி கொலைக்குப்பின்னர் விடுதலைப் புலிகள் தொடர்பாக முழு இந்தியாவினதும் அணுகுமுறை ஒரே விதமானதாகவே இருந்தது. அது சிறிலங்கா அரசாங்கத்தையும் ஒரே கோட்டுக்குள் கொண்டு வந்தது.\nஇந்தியாவின் கொள்கைத் தெரிவுகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. வெற்றிபெறும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்தியாவில் தங்கியிருக்கமாட்டார் என்பதையும், இந்தியாவுக்கு குறைந்தளவுக்கே பதிலளிப்பார் என்பதையும் புதுடெல்லி நன்கு அறிந்திருந்தது.\nஇராணுவம் உள்ளிட்ட அதிகாரத்தில் மாத்திரம் ராஜபக்ச உறுதியான பிடியைக் கொண்டிருக்கவில்லை. சீனா, பாகிஸ்தான், மற்றும் அமெரிக்காவினது பின்புல ஆதரவும் அவருக்கு இருந்தது.\nபுலனாய்வு மற்றும் இராணுவப் பயிற்சிகள் விடயத்தில் ராஜபக்சவுக்கு உதவ அமெரிக்கா விரும்பியது. ஆனால், மனித உரிமைகள் விடயத்தில் கரிசனைகளை எழுப்பியது.\nஇந்தியப் பிரதமர் ஒருவரைக் கொலை செய்தவர்களை விட்டு விடுமாறு ராஜபக்சவிடம் இந்தியா கேட்டிருந்தால்,அடுத்த பத்���ாண்டுகள் அல்லது அதற்கும் அதிகமான காலம் சிறிலங்காவை விட்டு எம்மை நாமே வெளியேற்றியதாக அமைந்திருக்கும்.\nசிறிலங்காவில் உள்ள எமது கடல்சார் மற்றும் ஏனைய நலன்களை தியாகம் செய்ய வேண்டியிருந்திருக்கும். புவிசார் அரசியல் மூலோபாய முக்கியத்துவம் கொண்ட அண்டைநாடு ஏனைய சக்தி வாய்ந்த நாடுகளின் கையில் சிக்கியிருக்கும்.\nவெற்றியின் விளிம்பில் இருந்த போது மகிந்த ராஜபக்ச மேற்குலகின் போர் நிறுத்த மற்றும், விடுதலைப் புலிகளின் தலைவர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் திட்டங்களுக்கு இணங்கத் தயாராக இருக்கவில்லை. பொதுமக்கள் மத்தியில் இழப்பைக் குறைப்பதற்கு அப்போது அதுவே ஒரே வழியாக இருந்தது.” என்றும் அவர் கூறியுள்ளார்.\nயாழ் ஆனைப்பந்தி விடுதியில் திரண்ட 50 ஆவா குழு காவாலிகள்\nயாழில் முஸ்லிம் இளைஞர் செய்த அலங்கோலம்\nயாழ்ப்பாணம் சுதுமலை ஐயரின் காமக் களியாட்டங்கள்\n57 வயதான யாழ்ப்பாண அப்புச்சியின் கலியாண ஆசையை யார் அறிவார்\nயாழ்ப்பாணத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகள்\nயாழில் குடும்பஸ்தர் திடீர் மரணம்\nரயிலில் மோதுண்டு யாழில் ஒருவர் பலி\nசற்று முன் யாழ் பண்ணையில் கோர விபத்து\nயாழில் அந்தியேட்டிக்கு சேர்த்த பணத்தை வாரி சுருட்டிச் சென்ற கொள்ளையர்கள்\nவாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய 9 பேர் பொலிஸாரிடம் சிக்கினர்\nவவுனியாவில் கோர விபத்து : ஒருவர் பரிதாப பலி\nயாழ். போதனா வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை\nயாழ் ஆனைப்பந்தி விடுதியில் திரண்ட 50 ஆவா குழு காவாலிகள்\nயாழில் முஸ்லிம் இளைஞர் செய்த அலங்கோலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/artists/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D/page/3/", "date_download": "2019-05-26T07:52:01Z", "digest": "sha1:6Z2VLA6RFMWKZKQRLERKH2HGPHZF2LNM", "length": 4102, "nlines": 85, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "நித்யா மேனன்", "raw_content": "\nஓகே கண்மணி நாயகனை ஓகே செய்த ஹன்சிகா\nமிரட்டல் பர்ஸ்ட் லுக் ப்ளஸ் ரிலீஸ் தேதி; இறங்கி அடிக்கும் ’24’ படக்குழு\nவிக்ரம், நயன்தாரா ஜோடியுடன் இணையும் நித்யா மேனன்\nசூர்யா, சிம்பு ரசிகர்களுக்கு மீண்டும் ஏஆர். ரஹ்மான் விருந்து\n‘24’ படக்குழுவினருடன் புனேவில் நடிகர் சூர்யா\nகர்நாடகாவில் ரஜினியை நெருங்கும் சூர்யா\n‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…’ புலம்பும் சூர்யா\nஅனுஷ்காவை திருமணம் செய்த நித்யா மேனன்\nமணிரத்னம் படத்திலிருந்து துல்கர் விலகலா\nநித்யாமேனனை பிடித்து கொண்ட மணிரத்னம்\nஅனுஷ்காவின் ‘ருத்ரமாதேவி’யை வாங்கிய ரிலையன்ஸ்\nபழைய வேகம்… ஆனால் புது ரூட்… சூர்யா சூப்பர் ப்ளான்\nகே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சுதீப், நித்யா, சதீஷ்\nசித்தார்த் விலகியதால் மீண்டும் ADMK-வில் சமந்தா இணைந்தார்\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/tag/hinduja-brothers/", "date_download": "2019-05-26T07:53:52Z", "digest": "sha1:5IAP4I4FPTVEDRQMSKGEYJQNDXOFJRTO", "length": 2714, "nlines": 55, "source_domain": "www.deccanabroad.com", "title": "Hinduja Brothers | | Deccan Abroad", "raw_content": "\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் இந்துஜா சகோதரர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். இங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்களின் பட்டியலை ஆசிய மீடியா மற்றும் மார்க்கெட் அமைப்பு வெளியிட்டது. அப்பட்டியலில் 101 கோடீசுவரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் இங்கிலாந்து வாழ் இந்தியர்களான இந்துஜா, சகோதரர்கள் ஜி.பி. இந்துஜா, எஸ்.பி. இந்துஜா ஆகியோர் முதலிடம் பிடித்துள்ளனர். அவர்களின் சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் கோடி இந்த ஆண்டு இவர்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி கூடுதலாக சொத்து சேர்ந்துள்ளது. […]\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/62631-pm-modi-to-file-nomination-for-varanasi-today.html", "date_download": "2019-05-26T06:53:19Z", "digest": "sha1:7PWVCSNYS6X36CHY6GYKZ66VW3ON57A6", "length": 9681, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி இன்று வேட்பு மனு தாக்கல் | PM Modi to File Nomination for Varanasi today", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nவாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி இன்று வேட்பு மனு தாக்கல்\nபிரதமர் நரேந்திர மோடி இன்று வாரணாசி தொகுதியில் ப���ாட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்களும் பங்கேற்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.\nவாரணாசியில் நேற்று பிரமாண்ட பேரணி நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, கங்கை நதியில் நடைபெற்ற ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பயங்கரவாதத்துக்கு எதிராக புதிய இந்தியா உரிய பதிலடி கொடுத்து வருகிறது எனக் கூறினார். புல்வாமாவில் இந்திய வீரர்கள் 40 பேரை பயங்கரவாதிகள் கொன்றனர் என்றும், அதற்கு பதிலடியாக அதே பகுதியில் 42 பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.\nவாரணாசி தொகுதி மக்களுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் இந்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றி விட்டதாக தம்மால் கூற முடியாது என தெரிவித்த மோடி, ஆனால், அதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளும், வளர்ச்சித் திட்டங்களும் சரியான திசையில் சென்றுக் கொண்டிருப்பதாக கூறினார். கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் உண்மையான முயற்சிகள் எடுக்கப்பட்டதாகவும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும் என்றும் பிரதமர் கூறினார்.\nஇந்நிலையில், வாரணாசியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பரப்புரை பேரணியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது மகன் ரவீந்திரநாத் உடன் பங்கேற்றார். அதேபோல, பிரதமர் மோடி இன்று வேட்புமனுத்தாக்கல் செய்யும்போது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் உடனிருப்பார் எனக் கூறப்படுகிறது.\nதினேஷ் கார்த்திக் தாண்டவம் வீண்: பரங், ஆர்ச்சர் அதிரடியில் ராஜஸ்தான் வெற்றி\nதோள்பட்டை காயம் காரணமாக ஸ்டெயின் விலகல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n'ஒரு குடிசை வீடு; ஒரு சைக்கிள் மட்டுமே சொந்தம்' - மக்களவை செல்லும் பாஜக எம்பி பிரதாப் சந்திரா\nபிரதமர் மோடியுடன் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\nவெங்கையா நாயுடுவைச் சந்தித்தார் பிரதமர் மோடி\nகுடியரசுத் தலைவரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மோடி\n“அடுத்த 5 ஆண்டு கால ஆட்சி மீது அச்சம் ஏற்படுகிறது.” - வைகோ வேதனை\n“புதிய இந்தியாவை உருவாக்குவோம்” - நரேந்திர மோடி\nமோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் சிறிசேன பங்கேற்பு\nநாடாளுமன்றக்குழுத் தலைவராக மோ���ி தேர்வு\nகுடியரசுத் தலைவரை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதினேஷ் கார்த்திக் தாண்டவம் வீண்: பரங், ஆர்ச்சர் அதிரடியில் ராஜஸ்தான் வெற்றி\nதோள்பட்டை காயம் காரணமாக ஸ்டெயின் விலகல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/63489-another-one-women-arrested-on-child-trafficking-case-by-cbcid.html", "date_download": "2019-05-26T07:31:32Z", "digest": "sha1:W2AB5NVOFTBU7KJNHMVRUX5FZD52D56L", "length": 10143, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது | another one women arrested on child trafficking case by cbcid", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது\nராசிபுரம் குழந்தைகள் முறைகேடாக விற்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.\nநாமக்கல் மாவட்டத்தில் செவிலியர் அமுதா உள்ளிட்ட பலர் கடந்த பல ஆண்டுகளாக குழந்தை விற்பனையில் ஈடுபட்ட வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தைகள் விற்பனையில் ஈடுபட்‌டதாக‌‌ ஓய்வு பெற்ற செவிலி அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன், அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் மற்றும் தரகர்களாக செயல்பட்டவர்கள் என 8 பேரை கா‌வல்துறையினர் கைது செய்தனர்.\nஇதனிடையே குழந்தை விற்பனையில் தொடர்புடைய கூட்��ுறவு வங்கி‌ அலுவலக உதவியாளராக‌‌ பணிபுரிந்த அமுதாவின் கணவர் ரவிச்சந்திரன் மற்றும் கொல்லிமலை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்‌பட்டனர்.\nஇதைத்தொடர்ந்து விரிவான விசாரணைக்காக இந்த வழக்கு கடந்த 29 ஆம் தேதி சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. அவர்களின் முதற்கட்ட விசாரணையில் பல தகவல்கள் வெளிவந்தன. இன்னும் விசாரணை நடத்தினால் மேலும் முழுமையானத் தகவல்கள் கிடைக்கும் என்பதால், அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, நாமக்கல் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில், சிபிசிஐடி போலீசார் மனுத்தாக்கல் செய்தனர்.\nமனுவை விசாரித்த நீதிமன்றம் அமுதா, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், ஈரோடு இடைத்தரகர் அருள்சாமி ஆகியோரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. இந்நிலையில் குழந்தைகள் முறைகேடாக விற்கப்பட்ட வழக்கில் சேலம் சர்கார் கொல்லப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகிரண்பேடி தீர்ப்புக்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஅரசியலில் ஒருபோதும் ‘டூ ப்ளஸ் டூ’ என்பது நான்கு ஆகாது - நிதின் கட்கரி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமனைவியை வெட்டி கொலை செய்த கணவர் கைது\nசென்னைக்கு சப்ளையாகும் போதைப் பொருட்கள்.. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்..\n5 வயது சிறுமி மரணம்.. தாய், இரண்டாவது கணவர் கைது..\n6 ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து கைவிட்டவர் கைது\nதேர்தல் முடிவுக்கு முன்பே ஓ.பி.எஸ் மகன் பெயரில் கல்வெட்டு வைத்தவர் கைது\nகாதலியை பார்க்கச் சென்ற பிரபல ரவுடி: துப்பாக்கி முனையில் மடக்கிய போலீசார்\nஇந்திய ரயில்களில் திருட்டு.. மலேசிய விமானத்தில் பயணம்- நூதன கொள்ளையன் கைது..\nபகலில் சமையல் வேலை; இரவில் திருட்டு - சிசிடிவி மூலம் சிக்கிய கொள்ளையன்\nதிருமண ஆசை கூறி பெண்களை ஏமாற்றிய மோசடி மன்‌னன் கைது\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல��லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகிரண்பேடி தீர்ப்புக்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஅரசியலில் ஒருபோதும் ‘டூ ப்ளஸ் டூ’ என்பது நான்கு ஆகாது - நிதின் கட்கரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.chellamuthu.com/2008/12/blog-post.html", "date_download": "2019-05-26T08:15:28Z", "digest": "sha1:VCINQJFSARUAM6DNBJHTIO2WOGMMN7SZ", "length": 24592, "nlines": 183, "source_domain": "www.tamil.chellamuthu.com", "title": "செல்லமுத்து குப்புசாமி: திருமங்கலம் இடைத் தேர்தல் சமாச்சார் . . .", "raw_content": "\nநதிக் கரையில் பிறந்தவனின் வலைப் பயணம்\nதிருமங்கலம் இடைத் தேர்தல் சமாச்சார் . . .\nமஞ்சள் துண்டு போட்ட கலைஞரின் பகுத்தறிவு பல காலமாக விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறது. வைகோவும் அப்படித்தான் என்ற சந்தேகம் எனக்கு நேற்று ஏற்பட்டது. அதை ஏற்படுத்தியவர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத். விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் 'தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு' நிகழ்ச்சியில் ஒரு முறை அவர் கலந்து கொண்டதைக் கண்டிருக்கிறேன். ஆனால் இது வரைக்கும் நேரில் பார்த்ததில்லை. நேற்று மாலை மேடவாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே மேடை போட்டு அவர் பேசியதை தற்செயலாகக் காண நேரிட்டது.\nசம்பத் பல விதங்களில் வைகோவைப் போலவே தென்படுகிறார் - குறிப்பாக மேடைப் பேச்சில், உடல் மொழியில், உச்சரிப்பில். விஜயகாந்த், சரத்குமார் வரை கிட்டத்தட்ட எல்லாக் கட்சிகளையும் திட்டித் தீர்த்து விட்டார் மனிதர். வழக்கம் போல ஈழத் தமிழர்களையும், விடுதலைப் புலிகளையும் பற்றிப் பேசத் தவறவில்லை. உலகில் ஆயுதம் தாங்கிப் போராடிய அனைத்து ஆயுதப் போராட்டக் குழுக்களைப் பற்றியும், பகத்சிங், வாஞ்சிநாதன் உள்ளிட்ட போராளிகளைப் பற்றியும் முழங்கினார். அதைப் பற்றி வலைப் பதிவில் புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை. எனினும் விடுதலைப் போராட்டங்கள் குறித்து அவர் தொகுத்துச் சொன்ன பல தகவல்கள் கூடியிருந்த மக்களுக்கு புதிதாக இருந்திருக்கும்.\nஒரு விஷயத்திற்காக சம்பத்தை பாராட்ட வேண்டும் என்று எனக்குப் பட்டது. மதுரை திருமங்கலம் இடைத் தேர்தலில் ம.தி.மு.க போட்டியிடாடது பற்றிய விளக்கம் அது. சென்ற சட்டமன்றத் தேர்தலில் திருமங்கலம் தொகுதியை வென்றிருந்த ம.தி.மு.க, எம்.எல்.ஏ வீர இளவரசன் மரணம் அடைந்ததை அடுத்து நடக்கவிருக்கும் இடைத் தேர்தலில் மறுபடியும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதையெல்லாம் பொய்யாக்கி விட்டு தனது தொகுதியை அ.தி.மு.க வுக்கு விட்டுக் கொடுத்திருக்கிறது அந்தக் கட்சி. அது ஏன் என்ற விளக்கம்\nதேர்தலை எதிர்கொள்ளப் போதுமான பண பலம் தம்மிடம் இல்லையென்று நாஞ்சில் சம்பத் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். மாவட்ட நிர்வாகிகள் பேரையெல்லாம் சொல்லி அவர்கள் வீதி வீதியாக உண்டியல் குலுக்கி எவ்வளது நிதி திரட்டினார்கள் என்றும், மொத்தமாக எவ்வளவு நிதி திரட்டினார்கள் என்றும் பட்டியலிட்ட பிறகு அந்தப் பணத்தைக் கொண்டு கட்சி அலுவலகம் கட்டத் தீர்மானித்திருப்பதாத் தெரிவித்தார். பார்க்கவே பாவமாக இருந்தது.\nஆளுங்கட்சி தி.மு.க தனது தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைவராக மு.க.அழகிரியை அறிவித்திருக்கும் வேளையில் அதை நேருக்கு நேர் சந்தித்தால் ம.தி.மு.கவிடம் மிச்சமிருக்கும் கொஞ்ச நஞ்சப் பணமும் திவாலாகி விடும். அதன் பிறகு கட்சியே காலியாகி விடும். அதனால் பண பலத்திலும், ஆள் பலத்திலும் தி.மு.க வை சரி நிகராக எதிர்க்கும் துணிவு படைத்த அ.தி.மு.க வுக்கு விட்டு கொடுத்ததாக அவர் பேசினார். இடைத் தேர்தலில் தமது கட்சி களம் இறங்கி கையில் உள்ளதையெல்லாம் விரயம் செய்ய வேண்டும் என்ற கணிப்பில் கலைஞர் வைத்த ஆப்புக்குப் பதிலாக தாங்கள் முன்னும் பின்னும் அல்வா வைத்து விட்டதாகச் சொல்லிக் களித்தார். காரணம், வைகோவுக்கு சொந்த ஊர் திருநெல்வேலியாம்\nசெவ்வாய் தோசம் இருக்கிற பெண்ணுக்கு செவ்வாய் தோசம் இருக்கிற மாப்பிள்ளையே பொருத்தம் என்று கருதி தி.மு.க வோடு அண்ணா தி.மு.க வைப் பொருத விட்டதாகச் சொன்னார். (வைகோவின் பகுத்தறிவைக் குறிப்பிட்டது இதனால் தான். கறுப்புத் துண்டு போட்ட சம்பத் செவ்வாய் தோசத்தில் நம்பிக்கை கொண்டவரா என்று தெரியவில்லை) இதில் உள்குத்தோ, ஊமைக்குத்தோ இருப்பதாகத் தெரிய���ில்லை. இவ்வளவு வெளிப்படையாக இயலாமையைச் சொல்லிப் புலம்பும் நிலை வைகோவுக்கு வருமென்று 1993-94 இல் அவர் தனிக் கட்சி துவங்கிய போது யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.\nவைகோவுக்கு மட்டுமல்ல, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட அவரின் தம்பிகள் பலருக்கும் உணர்ச்சி வசப்பட்டுப் பேசுவதுதான் மிகப் பெரிய பலவீனம் என்று தோன்றுகிறது. அரசியலில் நிரந்த நண்பனுமில்லை, எதிரியுமில்லை. நண்பர்கள் எதிரிகள் ஆவதும், எதிரிகள் நண்பர்கள் ஆவதும் நாம் அடிக்கடி காணும் காட்சிகள். போற்றினாலும் சரி, தூற்றினாலும் சரி அதன் எல்லைக்கே சென்று விடுவதை வைகோவின் பேச்சில் பல முறை வெளிப்படக் கண்டிருக்கிறோம். அப்படியெல்லாம் பேசிய பிறகு கூட்டணி மாறும் போது மக்கள் கேலிக்கு ஆளாகிறார்கள்.\nபாட்டாளி மக்கள் கட்சியையும், மறுமலர்ச்சி தி.மு.கவையும் கடந்த 15 ஆண்டுகளாகக் கவனித்தால் ஒரு உண்மை புலப்படுகிறது. ஒரு கட்டத்தில் வட தமிழகத்தில் மட்டுமே செல்வாக்குக் கொண்ட ஒரு சாதியக் கட்சியாகவே பா.ம.க அறியப்பட்டது. குறிப்பிட்ட சிறு பகுதியில் மட்டுமே அதன் வாக்கு வங்கி செறிந்திருந்தது. அதனால் ஒரு சில இடங்கள் அதற்கு நிச்சயிக்கப்பட்டிருந்தன. ம.தி.மு.க அப்படியல்ல. இரண்டு முதன்மையான கட்சிகளுக்குப் பிறகு ஒரு மாற்றுச் சக்தியாக தமிழகம் முழுவதும் அதற்கு ஆதரவும், வாக்குகளும் இருந்தன. ஆனால் அந்த வாக்குகள் ஒரே இடத்தில் செறிந்திருக்காமல் மாநிலம் எங்கும் சிதறிக் கிடந்தன. இதனால் சட்ட மன்றத்தில் அது தன் பிரதிநிதிகளை அனுப்ப இயலவில்லை. எம்.எல்.ஏ இல்லாமல் சம்பாதிப்பது சாத்தியமில்லை. பொருளாதார ரீதியான பிரதிபலன் கிட்டாத கட்சி தன்னலம் கருதாத தொண்டர்களை நீண்ட நாள் தக்க வைக்க இயலாது. வைகோ வேண்டுமானால் போர்க் குணம் நிறைந்தவராகவும், கொள்கைப் பிடிப்பு உடையவராகவும், பொது வாழ்க்கைக்காகத் தன்னை அர்ப்பணித்தவராகவும் இருக்கலாம். எனினும் தேவைகள் அடிமட்டத் தொண்டனுக்கு இருக்காதா மாறி மாறி கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் வசை பாடி விட்டு அவர்களோடு கூட்டுச் சேர்ந்து கொள்ளும் தலைவன் மீதான நம்பகத் தன்மை அடிபட்டுப் போகாதா\nஇதற்கு மாறாக பாட்டாளி மக்கள் கட்சி குறிப்பிட்ட இடங்களைக் கைப்பற்றியது. மிகச் சாமர்த்தியமாக வெல்லப் போகும் கட்சிகளோடு கூட்டு���் சேரும் வித்தையை ராமதாஸ் செயல்படுத்தினார். அவரது எம்.எல்.ஏ சீட்டுகள் அந்தக் கட்சியின் நிதி நிலைமையை உயர்த்தவும் பயன்பட்டிருக்கும். அது மேலும் கட்சி வளர்ச்சிக்கும், வட தமிழகம் தவிர்த்து பிற பகுதிகளின் விரிவாக்கத்திற்கும் பயன்பட்டிருக்கும். தொண்டர்களைத் தக்க வைக்கவும், புதிய தொண்டர்களை உருவாக்கவும் அது ஏதுவாக இருந்திருக்கும். சட்ட மன்றத்தில் அதன் பலமும் கூடியது.\nஇன்னொரு முக்கியமான வேறுபாடு கூட உண்டு. அரசியலில் நிரந்த நண்பனுமில்லை, எதிரியுமில்லை என்பதை வைகோவைக் காட்டிலும் ராமதாஸ் மிக நன்றாகப் புரிந்து வைத்துள்ளார். அவர் நண்பர்களைப் பேணும் காரியத்தைச் செய்தாலும், செய்யாவிட்டாலும் எதிரிகளை அதிகம் உருவாக்கவில்லை என்று நம்புகிறேன்.\nஉதாரணத்திற்கு நாஞ்சில் சம்பத் பேசிய பல விஷயங்கள் தனி மனிதத் தாக்குதலாக இருந்ததைக் காண முடிந்தது. தனி மனிதத் தாக்குதல் என்பது ஜெயா டிவியிலும், கலைஞர் டிவியிலும் நாம் காண்பது தான். இருந்தாலும் தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான் ரேஞ்சுக்கு சம்பத் இறங்கி விட்டாரோ என்று எண்ணத் தோன்றியது.\nஅண்ணா தி.மு.கவும், ம.தி.மு.கவும் ஒன்றாக இருப்பது கலைஞரை வெகுவாகப் பாதிக்கிறது போலும். அந்த இரு கட்சிகளும் ஒன்றாக இருப்பதைப் பற்றி, 'மகாராணி யானைப் பாகனோடு படுத்துக் கொள்கிறாள்' என்று முதல்வர் கலைஞர் பேசியோ/எழுதியோ தொலைத்திருக்கிறார். அதற்குப் பதிலளிக்கும் போது சம்பத் கீழே இறங்கிப் பேசினார். (மேடையில் இருந்து கீழே இறங்கவில்லை, தரத்தில்) 86 வயதில் புத்தியைப் பார் என்றார்.\nஉண்டியல் குலுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் ம.தி.மு.க கட்சியில் கொள்கைப் பரப்புச் செயலாளர் 60,000 கோடி ஊழல் செய்த மத்திய அமைச்சர் ராசா மீது காட்டமாக இருந்தார். அந்த ஊழல் குற்றச்சாட்டை அமுக்குவதற்காகவே சன் டிவியோடு கருணாநிதி சமரசம் செய்து கொண்டதாகச் சாடினார். பேரனிடம் பேரமாம்\nஇது தொடர்பான பாகப் பிரிவினையும் பங்காளிகளும் கட்டுரையை வாசிக்கவும்.\nராசா, \"மத்திய மந்திரியும் நானே, மருமகனும் நானே\" என்கிறாராம். கவிதாயினிப் புதல்வியின் முன்னாள் துணைவர்கள் பாவமாம். நாஞ்சில் சம்பத் சொல்கிறார்.\nகாங்கிரசில் இருந்து வெளியேறி வந்து பல காலம் நீரோடும் ஆலயத்தில் அசைக்க முடி���ாத கோட்டை கட்டி அமர்ந்திருந்த முன்னாள் மாண்புமிகுவை வீழ்த்தியவர் பாவம் இல்லையாம்.\n//காங்கிரசில் இருந்து வெளியேறி வந்து பல காலம் நீரோடும் ஆலயத்தில் அசைக்க முடியாத கோட்டை கட்டி அமர்ந்திருந்த முன்னாள் மாண்புமிகுவை வீழ்த்தியவர் பாவம் இல்லையாம். //\nஅது கிசுகிசு .. .. .. புரியாது.\nதனியே மின்னஞ்சல் அனுப்புங்கள் குழலி.\nமறுமலர்ச்சி திமுகவில் கொ.ப.செ என்று யாரும் கிடையாது. அந்தப் பதவிக்கு அங்கே கொள்கை விளக்க அணி செயலாளர் என்று பெயர்\n//காங்கிரசில் இருந்து வெளியேறி வந்து பல காலம் நீரோடும் ஆலயத்தில் அசைக்க முடியாத கோட்டை கட்டி அமர்ந்திருந்த முன்னாள் மாண்புமிகுவை வீழ்த்தியவர் பாவம் இல்லையாம். //\n\"தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான் ரேஞ்சுக்கு சம்பத் இறங்கி விட்டாரோ என்று எண்ணத் தோன்றியது \"\nசம்பத் அண்ணன் எப்போதும் அதே ரேஞ்சுல தான் இருக்கார்.. மதிமுகவின் கொ.ப.செ அல்லது கொள்கை விளக்க அணி செயலாளர் அப்படீன்னு சொல்றதால நீங்க தான் அவரை ரொம்ப பெரிய ரேஞ்சுல நெனச்சுட்டீங்க ..\nபுத்தகங்களைப் பெற கீழுள்ள படங்களின் மீது கிளிக் செய்யவும்\nபிரபாகரன் - புத்தக அறிமுகம்\nஈழம் - வரலாற்றுப் பின்னணி 1\nதிருமங்கலம் இடைத் தேர்தல் சமாச்சார் . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood-news/61131-amitabh-reached-crore-followers-on-twitter.html", "date_download": "2019-05-26T07:25:02Z", "digest": "sha1:LNGI5TFCVCT7XYDDYMFTBNMLEXVI6XZW", "length": 4445, "nlines": 104, "source_domain": "cinema.vikatan.com", "title": "இந்திய அளவில் புதிய உயரம் தொட்ட அமிதாப்பச்சன்", "raw_content": "\nஇந்திய அளவில் புதிய உயரம் தொட்ட அமிதாப்பச்சன்\nஇந்திய அளவில் புதிய உயரம் தொட்ட அமிதாப்பச்சன்\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனை ட்விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 2 கோடியாக உயர்ந்துள்ளது வைரலாகியுள்ளது.\nஇது குறித்து அமிதாப், ‘அடேங்கப்பா..’ இரண்டு கோடி அனைவருக்கும் நன்றி. இனி 3 கோடியை நோக்கி...யுவர் டைம் ஸ்ட்ராட்ஸ் நவ் என்ற பதிவுடன் இந்த மகிழ்ச்சி தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nகடந்த 2010 ம் ஆண்டு டிவிட்டர் சமூக வலைதளத்தில் இணைந்த அமிதாப்பச்சன் தற்போது வரை தனது அபிமானிகளுடன் அவ்வப்போது கலந்துரையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய அளவில், ட்விட்டரில் அமிதாப்பை அடுத்து 1.86 கோடி ஃ பாலோயர்ஸ் நடிகர் ஷா���ுக் கானுக்கும், 1.69 கோடி ஃபாலோயர்ஸ் நடிகர் ஆமீர்கானுக்கும், 1.68 கோடி ஃபாலோயர்ஸ் நடிகர் சல்மான் கானுக்கும் உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-05-26T07:25:04Z", "digest": "sha1:E4DGDVJ5WDJD2DQ6OAWO26BF5K7SYEEM", "length": 8506, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "உஸ்திகா தீவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉஸ்திகா தீவு (Ustica) என்பது மத்திய தரைக்கடல் பகுதியைச் சேர்ந்த திர்ரேனியக் கடலில் அமைந்திருக்கும் ஓர் எரிமலை தீவு ஆகும். ஏறத்தாழ 8 சதுரகிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இத்தீவு மையத்தில் 239 மீட்டர் வரை உயர்ந்து காணப்படுகிறது. இத்ததீவின் கடற்பகுதி ஓரமாக எண்ணற்ற குகைகள் காணப்படுகின்றன. தொடக்க காலத்திலும், நடுக்காலத்திலும் இத்தீவில் சரசென் இன மக்கள் குடியிருந்தனர். கடற்கொள்ளையரின் தொடர்ச்சியான தாக்குதலால் இத்தீவிலிருந்து வெளியேறிய மக்கள் 18ம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை இங்கு குடியேறவில்லை. இத்தீவில் திராட்சை, தானியங்கள், பழங்கள் ஆகியவை பயிரிடப்படுகின்றன. மீன்பிடித்தல் முக்கியமான தொழிலாகக் கருதப்படுகின்றது. இத்தீவின் மக்கள் வடகிழக்கு கடற்பகுதியில் அமைந்துள்ள உஸ்திகா துறைமுகத்தில் வாழ்கின்றனர். இதன் நிர்வாகம் பலெர்மோ மாநிலக்கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றது. இத்தீவிலிருந்து பாலேர்மோவுக்கு கப்பல் போக்குவரத்து உண்டு. இத்தீவு 38 டிகிரி 42' வடக்கு அகலாங்கிலும் 13.டிகிரி 01' கிழக்கு நெட்லாங்கிலும் அமைந்துள்ளது.[1]\n↑ அறிவியல் களஞ்சியம் தொகுதி - 5, பக்கம் - 791 - 2006. முதன்மைப் பதிப்பாசிரியர் - பேராசிரியர் கே.கே. அருணாசலம்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nதுப்புரவு முடிந்த திருநெல்வேலி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மார்ச் 2019, 14:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-26T08:04:19Z", "digest": "sha1:36547OM3NERLJALEJ3AVOTN7XUP26YJK", "length": 10270, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேடிசன் சதுக்கத் தோட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇன்றிய மேடிசன் சதுக்கத் தோட்டம்\nமன்ஹாட்டன், நியூயார்க் நகரம், NY 10121\nமுன்னாள் இடங்கள்: 1879, 1890, 1925\nஇன்றிய இடம்: பெப்ரவரி 14 1968\nகேபிள்விஷன் (மேடிசன் ஸ்குவேர் கார்டென், எல்.பி. வழி)\nநியூ யோர்க் ரேஞ்சர்ஸ் (என். எச். எல்.) (1926-இன்று)\nநியூ யோர்க் நிக்ஸ் (என். பி. ஏ.) (1946-இன்று)\nநியூ யோர்க் லிபர்ட்டி (டபிள்யூ. என். பி. ஏ.) (1997-இன்று)\nநியூ யோர்க் டைட்டன்ஸ் (என். எல். எல்.) (2007-இன்று)\nநியூ யோர்க் நைட்ஸ் (ஏ. எஃப். எல்.) (1988)\nநியூ யோர்க் சிட்டிஹாக்ஸ் (ஏ. எஃப். எல்.) (1997-1998)\nநியூ யோர்க் அமெரிக்கன்ஸ் (என். எச். எல்.) (1925-1942)\nஎன்.சி.ஏ.ஏ. 1ம் பிரிவு கூடைப்பந்துப் போட்டிகள் (1943-1948,1950)\nபிக் ஈஸ்ட் கூட்டம் கூடைப்பந்துப் போட்டிகள் (1983-இன்று)\nமேடிசன் ஸ்குவேர் கார்டென் (ஆங்கிலம்: Madison Square Garden), தமிழ் மொழிபெயர்ப்பு மேடிசன் சதுக்கத் தோட்டம், அமெரிக்காவின் நியூ யோர்க் மாநிலத்தின் நியூயார்க் நகரத்தில் அமைந்த விளையாட்டு மைதானமும், நாடகசாலையும் ஆகும். இந்த மைதானத்தில் என். பி. ஏ.-ன் நியூ யோர்க் நிக்ஸ் அணி, என். எச். எல்.-ன் நியூ யோர்க் ரேஞ்சர்ஸ், மற்றும் வேறு சில விளையாட்டு அணிகள் விளையாடுகின்றன. இம்மைதானம் \"உலகில் மிகவும் புகழ்பெற்ற மைதானம்\" (World's Most Famous Arena) என்ற சிறப்புப்பெயரால் அழைக்கப்படுகிறது.\nகூடைப்பந்து விளையாட்டுக்கு ஆயத்தப்படுத்த மேடிசன் சதுக்கத் தோட்டம்\nநியூ யோர்க் ரேஞ்சர்ஸ் பனி ஹாக்கி போட்டி\nபீட் சாம்ப்ரஸ், ராஜர் ஃபெடரர் விளையாடும் ஒரு டென்னிஸ் போட்டி\nவிளையாட்டு தொடர்புடைய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஆகத்து 2018, 22:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்ப��க்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/26/maruti-suzuki-is-going-to-stop-diesel-car-production-from-april-2020-014286.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-05-26T06:56:04Z", "digest": "sha1:A7Q3N7V334B6Y5J2GBQVRNM7SYYPBZOI", "length": 26916, "nlines": 228, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இனி டீசல் கார்களை உற்பத்தி செய்யமாட்டேன்..! சத்தியம் செய்யும் Maruti Suzuki..! | maruti suzuki is going to stop diesel car production from april 2020 - Tamil Goodreturns", "raw_content": "\n» இனி டீசல் கார்களை உற்பத்தி செய்யமாட்டேன்.. சத்தியம் செய்யும் Maruti Suzuki..\nஇனி டீசல் கார்களை உற்பத்தி செய்யமாட்டேன்.. சத்தியம் செய்யும் Maruti Suzuki..\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n52 min ago விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\n1 hr ago குறைந்து வரும் கல்விக்கடன்கள்.. வாராக்கடன் அதிகரிப்பால் கல்விக்கடன் அளிக்க தயங்கும் வங்கிகள்\n4 hrs ago இனி எங்கயும் போகக் கூடாது.. வீட்டுக்கு போங்க.. நரேஷ் & அனிதாவுக்கு கெடு விதித்த அதிகாரிகள்\n12 hrs ago மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்த ரசிகர்கள் தொல்லை தாங்க முடியலப்பா.. எங்க போனாலும் வராங்க... புலம்பி தள்ளும் அதிரடி வீரர்\nNews அந்த 6 பேர் சரியில்லை.. ரிப்போர்ட்டால் இபிஸ் கோபம்.. தமிழக அமைச்சரவையில் 10 நாளில் மாற்றம்\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் புல்லட் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nTechnology மனிதனை நிலவில் குடியமர்த்த போட்டிபோடும் 11 நிறுவனங்கள்\nMovies மீண்டும் ஆஸ்கருக்குச் செல்லும் தமிழகம்... இம்முறை ‘கமலி’ எனும் சிறுமி\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nஇந்தியாவின் மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனம��� மாருதி சுஸிகி தான். கடந்த 2018-ல் மொத்த இந்தியா கார் சந்தைகளில் 51 சதவிகிதத்தை தனி ஒரு நிறுவனமாக தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.\nஇந்தியாவில் நடுத்தர மற்றும் பட்ஜெட் க்ளாஸ் மக்களுக்கான கார்களைத் தயாரிக்கும் இந்த நிறுவனம் வரும் ஏப்ரல் 2020 முதல் டீசல் கார்களைத் தயாரிக்கப் போவதில்லை எனச் சொல்லி அதிர்ச்சி கிளப்பி இருக்கிறார்கள்.\nஎன்ன காரணம் எனக் கேட்டால் \"டீசல் கார்களைத் தயாரிக்கும் செலவு பெட்ரோல் கார் தயாரிப்புச் செலவை விட கூடுதலாக இருக்கிறதாம். அதோடு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பாரத் ஸ்டேஜ் 6 விதிமுறைகளும் மிகக் கடுமையாக இருக்கிறது. இந்த கடுமையான பாரத் ஸ்டேஜ் 6 எமிஷன் விதிமுறைகள் வேறு காரின் உற்பத்தி செலவை மேலும் அதிகப்படுத்துகின்றனவாம். இத்தனை செலவுகளைத் தாங்கிக் கொண்டு டீசல் கார்களை உற்பத்தி செய்து விற்று லாபம் பார்க்க முடியாது. \" என்கிறது மாருதி.\nMicrosoft நிறுவனத்தின் மதிப்பு 70 லட்சம் கோடி ரூபாய்..\n1999-ம் ஆண்டில், இந்தியாவில், ஜென் மினி (Zen Mini) காரை மாருதி சுஸிகி நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அது தான் மாருதி சுஸிகி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்திய முதல் டீசல் கார். இப்போது வரை மாருதி சுஸிகி நிறுவனம் எட்டு மாடல்களில் டீசல் கார்களை தயாரிக்கின்றன.அந்த எட்டில் இரண்டு ரக கார்களுக்கு டீசல் வேரியண்ட்கள் மட்டுமே.\nஇந்த எட்டு மாடல்களில் மாருதி சுஸிகியின் பிரியமான விட்டாரா ப்ரெஸ்ஸா மற்றும் எஸ் க்ராஸு என இரண்டு எஸ்யூவிக்களும் அடக்கம். இந்த இரண்டு காருக்கும் பெட்ரோல் வேரியண்ட்களே கிடையாது. ஆக மீண்டும் இந்த கார்களுக்கான பெட்ரோல் வேரியண்ட்களை அறிமுகப்படுத்த வேண்டும். மற்ற ஆறு ரக வாகனங்களான Swift, Baleno, Dzire mini sedan, Ertiga MPV, Ciaz sedan மற்றும் வணிக வாகனமாக பயன்படுத்தப்படும் Super Carry light போன்ற வாகனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்கள் இருக்கின்றன.\nவரும் ஏப்ரல் 01, 2020-க்குப் பிறகு பாரத் ஸ்டேஜ் 4 எமிஷன் வாகனங்களுக்கு முழு தடையும் விதித்திருக்கிறது இந்திய அரசு. இந்த தடை உத்தரவு, மாருதி சுஸிகி நிறுவனத்தின் டீசல் கார் விற்பனை எண்ணிக்கைகளில் பிரதிபலிக்கிறது. 2012- 13 நிதி ஆண்டில் இந்தியாவில், மாருதி சுஸிகியின் மொத்த கார் விற்பனையில் 47% டீசல் கார்கள் தான். ஆனால் கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் மாருதி சுஸிகியின் மொத��த கார்கள் விற்பனையில் 19% மட்டுமே டீசல் கார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\nசமீப காலமாக பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கான விலை வித்தியாசம் சுமாராக 1 லட்சம் ரூபாயாக இருக்கிறது. ஏப்ரல் 01, 2020-க்குப் பிறகு டீசல் கார்களின் விலை இன்னும் உயரும். அதோடு டெல்லி போன்ற பெருநகரங்களில் டீசல் கார்களுக்கான ஆயுட்காலம் 10 ஆண்டுகளாக குறைத்திருக்கிறார்கள். ஆனால் பெட்ரோலுக்கு இன்னும் 15 ஆண்டுகளாக இருக்கிறது. இப்படி சில காரணங்களால் மக்கள் டீசல் கார்களை விடுத்து பெட்ரோலுக்கு டிக் அடித்து விடுகிறார்கள்.\nஇந்தியாவில் ஆழமாக கால் பதித்திருக்கும் மாருதியே தன் டீசல் கார்களுக்கு நோ சொல்லிவிட்டது. ஆனால் இப்போது தான் இந்திய கார் சந்தைகளில், தவளத் தொடங்கி இருக்கும் மஹிந்திரா & மஹிந்திரா, டொயோட்டா, டாடா மோட்டார்ஸ் என பலரும் டீசல் கார்களை நம்பித் தான் பிழைப்பையே நடத்தத் தொடங்கி இருக்கிறார்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMaruti Suzuki-யில் மீண்டும் உற்பத்திக் குறைவு..\nஇந்தியப் பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய கண்டம் இருக்கு..\nநீடிக்கும் குழப்பம்.. மாருதி டீசல் கார் உற்பத்தி இல்லனுச்சு.. இப்ப Ertiga டீசல் அறிமுகம்\nஎன்னதான் நடக்குது.. விற்பனை என்னாச்சு.. மாருதி சுசூகி நிகரலாபம் 2.9% குறைவு\nஇந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 6 கார்களுமே மாருதி தானா..\nமூன்று மாதத்தில் 1500 கோடி நிகர லாபம் பார்த்த மாருதி சுஸிகி.. ஆனா டார்கெட் மிஸ் ஆயிடுச்சே..\nவிற்பனையில் பட்டையைக் கிளப்பும் மாருதி ஷிப்ட்..\nமாருதி சுசூகி இந்தியா காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 9.8% சரிவு\n7000 கோடி முதலீடு செய்யும் மாருதி சுசூகி.. முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..\nவிற்பனையில் கலக்கும் மாருதி சுசூகி..\nபழைய காராக இருந்தாலும் இதற்குச் சந்தையில் மவுசு அதிகம்..\nஜூன் மாதம் முதல் கார்கள் விலை 1.9% உயரும்.. மாருதி சுசூகி அதிரடி..\nரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nமெக்டொனால்டில் தொடரும் அசிங்கங்கள்.. அதிகரிக்கும் புகார்கள்\nஇந்திய ஐடி இளைஞர்களுக்குத்தான் டிரம்ப் நம்பியார்... மாணவர்களுக்கு எப்பவுமே எம்ஜிஆர்தான்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வர��மானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/luke-21/", "date_download": "2019-05-26T07:36:25Z", "digest": "sha1:B4TYGK665SP5IIGJKWWNO5UOAVPQSU5W", "length": 13689, "nlines": 135, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Luke 21 in Tamil - Tamil Christian Songs .IN / FO", "raw_content": "\n1 அவர் கண்ணேறிட்டுப் பார்த்தபோது, ஐசுவரியவான்கள் காணிக்கைப் பெட்டியிலே தங்கள் காணிக்கைகளைப் போடுகிறதைக் கண்டார்.\n2 ஒரு ஏழை விதவை அதிலே இரண்டு காசைப் போடுகிறதையும் கண்டு:\n3 இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப் பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்Ѡρ மெய்யாகவே உங்களுக்குச் ڠφால்லுகிறேன்.\n4 அவர்களெβ்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துத் தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன்வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டு விட்டாள் என்றார்.\n5 பின்பு, சிறந்த கற்களினாலும் காணிக்கைகளினாலும் தேவாலயம் அலங்கரிக்கப்பட்டிருக்கிறதைக் குறித்துச் சிலர் சொன்னபோது,\n6 அவர்: நீங்கள் பார்க்கிற இவைகளில் ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வரும் என்றார்.\n7 அவர்கள் அவரை நோக்கி: போதகரே, இவைகள் எப்பொழுது சம்பவிக்கும், இவைகள் சம்பவிக்கும் காலத்துக்கு அடையாளம் என்ன என்று கேட்டார்கள்.\n8 அதற்கு அவர்: நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் அநேகர் வந்து என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நான்தான் கிறிஸ்து என்றும், காலம் சமீபித்தது என்றும் சொல்லுவார்கள்; அவர்களைப் பின்பற்றாதிருங்கள்.\n9 யுத்தங்களையும் கலகங்களையுங் குறித்து நீங்கள் கேள்விப்படும்போது, பயப்படாதிருங்கள்; இவைகள் முன்னதாகச் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது என்றார்.\n10 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்.\n11 பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளை நோய்களும் உண்டாகும்; வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும்.\n12 இவைகளெல்லாம் நடப்பதற்கு முன்னே என் நாமத்தினிமித்தம், அவர்கள் உங்களைப் பிடித்து, ஜெபஆலயங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து, ராஜாக்கள் முன்பாகவும் அதிபதிகள் முன்பாகவும் உங்களை இழுத்துத் துன்பப்படுத்துவார்கள்.\n13 ஆனாலும் அது உங்களுக்குச் சாட்சியாவதற்கு ஏதுவாயிருக்கும்.\n14 ஆகையால் என்ன உத்தரவுசொல்லுவோமென்று கவலைப்படாதிருக்கும்படி உங்கள் மனதிலே நிர்ணயம்பண்ணிக்கொள்ளுங்கள்.\n15 உங்களை விரோதிக்கிறவர்கள் ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்.\n16 பெற்றாராலும், சகோதரராலும், பந்துஜனங்களாலும், சிநேகிதராலும் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள்; உங்களில் சிலரைக் கொலைசெய்வார்கள்.\n17 என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்.\n18 ஆனாலும் உங்கள் தலைமயிரில் ஒன்றாகிலும் அழியாது.\n19 உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்.\n20 எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள்.\n21 அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், எருசலேமிலிருக்கிறவர்கள் வெளியே புறப்படவும், நாட்டுப்புறங்களிலிருக்கிறவர்கள் நகரத்தில் பிரவேசியாமலிருக்கவும் கடவர்கள்.\n22 எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படி நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே.\n23 அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ, பூமியின்மேல் மிகுந்த இடுக்கணும் இந்த ஜனத்தின்மேல் கோபாக்கினையும் உண்டாகும்.\n24 பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்; புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்.\n25 சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும்.\n26 வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்; ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்.\n27 அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.\n28 இவைகள் சம்பவிக்கத் ��ொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார்.\n29 அன்றியும் அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: அத்திமரத்தையும் மற்றெல்லா மரங்களையும் பாருங்கள்.\n30 அவைகள் தளிர்க்கிறதை நீங்கள் காணும்போது வசந்தகாலம் சமீபமாயிற்றென்று அறிகிறீர்கள்.\n31 அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள்.\n32 இவையெல்லாம் சம்பவிக்கும் முன் இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n33 வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை.\n34 உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.\n35 பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும்.\n36 ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.\n37 அவர் பகற்காலங்களில் தேவாயத்திலே உபதேசம்பண்ணிக் கொண்டிருந்து இராக்காலங்களில் வெளியே போய், ஒலிவமலை என்னப்பட்ட மலையிலே தங்கிவந்தார்.\n38 ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படி அதிகாலமே தேவாலயத்தில் அவரிடத்திற்கு வருவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/03/01024433/Has-been-completed-in-Vietnam-Trump--Kim-could-not.vpf", "date_download": "2019-05-26T07:51:14Z", "digest": "sha1:CZI3B3GRXX7CZ4BUH53OTNT56LQ7WVAT", "length": 16424, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "Has been completed in Vietnam: Trump - Kim could not agree on meeting || வியட்நாமில் நடந்து முடிந்தது: டிரம்ப்-கிம் சந்திப்பில் உடன்பாடு ஏற்படவில்லை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவியட்நாமில் நடந்து முடிந்தது: டிரம்ப்-கிம் சந்திப்பில் உடன்பாடு ஏற்படவில்லை + \"||\" + Has been completed in Vietnam: Trump - Kim could not agree on meeting\nவியட்நாமில் நடந்து முடிந்தது: டிரம்ப்-கிம் சந்திப்பில் உடன்பாடு ஏற்படவில்லை\nவியட்நாமில் நடந்த டிரம்ப் - கிம் ஜாங் அன் இடையிலான சந்திப்பு எந்த உடன்பாடும் எட்டப்பட���மல் முடிவுக்கு வந்தது.\nவியட்நாம் நாட்டின் தலைநகர் ஹனோயில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் தொடங்கியது. நட்சத்திர ஓட்டலில் நடந்த இரவு விருந்தில் இரு நாட்டு தலைவர்களும் கலந்துகொண்டு சந்தித்து பேசினர்.\nஇது பற்றி டிரம்ப் டுவிட்டரில் ‘‘வியட்நாமில் வடகொரியாவின் கிம் ஜாங் அன் உடனான இரவு விருந்தும், சந்திப்பும் அருமையாக இருந்தன. பேச்சுவார்த்தை நல்லபடியாக நடைபெற்றது’’ என தெரிவித்தார்.\nஅதனை தொடர்ந்து, நேற்று காலை மீண்டும் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் அணு ஆயுதத்தை முழுமையாக கைவிடுவது மற்றும் பொருளாதார தடைகளை திரும்பப்பெறுவது தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் இருதரப்புக்கும் இடையே எந்த உடன்பாடும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. தன் மீதான பொருளாதார தடையை முழுமையாக நீக்க வேண்டும் என வடகொரியா முன்வைத்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்ததையடுத்து டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் இடையிலான 2–வது உச்சிமாநாடு எந்த உடன்பாட்டையும் எட்டாமல் முடிந்தது.\nஇருநாட்டு தலைவர்களும் கூட்டு உடன்படிக்கைகையில் கையெழுத்திடும் நிகழ்வுக்கும், அதனை தொடர்ந்து மதிய விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் இரு தரப்பும் இந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்தன. அதன் பின்னர் டிரம்ப் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.\nஅவர்கள்(வடகொரியா) முழுமையாக பொருளாதார தடையை நீக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் எங்களால் அதை செய்ய முடியாது. வடகொரியா சில இடங்களை அணு ஆயுதமற்ற பகுதியாக்க ஒப்புக்கொள்கிறது. ஆனால் நாங்கள் விரும்பும் இடங்களில் அதை நடைமுறைப்படுத்த அந்நாடு தயாராக இல்லை. அப்படி செய்தால்தான் பொருளாதார தடைகளை முழுமையாக நீக்க வேண்டும் என விரும்புகிறோம்.\nஎனினும் கிம் ஜாங் அன் உடனான நட்புறவு சிறப்பாக உள்ளது. நான் இந்த உறவை தக்க வைக்கவே விரும்புகிறேன். வரும் காலங்களில் என்ன நடக்கிறது என பார்ப்போம். வடகொரியாவுக்கு பொருளாதார ரீதியாக பெரும் உதவிகளைச் செய்யவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் அதற்கு அவர்கள் அமெரிக்கா��ின் நிலைப்பாட்டை ஏற்க வேண்டும்.\nஅதனை தொடர்ந்து, வட கொரியா மீது மீண்டும் பொருளாதார தடைகள் விதிக்கப்படுமா என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த டிரம்ப் ‘‘ஏற்கனவே அந்நாட்டின் மீது வலுவான தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. அங்கும் மக்கள் இருக்கிறார்கள். அவர்களும் வாழ வேண்டும்.’’ என்றார். அதேபோல் கிம் ஜாங் அன்னை மீண்டும் சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு ‘‘அதற்கு வாய்ப்பில்லை’’ என்றும் பதிலளித்தார்.\nடிரம்ப் உடனான 2–வது சந்திப்பு எந்த உடன்பாடும் எட்டப்படாமல் முடிவுக்கு வந்தது குறித்து கிம் ஜாங் அன் கருத்து தெரிவித்ததாக தகவல்கள் இல்லை.\n1. ரஷ்ய அதிபர் புதினுடன் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பு\nரஷ்ய அதிபர் புதினை வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.\n2. அமெரிக்க பொருட்களுக்கு ‘உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடு இந்தியா’ டிரம்ப் சொல்கிறார்\nஉலகிலேயே அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடு இந்தியா என்று டிரம்ப் பேசினார்.\n3. 60 மணி நேர ரெயில் பயணம் : வியட்நாம் சென்றடைந்தார் கிம் ஜாங் அன்\nடிரம்ப் உடனான சந்திப்புக்காக கிம் ஜாங் அன், 60 மணி நேரம் ரெயிலில் பயணம் செய்து, வியட்நாம் சென்றடைந்தார்.\n4. டிரம்ப் -கிம் நாளை சந்திப்பு: வியட்நாமில் உச்ச கட்ட பாதுகாப்பு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் இடையேயான சந்திப்பு நாளை நடைபெறுகிறது.\n5. 27, 28-ந்தேதிகளில் டிரம்ப், கிம் பேச்சுவார்த்தை ஹனோய் நகரில் நடக்கிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஎதிரிகளாக திகழ்ந்து வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் முதல்முறையாக உச்சிமாநாடு நடத்தி சந்தித்து பேசினர்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. மோடிக்கு பாகிஸ்தான் பத்திரிகைகள் புகழாரம்\n2. ஒரே நேரத்தில் 60 செயற்கைக்கோள்களுடன் ‘பால்கன்–9’ ராக்கெட் விண்ணில் பாய்ந்தது\n3. ரகசிய ஆயுதங்களை கொண்டு ‘அமெரிக்க போர்க்கப்பல்களை மூழ்கடிப்போம்’ ஈரான் மிரட்டல்\n4. பிரான்சில் வெடிகுண்டு தாக்குதல்: 13 பேர் காயம்\n5. போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் இடையே துப்பாக்கி சண்டை : 10 பேர் உயிரிழப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=frank70fuglsang", "date_download": "2019-05-26T08:10:56Z", "digest": "sha1:FDQNWU5TCZAGS3BSVRWE7UNMEURCW4M6", "length": 2872, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User frank70fuglsang - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=9008", "date_download": "2019-05-26T07:24:36Z", "digest": "sha1:6KMTPVODL4VM5J4N3TE43MD2XJ5T6CC7", "length": 3708, "nlines": 36, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - அஞ்சாத சண்டி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | அஞ்சலி | சமயம்\nஎழுத���தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது\n- அரவிந்த் | டிசம்பர் 2013 |\nசரத்குமாரும் ப்ரியாமணியும் முதன்முறையாக இணைந்து நடிக்கும் படம் அஞ்சாத சண்டி. இப்படத்தில் அதிரடி ஆக்‌ஷன் நாயகியாக நடிக்கிறார் ப்ரியாமணி. முக்கிய வேடத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, கிருஷ்ணமராஜூ ஆகியோர் நடிக்கின்றனர். தெலுங்கில் பல வெற்றிப் படங்களை இயக்கிய சமுத்திரம் இப்படத்தை இயக்குகிறார். ப்ரியாமணியின் சண்டைப் பயிற்சியாளராக நடிக்கிறார் சரத்குமார். இசை: நாகேஷ். காஞ்சனா, சென்னையில் ஒரு நாள் படங்களுக்கு பிறகு சரத்குமாருக்கு பெயர் சொல்லும் படமாக இது இருக்கும் என்கிறார் இயக்குநர் சமுத்திரம். பேர் சொல்லட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimirror.com/91-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-05-26T07:27:42Z", "digest": "sha1:JUAW5NA454Z5W3SQ5DXREUPKY6YLWX55", "length": 4944, "nlines": 58, "source_domain": "www.vannimirror.com", "title": "91 வயது பாட்டியை காதலிக்கும் 31 வயது இளைஞன்! - Vanni Mirror", "raw_content": "\n91 வயது பாட்டியை காதலிக்கும் 31 வயது இளைஞன்\n91 வயது பாட்டியை காதலிக்கும் 31 வயது இளைஞன்\n91 வயது பாட்டி ஒருவரை 31 வயது இளைஞன் காதலித்து வரும் சம்பவம் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்தி வரும் நிகழ்ச்சி ஒன்றில் இதுபோன்று வினோதமாக இருக்கும் காதலர்களை படம்பிடித்து காட்டுவது வழக்க்கம்.\nஇந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் பரபரப்பாக பேசப்படும் ஜோடியாக அமெரிக்காவைச் சேர்ந்த கைல் ஜோன்ஸ் (31) மற்றும் கனடாவைச் சேர்ந்த மார்ஜோரி மெக்குல் (91) ஆகியோர் உள்ளனர்.\nஇவர்கள் இருவருக்கும் இடையே 60 வயது வித்தியாசம் இருக்கும். ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட காதலை பற்றி அனைவரும் வியப்பாக பார்த்து வருகின்றனர்.\nஒரு சில ஆண்களுக்கு வயதான பெண்களை தான் பிடிக்கும். அதை போல தான் எனக்கும், வயதானவர்களை பிடித்ததால் இவரைக் காதலிக்கிறேன் என்றார்.\nநான் ஆரம்பத்தில் அவனை என்னுடைய ஒரு மகன் போல தான் நினைத்தேன். பிறகு பழக ஆரம்பித்ததும் அவனை பிடித்துவிட்டது என்று கூறியுள்ளார்.\nPrevious articleசுதந்திரக் கட்சியின் சிறப்பு மாநாடு இன்று\nNext articleவவுனியாவில் வீடு புகுந்து ���ிருட்டு சந்தேகத்தில் ஒருவர் கைது.\nஉடனுக்குடன் செய்திகளை உண்மையாக வழங்கும் இணைய ஊடகம் உங்கள் பிரதேச செய்திகளை எமது தளத்தில் பிரசுரிக்க கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://girisubiramaniam.wordpress.com/2017/02/24/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8112-%E0%AE%9C/", "date_download": "2019-05-26T06:54:16Z", "digest": "sha1:FD3PDMR7D2M6NIZO7RGDIHJ4P2TSQNET", "length": 61901, "nlines": 266, "source_domain": "girisubiramaniam.wordpress.com", "title": "சிவபெருமானின் பன்னிரு(12) ஜோதிலிங்க ஆலயங்கள். – GIRIDHARAN", "raw_content": "\nசிவபெருமானின் பன்னிரு(12) ஜோதிலிங்க ஆலயங்கள்.\nசிவபெருமானின் பன்னிரு ஜோதிலிங்க ஆலயங்கள்.\nசோதிலிங்கம் (Jyotirlinga) என்பது இந்துக் கடவுளான சிவனை வணங்குவதற்குரிய வடிவங்களுள் ஒன்று. இது ஒளிமயமான லிங்கம் என்னும் பொருள் தருவது. இந்தியாவில் 12 சோதிலிங்கத் திருத்தலங்கள் உள்ளன.\nதிருவாதிரை நட்சத்திர நாளில் சிவன் தன்னை சோதிலிங்க வடிவில் வெளிப்படுத்தியதாக இந்துக்கள் நம்புகிறார்கள். இதனால் திருவாதிரை நாள் சோதிலிங்கத்தை வணங்குவதற்கு உரிய சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது. பொதுவாக சோதிலிங்கத்துக்கும், பிற லிங்கங்களுக்கும் இடையே எவ்வித தோற்ற வேறுபாடுகளும் தெரிவதில்லை.\nஎனினும், உயர்ந்த ஆன்மீக நிலையை அடைந்தவர்கள் புவியைத் துளைத்துக் கிளம்பும் தீப்பிழம்பாக சோதிலிங்கத்தைக் காண்பார்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கை.\n1. சோமநாதர் ஆலயம், குஜராத்\nசிவபெருமானின் பன்னிரு ஜோதிலிங்கங்களில் ஒன்றான சோமநாதர் ஆலயம், குஜராத் மாநிலத்தின் தென்மேற்குக் கரையில், கிர்சோம்நாத் மாவட்டத்தில், பிரபாச பட்டினக் கடற்கரையில் சோமநாதபுரம் சிவன் கோயில் அமைந்துள்ளது.\nஇது இந்தியாவில் உள்ள பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் முதன்மையானது.\nஇந்துக்களின் தொன்மையான புராணமான ஸ்கந்த புராணத்தில் ஜோதிர்லிங்க திருத்தலத்தில் சோமநாதர் எனும் பெயரில் எழுந்தருளி இருக்கும் சிவபெருமான் வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\nஸ்கந்த புராணத்தில் ப்ரபாச காண்டம் சோமநாதர் திருக்கோயிலின் சிவலிங்கம் சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் பூமிக்கடியில் அமைந்திருப்பதாகக் குறிப்பிடப்படுகின்றது. மகாபாரதத்திலும் சந்திரன் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டவரலாறு கூறப்படுகின்றது.\nஸ��ரீகிருஷ்ணர் தனது அவதார முடிவின் போது இங்குள்ள பிரபாச பட்டினத்தில் தங்கியிருந்த காலத்தில், வேடுவன் ஒருவன் தவறாக விட்ட கனையால் காலில் தாக்கப்பட்டு அவதாரம் முடித்து வைகுண்டம் திரும்பினார் என பாகவத புராணம் கூறுகிறது.\nஅரபிக் கடல் ஓரத்தில் அமைந்திருந்த, இந்த புகழ் மிக்க ஆலயம், அங்கிருந்த விலை மதிப்பில்லா செல்வக்குவியல்களை அள்ளிச் செல்லும் நோக்கில் படை எடுத்து வந்த இஸ்லாமிய மன்னர்களினால் ஏழு தடவைகள் இடித்து தரை மட்டமாக்கப் பட்டது.\n7வது தடவை இடித்தழிக்கப் பட்ட நிலையில் சோமநாதர் கோயில்,\n1869 ஆம் ஆண்டில் டி.ஹச்.ஸ்கைஸ் (D.H. Sykes) என்பவரால் எடுக்கப்பட்ட புகைப்படம்.\nஒவ்வொரு முறையும் மீண்டும் மீண்டும் 8 தடவைகள் புனரமைக்கப்பட்டது.\nதற்போதுள்ள ஆலயமானது 1947ம் ஆண்டில் சுதந்திர இந்தியாவின் துணைப் பிரதமராய் இருந்த வல்லபாய் பட்டேல் அவர்களின் முயற்சியில் மீள அமைக்கப் பட்டது. புதிதாக கட்டப்பட்ட சோமநாதரின் ஆலயம் இந்தியக் குடியரசுத் தலைவர், சங்கர் தயாள் சர்மா தலைமையில் சனவரித் திங்கள் 1ஆம் நாள், 1995ஆம் ஆண்டு (01-01-1995) பொது மக்களின் வழிபாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.\nசாளுக்கியர் கட்டிடக்கலை வடிவத்தில் இறுதியாக கட்டப்பட்ட சோமநாதர் கோயில் பிரமிடு வடிவத்தில் விசாலமாகக் கட்டப்பட்டுள்ளது. சிறப்பு மிக்க இந்து யாத்திரீக, உல்லாசப்பயண தலமாக இது விளங்குகிறது.\n2. மல்லிகார்சுனா கோயில், கர்னூல்\nமல்லிகார்ஜுனா கோயில், ஆந்திர பிரதேசம் ஆந்திர பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள புனித நகரமான ஸ்ரீசைலத்தில் மல்லிகார்சுனா கோயில் அமையப்பெற்றிருக்கிறது.\nமல்லிகாபுரி என்னும் பகுதியினை ஆண்ட, சந்திரகுப்தன் மகள் சந்திரலேகா, அப்பகுதியில் அபரிமிதமாகக் கிடைத்த வாசனை மிகு மல்லிகைப் பூக்களால், இறைவனைப் பூசித்து, அர்ச்சனை செய்து வந்தாள். இதனால் இங்குள்ள இறைவன் மல்லிகார்சுனர் என அழைக்கப் படுகின்றார்.\nஇந்த கோயில் 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றாக விளங்குவதோடு 18 மஹா சக்தி பீடங்களில் ஒன்றகாவும் சிறப்பு பெறுகிறது. இங்குதான் ஆதி சங்கரர் தன்னுடைய புகழ்பெற்ற ‘சிவானந்த லஹிரி’ எனும் கவிதைகளை படைத்தார் என்று நம்பப்படுகிறது.\nநந்தியம்பெருமான் இத்தலத்தில் தவஞ்செய்து இறைவனைச் சுமக்கும் ஆற்றலைப் பெற்றார் என்றும்; நந்தியே இ��்கு மலையாக இருந்து பெருமானைத் தாங்குகிறார் என்றும் தலபுராணம் கூறுகிறது.\nஸ்ரீசைலம், ஸ்ரீ பிரம்மராம்பாள் சமேத ஸ்ரீ மல்லிகார்ஜுனர் ஆலயம், நாயன்மார் பாடல் பெற்ற தலமாக விளங்குகிறது.\n3. மஹாகாலேஷ்வர் ஆலயம், உஜ்ஜைன்\n12 ஜோதிர்லிங்க கோயில்களில் மஹாகாளேஷ்வர் ஆலயத்தில் உள்ள லிங்கம் மட்டும்தான் தானாக உருவான சுயம்பு லிங்கம் என்று நம்பப்படுகிறது.\nமேலும் 12 ஜோதிர்லிங்க கோயில்களில் மஹாகாளேஷ்வர் மட்டுமே தெற்கு நோக்கி அமையப்பெற்றிருக்கிறது.\nமகாகாலேஸ்வரர் கோயில், உஜ்ஜைன், இந்துக் கடவுளான சிவனைக் குறிக்கும் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான மகாகாளேஸ்வர ஜோதிர்லிங்கத்தைக் கொண்டுள்ள புகழ் பெற்ற சிவன் கோயில் ஆகும்.\nஇது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைனில் உள்ளது. இது ருத்திர சாகர் என்னும் ஏரிக்கரையில் அமைந்துள்ள மூன்று அடுக்குகள் கொண்ட கோயிலாகும்.\nசடங்குகள் மூலம் சக்தி கொடுக்கப்பட்டு நிறுவப்படும் படிமங்கள் போலன்றி, இங்குள்ள முதன்மைக் கடவுளான, சிவனின் லிங்க வடிவம் தன்னுள்ளேயே சக்தியோட்டத்தை உள்வாங்கித் தானாகத் தோன்றியதாகக் நம்பப்படுகிறது. மகாகாளேஸ்வரருடைய சிலை தெற்குப் பார்த்தபடி இருக்கும் தட்சிணாமூர்த்தி வடிவம் ஆகும். தந்திர மரபுகளில் கூறப்பட்டிருக்கும் இந்தத் தனித்துவமான அம்சம் 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் இங்கு மட்டுமே காணப்படுகின்றது.\nமகாகாளேஸ்வரர் கோயிலுக்கு மேலுள்ள கருவறைக்குள் ஓங்காரேஸ்வரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. கருவறைக்கு மேற்கு, வடக்கு, கிழக்கு ஆகிய திசைகளில் முறையே பிள்ளையார், பார்வதி, கார்த்திகேயன் ஆகிய கடவுளர் உள்ளனர். தென்புறம் நந்தி சிலை உண்டு.\nமூன்றாவது தளத்தில் உள்ள நாகசந்திரேஸ்வரர் சிலையை வணங்குவதற்கு நாகபஞ்சமியன்று மட்டுமே அடியார்கள் அநுமதிக்கப்படுகிறார்கள். இக் கோயில் உயர்ந்த மதிலால் சூழப்பட்ட பெரிய இடத்தில் அமைந்துள்ளது. கருவறைக்கு மேல் அமைந்துள்ள சிகரம் அல்லது விமானம் சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.\nமாகாளர் பாதாளத்தில் கம்பீரமாக, கவசத்தில் காட்சித் தருகிறார். பூமிக்குள் பல படிகள் இறங்கிப் பாதாளத்தில் தான் மாகாளேசுவரரைத் தரிசிக்க வேண்டும். கும்பமேளா இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.\nசகாப்தத்தைத் தோற்றுவித்த சா���ிவாகனன், மகாகவி காளிதாசர், தண்டி முதலிய மேதைகள் வாழ்ந்த தலம். க்ஷீப்ரா நதியின் கரையில் வரிசையாகப் பல சிவலிங்கங்கள் உள்ளன.\nஇந்நதிக் கரையில் விக்கிரமாதித்தனின் குல தெய்வமாகிய வரசித்தி மாதா கோயில் உள்ளது. கண்ணபிரானின் குருவாகிய சாந்தீப முனிவரின் ஆசிரமம் இத்தலத்தில் உள்ளது.\n4. கேதார்நாத் கோயில், உத்தரகண்ட்\nகேதார்நாத் கோயில் இந்தியாவிலுள்ள மிகப் புனிதமானதாகக் கருதப்படும் சிவன் கோயில்களுள் ஒன்றாகும். இது உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள, ருத்ரபிரயாக் மாவட்டத்தில், கேதார்நாத்தில் மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள கார்வால் இமயமலைத் தொடரின் அடியில் அமைந்துள்ளது\nஇந்த கோயிலே 12 ஜோதிர்லிங்க கோயில்களில் சிவனின் கைலாய மலைக்கு வெகு அருகில் அமைந்திருக்கும் கோயிலாக கருதப்படுகிறது.\nஇப்பகுதியில் நிலவும் தீவிர காலநிலை காரணமாக இக்கோயில் ஏப்ரல் முதல் (அட்சயத் திருதியை) முதல் தீபாவளித் திருநாள் வரையே திறந்திருக்கும். அதோடு இக்கோயிலை சாலை வழியாக நேரடியாக அணுக முடியாது. கௌரிகுண்டம் என்ற இடத்திலிருந்து 14 கிமீ தூரம் மலை ஏறியே இக்கோயிலுக்கு செல்ல முடியும்.\nமலை ஏறிச் செல்லும் யாத்திரிகர்கள்.\nகுளிர் காலங்களில் கோயிலில் உள்ள விக்கிரகங்கள் உகிமத் என்னும் இடத்திற்கு கொண்டுவரப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றன. இக்கோயிலில் சிவபெருமான் கேதாரநாதர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். அம்மனின் பெயர் கேதாரகௌரி.\nஇது திருநாவுக்கரசரால் தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இங்கு பாண்டவர்கள் சிவபெருமானை நோக்கித் தவமிருந்ததாகவும், அவர்களே இக்கோயிலை கட்டியதாகவும் கருதப்படுகிறது.\nஇக்கோயில் ஆதி சங்கரரின் வருகைக்குப் பிறகு புனரமைக்கப்பட்டது. வடக்கு இமயமலைத் தொடரில் அமைந்துள்ள நான்கு சிவன் கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.\nஇக்கோயில் கங்கையின் கிளை நதிகளுள் ஒன்றான மந்தாகினி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. ரிஷிகேஷில் இருந்து 223 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இக்கோயில் கடல் மட்டத்தில் இருந்து 3,583 மீ (11,755 அடி) உயரத்தில் உள்ளது.\nஇக்கோயில் எட்டாம் நூற்றாண்டில் ஆதி சங்கரர் இவ்விடத்திற்கு வந்தபோது கட்டப்பட்டதாக அறியப்படுகிறது. இன்றைய கோயில் பாண்டவர்கள் கோயில் எழுப்பிய இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது.\nஇக்கோயில் பனிபடர்ந்த மலைகளும் பனியாறுகளும் சூழ்ந்த பீடபூமி மீது அமைந்துள்ளது. இக்கோயில் ஒரு கவர்ச்சியான கல் கோயில் ஆகும். கருவறைக்கு எதிரே நந்தி சிலை உள்ளது.\nகோயிலுக்குள் நுழைந்ததும் பாண்டவர்கள், கிருஷ்ணர், சிவபெருமானின் வாகனமான நந்தி தேவர், சிவபெருமானின் காவலாளியான வீரபத்திரர், திரௌபதி போன்றோரது சிலைகளைக் காணலாம். கோயில் கருவறையினுள் முக்கோண வடிவில் ஜோதிர்லிங்கம் அமைந்துள்ளது. இக்கோயிலின் முகப்பு மேற்சுவரில் ஒரு மனிதனின் தலை செதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.\nஇதே போன்ற அமைப்பு, கேதார்நாத்திற்கு அருகில் உள்ள, சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்த கோயிலிலும் உள்ளது. ஆதி சங்கரர் இக்கோயிலோடு சேர்த்து உத்தராகண்டிலுள்ள பல கோயில்களை புனரமைத்தார். கேதார்நாத்தில் ஆதி சங்கரர் மகாசமாதி அடைந்தார். அவர் சமாதி அடைந்த இடம் கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ளது.\nகர்நாடக மாநிலத்தின் வீரசைவ ஜங்கம் என்ற சமூகத்தை சேர்ந்தவர்தான் கேதார்நாத் கோயிலின் தலைமை அர்ச்சகராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். பூசைகளின் போது கன்னட மொழியிலேயே மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றன. இவ்வழக்கம் பல நூறாண்டுகளாகத் தொடர்கிறது.\n5. ஓங்காரேஸ்வரர் கோயில், மத்திய பிரதேசம்\nமத்திய பிரதேசம் மத்திய பிரதேசத்தில் நர்மதை ஆற்றில் உள்ள சிவபுரி அல்லது மாண்டாத்தா எனும் தீவு ஒன்றில் ஓங்காரேஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது.\nஇந்த கோயில் அமையப்பெற்றுள்ள தீவின் வடிவத்தை ‘ஓம்’ என்பதுடன் இந்துக்கள் ஒப்பிட்டுக் காண்கிறார்கள். மேலும் இந்த தீவில் ஜோதிர்லிங்க கோயிலான ஓங்காரேஸ்வரர் கோயிலை போலவே அமரேஸ்வரர் கோயில் என்ற மற்றொரு ஆலயமும் அமையப்பெற்றுள்ளது.\nபாய்ந்து வரும் நர்மதை நதி, ஓரிடத்தில், கிளைகளாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேர்கையில், இடையில் ஓம் என்னும் வடிவில் உருவாகியா தீவுத்திடலில் சிவலிங்கம் வைத்துப் பூசித்ததால், இத்தலம், ஓம்காரம் என பெயர் கொண்டதென்பர்.\nஇக்கோவில் மூன்று அடுக்கு கொண்டதாகவும், கீழ் அடுக்கில் ஒம்காரீஸ்வரரும், நடுவில் மகாகாளீஸ்வரரும், மேல்த்தட்டில் சித்தீஸ்வரரும் எழுந்தருளியவாறு காணப் படுகின்றனர். அம்மனின் பெயர் அமலீஸ்வரி.\nகோவிலின் நிலத்துக்கு கீழாக ஓடும், நர்மதை நீரானது, கீழ்த் தட்டில் உள்ள ஒம்காரீஸ்வர் மீது, அபிசேகம் செய்யும் வகையில் இயற்கையாக மேலே வருமாறு அமைந்துள்ளது, இறையருள்.\nநர்மதை ஆறின் நீரோட்டத்தில் பல தீர்த்தங்கள் இருப்பினும், ஒம்காரீஸ்வரர் தீர்த்தமே மிகவும் புனிதமானது.\nகிருஷ்ணரிடம் யாசகம் பெற சென்ற குபேரன், தீர்த்த்தமாடிச் சென்ற, குபேர பண்டாரி தீர்த்தமும் இங்குள்ளது. அதனால் இந்த தலமானது, வழிபாடும் அடியார்களுக்கு, பெரும் செல்வத்தினையும், மோட்ச்சத்தினையும் வழங்கும் என்பது ஐதீகம்.\n6. பீமாஷங்கர் கோயில், மகாராஷ்டிரா\nபீமாசங்கர் கோயில் புனேக்கு அருகில் உள்ள கெட் என்னும் இடத்திலிருந்து வடமேற்கில் 50 கிமீ தொலைவில் உள்ள போர்கிரி என்னும் ஊரில் உள்ளது. இது புனேயில் இருந்து 110 கிமீ தொலைவில் சாஹ்யாத்திரி குன்றுகளில் அமைந்துள்ளது. பீமாஸ்கந்தர் பகுதியிலிருந்தே பீமா ஆறு உருவாகின்றது. இது தென்கிழக்காகச் சென்று ராய்ச்சூருக்கு அருகில் கிருஷ்ணா ஆற்றுடன் கலக்கிறது. இது இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.\nஅம்மன் பெயர் கமலாட்சிபட்சிஸ்டா தேவி.\nஇக் கோயில், சிவன் வெல்லமுடியாத பறக்கும் கோட்டைகளான திரிபுரங்களை எரித்த புராணக் கதையுடன் தொடர்புள்ளது. இப்போருக்குப் பின் சிவனின் உடலிலிருந்து சிந்திய வியர்வையாலேயே பீமாராத்தி ஆறு உருவானது என்பது புராணத்தில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த கோயில் தொன்மையான மற்றும் நவீன கட்டிடக்கலை பாணிகளின் கலவையில் காட்சியளிக்கிறது.\nஇந்த ஜோதிர்லிங்க ஆலயம் ஆன்மீக யாத்ரீகர்களிடையே மட்டுமல்லாமல் இயற்கை ஆர்வலர்கள், பறவை ஆர்வலர்கள் மற்றும் மலையேற்ற விரும்பிகள் மத்தியிலும் பிரபலமாக திகழ்கிறது.\nமனம்கவர் இயற்கை அழகு மிக்க, மலைப்பகுதியில், சுற்றிலும் காடுகள் சூழ்ந்ததாக இந்த கோவில் அமைந்துள்ளது. சிறிய ஓடை போல் ஓடும் பீமா நதியில் இருந்து, சிறிய தொட்டிகளில் நீரைத் தேக்கி பக்தர்கள் நீராடி கோவில் செல்வர்.\nஇந்துகளின் மிகப் புனித தலம். சிவலிங்கம் நிலக் கீழ் மட்டத்தில் உள்ளது. பக்தர்கள் சூழ அமர்ந்து அபிசேகம் செய்வர்.\nஆண், பெண் அனைவரும் உள்ளே செல்லலாம். ஆண்கள் சட்டை இல்லாமலே செல்ல வேண்டும்.\n7. காசி விஸ்வநாதர் கோயில், உத்தரப்பிரதேசம்\nஇந்துகள் அனைவருக்கும் மிகவும் பரீட்சயமான பெயர் காசி விசுவநாதர். அதி புனிதமாகப் கருதப் படும் ஓர் தலம் இது.\nகாசி விஸ்வநாதர் கோயில் இந்துக்களின் புனித நகரமாக கருதப்படும் வாரணாசியில் கங்கை நதியின் மேற்கு கரையோரத்தில் அமைந்திருக்கிறது. இந்த கோயிலின் மூலவர் பெயரான விஸ்வநாதர் என்பதற்கு அகிலத்தை ஆள்பவர் என்று பொருளாகும்.\n3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நகரமாக அறியப்படும் காசியின் (வாரணாசி) பெயராலேயே இக்கோயில் காசி விஸ்வநாதர் கோயில் என்று அழைகப்படுகிறது. மேலும் சிவன் கோயில்களிலே இதுதான் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது.\nபன்னிரு ஜோதிர்லிங்க தலங்களுள் காசி தலமே மிகப் பிரசித்தி மிக்கது. இங்கு மூலவர் மரகததினால் ஆனவர் என்னும் சிறப்புடன் விசுவநாதர் என்று அழைக்கப் படுன்கிறார். அம்மன் விசாலாட்சி. 51 சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலம் மணிகர்ணிகா பீடம் என அழைக்கப் படுகின்றது.\nபாரதத்தின் புராணக் கதைகளில் எல்லாம் வரும் காசி நகரம் மிகவும் பழமையானது. வாராணா, ஹசி ஆகிய இரு நதிகளுக்கு இடையே அமைந்த நகரமாதலால் வாரணாசி என்றும் அழைக்கப் படுகின்றது.\nகிட்டத்தட்ட 23,000 ஆலயங்களைக் கொண்ட, இந்த பழம் பெரும் வாரணாசி நகரம், ‘கோவில்களின் நகரம்’ என்று அழைக்கப் படுகின்றது. நகரத்தின் மையமாக, இந்தியாவின் அதி புனிதமான கங்கை ஆறு ஓடுகின்றது. இந்தியாவின் கலாச்சார, புராண கதைகளின் மத்திய புள்ளியாக இந்த நகரமே விளங்குகின்றது.\nஇதனால், இறந்தவர்களின் உடல்களை இங்கே, முக்கியமாக மணிகர்ணிகா தீர்த்த படிகட்டுகளில், தகனம் செய்வதனை காணலாம். தகனம் செய்தபின் சாம்பல் கங்கை நதியில் கரைப்பது வழமை\nலிங்கம் பூமி மட்டத்தில் இருந்து ஒரு சிறிய பள்ளத்தில் உள்ளது. பக்தர்கள் மண்டியிட்டு குனிந்தே, விசுவநாதரை தொட்டு வணங்குவர். லிங்கத்தின் தலைப்பகுதியில் தங்க முலாம் இடப்பட்ட தாமிரத் தகடு காணப் படுகின்றது. லிங்கத்தினை சுற்றி வெள்ளி தகடு கொண்டு பெட்டி வடிவில் தட்டு அமைத்து உள்ளார்கள். லிங்கத்தின் மேலே ஒரு பாத்திரம் கட்டித் தொங்க விடப் பட்டுள்ளது. இதில் நிரப்பப்படும் கங்கா தீர்த்தம் சொட்டு சொட்டாக லிங்கத்தின் மேலே அபிசேகம் செய்கிறது.\nகோவிலின் பின் பக்கமாக சுவரினைப் பார்த்தவாறு ஒரு நந்தி காணப் படுகின்றது. இது ஆதி நந்தி என அழைக்கப் படுகின்றது. இந்த நந்திக்கு அருகாமையில் ஞானவாவி தீர்த்த கிணறும் காணப் படுகின்றது.\nவிசாலாட்சி அம்பாள் கோவிலும், அன்னபூரணி அம்மாள் கோவிலும் தனித்தனியாக சிறிது தொலைவில் இருக்கின்றன.\nதென்னாட்டுப் பாணியில் காணப் படும் விசாலாட்சி கோவிலில் நவக்கிரகங்களை வழிபடலாம்.\nகல்வி தரும் கிரகமான புதன் இந்த ஆலயத்தில் காசி விசுவநாதரை வழிபட்டு நன்மை அடைந்ததால், மாணவர்கள் இந்த தலத்தினை வணங்கி பயன் பெறலாம். இங்கே மரணம் அடைபவர்கள் சொர்க்கத்தினை அடைவார்கள் என்று பல இந்துக்கள் நம்புகின்றனர்.\nஎல்லை இல்லாக் கருணையும் ,பேரன்பும் கொண்ட காசி விசுவநாதர் தரிசனம், பேரானந்த்தினை தருவதால், இவ்வாலயம் ‘ஆனந்த பவனம்’ என்றும் அழைக்கப் படுகின்றது.\nஆதி சங்கராச்சார்யா , சுவாமி விவேகானந்தா, ராமகிருஷ்ண பரமஹம்சா , குருநானக், சுவாமி தயானந்தா சரஸ்வதி போன்ற மகான்கள் இங்கு வந்து கங்கையில் நீராடி, லிங்க தரிசனம் செய்துள்ளார்கள்.\nஉலகம் முழுவதும் இருந்தும் பெருமளவில் யாத்திரிகளைக் கவரும் இந்தக் கோவிலின், சிவராத்திரிப் பெருவிழாவானது மிகப் பிரசித்தி மிக்கது.\nஏனைய 11 ஜோதி லிங்க ஆலயங்களை வணங்குவதனால் கிடைக்கும் பலனை இந்த ஒரு ஆலயத்தினை வணங்குவதன் மூலம் பெறமுடியும் என்பது பல இந்துகளின் நம்பிக்கையாகும்.\nதிரிம்பகேஸ்வரர் கோயில், திரிம்பாக் என்னும் நகரில் உள்ள தொன்மையான சிவன் கோயில் ஆகும். இது இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் நாசிக் மாவட்டத்தில் நாசிக் நகரில் இருந்து 28 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்துக் கடவுளான சிவனுக்காக அமைக்கப்பட்ட இக் கோயில் இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.\nஇது குடாநாட்டு இந்தியாவின் மிக நீளமான ஆறான கோதாவரி ஆறு தொடங்கும் இடத்தில் அமைந்துள்ளது.\nமூலஸ்தானத்தில், நிலத்தின் கீழான, எப்போதும் நீர் சுரந்து கொண்டிருக்கும் அதிசயம் கொண்ட ஆவுடையாரின் மீது, மூன்று லிங்கங்கள் இணைந்ததாக வித்தியாசமாக காணப்படுகின்றன. இந்த லிங்கம் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய கடவுளரின் முகங்களுடன் அமைந்திருப்பது ஒரு தனித்துவமான அம்சமாகும். பிற ஜோதிர்லிங்கங்கள் அனைத்தும் சிவனையே முக்கிய கடவுளாகக் கொண்டு அமைந்துள்ளன.\nபிரம்மகிரி எனப்படும் மலையின் அடிவாரத்தில் அமைந்த இக் கோயில் கருங்கற்களினால் கட்டப்பட்டுள்ளது. இது அழகிய சிற்பங்களுடன் கூடிய கவர்ச்சியான கட்டிடமாக உள்ளது.\nமலையின் மீதுள்ள இந��த ஆலயத்தினை சூழ்ந்த பகுதிகள் மிகவும் ரம்மியமான, ஆன்மீக வாழ்வுக்கான அமைதியான சூழலாக இருப்பதால், பல சித்தர்களும், ரிஷிகளும் வாழ்ந்த தபோவனங்கள் நிறைந்த இடமாக உள்ளது.\nஇங்குள்ள தீர்த்தம் குசாவர்த்த தீர்த்தம் என்று அழைக்கப் படுகின்றது. அம்மன் பெயர் ஜடேசுவரி.\nராமாயண காவியத்தில் வரும் அனுமனின் பிறந்த இடமான அஞ்சனேறி மலை, இவ்வாலத்தில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, குரு, சிம்ம ராசியில் வரும் போது, கும்பமேளா பெருவிழா இங்கே கொண்டாடப் படுகின்றது.\n9. வைத்தியநாதர் கோயில், ஜார்கண்ட்\nஇந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான வைத்தியநாதர் (பைத்யநாத்) கோவில் ஜார்கண்டின் தியோகர் நகரத்தில் அமைந்திருக்கிறது.\nஇந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஆனி மாதத்தில் சுல்தான்கஞ்ச் என்னும் இடத்திலிருந்து கங்கை நீரை எடுத்துக் கொண்டு 100 கிலோமீட்டர்கள் தூரம் வரை கால்நடையாக இக்கோயிலுக்கு வருகிறார்கள். சிலர் இந்த தூரத்தை 24 மணி நேரத்தில் கடந்து விடுகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.\nஒரே வளாகத்தில் 22 கோவில்களும் அவற்றில் ஒன்றில் ஜோதிலிங்கம் அமைந்துள்ளது.\nபெரும் வரங்களை வேண்டி, இலங்கை வேந்தன் இராவணன் இந்த ஆலயத்தில் சிவனாரைக் குறித்து பெரும் தவம் செய்தான். ஈற்றில் யாகம் ஒன்றை வளர்த்து, தனது பத்து தலைகளில் ஒன்வொன்றாக கொய்து, யாக நெருப்பில் இட்டான். ஒன்பது தலைகளையும் இழந்த நிலையில், இறைவன், அவன் முன் தோன்றி, வைத்தியராக அவனது வலி மிகு காயங்களுக்கு மருந்திட்டு, தலைகளை மீளப் பொருத்தி, அவன் கேட்ட வரங்களையும் அளித்தார்.\nஇலங்கை கொண்டு செல்வதற்காக ஒரு லிங்கம் ஒன்றை கேட்டுப் பெற்றுக் கொண்டான், இராவணன். அந்த லிங்கத்தினை இலங்கை கொண்டு செல்ல விடாமல், தேவர்கள் வேண்டுதல் படி, விநாயகப் பெருமான், தந்திரத்தினால் தடுத்த கதை இந்த இணையதளத்தில் வேறு பகுதியில் உள்ளது.\nசிவபெருமான், வைத்தியராக வந்த தலமாகையினால், இது வைத்தியநாதர் கோவில் என்ற சிறப்பினையும், தீராத நோய்களை தீர்க்க பக்தர்கள் நாடி ஓடி வரும் ஒரு புகழ் மிக்க கோவிலாகவும் விளங்குகிறது. அம்மனின் பெயர் தையல்நாயகி.\nஇந்த, ஜார்கண்ட் மாநில தேவ்கர் வைத்தியநாதர் கோவில் குறித்த குழப்பம் ஒன்று நீண்ட நாட்களாக இருந்தது. மகாராஷ்டிர மாநிலத்தின் பரளி எனுமிடத்தில் அதே பெயரிலும், இமாச்சல பிரதேசத்தில், பைஜிநாத் எனுமிடத்தில் அதே பெயரிலும் உள்ள இன்னுமோர் ஆலயமும் தமது ஆலயங்களில் உள்ள லிங்கங்கள் தான் ஜோதி லிங்கங்கள் என கூறி வந்தன.\nஎனினும் 8ம் நூறாண்டில் வாழந்த ஆதி சங்கரர், பாடி இருந்த பாசுரத்தின சரியாக ஆய்ந்து, ஜார்கண்ட் மாநில தேவ்கர் வைத்தியநாதர் கோவில் லிங்கம் தான் ஜோதிலிங்கம் என சொல்லப் பட்டுள்ளது.\n10. நாகேஸ்வரர் கோயில், உத்தரகண்ட்\nநாகேஸ்வரர் கோயில் அல்லது நாகநாதர் கோயில் என்று அழைக்கப்படும் கோயில், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள துவாரகைக்கு வெளியே அமைந்துள்ள ஒரு இந்துக் கோயில் ஆகும். சிவனுக்காக அமைக்கப்பட்ட இக் கோயில் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று.\nஇறைவன் பெயர் நாகநாதர், அம்மனின் பெயர் நாகேஸ்வரி.\nசிவபுராணத்தில் இத்தலம் பற்றிய கதை ஒன்று உண்டு. இதன்படி, சுப்பிரியா என்னும் சிவ பத்தை ஒருத்தியைத் தாருகா என்னும் அசுரன் ஒருவன் பிடித்து தாருகாவனம் என்னும் இடத்தில் மேலும் பலருடன் சேர்த்து அடைத்து வைத்திருந்தானாம். பாம்புகளின் நகரமான இதற்கு தாருகாவே மன்னன். சுப்பிரியாவின் வேண்டுகோளின்படி கைதிகள் எல்லோரும் சிவனைக் குறித்த மந்திரங்களைச் சொல்லி வணங்கினர்.\nஅங்கே தோன்றிய சிவன் தாருகாவைக் கொன்று கைதிகளை விடுவித்தாராம். அன்று தொட்டுச் சிவன் ஜோதிர்லிங்க வடிவில் இத்தலத்தில் இருக்கிறார் என்பது இந்துக்களின் நம்பிக்கை. தாருகா இறக்குமுன் இவ்விடம் தன்னுடைய பெயரில் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு அமைய இவ்விடத்துக்கு நாகநாத் என்னும் பெயர் வழங்கி வருவதாக நம்பப்படுகிறது.\nநாகநாதர் கோவில் மிகப் பழமையானது. பன்னிரு ஜோதி லிங்கத் தலங்களில் இதுவே மிக தொன்மையானது என்கிறார்கள்.\nநான்கு பக்கமும் உயர்ந்த மதில் சுவர்கள் கொண்டதாக, விசாலமாக அமைந்து உள்ள இந்த ஆலயத்தில் வடக்கு,கிழக்கு பாகத்தில் வாயில்கள் இருந்தாலும், வடக்கு வாயிலே பயன் பாட்டில் உள்ளது. சிறந்த சிற்ப வேலைகளுடன் கூடிய நீண்ட, கூம்பு வடிவ கோபுரம் இந்த கோவிலில் காணப்படுகின்றது.\nஇந்த கோவிலுக்கு வெளியே, மிகவும் உயரமான, யோக நிலையில் இருக்கும் சிவனின் சிலை ஒன்று உள்���து.\n11. ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில், தமிழ்நாடு\n12 ஜோதிர்லிங்க கோயில்களில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரே ஜோதிர்லிங்க ஆலயமாக இராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில் புகழ்பெற்றுள்ளது.\nமேலும் இராமேஸ்வரம் என்ற பெயர் வரக்காரணமாக ஸ்ரீ இராமநாதசுவாமி கோவிலை குறிப்பிடலாம். அதாவது இராவணனை கொன்ற பாவத்தினை நீங்க இராமன் மணல்களால் ஆன லிங்கத்தை இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்று நம்பப்படுகிறது.\nஇதன் காரணமாக இராமன் ஈஸ்வரனை வணங்கிய இடம் என்ற பொருளில் ‘இராம+ஈஸ்வரம்’ இராமேஸ்வரம் ஆனது.\nஇராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்தலத்தில் இராவணனைக் கொன்ற பாவம் தீர இராமன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை. இக்கோயிலின் மூலவர் பெயர் ராமநாதசுவாமி, அம்மன் பெயர் பர்வத வர்த்தினி.\nமூலஸ்தானத்தில் இரண்டு லிங்கங்கள் காணப் படுகின்றன. ஒன்று சீதா பிராட்டியார், மண்ணால் செய்து வழி பட்ட லிங்கம், ராமலிங்கம் என்று அழைக்கப் படுகின்றது. அடுத்தது, கைலாயமலையில் இருந்து அனுமான் கொண்டு வந்தது, விசுவலிங்கம் என்று அழைக்கப் படுகின்றது.\nஅனுமார் கொண்டுவந்த விசுவலிங்கம் முதலில் வந்ததால்,அதனையே முதலில் வழிபட வேண்டும் என ராமர் சொல்லிவைத்ததால் அவ்வாறே இன்றளவும் தொடர்கிறது.\nகாசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக்கொண்டு காசி சென்று, கங்கை தீர்த்தத்தில் மணலை போட்டுவிட்டு, காசி விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்ததை அபிசேகம் செய்யது, காசியிலிருது கங்கை தீர்த்தம் எடுத்து வந்து, ராமநாதருக்கு அபிசேகம் செய்ய வேண்டும்.\n12. கிரிஸ்னேஸ்வரர் கோயில், ஔரங்கபாத்\nகிரிஸ்னேஸ்வரர் கோயில் அல்லது குஷ்மேஸ்வரர் கோயில் (Grishneshwar) எனப்படும் கோயில் ஒரு புகழ் பெற்ற சிவன் கோயில் ஆகும். மகாராஷ்டிர மாநிலத்தின் அவுரங்காபாத்திலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும், எல்லோராவிலிருந்து ஒரு கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ள இக்கோயில், இந்தியாவில் உள்ள 12 ஜோதி���்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.\nதனிச் சிறப்பு வாய்ந்த கட்டடக் கலையையும் சிற்ப செதுக்கல்களையும் அளிக்கும் இக்கோயில் மகாராஷ்டிராவில் உள்ள ஐந்து ஜோதிலிங்க தலங்களில் ஒன்றாகும்.\nஇக்கோயில், சத்திரபதி சிவாஜியின் பாட்டனான மல்ரோஜி ராஜே போஸ்லேயால் 16 ஆம் நூற்றாண்டில் திருத்தி அமைக்கப்பட்டது. பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் அகில்யபாய் ஹோல்கர் இங்கே திருத்த வேலைகளைச் செய்வித்தார். வாரணாசியில் உள்ள காசி விசுவநாதர் கோயிலையும், காயாவில் உள்ள விஷ்ணு பாத கோயிலையும் திரும்பக் கட்டுவித்தவரும் இவரே ஆவார்.\nஅழகிய சிற்ப வேலைப் பாடுகள் கொண்ட ஐந்து அடுக்கு கோபுரத்தினைக் கொண்டதாக கோவில் காணப்படுகின்றது. சிவப்பு நிறமான கல் மலையில் இந்த கோவில் அமைந்துள்ளது.\nஇந்த கோவிலுக்கு அருகாமையில் புகழ் மிக்க எல்லோரா குகைகள் அமைந்து உள்ளன.\n2 thoughts on “சிவபெருமானின் பன்னிரு(12) ஜோதிலிங்க ஆலயங்கள்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/automobile/suzuki-burgman-street-125-scooter-launched-in-india-for-rs-68000-36219.html", "date_download": "2019-05-26T08:01:29Z", "digest": "sha1:T7VMOEKDWFPCUX2NODMHO7W252EV6XDR", "length": 10508, "nlines": 156, "source_domain": "tamil.news18.com", "title": "Suzuki Burgman Street 125 Scooter Launched in India for Rs 68,000– News18 Tamil", "raw_content": "\nபுதிய ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது சுசூகி\nசென்னையில் தயாரான ஹுண்டாய் வென்யூ - சிறப்பம்சங்கள் என்ன\nமும்பையில் இருந்து வெறும் 1 மணி நேரத்தில் லண்டன் செல்லலாம்; வருகிறது ஹைபர்சோனிக் விமானம்\n1.05 லட்சம் ரூபாய்... பைக் பிரியர்களை உற்சாகப்படுத்திய Hero XPulse 200 வெளியீடு\nபுதிய டீசல் காரை அறிமுகப்படுத்திய மாருதி சுசூகி\nமுகப்பு » செய்திகள் » ஆட்டோமொபைல்\nபுதிய ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது சுசூகி\nசுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் 125\nசுசூகி நிறுவனம் பர்க்மேன் ஸ்டிரீட் 125 என்ற புதிய ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை 68,000 ரூபாயாகும்.\nபர்க்மேன் ஸ்டிரீட் 125 என்ற இந்த ஸ்கூட்டருக்கான புக்கிங் ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சுசூகி டீலர்ஷிப் கடைகளில் இந்த ஸ்கூட்டரை 5000 ரூபாய் கொடுத்து முன்பதிவு செய்து கொள்ளலாம். கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் இந்த ஸ்கூட்டரின் மாதிரியை சுசுகி நிறுவனம் அறிமுகப்படுத்தியது.\nபர்க்மேன் ஸ்டிரீட் 125 ஸ்கூட்டர் எல்இடி ஹெட்லைட் ���ற்றும் டெயில் லேம்ப் கொண்டது. மேலும் விண்ட் டிஃப்லெக்டர், கிரோம் ஃபினிஷிங், அழகிய ஸ்போரிவ் மட்கார்ட், பாதுகாப்புக்கு செண்ட்ரல் லாக்கிங், பாட்டில் ஹோல்டர், யுஎஸ்பி சார்ஜர் மற்றும் டிஜிட்டல் மீட்டர் என சகல வசதியுடன் விற்பனைக்கு வருகிறது.\nமேக்ஸி வகை ஸ்கூட்டரான பர்க்மேன் ஸ்டிரீட் 125 பெரிய ஹெட் லைட், நீளமான சீட் மற்றும் பெரிய விண்ட் ஸ்கிரீன் கொண்டவை. இந்தியாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு விற்பனைக்கு வந்துள்ள மேக்ஸி வகை ஸ்கூட்டர் இதுவாகும். கைனெடிக் பிளேஸ் ஸ்கூட்டர்தான் இந்தியாவில் விற்பனைக்கு வந்த கடைசி மேக்ஸி ஸ்கூட்டர்.\n125சிசி இன்ஜின் திறன் கொண்ட இந்த பர்க்மென் ஸ்கூட்டர் ஏற்கெனவே பர்க்மேன் என்ற பெயரில் வெளிநாடுகளில் விற்பனையாகி வரும் சுசுகி ஸ்கூட்டர்களின் மாடலில் தயாரிக்கப்பட்டுள்ளது. சுசுகி நிறுவனத்தின் ஆக்சஸ் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை தொடர்ந்து சுசுகி நிறுவனம் இந்த பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஆக்சஸ் ஸ்கூட்டரை போலவே அதே இன்ஜின், சேசிஸ் கொண்டிருந்தாலும், பர்க்மேன் ஸ்ட்ரீட் 125-ன் வீல் மற்றும் சஸ்பென்ஷன் ஆக்சஸ் ஸ்கூட்டரை விட அதிக எடையை தாங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.\nநேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் பெயர் - வெளியானது அல்டிமேட் அப்டேட்\nPHOTOS: அதிரடி காட்டிய வில்லியம்சன், டெய்லர்... இந்திய அணியை காப்பாற்றிய ஜடேஜா\nஆறிலிருந்து அறுபது வரை... பிரதமர் நரேந்திர மோடியின் அரிய புகைப்படங்கள்\nமேற்கு வங்கம், அந்தமானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்... சுமானி எச்சரிக்கை வாய்ப்பு இருக்கிறதா\nநேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் பெயர் - வெளியானது அல்டிமேட் அப்டேட்\nஷுட்டிங் ஸ்பாட்டில் சிம்புவை மாலையிட்டு வரவேற்ற படக்குழு\nஓபிஎஸ் மகன் மீது மட்டும் மோடிக்கு ஏன் அவ்வளவு காதல்\nஸ்மிருதி இரானியின் உதவியாளர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/congress-president-rahul-gandhi/", "date_download": "2019-05-26T06:59:27Z", "digest": "sha1:AS6RWGNOMM5NC2JPOHCNRLUOGUHU2AEX", "length": 14117, "nlines": 185, "source_domain": "tamil.news18.com", "title": "congress president rahul gandhiNews, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\nதோல்விக்கான காரணிகளை ஆராய டெல்லியில் இன்று கூடுகிறது காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டம்\nஇந்த கூட்டத்தில் ராகுல் காந்தியின் ராஜினாமாவை ஏற்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகாங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல்காந்தி விலகுவதாக தகவல்\nதேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக ராகுல் காந்தி கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன\nவிஐபி தொகுதியான அமேதியை இழக்கும் ராகுல்காந்தி\nஅமேதி மக்கள் அனைவரும் என் குடும்பம்: ராகுல் உருக்கமான கடிதம்\nகாங்கிரஸ் கட்சி விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், சிறுவணிகர்களுக்காக பாடுபட்டு வருவதாகவும், அதேசமயம் பாஜகவினர் நாட்டில் உள்ள 15-20 தொழிலதிபர்களுக்காக மட்டுமே செயல்பட்டு வருவதாகவும் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.\nஎதிர்க்கட்சித் தலைவராகக்கூட ஆக முடியாதவர்கள் பிரதமராக நினைக்கிறார்கள்: மோடி விமர்சனம்\nபீகார் மாநிலம், முசாபர்பூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார்.\nமோடியை திருடன் என்று கூறிய விவகாரம்: மன்னிப்பு கோரினார் ராகுல் காந்தி\nஅந்த வழக்கில், இரண்டுமுறை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த ராகுல் காந்தி, மோடியை திருடன் என்று கூறி உச்ச நீதிமன்றத்தை மேற்கோள் காட்டியதற்காக வருத்தம் தெரிவித்தார். ஆனால், இரண்டுமுறையும் ராகுல் காந்தி மன்னிப்பு கோரவில்லை.\nராகுல் காந்தி பயணித்த விமானத்தில் மீண்டும் கோளாறு\nரஃபேல் குறித்து தேர்தல் பிரசாரத்தில் பேச்சு... ராகுல் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு...\nஉச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீது கருத்து சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்று தெரிவித்த நீதிபதி ரஃபேல் விவகாரம் குறித்து பேசியதற்கு ராகுல் காந்தி ஏப்ரல் 22-ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.\nபாஜக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்தாகாது: ப.சிதம்பரம்\nபாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆதரிக்கும் மோடியை இந்திய மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று ப .சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nமக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது ராகுல் காந்தியின் பேச்சு: கே.எஸ். அழகிரி\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அமைதி நிலவும் என்று கூறியிருந்தால், காங்கிரஸ் பாகிஸ்தான் உடைய ��ஜென்ட் என்று பாஜக கூறி இருப்பார்கள் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nரஃபேல் குறித்த ராகுலின் பேச்சு உச்சநீதிமன்ற தீர்ப்பை திரிப்பது போல் உள்ளதாகக் கூறி, பாஜக எம்பி மீனாக்ஷி லேகி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.\nராகுல் காந்தி மீது விழுந்த ஒளி... உயிருக்கு ஆபத்து என்று காங்கிரஸ் புகார்...\nஅமேதியில், ராகுல் தலையில் 7 முறை லேசர் ஒளிபட்டதாகவும், இதனால் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் உள்துறை அமைச்சகத்துக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியது.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் இன்று தமிழகம் வருகை\nஆண்டிபட்டியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமோடி- ராகுல் நாளை தமிழகத்தில் பிரசாரம்\nபிரதமர் மோடி, மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி மதுரை வருவதால், மதுரை விமான நிலையம் மற்றும் நகர் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nரேபரேலி தொகுதியில் இன்று சோனியா காந்தி வேட்புமனு தாக்கல்\nரேபரேலி தொகுதியில் சோனியா காந்திக்கு எதிராக சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் வேட்பாளரை நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nPHOTOS: அதிரடி காட்டிய வில்லியம்சன், டெய்லர்... இந்திய அணியை காப்பாற்றிய ஜடேஜா\nஆறிலிருந்து அறுபது வரை... பிரதமர் நரேந்திர மோடியின் அரிய புகைப்படங்கள்\nபுதுச்சேரியில் பள்ளி அருகே ஸ்டாம்ப் வடிவிலான போதை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது\n300 சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு ஓட்டுகூட பதிவாகவில்லை\nஎன்.ஜி.கே: சாட்டிலைட் & டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஅடுத்த 5 ஆண்டுகள் சிறப்பாக அமைய கடினமாக உழைக்க வேண்டும் - பிரதமர் மோடி\nஎவரெஸ்ட்டில் அலைமோதும் கூட்டம்... 10 பேர் உயிரிழந்த சோகம்\nVideo: ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் யாஷிகா ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/exodus-7/", "date_download": "2019-05-26T07:30:48Z", "digest": "sha1:F6SQRELLTIMSWG4ONMEMRTLQKYJV3DW4", "length": 10929, "nlines": 109, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Exodus 7 in Tamil - Tamil Christian Songs .IN / FO", "raw_content": "\n1 கர்த்தர் மோசேயை நோக்கி: பார், உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன்; உன் சகோதரனாகிய ஆரோன் உன் தீர்க்கதரிசியா��ிருப்பான்.\n2 நான் உனக்குக் கட்டளையிடும் யாவையும் நீ சொல்லவேண்டும்: பார்வோன் இஸ்ரவேல் புத்திரரைத் தன் தேசத்திலிருந்து அனுப்பிவிடும்படி உன் சகோதரனாகிய ஆரோன் அவனிடத்தில் பேசவேண்டும்.\n3 நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி, எகிப்துதேசத்தில் என் அடையாளங்களையும் அற்புதங்களையும் மிகுதியாய் நடப்பிப்பேன்.\n4 பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்க மாட்டான்; ஆகையால் எகிப்துக்கு விரோதமாக நான் என் கையை நீட்டி, மகா தண்டனையினால் என் சேனைகளும் என் ஜனங்களுமாகிய இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணுவேன்.\n5 நான் எகிப்தின் மேல் என் கையை நீட்டி, இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் நடுவிலிருந்து புறப்படப் பண்ணும்போது, நானே கர்த்தர் என்று எகிப்தியர் அறிவார்கள் என்றார்.\n6 மோசேயும் ஆரோனும் கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.\n7 அவர்கள் பார்வோனோடே பேசும்போது, மோசேக்கு எண்பது வயதும், ஆரோனுக்கு எண்பத்துமூன்று வயதுமாயிருந்தது.\n8 கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:\n9 உங்கள் பட்சத்திற்கு ஒரு அற்புதம் காட்டுங்கள் என்று பார்வோன் உங்களோடே சொன்னால் ; அப்பொழுது நீ ஆரோனை நோக்கி: உன் கோலை எடுத்து அதைப் பார்வோனுக்கு முன்பாகப் போடு என்பாயாக; அது சர்ப்பமாகும் என்றார்.\n10 மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய், கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரருக்கு முன்பாகவும் தன் கோலைப் போட்டான், அது சர்ப்பமாயிற்று.\n11 அப்பொழுது பார்வோன் சாஸ்திரிகளையும் சூனியக்காரரையும் அழைப்பித்தான். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்.\n12 அவர்கள் ஒவ்வொருவனாகத் தன் தன் கோலைப் போட்டபோது, அவைகள் சர்ப்பங்களாயின; ஆரோனுடைய கோலோ அவர்களுடைய கோலை விழுங்கிற்று.\n13 கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது, அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்.\n14 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: பார்வோனின் இருதயம் கடினமாயிற்று; ஜனங்களை விடமாட்டேன் என்கிறான்.\n15 காலமே நீ பார்வோனிடத்துக்குப் போ, அவன் நதிக்குப் புறப்பட்டு வருவான்; நீ அவனுக்கு எதிராக நதியோரத்திலே நின்று, சர்ப்பமாக மாறின கோலை உன் கையிலே பிடித��துக்கொண்டு,\n16 அவனை நோக்கி: வனாந்தரத்தில் எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களை அனுப்பிவிட வேண்டும் என்று சொல்லும்படி எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் என்னை உம்மிடத்திற்கு அனுப்பியும், இதுவரைக்கும் நீர் கேளாமற்போனீர்.\n17 இதோ, என் கையிலிருக்கிற கோலினால் நதியில் இருக்கிற தண்ணீர் மேல் அடிப்பேன்; அப்பொழுது அது இரத்தமாய் மாறி,\n18 நதியில் இருக்கிற மீன்கள் செத்து, நதி நாறிப்போம்; அப்பொழுது நதியில் இருக்கிற தண்ணீரை எகிப்தியர் குடிக்கக் கூடாமல் அரோசிப்பார்கள்; இதினால் நானே கர்த்தர் என்பதை அறிந்துகொள்வாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.\n19 மேலும், கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஆரோனிடத்தில் உன் கோலை எடுத்து எகிப்தின் நீர் நிலைகளாகிய அவர்கள் வாய்க்கால்கள்மேலும் நதிகள்மேலும் குளங்கள்மேலும் தண்ணீர் நிற்கிற எல்லா இடங்கள் மேலும், அவைகள் இரத்தமாகும் படிக்கு, உன் கையை நீட்டு; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மரப் பாத்திரங்களிலும் கற்பாத்திரங்களிலும் இரத்தம் உண்டாயிருக்கும் என்று சொல் என்றார்.\n20 கர்த்தர் கட்டளையிட்டபடி மோசேயும் ஆரோனும் செய்தார்கள்; பார்வோனுடைய கண்களுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரரின் கண்களுக்கு முன்பாகவும் கோலை ஓங்கி; நதியிலுள்ள தண்ணீரை அடிக்க, நதியிலுள்ள தண்ணீரெல்லாம் இரத்தமாய் மாறிப்போயிற்று.\n21 நதியின் மீன்கள் செத்து, நதி நாறிப்போயிற்று; நதியின் தண்ணீரைக் குடிக்க எகிப்தியருக்குக் கூடாமற் போயிற்று, எகிப்து தேசமெங்கும் இரத்தமாயிருந்தது.\n22 எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திர வித்தையினால் அப்படிச் செய்தார்கள்; கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது. அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்.\n23 பார்வோன் இதையும் சிந்தியாமல், தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான்.\n24 நதியின் தண்ணீர் குடிக்க உதவாதபடியால், குடிக்கத்தக்க தண்ணீருக்காக எகிப்தியர் எல்லாரும் நதியோரத்தில் ஊற்றுத் தோண்டினார்கள்.\n25 கர்த்தர் நதியை அடித்து ஏழு நாளாயிற்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-atlee-movie-story-viral-news/", "date_download": "2019-05-26T07:00:39Z", "digest": "sha1:PMN2PBJJUE5HXWEQRBBZMVCHCFAUVACP", "length": 7896, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய், அட்லி இணையும் படத்தின் கதையம்சம் இப்படிதா��் இருக்குமாம்.! அப்போ படம் வேறலெவல் தான் - Cinemapettai", "raw_content": "\nவிஜய், அட்லி இணையும் படத்தின் கதையம்சம் இப்படிதான் இருக்குமாம். அப்போ படம் வேறலெவல் தான்\nவிஜய், அட்லி இணையும் படத்தின் கதையம்சம் இப்படிதான் இருக்குமாம். அப்போ படம் வேறலெவல் தான்\nவிஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் பல சர்ச்சைகளுக்கு இடையே கடந்த தீபாவளிக்கு வெளியாகிய திரைப்படம் சர்கார் அரசியல் வாதிகளின் கடுமையான விமர்சனங்களால் படம் திரையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.\nஇந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால் தற்பொழுது ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது ஆம் இந்த திரைப்படம் அரசியல் கதையாக இல்லாமலும் காதல் படமாக இல்லாமலும் முழுக்க முழுக்க திரில்லர் படமாக உருவாக இருக்கிறது.\nஆம் இமைக்க நொடிகள், ராட்சசன் படத்தை போல் உள்ள ஒரு திரில்லர் கதையில் உருவாக இருக்கிறது அதுவும் இந்த படத்தில் விஜய் ஒரு சி.பி.ஐ ஆபீசராக நடிக்க இருக்கிறார் என தகவல் வெளிவந்துள்ளது இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்கலாம்.\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nமிகவும் மோசமான புகைப்படத்தை பதிவிட்ட யாஷிகா.\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nசிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 3 போட்டியாளர்கள். அதிலும் ஒரு விஜய் டிவி பிரபலம் செம்ம மாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/08/11072650/Rain-in-various-places-in-Chennai.vpf", "date_download": "2019-05-26T07:47:18Z", "digest": "sha1:VA25CHMXAFPFWTDJEO2RTSR6WGJGDKJZ", "length": 7691, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rain in various places in Chennai || சென்னையில் பல்வேறு இடங்களில் மழை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசென்னையில் பல்வேறு இடங்களில் மழை\nசென்னையில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.\nசென்னையில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், மாம்பலம், கிண்டி, தியாகராய நகர் ஆகிய பகுதிகளில் மழை பெய்து உள்ளது.\nஇதேபோன்று கோடம்பாக்கம், எழும்பூர், புரசைவாக்கம், அசோக்நகர், பம்மல், பல்லாவரம், குரோம்பேட்டை உள்பட பல்வேறு இடங்களிலும் மழை பெய்து உள்ளது.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. ‘அரசியல் என்னுடைய தொழில் அல்ல’ கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி\n2. நாடாளுமன்ற தேர்தல் : தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம்\n3. நாடாளுமன்ற தேர்தலில் தவறான பிரசாரத்தால் தி.மு.க. வெற்றி : அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி\n4. கள்ளத்தொடர்பை கைவிடாததால் இளம்பெண்ணை கொன்றுவிட்டு, காதலன் கொன்றதாக நாடகமாடிய உறவினர்கள்\n5. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்பு எப்போது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/megaspan-p37116432", "date_download": "2019-05-26T07:02:23Z", "digest": "sha1:L5VLMHA2TCN75UTX732TKFNDBPYOCYQN", "length": 23679, "nlines": 415, "source_domain": "www.myupchar.com", "title": "Megaspan in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Megaspan payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஆஸ்துமா | அலர்ஜி அல்லாத ரைனிடிஸ் | பாக்டீரியா தொற்று நோய்கள் | பூஞ்சை தொற்று\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Megaspan பயன்படுகிறது -\nஅலர்ஜி அல்லாத ரைனிடிஸ் मुख्य\nகுழந்தைகளுக்கு ஏற்ப���ும் ஆஸ்துமா நோய்\nபாக்டீரியா தொற்று நோய்கள் मुख्य\nகாதில் ஏற்படும் தொற்று நோய்\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nஆராய்ச்சியின் அடிப்படையில் Megaspan பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஅன்னியப் பொருள் தொடர்பு தோலழற்சி सौम्य\nஇந்த Megaspan பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Megaspan மிதமான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அதன் தீமையான தாக்கங்களை நீங்கள் உணர்ந்தால், அந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனடியாக நிறுத்தவும். உங்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் Megaspan-ஐ மீண்டும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Megaspan பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பக்க விளைவுகளை பற்றி எந்தவொரு கவலையும் இல்லாமல் Megaspan-ஐ பயன்படுத்தலாம்.\nகிட்னிக்களின் மீது Megaspan-ன் தாக்கம் என்ன\nஉங்கள் சிறுநீரக-க்கு Megaspan முற்றிலும் பாதுகாப்பானது.\nஈரலின் மீது Megaspan-ன் தாக்கம் என்ன\nMegaspan பயன்படுத்துவது கல்லீரல் மீது எந்தவொரு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தாது.\nஇதயத்தின் மீது Megaspan-ன் தாக்கம் என்ன\nஉங்கள் இதயம்-க்கு Megaspan ஆபத்தானது அல்ல.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Megaspan-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Megaspan-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Megaspan எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Megaspan-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nMegaspan உங்களுக்கு தூக்கத்தையோ அல்லது மயக்கத்தையோ அளிக்காது. அதனால் நீங்கள் பாதுகாப்பாக வாகனம் ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Megaspan-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுக���ுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Megaspan மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Megaspan உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Megaspan உட்கொள்ளுதல் எந்தவொரு பிரச்சனையையும் உண்டாக்காது.\nமதுபானம் மற்றும் Megaspan உடனான தொடர்பு\nMegaspan உட்கொள்ளும் போது நீங்கள் மதுபானம் பருகலாம். ஆனால் எச்சரிக்கை இன்னும் முக்கியமானது.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Megaspan எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Megaspan -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Megaspan -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nMegaspan -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Megaspan -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/congres-mla-resign-his-mla-post-and-he-join-in-bjp/", "date_download": "2019-05-26T07:47:48Z", "digest": "sha1:5UA56OVGZX7KYFDK5SUSL5NOIFS66YYD", "length": 11352, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "பாஜகவிற்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ! இது இரண்டாவது தாவல்! - Sathiyam TV", "raw_content": "\nகஜா புயல் நிவாரணப் பொருட்கள் அரசு ஊழியர்களே எடுத்து செல்வதாக புகார்\n – பரபரக்கும் அரசியல் வட்டாரம்\nஎங்க பூத் ஏஜெண்ட் ஓட்டு கூடவா எங்களுக்கு விழல… – டிடிவி சரமாரிக் கேள்வி\nசாலையின் நடுவே இருந்த வயரால் இளைஞர் பலி\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (26/05/19)\n9pm Headlines | இன்றைய இரவு நேரத்திற்கான தலைப்புச் செய்திகள் | 25.05.19\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 25.05.19\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை கு��ைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nபிற மொழிகளில் நடித்து தேசிய விருதுகளை வென்ற தமிழ் நடிகர் மணியின் புது ட்ரீட்\n”பனி”மலையில் விருந்து கொடுத்த ஸ்ரீதேவி கணவர்\n3 நொடி விதி பற்றி தெரியுமா செல்வராகவனின் சீக்ரட் உடைத்த ரகுல் ப்ரீத் சிங்\n அஜித்தின் அடுத்த பட இயக்குநர் இவர் தான்\nHome Tamil News India பாஜகவிற்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ\nபாஜகவிற்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ\nகர்நாடகாவில் சின்சோலி தொகுதியில் இருமுறை காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் உமேஷ் ஜாதவ். இவர் திடீரென சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ்குமாரைச் சந்தித்து தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தார்.\nபின்னர் பா.ஜனதாவில் இணைந்தார். இதுபோன்ற சம்பவமும் குஜராத்திலும் நடைபெற்றுள்ளது.\nகுஜராத்தின் மனவதார் தொகுதி எம்எல்ஏவும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஜவகர் சவ்டா தன்னுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் இணைந்தார்.\nபா.ஜனதாவில் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஏற்கனவே கடந்த மாதம் காங்கிரஸ் எம்எல்ஏ ஆஷா படேல் காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தார்.\nஇதனால் காங்கிரஸ் பலம் 75-ஆக குறைந்தது. இப்போது மேலும் ஒரு எம்.எல்.ஏ. ராஜினாமா செய்தது அக்கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.\nகேரள அரசியலை கதிகலங்கச் செய்த ரம்யா\nபாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 233 பேர் மீது குற்ற வழக்குகள்\nஆட்சியமைக்க ஜெகனுக்கு ஆந்திர ஆளுநர் அழைப்பு\nமக்களவையை கலைத்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nதுப்பாக்கியால் சுட்டு ராணுவ வீரர் தற்கொலை\nகஜா புயல் நிவாரணப் பொருட்கள் அரசு ஊழியர்களே எடுத்து செல்வதாக புகார்\n – பரபரக்கும் அரசியல் வட்டாரம்\nஎங்க பூத் ஏஜெண்ட் ஓட்டு கூடவா எங்களுக்கு விழல… – டிடிவி சரமாரிக் கேள்வி\nசாலையின் நடுவே இருந்த வயரால் இளைஞர் பலி\nகேரள அரசியலை கதிகலங்கச் செய்த ரம்யா\nவீடுபுகுந்து தலையை துண்டாக வெட்டிய கும்பல்\nமின்கட்டணம் 4.59 சதவீதம் உயர்வு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (26/05/19)\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nகஜா புயல் நிவாரணப் பொருட்கள் அரசு ஊழியர்களே எடுத்து ��ெல்வதாக புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/jammu-kashmir-assemblyelection/", "date_download": "2019-05-26T07:16:28Z", "digest": "sha1:EZEA2JLIG2VUZAKOPVSHR5LPBEKJA5L7", "length": 10909, "nlines": 159, "source_domain": "www.sathiyam.tv", "title": "பதற்றங்களுக்கு நடுவே, ஜம்மு-காஷ்மீர் தேர்தல்? - Sathiyam TV", "raw_content": "\nகஜா புயல் நிவாரணப் பொருட்கள் அரசு ஊழியர்களே எடுத்து செல்வதாக புகார்\n – பரபரக்கும் அரசியல் வட்டாரம்\nஎங்க பூத் ஏஜெண்ட் ஓட்டு கூடவா எங்களுக்கு விழல… – டிடிவி சரமாரிக் கேள்வி\nசாலையின் நடுவே இருந்த வயரால் இளைஞர் பலி\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (26/05/19)\n9pm Headlines | இன்றைய இரவு நேரத்திற்கான தலைப்புச் செய்திகள் | 25.05.19\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 25.05.19\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nபிற மொழிகளில் நடித்து தேசிய விருதுகளை வென்ற தமிழ் நடிகர் மணியின் புது ட்ரீட்\n”பனி”மலையில் விருந்து கொடுத்த ஸ்ரீதேவி கணவர்\n3 நொடி விதி பற்றி தெரியுமா செல்வராகவனின் சீக்ரட் உடைத்த ரகுல் ப்ரீத் சிங்\n அஜித்தின் அடுத்த பட இயக்குநர் இவர் தான்\nHome Tamil News India பதற்றங்களுக்கு நடுவே, ஜம்மு-காஷ்மீர் தேர்தல்\nபதற்றங்களுக்கு நடுவே, ஜம்மு-காஷ்மீர் தேர்தல்\nஜம்மு-காஷ்மீரில் தற்போதைய குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது. லோக்சபா தேர்தலுடன் இந்த மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.\nஇந்த நிலையில், வரும் ஜூன் மாதம் அங்கு சட்டசபை தேர்தலை நடத்தலாம் என்று தேர்தல் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய உள்துறை அமைச்சகம், மாநில நிர்வாக அதிகாரிகள் ஆகியோருடன், நடத்தப்பட்ட ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nஏழு கட்டமாக ஜூன் மாதத்தில் தேர்தலை நடத்தலாம் என்று தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாக டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபதற்றத்தின் மத்தியில் சட்டடசபை தேர்தல்\nகேரள அரசியலை கதிகலங்கச் செய்த ரம்யா\nபாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 233 பேர் மீது குற்ற வழக்குகள்\nஆட்சியமைக்க ஜெகனுக்கு ஆந்திர ஆளுநர் அழைப்பு\nமக்களவையை கலைத்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nதுப்பாக்கியால் சுட்டு ராணுவ வீரர் தற்கொலை\nகஜா புயல் நிவாரணப் பொருட்கள் அரசு ஊழியர்களே எடுத்து செல்வதாக புகார்\n – பரபரக்கும் அரசியல் வட்டாரம்\nஎங்க பூத் ஏஜெண்ட் ஓட்டு கூடவா எங்களுக்கு விழல… – டிடிவி சரமாரிக் கேள்வி\nசாலையின் நடுவே இருந்த வயரால் இளைஞர் பலி\nகேரள அரசியலை கதிகலங்கச் செய்த ரம்யா\nவீடுபுகுந்து தலையை துண்டாக வெட்டிய கும்பல்\nமின்கட்டணம் 4.59 சதவீதம் உயர்வு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (26/05/19)\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nகஜா புயல் நிவாரணப் பொருட்கள் அரசு ஊழியர்களே எடுத்து செல்வதாக புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silaidhyadhigal.blogspot.com/2013/02/blog-post.html", "date_download": "2019-05-26T08:32:12Z", "digest": "sha1:I7ZFQR7FHYUG633IO6O4IQTNW4ULETVM", "length": 27484, "nlines": 203, "source_domain": "silaidhyadhigal.blogspot.com", "title": "சில இத்யாதிகள்: யு ஹெவ் நாட் சீன் லைஃப்", "raw_content": "\nயு ஹெவ் நாட் சீன் லைஃப்\nபுத்தகம் நல்ல நண்பன் மட்டும் அல்ல, நல்ல நண்பர்களையும் பெற்று கொடுக்கும் என்பதை சில காலமாக எனக்கு உணர்த்தி வருகிறது. தினமும் வீட்டிலிருந்து மின்சார ரயிலில் அலுவலகம் சென்றடைய குறைந்தது ஒன்றரை மணிநேரம் பிடிக்கும். கவனிக்க, குறைந்தது. அதிகபட்சம் இரண்டு மணிநேரம். இரு வேளையும் கணக்கில் கொண்டால் சுளையாக நான்கு மணிநேரம். பயண நேரத்திற்க்கு துணையாக அன்றைய நாளிதழ் மற்றும் புத்தகம் சிற்சில அரட்டைகள். அப்படி ஒருமுறை ‘சதுரகிரி’ என்ற புத்தகத்தை படித்து கொண்டிருந்த போதுதான் ஒருவர் அறிமுகமானார்.\n‘இதுல சதுரகிரி பத்தி எல்லா விவரமும் இருக்கா\n‘ஆமா, சதுரகிரிக்கு எப்படி போகணும், எப்போ போகணும்னு பல விஷயம் இதுல கொடுத்துருக்காங்க. ஒரு ட்ரிப் அடிக்றதுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்.’\n‘சதுரகிரி போறது நம்ம கைல இல்லை சார். அழைப்பு வந்தா மட்டும் தான் சித்தியாகும் என்று மேலே கை காமித்தார்’.\n‘இப் யு டோன்ட் மைண்ட், கொஞ்சம் படிச்சிட்டு தரேளா\n‘சந்தோஷமா கொடுக்றென்’ என்று இப்படியாக ஆரம்பித்தது தான் அந்த உரையாடல்.\nஅதன் பின்பு, பார்���்கும்போதெல்லாம் ஏதோ ஒரு டாபிக்கை நான் கிளறிவிட, அன்று முழுதும் அக்னிபுராணம், மகாபாரதம், ராமாயணம், தேவி மகாத்மியம், எரிக் வான் லஸ்ட்பேடர் நிஞ்சா, ராபர்ட் லூட்லமின் பார்ன் சீரிஸ், விதெரிங்க் ஹைட்ஸ், பொன்னியின் செல்வன், கல்கி, திருவரங்கன் உலா, யுக்தி கல்பதாரு என்ற இந்திய கப்பல் கட்டுமான நுண்கலை, ஹராகே என்ற ஒரு ஜப்பானிய கலை, யோகாசனம், டெலெஸ்கோப், பிரணாயாமா, சாய்பாபா, அஸ்ட்ரோலோஜி, ராசிக்கல், தபேலா, இந்திரா சௌந்தராஜன், புக் ஃபேர், என்று அந்த நாள் கழியும்.\nஅதேன் போன்று இன்னொரு முறை சிவகாமியின் சபதம்- ஒன்றாம் பாகம் படித்து கொண்டிருந்த நேரம்.\nஅருகில் அமர்ந்திருந்தவர் அந்த புத்தகத்தையே முறைத்து கொண்டிருந்தார். அது ஒரு அரத பழைய புத்தகம். கல்கியில் கி.பி யில் வெளிவந்த சிவகாமி சபதத்தின் தொகுப்பு. தாளை மடக்கினால் ஒடிந்து விடுமோ என்று ஒரு பயம் ஏற்படும்.\nஅடுத்த நாளும் அதே போல் அந்த புத்தகத்தை முறைத்து பார்த்தவர்,\n‘இது என்ன புக் சார்\n‘சிவகாமியின் சபதம்- தொகுப்பு ஒன்று சார்.’\n‘இது எங்க கிடைக்கும் சார்’.\n‘இத நான் ஒரு லைப்ரேரில எடுத்தேன். முருகன் லைப்ரேரினு ஆர்யா கவுடா ரோட்ல இருக்கு’ என்றேன்.\n‘எனக்கு ரொம்ப நாள உங்க கிட்ட கேக்கணும்னு ஆசை. இது மாதிரி பழைய புத்தகங்கள் கிடைக்குமா சார்.\n‘நீங்க ரொம்ப பொதுவா கேக்றீங்க சார். என்ன புத்தகம்னு சொல்லுங்க. கிடைக்குமானு பாக்ரேன்.\n‘ரொம்ப நன்றி சார். ‘நான் ஏன் பிறந்தேன்’ அப்டினு எம்.ஜி.ஆர். எழுதின சுயசரிதம். கொஞ்சம் கிடைக்குமானு பாருங்க என்றார்.\n‘எங்க வேலை பாக்றிங்க சார்\n‘இதோ இந்த பார்க்ல இறங்கி கொஞ்ச தூரம் போனவுடனே வருதே, கவர்ன்மெண்ட் ஹாஸ்பிடல். அங்க தான்.’ என்றார்.\nசரி சார். கிடைச்சா சொல்றேன் என்று செல் நம்பர் வாங்கி கொண்டு ஸ்டேஷனில் இறங்கி விட்டேன்.\nஅந்த புத்தகத்தை பற்றி லைப்ரேரி, புத்தக சந்தை மற்றும் நெட்டில் தேடிய பிறகுதான் தெரிந்தது, அந்த புத்தகத்தின் பதிப்பு ‘ஒனர்ஷிப் ப்ராப்ளத்தால்’ நிறுத்தப்பட்டிருக்கிறது என்று.\nஅந்த தகவலை ஒரு சில நாட்கள் களித்து அவரிடம் பகிர்ந்து கொண்டபோது, ‘பரவால்ல சார். நானும் கேள்விபட்டேன். பட், இந்த புத்தக சந்தைல அவரோட எல்லா புக்கும் எடுத்துட்டு வந்துட்டேன்’ என்றார்.\nகே.பி..ராம்கிருஷ்ணனுடைய (மெய்க்காப்பாளர்) இரண்டு மூன்று புத்தகங்கள், மற்றும் சில ஆசிரியர்களின் (எம்.ஜி‌.ஆர்) புத்தகங்கள் என்று வாங்கி வைத்திருந்தார்.\n’ என்று இரண்டு புத்தகத்தை நீட்டினார்.\nஅப்பா வயதை ஒட்டியிருந்தார். அடுத்த தலைமுறையின் விளிம்பு. நான் இந்த தலைமுறையின் தொடக்கம். இந்த தலைமுறை இடைவெளியை கூட இந்த புத்தகம் அநாயசமாக நிரப்பி விடுகிறது.\nவாங்கி புரட்டிக்கொண்டே, ‘நீங்க ஹாஸ்பிட்டல்ல என்னவா இருக்கீங்க சார்\nஒரு கவர்ன்மெண்ட் டாக்டர், அதுவும் எம்.டி,, ஸ்பெஷலிஸ்ட் இவ்வளவு அடக்கமாக தன்னை தெரிவித்துக்கொண்டது சற்றே அதிர்ச்சியாக இருந்தது. ஏதேனும் நிர்வாக வேலையில் இருப்பார் என்றே கணித்தேனே தவிர, ஒரு ஸ்பெஷலிஸ்டாக எதிர்பார்க்கவில்லை. ஆளை பார்த்து எடை போட கூடாது என்று தலையில் குட்டி கொண்டேன்.\nபேச்சு வெவ்வேறு களங்களை சந்தித்து கடந்தபொழுது, அவரது கை விரல் சற்றே வளைந்திருப்பதை கவனித்தேன்.\n‘ஓ, இத பாக்கிறீங்க்ளா சார், அதுய் ஒரு பிளேன் ஹைஜக்லா மாட்டிக்கிச்சு என்றார் சாதாரணமாக.’\nஎன்னடா இவர், அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளிக்கிறாரே என்று, ‘எப்போ சார்\n‘இந்த கந்தஹார் ஹைஜக், ஞாபகம் இருக்குதா\nஏதோ மேகமூட்டமாக நினைவில் நின்றது.\n‘அது தான் சார். இந்த அம்ரிட்சர், லாகூர், துபாய்லாம் சுத்திட்டு போயி கந்தாகர்லா நிப்பாட்னானே\nஓரளவு ஞாபகம் வந்தது. ‘அதுல எப்டி சார் நீங்க\nஹாஹாஹா என்று சிரித்தார். ‘முதல்ல இந்தியன் ஆர்மில இருந்தேன் சார். குடியில்லாம குளிர சமாளிக்க முடியல. நான் குடிக்காத குடிமகன். வெளிலே வந்துட்டேன்.’\n‘இதற்கே இப்படி திகைச்சுட்டா எப்டி’ என்றவர் தொடர்ந்து, ‘இங்க பரவால்ல சார். வெறும் பாலைவனத்துல சுட்டெரிக்கிற வெயில்ல முடியல சார்.’\nஅடுத்த அதிர்ச்சியாக இருந்தது. ஏதேனும் ஒரு கினிக்கை போட்டு காலை மாலை காசை கல்லாவில் கட்டுவதை விட்டுவிட்டு, ஆர்மி, பாலைவனம் என்றே திகில் கொடுத்துக்கொண்டிருந்தார்.\nகேள்வி கேட்குமுன் அவரே தொடர்ந்தார்.\n‘ருசியா ஆப்கான் போர் இல்ல. அது சம்பந்தமா NATO Peace Keeping Force ல போய்ட்டு வந்தேன் சார். விருப்ப சேவை. நானா விரும்பி போனது. இந்தியா அரசாங்கம் கேட்டுச்சு.’\n‘ஷெல் பாம்ப் கேள்வி பட்டதுண்டா அப்டியே சுத்தி சுத்தி வந்து அடிக்கும். ஒரு முறை என்னாச்சு பாருங்க, போர் நடந்துட்ருக்க இடத்துல குழந்தைங்க டிஸ்டர்ப் ஆக கூடாதுணு தனி கேம்ப் வச்சிருப்���ோம். லேடீஸ் கூட இருப்பாங்க. அப்போதான் பிஸ்கட் கொடுத்துட்டு அந்த குழந்தைங்க ‘தாங்க்ஸ்’ சொல்லிட்டு சாப்பிடுதூங்க. திரும்பி ஒரு பத்து தப்படி எடுத்து வச்சிருப்போம், ஒரு ஷெல். அப்டியே சுத்தி வந்து அந்த குழந்தைங்க கேம்ப்ல விழுது. ஒரு பசங்க இல்லாம, ஒருத்தர் பாக்கி இல்லாம எல்லாம் பீஸ் பீஸா சிதறிடுச்சுங்க. கொஞ்ச நேரம் முன்னாடி சிரிச்சுட்டு இருந்த பசங்க. ரெண்டு நாள் தூங்கல சார்.’\nகொஞ்ச நேரம் வெளியே பார்த்து கொண்டிருந்தார்.\n‘முடியல சார். வந்துட்டேன். பகல்ல தகதகக்கும். ஒட்டகத்த கொன்னு தண்ணி குடிப்பாங்க சார். நைட்டான குளிரு ஒடம்ப கிளிச்சுட்டு போகும். ஒரு போர் பாத்துட்டு வந்தா போதும் சார். இந்த வாழ்கயெல்லாம் என்ன சார். அடுத்த வாரம் படத்துக்கு போலாம்னு டிக்கட் போட்ரோம் நம்ம. அங்க இன்னைக்கு மதியம் சாப்பிட உயிரோட இருப்போமானு தெரியாது சார். மனசு ரொம்ப கஷ்டபட்டுச்சு சார். வந்துட்டேன்.’\nஇறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்திருந்தது. அப்போது தான் கவனித்தேன். கொஞ்சம் நிதானமாக நடந்தார். நான் பார்த்ததை புரிந்து கொண்டு,\n‘வினோஸ் கஞ்சஷன் சார். மைன் பாம்ப். நாங்க இந்தியா திரும்பிட்ருக்கோம் சார். நடந்து வரப்ப இந்த பாம்ப் மிதிச்சிட்டேன். ஒரு நாள் முழுக்க அங்கேயே நின்னேன் சார். கொஞ்சம் கூட நகரல. மூத்திரம் எல்லாம் அங்கதான். ஒரு கிளிக் எல்லாம் முடிஞ்சிடும். அடுத்த நாள் வந்து நம்ம ஆளுங்க தான் காப்பத்துனாங்க.’\nவாய் பிளந்து நின்றிருந்த என்னை பார்த்து கேட்டார். ‘உங்களுக்கு என்ன வயசு ஆகுது சார்.\n‘ஹாஹாஹா என்று சிரித்தார். எனக்கு அம்பத்தெழு சார். யு ஹெவ் நாட் சீன் லைஃப்'.\nஒரு கணம் பின் தங்கினேன்.\nபோன வாரம் கூட எங்கள் ஆபீஸில் ஒருவரோடு (59 வயது) பேசிக்கொண்டிருந்தேன். ‘அந்த காலத்துல சார், பத்ராவதில என்று ஆரம்பித்தார் என்றால்,’ ஒரு நாள் முழுக்க கேட்டு கொண்டிருக்கலாம். தென்கச்சி கோ. ஸ்வாமிநாதன் போல.\n‘இன்னைக்கு என்ன சார் லேட்டு\nசாவதானமாக ஒரே வார்த்தையில் சொன்னார்.\n‘ஆமா சார். ஒரே கூட்டம். அதுல பாருங்க நீங்க, அதுவும் சென்ட்ரல்ல, திபுதிபுனு ஓடி வராணுங்க. ஆபீஸ் போராணுங்க. ஆபீஸ் முடிஞ்ச கையோட திரும்பியும் திபுதிபுனு ஓடிபோய் ஏறுறோம். வீட்டுக்கு குடுகுடுனு ஒடுறோம். நான் ரிட்டைராக போறேன் நீங்க ஜாயின் பண்ணிருக்கீங்க. அவ்ளோதான்.’\nஅவர் ச���ல்லி இரண்டு வாரமாகியும் இந்த அதிர்ச்சி குறையவில்லை.\nசெம... :)) பிராயணங்களில் திடீர் நண்பர்களைப் பெற்றுத் தருவதில் வாத்தியார், ஜே.கே ஆகியோருக்கு முதன்மை இடம்.... எனக்கும் இது மாதிரி சில அனுபவங்கள் உண்டு....\nசுகா கூட தாயார் சன்னதியில் சக ஜே.கே ரசிகர் ஒருவருடன் நட்பாகி, அவர்கள் வீட்டுத் திருமணத்தில் புதுத்துணி எடுத்துத் தரும் அளவில் நெருக்கமானதைப் பற்றி எழுதியிருப்பார்... அந்தக் கட்டுரை படித்த காரணத்தினாலேயே இந்த புத்தகத் திருவிழாவில் யுகசந்தி வாங்கி வந்தேன்..\nஜான்ஸ்ல NCCல் இருந்த காரணத்தால் சிறு வயது முதலே இது போன்ற ராணுவக் கதைகள் நிறையக் கேட்டிருக்கிறேன்.\nஜெ.கே. பத்தி சுகவோட தாயார் சன்னிதில படிச்ச மாதிரி இருக்குது. வாத்தியார் இருந்தும் கொடுப்பார், இல்லாதும் கொடுப்பவர். :)\nநல்ல இருக்கு நண்பா .... நரேஷன் ..எழுத்து நடை கொஞ்சம் கவனிச்சு எழுதுங்க இன்னும் சிறப்பா வரும்\nமகேந்திரனின் முள்ளும் மலரும் மற்றும் உதிரிப்பூக்கள்\nஉலக அளவில் சில பல ( ) புகழ்பெற்ற இயக்குனர்களின் திரைப்படங்களை பார்த்து வாயைப்பிளந்திருந்த நேரங்களில் , நமத...\nகும்பகோணத்தில் ஒரு திருமணம். அழைப்பு வந்திருந்தது. இரண்டு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு அருகில் உள்ள வரலாற்று சிறப்பு...\nகல்கியின் மற்றுமொரு காவியமான சிவகாமியின் சபதம் முடித்த ஒரு களிப்புடன் இந்த இடுகை இடுகிறேன். பார்த்திபன் கனவு , சிவகாமியின் சபதம் ம...\n‘ யெட் அனதர் டே ’ என்பது போல மற்றுமொரு இரவு என்றுதான் அவன் நினைத்திருக்கக்கூடும். ஆனால் ஒரு தொலைபேசி அழைப்பு அதை தலைகீழாக புரட்டிப்போட...\nஏப்ரல் மாசம். இந்த வெயில்ல வெளில சுத்தினா இருக்குற ஒன்னரை கிலோ தலைமை செயலகம் கூட உருகிரும் போல. வெயிலுக்கு இதமா நம்ம தலைவரோட ஏதாவது ஒ...\nதிருவரங்கன் உலா படித்து பாருங்களேன் என்று அவர் சொன்னபொழுது , அது ஏதோ ஆழ்வார் , திருப்பள்ளியெழுச்சி போன்ற வகையரவாக இருக்கலாம் என்று கணித...\nஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் – சுஜாதா\nபன்னிரெண்டு ஆழ்வார்களையும் அவர் தம் பாசுரங்களை சொல்லும் நாலாயிர திவ்விய பிரபந்தத்தையும் வாசகர்களுக்கு எளிதாக சொல்லும் ஒரு அருபெரும் முய ....\nMuthu Subramanian S March 19 கடந்த வாரம் முத்து நகர் எக்ஸ்ப்ரஸில் பயணம் செய்ய நேர்ந்தது. மாம்பலம் தாண்டி சில நிமிடங்களி...\nஉலகில் இருக்கும் அனைத்த��� பொறியியல் பிரிவுகளிலும் , மிக மோசமான ஒரு சுற்றுப்புறம் மற்றும் சூழ்நிலையில் வேலை செய்வது கட்டுமான பொறியாளர்கள் ...\nயு ஹெவ் நாட் சீன் லைஃப்\nமகேந்திரனின் முள்ளும் மலரும் மற்றும் உதிரிப்பூக்கள்\nஉலக அளவில் சில பல ( ) புகழ்பெற்ற இயக்குனர்களின் திரைப்படங்களை பார்த்து வாயைப்பிளந்திருந்த நேரங்களில் , நமத...\nCopyright 2009 - சில இத்யாதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2340%3A2008-07-31-14-36-12&catid=149%3A2008-07-30-20-41-44&Itemid=1", "date_download": "2019-05-26T07:37:07Z", "digest": "sha1:NV2HBUF57FDJC7SVDVH2BRNV23MVGAGJ", "length": 6066, "nlines": 88, "source_domain": "tamilcircle.net", "title": "குமரி - வேறு பெயர்கள்- சோற்றுக் கற்றாழை, கன்னி, தாழை.", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nகுமரி - வேறு பெயர்கள்- சோற்றுக் கற்றாழை, கன்னி, தாழை.\nSection: அறிவுக் களஞ்சியம் -\n1. வேறு பெயர்கள்- சோற்றுக் கற்றாழை, கன்னி, தாழை.\n3. வளரும் தன்மை- சதைப்பற்றுடன் கூடிய தடிப்பான அடுக்கு மடல் கொண்ட செடி வகை. கற்றாழை மடல்கள் இருபுறமும் முள்போல் சொரசொரப்பான ஓரங்களைக் கொண்டிருக்கும், பக்கக் கன்றால் உற்பத்தியைப் பெருக்கும்.\n4. பயன்படும் உறுப்புக்கள்- இலை மற்றும் வேர், இலையில் உள்ள சதைப்பற்றான ஜெல். ஒடித்தால் வரும் மஞ்சள் நிற திரவம்-கரியபோளம்.\n5. பயன்கள்- தோல் நீக்கிய சோற்றை ஏழு முறை கழுவி கசப்பு நீக்கி குழம்பாகச் சமைத்துண்டால் தாதுவெப்பு அகன்று தாகந்தணியும், மலச்சிக்கல் போகும். தோல் நீக்கிய சோறு கசப்பில்லாத வகையும் உள்ளது. ஒரு வகை இனிப்புக் கூழ் மூலநோயிக்கு மருந்தாகும். கடும் வயிற்றுப்புண்ணுக்கு இலையின்சாறு பயன் படுகிறது. இதன் ஜெல் தோலின் மேல் தடவினால் வெப்பத்தின் தன்மையை போக்கும். முக அழகு சாதனமாகப்பயன் படுகிறது. இலை மஞ்சள் நிறத் திரவமும் தேனும் கலந்துண்டால் இருமல் சளி போகும். வயிற்றில் உள்ள நாக்குப்பூச்சிகளை வெளியேற்றுகிறது. எரிசாராயத்துடன் கலக்கி முடிக்குப் போட முடிவளரும், நிறம் கருமையடையும். ஜெல்லைப் பதப்படுத்தி குளிர் பானமாகவும் பயன் படுத்தப் படுகிறது. வேறை சுத்தம் செய்து பால் ஆவியில் அவித்து உலர்த்திப் பொடி செய்து 15 மில்லி பாலுடன் கொடுக்க சூட்டு நொய்கள் தீரும்.ஆண்மை நீடிக்கும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்���ள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=9009", "date_download": "2019-05-26T07:45:52Z", "digest": "sha1:KEH7K6GQ4QJ2YCRLWGO4LQNFGDXO373A", "length": 3574, "nlines": 36, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - மெய்யழகி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | அஞ்சலி | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது\n- அரவிந்த் | டிசம்பர் 2013 |\nபாலாஜி நாயகனாகவும், ஜெய்குவேதனி நாயகியாகவும் நடிக்கும் படம் 'மெய்யழகி'. படத்தில் வில்லனாக அந்தக்கால விஜயபுரி வீரன் சி.எல். ஆனந்தனின் மகன் அருண் நடிக்கிறார். மீரா ஜாஸ்மின் அக்காள் ஜெனி ஜாஸ்மின், பாடகர் வேல்முருகன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். படத்தை ஆர்.டி. ஜெயவேல் இயக்குகிறார். 170 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த கதாநாயகனைக் காப்பாற்றுவதற்காக தானும் 'டூப்' இல்லாமல் கிணற்றுக்குள் குதித்து நடித்துள்ளார் நாயகி ஜெய்குவேதனி. அசாத்திய துணிச்சல்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/page/51/", "date_download": "2019-05-26T08:06:32Z", "digest": "sha1:LVWOMAGQYKBZO3TTZPALFQSTVCAVBKRR", "length": 9516, "nlines": 87, "source_domain": "tnreports.com", "title": "அரசியல் Archives - Page 51 of 55 -", "raw_content": "\n[ May 24, 2019 ] இந்துத்துவாவை எதிர் கொள்ளாமல் திமுக எதிர் காலத்தில் வெற்றி பெற முடியாது – அரிபரந்தாமன்\tஅரசியல்\n[ May 23, 2019 ] இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சி திமுக- சாதித்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்\n[ May 23, 2019 ] பொன்னாரை தோற்கடித்த பாலத்தின் கீழ் வாழும் மக்கள்\n[ May 20, 2019 ] கருத்துக்கணிப்பு மோசடியானது- ஏன்\n[ May 20, 2019 ] கருத்துக்கணிப்புகளில் நம்பிக்கையில்லை –ஸ்டாலின்\n[ May 15, 2019 ] ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்\n[ May 15, 2019 ] பிளவுவாதிகளின் தலைவர் மோடிக்கு டைம்ஸ் இதழ் புகழாரம்\n[ May 14, 2019 ] ஸ்டாலினின் சவாலை ஏற்பாரா தமிழிசை\n[ May 14, 2019 ] இரோம் சர்மிளாவுக்கு இரட்டைக்குழந்தைகள்\n[ April 17, 2019 ] மாற்றம் கொண்டு வருமா “நோட்டா”\nதிமுக எம்.எல்.ஏ-எம்.பிக்கள் சென்னை நோக்கி விரைவு\nகலைஞர் உடல் நிலை சென்னையில் இயல்பு நிலை பாதிப்பு வறுமை :விவசாயின் குடும்பமே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாபம் வறுமை :விவசாயின் குடும்பமே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாபம்\nகலைஞர் உடல் நிலை சென்னையில் இயல்பு நிலை பாதிப்பு\nவறுமை :விவசாயின் குடும்பமே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாபம் கருணாநிதி உடல் நிலையில் பின்னடைவு காவிரி மருத்துவமனை அறிக்கை கருணாநிதி உடல் நிலையில் பின்னடைவு காவிரி மருத்துவமனை அறிக்கை\nஆபத்தான கட்டத்தில் கலைஞர் :திரளும் தொண்டர்கள்\nவறுமை :விவசாயின் குடும்பமே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாபம் கருணாநிதி உடல் நிலையில் பின்னடைவு காவிரி மருத்துவமனை அறிக்கை கருணாநிதி உடல் நிலையில் பின்னடைவு காவிரி மருத்துவமனை அறிக்கை\nதிமுக கூட்டணியில் உள்ளோம் :தினகரனுக்கு காங்கிரஸ் பதில்\nமன்மோகன்சிங் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் இயக்குநர் ஜி.எஸ்.டி வழக்கில் கைது 2 கோடிக்கு மிக்சர் சாப்பிட்ட ரகுபதி ஆணையம் : […]\nகுஜராத் வைர வியாபாரியை பாதுகாத்தாரா பிரதமர் மோடி\nமன்மோகன்சிங் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் இயக்குநர் ஜி.எஸ்.டி வழக்கில் கைது 2 கோடிக்கு மிக்சர் சாப்பிட்ட ரகுபதி ஆணையம் : […]\nதிமுகவை வீழ்த்த ஸ்லீப்பர் செல்கள்\n2 கோடிக்கு மிக்சர் சாப்பிட்ட ரகுபதி ஆணையம் : கலைக்க நீதிமன்றம் உத்தரவு திமுகவை வீழ்த்த ஸ்லீப்பர் செல்கள் திமுகவை வீழ்த்த ஸ்லீப்பர் செல்கள்\nஹோட்டலில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வேண்டுகோள்\n ரஜினியுடன் தன்னை பொருத்தமற்று ஒப்பிட வேண்டாம் : கமல் நியூட்ரினோ திட்டத்திற்கு மக்களிடையே அமோக ஆதரவு […]\nரஜினியுடன் தன்னை பொருத்தமற்று ஒப்பிட வேண்டாம் : கமல் நியூட்ரினோ திட்டத்திற்கு மக்களிடையே அமோக ஆதரவு உள்ளது-மத்திய அமைச்சர் நியூட்ரினோ திட்டத்திற்கு மக்களிடையே அமோக ஆதரவு உள்ளது-மத்திய அமைச்சர்\nரஜினியுடன் தன்னை பொருத்தமற்று ஒப்பிட வேண்டாம் : கமல் நியூட்ரினோ திட்டத்திற்கு மக்களிடையே அமோக ஆதரவு உள்ளது-மத்திய அமைச்சர் நியூட்ரினோ திட்டத்திற்கு மக்களிடையே அமோக ஆதரவு உள்ளது-மத்திய அமைச்சர்\nகருணாநிதிக்கு உயிருக்கு போராடும் போது:பரோட்டா கடை ஊழியர்களை புரட்டி எடுத்த திமுக பிமுகர்\n“காவல்துறை மீதே மாநில அரசுக்கு நம்பிக்கையில்லையா” -நீதிமன்றம் கேள்வி ஆதார் எண்ணை பொதுவெளியில் பகிர வேண்டாம் : ஆதார் முகமை […]\nஇந்துத்துவாவை எதிர் கொள்ளாமல் திமுக எதிர் காலத்தில் வெற்றி பெற முடியாது – அரிபரந்தாமன்\nஇந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சி திமுக- சாதித்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்\nபொன்னாரை தோற்கடித்த பாலத்தின் கீழ் வாழும் மக்கள்\nRaja kullaappan on கனவுகளை நோக்கி பயணித்தது எப்படி: -இராஜா குள்ளப்பன்\nRaja kullaappan on கனவுகளை நோக்கி பயணித்தது எப்படி: -இராஜா குள்ளப்பன்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nPrabhu Dharmaraj on அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=4271", "date_download": "2019-05-26T07:59:11Z", "digest": "sha1:3BBRCQFHECPUQP3QJ7X53MZTO5O37ZLD", "length": 9341, "nlines": 109, "source_domain": "www.noolulagam.com", "title": "மும்முனைப் போராட்டம் கல்லக்குடி களம் » Buy tamil book மும்முனைப் போராட்டம் கல்லக்குடி களம் online", "raw_content": "\nமும்முனைப் போராட்டம் கல்லக்குடி களம்\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : கலைஞர் மு. கருணாநிதி\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nகுறிச்சொற்கள்: சரித்திரம், தகவல்கள், கட்சி, போராட்டம்\nசூரிய பகவான் தரும் யோகங்கள் அபிராமி அந்தாதி\nஇராஜாஜயினுடைய ஆட்சிக் காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் மிகப் பெரும் போராட்டங்களில் ஈடுபட நேர்ந்தது. 'முன்னேற்றக் கழகத்தை மூட்டைப் பூச்சியை நசுக்குவது போல் நசுக்கி விடுவேன்' என்று அன்றைய முதலைச்சர் இராஜாஜி முழக்கிமிட்டார். அவர் கொண்டு வந்த குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்து ஒரு முனையிலும், பண்டித நேரு தமிழர் தலைவர்களை 'நான்சென்ஸ்' என்று கூறிவிட்டார் என்பதைக் கண்டித்து இரண்டாது முனையிலும், டால்மியாபுரம் புகைவண்டி நிலையத்தின் பெயரை மாற்றிக் 'கல்லக்குடி' எனத் தமிழ்ப் பெயரிட வெண்டும் என்று மூன்றாவது முனையிலும் திராவிட முன்னேற்றக் கழகம் போர்க்களங்களை அமைத்தது.\nஇந்த நூல் மும்முனைப் போராட்டம் கல்லக்குடி களம், கலைஞர் மு. கருணாநிதி அவர்க���ால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nதமிழக வரலாற்றில் தடம்பதித்த தோழர்கள் பாகம்-2\nஆசிரியரின் (கலைஞர் மு. கருணாநிதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநெஞ்சுக்கு நீதி (முதல் பாகம்) - Nenjukku Neethi - Part 1\nஎன் தம்பி வைரமுத்து - கலைஞர் சொற்பொழிவுகள் - Enn Thambi Vairamuthu - Tamil\nஎன் தம்பி வைரமுத்து - கலைஞர் சொற்பொழிவுகள்\nதென்பாண்டிச் சிங்கம் - Thenpandi Chingam\nநெஞ்சுக்கு நீதி (மூன்றாம் பாகம்) - Nenjukku Neethi - Part 3\nகையில் அள்ளிய கடல் - Kaiyil Alliya Kadal\nமற்ற அரசியல் வகை புத்தகங்கள் :\nமக்களோடு நான் (குன்னம் தொகுதி எம்.எல்.ஏவின் உணர்வும் பகிர்வும்)\nஓப்பன் டிக்கெட் - Open Ticket\nகம்யூனிசம் நேற்று இன்று நாளை - Kamyunisam\nஜிகாதி (பதுக்கு குழியில் மறைந்திருக்கும் ஒரு சொல்\nநீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபாண்டிய நாயகி - Pandiya Nayaki\nபணம், பதவி, புகழ் வேண்டுமா\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2018/08/rai-lakshmi-bikini.html", "date_download": "2019-05-26T07:36:40Z", "digest": "sha1:NOGJRM6AO3B3TUXHKSJNGCC2EHG7JETQ", "length": 6125, "nlines": 75, "source_domain": "www.viralulagam.in", "title": "வாரம் ஒரு பிகினி போட்டோ ஷூட்..! சூடேற்றும் ராய் லக்ஸ்மி - Viral ulagam", "raw_content": "\n சர்ச்சையில் சிக்கிய 5 தமிழ் நடிகைகள்\nசினிமா துறையில் எப்பொழுதும் இந்த காதல் கிசு கிசுக்களுக்கு பஞ்சம் இருந்ததே இல்லை. இப்படிப்பட்ட கிசுகிசுக்கள் முன்பு பல நடிகைகளின் மார்க்கெட்...\nகாணாமல் போன 'நான் அவனில்லை' ஜீவன்... திகைக்க வைக்கும் காரணம்\n'நா அவன் இல்லைங்க' என்கிற வசனத்தால் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்த நடிகர் ஜீவன், ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல்...\nகாதலுக்காக மதம் மாறிய 4 தமிழ் நடிகைகள்.. கடைசி நடிகையை பார்த்தால் ஷாக் ஆகிடுவீங்க\nதனது துணைக்காக எப்பேற்பட்ட செயலையும் செய்ய துணிய வைக்கும் சக்தி காதலுக்கு உண்டு. இதற்கு சினிமா பிரபலங்கள் மட்டும் விதி விலக்கல்ல. இப்படி கா...\n அஜித்தின் புதிய சம்பளத்தால் புலம்பும் தயாரிப்பாளர்கள்\nதமிழ் சினிமாவில் படத்தின் பட்ஜெட்டின் பெரும்பகுதி முன்னணி நடிகர்களுக்கு சம்பளமாக சென்று விடும். இதனால் நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைத...\nHome / நடிகை / வாரம் ஒரு பிகினி போட்டோ ஷூட்..\nவாரம் ஒரு பிகினி போட்டோ ஷூட்..\nதமிழ் சினிமாவில் நாயகிகள் பிகினி உடையில் நடிக்க தயங்கிய காலம் போய், ரசிகர்களை கவர தாங்களாகவே முன் வந்து பிகினி உடையில் நடிக்க துவங்கியுள்ளனர். திரையில் மட்டுமே பார்க்க முடிந்த இந்த கவர்ச்சியானது, சமூக வலைதளங்களின் வரவால் இப்பொழுது புகைப்படங்களாக உலாவ துவங்கியுள்ளது.\nஅதிலும் குறிப்பாக தமிழ் திரைப்பட நடிகை ராய் லக்ஸ்மி, தனது பிகினி புகைப்படங்களை சமூக வலைதளப்பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.\nவாரம் ஒரு பிகினி போட்டோ ஷூட்..\n சர்ச்சையில் சிக்கிய 5 தமிழ் நடிகைகள்\nகாணாமல் போன 'நான் அவனில்லை' ஜீவன்... திகைக்க வைக்கும் காரணம்\nகாதலுக்காக மதம் மாறிய 4 தமிழ் நடிகைகள்.. கடைசி நடிகையை பார்த்தால் ஷாக் ஆகிடுவீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/tnpsc/current-affairs-in-tamil-model-test-august-2018-set-2/", "date_download": "2019-05-26T08:07:19Z", "digest": "sha1:MTYD3AQ6TGVBUBBJI2O7C4XUAYRBLHZV", "length": 13368, "nlines": 462, "source_domain": "athiyamanteam.com", "title": "Current Affairs in Tamil Model Test - August 2018 - SET-2 - Athiyaman Team", "raw_content": "\nவருகின்ற TNPSC,Forest,Railway Group D, ALP Tech,RPF, TNPSC , TET , SI தேர்விற்கு தயாராகுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளித்து பயிற்சி பெறுங்கள். இவை அனைத்து தேர்வுகளுக்கும் பயன்படும்.\nஉலகின் முதலாவது தெர்மல் பேட்டரி தொழிற்சாலை எந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது\nமுபாதலா கிளாசிக் டென்னிஸ் தொடர் எங்கு நடைபெற்றது \nநாட்டிலேயே முதல் முறையாக பசு பாதுகாவலர்களுக்கு அடையாள அட்டையானது, எந்த மாநில அரசால் வழங்க உள்ளது\nதற்போது E–விசா திட்டம் எத்தனை நாடுகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது \nU-20 மற்றும் U-16 அணி கால்பந்து போட்டிகளில் எந்த அணி\nமாநிலங்களவை துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் யார்\nஇரவீந்திரநாத் தாகூர் நினைவு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது \nஉலக உயிரி எரிபொருள் தினம் (World Biofuel Day) எப்போது கடைபிடிக்கப்படுகிறது \nசொத்து பதிவு செய்வதற்கு ‘உடனே சேவை ’ முறையை முன்மொழிந்துள்ள மாநில அரசு எது \nஉலகின் முதல் Thermal battery Plant தொழிற்சாலை எந்த மாநிலத்தில் அமையவுள்ளது\nதேசிய பெண்கள் ஆணையத்தின் (NCW National Commission for Woman )புதிய தலைவராக யாரை நியமித்துள்ளனர் \nஐ.நா மனித உரிமை ஆணையர் ஆக யார் நியமிக்கபடவுள்ளார்\n. ‘ஒரு மாவட்டம் , ஓா் உற்பத்தி ’ என்ற உச்சிமாநாட்டை நடத்தும் மாநிலம் எது\nவெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்(Quit India Movement) 76வது ஆண்டு தினம் எப்போது \nசமீபத்தில் Bebak Daat என்ற புத்தகத்தை எழுதியவர் யார் \nDevil Advocate: The Untold Story – என்னும் சுயசரிதை நூலை எழுயுள்ளவர் \nசூரியனுக்கு மிக அருகில் சென்று ஆய்வு செய்யும் விண்கலத்தை செலுத்தியது நாசா. இந்த விண்கலத்தின் பெயர் என்ன \n2019-ம் ஆண்டில் எத்தனை செயற்கை கோள்கள்களை நாசா விண்ணில் ஏவப்பட உள்ளது.\nஉலக யானைகள் தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது.\nNDMC ஸ்மார்ட் சிட்டி திட்டங்களைத் தொடங்குகி வைத்தவர் யார் \nபல்ராம்ஜி தாஸ் டான்டன் காலமானர்.இவர் எந்த மாநில ஆளுநர் ஆவர்\n2018ம் ஆண்டிற்கான நேபாள – இந்தியா இலக்கிய திருவிழா எந்த நகரில் நடைபெறவுள்ளது \nவிண்வெளியில் மனிதர்களை ஏழு நாட்கள் தங்க வைப்பதற்கான “ககன்யான் திட்டம்” எந்த ஆண்டிற்குள் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.\nசாஹித் சம்மன் திவாஸ் எப்போது கொண்டாடப்படுகிறது \nஇந்திய அரசின் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பரப்புரைக்கான விளம்பர துூதா் யாா் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/DeanneOjeda", "date_download": "2019-05-26T07:16:55Z", "digest": "sha1:WRLWIEXKUQ5HTJLEUTIC7MO7TG57QGJX", "length": 2793, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User DeanneOjeda - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silaidhyadhigal.blogspot.com/2017/05/blog-post.html", "date_download": "2019-05-26T08:32:39Z", "digest": "sha1:RVWVJ4OOEXNX2OT7B3G2GERQU6VEYRUP", "length": 14801, "nlines": 145, "source_domain": "silaidhyadhigal.blogspot.com", "title": "சில இத்யாதிகள்: பாகுபலி", "raw_content": "\nபடம் பார்த்த அனைவருக்கும் ஏற்படும் ஒரு அதீத உணர்வு-அதன் பிரமாண்டம் தரும் ஆச்சர்யம். ராஜமௌலியின் கதை சொல்லும் திறன் ஊரறிந்ததே. எடுத்த அனைத்து படங்களும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட். கடைசியாக வந்த நான் ஈ திரைப்படம் ஒரு ஈயை வைத்து இப்படியும் கதை சொல்ல முடியுமா என்று அனைவரையும் மூக்கின் மீது விரலை வைக்க வைத்துவிட்டது. அதுவே பாகுபலியின் மீது சொல்லொன்னா எதிர்பார்பை ஏற்படுதிவிட்டது. எதிர்பார்த்ததுக்கு மேலேயே எகிறி அடித்திருக்கிறான் பாகுபலி.\nதன் அப்பாவிடம் கதையை கேட்டு அதற்கு பாத்திர படைப்பு கொடுத்து அவற்றை திரையில் உயிரளித்து கிராஃபிக்ஸில் பிரமாண்டம் என ஆதி முதல் அந்தம் வரை ராஜமௌலி கொடுத்திருக்கும் அற்பணிப்பு அளப்பரியது. எங்கு கதையை ஆரம்பிக்க வேண்டும் எந்த இடத்தில் முதல் பகுதியை நிறைவு செய்ய வேண்டும் எதில் எண்ட்கார்ட் போட்டு ரசிகனை கட்டிபோடவேண்டும் என்று அனைத்து வித்தையையும் அறிந்துள்ளவர் ராஜமௌலி. அதற்கு சற்றேனும் குறைவில்லாமல் திரைக்கதையை அமைத்துள்ளார். ஒரு காட்சியேனும் தொய்வில்லாமல் நகர்கிறது.\nமுதல் பகுதியின் அறிமுகத்தில் தமிழ் மக்களுக்கு பிரபாஸ் அவ்வளவாக பரிசியமில்லாத முகம். ஆனால் படம் முடிவதற்குள் ரசிகனின் மனதில் பாகுபலியாக சிம்மாசனமிட்டு அமர்ந்துகொள்கிறார். என்ன ஒரு உடற்கட்டு. படத்திற்காக ஒன்னரை கோடி அளவில் பிரபாஸுக்கு ஒரு GYM ஏற்பாடு செய்துகொடுத்துள்ளார் ராஜமௌலி. ஒரு படத்திற்கு மூன்றரை வருடம் என்று முழுதாக directors’ hero வாக தன்னை அற்பனித்துள்ளார். ஆண்டாண்டு காலத்திற்கும் பிரபாசின் கேரியரில் இது மின்னிக்கொண்டிருக்கும்.\nபடத்தின் அடிநாதமே கிராபிக்ஸ் தான். முதல் பகுதியில் அருவியில் ஆரம்பித்ததில் சரி, ஷிவுடு மலையேறி ஒரே தாவலில் அம்பெய்து அதன் மூலமாக மலையின் உச்சியில் ஏறியது என்று ராஜமௌலியின் கற்பனைக்கு சற்றேனும் குறைவில்லாமல் ஈடு கொடுத்திருக்கின்றது கிராபிக்ஸ் டீம். காலகேயர்களுடன் போர் காட்சிகள், போர் தந்திரம், ஒரு புது மொழி,மகிழ்மதியின் பிரமாண்டம், பல்லாலதேவனின் வானுயர்ந்த ���ிலை என எல்லாமே இரண்டாம் பாகத்திற்கு ரசிகனை ஆவலோடு காத்திருக்கசெய்துவிட்டது. இந்தியா வரலாற்றில் எந்தவொரு படத்திற்கும் இவ்வாறான ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஏற்படுத்திய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கவும் நிகழ்வில்லை. இரண்டையும் ஒரு சேர அடித்திருக்கிறான் இந்த பாகுபலி.\nஇரண்டாம் பாகத்தில் பல்லாலதேவனின் தலை உடைவதாகட்டும், அணையை வைத்து போர் வீரர்களை தவிடுபொடியாக்குவதும், யானை மேலே கம்பீரமாக ஏறி நிற்பதும்., ஏன் இறுதிகட்ட போர்க்காட்சியில் அகழியின் பாலத்தில் சறுக்குவது என்று இரண்டாம் பாகத்தில் பதிநாறடி பாய்ந்திருக்கின்றனர். Mission Impossible படத்தில் டாம் க்ரூஸ் துபாயில் ஒரு கட்டிடத்தில் சறுக்கி வருவதை மிஞ்சி விடுகிறான் இந்த பாகுபலி. டெஸ்க்டாப்பில் Full HD வால்பேப்பர் வைப்பதற்கு நிறைய காட்சிகள் இருக்கின்றன. குதிரையின் மீது கம்பீரமாய் வருவது, வாளை சுலற்றுதல், அகழி காட்சி, சிம்மாசனத்தில் உட்கார்ந்திருப்பது என ஒவ்வொன்றும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும் ரகம். போரில் குதிரையில் அமர்ந்துகொண்டே இரண்டு கைகளாலும் அம்பையும் வாளையும் சுழற்றி எதிரிகளை பந்தாடிய காட்சிகள் இவ்வளவு தெளிவாக ரசனையுடன் இதுவரை எந்தவொரு சினிமாவிலும் பார்க்காதது.\nராஜமௌலி ஒரு இயக்குனர் என்பதை விட தான் ஒரு நல்ல ரசனையுள்ள படைப்பாளி என்று மீண்டும் நிரூபித்துக்கொண்டு இந்தியா சினிமாவின் அடையாளமாய் உலகளாவிய புகழை தேடியிருக்கும் படமே பாகுபலி.\nமகேந்திரனின் முள்ளும் மலரும் மற்றும் உதிரிப்பூக்கள்\nஉலக அளவில் சில பல ( ) புகழ்பெற்ற இயக்குனர்களின் திரைப்படங்களை பார்த்து வாயைப்பிளந்திருந்த நேரங்களில் , நமத...\nகும்பகோணத்தில் ஒரு திருமணம். அழைப்பு வந்திருந்தது. இரண்டு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு அருகில் உள்ள வரலாற்று சிறப்பு...\nகல்கியின் மற்றுமொரு காவியமான சிவகாமியின் சபதம் முடித்த ஒரு களிப்புடன் இந்த இடுகை இடுகிறேன். பார்த்திபன் கனவு , சிவகாமியின் சபதம் ம...\n‘ யெட் அனதர் டே ’ என்பது போல மற்றுமொரு இரவு என்றுதான் அவன் நினைத்திருக்கக்கூடும். ஆனால் ஒரு தொலைபேசி அழைப்பு அதை தலைகீழாக புரட்டிப்போட...\nஏப்ரல் மாசம். இந்த வெயில்ல வெளில சுத்தினா இருக்குற ஒன்னரை கிலோ தலைமை செயலகம் கூட உருகிரும் போல. வெயிலுக்கு இதம�� நம்ம தலைவரோட ஏதாவது ஒ...\nதிருவரங்கன் உலா படித்து பாருங்களேன் என்று அவர் சொன்னபொழுது , அது ஏதோ ஆழ்வார் , திருப்பள்ளியெழுச்சி போன்ற வகையரவாக இருக்கலாம் என்று கணித...\nஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் – சுஜாதா\nபன்னிரெண்டு ஆழ்வார்களையும் அவர் தம் பாசுரங்களை சொல்லும் நாலாயிர திவ்விய பிரபந்தத்தையும் வாசகர்களுக்கு எளிதாக சொல்லும் ஒரு அருபெரும் முய ....\nMuthu Subramanian S March 19 கடந்த வாரம் முத்து நகர் எக்ஸ்ப்ரஸில் பயணம் செய்ய நேர்ந்தது. மாம்பலம் தாண்டி சில நிமிடங்களி...\nஉலகில் இருக்கும் அனைத்து பொறியியல் பிரிவுகளிலும் , மிக மோசமான ஒரு சுற்றுப்புறம் மற்றும் சூழ்நிலையில் வேலை செய்வது கட்டுமான பொறியாளர்கள் ...\nமகேந்திரனின் முள்ளும் மலரும் மற்றும் உதிரிப்பூக்கள்\nஉலக அளவில் சில பல ( ) புகழ்பெற்ற இயக்குனர்களின் திரைப்படங்களை பார்த்து வாயைப்பிளந்திருந்த நேரங்களில் , நமத...\nCopyright 2009 - சில இத்யாதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/2018/09/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-05-26T07:35:05Z", "digest": "sha1:G7FYNXBIER34SSGUZT7YR3FAD5TIKB3Y", "length": 7934, "nlines": 63, "source_domain": "tnreports.com", "title": "எழுவர் விடுதலை அமைச்சரவை முடிவு! -", "raw_content": "\n[ May 24, 2019 ] இந்துத்துவாவை எதிர் கொள்ளாமல் திமுக எதிர் காலத்தில் வெற்றி பெற முடியாது – அரிபரந்தாமன்\tஅரசியல்\n[ May 23, 2019 ] இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சி திமுக- சாதித்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்\n[ May 23, 2019 ] பொன்னாரை தோற்கடித்த பாலத்தின் கீழ் வாழும் மக்கள்\n[ May 20, 2019 ] கருத்துக்கணிப்பு மோசடியானது- ஏன்\n[ May 20, 2019 ] கருத்துக்கணிப்புகளில் நம்பிக்கையில்லை –ஸ்டாலின்\n[ May 15, 2019 ] ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்\n[ May 15, 2019 ] பிளவுவாதிகளின் தலைவர் மோடிக்கு டைம்ஸ் இதழ் புகழாரம்\n[ May 14, 2019 ] ஸ்டாலினின் சவாலை ஏற்பாரா தமிழிசை\n[ May 14, 2019 ] இரோம் சர்மிளாவுக்கு இரட்டைக்குழந்தைகள்\n[ April 17, 2019 ] மாற்றம் கொண்டு வருமா “நோட்டா”\nஎழுவர் விடுதலை அமைச்சரவை முடிவு\nSeptember 9, 2018 சமூகம், தற்போதைய செய்திகள் 0\nஅதிமுக புதிய சானல் ‘நியூஸ் ஜெ’ வருகிறது\nஅதிமுக ஆதரவுடன் கருணாநிதிக்கு சிலை வைக்கும் அழகிரி\nசட்டசபையையும் கலைத்து தேர்தல் நாளையும் குறித்த சந்திரசேகர ராவ்\nகுட்கா ஊழல்:கைது செய்யாத மர்ம��் என்ன\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் முருகன்,சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது.\nதமிழக அரசின் முடிவை ஆளுநர் ஒப்புக்கொள்ள வேண்டும். வேறு வழியில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடியது. துணைமுதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் எழுவரையும் விடுதலை செய்ய அமைச்சரவை முடிவு எடுத்தது. எழுவர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநருக்கு பரிந்துரை செய்திருக்கிறது அரசு. அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் பேசிய ஜெயக்குமார் “அரசியல் சட்டத்தின் 161-வதுவிதியின் கீழ் எழுவரின் விடுதலையை பரிசீலிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 161-வது பிரிவு மிகத் தெளிவாக உள்ளது. ஆகவே அமைச்சரவை முடிவை ஆளுநர் ஏற்றாக வேண்டும். மாநில அரசு என்ன முடிவு எடுக்கிறதோ அதை ஆளுநர் பின்னப்ற்ற வேண்டும்”என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.\nகுட்கா ஊழல் : காவல்துறை-பரஸ்பர குற்றச்சாட்டுகள்\nஎழுவரையும் ஆளுநர் விடுவிக்க வேண்டும்-ஸ்டாலின் கோரிக்கை\nஇந்துத்துவாவை எதிர் கொள்ளாமல் திமுக எதிர் காலத்தில் வெற்றி பெற முடியாது – அரிபரந்தாமன்\nஇந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சி திமுக- சாதித்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்\nபொன்னாரை தோற்கடித்த பாலத்தின் கீழ் வாழும் மக்கள்\nRaja kullaappan on கனவுகளை நோக்கி பயணித்தது எப்படி: -இராஜா குள்ளப்பன்\nRaja kullaappan on கனவுகளை நோக்கி பயணித்தது எப்படி: -இராஜா குள்ளப்பன்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nPrabhu Dharmaraj on அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/obituaries/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-05-26T07:58:15Z", "digest": "sha1:GO4LP2BN7FCSP35LIC7UWC6HQWGW7UCP", "length": 5130, "nlines": 101, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "திரு. கனகசபை சின்னத்தம்பி - IdaikkaduWeb", "raw_content": "\nIdaikkaduWeb > 2019 > திர���. கனகசபை சின்னத்தம்பி\nமண்ணில் உயிராக 29.04.1929 மண்ணுக்கு உர மாக 26.02.2019\nயாழ் அச்சுவேலி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டிருந்த கனகசபை சின்னத்த்ம்பி அவர்கள் 26.02.2019 அன்று தனது 90வது அகவையில் இடைக்காட்டில் தனது இல்லத்தில் காலமானார்.\nஅன்னார் காலம் சென்ற வேலுப்பிள்ளை காலம் சென்ற கந்தையா மற்றும் வள்ளியம்மை, இராசம்மா, அன்னலட்சுமி, தெய்வானை, கனகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரருமாவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் 27.2.209 காலை அன்னரின் இல்லத்தில் நடைபெற்று சாமித்திடல் மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது\nதகவல். செ . இரத்தினவேல்- மருமகன்\nகைத்தொலைபேசி : 403 862 5276 (கனடா )\nPosted in: 2019, மரண அறிவித்தல்.\nதுயர் பகிர்வோம் யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், ஒட்டுசுட்டானை வசிப்பிடமாகவும[...]\nவலயமட்ட வலைப்பந்தாட்டம் - 2019\nஎமது பாடசாலையின் 18 வயதிற்குட்பட்ட வலைப்பந்தாட்ட அணியினர் வலய மட்ட இறுதிப்போட்டியில் யா/சுண்டுக்கு[...]\nScience யாழ் வலயமட்டத்தில் நடாத்தப்பட்ட விஞ்ஞான பாட ஒலிம்பியாட் போட்டியில் தேசிய பாடசாலைகளான வேம்[...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.com/2010/05/", "date_download": "2019-05-26T07:05:12Z", "digest": "sha1:UYBIPVIL4WCBFG7K2BKFB2U6KK7AXAH3", "length": 20601, "nlines": 746, "source_domain": "www.kalvisolai.com", "title": "Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\nஉலக புகையிலை எதிர்ப்பு தினம்\nசெயற்கை செல் உருவாக்கி விஞ்ஞானிகள் புரட்சி: உயிர் உருவாக்க வழி கண்டனர்\nசிவில் சர்வீஸ் தேர்வு முறையில் மாற்றம்: சராசரி மாணவர்களும் தேர்ச்சி பெறலாம்\nவேலை வாய்ப்பிற்கு பதிய மாணவர்களுக்கு ஏற்பாடு\nஅரசு பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் 286 பேர் மாறுதல்\nமாவட்ட ஆசிரியர்கள் பொதுமாறுதல் நாளை துவங்குகிறது\nதிருவண்ணாமலை மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் திருமதி சீனி.வான்மதி\nதலைமை ஆசிரியர் கவுன்சிலிங்: 413 பேருக்கு மாறுதல் உத்தரவு\nசார்லஸ் டார்வினின் பயம் சரியானது தான் என கண்டுபிடிப்பு\nகன்னியாகுமரி காடுகளில் கணக்கெடுப்பில் 57 யானைகள்\nமிகவும் வெப்பமான ஆண்டு 2010 : நான்கு மாத ஆய்வில் வெளியானது\nஇன்ஜினியரிங் கல்லூரி கட்ஆப் கு���ைப்பு \nஒரு பள்ளிக்கு 100 மரக்கன்று அரசு அதிரடி திட்டம்\nஅரசு பள்ளி ஆங்கில ஆசிரியர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் பயிற்சி\nதொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு 17ம் தேதி கவுன்சிலிங்\nஇந்திய ஏழைகள் எண்ணிக்கை 40 கோடியாக எகிறும்\nபிளஸ் டூ மாவட்ட வாரி தேர்ச்சி விபரம் 2010\nமக்கள்தொகை கணக்கெடுப்பு பணி ஆசிரியர்கள் மாறுதலுக்கு காலஅவகாசம்\nபாடவாரியாக முதல் 3 இடங்கள் பிடித்தவர்கள்\nபிளஸ் 2 உடனடித் தேர்வு 2010\nபிளஸ் 2 ரிசல்ட் - 2010\nஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் 18, 19-ந்தேதிகளில் நடக்கிறது\nபிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் பொது நூலகங்களில் இலவசமாக பார்க்க ஏற்பாடு\nதொடக்​கக் கல்வி ஆசி​ரி​யர்​க​ளுக்​கான முன்​னு​ரி​மைப் பட்​டி​யல் வெளி​யீடு\nவிழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ. குப்புசாமி அவர்களின் வாழ்த்துரை\nவிழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ. குப்புசாமி அவர்களுக்கு நினைவு பரிசு\nதலைமைப்பண்பில் நேர்மையும் அறமும் தேவை..\nWhat's New Today>>> 3 % D.A ANNOUNCED | தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியினை 3 சதவிதம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. .>>> TRB COMPUTER INSTRUCTORS GRADE- I இணையவழித் தேர்வு 23.06.2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்ற தகவல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. …\nTET APPOINTMENT | தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத அனைத்து ஆசிரியர்களையும் பணியில் தொடர அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத அனைத்து ஆசிரியர்களையும் பணியில் தொடர அனுமதிக்கக் கூடாது. இதுதொடர்பாக 2 வாரத்தில் அவர்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More News | Download STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 EDU NEWS 1 || EDU NEWS 2 || EMPLOYMENT\nTNTET 2019 DATE OF EXAMINATION ANNOUNCED | PAPER I - 08-06-2019 - PAPER II - 09-06-2019. ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை- 600 006 பத்திரிக்கைச் செய்தி வெளியீடு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2019-க்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 28.02.2019 அன்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 - 08.06.2019 சனிக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், தாள் 2 - 09.06.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், எழுத்���ுத்தேர்வு நடைபெறும் என்ற தகவல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Read More News | Download STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 கல்விச்செய்தி வேலை-1 || வேலை-2 புதிய செய்தி பொது அறிவு KALVISOLAI - SITE MAP\nSSLC RESULT MARCH 2019 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 29.04.2019 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாணவர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\nSSLC RESULT MARCH 2019 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 29.04.2019 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாணவர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\nNIOS RECRUITMENT 2019 | NIOS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கல்வி அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 086 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.05.2019.\nNIOS RECRUITMENT 2019 | NIOS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கல்வி அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 086 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.05.2019. Read More News | Download STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 கல்விச்செய்தி வேலை-1 || வேலை-2 புதிய செய்தி பொது அறிவு KALVISOLAI - SITE MAP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/78129/cinema/Kollywood/Rajini%20as%20Encounter%20specialist%20in%20Darbar.htm", "date_download": "2019-05-26T07:04:40Z", "digest": "sha1:E7ANFURWLZXRNZO2PXATSK2KES5O22RV", "length": 14980, "nlines": 220, "source_domain": "cinema.dinamalar.com", "title": "என்கவுன்டர் ஸ்பெசலிஸ்டாக ரஜினி - Rajini as Encounter specialist in Darbar", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசல்மான் கான் போல தமிழ் நடிகர்கள் செய்வார்களா | 35 நாளில் முடிந்த கன்னி மாடம் | 4 ஹீரோயின்கள் நடிக்கும் கண்டதை படிக்காதே | நான் எடுத்த காட்சிகளை பயன்படுத்தக்கூடாது: பாலா | திருமணம் செய்யும் திட்டம் இல்லை: சிம்பு | தயாரித்த படம் சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்குமா | 35 நாளில் முடிந்த கன்னி மாடம் | 4 ஹீரோயின்கள் நடிக்கும் கண்டதை படிக்காதே | நான் எடுத்த காட்சிகளை பயன்படுத்தக்கூடாது: பாலா | திருமணம் செய்யும் திட்டம் இல்லை: சிம்பு | தயாரித்த படம் சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்குமா | ரிலீசுக்கு முன்பே இணையதளத்தில் வெளியானது நீயா 2 | ஒரு பாடல் நடனம்: தமன்னா புது முடிவு | மோதலால் சமந்தா படத்துக்கு சிக்கல் | ராதாரவி நன்றி சொன்னது ஸ்டாலினுக்கா... நயனுக்கா | ரிலீசுக்கு முன்பே இணையதளத்தில் வெளியானது நீயா 2 | ஒரு பாடல் நடனம்: தமன்னா புது முடிவு | மோதலால் சமந்தா படத்துக்கு சிக்கல் | ராதாரவி நன்றி சொன்னது ஸ்டாலினுக்கா... நயனுக்கா\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n11 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபேட்ட படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து முடிந்த நிலையில், சென்னை திரும்பியுள்ளார் ரஜினி. இங்கு ஒரு வாரம் ஓய்வெடுக்கும் ரஜினி, மீண்டும் தர்பார் படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.\nரஜினி இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும், அதில் ஒன்று ஐபிஎஸ் வேடம் என்றும் கூறப்படுகிறது. தற்போது கிடைத்துள்ள தகவல்படி, ரஜினி இந்த படத்தில் என்கவுன்டர் ஸ்பெசலிஸ்டாக நடிப்பதாகவும், அது சம்பந்தப்பட்ட ஒரு காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.\nமேலும் மும்பை படப்பிடிப்பு தளத்தில் ரஜினி, சக நடிகர்கள் மற்றும் அங்கு வேலை பார்த்த தொழிலாளர்களுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு அங்கிருந்தவர்களை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார். முஸ்லிம் மக்களுக்கு இது ரம்ஜான் காலம் என்பதால் அங்கு வேலைபார்த்த முஸ்லிம் கலைஞர்களுக்கும் இப்தார் விருந்தும் கொடுத்ததாக கூறப்படுகிறது.\nகருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய\n என்.ஜி.கே., : உலகம் முழுக்க ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nரஜினி படத்துல இதெல்லாம் சகஜம்பா\nஅப்ப சிரிப்பு போலீஸ் ன்னு சொல்லுங்க..\nஆமாம். ஆமாம் ....படத்துக்கு வாங்க சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கும் உங்களுக்கு ...ஐயோ நெனச்சாலே சிரிப்பு சிரிப்பா வருது......\nஒரு ஐபிஸ் இப்படியா தலை முடியை ஸ்டைலா விட்டுட்டு தாடி வெச்சுகிட்டு என்கவுன்டர் பண்ணுவான் ஓ.. ரஜினி படமா... அப்போ கோவனத்தோட இருந்தாலும் மா(ம)க்கள் ஏத்துக்குவாங்க...\nதமிழன் போலீஸ் கெட்டப் பொருந்தாத விஜய் அஜித் எல்லாம் போலீசா நடிக்கும் போது இவரு நடிச்சா தப்பா \nதலைமுடியை பத்தி மட்டும் தானா ....எந்த IPS பொம்மை துப்��ாக்கி வச்சிருக்கார் ....எந்த IPS பொம்மை துப்பாக்கி வச்சிருக்கார் ....ஒரு என்கவுன்ட்டர் ஸ்பெசலிஸ்ட் நிஜ துப்பாக்கியிற் சுடனும்...பொம்மை துப்பாக்கி வச்சு கிட்டா எக்கவுன்டெர் பண்ணுவான்....ஒரு என்கவுன்ட்டர் ஸ்பெசலிஸ்ட் நிஜ துப்பாக்கியிற் சுடனும்...பொம்மை துப்பாக்கி வச்சு கிட்டா எக்கவுன்டெர் பண்ணுவான்....ஓஒ ரஜினி படமா.... அப்போ தீபாவளி துப்பிக்கியில ரிங் கேப் வச்சு சுட்டு ஆளுங்க செத்தாலும் மா(ம)க்கள் ஏத்துப்பாங்க.. இதையும் சொல்லாம விட்டுடீங்க.... இது அழுகுணி ஆட்டம் Mr. கலிபோர்னியா தமிழன்...\nஇன்னைக்கு ரஜினியை திட்ட ஒரு நியூஸ் வந்துருச்சு ஹாஹாஹா ஆஹா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசல்மான் கான் போல தமிழ் நடிகர்கள் செய்வார்களா \nதள்ளிப்போனது துல்கரின் சோயா பேக்டர் ரிலீஸ்\nபிரியங்காவுடன் மீண்டும் நடிப்பாரா சல்மான்கான்..\nமகளுக்கு மிரட்டல் : மோடியிடம் விளக்கம் கேட்ட அனுராக் காஷ்யப்\nபார்லி., தேர்தல் : பாலிவுட் நட்சத்திரங்களின் வெற்றி - தோல்வி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n35 நாளில் முடிந்த கன்னி மாடம்\n4 ஹீரோயின்கள் நடிக்கும் கண்டதை படிக்காதே\nநான் எடுத்த காட்சிகளை பயன்படுத்தக்கூடாது: பாலா\nதிருமணம் செய்யும் திட்டம் இல்லை: சிம்பு\nதயாரித்த படம் சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்குமா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n69 வயது இளைஞனான ரஜினி\nதர்பார் - ரஜினியின் வில்லன் சுனில் ஷெட்டி\nயோகிபாபுவின் காமெடியை ரசித்த ரஜினி - விஜய்\nபார்த்திபனுக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டிக்கொண்ட ரஜினிகாந்த்\nவெற்றிப் படம் தயாரிக்க ரஜினி கூறும் 4 வழிகள்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/370722.html", "date_download": "2019-05-26T07:15:28Z", "digest": "sha1:QWPGTPRUKNJBSOWTFB6YQ5SFJSQGECIY", "length": 7906, "nlines": 129, "source_domain": "eluthu.com", "title": "எதிர்பார்ப்பு - சிறுகதை", "raw_content": "\nஇன்னைக்காவது அவளிடம் கொடுக்க முடியுமா.. என்ற கேள்வியுடனே நடந்தேன் தினேஷ் ஆகிய நான். மூன்று மாதங்கள் ஆயிடுச்சு..மனசுக்குள்ள ஏதோ ஒரு இனம்புரியாத பயம்...\nநம்ம கொடுக்கும் போது... எப்படி எடுத்துக்குவா.. திட்டுவாளோ... பல கேள்விகள்... எப்படிக் கொடுப்பது... எங்கவச்சுக் கொடுப்பது.. பஸ்டாண்டில் கொடுக்கலாமா... எல்லோர் முன்னாடியும் திட்டிட்டா...\nதினமும் தான் அவளை பார்க்கிறேன் ஆனாலும் இன்னைக்கு ஏதோ ஒரு பயம்... பட படப்பு....\nஅதோ வருகிறாள் இன்னும் சில அடி தூரம் தான்.. தயாரானேன் கொடுப்பதற்க்கு...\nதயங்கி தயங்கி கொடுத்தே விட்டேன்... சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டாள்... இப்போதுதான் பயம் நீங்கியது... ஏன் இவ்வளவு நாள் கொடுக்கணும்னு தோணலையா பரணி கேட்க... இல்ல கொஞ்சம் எதிர்பாரா செலவாகிடுச்சு... அதுதான் கொஞ்சம் லேட்... சரி சரி என தலையாட்டிக் கொண்டே எண்ணிப்பார்தாள் பத்து நூறு ரூபாய் தாள்களை... மனதிற்கோர் நிம்மதி மூன்று மாதங்களுக்கு முன்னாடி ரெண்டு நாள்ல திருப்பித்தரேனு சொல்லி வாங்கிய ஆயிரம் ரூபாயை திருப்பி கொடுத்ததில்....மகிழ்ச்சியுடன் நடக்க ஆரம்பித்தேன்..\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : சா.மனுவேந்தன் (25-Jan-19, 10:27 am)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://healthtips-tamil.blogspot.com/2019/01/blog-post_43.html", "date_download": "2019-05-26T07:22:50Z", "digest": "sha1:EOS43EZA5PS2TPUUMTOYSI5WIJMGHRWQ", "length": 15246, "nlines": 101, "source_domain": "healthtips-tamil.blogspot.com", "title": "தொப்பை குறைய மலச்சிக்கல் நீங்க யோக முத்திரா |Health Tips in Tamil | Tamil Health Tips | Beauty Tips in Tamil", "raw_content": "\nHomeதொப்பை தொப்பை குறைய மலச்சிக்கல் நீங்க யோக முத்திரா\nதொப்பை குறைய மலச்சிக்கல் நீங்க யோக முத்திரா\nயோக முத்திராவை தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு முதுகுதண்டில் உள்ள இறுக்கம் நீங்குகிறது. இளமை ஏற்படுகின்றது. முதுகு தண்டுவடம் வழியாக செல்லும் உடலின் முக்கிய நரம்புகள் எல்லாம் பலம் பெறுகின்றன. நல்ல ஆரோக்கியத்தை எட்டுகின்றன.\nநாள் முழுவதும் சுறுசுறுப்பு தொடர்கிறது. முகத்தில் பொலிவும், தேஜசும் ஏற்படுகிறது. முக்கியமாக இரண்டு குதிக்கால்களும், பெருங்குடலும் இந்த ஆசனத்தின் போது நன்றாக அழுந்துவதால் நீடித்த மலச்சிக்கலும் நீங்குகிறது.\nகுடலை கழுவினால் மட்டுமே உடலை வளர்க்க முடியும் என்பது தமிழ்வாக்கு. அதற்கேற்ப மலச்சிக்கலை நீங்கி மனச்சிக்கலையும் நீக்குவதால் யோக முத்திரா ஆசனங்களில் முத்திரை பதிக்கிறது. இந்த ஆசனம் எளிமையானது.\nபத்மாசனத்தில் அமரவும். இரண்டு உள்ளங்கைகளையும், இரண்டு குதிங்கால்களின் மேல் வைத்து கைவிரல்களை மூடிக் கொள்ளவும். நிமிர்ந்து நேரே உட்காரவும். நுரைஈரல் நிரம்பும் அளவு நன்றாக மூச்சை உள் இழுக்கவும். இப்போது மூச்சை விட்டுக் கொண்டே முன்பக்கம் தரையை மூக்கு தொடும் வரை குனியவும். இந்த நிலையில் 10 முதல் 15 நொடிகள் இருக்கவும். இப்படி இருக்கும் போது மூச்சை சௌகரியப்படி விடவும் வாங்கவும் செய்யவும். மூச்சை அடக்க வேண்டிய அவசியம் இல்லை. பிறகு மூச்சை இழுத்தவாறே நிமிர்ந்து சாதாரண நிலைக்கு வரவும். இந்த மாதிரி அவரவர்க்கு வேண்டியபடி மூன்று முதல் 7 தடவைகள் வரை செய்யலாம்.\nஇந்த ஆசனம் பார்ப்பதற்கு சுலபமாக தோன்றினாலும் செய்வதற்கு அவ்வளவு எளிதாக வந்து விடாது. சிலருக்கு என்ன செய்தாலும் மிகவும் அடிப்படையான ஆசனமான பத்மாசனம் போடவே வராது. அவர்கள் பத்மாசனம் நன்றாக செய்ய வரும் வரை, சாதாரணமாக அமரும் முறையில் சுகாசனத்தில் உட்கார்ந்து, இரண்டு முழங்கால்களுக்கு மேல் இரண்டு உள்ளங்கைகளை வைத்து அழுத்திக் கொண்டு, முன்னுக்கு குனிந்து மூக்கு தரையை தொட முயற்சிக்க வேண்டும். இரண்டு கைகளையும் பின்னுக்கு கட்டிக் கொண்டு தொடவும் முயற்சி செய்யலாம்.\nஅல்லது சுகாசனத்தில் இரண்டு பெருவிரல்களை கைகளால் பிடித்துக் கொண்டு முன்னுக்கு குனியவும் செய்யலாம். இவைகள் எல்லாம் பத்மாசனம் வராதவர்களுக்கு தான். ஆனால் இடையிடையில் பத்மாசனமும் போட்டு பழக வேண்டும். பிறகு முன் சொன்னது போல் பத்மாசனத்திலிருந்தே குனிய முயற்சி செய்ய வேண்டும்.\nகைகளை குதிகாலின் மீது வைத்துக் கொண்டும் குனியலாம். கைகளை குதிகாலின் மேல் வைத்துக் கொண்டு குனிவது கடினமாக இருந்தால், பின்னுக்கு கைகளை கட்டிக் கொண்டு குனியலாம். சில நாட்களுக்கு பின் கைகளை குதிக்கால்களின் மேல் வைத்துக் குனியலாம். பத்மாசனம் போட்ட படி குனிவதால், கால்கள் ஒன்றை ஒன்று அழுத்தி முதலில் வலிக்கும். நாளடைவில் பழக்கமானால் வலி இருக்காது. சிலருக்கு முன்னுக்கு குனிந்து மூக்கைத் தரையைத் தொட முயற்சி செய்யும் போது பிருஷ்ட பாகம் தூக்கிக் கொள்ளும். அப்படி நேராமல் அழுத்தமாய் தரையில் உட்கார்ந்து பழக வேண்டும்.\nசிலருக்கு தொடை பகுதி அதிக சதைகளுடன் மிகவும் பெரிதாக இருக்கும் போது அவர்கள் முன்குனிந்து தரையைத் தொட கடினமாக இருக்கும். சிலருக்கு வயிறு கொழுப்பு சேர்ந்து தொப்பை விழுந்து இருப்பதாலும் முன்குனிய முடியாது. அவர்கள் எல்லாரும் மற்ற ஆசனங்களுடன் யோக முத்திரவையும் முயற்சி செய்து வந்தால், நாளடைவில் வயிறு, இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் உள்ள சதை, நரம்புகள் இளக்கம் பெற்று யோக முத்திரா செய்வதற்கு எளிதாகும். இந்த ஆசனம் செய்ய செய்ய தொப்பை பெருமளவு கரைந்து விடும். வயிற்றை சுற்றி உள்ள கொழுப்பு தான் சர்க்கரை நோய்க்கான அடிப்படை காரணம் என்று தற்போது சொல்கிறார்கள்.\nஇந்த வயிற்றை சுற்றிய கொழுப்பை யோக முத்திராவில் எளிதில் கரைத்து, தொப்பையை போக்கி மிகவும் இளமையுடன் காட்சியளிக்க முடியும். தொப்பை கரைவதால் மிகவும் சுறுசுறுப்பு வந்து சேரும். சிலர் ஒல்லியாய் இருப்பார்கள். இவர்களுக்கு தொப்பையும் இருக்காது. ஆனால் இவர்களுக்கும் யோக முத்திரா செய்ய சுலபமாக வராது. காரணம், இவர்களது முதுகுஎலும்பு கட்டை பாய்ந்து இருக்கும்.\nஅதாவது, குனிந்து நிமிரும் உடற்பயிற்சிகளே இல்லாத காரணத்தால் முதுகுஎலும்பு வளைய முடியாமல் கட்டை போன்று திடமாக காணப்படும். இவர்களும் தொடர்ந்து யோக முத்திராவை பயிற்சி செய்யும் போது நன்றாக வளைந்து தரையை தொட முடியும்.\nயோக முத்திராவால் முதலில் மூக்கை வைத்து தரையை தொடுவதும்,பின்னர் வாயால் தரையை தொடுவதும் என்று நன்றாக பழக்கமான பிறகு அதே நிலையில் 20 எண்ணும் வரை இருக்க வேண்டும். யோக முத்திரா முழுமையான நிலையில் சாதாரணமாக மூச்சை இழுக்கவும், விடவும் செய்யலாம்.\nயோக முத்திராவை வழக்கமாய் செய்யும் பெண்கள் கர்ப்பனமானால் இரண்டு மாதங்கள் வரை தான் செய்ய முடியும். அதன்பின் கைகளை வயிற்றின் குறுக்கே வைக்காமல் 1 மாத கால அளவிற்கு செய்யலாம். இந்த காலத்திற்கு மேல் கர்ப்பமான பெண்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது. மிகவும் முக்கியமாக கர்ப்ப காலத்தில் இந்த ஆசனத்தை பழ���வே கூடாது. பத்மாசனத்தில் மட்டும் உட்காரலாம்.\nமுகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க எளிய வழிகள்...\nவயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்\nசளித் தொல்லையில் இருந்து நிரந்தரமாக விடுபட உதவும் சில இயற்கை வழிகள்\nகாய்ச்சல் வராமல் இருக்க என்ன செய்யவேண்டும்\nஇரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்து முருங்கை கஞ்சி வைத்தியம்....\nசளி இருமலை விரட்டும் முடக்கத்தான் கீரை சூப் HEALTH TIPS\nமுன்னோர்களுக்கு புற்று நோய் இருந்தால் உங்களுக்கு வராமல் தடுக்க என்னதான் வழி\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகாலை உணவை தவிர்த்தால் சுகர் வருமா\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nசளி தொல்லை நீங்க - ஏழு வகையான பாட்டி வைத்தியங்கள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nமுகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க எளிய வழிகள்...\nவயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/vice-admiral-bimal-verma-moves-tribunal-after-being-superseded-for-naval-chief-post-sa-137145.html", "date_download": "2019-05-26T07:51:16Z", "digest": "sha1:ZMA6MZQNYUQZFVRFOZAGC6JGEWD7GEE7", "length": 9697, "nlines": 164, "source_domain": "tamil.news18.com", "title": "Vice Admiral Bimal Verma moves Tribunal after being superseded for Naval Chief post– News18 Tamil", "raw_content": "\nபுதிய கடற்படை தளபதி நியமனத்துக்கு எதிராக துணைத் தளபதி வழக்கு...\nஸ்மிருதி இரானியின் உதவியாளர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை\nஅடுத்த 5 ஆண்டுகள் சிறப்பாக அமைய கடினமாக உழைக்க வேண்டும் - பிரதமர் மோடி\nபாஜக தொண்டர் அடித்து கொலை: காங்கிரஸ் பிரமுகர் உட்பட 10 பேர் மீது வழக்கு\nவெளிநாடு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்ட நரேஷ் கோயல்\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nபுதிய கடற்படை தளபதி நியமனத்துக்கு எதிராக துணைத் தளபதி வழக்கு...\nராணுவ தளபதியாக பிபின் ராவத் 2016-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட போது, பணி மூப்பை கருத்தில் கொண்டு தளபதி நியமிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய கடற்படையின் அடுத்த தளபதியாக துணை தளபதி கரம்பீர் சிங் நியமிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, மற்றொரு துணைத் தளபதி பிமல் வெர்மா பாதுகாப்பு படை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஇந்திய கடற்படையின் தற்போதைய தளபதியாக உள்ள சுனில் லம்பாவின் பதவிக்காலம் வரும் மே மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை அடுத்து, துணைத்தளபதியாக உள்ள கரம்பீர் சிங் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டார்.\nமே-31 அன்று கரம்பீர் சிங் பதவியேற்க இருந்தார். கடற்படை ஹெலிகாப்டரின் பைலட்டாக இருந்து தளபதியாகும் முதல் நபர் என்ற பெருமையை அவர் பெற இருந்தார்.\nஆனால், பணி மூப்பை கருத்தில் கொள்ளாமல் புதிய தளபதி நியமிக்கப்பட்டுள்ளதாக மற்றொரு துணைத் தளபதி பிமெல் வெர்மா, பாதுகாப்பு படையின் தீர்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nராணுவ தளபதியாக பிபின் ராவத் 2016-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட போது, பணி மூப்பை கருத்தில் கொண்டு தளபதி நியமிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.\nதேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nPHOTOS: அதிரடி காட்டிய வில்லியம்சன், டெய்லர்... இந்திய அணியை காப்பாற்றிய ஜடேஜா\nஆறிலிருந்து அறுபது வரை... பிரதமர் நரேந்திர மோடியின் அரிய புகைப்படங்கள்\nபுதுச்சேரியில் பள்ளி அருகே ஸ்டாம்ப் வடிவிலான போதை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது\nஷுட்டிங் ஸ்பாட்டில் சிம்புவை மாலையிட்டு வரவேற்ற படக்குழு\nஓபிஎஸ் மகன் மீது மட்டும் மோடிக்கு ஏன் அவ்வளவு காதல்\nஸ்மிருதி இரானியின் உதவியாளர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை\n300 சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு ஓட்டுகூட பதிவாகவில்லை\nஎன்.ஜி.கே: சாட்டிலைட் & டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/cineevents/2018/12/05171453/Director-seeman-speech.vid", "date_download": "2019-05-26T07:21:25Z", "digest": "sha1:233TQJZX6ZFBX4AJIV5IXOA3VQJGQ7XO", "length": 4467, "nlines": 136, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil cinema videos | Tamil Celebrity interview videos - Maalaimalar", "raw_content": "\nபிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\nபிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\n'தவம்' திரைப்பாடல் வெளியீட்டு விழா\nநான் பேசியது திரைப்படமாக வருகிறது - சீமான்\nகிரிக்கெட் மற்றும் கபடியை கதைக்களமாகக் கொண்ட தோனி கபடிகுழு\nநான் பேசியது திரைப்படமாக வருகிறது - சீமான்\n இது நோட்டணி, சீட்டணி - சீமான் ஆவேச பேச்சு\nசினிமாவில் நடித்ததால் ரஜினி தலைவனாகி விட முடியாது - சீமான்\nநாங்க வர்றோம், பெண்களுக்கு மட்டுமான ஐயப்பன் கோவிலை கட்டுகிறோம்\nபள்ளி ஆசிரியராக விவசாயத்தை காப்பாற்ற போராடும் வேடத்தில் சீமான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/apps/", "date_download": "2019-05-26T07:41:55Z", "digest": "sha1:L6WXVRFIGNSILQCUL5KAIDJZUJFXDNFA", "length": 10910, "nlines": 126, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Apps | Gadgets Tamilan", "raw_content": "\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., சியோமி ரெட்மி நோட் 7எஸ் மொபைல் விற்பனைக்கு அறிமுகம்\nடிசிஎல் 560 ஸ்மார்ட்போன் வாங்கலாமா – விமர்சனம்\n365 நாட்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் அழைப்புகள் ஐடியா ரீசார்ஜ் பிளான்\nரிலையன்ஸ் ஜியோவின் பிரைம் இலவசமாக ஒரு வருடம் நீட்டிப்பு\n56 ரூபாய்க்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்\nரூ.249 பிளானுக்கு 4 லட்ச ரூபாய் ஆயுள் காப்பீடு இலவசமாக வழங்கும் ஏர்டெல்\nரூ.399 மாத வாடகையில் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட், 50ஜிபி டேட்டா ஆஃபர்\nசுயவிவர படத்தை பாதுகாக்க வாட்ஸ்ஆப்பில் புதிய அப்டேட்\nWhatsApp – ஆபத்து., வாட்ஸ்ஆப் மேம்படுத்துவது கட்டாயம் ஏன் தெரியுமா.\nஆண்ட்ராய்டு Q ஓஎஸ் சிறப்புகள் மற்றும் வசதிகள் – Google I/O 2019\nஆப்பிள் டிவி யூடியூப் சேனலை தொடங்கிய ஆப்பிள்\nதடைக்குப்பின் டிக்டாக் டவுன்லோட் 12 % அதிகரிப்பு\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஏர்செல் சேவையிலிருந்து வெளியேறுங்கள் – ஏர்செல் திவால் \nசுயவிவர படத்தை பாதுகாக்க வாட்ஸ்ஆப்பில் புதிய அப்டேட்\nWhatsApp – ஆபத்து., வாட்ஸ்ஆப் மேம்படுத்துவது கட்டாயம் ஏன் தெரியுமா.\nஆண்ட்ராய்டு Q ஓஎஸ் சிறப்புகள் மற்றும் வசதிகள் – Google I/O 2019\nஆப்பிள் டிவி யூடியூப் சேனலை தொடங்கிய ஆப்பிள்\nதடைக்குப்பின் டிக்டாக் டவுன்லோட் 12 % அதிகரிப்பு\nஇந்தியாவில் தடை விதிக்கப்பட்டிருக்கும் டிக் டாக் செயலி பிரபலமான ஏபிகேமிரர் இணையதளத்தில் தரவிறக்கம் செய்வோர் எண்ணிக்கை 12 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதிகார்வப்பூர்வ கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் நிறுவன ஆப் ஸ்டோரில் இருந்து வீடியோ பகிரும் வசதியைக் கொண்ட டிக்...\n4 புதிய ஹெச்டி மூவி சேனல்களை பெற்ற ஜியோ டிவி\n30 கோடிக்கு அதிகமான பயனாளர்களை பெற்ற ஜியோ நிறுவனத்தின் , ஜியோ டிவி ஆப் செயலியில் புதிதாக நான்கு ஹெச்டி திரைப்பட சேனல்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அவை ஜியோ தமிழ் ஹிட்ஸ் ஹெச்டி, ஜியோ தெலுங்கு ஹிட்ஸ் ஹெச்டி, ஜியோ பாலிவுட் பிரீமியம் ஹெச்டி...\nகூகுள், ஆப்பிள் ஸ்டோரில் டிக் டாக் செயலியை நீக்க உத்தரவிட்ட அரசு\nதொடர்ந்து பல்வேறு சிக்கல்களை சந்தித்து வரும் டிக் டாக் செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் நீக்குவதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. எனவே, அடுத்த சில நாட்களில் இந்த செயலியை இனி அதிகார்வப்பூர்வமாக தரவிறக்க இயலாது. மேலும் உயர்நீதி மன்ற...\nJioNews: ஜியோநியூஸ் சேவையை தொடங்கிய ரிலையன்ஸ் ஜியோ\nஜியோநியூஸ் என்ற பெயரில் ரிலையன்ஸ் ஜியோ தொடங்கியுள்ள புதிய சேவையின் முலம் jionews.com இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் தமிழ் உட்பட 12 மொழிகளில் செய்திகளை படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் 2019, ஐபிஎல் 2019, உலகக் கோப்பை கிரிக்கெட் 2019 மற்றும்...\nவாட்ஸ்அப்பில் டார்க் மோட் வந்து விட்டது.\nWhatsApp Dark Mode Spotted | புதிய டிரென்டாக மாறி வரும் டார்க் மோட் தற்போது வாட்ஸ்அப் செயலில் இடம்பெற உள்ளது. பிரசத்தி பெற்ற வாட்ஸ்அப் தகவல் பரிமாற்றம் தளத்தில், தொடர்ந்து பல்வேறு மேம்பாடுகளை பேஸ்புக் நிறுவனம் வழங்கி வருகின்றது. சமீபத்தில் ஃபார்வேடிங் இன்ஃபோ...\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nஎங்களை குறைத்து மதிப்பிட்டுவிட்டது அமெரிக்கா ஹுவாவே நிறுவனர்\nகூகுள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆதரவை இழந்த ச���னாவின் ஹுவாவே (updated)\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/vodafone-rs-16-prepaid-recharge-introduced/", "date_download": "2019-05-26T07:13:17Z", "digest": "sha1:I2ROGQA3ZSTNLEOQ7C7U2ZIP5E3AGC3G", "length": 10350, "nlines": 137, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "வோடபோன் 16 ரூபாய்க்கு அறிவித்த டேட்டா சலுகை", "raw_content": "\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., சியோமி ரெட்மி நோட் 7எஸ் மொபைல் விற்பனைக்கு அறிமுகம்\nடிசிஎல் 560 ஸ்மார்ட்போன் வாங்கலாமா – விமர்சனம்\n365 நாட்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் அழைப்புகள் ஐடியா ரீசார்ஜ் பிளான்\nரிலையன்ஸ் ஜியோவின் பிரைம் இலவசமாக ஒரு வருடம் நீட்டிப்பு\n56 ரூபாய்க்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்\nரூ.249 பிளானுக்கு 4 லட்ச ரூபாய் ஆயுள் காப்பீடு இலவசமாக வழங்கும் ஏர்டெல்\nரூ.399 மாத வாடகையில் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட், 50ஜிபி டேட்டா ஆஃபர்\nசுயவிவர படத்தை பாதுகாக்க வாட்ஸ்ஆப்பில் புதிய அப்டேட்\nWhatsApp – ஆபத்து., வாட்ஸ்ஆப் மேம்படுத்துவது கட்டாயம் ஏன் தெரியுமா.\nஆண்ட்ராய்டு Q ஓஎஸ் சிறப்புகள் மற்றும் வசதிகள் – Google I/O 2019\nஆப்பிள் டிவி யூடியூப் சேனலை தொடங்கிய ஆப்பிள்\nதடைக்குப்பின் டிக்டாக் டவுன்லோட் 12 % அதிகரிப்பு\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஏர்செல் சேவையிலிருந்து வெளியேறுங்கள் – ஏர்செல் திவால் \nHome Tech News Telecom வோடபோன் 16 ரூபாய்க்கு அறிவித்த டேட்டா சலுகை\nவோடபோன் 16 ரூபாய்க்கு அறிவித்த டேட்டா சலுகை\nவோடபோன் நிறுவனம், சிறப்���ு ரீசார்ஜ் திட்டங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்ற நிலையில், புதிதாக ரூ.16 கட்டணத்தில் 24 மணி நேரம் மட்டும் செல்லுபடியாகும் வகையில் அறிவித்துள்ளது.\nகுறிப்பாக இந்த திட்டத்தில் எந்த கால் நன்மையும், எஸ்எம்எஸ் ஆஃபரும் வழங்கப்படவில்லை. முன்பாக ரூ.999 கட்டணத்தில் ஒரு வருடம் செல்லுபடியாகின்ற ரீசார்ஜ் திட்டத்தை வெளியிட்டுள்ளது.\nவோடபோன் 16 ரூபாய் ரீசார்ஜ் பிளான்\nரூபாய் 16க்கு வழங்கியுள்ள சிறப்பு ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தில் 1ஜிபி டேட்டா ஒரு நாள் மட்டும் 2G/3G/4G முறையில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் மற்றும் டாக்டைம் சலுகைகள் வழங்கப்படவில்லை.\nமேலும் ரூபாய் 999 ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளானில் பயனாளர்கள் 365 நாட்களுக்கு அதிகபட்சமாக 12 ஜிபி டேட்டா மட்டும் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் வரம்பற்ற முறையில் உள்ளூர் மற்றும் வெளி மாநில அழைப்புகள், இலவச ரோமிங் ஆகியவற்றை பெற்றுக் கொள்ளலாம். இந்த பிளானின் மொத்த டேட்டா பயன் 12 ஜிபி மட்டும் வழங்கப்பட்டுள்ளது.\nPrevious articleவருடம் முழுவதும் பேச வோடபோன் அறிவித்த ரூ.999 ரீசார்ஜ் பிளான்\nNext articleதடைக்குப்பின் டிக்டாக் டவுன்லோட் 12 % அதிகரிப்பு\n365 நாட்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் அழைப்புகள் ஐடியா ரீசார்ஜ் பிளான்\nரிலையன்ஸ் ஜியோவின் பிரைம் இலவசமாக ஒரு வருடம் நீட்டிப்பு\n56 ரூபாய்க்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்\nரூ.249 பிளானுக்கு 4 லட்ச ரூபாய் ஆயுள் காப்பீடு இலவசமாக வழங்கும் ஏர்டெல்\nரூ.399 மாத வாடகையில் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட், 50ஜிபி டேட்டா ஆஃபர்\n198 ரூபாய்க்கு 108 ஜிபி டேட்டா 54 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் பிஎஸ்என்எல்\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nஎங்களை குறைத்து மதிப்பிட்டுவிட்டது அமெரிக்கா ஹுவாவே நிறுவனர்\nகூகுள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆதரவை இழந்த சீனாவின் ஹுவாவே (updated)\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nரயில் நிலைய இலவச வை-ஃபை சேவைகளில் ஆபத்து \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/chennai-water-sorce-dry.html", "date_download": "2019-05-26T08:24:54Z", "digest": "sha1:OJEGFCZ7WZMI7TZWYHPAVJYHQ367ZWU7", "length": 12028, "nlines": 102, "source_domain": "www.ilaingarindia.com", "title": "தண்ணீர் பஞ்ச அபாயம்: சென்னை நீராதரங்களின் நீர்மட்டம் முற்றிலும் சரிவு. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / சென்னை / தண்ணீர் பஞ்ச அபாயம்: சென்னை நீராதரங்களின் நீர்மட்டம் முற்றிலும் சரிவு.\nதண்ணீர் பஞ்ச அபாயம்: சென்னை நீராதரங்களின் நீர்மட்டம் முற்றிலும் சரிவு.\nதமிழகத்தில் 140 ஆண்டுகளாக இல்லாத வறட்சி நிலவும் நிலையில், சென்னையில், அடுத்தவரும் நாட்களில் குடிநீர் பற்றாக்குறை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nவரலாறு காணாத வறட்சியின் காரணமாக சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் 4 ஏரிகளில் நீர்மட்டம் மளமளவென சரிந்து அதலபாதாளத்திற்கு சென்றிருக்கிறது. சென்னையின் நீர் ஆதாரங்களான பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கத்தில் கடந்த ஆண்டு இருந்த நீர் இருப்புடன் ஒப்பிடும்போது, தற்போதைய நீர் இருப்பு நிலைமை மிக மோசமாக உள்ளது. இதில், குறிப்பாக சோழவரம் ஏரியானது முற்றிலும் வற்றிவிட்டது.\nநாள்தோறும், சென்னைக்கான குடிநீர் தேவை, 830 மில்லியன் லிட்டராக உள்ள நிலையில், மாற்று ஏற்பாடாக, கல்குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் 90 மில்லியன் லிட்டர் தண்ணீரை, வீராணத்திலிருந்து நீர் எடுத்துவர அமைக்கப்பட்ட ராட்சதக் குழாய்களின் வழியே, சென்னைக்கு கொண்டுவர தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. தண்ணீர் பற்றாக்குறையால், சென்னையில், குடிநீர் விநியோக நாட்களுக்கான இடைவெளியும் அதிகரித்து வருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. வியாசர்பாடி, பெரம்பூர், வில்லிவாக்கம், கொடுங்கையூர் மற்றும் வடசென்னையின் பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு தலைதூக்கத் தொடங்கியுள்ளது.\nஆனால், குடிநீர் விநியோகத்தில் எந்த மாற்றமும் இன்றி வழக்கம்போல் தொடர்வதாக சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாகம் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.\nஇனிமேலாவது, முறையாகத் திட்டமிட்டு, முன்கூட்டியே ஏரிகளைத் தூர்வாரி, பராமரித்து, மழை வரும்போதே நீரைத் தேக்கிட அரசு முன்வர வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இவ்வாறு செய்தால், குடிநீர் விநியோகம் தடைபடாது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரி��ைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nகடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன்.7-க்கு தள்ளிவைப்பு.\nகடும்வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன்.7-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன்.7-ல்...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nசென்னை பல்லாவரத்தில் ரூ 2 கோடி கேட்டு கடத்தப்பட்ட தொழில் அதிபரின் உறவினர் கொலை.\nசென்னை பல்லாவரம் அருகே, நாகல்கேணியில் இரும்பு பொருட்கள் விற்பனையகம் நடத்தி வரும் அபு சாலி வியாழக்கிழமை காலை வழக்கம்போல் வியாபாரத்தில் ஈடுபட்...\nகுடியரசு தின விழாவுக்கு 10 நாடுகளின் அரசுத் தலைவர்களை அழைக்க இந்தியா திட்டம்.\nஆசியான் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள 10 நாடுகளின் அரசுத் தலைவர்களை வரும் குடியரசு தின விழாவிற்கு அழைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தெ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2019 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/thirunelveli-dist-court-rec.html", "date_download": "2019-05-26T06:53:09Z", "digest": "sha1:ZXINK5A5KTHBH5QGBMIZWVBAOM7NSVIC", "length": 9774, "nlines": 106, "source_domain": "www.ilaingarindia.com", "title": "திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றங்களில் வேலை. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / வேலை வாய்ப்பு / திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றங்களில் வேலை.\nதிருநெல்வேலி மாவட்ட நீதிமன்றங்களில் வேலை.\nதிருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிபதி அவர்களது அதிகாரத்திற்கு உட்டபட்டுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள 28 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து 30.06.2017க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:\nமுதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், திருநெல்வேலி - 627 002\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.06.2017\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ecourts.gov.in/tn/tirunelveli என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nகடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன்.7-க்கு தள்ளிவைப்பு.\nகடும்வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன்.7-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன்.7-ல்...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை��ில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nசென்னை பல்லாவரத்தில் ரூ 2 கோடி கேட்டு கடத்தப்பட்ட தொழில் அதிபரின் உறவினர் கொலை.\nசென்னை பல்லாவரம் அருகே, நாகல்கேணியில் இரும்பு பொருட்கள் விற்பனையகம் நடத்தி வரும் அபு சாலி வியாழக்கிழமை காலை வழக்கம்போல் வியாபாரத்தில் ஈடுபட்...\nகுடியரசு தின விழாவுக்கு 10 நாடுகளின் அரசுத் தலைவர்களை அழைக்க இந்தியா திட்டம்.\nஆசியான் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள 10 நாடுகளின் அரசுத் தலைவர்களை வரும் குடியரசு தின விழாவிற்கு அழைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தெ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2019 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/28619-.html", "date_download": "2019-05-26T07:55:52Z", "digest": "sha1:GXGM6Z4YKESPTJAKK33EICUBVSZO4667", "length": 7137, "nlines": 117, "source_domain": "www.kamadenu.in", "title": "ஜெயம் ரவி ஜோடியாக தாப்ஸி | ஜெயம் ரவி ஜோடியாக தாப்ஸி", "raw_content": "\nஜெயம் ரவி ஜோடியாக தாப்ஸி\nஅஹமது இயக்கும் படத்தில், ஜெயம் ரவி ஜோடியாக நடிக்க தாப்ஸி ஒப்பந்தமாகியுள்ளார்.\nஜெயம் ரவி நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராகிவரும் படம் ‘கோமாளி’. அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், காஜல் அகர்வால் மற்றும் சம்யுக்தா ஹெக்டே இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.\nகே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு, கோவை சரளா, பிரேம்ஜி அமரன், ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையமைக்க, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.\nஇது ஜெயம் ரவியின் 24-வது படமாகும். 25-வது படத்தை, லட்சுமண் இயக்குகிறார். ஜெயம் ரவி - லட்சுமண் கூட்டணியில் ஏற்கெனவே ‘ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’ ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்துக்கு ���ி.இமான் இசையமைக்க, சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார்.\nஇதைத் தொடர்ந்து, ஜெயம் ரவியின் 26-வது படத்தை அஹமது இயக்குகிறார். ‘வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ ஆகிய படங்களை இயக்கியவர் இவர். இந்தப் படத்தில், ஜெயம் ரவி ஜோடியாக தாப்ஸி ஒப்பந்தமாகியுள்ளார்.\nதமிழ் முகமாகவே ஹீரோயின்களை ஒப்பந்தம் செய்வதன் பின்னணி என்ன - இயக்குநர் அருண் குமார் விளக்கம்\nகங்கணாவின் நடிப்பில் இருந்து என்னால் வெளிவர முடியவில்லை: காஜல் அகர்வால்\nதியேட்டர்களில் ‘என்.ஜி.கே.’ படத்துடன் ஒளிபரப்பாகும் ‘கைதி’ டீஸர்\nஒரே நாளில் ரிலீஸாகும் நயன்தாரா, தமன்னா படங்கள்\nசிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’: ஜூன் 14-ம் தேதி ரிலீஸ்\n'24' சலனங்களின் எண்: பகுதி 58 - சினிமா வியாபாரம்\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஜெயம் ரவி ஜோடியாக தாப்ஸி\nகாஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் உள்மாவட்டங்களில் வெப்பச்சலன மழைக்கு வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்\n'சிங்கம்', 'சிம்பா'வை ஒன்றிணைத்து 'சூர்யவன்ஷி': இயக்குநர் ரோஹித் ஷெட்டியின் மெகா திட்டம்\nசந்திரசேகர் ராவை ஸ்டாலின் சந்திக்காதது வரவேற்புக்குரியது: திருமாவளவன் பேட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/29711-.html", "date_download": "2019-05-26T07:50:55Z", "digest": "sha1:4H2XEKLV67CDINJ4LMQAXUXDST77BWHN", "length": 9820, "nlines": 118, "source_domain": "www.kamadenu.in", "title": "கமல்ஹாசனுக்கு எதிரான வழக்கு: விசாரணைக்கு ஏற்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு; தேர்தல் ஆணையம் முடிவெடுக்க அறிவுறுத்தல் | கமல்ஹாசனுக்கு எதிரான வழக்கு: விசாரணைக்கு ஏற்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு; தேர்தல் ஆணையம் முடிவெடுக்க அறிவுறுத்தல்", "raw_content": "\nகமல்ஹாசனுக்கு எதிரான வழக்கு: விசாரணைக்கு ஏற்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு; தேர்தல் ஆணையம் முடிவெடுக்க அறிவுறுத்தல்\nசர்ச்சைக்குரிய வகையில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக நிர்வாகி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது. தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.\nநடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், அரவக்குறிச்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து நேற்று முன்தி��ம் ( ஏப்ரல் 12) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.\nபிரச்சாரத்தில் பேசிய கமல், “இது முஸ்லிம்கள் நிறைய பேர் இருக்கும் இடம் என்பதனால் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பாக இதனைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே” என்றார்.\nகமலின் இந்தப் பேச்சு, சர்ச்சையாகி உள்ளது. பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், நடிகைகள் கஸ்தூரி, காயத்ரி ரகுராம் உள்ளிட்டவர்கள் தங்களுடைய கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.\nஇந்தநிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் அவதூறாக பேசி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பாஜக நிர்வாகி அஸ்வினி குமார் உபாத்யாயா மனுத்தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் அரசியல் லாபங்களுக்காக மததுவேசமாக பேசுபவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.\nஇந்த மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த டெல்லி உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையே முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. மனுதாரர் தேர்தல் ஆணையத்திடம் முறையிடலாம் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.\n12 தொகுதிகளில் சீமானை முந்தி கமல் 3-வது இடம்; என்ன காரணம்\nபிறந்து 14 மாதங்கள்தான்; இது பெரிய சாதனை: கமல்ஹாசன் மகிழ்ச்சி\nநகரவாசிகளையும் கொங்கு மண்டலத்தையும் ஈர்த்த மக்கள் நீதி மய்யம்; விஜயகாந்த் இடத்தில் கமல்\n10 மக்களவைத் தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் மூன்றாம் இடம்: அமமுக, நாம் தமிழர் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளியது\nசர்ச்சைப் பேச்சு விவகாரம்: கமல்ஹாசனுக்கு நிபந்தனை முன்ஜாமீன்; உயர் நீதிமன்றம் உத்தரவு\n''கமல் சொன்னதை ஏற்கும் காலம் வரும்’’ -‘ஒத்தசெருப்பு’ விழாவில் பார்த்திபன் பேச்சு\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nகமல்ஹாசனுக்கு எதிரான வழக்கு: விசாரணைக்கு ஏற்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு; தேர்தல் ஆணையம் முடிவெடுக்க அறிவுறுத்தல்\nபொது வாழ்க்கைக்கு தகுதியற்றவர் மோடி: மாயாவதி தாக்கு\nமீண்டும் தொடங்கப்படுகிறது 'ப���ல்லி சூப்புலு' தமிழ் ரீமேக்\nதிருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelavenkai.blogspot.com/2013/12/blog-post_26.html", "date_download": "2019-05-26T07:46:25Z", "digest": "sha1:FMEGOWKABSMI44FPBFARTB2HMYS4TLRJ", "length": 21450, "nlines": 94, "source_domain": "eelavenkai.blogspot.com", "title": "லெப்.கேணல் ஜஸ்ரினின் வீர வரலாற்று நினைவுகள். ~ தமிழீழவேங்கை", "raw_content": "\nவியாழன், 26 டிசம்பர், 2013\nலெப்.கேணல் ஜஸ்ரினின் வீர வரலாற்று நினைவுகள்.\nமுற்பகல் 10:38 மாவீரர்களின் வீர வரலாறு\nஎல்லையில் நின்று எதிரியை விரட்டியவன் .\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின்\nபோர்முனைக்குச் சென்றவர்கள் வென்ற துண்டு வந்ததில்லை என்பார்கள். இதை ஜஸ்ரினும் படித்திருந்ததினாலோ என்னவோ இறுதியாக மணலாற்றுச் சண்டைக்குச் செல்வதற்கு முன்னர் தனது தாயை அவன் சந்தித்தபோது “அம்மா, நான் சண்டைக்குப் போறேன். ஆனால் நான் உயிரோடை திரும்பி வர மாட்டன்” என்று கூறிவிட்டுச் சென்றான்.\nகண் தெரியாத அந்தத் தாயிடம் அதனைத் தெரிவித்து விடவேண்டும் என்று அவனது உள்ளுணர்வு அவனைத் தூண்டியுள்ளது. தாய்க்கு மகனாகச் செய்ய வேண்டிய கடமையை விட மண்ணின் மகனாக அவன் ஆற்றவேண்டிய கடமை அவனுக்குப் பெரிதாகத் தெரிந்தது.\n1984ம் ஆண்டு காலத்திலிருந்து இந்த மண்ணை முத்தமிடும்வரை பல்வேறு வகைகளில் போராட்டத்தின் வளர்ச்சிக்காகப் பங்காற்றியவன் அவன். பயிற்றி முகாம் பொறுப்பாளராக – வெடி பொருட்கள் தயாரிக்கும் குழுவுக்குப் பொறுப்பாக – குழுத் தலைவனாக, இறுதியில் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவில் 3வது தளபதியாக இவ்வாறு இவன் ஆற்றிய பங்கு அளப்பெரியது.\nபயிற்சி முகாமில் சிலர் தனித்துவமாக தெரிவார்கள். பல நூறு பேர்களுக்குள் அவர்களது ஆற்றல் தனித்து மின்னும். அவ்வாறு தமிழக மண்ணில் அமைந்திருந்த எமது ஐந்தாவது பயிற்சி முகாமில் இனங்காணப்பட்ட போராளிகளில் ஒருவன்தான் ஜஸ்ரின். இவனது திறமைகளை அவதானித்த அந்தப் பயிற்சிமுகாமை நடத்திய ராதா இவனைத் தன்னோடு மன்னாருக்குக் கூட்டிச் சென்றார். மன்னார் மண்ணில் பயிற்சி முகாமமைத்து போராளிகளை உருவாக்கும் பொறுப்பு இவனுக்கு வழங்கப்பட்டது. தலைவரிலிருந்து பொன்னம்மான் கற்றதை, பொன்னம்மானிலிருந்து ராதா கற்றதை, ராதாவிலிருந்து ஜஸ்ரின் கற்றதை மொத்தமாக மன்னார் மாவட்டப் போராளிகள் கற்றுக்கொண்டனர்.\nமன்னார் மண்ணிலிருந்து 25 இராணுவம் பலி, 50 இராணுவம் பலி என்றெல்லாம் செய்தி வரும்போது இவன் தனது தோழர்களிடம் “பார் மச்சான், என்ரை பெடியள் எப்படிச் சண்டை பிடிக்கிறாங்கள் எண்டு” என்று சொல்லி மகிழ்ச்சியடைவான். ஒரு தந்தையின், ஒரு ஆசிரியனின் நிலையிலிருந்து பெரும் மகிழ்ச்சியல்லவா அது வரண்ட பூமி என இனங்காணப்பட்ட மன்னார் தாக்குதலில் மட்டும் வளமான பூமி என இனங்காணப்பட்டது. விக்டரின் காலத்திலிருந்தே அந்தப் பெயர், அதைத் தொடரச் செய்ததில் கணிசமான பங்கு ஜஸ்ரினுக்கு உண்டு.\nபோர்த் திட்டமிடுதல், பயிற்சி அழித்தலில் மட்டுமல்ல, பல்வேறு வகையான ஆற்றல்களும் மிக்கவனாகவே இனங்கானப்பட்டான். இவன் ஒரு சிறந்த நடிகன். பல்வேறு வகையான பாத்திரங்களில் தோன்றி தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியவன் இவன். இவனோடு பயிற்சி முகாமில் பயிற்சியெடுத்தவர்கள் நத்தார் தாத்தாவாக இவன் துள்ளி ஆடிய அழகையும், ஒரு கலைநிகழ்ச்சியில் “ஏக் தோ தீன்” என்ற கிந்திப் பாடலுக்கு உடலை அசைத்து அசைத்து ஆடிய ஆட்டத்தையும் பசுமையான நினைவுகளாக நினைவுகூருகின்றனர். மாறுபட்ட முகவடிவங்க்களை வெளிப்படுத்துவதில் வல்லவன் இவன் என்பதில் இவனைத் தெரிந்த எவருக்கும் இரண்டாவது கருத்து இருக்க முடியாது.\nஅதே போலவே சமையல் செய்வதிலும் நளன்தான். அத்துடன்\nஉணவு சமைக்கும் முறைபற்றி இவன் விபரிக்கும் பாங்கு — அது அலாதியானதுதான் — இப்படி — அப்படி —- என்று இவன் அபிநயத்தோடு சமையல் செய்யும் முறையைக் கேட்டவருக்கே நாவில் எச்சில் ஊறும். தான் தங்கியிருக்கும் முகாமில் கூட இருப்பவர்களுக்கு விசேடமான உணவு வகைகளை தயாரித்துக் கொடுப்பது இவன் வழக்கம்.\nஇவனுக்கு தமிழுடன் சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளைச் சரளமாகப் பேசும் ஆற்றலும் இருந்தது. எப்போதும் மீசையில்லாமல் நன்கு சவரம் செய்யப்பட்ட முகத்துடன் காணப்படும் இவன் சிங்களம் பேசும்போது அசல் சிங்களவனே நம்பமாட்டான் இவன் தமிழனென்று. பயிற்சி முகாமில் இவன் ஏற்ற பாத்திரங்களிலொன்று சிறிலங்கா இராணுவ அதிகாரியாகத் தோன்றியமை. அதை இவனுடன் பயிற்சிஎடுத்த போராளிகள் மறக்கவே மாட்டார்கள்.\nமிக இளகிய மனம், இரக்க சுபாவமுடைய இவன் தோழர்களுடன் முரண்டு பிடிப்பது முண்டு. பின்னர் தானே தணிவான், கண்ணீர் விட்டு அழுவான். சண்டை பிடித்தவர்களுடன் முன்னதைய விட இன்னும் நன்றாகப் பழகுவான். “இதுதான் ஜஸ்ரின்” என்று அவர்களுக்குத் தெரியுமாதலால் அவர்களும் ஒன்றும் பேசுவதில்லை.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின்\nபோர் இவனுக்குப் பிரியமானது. மன்னாரில் விக்ரரைக் குறிவைத்து 1986ம் ஆண்டு நாயாற்று வெளியில் சிறிலங்கா இராணுவத்தினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலை முறியடித்து அந்த மோதலை எமக்குச் சாதகமான சண்டையாக மாற்றியவர்களில் இவனும் ஒருவன். அந்த மோதலில் இவனது காலிற் பட்ட காயம் ஏதோ ஒரு வகையில் புதுப்பித்துப் புதுப்பித்துக் கொண்டேயிருந்தது. இவனது மரணம் வரை ஓடும் போதும் நடக்கும் போதும் அது இவனுக்கு வேதனையைக் கொடுத்தது. ஆனால் அதை இவன் கவனத்திலெடுக்கவில்லை. சிறிலங்காவுடனான போர், பின்னர் இந்தியப் படைகள் தொடுத்துக் கொண்ட புலிகளின் போர், தற்போது மீண்டும் சிறிலங்கா இராணுவத்துடன் நடைபெறும் போர், அனைத்தையும் இந்தக் காயத்துடனேயே இவன் எதிர்கொண்டான். வன்னிப் பிராந்தியமே இவனது போர்த்திறனை அறிந்து கொண்டது. கட்டைக்காட்டில் சடலங்கலாகச் சென்ற பல இராணுவத்தினர் இவனது திறமைக்குச் சாட்சிகளாயினர்.\nஇறுதியில் எமது தாயகப் பூமியைப் பிரிக்கும் நோக்கில் மணலாற்றில் சிறிலங்காப் படைகள் நடாத்திய போரை முறியடித்தான். அந்தப் போரிலேதான் இவன் வீரமரணமடைந்தான். எல்லையில் நின்று எதிரியை விரட்டிய இவன் பூரணமான மனநிறைவுடன் வீரமரணமெய்தினான், தான் உருவாக்கிய போராளிகள் நாளை தான் பிறந்த காங்கேசன்துறை உட்பட தமிழீழ மண் முழுவதையும் மீட்டெடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்.\nதமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் எதிரியுடன் களமாடி வீழ்ந்த லெப்.கேணல் ஜஸ்ரின் அவர்களுக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம். மற்றும் இதே நாள் வீரச்சாவடைந்த ஏனைய போராளிகளுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.\nதமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.\n|| புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||\n(இணைய தட்டச்சு உரிமம் தமிழீழ வேங்கை)\nபேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.\nTwitter இல் ப��ிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்\nமுக புத்தகத்தில் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.\nமாவீர செல்வங்களின் நினைவு பாடல்\nதமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைத்துளிகள்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக தகவல்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக விடுதலை புலிகளின் உயர்மட்டத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. ...\nதலைவரை வெளியேற்றிய விசேட படையணி போராளிகள் \"மர்மமான தகவல் ஒன்று கசிந்துள்ளது\"\nமுள்ளிவாய்கால் களமுனை இன்னும் பரமரகசியமாகவே இருந்து வருகையில் இறுதி இரண்டு வாரங்கள் புதிதாக வரவழைக்கப்பட்ட விசேட படைப்பிரிவின் கட்டுப்பாட...\nசிங்களப் பெண்ணின் கற்புக்குக் களங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக ராணுவ வீரனை நிபந்தனையின்றி விடுதலை செய்தவர் பிரபாகரன் ..\nவீரம்,அன்பு, பண்பு போன்ற உயரிய பழக்க வழக்கங்கள் நம் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது. உலகில் உள்ள எந்த நாட்டு ராணுவ அமைப்பிலும், காவல்துற...\nதமிழீழ தேசிய தலைவரின் மகன் சார்லஸ் அன்டனி மற்றும் மகள் துவாரகா பற்றிய வரலாற்று நினைவுகள்.\n2002-ம் ஆண்டு பிரபாகரன் அவர்களை “”உங்கள் பிள்ளைகளை ஆயுதம் ஏந்தும் போர்க்களத்திற்கு அனுமதிப்பீர்களா” எனக் கேட்ட கேள்விக்குப் பதில் “...\nபுலிகளின் விமானப்படை உருவாக்கத்தைப் பார்வையிடும் தேசிய தலைவர்.\nவிடுதலைப் புலிகளின் விமானப்படை முதன் முதலில் உருவாக்கப்பட்டு, எரித்திரியாவில் இருந்து முதலில் தருவிக்கப்பட்ட இரண்டு சிலின் 143 ரக விமானங்...\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஉலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும் தேசிய இனத்தின் எண்ணிக்கை எண்ணிக்கையும் ஆறு கோடியாகும். அரபு மொழி பேசும்...\nபதிப்புரிமை தமிழீழவேங்கை | Powered by Eelavenkai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4116", "date_download": "2019-05-26T07:30:50Z", "digest": "sha1:IQC55EUY2DACS33OFHETE4PWHIKEJ3IN", "length": 8268, "nlines": 90, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 26, மே 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபேழைக்குள் பேனாவை வைத்த பேரன் - மெரினாவில் நெ���ிழ்ச்சி சம்பவம்\nவியாழன் 09 ஆகஸ்ட் 2018 12:31:20\nதிமுக தலைவர் கலைஞரின் உடலை சந்தனப்பேழைக்குள் வைத்தவுடன் குடும்பத்தினர் ஒவ்வொருவராக இறுதி அஞ்சலி செலுத்தினர். அப்போது கனிமொழியின் மகன் சிறுவன் ஆதித்யாவும் கலைஞரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். அந்த சமயத்தில் கலைஞரின் சட்டைப் பையில் பேனா இல்லாமல் இருப்பதைப் பார்த்தார்.\nஉடனடியாக அருகில் நின்று கொண்டிருந்த ஒரு அதிகாரியிடம் உங்கள் பேனாவை தர முடியுமா என்று கேட்டுவாங்கியுள்ளார். பேனாவை வாங்கிய ஆதித்யா ’இந்தப் பேனா எனக்கு வேண்டும். திரும்ப தர முடியாது’ என அந்த அதிகாரியிடம் கூறியுள்ளார்.\nஇதற்கு அந்த அதிகாரி எதற்காக என்று தெரிந்துகொள்ளலாமா என ஆதித்யாவிடம் கேட்டுள்ளார். அப்போது, ஆதித்யா ’என் தாத்தாவை வைத்துள்ள பேழைக்குள் இந்த பேனாவை வைக்கப்போகிறேன்\". பேனாவும் எழுத்தும் தான் என் தாத்தாவின் அடையாளமே. அதன் மூலம் தான் இத்தனை கோடி தமிழக மக்களின் உள்ளங்களை தன் வசப்பட்டுத்தினார். அதனால் தான் இப்போது அவரது இறுதி அஞ்சலிக்கு லட்சக்கணக்கில் மக்கள் திரண்டிருக்கின்ற னர். பேனா எப்போதும் என் தாத்தாவை உருவகப்படுத்தும். எனவே இந்த பேனாவை அவர் உடல் தாங்கிய பேழைக்குள் வைக்கப்போகிறேன் என கூறி யுள்ளார்.\nஇதனை கேட்டு மகிழ்ச்சியடைந்த அதிகாரி, எனக்கு இதைவிட வேறு என்ன பாக்கியம் வேண்டும். இதன் மூலம் கிடைக்கும் சந்தோஷத்தை விட வேறு எதுவும் முக்கியம் இல்லை என தெரிவித்துள்ளார். பின்னர் அந்த அதிகாரி தான் கொடுத்த பேனாவை ஒரு போட்டோ எடுத்துக்கொள்கிறேன் என ஆதித்யாவிடம் கேட்டு கொண்டு படம் பிடித்துள்ளார். இந்த சம்பவம் அங்கு கூடியிருந்தவர்களை நெகிழ்ச்சியடையை செய்தது.\nகலைஞரின் சட்டைப் பையில் எப்போதும் ஒட்டிக் கிடப்பது அவர் வழக்கமாகப் பயன்படுத்தும் வேலிட்டி ஏர்மெயில் பேனா மட்டும் தான். பேனா இல்லா மல் எப்போதும் கலைஞர் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமக்களுக்கு சேவை செய்வது எல்லாம் வீண்... படுதோல்வியால் குமுறும் அமமுகவினர்\nஅதிமுக மற்றும பாஜக ஜெயிக்க கூடாது\nஅன்புமணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி\nபாமகவின் வாக்கு வங்கி அதிமுகவிற்கு\nஆட்சி அமைக்க பா.ஜ.க. உரிமை கோரினால் அதனை தடுப்பது எப்படி\nஏதோ ஒரு அதிர்ச்சி எதிர்க்கட்சிகளுக்க�� கொடுக்கவிருக்கிறார் மோடி\nகனிமொழிக்கு அமைச்சர் பதவி உறுதி\nஒரு வேளை பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி ஆட்சி\n சசிகலாவை சந்தித்த எடப்பாடி தரப்பு\nஎடப்பாடி பழனிச்சாமி சசிகலாவிடம் சமாதானம் பேச\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4963", "date_download": "2019-05-26T07:38:02Z", "digest": "sha1:MPOTHC7JU32OP7W3NWKM2DZ63A4OMMKM", "length": 5564, "nlines": 88, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 26, மே 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஎஸ்.டி.பி.எம். தேர்வு: தேசிய நிலையில் திவ்யா, புவனேஸ் சாதனை.\nசெவ்வாய் 12 மார்ச் 2019 11:56:31\n(எம்.கே.வள்ளுவன், சுப்ரா, துர்க்கா) ஸ்ரீ கெம்பாங்கான்,\n2018 ஆம் ஆண்டு எஸ்.டி.பி.எம். தேர்வில் மொத்தம் 666 மாணவர்கள் 4.0 ஒட்டுமொத்த தரப்புள்ளி சராசரியை (சிஜிபிஏ), பெற்று சாதனை படைத்து ள்ளனர் என மலேசிய தேர்வு மன்றத் தலைவர் பேராசிரியர் டத்தோ டாக்டர் ஸுல் அஷார் ஸாஹிட் ஜமால் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, தேசிய அள வில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள மாணவர்களில் கிளந்தான், தானா மேரா டத்தோ மஹ்மூட் பாடுக்கா ராஜா இடைநிலைப் பள்ளி மாணவி திவ்யா ஜனனி மாரியப்பன், சிலாங்கூர், காஜாங் இடைநிலைப்பள்ளி மாணவி புவனேஸ் ரமேஷ் ஆகிய இருவரும் அடங்குவர்.\nஎஸ்.டி.பி.எம். தேர்வு: தேசிய நிலையில் திவ்யா, புவனேஸ் சாதனை.\nஅதுமட்டுமின்றி, தேசிய அள வில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள\nசிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள் எஸ்.அன்னலெட்சுமி, ஆர்.துர்கா\nதங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய்\nசிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள் ஆர்.தமிழ்ச்செல்வி, கே.தனசுந்தரி,\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த\nதமிழ்த்துறையில் இதுவரையில் 39 விருதுகளைப் பெற்றுள்ள இலக்கியா\nஏற்ற இறக்க நிலையில் மாணவர் பதிவு\nசுங்கை பாப்பான், பாசாக் மற்றும் லாயாங் லாயாங்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/10/Padmini-food-processor-Off.html", "date_download": "2019-05-26T08:07:44Z", "digest": "sha1:SWOP2DTE42CVYWAFYUIZG4USYWWFJAW7", "length": 4277, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Padmini Food Processor: நல்ல சலுகையில்", "raw_content": "\nPepperfry ஆன்லைன் தளத்தில் Padmini F.P.403 Food Processor 45% சலுகை விலையில் கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இ��ங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 5,720 , சலுகை விலை ரூ 3,189\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nApple iPhone 5C மொபைல் நல்ல விலையில்\nCFL பல்ப்ஸ், லைட்ஸ் சலுகை விலையில்\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/63429-after-two-year-battle-with-railways-man-gets-rs-33-as-refund-for-cancelled-ticket.html", "date_download": "2019-05-26T07:11:15Z", "digest": "sha1:DQC2EUADTIFE3CZBLVJELTWIJKTAFE75", "length": 12453, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "35 ரூபாயை ரயில்வே துறையிடமிருந்து போராடி பெற்ற இளைஞர் | After two-year battle with railways, man gets Rs 33 as refund for cancelled ticket", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\n35 ரூபாயை ரயில்வே துறையிடமிருந்து போராடி பெற்ற இளைஞர்\nராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ரயில் முன்பதிவு பயணச் சீட்டு ரத்து செய்யப்பட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து பிடிக்கப்பட்ட சேவை வரியை ஒருவர் போராட்டி திருப்ப பெற்றுள்ளார்.\nராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியை சேர்ந்தவர் சுஜித் சுவாமி. இவர் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கோட்டாவிலிருந்து டெல்லி செல்வதற்கு கோல்டன் டெம்பிள் மெயில் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்தார். இவரது டிக்கெட் காத்திருப்போர் பட்டியலில் இருந்தது. இதனால் சுஜித் அந்த டிக்கெட்டை ஜூலை 2ஆம் தேதி ரத்து செய்தார். இதனையடுத்து அவருக்கு டிக்கெட் கட்டணம் ரூ.765 லிருந்து ரூ.665 திரும்பி கிடைத்தது.\nபொதுவாக காத்திருப்போர் பட்டியலிலுள்ள பயணச் சீட்டு ரத்து செய்யப்பட்டால் 65 ரூபாய் கட்டணத்திலிருந்து கழிக்கப்படுவது வழக்கம். இதற்கு மாறாக சுஜித்திற்கு 100 ரூபாய் கழிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சுஜித் ரயில்வே அதிகாரிகளிடம் முறையிட்டார். அதற்கு அதிகாரிகள் பணம் திருப்பியளிக்கப்படும் எனத் தெரிவித்தனர். அத்துடன் இந்த��் கூடுதல் தொகை சேவை வரிக்காக பிடிக்கப்பட்டது எனத் தெரிவித்தனர். ஆனால் ரயில் டிக்கெட்டிற்கு சேவை வரி 2017ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பின் தான் விதிக்கப்பட்டிருந்தது. சுஜித் ஏப்ரல் மாதத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். இதனால் அவர் ஐ.ஆர்.சி.டி.சிக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு கீழ் விண்ணப்பத்திருந்தார்.\nஇதற்குப் பதலளித்த ஐ.ஆர்.சி.டி.சி, “ரயில்வே துறையின் சுற்றறிக்கை 43-ன் படி ஜி.எஸ்.டி வரி விதிப்பிற்கு முன்னால் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் வரி விதிப்பிற்குப் பிறகு ரத்து செய்யப்பட்டால் அதற்கு சேவை வரி பணம் திரும்பி தரப்பட மாட்டாது. இதனால் உங்கள் டிக்கெட் தொகையிலிருந்து 65 ரூபாய் ரத்து செய்ததற்கும், 35 ரூபாய் சேவை வரியாக பிடித்தம் செய்யப்பட்டது. எனினும் ரயில்வே துறை 2017ஆம் ஆண்டு ஜுலை 1ஆம் தேதிக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டிற்கு சேவை வரி திருப்பி தரப்படும் என புதிய முடிவை எடுத்துள்ளது. இதனால் உங்களுடைய 35 ரூபாய் திருப்பி தரப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஅதன்படி இம்மாதம் 1ஆம் தேதி சுஜித்தின் வங்கி கணக்கில் 33 ரூபாய் திருப்பி செலுத்தப்பட்டது. எனினும் 35 ரூபாய்க்கு பதிலாக 33 ரூபாய் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதால் அவர் மீண்டும் இரண்டு ரூபாய் திரும்ப பெற வழக்கு தொடரவுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் அவருக்கு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கிடைத்துள்ள தகவலில் இது போன்று 9 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் தெரியவந்துள்ளது. இவர்களிடம் இருந்து மொத்தமாக 3.34 கோடி ரூபாய் பணம் சேவை வரியாக வசூலிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.\nநவீன ராக்கெட் மூலம் ஆயுத சோதனை : வடகொரியா விளக்கம்\nநிலச்சரிவால் மறைந்த தேசிய நெடுஞ்சாலை : பயணிகள் அவதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடெல்லி: சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில் காங்கிரசுக்கே அதிக வாக்குப்பதிவு\nடெல்லியை மிரட்டும் துப்பாக்கி கலாச்சாரம் - அச்சத்தில் மக்கள்\nதேர்தல் முடிவுகள் காங்கிரஸ்-க்கு சாதகமாகவே அமையும்: அஜய் மக்கான்\nகாவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி நடைபெறுகிறது\n“நான் கொல்லப்பட வேண்டுமென மோடி விரும்புகிறார்” - கெஜ்ரிவால் குற்றச்சாட்டு\nகர்‌‌நாடகாவில் குமாரசாமி ஆட்சிக்��ு ‌சிக்கல்: டெல்லி பயணம் திடீர் ரத்து\nடிராபிக்கை நிறுத்தி நடுரோட்டில் ரவுடி கும்பல் துப்பாக்கிச் சண்டை\nடெல்லி 7 இடங்களையும் பாஜக வெல்லும் : கருத்துக் கணிப்பில் வீழ்ந்த ஆம் ஆத்மி..\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநவீன ராக்கெட் மூலம் ஆயுத சோதனை : வடகொரியா விளக்கம்\nநிலச்சரிவால் மறைந்த தேசிய நெடுஞ்சாலை : பயணிகள் அவதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sriagasthiyarastro.com/horoscope-signs/174/174.html", "date_download": "2019-05-26T08:15:42Z", "digest": "sha1:2S7YGHMVNKIAWOUTV3E325YDAW3KQQ7S", "length": 20832, "nlines": 23, "source_domain": "www.sriagasthiyarastro.com", "title": "மனதை வருத்தும் நிகழ்வுகள்: பரிகாரம் என்ன? | Sri Agasthiyar Astrology Arasur, Erode District", "raw_content": "\nதிருமண பொருத்தம், கணிதம், கிரக பரிகாரம், வாஸ்து, பெயா் எண் கணிதம், ஜோதிட, ஆன்மீக ஆலோசனைகள், திருக்கணிம் லகரி, வாக்கியம், ஜாமக்கோள் ஆருடம், சோழயபிரசனம் சிறந்த முறையில் பார்க்கபடும். தொடா்புக்கு: ஸ்ரீ அகஸ்த்தியர் ஜோதிட இல்லம், சத்தி மெயின் ரோடு , அரசூர் ,சத்தி வட்டம், ஈரோடு மாவட்டம்,தமிழ்நாடு Pin-638454.Telephone: +91-9865657155, E-mail: jjagan007@gmail.com\nமுகப்பு பலன்கள் பலன்கள் பொது மனதை வருத்தும் நிகழ்வுகள்: பரிகாரம் என்ன\nமனதை வருத்தும் நிகழ்வுகள்: பரிகாரம் என்ன\n40, 45 வயதைக் கடக்கும் போது, வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும்போது நாம் யாரையாவது திட்டியிருக்கிறோம், அவமானப்படுத்தியிருக்கிறோம் என்ற சிந்தனை வருகிறது. அவரை அப்படி சொல்லியிருக்கக் கூடாது, அவரைப் போய் அப்படி திட்டிவிட்டோமோ என்று தோன்றுகிறது. ஆனால் அந்த வயதில் நாம் கூட வளராமல் இருந்திருப்போம். இப்படிப்பட்ட சிந்தனை வரும்போது, மீண்டும் அவர்களிடம் போய் என்னை மன்னித்துவிடுங்கள் என்று சொல்வதற்கான வாய்ப்பும் இருக்காது. இப்படிப்பட்ட உள் உளைச்சல் இருக்கும்போது என்ன பரிகாரம் செய்யலாம்.\nஇந்த மாதிரியான பாதிப்புகளுக்கெல்லாம், ஜாதகப்படி பார்த்தீர்களென்றால் குல தெய்வக் கோயில், சிலர் இஷ்ட தெய்வம் என்று சொல்வார்கள் இல்லையா, என்னதான் குலதெய்வம் இருந்தாலும் இந்த கோயிலுக்கு வந்தால்தான் நிம்மதியாக இருக்கும் என்று நினைக்கிறார்களோ அங்கு வந்து உட்கார்ந்து சில ஜபம், தபம் இதெல்லாம் செய்யலாம். அவர்களை நினைத்து, அந்த நேரத்தில் இந்த மாதிரியான கேள்வி கேட்டுவிட்டேன். அவர்கள் மனது எவ்வளவு புண்பட்டிருக்கும். கடுமையாக திட்டினேன், வனமையாகக் கண்டித்தேன். சேர வேண்டிய பங்கு சேரவிடாமல் தடுத்தேன், அதெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருப்பார்கள்.\nஇதை அவர்களுடைய உள் மனது வரை ஆராய்ந்து பாவத்தை நினைத்து வருத்தப்பட்டாலே போதும். இதற்கு பதிலாக அவர்களுடைய சந்ததிகளுக்கு இவர்கள் உதவலாம். நான் உங்கள் அண்ணனுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். மிகவும் நெருக்கமாக இருந்தோம். ஒரு காலகட்டத்தில் இரண்டு பேருக்கும் பிரச்சனை வந்துவிட்டது. இருந்தாலும் நான் உன்னை மதிக்கிறேன். உனக்கு ஏதாவது உதவி வேண்மென்றால் சொல், ஏதாவது செய்கிறேன் என்று கூறலாம், இல்லையென்றால் நோகப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு உதவலாம். இவைகே தக்க பரிகாரங்களாகும்.\nராசி பலன் மேஷம்ரிடபம்மிதுனம்கடகம்சிம்மம்கன்னிதுலாம்விருச்சீகம்தனுசுமகரம்கும்பம்மீனம்சில ஆன்மீக குறிப்புகள்சூரியனின்சந்திரன் தன்மைசெவ்வாய்புதன்சனிசுக்ரன்ராகுகேதுஅபூர்வ ஆலயங்களும் அவற்றின் சிறப்புகளும்அம்புலிப் பருவம்அம்மனின் 51 சக்தி பீடங்கள்அர்ச்சனை என்ற சொல்லின் பொருள் தெரியுமாஅலுவலக வாஸ்துஅலுவலக வாஸ்துஅஷ்டலெட்சுமி யோகம்ஆயில்யம்பத்தாம் ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்1ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன்வருங்கால கணவர் இப்படித்தான்அலுவலக வாஸ்துஅலுவலக வாஸ்துஅஷ்டலெட்சுமி யோகம்ஆயில்யம்பத்தாம் ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்1ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன்வருங்கால கணவர் இப்படித்தான்ஜென்ம ராசி மந்திரம் யந்திரம் மூலிகைகுருவுக்கு மரியாதை செய்வோம்குழந்தை உண்டாஜென்ம ராசி மந்திரம் யந்திரம் மூலிகைகுருவுக்கு மரியாதை செய்வோம்குழந்தை உண்டா இல்லையாகல்வியும், தொழிலும் பெருகட்டும்ஜீவ நாடிகுலதெய்வங்கள் என்றால் என்ன .. இல்லையாகல்வியும், தொழிலும் பெருகட்டும்ஜீவ நாடிகுலதெய்வங்கள் என்றால் என்ன ..ஜாதகத்தில் கேள்விகள்கால பைரவர் தரிசனம் பெற்ற சுப்பாண்டி...ஜாதகத்தில் கேள்விகள்கால பைரவர் தரிசனம் பெற்ற சுப்பாண்டி...ஸ்ரீ தேவப்பிரசன்னம்இந்திரன் எங்கே இருக்கிறார்ஸ்ரீ தேவப்பிரசன்னம்இந்திரன் எங்கே இருக்கிறார் தேவலோகத்திலாமனதை வருத்தும் நிகழ்வுகள்: பரிகாரம் என்னசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்சிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்பிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் என்னபிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் என்னவாழ்க்கை முழுவதும் கடன்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு என்ன பரிகாரம்வாழ்க்கை முழுவதும் கடன்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு என்ன பரிகாரம்ஜாதகபாவகத் தொடர்பான கேள்விகள்இராஜ யோகம்பெண்களுக்கு சம உரிமை\nபாவகம் ஓன்றாம் பாவகம்இரண்டாம் பாவகம்நான்கம் பாவம்மூன்றாம் பாவகம்ஐந்தாம் பாவகம்ஆறாம் பாவகம்ஏழாம் பாவகம்எட்டாம் பாவகம்ஒன்பதம் பாவகம்பத்தாம் பாவகம்பதினோன்றாம் பாவகம்பன்னிரன்டாம் பாவகம்\nஜோதிடம் அதிர்ஷ்டகரமான ஜாதக அமைப்புள்ள மனைவி யாருக்கெல்லாம் அமையும்ஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்குளிர்ந்த கடலுக்கு அக்னி தீர்த்தம் என பெயர் ஏன்ஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பதுஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பதுஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாஅரசமரத்தை சுற்றுவது எப்படிகிரகங்களின் சிறப்பான பலன்கள்ஆதி விரதம்என்றும் இளமை தரும் திருமூலர் அருளிய கடுக்காய்சின் முத்திரை தத்துவம்ஆயுள் தேவதை பிரார்த்தனைஅஷ்டலட்சுமி யோகம்அனுமன் பெற்ற அற்புத வரங்கள்குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காகசின் முத்திரை தத்துவம்ஆயுள் தேவதை பிரார்த்தனைஅஷ்டலட்சுமி யோகம்அனுமன் பெற்ற அற்புத வரங்கள்குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காகஒரு ஜாதகனுடைய கல்வித் த���ுதியை எப்படி நிர்ணயம் செய்வதுஒரு ஜாதகனுடைய கல்வித் தகுதியை எப்படி நிர்ணயம் செய்வதுசிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்சிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்இந்துக்காலக் கணக்கீடு108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்ஜோதிடத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளதுசோதிட தேவர்சந்திரகிரணம்ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாவியாபாரம், தொழில் செழிக்க வாஸ்துஅதிதேவதை கிரகங்களின்ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள்இறை வழிபாட்டு முறைஒருவருக்கு உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என ஜாதகத்தில் அறிய முடியுமாஒருவருக்கு குறிப்பிட்ட தசை, புக்தி நடக்கும் போது கைரேகையில் மாற்றம் ஏற்படுமாகர்பமும் வாழ்க்கை வளமும்காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்கும்பாபிஷேகம் : சில தகவல்கள்குழப்பமான மனநிலையில் இருந்து மீள என்ன செய்யலாம்இந்துக்காலக் கணக்கீடு108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்ஜோதிடத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளதுசோதிட தேவர்சந்திரகிரணம்ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாவியாபாரம், தொழில் செழிக்க வாஸ்துஅதிதேவதை கிரகங்களின்ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள்இறை வழிபாட்டு முறைஒருவருக்கு உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என ஜாதகத்தில் அறிய முடியுமாஒருவருக்கு குறிப்பிட்ட தசை, புக்தி நடக்கும் போது கைரேகையில் மாற்றம் ஏற்படுமாகர்பமும் வாழ்க்கை வளமும்காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்கும்பாபிஷேகம் : சில தகவல்கள்குழப்பமான மனநிலையில் இருந்து மீள என்ன செய்யலாம்சந்தோஷி மாதா விரதம் மேற்கொள்ளும் வழிமுறைகள்சந்தோஷி மாதா விரதம் மேற்கொள்ளும் வழிமுறைகள்சன்னதியை மறைத்து நிற்கக்கூடாது என்பது ஏன்சன்னதியை மறைத்து நிற்கக்கூடாது என்பது ஏன்ஜாதகத்தில் ராசியில் இருந்து அம்சம் எப்படி கணக்கிடு செய்வதுதிருமணத்தடை நீங்க வெள்ளைப்புடவை வழிபாடுதேவேந்திர யோகம்தொழில் செய்தால் வெற்றியுண்டாகுமென்பதுதொழிலதிபர்கள் கோடீஸ்வரராக வழிபாடுகள்நாடி ஜோதிடம்அப்த பூர்த்தி. ஆயுஷ்ய ஹோமம்.12. ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள்ஜாதகத்தில் ராசியில் இருந்து அம்சம் எப்படி கணக்கிடு செய்வதுதிருமணத்தடை நீங்க வெள்ளைப்புடவை வழிபாடுதேவேந்திர யோகம்தொழில் செய்தால் வெற்றியுண்டாகுமென்பதுதொழிலதிபர்கள் கோடீஸ்வரராக வழிபாடுகள்நாடி ஜோதிடம்அப்த பூர்த்தி. ஆயுஷ்ய ஹோமம்.12. ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள்நட்சத்திர பலன் & பரிகார ஸ்தலம்திருமண நாள் அன்று கடைபிடிக்க வேண்டிய விதிகள்கைரேகை பலன்கள்:ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாநட்சத்திர பலன் & பரிகார ஸ்தலம்திருமண நாள் அன்று கடைபிடிக்க வேண்டிய விதிகள்கைரேகை பலன்கள்:ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமா3ம் பாவகத் தொடர்பான கேள்விகள்1 ம் பாவகத் தொடர்பான கேள்விகள்2ம் பாவகத் தொடர்பான கேள்விகள்மனித உடலில் வியாதி, தன்மை குறிக்கும், உறுப்புகள்,காரணிகள்நான்காம் இடத்து சனியால் ஏற்படும் நன்மை/தீமைகள் என்ன3ம் பாவகத் தொடர்பான கேள்விகள்1 ம் பாவகத் தொடர்பான கேள்விகள்2ம் பாவகத் தொடர்பான கேள்விகள்மனித உடலில் வியாதி, தன்மை குறிக்கும், உறுப்புகள்,காரணிகள்நான்காம் இடத்து சனியால் ஏற்படும் நன்மை/தீமைகள் என்னஒரு பெண் ஜாதகத்தில் புதனும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்ஒரு பெண் ஜாதகத்தில் புதனும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்ஒருவர் ஜாதகத்தில் 8/9வது வீடுகளில் எந்த கிரகங்கள் இருக்க வேண்டும்கண்திருஷ்டி விலக கணபதி வழிபாடுஒருவர் ஜாதகத்தில் 8/9வது வீடுகளில் எந்த கிரகங்கள் இருக்க வேண்டும்கண்திருஷ்டி விலக கணபதி வழிபாடுகாம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமாஸ்ரீ சரஸ்வதி காயத்ரிவைகுண்ட பதவி கிடைக்க விரதம்விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட வேண்டும்காம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமாஸ்ரீ சரஸ்வதி காயத்ரிவைகுண்ட பதவி கிடைக்க விரதம்விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட வேண்டும்விநாயகர் வழிபாட்டு முறைகள்வினைதீர்க்கும் விசாக விரதம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்விநாயகர் வழிபாட்டு முறைகள்வினைதீர்க்கும் விசாக விரதம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்பெண்கள் விரத நாள்பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பது ஏன்பெண்கள் விரத நாள்பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பது ஏன்பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள்மக்கள் காளிக்கு பயந்தது ஏன்பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள்மக்கள் காளிக்கு பயந்தது ஏன்ஐயப்பனின் தரிசனம் கிடைக்கசுபகாரியம் நடைபெற உள்ள நாளில் மரணம் நிகழ்ந்தால்சுப சகுனங்கள்சுக்ரன் காரகத்துவம்சுக்கிரவார விரதம்அவ்வையார் விரதம்அவிட்டம்இல்லம் தேடி வரும் மகாலட்சுமி விரதம்உத்திரம்கார்த்திகை தன்மைள்கேட்டை தன்மைஆர செளரி தன்மை பலன்கங்கண சூரிய கிரகணம்கட்டிட பணியை தொடங்கும் பூஜைகட்டிடங்களின் வயதை நிர்ணயிக்கும் வாஸ்துகிழமையும் பிரதோஷபலன்களும்குபேர லட்சுமி விரதம்குரு பகவானை எவ்வாறு வழிபாடுகள்கேது காரகத்துவம் பலன்கேது பகவான் விரதம் ஜாதகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்ஸ்ரீ ச்யாமளா தண்டகம்ஸ்ரீ வாராஹி அம்மன்ஆண்டாள் திருப்பாவைவினைதீர்க்கும் விசாக விரதம்ஒருவருக்கு ஊனமுற்ற குழந்தை பிறக்கும் என்று ஜோதிடத்தில் கணிக்க முடியுமாபாவக தொடர்பான கேள்விகள்இயற்கை மருத்துவம்எப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே இது சரியா ஐயப்பனின் தரிசனம் கிடைக்கசுபகாரியம் நடைபெற உள்ள நாளில் மரணம் நிகழ்ந்தால்சுப சகுனங்கள்சுக்ரன் காரகத்துவம்சுக்கிரவார விரதம்அவ்வையார் விரதம்அவிட்டம்இல்லம் தேடி வரும் மகாலட்சுமி விரதம்உத்திரம்கார்த்திகை தன்மைள்கேட்டை தன்மைஆர செளரி தன்மை பலன்கங்கண சூரிய கிரகணம்கட்டிட பணியை தொடங்கும் பூஜைகட்டிடங்களின் வயதை நிர்ணயிக்கும் வாஸ்துகிழமையும் பிரதோஷபலன்களும்குபேர லட்சுமி விரதம்குரு பகவானை எவ்வாறு வழிபாடுகள்கேது காரகத்துவம் பலன்கேது பகவான் விரதம் ஜாதகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்ஸ்ரீ ச்யாமளா தண்டகம்ஸ்ரீ வாராஹி அம்மன்ஆண்டாள் திருப்பாவைவினைதீர்க்கும் விசாக விரதம்ஒருவருக்கு ஊனமுற்ற குழந்தை பிறக்கும் என்று ஜோதிடத்தில் கணிக்க முடியுமாபாவக தொடர்பான கேள்விகள்இயற்கை மருத்துவம்எப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே இது சரியா என் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி எப்படி இருக்கும்என் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி எப்படி இருக்கும்திருமணப்பொருத்தம்10 ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 1ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 2ஆம் வீட்டில் இருப்பதல் பலன்கேமதுருமா யோகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்சக்கர யோகம்சட்டைமுனி சித்தர்பழனி சற்குரு\nபலன்கள் 108ன் சிறப்பு தெரியுமாஅறுவைச் சிகிச்சை போன்றவற்றிற்கு நாள், கோள் பார்த்து செய்வது நல்லதாசூரியனின்ஞாயிற்றுக்கிழமைஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்ஏகாதசி விரதபலன்கள்அட்சய திருதியை விரதம் இருப்பது எப்படிஅடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் பெண்கள் என்ன பரிகாரம் செய்யலாம்அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைவாக ‌சிறு‌நீ‌ர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது வலியைஅடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களின் நிலை ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லைஅடுத்த ஜென்மத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளும் தகுதி மனிதர்களுக்கு உண்டாஅதீத தோஷம்அதிசயகோலத்தில் அம்மன் அருள்பாலிக்கும் அற்புத ஆலயங்கள்அமாவாசையில் அன்னாபிஷேகம்சூரியனின்ஞாயிற்றுக்கிழமைஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்ஏகாதசி விரதபலன்கள்அட்சய திருதியை விரதம் இருப்பது எப்படிஅடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் பெண்கள் என்ன பரிகாரம் செய்யலாம்அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைவாக ‌சிறு‌நீ‌ர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது வலியைஅடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களின் நிலை ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லைஅடுத்த ஜென்மத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளும் தகுதி மனிதர்களுக்கு உண்டாஅதீத தோஷம்அதிசயகோலத்தில் அம்மன் அருள்பாலிக்கும் அற்புத ஆலயங்கள்அமாவாசையில் அன்னாபிஷேகம்அருள் தரும் அய்யனார் வழிபாடுஅக்னி மூலையில் கிணறு உள்ள இடத்தில் வீடு கட்டலாமா\n©2019 | ஸ்ரீஅகஸ்த்தியா் ஜோதிட இல்லம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/170268.html", "date_download": "2019-05-26T07:39:02Z", "digest": "sha1:7BZDBLVYZU5TZK3IREKT73ZKWC5TSOQX", "length": 6189, "nlines": 141, "source_domain": "eluthu.com", "title": "உனக்கு ஓர் காதல் கடிதம் 555 - காதல் கவிதை", "raw_content": "\nஉனக்கு ஓர் காதல் கடிதம் 555\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : முதல்பூ பெ.மணி (9-Jan-14, 10:45 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்�� மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-26T07:22:07Z", "digest": "sha1:3SBGZ6QZJPFK7COVO2TYXSHP34KX3WIO", "length": 35895, "nlines": 229, "source_domain": "ta.wikipedia.org", "title": "அகாதமி விருதுகள் விழாக்களின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அகாதமி விருதுகள் விழாக்களின் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை நிகழ்பெற்ற அனைத்து அகாதமி விருதுகள் விழாக்களின் பட்டியல் ஆகும்.[1][2][3]\nபிப்ரவரி 24, 2013 அன்று நடைபெற்ற 85வது அகாதமி விருதுகள் விழா வரையில் இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n3 பன்முறை விழாவை நடத்தியவர்கள்\n1929: ஹாலிவுட் ரோசவெல்ட் ஹோட்டல்\n1930–1943: அம்பாசிடர் மற்றும் மில்லெனியம் பில்ட்மோர் ஹோட்டல்\n1944–1946: கிரவ்மன்ஸ் சீன திரையரங்கம்\n1949: அகாதமி விருது திரையரங்கம்\n1961–1968: சான்டா மானிகா சிவிக் கலையரங்கம்\n1969–1987: டோரதி சாண்ட்லர் பவிலியன்\n1988–2001: டோரதி சாண்ட்லர் பவிலியன் மற்றும் சிரைன் கலையரங்கம்\n1வது அகாதமி விருதுகள் 16 மே 1929 விங்ஸ் 015 0 மணிநேரங்கள், 15 நிமிடங்கள் 270 — டக்ளஸ் ஃபேர் பேங்க்ஸ், வில்லியம் சி. டெமில் ஹாலிவுட் ரோசவெல்ட் ஹோட்டல்\n2வது அகாதமி விருதுகள் 3 ஏப்ரல் 1930 த பிராட்வே மெலடி 110 1 மணிநேரம், 50 நிமிடங்கள் — — வில்லியம் சி. டெமில் அம்பாசிடர் ஹோட்டல்\n3வது அகாதமி விருதுகள் 5 நவம்பர் 1930 ஆல் குவைட் ஆன் த வெஸ்டர்ன் பிரன்ட் 133 2 மணிநேரங்கள், 13 நிமிடங்கள் — — கான்ராடு நாஜெல்\n4வது அகாதமி விருதுகள் 10 நவம்பர் 1931 சிமார்ரான் 123 2 மணிநேரங்கள், 3 நிமிடங்கள் — — லாரன்ஸ் கிராண்ட் மில்லெனியம் பில்ட்மோர் ஹோட்டல்\n5வது அகாதமி விருதுகள் 18 நவம்பர் 1932 கிராண்டு ஹோட்டல் 112 1 மணிநேரம், 52 நிமிடங்கள் — — லயோனல் பார்ரிமோர், கான்ராடு நாஜெல் அம்பாசிடர�� ஹோட்டல்\n6வது அகாதமி விருதுகள் 16 மார்ச்சு 1934 கவல்கேட் 110 1 மணிநேரம், 50 நிமிடங்கள் — — வில் ராஜர்ஸ்\n7வது அகாதமி விருதுகள் 27 பிப்ரவரி 1935 இட் ஹாப்பன்டு ஒன் நைட் 105 1 மணிநேரம், 45 நிமிடங்கள் — — இர்வின் எஸ். காப் மில்லெனியம் பில்ட்மோர் ஹோட்டல்\n8வது அகாதமி விருதுகள் 5 மார்ச்சு 1936 முயுட்டிணி ஆன் த பவுண்டி 132 2 மணிநேரங்கள், 12 நிமிடங்கள் — — பிராங்க் காப்ரா\n9வது அகாதமி விருதுகள் 4 மார்ச்சு 1937 த கிரேட் சேய்க்பீல்ட் 176 2 மணிநேரங்கள், 56 நிமிடங்கள் — — சியார்ச்சு ஜெஸ்செல்\n10வது அகாதமி விருதுகள் 10 மார்ச்சு 1938 த லைப் ஆப் எமிலி சோலா 116 1 மணிநேரம், 56 நிமிடங்கள் — — பாப் பர்ன்ஸ்\n11வது அகாதமி விருதுகள் 23 பிப்ரவரி 1939 யூ கான்ட் டேக் இட் வித் யூ 126 2 மணிநேரங்கள், 6 நிமிடங்கள் — — யாருமில்லை\n12வது அகாதமி விருதுகள் 29 பிப்ரவரி 1940 கான் வித் த விண்ட் 232 3 மணிநேரங்கள், 52 நிமிடங்கள் — — பாப் ஹோப் அம்பாசிடர் ஹோட்டல்\n13வது அகாதமி விருதுகள் 27 பிப்ரவரி 1941 ரெபெக்கா 130 2 மணிநேரங்கள், 10 நிமிடங்கள் — — மில்லெனியம் பில்ட்மோர் ஹோட்டல்\n14வது அகாதமி விருதுகள் 26 பிப்ரவரி 1942 ஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி 108 1 மணிநேரம், 48 நிமிடங்கள் — —\n15வது அகாதமி விருதுகள் 4 மார்ச்சு 1943 மிசஸ் மினிவர் 134 2 மணிநேரங்கள், 14 நிமிடங்கள் — — அம்பாசிடர் ஹோட்டல்\n16வது அகாதமி விருதுகள் 2 மார்ச்சு 1944 காசாபிலங்கா 102 1 மணிநேரம், 42 நிமிடங்கள் — — சாக் பென்னி கிரவ்மன்ஸ் சீன திரையரங்கம்\n17வது அகாதமி விருதுகள் 15 மார்ச்சு 1945 கோயிங் மை வே 130 2 மணிநேரங்கள், 10 நிமிடங்கள் — — பாப் ஹோப், சான் கிராம்வெல்\n18வது அகாதமி விருதுகள் 7 மார்ச்சு 1946 த லாஸ்ட் வீக்கென்ட் 101 1 மணிநேரம், 41 நிமிடங்கள் — — பாப் ஹோப், சேம்ஸ் ஸ்டுவார்டு\n19வது அகாதமி விருதுகள் 13 மார்ச்சு 1947 த பெஸ்ட் இயர்ஸ் ஆப் அவர் லைவ்ஸ் 172 2 மணிநேரங்கள், 52 நிமிடங்கள் — — சாக் பென்னி சிரைன் கலையரங்கம்\n20வது அகாதமி விருதுகள் 20 மார்ச்சு 1948 ஜென்டில்மேன்ஸ் அக்ரிமென்ட் 118 1 மணிநேரம், 58 நிமிடங்கள் — — அக்னஸ் மூர்ஹெட், டிக் பொவெல்\n21வது அகாதமி விருதுகள் 24 மார்ச்சு 1949 ஹாம்லெட் 095 1 மணிநேரம், 35 நிமிடங்கள் — — ராபர்ட் மாண்ட்கோமெரி அகாதமி திரையரங்கம்\n22வது அகாதமி விருதுகள் 23 மார்ச்சு 1950 ஆல் த கிங்ஸ் மென் 110 1 மணிநேரம், 50 நிமிடங்கள் — — பவுல் டக்லஸ் பான்டேஜஸ் திரையரங்கம்\n23வது அகாதமி விருதுகள் 29 மார்ச்சு 1951 ஆல் அபவுட் ஈவ் 138 2 மண���நேரங்கள், 18 நிமிடங்கள் — — பிரெட் அஸ்ரயர்\n24வது அகாதமி விருதுகள் 20 மார்ச்சு 1952 அன் அமெரிக்கன் இன் பாரிஸ் 113 1 மணிநேரம், 53 நிமிடங்கள் — — டான்னி கே\n25வது அகாதமி விருதுகள் 19 மார்ச்சு 1953 த கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த் 092 1 மணிநேரம், 32 நிமிடங்கள் 40 மில்லியன் — பாப் ஹோப், கான்ராடு நாஜெல் பான்டேஜஸ் திரையரங்கம்\n26வது அகாதமி விருதுகள் 25 மார்ச்சு 1954 பிரம் ஹியர் டு இடர்னிட்டி 118 1 மணிநேரம், 58 நிமிடங்கள் 43 மில்லியன் — டானல்டு ஒ'கான்னர், பிரெட்ரிக் மார்ச்சு பான்டேஜஸ் திரையரங்கம்\n27வது அகாதமி விருதுகள் 30 மார்ச்சு 1955 ஆன் த வாடர்பிரன்ட் 108 1 மணிநேரம், 48 நிமிடங்கள் — — பாப் ஹோப், தெல்மா ரிட்டர்\n28வது அகாதமி விருதுகள் 21 மார்ச்சு 1956 மார்ட்டி 090 1 மணிநேரம், 30 நிமிடங்கள் — — ஜெர்ரி லுவிஸ், கிளாடெட் கோல்பர்ட், ஜோசப் எல் மேங்கியூவிஸ்\n29வது அகாதமி விருதுகள் 27 மார்ச்சு 1957 அரவுண்ட் த வேர்ல்ட் இன் 80 டேய்ஸ் 188 3 மணிநேரங்கள், 8 நிமிடங்கள் — — ஜெர்ரி லுவிஸ், செலெஸ்ட் ஹோல்ம்\n30வது அகாதமி விருதுகள் 26 மார்ச்சு 1958 த பிரிட்ச் ஆன் த ரிவர் க்வாய் 161 2 மணிநேரங்கள், 41 நிமிடங்கள் — — பாப் ஹோப், டேவிட் நிவென், சேம்ஸ் ஸ்டுவார்டு, சாக் லெம்மன், ரோசலிண்டு ரஸ்செல் பான்டேஜஸ் திரையரங்கம்\n31வது அகாதமி விருதுகள் 6 ஏப்ரல் 1959 கிகி 115 1 மணிநேரம், 55 நிமிடங்கள் — — பாப் ஹோப், டேவிட் நிவென், டோனி ரான்டல், மார்ட் சால், லாரன்ஸ் ஒலிவர், ஜெர்ரி லுவிஸ்\n32வது அகாதமி விருதுகள் 4 ஏப்ரல் 1960 பென்-ஹர் 100 1 மணிநேரம், 40 நிமிடங்கள் — — பாப் ஹோப்\n33வது அகாதமி விருதுகள் 17 ஏப்ரல் 1961 த அபார்ட்மென்ட் 125 2 மணிநேரங்கள், 5 நிமிடங்கள் — — சான்டா மானிகா சிவிச் கலையரங்கம்\n34வது அகாதமி விருதுகள் 9 ஏப்ரல் 1962 வெஸ்ட் சைடு ஸ்டோரி 130 2 மணிநேரங்கள், 10 நிமிடங்கள் — —\n35வது அகாதமி விருதுகள் 8 ஏப்ரல் 1963 லாரன்ஸ் ஒப் அரேபியா 150 2 மணிநேரங்கள், 30 நிமிடங்கள் — — பிராங்க் சினாட்ரா\n36வது அகாதமி விருதுகள் 13 ஏப்ரல் 1964 டாம் ஜோன்ஸ் 128 2 மணிநேரங்கள், 8 நிமிடங்கள் — — சாக் லெம்மன்\n37வது அகாதமி விருதுகள் 5 ஏப்ரல் 1965 மை பைர் லேடி 170 2 மணிநேரங்கள், 50 நிமிடங்கள் — — பாப் ஹோப்\n38வது அகாதமி விருதுகள் 18 ஏப்ரல் 1966 த சவுண்ட் ஆப் மியூசிக் 174 2 மணிநேரங்கள், 54 நிமிடங்கள் — —\n39வது அகாதமி விருதுகள் 10 ஏப்ரல் 1967 எ மேன் பார் ஆல் சீசன்ஸ் 151 2 மணிநேரங்கள், 31 நிமிடங்கள் — —\n40வது அகாதமி விருதுகள் 10 ஏப்ரல் 1968 இன் த ���ீட் ஒப் த நைட் 110 1 மணிநேரம், 50 நிமிடங்கள் — —\n41வது அகாதமி விருதுகள் 14 ஏப்ரல் 1969 ஆலிவர் 153 2 மணிநேரங்கள், 33 நிமிடங்கள் — — யாருமில்லை டோரதி சாண்ட்லர் பவிலியன்\n42வது அகாதமி விருதுகள் 7 ஏப்ரல் 1970 மிட்நைட் கவுபாய் 145 2 மணிநேரங்கள், 25 நிமிடங்கள் — 43.40\n43வது அகாதமி விருதுகள் 15 ஏப்ரல் 1971 பேட்டன் 172 2 மணிநேரங்கள், 52 நிமிடங்கள் — —\n44வது அகாதமி விருதுகள் 10 ஏப்ரல் 1972 த பிரெஞ்சு கன்னக்சன் 104 1 மணிநேரம், 44 நிமிடங்கள் — — ஹெலன் ஹேய்ஸ், ஆலன் கிங், சாம்மி டேவிஸ் சூனியர், சாக் லெம்மன்\n45வது அகாதமி விருதுகள் 27 மார்ச்சு 1973 தி காட்பாதர் 158 2 மணிநேரங்கள், 38 நிமிடங்கள் — — கேரல் பர்னெட், மைக்கல் கெயின், சார்ள்டன் ஹெஸ்டன், ராக் ஹட்சன்\n46வது அகாதமி விருதுகள் 2 ஏப்ரல் 1974 த ஸ்டிங் 203 3 மணிநேரங்கள், 23 நிமிடங்கள் — — சான் ஹஸ்டன், பர்ட் ரெனால்ட்ஸ், டேவிட் நிவென், டயானா ராஸ்\n47வது அகாதமி விருதுகள் 8 ஏப்ரல் 1975 தி காட்பாதர் பாகம் II 200 3 மணிநேரங்கள், 20 நிமிடங்கள் — — சாம்மி டேவிஸ் சூனியர், பாப் ஹோப், சர்லி மெக்லெயின், பிராங்க் சினாட்ரா\n48வது அகாதமி விருதுகள் 29 மார்ச்சு 1976 ஒன் ப்லூவ் ஓவர் த குக்கூஸ் நெஸ்ட் 192 3 மணிநேரங்கள், 12 நிமிடங்கள் — — கோல்டி ஹான், ஜீன் கெல்லி, வால்டர் மாட்ஹா, சியார்சு செகல், ராபர்ட் சா\n49வது அகாதமி விருதுகள் 28 மார்ச்சு 1977 ராக்கி 218 3 மணிநேரங்கள், 38 நிமிடங்கள் — — வார்ரன் பியெட்டி, எல்லன் பர்ஸ்டீன், சேன் ஃபான்டா, ரிச்சர்ட் பிரையர்\n50வது அகாதமி விருதுகள் 3 ஏப்ரல் 1978 அண்ணீ ஹால் 210 3 மணிநேரங்கள், 30 நிமிடங்கள் 39.73 மில்லியன் 31.10 பாப் ஹோப்\n51வது அகாதமி விருதுகள் 9 ஏப்ரல் 1979 த டியர் ஹண்டர் 205 3 மணிநேரங்கள், 25 நிமிடங்கள் — — சான்னி கார்சன்\n52வது அகாதமி விருதுகள் 14 ஏப்ரல் 1980 கிரேமர் வர்சஸ் கிரேமர் 192 3 மணிநேரங்கள், 12 நிமிடங்கள் — —\n53வது அகாதமி விருதுகள் 31 மார்ச்சு 1981 ஆர்டினரி பீபிள் 193 3 மணிநேரங்கள், 13 நிமிடங்கள் — —\n54வது அகாதமி விருதுகள் 29 மார்ச்சு 1982 சாரியட்ஸ் ஆப் பயர் 204 3 மணிநேரங்கள், 24 நிமிடங்கள் — —\n55வது அகாதமி விருதுகள் 11 ஏப்ரல் 1983 காந்தி 195 3 மணிநேரங்கள், 15 நிமிடங்கள் — — லீசா மினெல்லி, டட்லி மோர், ரிச்சர்ட் பிரையர், வால்டர் மாட்ஹா\n56வது அகாதமி விருதுகள் 9 ஏப்ரல் 1984 டர்ம்ஸ் ஒப் என்டியர்மென்ட் 222 3 மணிநேரங்கள், 42 நிமிடங்கள் — 38.00 சான்னி கார்சன்\n57வது அகாதமி விருதுகள் 25 மார்ச்சு 1985 அமாதியஸ் 190 3 மணிநேரங்கள், 10 நிமிடங்கள் — — சாக் லெம்மன்\n58வது அகாதமி விருதுகள் 24 மார்ச்சு 1986 அவுட் ஆப் ஆப்பிரிக்கா 182 3 மணிநேரங்கள், 2 நிமிடங்கள் 38.65 மில்லியன் 25.71 ஆலன் ஆல்டா, ஜேன் ஃபான்டா, ராபின் வில்லியம்ஸ்\n59வது அகாதமி விருதுகள் 30 மார்ச்சு 1987 பிலாடூன் 199 3 மணிநேரங்கள், 19 நிமிடங்கள் 39.72 மில்லியன் 25.94 செவி சேஸ், கோல்டி ஹான், பவுல் ஹோகன்\n60வது அகாதமி விருதுகள் 11 ஏப்ரல் 1988 த லாஸ்ட் எம்பெரர் 213 3 மணிநேரங்கள், 33 நிமிடங்கள் 42.04 மில்லியன் 27.80 செவி சேஸ் சிரைன் கலையரங்கம்\n61வது அகாதமி விருதுகள் 29 மார்ச்சு 1989 ரெயின் மேன் 199 3 மணிநேரங்கள், 19 நிமிடங்கள் 42.77 மில்லியன் 28.41 யாருமில்லை\n62வது அகாதமி விருதுகள் 26 மார்ச்சு 1990 டுரைவிங் மிஸ் டைசி 217 3 மணிநேரங்கள், 37 நிமிடங்கள் 40.22 மில்லியன் 26.42 பில்லி கிறிஸ்டல் டோரதி சாண்ட்லர் பவிலியன்\n63வது அகாதமி விருதுகள் 25 மார்ச்சு 1991 டேன்சஸ் வித் வுல்வ்ஸ் 215 3 மணிநேரங்கள், 35 நிமிடங்கள் 42.79 மில்லியன் 28.06 சிரைன் கலையரங்கம்\n64வது அகாதமி விருதுகள் 30 மார்ச்சு 1992 த சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ் 213 3 மணிநேரங்கள், 33 நிமிடங்கள் 44.44 மில்லியன் 29.84 டோரதி சாண்ட்லர் பவிலியன்\n65வது அகாதமி விருதுகள் 29 மார்ச்சு 1993 அன்பர்கிவன் 210 3 மணிநேரங்கள், 30 நிமிடங்கள் 45.84 மில்லியன் 32.85\n66வது அகாதமி விருதுகள் 21 மார்ச்சு 1994 சிண்டலர்ஸ் லிஸ்ட் 198 3 மணிநேரங்கள், 18 நிமிடங்கள் 46.26 மில்லியன் 31.86 வுபி கோல்ட்பர்க்\n67வது அகாதமி விருதுகள் 27 மார்ச்சு 1995 ஃபாரஸ்ட் கம்ப் 215 3 மணிநேரங்கள், 35 நிமிடங்கள் 48.87 மில்லியன் 33.47 டேவிட் லெட்டர்மன் சிரைன் கலையரங்கம்\n68வது அகாதமி விருதுகள் 25 மார்ச்சு 1996 பிரேவ் ஹார்ட் 218 3 மணிநேரங்கள், 38 நிமிடங்கள் 44.81 மில்லியன் 30.48 வுபி கோல்ட்பர்க் டோரதி சாண்ட்லர் பவிலியன்\n69வது அகாதமி விருதுகள் 24 மார்ச்சு 1997 த இங்லிஷ் பேசண்ட் 214 3 மணிநேரங்கள், 34 நிமிடங்கள் 40.83 மில்லியன் 25.83 பில்லி கிறிஸ்டல் சிரைன் கலையரங்கம்\n70வது அகாதமி விருதுகள் 23 மார்ச்சு 1998 டைட்டானிக் 227 3 மணிநேரங்கள், 47 நிமிடங்கள் 57.25 மில்லியன் 35.32\n71வது அகாதமி விருதுகள் 21 மார்ச்சு 1999 சேக்சுபியர் இன் லவ் 242 4 மணிநேரங்கள், 2 நிமிடங்கள் 45.63 மில்லியன் 28.51 வுபி கோல்ட்பர்க் டோரதி சாண்ட்லர் பவிலியன்\n72வது அகாதமி விருதுகள் 26 மார்ச்சு 2000 அமெரிக்கன் பியூட்டி 244 4 மணிநேரங்கள், 4 நிமிடங்கள் 46.53 மில்லியன் 29.64 பில்லி கிறிஸ்டல் சிரைன் கலையரங்கம்\n73வது அகாதமி விருதுகள் 25 மார்ச்சு 2001 கிளாடிய��ட்டர் 203 3 மணிநேரங்கள், 23 நிமிடங்கள் 42.93 மில்லியன் 25.86 ஸ்டீவ் மார்டின்\n74வது அகாதமி விருதுகள் 24 மார்ச்சு 2002 எ பியூட்டிஃபுல் மைன்டு 263 4 மணிநேரங்கள், 23 நிமிடங்கள் 40.54 மில்லியன் 25.13 வுபி கோல்ட்பர்க் டால்பி திரையரங்கம்\n75வது அகாதமி விருதுகள் 23 மார்ச்சு 2003 சிகாகோ 210 3 மணிநேரங்கள், 30 நிமிடங்கள் 33.04 மில்லியன் 20.58 ஸ்டீவ் மார்டின்\n76வது அகாதமி விருதுகள் 29 பிப்ரவரி 2004 த லார்டு ஆப் த ரிங்ஸ்:\nத ரிடர்ன் ஆப் த கிங் 224 3 மணிநேரங்கள், 44 நிமிடங்கள் 43.56 மில்லியன் 26.68 பில்லி கிறிஸ்டல்\n77வது அகாதமி விருதுகள் 27 பிப்ரவரி 2005 மில்லியன் டாலர் பேபி 194 3 மணிநேரங்கள், 14 நிமிடங்கள் 42.16 மில்லியன் 25.29 கிரிசு ரொக்\n78வது அகாதமி விருதுகள் 5 மார்ச்சு 2006 கிராஷ் 213 3 மணிநேரங்கள், 33 நிமிடங்கள் 38.64 மில்லியன் 22.91 யோன் சுருவாட்\n79ஆம் அகாதமி விருதுகள் 25 பிப்ரவரி 2007 த டிபார்ட்டட் 231 3 மணிநேரங்கள், 51 நிமிடங்கள் 39.92 மில்லியன் 23.65 எல்லேன் டிஜெனிரெஸ்\n80வது அகாதமி விருதுகள் 24 பிப்ரவரி 2008 நோ கண்ட்ரி பார் ஓல்ட் மென் 201 3 மணிநேரங்கள், 21 நிமிடங்கள் 31.76 மில்லியன் 18.66 யோன் சுருவாட்\n81வது அகாதமி விருதுகள் 22 பிப்ரவரி 2009 சிலம்டாக் மில்லியனயர் 210 3 மணிநேரங்கள், 30 நிமிடங்கள் 36.94 மில்லியன் 21.68 ஹக் ஜேக்மேன்\n82வது அகாதமி விருதுகள் 7 மார்ச்சு 2010 த ஹர்ட் லாக்கர் 217 3 மணிநேரங்கள், 37 நிமிடங்கள் 41.62 மில்லியன் 24.75 ஸ்டீவ் மார்டின், அலெக் பால்ட்வின்\n83வது அகாதமி விருதுகள் 27 பிப்ரவரி 2011 தி கிங்ஸ் ஸ்பீச் 195 3 மணிநேரங்கள், 15 நிமிடங்கள் 37.90 மில்லியன் 22.97 சேம்ஸ் பிராங்கோ, ஆன் ஹாத்வே\n84வது அகாதமி விருதுகள் 26 பிப்ரவரி 2012 த ஆர்ட்டிஸ்ட் 194 3 மணிநேரங்கள், 14 நிமிடங்கள் 39.46 மில்லியன் 23.91 பில்லி கிறிஸ்டல்\n85வது அகாதமி விருதுகள் 24 பிப்ரவரி 2013 ஆர்கோ 215 3 மணிநேரங்கள், 35 நிமிடங்கள் 40.38 மில்லியன் 24.47 செத் மெக்பார்லேன்\n86 ஆவது அகாதமி விருதுகள் மார்ச்சு 2, 2014 12 இயர்ஸ் எ சிலேவ் 215 3 மணிநேரங்கள், 34 நிமிடங்கள் 43.74 மில்லியன் 24.7 எல்லேன் டிஜெனிரெஸ்\n87ஆவது அகாதமி விருதுகள் பிப்ரவரி 22, 2015 பேர்ட்மேன் 220 3 மணிநேரங்கள், 43 நிமிடங்கள் 37.26 மில்லியன் 20.6 நீல் பாட்ரிக் ஹாரிஸ்\n88ஆவது அகாதமி விருதுகள் பிப்ரவரி 28, 2016 ஸ்பாட்லைட் 217 3 மணிநேரங்கள், 37 நிமிடங்கள் 34.43 மில்லியன் 23.4 கிரிசு ரொக்\n89ஆவது அகாதமி விருதுகள் பிப்ரவரி 26, 2017 Moonlight 217 3 மணிநேரங்கள், 49 நிமிடங்கள் 33.0 மில்லியன் 22.4 Jimmy Kimmel\n3 மணிநேரங்கள், 53 நிமிடங்கள் 26.5 மில்லியன் 18.9\nஅகாதமி விருதுகள் விழாவினை மூன்று முறைக்கு மேல் நடத்திவர்களின் பட்டியல்.\n↑ Bill Gorman (8 மார்ச்சு 2010). \"அகாதமி விருதுகள் Averages 41.3 Million Viewers; Most Since 2005\". TVbytheNumbers. மூல முகவரியிலிருந்து 10 மார்ச்சு 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 12 மார்ச்சு 2010.\nஅகாதமி விருதுகள், ஐக்கிய அமெரிக்கா ஐ.எம்.டி.பி இணையத்தளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஆகத்து 2018, 06:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/26/axis-bank-net-profit-rises-rs-1505-014289.html", "date_download": "2019-05-26T07:13:03Z", "digest": "sha1:GVHB4YGB7SX6MVW2EYDIJUBC54AIG3F5", "length": 23066, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நஷ்டத்திலிருந்து மீண்ட ஆக்ஸிஸ் பேங்க்.. நிகர லாபம் ரூ.1505 கோடி | Axis bank net profit rises Rs.1505 - Tamil Goodreturns", "raw_content": "\n» நஷ்டத்திலிருந்து மீண்ட ஆக்ஸிஸ் பேங்க்.. நிகர லாபம் ரூ.1505 கோடி\nநஷ்டத்திலிருந்து மீண்ட ஆக்ஸிஸ் பேங்க்.. நிகர லாபம் ரூ.1505 கோடி\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\nஇடதுசாரி கட்சிகள் இணைய வேண்டிய கட்டாய நெருக்கடி ஏற்பட்டுள்ளது; சுதாகர் ரெட்டி\n2 hrs ago வாங்க மோடி.. நாங்க ரெடி.. கடனை அள்ளி அள்ளி கொடுக்க காத்திருக்கும் ஐஎம்எப்\n2 hrs ago விஸ்கி தெரியும்.. டீ விஸ்கி, காபி விஸ்கி தெரியுமா.. அட இது புதுஸ்ஸா இருக்கேப்பா\n3 hrs ago மோடி வெர்சன் 2.0 : மத்திய பட்ஜெட் உங்கள் பாக்கெட்டை நிரப்புமா அல்லது பதம் பார்க்குமா\n6 hrs ago ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியது இந்தியா- பெட்ரோல் டீசல் விலை உயருமா\nNews எடப்பாடி தூக்கியெறியப்பட்டு ஓபிஎஸ் முதல்வராவார்.. பாக்க தானே போறீங்க.. தங்க தமிழ்ச்செல்வன் தடாலடி\nTechnology கடலுக்கடியில் உபேர் சேவை. ஒரு ட்ரிப்புக்கு எவ்வளவு தெரியுமா\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nMovies \"அய்யய்யோ.. பேண்ட் பட்டன் போட மறந்துட்டீங்களே\".. கார்த்தி ஹீரோயினை கலாய்க்கும் ரசிகர்கள்\nLifestyle கல்யாணத்துக்கு முன்னாடியே கர்ப்பமான பத்து நடிகைகள் யார் யார் தெரியுமா\nAutomobiles மலிவு விலை காரின் கூடுதல் சிறப்பான ரகத்தை டீலர்களுக்கு அனுப்பி வைத்த ஹூண்டாய்...\nSports 17 வருஷம் ஆச்சு.. இவங்க 2 பேரை இப்ப பார்த்தாலும் பயந்து வருது.. இங்கிலாந்து வீரர் புலம்பல்\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nமும்பை : தனியார் துறை வங்கியான ஆக்ஸிஸ் வங்கி கடந்த வியாழக்கிழமையன்று (25ஏப்ரல் 2019) தனது 4-வது காலாண்டு முடிவினை வெளியிட்டுள்ளது. கடந்த நான் காவது காலாண்டில் நிகர லாபம் 1505 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுவே முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 2189 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருந்ததும் கவனிக்கதக்கது.\nகடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது நிகர வட்டி வருவாயும் , வருவாயும் அதிகளவு அதிகரித்திருப்பதாகவும், இதுவே இந்த ஹெல்த்தியான வளர்ச்சிக்கும் காரணமாக இதுவே காரணமாகவும் உள்ளது.\nமேலும் இந்த 4-வது காலாண்டில் நிகர வட்டி வருவாய் 21 சதவிகிதம் அதிகரித்து 5706 கோடி ரூபாயாக அதிகரித்தும், இதுவே இதற்கு முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 4730 கோடி ரூபாயாகவும் உள்ளது. இதே காலாண்டில் மற்ற வருவாய் 26 சதவிகிதம் அதிகரித்தும் 3526 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 2789 கோடி ரூபாயாகவும் இருந்தது.\nஇந்தியாவில் ரூ.20 பில்லியன் முதலீட்டில் உற்பத்தியை தொடங்கும் TCL.. இந்திய நிறுவனகளுக்கு சவால்\nசெயல்படாத சொத்து மதிப்பு குறைந்தது\nஇதுவே மொத்தம் செயல்படாத சொத்துக்களின் மதிப்பு மார்ச் காலண்டில் 5.26 சதவிகிதம் குறைந்துள்ளது. இதுவே டிசம்பர் காலாண்டில் 5.75 சதவிகிதமாகவும், இதுவே மார்ச் 2018ம் காலாண்டில் 6.77 சதவிகிதமாகவும் இருந்துள்ளது.\nNPA 300 கோடி ரூபாய்\nஇதோடு வங்கியானது 700 கோடி ரூபாய் உள்கட்டமைப்பு குத்தகைகளுக்கும், பைனான்ஷியல் சேவைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்றும், இதில் 300 கோடி ரூபாய் NPA என்றும் ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.\nசிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் மூலம் லாபம்\nகார்ப்பரேட் பிரிவில் இந்த காலாண்டின் மொத்த லாபம் 3000 கோடி ரூபாயாகும். இதில் 1369 கோடி ரூபாய் கார்ப்பரேட் பிரிவில் இருந்து வந்ததும், மீதமுள்ள தொகை சில்லறை விற்பனை, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களில் இருந்தும் வந்த லாப���ாகும்.\nமொத்த மூலதன ஆதாயம் குறைந்தது\nகடந்த மார்ச் மாத காலாண்டின் இறுதியில் வங்கியின் மொத்த மூலதன ஆதாய விகிதம் 15.84 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதுவே 2018 மார்ச் மாத காலாண்டில் 16.57 சதவிகிதம் இருந்தது குறிப்பிடத்தக்கது. இத்வே வங்கியின் முன்னேற்றமான வளர்ச்சி கடந்த மார்ச் 2019ல் 13 சதவிகிதம் உயர்ந்து 4.94 டிரில்லியன் ரூபாயாக வளர்ச்சியடைந்துள்ளன. இதே சில்லறை கடனக்ள் 19 சதவிகிதமும், எஸ்.எம்.இ மற்றும் கார்ப்பரேட் கடன்கள் 12 சதவிகிதமும் மற்றும் 5 சதவிகிதமாகவும் வளர்ச்சியடைந்துள்ளன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore ஆக்ஸிஸ் பேங்க் News\nஜாகுவாரில் நல்ல லாபம் தான்.. ஆனால் $14 பில்லியன் கடன் இருக்கே... புலம்பலில் டாடா குழுமம்\nஎன்கிட்ட மோதுனா உலக வரைபடத்தில இருந்த காணாம பண்ணிருவேன் - ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்\nகுறையும் பயன்பாடுகள்.. மூடுவிழா காணப்போகும் ஏடிஎம்கள்.. டாட்டா, பைபை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kaala-leaked-fight-scene-rajni/", "date_download": "2019-05-26T07:02:27Z", "digest": "sha1:XKL6Z63K75LWX77APORSKEL556AK7BSU", "length": 7829, "nlines": 98, "source_domain": "www.cinemapettai.com", "title": "வைரலாக பரவி வரும் சூப்பர்ஸ்டாரின் காலா சண்டைக்காட்சி ! வீடியோ உள்ளே ! - Cinemapettai", "raw_content": "\nவைரலாக பரவி வரும் சூப்பர்ஸ்டாரின் காலா சண்டைக்காட்சி \nவைரலாக பரவி வரும் சூப்பர்ஸ்டாரின் காலா சண்டைக்காட்சி \nரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கும் ‘காலா’ படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரித்துள்ளார் . லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் படத்தை வெளியிட இருக்கிறது.\nரஜினி அரசியல் அறிவிப்பு செய்த பின் வெளிவரும் முதல் படம் இது தான்.\nமேலும் ‘கபாலி’ திரைப்படத்திற்கு பிறகு ரஜினியும் ரஞ்சித்தும் இணையும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசூப்பர் ஸ்டார் ரஜினி 2.0 படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் முடியவில்லை அதனால் முதலில் காலா படத்தை ரிலீஸ் செய்ய போகிறார���கள். வருகிற ஏப்ரல் மாதத்தில் 27 ம் தேதியில் பிரமாண்டமாக உலகெங்கும் ரிலீஸ் செய்யப்போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தது.\nஇந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று யூ டியூபில் லீக் ஆகியுள்ளது. இதோ அந்த சீன் …\nRelated Topics:காலா, சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தனுஷ்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nமிகவும் மோசமான புகைப்படத்தை பதிவிட்ட யாஷிகா.\nசிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nஅரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. யார் மாப்பிளை தெரியுமா இதோ புகைப்படம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 3 போட்டியாளர்கள். அதிலும் ஒரு விஜய் டிவி பிரபலம் செம்ம மாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/asus-zenfone-live-l2-specs-features/", "date_download": "2019-05-26T07:48:47Z", "digest": "sha1:RISMJ2SNMQ5UOQOVJUD47YSLQDF43VJZ", "length": 12171, "nlines": 152, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "புதிய ஆசுஸ் ஜென்ஃபோன் லைவ் L2 போன் வெளியிடப்பட்டது", "raw_content": "\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., சியோமி ரெட்மி நோட் 7எஸ் மொபைல் விற்பனைக்கு அறிமுகம்\nடிசிஎல் 560 ஸ்மார்ட்போன் வாங்கலாமா – விமர்சனம்\n365 நாட்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் அழைப்புகள் ஐடியா ரீசார்ஜ் பிளான்\nரிலையன்ஸ் ஜியோவின் பிரைம் இலவசமாக ஒரு வருடம் நீட்டிப்பு\n56 ரூபாய்க்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்\nரூ.249 பிளானுக்கு 4 லட்ச ரூபாய் ஆயுள் காப்பீடு இலவசமாக வழங்கும் ஏர்டெல்\nரூ.399 மாத வாடகையில் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட், 50ஜிபி டேட்டா ஆஃபர்\nசுயவிவர படத்தை பாதுகாக்க வாட்ஸ்ஆப்பில் புதிய அப்டேட்\nWhatsApp – ஆபத்து., வாட்ஸ்ஆப் மேம்படுத்துவது கட்டாயம் ஏன் தெரியுமா.\nஆண்ட்ராய்டு Q ஓஎஸ் சிறப்புகள் மற்றும் வசதிகள் – Google I/O 2019\nஆப்பிள் டிவி யூடியூப் சேனலை தொடங்கிய ஆப்பிள்\nதடைக்குப்பின் டிக்டாக் டவுன்லோட் 12 % அதிகரிப்பு\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஏர்செல் சேவையிலிருந்து வெளியேறுங்கள் – ஏர்செல் திவால் \nHome Tech News Mobiles புதிய ஆசுஸ் ஜென்ஃபோன் லைவ் L2 போன் வெளியிடப்பட்டது\nபுதிய ஆசுஸ் ஜென்ஃபோன் லைவ் L2 போன் வெளியிடப்பட்டது\nஆசுஸ் நிறுவனம், தனது இணையதளத்தில் புதிய ஆசுஸ் ஜென்ஃபோன் லைவ் எல்2 ஸ்மார்ட்போன் விபரங்களை வெளியிட்டுள்ளது. ஆனால் அறிமுக தேதி மற்றும் விலை விபரங்களை இந்நிறுவனம் அறிவிக்கவில்லை.\nஇந்தியாவில் முன்பாக விற்பனைக்கு கிடைக்கின்ற ஜென்ஃபோன் லைவ் ரூ.5,999 விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது. இதன் அடிப்படையில் புதிய ஜென்ஃபோன் லைவ் (எல்2) உருவாக்கப்பட்டுள்ளது.\nஆசுஸ் ஜென்ஃபோன் லைவ் எல்2 சிறப்புகள்\nஆண்ட்ராய்டு 8 ஓரியோ இயங்குதளத்தை கொண்டு செயல்படுகின்ற ஜென்ஃபோன் லைவ் எல்2 மாடலின் விலை மற்றும் விற்பனைக்கு கிடைக்கின்ற நாடுகள் பற்றிய விபரம் இதுவரை அறவிக்கப்படவில்லை.\n5.5 அங்குல ஹெச்டி டிஸ்பிளே, 1440×720 பிக்சல் திர்மானம் பெற்று 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டுள்ள இந்த போனை இயக்குவதற்கு குவாட் கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 430 அல்லது குவால்கம் ஸ்னாப்டிராகன் 425 என இருவிதமான சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த போன், 2 ஜிபி ரேம், 16ஜிபி மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு வசதி மற்றும் 1 டிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை லைவ் L2 பெற்றிருக்கிறது.\nகேமரா பிரிவில் 13 மெகா பிக்சல் சென்சார் கொண்டு கூடுதலாக எல்இடி ஃபிளாஷ் இணைக்கப்படுள்ளது. 5 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத் 4.0, GPS, 4ஜி LTE ஆதரவுடன் 3,000 எம்.ஏ.எச் பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்றது.\nகுவாட் கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 430 அல்லது குவால்கம் ஸ்னாப்டிராகன் 425\nஆண்ட்ராய்டு 8.1 (Oreo) உடன் ZenUI 5.0\n13 MP ரியர் சென்சார் கேமரா எல்இடி ஃபிளாஷ், 5P lens, PDAF, f/2.0 aperture\n5MP செல்ஃபி கேமரா சென்சார் எல்இடி ஃபிளாஷ், f/2.4 aperture\nஆசுஸ் ஜென்ஃபோன் லைவ் எல்2\nPrevious articleலாபத்தில் இயங்கும் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ\nNext article4 புதிய ஹெச்டி மூவி சேனல்களை பெற்ற ஜியோ டிவி\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., சியோமி ரெட்மி நோட் 7எஸ் மொபைல் விற்பனைக்கு அறிமுகம்\n48 எம்பி கேமராவுடன் புதிய ஒப்போ A9x ஸ்மார்ட்போன் விபரம்\nடிரிப்ள் கேமராவுடன் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் முழுவிபரம் வெளியானது\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nஎங்களை குறைத்து மதிப்பிட்டுவிட்டது அமெரிக்கா ஹுவாவே நிறுவனர்\nகூகுள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆதரவை இழந்த சீனாவின் ஹுவாவே (updated)\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஒப்போ எப்9 புரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/105972?ref=fb", "date_download": "2019-05-26T06:53:03Z", "digest": "sha1:JLFLT23PXQRIZRWSUPVLCQE55U754AMN", "length": 9001, "nlines": 119, "source_domain": "www.ibctamil.com", "title": "மாணவரின் இரத்தம் குடிக்கும் காட்டேறியே ஊரை விட்டு வெளியேறு!- வவுனியாவில் கொந்தழிப்பு! - IBCTamil", "raw_content": "\nஇலங்கைக்கு வர தயாராகும் புதிய பேருந்துகள்\nயாருமே அறிந்திராத இறுதி யுத்த நிலவரத்தை விளக்கும் மாவீரன் மனைவி\nமகிந்தவின் கோட்டைக்குள் கால்பதிக்கிறது இஸ்ரேல்\nஇலங்கையில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பல ஆயிரக்கணக்கானோர்\nஇந்தியாவுக்குள் அமெரிக்கா எப்படி நுழைந்தது\nஇனியும் ரிஷாட் தப்பவே முடியாது முஸ்லிம்களுக்கு பயனற்ற அமைச்சு போதைவஸ்து கடத்துவதற்கா முஸ்லிம்களுக்கு பயனற்ற அமைச்சு போதைவஸ்து கடத்துவதற்கா\nயாழில் “தனு ரொக்”கின் பிறந்த நாள் கொண்டாட்டம��� சிவில் உடையில் களமிறங்கி அனைவரையும் கைது செய்த பொலிஸார்\nயாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ் அனலைதீவு 5ம் வட்டாரம்\nயாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி\nயாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி\nமாணவரின் இரத்தம் குடிக்கும் காட்டேறியே ஊரை விட்டு வெளியேறு\nகனகராயன்குளத்தில் நேற்று முன்தினம் ஶ்ரீலங்கா பொலிசாரால் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்ட 13 வயது மாணவி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுளாளர். இந்த கொடூரமான செயலுக்கு நீதி வேண்டியே இன்று இக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇதன் போது வவுனியா கனகராயன்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியை மாற்று, பள்ளி மாணவரின் இரத்தம் குடிக்கும் இரத்தக் காட்டேறியை ஊரை விட்டு வெளியேற்று, சட்டத்தை மீறாதே சண்டித்தனம் செய்யாதே, முன்னைநாள் போராளிகள் என்ன உன் அடிமைகளா போன்ற வாசகங்களை தாங்கியவாறும் கோசங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nஇவ்வார்ப்பாட்ட இடத்திற்கு வருகை தந்திருந்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியேட்சகர் தென்னக்கோன் இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும் விசாரணையின் அடிப்படையில் விரைவில் இதற்கான நல்ல தீர்வினை தருவதாகவும் தெரிவித்ததன் அடிப்படையில் இக் கவனயீர்ப்பு போராடட்டம் முடிவிற்கு வந்தது.\nஇவ்வார்ப்பாட்டத்தில் கனகராயன்குளம் பாடசாலை மாவணவர்கள், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செ.மயுஸ்ரீரன் மற்றும் கனகராயன்குளம் மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்ததுடன் இக் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக கனகராயன்குளம் வர்த்தகர்கள் தங்கள் கடைகளை மூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/pilot-dead-after-small-plane-crashes-into-condo-building/", "date_download": "2019-05-26T07:10:18Z", "digest": "sha1:O4Q44NCMKO5CXVGXDSAZ6XJKEAIRVN7O", "length": 10719, "nlines": 159, "source_domain": "www.sathiyam.tv", "title": "விமானம் விழுந்து விபத்து - விமானி பலி - Sathiyam TV", "raw_content": "\nகஜா புயல் நிவாரணப் பொருட்கள் அரசு ஊழியர்களே எடுத்து செல்வதாக புகார்\n – பரபரக்கும் அரசியல் வட்டாரம்\nஎங்க பூத் ஏஜெண்ட் ஓட்டு கூடவா எங்களுக்கு விழல… – டிடிவி சரமாரிக் கேள்வி\nசாலையின் நடுவே இருந்த வயரால் இளைஞர் பலி\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (26/05/19)\n9pm Headlines | இன்றைய இரவு நேரத்திற்கான தலைப்புச் செய்திகள் | 25.05.19\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 25.05.19\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nபிற மொழிகளில் நடித்து தேசிய விருதுகளை வென்ற தமிழ் நடிகர் மணியின் புது ட்ரீட்\n”பனி”மலையில் விருந்து கொடுத்த ஸ்ரீதேவி கணவர்\n3 நொடி விதி பற்றி தெரியுமா செல்வராகவனின் சீக்ரட் உடைத்த ரகுல் ப்ரீத் சிங்\n அஜித்தின் அடுத்த பட இயக்குநர் இவர் தான்\nHome Tamil News World விமானம் விழுந்து விபத்து – விமானி பலி\nவிமானம் விழுந்து விபத்து – விமானி பலி\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பார்ட் லாடர்டேல் நகரில் இருந்து ‘பைபர் பி-25’ ரக குட்டி விமானம் புறப்பட்டு சென்றது. இதில் ஒரு விமானி மட்டும் இருந்தார். விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் அந்த விமானம் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மீது விழுந்து நொறுங்கியது.\nஇதில் விமானி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.\nவிபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.\nபைபர் பி-25’ ரக குட்டி விமானம்\nபாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 233 பேர் மீது குற்ற வழக்குகள்\nஆட்சியமைக்க ஜெகனுக்கு ஆந்திர ஆளுநர் அழைப்பு\nமக்களவையை கலைத்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nதுப்பாக்கியால் சுட்டு ராணுவ வீரர் தற்கொலை\nஆட்சியமைக்க மோடிக்கு அழைப்��ு விடுத்தார் ஜனாதிபதி\nஅரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய மோடி\nகஜா புயல் நிவாரணப் பொருட்கள் அரசு ஊழியர்களே எடுத்து செல்வதாக புகார்\n – பரபரக்கும் அரசியல் வட்டாரம்\nஎங்க பூத் ஏஜெண்ட் ஓட்டு கூடவா எங்களுக்கு விழல… – டிடிவி சரமாரிக் கேள்வி\nசாலையின் நடுவே இருந்த வயரால் இளைஞர் பலி\nகேரள அரசியலை கதிகலங்கச் செய்த ரம்யா\nவீடுபுகுந்து தலையை துண்டாக வெட்டிய கும்பல்\nமின்கட்டணம் 4.59 சதவீதம் உயர்வு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (26/05/19)\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nகஜா புயல் நிவாரணப் பொருட்கள் அரசு ஊழியர்களே எடுத்து செல்வதாக புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/6507", "date_download": "2019-05-26T07:14:33Z", "digest": "sha1:PEK5WM3374SE2VMEYQBC4UXTQ3TAJ6NG", "length": 12633, "nlines": 122, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | பொலிஸ் நிலைய நம்பர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது எவ்வாறு? ஆதாரம் இணைப்பு", "raw_content": "\nபொலிஸ் நிலைய நம்பர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது எவ்வாறு\nயாழ்ப்பாணத்தில் 077 175 7183 என்ற தொலைபேசி எண்ணிலிருந்து வைபர் மூலம் கப்பம் கோரி மிரட்டல் அழைப்புகள் விடப்பட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.\nகுறித்த தொலைபேசி எண்களிலிருந்தும் பேசுபவர்கள், தம்மை பொலிஸார் என்று கூறியே கப்பம் கேட்டு மிரட்டி வருவதாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நியூஜப்னாவின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.\nஇந்த விடயம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது,\n077 175 7183 என்ற தொலைபேசி எண்ணிலிருந்து வைபர் ஊடாக கப்பம் கோரி மிரட்டல் விடும் நபர் தான் மிரட்டுவதோடு மட்டுமல்லாமல் அருகிலிருக்கும் இன்னொருவரிடம் போனைக் கொடுத்து, அவர் தன்னை பொலிஸார் எனக் கூறி மிரட்டல் விடும் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த மிரட்டலானது ஒன்றில் பொலிஸ் நிலையத்தில் இருந்தோ அல்லது வெளியில் இருந்தோ மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.\nமிரட்டல் விடுக்கும் குறித்த இலக்கம் கைபேசி இலக்கமாக உள்ளதே உங்களை பொலிஸார் என எப்படி நம்புவது என பாதிக்கப்பட்டவர்கள் வினவும் போது, உடனே தாங்கள் பொலிஸார் தான் எனவும், இதோ பாருங்கள் எங்களது நிலையான தொலைபேசி இலக்கம் என குறித்த கோப்பாய் பொலிஸ் நிலைய நம்பர் ஒன்றையும் அனுப்பியுள்ளனர்.\nஅந்த இலக்கம் வைபர் ஊடாக அனுப்பப்பட்டமை ஆதாரமாக கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nமிரட்டும் தரப்பால் கூறப்பட்ட நம்பர்களில் ஒன்று கோப்பாய் பொலிஸ் நிலைய நம்பர் என்பது எமக்கு பின்னர் தான் தெரிய வந்தது. பொலிஸ் நிலைய நம்பரைக் கூறி மிரட்டுபவர்களின் திமிர் தனத்தை என்னவென்று சொல்ல\nமரக்காலை ஓனர் ஒருவர் தொடர்பில் எமது தளத்தில் செய்தி வெளியாகியதன் பின்னரே குறித்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டே தொடர்ச்சியாக மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\nxxxx என்கிற பெயரில் மேற்படி இலக்கத்திலிருந்து வைபர் ஊடாக, ஊடக சுதந்திரத்துக்கும், தனிநபரின் கவுரவத்துக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமைக்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால், அவை தூஷண வார்த்தைகளை அதிகம் உள்ளடக்கியுள்ளதால் இங்கே எம்மால் பொதுவெளியில் பிரசுரிக்க முடியவில்லை.\nசுவிஸ் நாட்டில் உள்ள ஒருவருக்கே மேற்படி மிரட்டல் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கைபேசி இலக்கத்துக்கு உரிய நபரின் கைபேசி ஹிஸ்றி, தொடர்பு விபரங்களை சைபர் கிரைம் பொலிஸார் ஆராய்ந்து குறித்த பொலிஸ் நிலைய நிலையான தொலைபேசியின் இலக்கத்தினைக் கூறி கப்பம் கோரியவர்களை இலகுவாக கைது செய்ய முடியும். பொலிஸ் நிலைய நம்பரை துஷ்பிரயோகம் செய்து மிரட்டல் விடுத்த நபரை நாம் சரியாக அடையாளம் காட்டியுள்ளோம். குறித்த தொலைபேசி இலக்கத்த்திலிருந்து மிரட்டல் விடுத்தவர்கள் யார் யார் என்பதனை குறித்த சிம் உபயோகிப்பாளர் மூலம் இலகுவாக அறிந்து கொள்ள முடியும்.\nபொலிஸாரின் பெயரைக் கூறி தனிநபர்களோ, குழுவோ கப்பம் கோருவது, மிரட்டுவது போன்ற செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.\nஇந்த செய்தி வெளியானதன் பிற்பாடு தன்னை இதுவரை அறியாத, தனக்கும் குறித்த நபருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாத, கடந்த ஒரு மாதமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் மீது மரக்காலை ஓனர் பொலிஸில் புகார் செய்துள்ளார்.\nமுறைப்பாடு பதிவு செய்தது மட்டுமல்லாமல் இதுவரை இல்லாத பொய்யான தகவல்களை பொலிஸ் நிலையத்தில் புகாராக பதிவு செய்துள்ளமையும் தெரிய வந்துள்ளது.\nமிரட்டல் விடுத்த குறித்த நபர் பேசிய விடயங்களை ஒலிப்பதிவாக அடுத்த பதிவில் வெளியிட உள்ளோம்.\nயாழ் ஆனைப்பந்தி விடுதியில் திரண்ட 50 ஆவா கு��ு காவாலிகள்\nயாழில் முஸ்லிம் இளைஞர் செய்த அலங்கோலம்\nயாழ்ப்பாணம் சுதுமலை ஐயரின் காமக் களியாட்டங்கள்\n57 வயதான யாழ்ப்பாண அப்புச்சியின் கலியாண ஆசையை யார் அறிவார்\nயாழ்ப்பாணத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகள்\nயாழில் குடும்பஸ்தர் திடீர் மரணம்\nரயிலில் மோதுண்டு யாழில் ஒருவர் பலி\nசற்று முன் யாழ் பண்ணையில் கோர விபத்து\nயாழில் அந்தியேட்டிக்கு சேர்த்த பணத்தை வாரி சுருட்டிச் சென்ற கொள்ளையர்கள்\nவாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய 9 பேர் பொலிஸாரிடம் சிக்கினர்\nவவுனியாவில் கோர விபத்து : ஒருவர் பரிதாப பலி\nயாழ். போதனா வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை\nயாழ் ஆனைப்பந்தி விடுதியில் திரண்ட 50 ஆவா குழு காவாலிகள்\nயாழில் முஸ்லிம் இளைஞர் செய்த அலங்கோலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/actress-puvisha-pictures/img_2825-3/", "date_download": "2019-05-26T07:37:21Z", "digest": "sha1:LRGQP4O3S73VIELTE7CVIKDBP24UESDZ", "length": 3677, "nlines": 45, "source_domain": "www.behindframes.com", "title": "IMG_2825 - Behind Frames", "raw_content": "\n12:43 PM “கதையை படித்துவிட்டு வராதீர்கள்” – சூர்யாவுக்கு செல்வராகவன் கட்டளை\n12:35 PM “நான் டாக்டர் வேலைக்கே போய் விடுகிறேன் – என்ஜிகே படப்பிடிப்பில் கண்ணீர்விட்ட சாய்பல்லவி\n12:30 PM ரகுல் பிரீத் சிங்கிற்கு 3 நொடி அவகாசம் கொடுத்த செல்வராகவன்\n12:26 PM ‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n12:24 PM விஜய்சேதுபதி வசனத்தில் உருவாகும் ‘சென்னை பழனி மார்ஸ்’\n“கதையை படித்துவிட்டு வராதீர்கள்” – சூர்யாவுக்கு செல்வராகவன் கட்டளை\n“நான் டாக்டர் வேலைக்கே போய் விடுகிறேன் – என்ஜிகே படப்பிடிப்பில் கண்ணீர்விட்ட சாய்பல்லவி\nரகுல் பிரீத் சிங்கிற்கு 3 நொடி அவகாசம் கொடுத்த செல்வராகவன்\n‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஜய்சேதுபதி வசனத்தில் உருவாகும் ‘சென்னை பழனி மார்ஸ்’\nஎழுத்தாளர் சந்திராவால் கள்ளனாக மாறிய கரு.பழனியப்பன்\nஒரு காபி சௌந்தர்ராஜாவை ஆக்சன் ஹீரோ ஆக்கிவிடுமா..\n“தோற்று தோற்றே பெரிய ஆளாக வருவேன்” – தயாரிப்பாளர் சபதம்\nஇமைக்கா நொடிகள் இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்\n“மான்ஸ்டர் எலி என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது” – நெகிழ்ந்த எஸ்.ஜே.சூர்யா\n“கதையை படித்துவிட்டு வராதீர்கள்” – சூர்யாவுக்கு செல்வராகவன் கட்டளை\n“நான் டாக்டர் வேலைக்கே போய் விடுகிறேன் – என்ஜிகே படப்பிடிப��பில் கண்ணீர்விட்ட சாய்பல்லவி\nரகுல் பிரீத் சிங்கிற்கு 3 நொடி அவகாசம் கொடுத்த செல்வராகவன்\n‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஜய்சேதுபதி வசனத்தில் உருவாகும் ‘சென்னை பழனி மார்ஸ்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keerthivasan.in/2007/11/blog-post_17.html", "date_download": "2019-05-26T07:49:06Z", "digest": "sha1:VPYZGYTHGDNO2A4KXNS6OKIUYKLZAC3H", "length": 6471, "nlines": 53, "source_domain": "www.keerthivasan.in", "title": "Welcome To Your Senses", "raw_content": "\nக்ளைமேக்ஸ் நெருங்கும் வேளையில் என் நண்பரிடம் திரும்பிச் சொன்னேன், \"லெட்ஸ் கெட் அவுட் ஒஃப் திஸ் மூவி \". ஓட்டமாய் ஓடி வெளியே வந்துவிட்டோம்; பிக் டிஸபாயின்ட்மென்ட்.\nடைரெக்டர் ப்ரியாவின் கண்ட நாள் முதல் பார்த்து இம்ப்ரெஸ் ஆகி துணிந்து சென்றோம். சத்யராஜ் மட்டும்தான் உட்கார வைக்கிறார். ப்ருதிவிராஜ், ராதிகா சப்போர்ட் பண்ணுகிறார்கள். ஹீரோயின் சந்த்யா சொதப்பலோ சொதப்பல். சிம்பிள் ரியாக்ஷன் கூட காட்டத் திணறுகிறார். சத்யராஜ் மட்டும் புல்ஸ் அப் ஹிஸ் வெயிட். கதையும் பெரிதாக இல்லை. குழந்தைத் தனமான ஸ்க்ரீன்ப்ளே என்னங்கப்பா தீபாவளிப் படங்களில் சுமாரான படத்துக்கே இந்த நிலமை என்றால் ஏடிஎம், பொல்லாதவன் எல்லாம் நினைக்கவே பயமாக இருக்கிறது.\nஅப்ரிஷியேட் பண்ண வேண்டிய விடயங்கள் - யுவன்.\nவீடுகளுக்கு உள்ளேயே நடக்கும் பல காட்சிகளில் சினிமேட்டோக்ரஃபி கலக்கல்.\nமுக்கியமான ஒரு விஷயம். எனக்கு மிகவும் விருப்பமான \"கண்ணாமூச்சி ஆட்டம் ஆடித்தான்\" என்ற பாடல் எப்படி படமாக்கப்பட்டிருக்கிறது என்று ஆவலுடன் தியேட்டரில் உட்கார்ந்திருந்த எனக்கு பளார் என்று அறை ஒன்று கிடைத்தது. கதானாயகன் ப்ராமணனாம். அதனால் மடிசாரில் மாமிகளும் மாமாக்களும் டான்ஸ் ஆடுகிறார்கள். பார்ப்பதற்கே எரிச்சலாக இருந்தது. வெரி சீப்.\nபொல்லாதவன் நன்றாக இருப்பதாக கேள்வி. \"கண்ணாமூச்சி ஆட்டம்\" பாடலை டிவி-யில் பார்த்து நானும் நொந்து போய்விட்டேன். இரண்டாவது படத்திலேயே இப்படி சொதப்பும் இயக்குனர்களை என்னவென்று சொல்வது :(\nஉங்களுக்கு தமிழ் படிக்கத் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://healthtips-tamil.blogspot.com/2019/02/blog-post_64.html", "date_download": "2019-05-26T07:28:25Z", "digest": "sha1:G6YWY76V5XZODAKY7GHDGTMX6RAZPRYS", "length": 8462, "nlines": 103, "source_domain": "healthtips-tamil.blogspot.com", "title": "Tamil Health Tips - தேனை இதனுடன் மட்டும் சேர்த்து உட்கொள்ளுங்கள்: உடலுக்கு ஏ��ாளமான நன்மைகளை தருமாம் |Health Tips in Tamil | Tamil Health Tips | Beauty Tips in Tamil", "raw_content": "\nHomeHEALTH TIPSTamil Health Tips - தேனை இதனுடன் மட்டும் சேர்த்து உட்கொள்ளுங்கள்: உடலுக்கு ஏராளமான நன்மைகளை தருமாம்\nTamil Health Tips - தேனை இதனுடன் மட்டும் சேர்த்து உட்கொள்ளுங்கள்: உடலுக்கு ஏராளமான நன்மைகளை தருமாம்\nசித்த மருத்துவத்தில் தேனுக்கு என்றே தனிச்சிறப்பே உள்ளது.\nதேனில் எண்ணற்ற மருத்துவப்பயன்கள் நிறைந்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த தகவலாகும்.\nபுற்றுநோய் முதல் ஆஸ்துமா வரை உச்சி முதல் பாதம் வரையுள்ள அனைத்து நோய்களுக்கும் சிறந்த நிவராணியாக திகழ்கின்றது.\nமேலும் இது ஓர் இயற்கை சுவையூட்டி என்பதால், சர்க்கரைக்கு பதிலாக இவற்றை உணவுப் பொருட்களில் கலந்து உட்கொண்டு வந்தால், உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று சொல்லப்படுகின்றது.\nஅதுமட்டுமின்றி குறிப்பாக தேனை ஒருசில பொருளுடன் கலந்து குடித்து வருவதால், உடலின் பல பிரச்சனைகள் குணமாகும். அவை என்ன என்ன என்பதை பார்ப்போம்.\nஇரவில் படுக்கும் முன் பாலுடன் தேன் கலந்து சாப்பிட்டால், நல்ல தூக்கம் வருவதோடு, இதயமும் பலம் பெறும்.\nபழங்களை ஜூஸ் போட்டு குடிக்கும் போது, அத்துடன் தேன் கலந்து குடித்தால், உடலின் சக்தி அதிகரிக்கும்.\nஎலுமிச்சை சாற்றுடன் தேன் கலந்து குடித்து வர, இருமல் பிரச்சனை நீங்கும்.\nமாதுளையை ஜூஸ் போட்டு குடிக்கும் போது, அத்துடன் தேன் கலந்து குடித்து வர, உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்கும்.\nதேனை சுடுநீருடன் கலந்து சாப்பிட்டால், ஆஸ்துமாவில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.\nஇஞ்சி சாற்றுடன் தேன் கலந்து குடித்தால், உடலில் உள்ள பித்தம் நீங்கும்.\nரோஜாப்பூவை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், உடலில் உள்ள அதிகப்படியான சூடு குறையும்.\nநீரிழிவு நோயாளிகள் நெல்லிக்காய் சாற்றில் தேன் கலந்து குடித்து வர, இன்சுலின் சுரப்பு அதிகமாகும்.\nதேங்காய் பாலுடன் தேன் கலந்து குடித்தால், குடல் புண் மற்றும் வாய்ப்புண் குணமாகும்.\nகேரட் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட, இரத்த சோகை பிரச்சனை நீங்கும்.\nஆரஞ்சு பழச்சாற்றுடன சேர்த்து கலந்து குடித்து வர, இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியும்.\nமுகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க எளிய வழிகள்...\nவயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்\nசளித் தொல்லையில் இருந்து நிரந்தரமாக விடுபட உதவும் சில இயற்கை வழிகள்\nகாய்ச்சல் வராமல் இருக்க என்ன செய்யவேண்டும்\nஇரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்து முருங்கை கஞ்சி வைத்தியம்....\nசளி இருமலை விரட்டும் முடக்கத்தான் கீரை சூப் HEALTH TIPS\nமுன்னோர்களுக்கு புற்று நோய் இருந்தால் உங்களுக்கு வராமல் தடுக்க என்னதான் வழி\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகாலை உணவை தவிர்த்தால் சுகர் வருமா\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nசளி தொல்லை நீங்க - ஏழு வகையான பாட்டி வைத்தியங்கள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nமுகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க எளிய வழிகள்...\nவயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://healthtips-tamil.blogspot.com/2019/02/blog-post_97.html", "date_download": "2019-05-26T07:34:39Z", "digest": "sha1:NZYPNDFWNRJJSUD3DWI62IA2JOSKNWO3", "length": 6629, "nlines": 104, "source_domain": "healthtips-tamil.blogspot.com", "title": "Tamil Health Tips - ஞாபக மறதி அதிகமாகிட்டா? அப்போ இந்த டீயை குடிங்க |Health Tips in Tamil | Tamil Health Tips | Beauty Tips in Tamil", "raw_content": "\nHomeஞாபக மறதிTamil Health Tips - ஞாபக மறதி அதிகமாகிட்டா அப்போ இந்த டீயை குடிங்க\nTamil Health Tips - ஞாபக மறதி அதிகமாகிட்டா அப்போ இந்த டீயை குடிங்க\nமனிதனாக பிறந்த அனைவருக்கும் உள்ள ஒரு நோய் தான் ஞாபக மறதி.\nமறதி (Amnesia) என்பது ஒரு வகையான நினைவுகளை இழக்கும் நிலை என்று கூறப்படுகின்றது.\nமறதி என்பது ஒரு நோய் அல்ல. இதற்கு பல காரணங்கள் உள்ளன. இதற்காக மருத்துவரிடம் சென்று தான் மருந்துகள் எடுக்க வேண்டும் என்பது அவசியமில்லை.\nநாம் வேண்டாம் என தூக்கி ஏறியும் கறிவேப்பிலை மட்டுமே போதும். இது ஞாபக மறதியை அடியோடு விரட்டுகின்றது.\nதற்போது உங்க ஞாபக மறதியையும் குணப்படுத்தலாம் என்பதை பார்போம்.\nகறிவேப்பிலை - ஒரு கப்\nதண்ணீர் - 2 கப்\nகருப்பு உப்பு - சிறிதளவு\nமுதலில் சீரகத்தை வறுத்து அரைத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் கறிவேப்பிலையை போட்டு அதில் இரண்டு கப் தண்ணீரை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.\nபின் நன்றாக கொதித்தவுடன் அதில் வெல்லம் சேர்க்கவும்.\nஐந்த நிமிடம் கழித்து அதனை இறக்கிவிடலாம். அதில் சிறிதளவு கறுப்பு உப்பு மற்றும் சீரகத் தூளை கலந்து குடிக்கலாம்.\nஇந்த டீயை குடிப்பதனால் நம் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று சொல்லப்படுகின்றது.\nமுகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க எளிய வழிகள்...\nவயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்\nசளித் தொல்லையில் இருந்து நிரந்தரமாக விடுபட உதவும் சில இயற்கை வழிகள்\nகாய்ச்சல் வராமல் இருக்க என்ன செய்யவேண்டும்\nஇரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்து முருங்கை கஞ்சி வைத்தியம்....\nசளி இருமலை விரட்டும் முடக்கத்தான் கீரை சூப் HEALTH TIPS\nமுன்னோர்களுக்கு புற்று நோய் இருந்தால் உங்களுக்கு வராமல் தடுக்க என்னதான் வழி\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகாலை உணவை தவிர்த்தால் சுகர் வருமா\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nசளி தொல்லை நீங்க - ஏழு வகையான பாட்டி வைத்தியங்கள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nமுகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க எளிய வழிகள்...\nவயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://healthtips-tamil.blogspot.com/2019/03/blog-post_65.html", "date_download": "2019-05-26T07:40:32Z", "digest": "sha1:T2Z7GDRZLNXVIAC4TBJAWWCVXGQZODN5", "length": 13266, "nlines": 94, "source_domain": "healthtips-tamil.blogspot.com", "title": "உடல் எடை அதிகரிக்க தினமும் பிரெட் சாப்பிடுவதும் ஒரு காரணம்! |Health Tips in Tamil | Tamil Health Tips | Beauty Tips in Tamil", "raw_content": "\nHomeHEALTH TIPSஉடல் எடை அதிகரிக்க தினமும் பிரெட் சாப்பிடுவதும் ஒரு காரணம்\nஉடல் எடை அதிகரிக்க தினமும் பிரெட் சாப்பிடுவதும் ஒரு காரணம்\nஉடல் எடை அதிகரிக்க தினமும் பிரெட் சாப்பிடுவதும் ஒரு காரணம்\nகாலையில் அவசரம் அவசரமாகச் சமைப்பது, அதைவிட அவசரமாகச் சாப்பிடுவது என்று காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறோம். அந்த அளவுக்கு வாழ்க்கை பரபரத்துக் கிடக்கிறது. அமர்ந்து சாப்பிடக்கூட யாருக்கும் நேரமில்லை. எது கிடைக்கிறதோ அதுதான் உணவு. அப்படிப் பலரும் பயன்படுத்தும் ஓர் உணவுப்பொருள், பிரெட். சமைக்க நேரமின்றி ஓடுபவர்கள், உடல்நலம் சரியில்லாமல் வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டிருப்பவர்கள் எனப் பலருக்கும் பிரெட் மட்டுமே எளிதான உணவு. ``தினமும் பிரெட் சாப்பிடுவதால் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படலாம்\" என்கின்றனர் மருத்துவர்கள்.\n`சென்டர் ஃபார் சயின்ஸ் அண்ட் என்விரான்மென்ட்' (Centre for Science and Environment - CSE) சார்பில் சம��பத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், பிரெட்டில் `பொட்டாசியம் புரோமேட்' (Potassium Bromate), `அயோடேட்' (Iodate) போன்ற ரசாயனங்கள் சேர்ப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பிரெட் ஆம்லெட், பட்டர் அல்லது ஜாம் தடவிய பிரெட் வகைகள், பிரெட் ரோஸ்ட், சாண்ட்விச், பர்கர் என பிரெட்டில் எக்கச்சக்க ரெசிப்பிகள் வந்துவிட்டன. இதற்கு மயங்கி தினமும் பிரெட் உணவுகளைச் சாப்பிட்டால் உடல் நலப் பாதிப்புகள் ஏற்படும் என்று எச்சரிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கற்பகம் வினோத். ``பிரெட்டில் கோதுமை பிரெட், குளூட்டன் ஃப்ரீ பிரெட் என நிறைய வகைகள் இருக்கின்றன. அளவு மற்றும் சுவையில் மட்டுமன்றி, ஊட்டச்சத்து வகைகளிலும் இவை ஒன்றுக்கொன்று மாறுபடும். பிரெட் சாப்பிடுபவர்களில் பலரும், அதில் நிறைய ஊட்டச்சத்துகள் இருப்பதாக நினைக்கின்றனர்.\nஉண்மையில் ஒரு பொருள் சுத்திகரிக்கப்பட்டதா, இல்லையா என்பதைப் பொறுத்தே அதன் ஊட்டச்சத்து அளவுகள் நிர்ணயிக்கப்படும். சுத்திகரிக்கப்படாத கோதுமை மாவில் தயாரிக்கப்படும் பிரெட்டில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்துகள், வைட்டமின்கள், கனிமங்கள் என அனைத்தும் நிரம்பியிருக்கும். அதுவே சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவிலிருந்து தயாரிக்கப்படும் பிரெட்டாக இருந்தால், அதில் வெறும் கார்போஹைட்ரேட் மட்டுமே இருக்கும்.\n* கார்போஹைட்ரேட், உடலின் உள்ளே செல்லும்போது, அது சர்க்கரைச் சத்தாக மாறும். இதனால் உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்காமல் போவதுடன் மலச்சிக்கல் ஏற்படலாம். உப்புச் சத்தும் அதிகரிக்கும். தொடர்ந்து பிரெட் சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும். * மாவுச் சத்து அதிகமுள்ள சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவில் தயாரிக்கப்படும் பிரெட் வகைகள் உடலின் ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கும். இந்நிலை நீண்ட நாள் தொடர்ந்தால், சர்க்கரைநோய் பாதிக்கலாம். * பிரெட்டை, எந்த வடிவத்தில் உட்கொள்கிறோம் என்பது கவனிக்கத்தக்கது. பெரும்பாலும் பட்டர் சேர்த்தோ, ஜாம் தடவியோ, ரோஸ்ட்டாகவோ, சாண்ட்விச்சாகவோ, பிரெட் ஆம்லெட்டாகவோ உட்கொள்ளப்படுகிறது. இவற்றில் சேர்க்கப்படும் எண்ணெய், காய்கறிகள் மற்றும் வறுக்கப்படும் நேரத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nபொதுவாக பிரெட் கடினமான மேற்பரப்பைக் கொண்டிருக்கும் என்பதால், செரிமானம் மிக மெதுவாகவே நடைபெறும். அதனால், மூச்சுக்குழாய் பாதித்து சளித் தொற்று ஏற்படலாம். மற்றவர்களைவிட குழந்தைகளுக்குச் சளித் தொற்று ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம் என்பதால், பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும். * எந்த வடிவத்தில் பிரெட் சாப்பிடுகிறோம் என்பது முக்கியம். அதைக் கொண்டே கலோரி அளவு நிர்ணயிக்கப்படுகிறது. உதாரணமாக, பீட்ஸா வடிவத்திலுள்ள பிரெட் வகைகளை உட்கொண்டால் ஒருநாளில் ஒருவர் எடுத்துக்கொள்ள வேண்டிய மொத்த கலோரி அளவில் பாதிக்குமேல் உட்கொண்டதற்குச் சமம்.\nபர்கரின் உள்ளே என்னென்ன ஸ்டஃப்டு செய்யப்பட்டிருக்கிறது எனப் பார்க்க வேண்டியிருக்கும். ஜாம் தடவினால், அதிலுள்ள கார்போஹைட்ரேட் அளவைப் பார்க்க வேண்டும். ஆக, அன்றாடம் பிரெட் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் முடிந்தவரை அப்பழக்கத்திலிருந்து வெளிவருவது நல்லது. குறிப்பாக, கோதுமை மாவைச் சுத்திகரித்து அதில் தயாரிக்கப்படும் பிரெட் வகைகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்\" என்கிறார் கற்பகம் வினோத்.\nமுகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க எளிய வழிகள்...\nவயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்\nசளித் தொல்லையில் இருந்து நிரந்தரமாக விடுபட உதவும் சில இயற்கை வழிகள்\nகாய்ச்சல் வராமல் இருக்க என்ன செய்யவேண்டும்\nஇரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்து முருங்கை கஞ்சி வைத்தியம்....\nசளி இருமலை விரட்டும் முடக்கத்தான் கீரை சூப் HEALTH TIPS\nமுன்னோர்களுக்கு புற்று நோய் இருந்தால் உங்களுக்கு வராமல் தடுக்க என்னதான் வழி\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகாலை உணவை தவிர்த்தால் சுகர் வருமா\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nசளி தொல்லை நீங்க - ஏழு வகையான பாட்டி வைத்தியங்கள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nமுகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க எளிய வழிகள்...\nவயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/488408/amp?ref=entity&keyword=Abdullah%20Yameen", "date_download": "2019-05-26T07:58:04Z", "digest": "sha1:UK35GQP3ZOFKYLPL4JZL54CHE6MUCEMG", "length": 11215, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "National Conference Party campaign Farooq Abdullah retaliates Modi to try to divide the country | தேசிய மாநாட்டு கட்சி பிரசாரம் பரூக் அப்துல்லா பதிலடி நாட்டை பிளவுபடுத்த மோடி முயற்சி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதேசிய மாநாட்டு கட்சி பிரசாரம் பரூக் அப்துல்லா பதிலடி நாட்டை பிளவுபடுத்த மோடி முயற்சி\nஸ்ரீநகர்: ‘‘நாட்டை பிளவுப்படுத்த மோடிதான் முயற்சிக்கிறார்’’ என்று தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா பதிலடி கொடுத்துள்ளார். காஷ்மீரின் கதுவா மாவட்டதில் நேற்று முன்தினம் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, ‘‘காஷ்மீருக்கு தனி பிரதமர் வேண்டும் என உமர் அப்துல்லா கூறுகிறார். அப்துல்லா மற்றும் முப்தி குடும்பங்கள் காஷ்மீரில் 3 தலைமுறையை நாசாமாக்கி விட்டன. இவர்களை நாட்டை பிரிக்க நான் அனுமதிக்க மாட்டேன்’’ என கூறினார்.\nஇதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஸ்ரீநகரில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா பேசியதாவது:\nநாட்டை பிளவுபடுத்த நினைப்பவர் மோடிதான். அதில் அவர் வெற்றி பெற முடியாது. இந்து, முஸ்லிம் என அனைத்து மக்களின் உரிமைகளுக்காவும�� எனது கட்சி போராடுகிறது. என்னதான் முயற்சி எடுத்தாலும் மோடியால் நாட்டை பிளவு படுத்த முடியாது. மோடிதான் நிலைகுலைந்து போவார். இந்த நாடு நிலைகுலையாது. நாட்டை பிளவுபடுத்த அப்துல்லா குடும்பம் முயற்சிப்பதாக நீங்கள் குற்றம் சாட்டுகிறீர்கள். நாட்டை பிளவுப்படுத்த நாங்கள் நினைத்திருந்தால், இந்தியாவே இருந்திருக்காது.\nரப்பர் குண்டுகள் மூலமும், தேசிய நெடுஞ்சாலைகளை அடைத்தும், அநீதி இழைத்தும் மக்களின் இதயங்களை நீங்கள் வெல்ல முடியாது. ஜாலியன் வாலாபாக்கில் போராடியது காஷ்மீரின் பாராமுல்லா பகுதியைச் சேர்ந்த சைபுதீன் கிச்லூ. நூற்றுக்கணக்கான காஷ்மீரிகள் ஜாலியன் வாலாபாக்கில் கொல்லப்பட்டனர். அவர்களை எப்போதாவது நீங்கள் நினைத்து பார்த்தீர்களா நீங்கள் காந்தியை கொன்ற கோட்ஷேவைதான் நினைத்து பார்ப்பீர்கள். அவருக்கு இந்தியாவில் கோயில் கட்டினாலும், நீங்கள் ஒன்றும் சொல்வதிலலை.\nகாஷ்மீரில் 2014ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்குப்பின் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.வைச் சேர்ந்த சிலர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற என்னிடம் வந்து ஆதரவு கேட்டனர். என்னால் ஒன்றும் செய்யமுடியாது என கூறிவிட்டேன். நான் உயிரோடு இருக்கும்வரை மோடிக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nநாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை நாளை ராஜினாமா செய்கிறார் எச்.வசந்தகுமார்\nவெற்றிக்கு பாடுபட்ட தலைவர்களுக்கு நன்றி: திருமாவளவன் பேட்டி\nதமிழக மக்களின் முன்னேற்றத்துக்காக திமுக எம்.பி.க்கள் அனைவரும் இணைந்து பணியாற்றுவோம்: தயாநிதிமாறன்\nரவீந்திரநாத்தின் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு தொடருவேன்: ஈ வி.கே.எஸ். இளங்கோவன்\nபணபலம் மற்றும் அதிகார பலத்தால் உருவாக்கப்பட்டதே தமது தோல்வி: ஈவி.கே.எஸ். இளங்கோவன்\nஅமமுகவுக்கு சில பூத்களில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை; வாக்குச்சாவடி முகவர்களின் வாக்குகள் எங்கே\nதோல்விக்கான காரணம் குறித்து போகப் போகத் தெரியும்: டி .டி. வி. பேட்டி\nபுதிய எம்.பி.க்கள் பட்டியல் ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு\nமேற்குவங்கத்தில் பாஜ கணக்கு வென்றது\n× RELATED தேர்தல் பிரசாரம் முடிந்ததும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Election2019/2019/04/03112554/Since-Chidambaram-has-been-a-number-of-MPsDespite.vpf", "date_download": "2019-05-26T07:47:44Z", "digest": "sha1:N7ASTWZYBEJTB4ELCIR5GRJHWGBTNPGS", "length": 15468, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "Since Chidambaram has been a number of MPs,Despite being Finance Minister Nothing done to the block Chief Minister Palanisamy || சிதம்பரம் பலமுறை எம்.பி-யாக இருந்தும், நிதி அமைச்சராக இருந்தும் தொகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை - முதல்வர் பழனிசாமி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசிதம்பரம் பலமுறை எம்.பி-யாக இருந்தும், நிதி அமைச்சராக இருந்தும் தொகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை - முதல்வர் பழனிசாமி\nப.சிதம்பரம் பலமுறை எம்.பி-யாக தேர்வு செய்யப்பட்டும், நிதி அமைச்சராக இருந்தும் தொகுதிக்கும், தமிழகத்திற்கும் ஒன்றுமே செய்யவில்லை என முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.\nசென்னை அருகே 2000 கோடி ரூபாயில் அமையும் பிரமாண்ட உணவுப் பூங்காவால் தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பலன் அடைவர் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.\nசிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எச்.ராஜாவுக்கு ஆதரவாக சிவகங்கையில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:-\nசென்னை அருகே 2000 கோடி ரூபாயில் அமையவுள்ள உணவுப் பூங்கா மூலம் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் விளைவிக்கும் காய்கள், பழங்கள் உள்ளிட்டவை கொள்முதல் செய்யப்படும்.\nவிவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காவிட்டால் உணவுப் பூங்காவில் அமைக்கப்படவுள்ள இலவச குளிர்பதனக் கிடங்கில் அவர்கள் தங்கள் பொருட்களை பாதுகாக்கலாம்.\nதமிழகம் மின்மிகை மாநிலமாக இருப்பதாலும் சட்டம் ஒழுங்கும், சாலை வசதியும் சிறப்பாக இருப்பதாலும் தமிழகத்தில் தொழில் தொடங்க முதலீட்டாளர்கள் முன் வருகின்றனர். 304 தொழில் திட்டங்களுக்கு ஒப்பந்தமிடப்பட்டுள்ளது இதன் மூலம் ஐந்தரை லட்சம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும் 5 லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும் .\nகள்ளக்குறிச்சியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப்பூங்கா அமைய உள்ளதாகவும், காவிரி – கோதாவரி நதி நீர் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் வைகை குண்டாறு திட்டமும் இணைக்கப்படும் என்றும் இதன் மூலம் தமிழகத்தின் வறட்சிப் பகுதிகள் அனைத்தும் முழு பலன் அடையும்.\nநாடு வளர்ச்சி அடையவும், நாட்டின் பாதுகாப்புக்கும் மோடி தான் பிரதமர் ஆக வேண்டும். பத்து லட்சம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nசாலை வசதி சிறப்பாக உள்ளதால், தொழில் துவங்க உகந்த மாநிலமாக, தொழில் முதலீட்டாளர்கள் விரும்புகிறார்கள்.\nப.சிதம்பரம் பலமுறை எம்.பி-யாக தேர்வு செய்யப்பட்டும், நிதி அமைச்சராக இருந்தும் தொகுதிக்கும், தமிழகத்திற்கும் ஒன்றுமே செய்யவில்லை.\nதமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியாக உள்ளது; தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது.\nதிமுக அமைத்துள்ள கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளது என கூறினார்.\n1. மண்டியாவில் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா அபார வெற்றி\nமண்டியா நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா, முதல்–மந்திரி குமாரசாமியின் மகனை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.\n2. கரூர் தொகுதியில் ஜோதிமணி முன்னிலை -10 சுற்றுகள் விவரம்\nகரூர் தொகுதியில் ஜோதிமணி முன்னிலை பெற்றுள்ளார். 10 சுற்றுகள் விவரம் வெளியாகி உள்ளது.\n3. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் வலிமை காட்டிய பா.ஜ.க.\nகாங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் வெற்றி பெற்று தனது வலிமையை பா.ஜ.க. காட்டியுள்ளது.\n4. அதிமுகவுக்கு தேவையான எண்ணிக்கை கிடைக்காவிட்டால் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க திட்டமா\nசட்டசபை இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தேவையான எண்ணிக்கை கிடைக்காவிட்டால் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.\n5. தர்மபுரியில் அன்புமணி ராமதாஸ் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணி\nதர்மபுரியில் அன்புமணி ராமதாஸ் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணி வகிக்கிறார்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அ���ிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. ‘அரசியல் என்னுடைய தொழில் அல்ல’ கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி\n2. நாடாளுமன்ற தேர்தல் : தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம்\n3. நாடாளுமன்ற தேர்தலில் தவறான பிரசாரத்தால் தி.மு.க. வெற்றி : அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி\n4. கள்ளத்தொடர்பை கைவிடாததால் இளம்பெண்ணை கொன்றுவிட்டு, காதலன் கொன்றதாக நாடகமாடிய உறவினர்கள்\n5. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்பு எப்போது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/04/20225935/Rs-4-crore-seized-in-KarnatakaGoa-state-border.vpf", "date_download": "2019-05-26T07:51:26Z", "digest": "sha1:WRGNBXDN4G2JOJWJNK4DNSVHD2P2XWO3", "length": 10788, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rs 4 crore seized in Karnataka-Goa state border || கர்நாடகா-கோவா மாநில எல்லையில் வாகன சோதனையின் போது ரூ.4 கோடி பறிமுதல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகர்நாடகா-கோவா மாநில எல்லையில் வாகன சோதனையின் போது ரூ.4 கோடி பறிமுதல் + \"||\" + Rs 4 crore seized in Karnataka-Goa state border\nகர்நாடகா-கோவா மாநில எல்லையில் வாகன சோதனையின் போது ரூ.4 கோடி பறிமுதல்\nகர்நாடகா-கோவா மாநில எல்லையில், வாகன சோதனையின் போது ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.\n17-வது மக்களவைக்கான மூன்றாம் கட்ட தேர்தல் கர்நாடகா மற்றும் கோவா மாநிலங்களில் வரும் 23-ந் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி வருமானவரித் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், பெங்களூருவில் இருந்து ஷிமோகாவிற்கு சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடியை பறிமுதல் செய்தனர். மேலும், கார் டயரில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட ரூ.2 ஆயிரம் கட்டுகள் கொண்ட ரூ.2.30 கோடியையும் பறிமுதல் செய்துள்ளனர்.\n1. கர்நாடகாவில் 23 இடங்களில் பாஜக முன்னிலை\nநாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் 23 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது.\n2. கர்நாடகாவில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களால் நீட் தேர்வு எழுத முடியவில்லை - கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமி\nகர்நாடகாவில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களால் நீட் தேர்வு எழுத முடியாமல் போனது என்று கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். #Karnataka #HDKumaraswamy\n3. 8 மாநிலங்களில் பயங்கரவாத தாக்குதல், ஏமாற்று அழைப்பு விடுத்தவர் கைது\nதமிழகத்தில் முக்கிய நகரங்களில் குண்டு வெடிக்கும் என்று பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஏமாற்று அழைப்பை விடுத்தவரை போலீஸ் கைது செய்தது.\n4. கர்நாடகாவில் மிகப்பெரிய அளவில் வருமான வரிச்சோதனை; இதுதான் மோடியின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் -குமாரசாமி\nகர்நாடகாவில் மிகப்பெரிய அளவில் 15 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.\n5. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம்: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nகர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. கேசிஆர் ‘ஓவர் கான்பிடன்ஸ்’... காலூன்றிய பா.ஜனதா...\n2. மோடியின் அலையை தடுக்க தவறிய மம்தா... வாக்கு வங்கியிலும் பா.ஜனதா ஆதிக்கம்\n3. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்த பா.ஜனதா வேட்பாளர்\n4. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழக்கலாம்...\n5. உ.பி.யில் மோடி அலையில் சிக்கி சின்னாப்பின்னமான ‘மகா கூட்டணி’...\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/drugs-seized-9-arrested.html", "date_download": "2019-05-26T07:26:26Z", "digest": "sha1:WWSSVKYDHVGV3HINNNOME4ENFCBMJEDH", "length": 10408, "nlines": 102, "source_domain": "www.ilaingarindia.com", "title": "சென்னையில் 71 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / சென்னை / சென்னையில் 71 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்\nசென்னையில் 71 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்\nசென்னை செங்குன்றத்தில், சோப்பு தூள் தயாரிப்பு என்ற போர்வையில் செயல்பட்டு வந்த தொழிற்சாலையில் 71 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\n��த்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சென்னை செங்குன்றத்தில் சோப்புத் தூள் தொழிற்சாலையில் அதிகாரிகள் சோதனையிட்டனர்.\nஇதில், சோப்புத் தூள் தயாரிப்பு என்ற போர்வையில், போதைப் பொருட்கள் தயாரிக்கப்படுவது கண்டறியப்பட்டது. தொழிற்சாலையின் குடோனில் சோதனையிட்டபோது அங்கும் போதைப்பொருள் தயாரிப்பதற்குரிய மூலப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nமொத்தம் 71 கோடி ரூபாய் மதிப்பிலான, ஹெராயின் 90 கிலோ, மெத்தம்ஃபெட்டமைன் ((Methamphetamine))11 கிலோ, சூடோஎஃபெட்ரைன் ((Pseudoephedrine)) 56 கிலோ ஆகிய போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nபோதைப் பொருள் தயாரிப்பு கும்பலின் தலைவன், மலேசியாவைச் சேர்ந்த ஒருவன் உள்ளிட்ட 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக மத்திய வருவாய்ப் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nகடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன்.7-க்கு தள்ளிவைப்பு.\nகடும்வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன்.7-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன்.7-ல்...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nசென்னை பல்லாவரத்தில் ரூ 2 கோடி கேட்டு கடத்தப்பட்ட தொழில் அதிபரின் உறவினர் கொலை.\nசென்னை பல்லாவரம் அருகே, நாகல்கேணியில் இரும்பு பொருட்கள் விற்பனையகம் நடத்தி வரும் அபு சாலி வியாழக்கிழமை காலை வழக்கம்போல் வியாபாரத்தில் ஈடுபட்...\nகுடியரசு தின விழாவுக்கு 10 நாடுகளின் அரசுத் தலைவர்களை அழைக்க இந்தியா திட்டம்.\nஆசியான் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள 10 நாடுகளின் அரசுத் தலைவர்களை வரும் குடியரசு தின விழாவிற்கு அழைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தெ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2019 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/06/blog-post_12.html", "date_download": "2019-05-26T06:57:25Z", "digest": "sha1:ZP5V3TDUDCM3R4XSVAPQK2TVAFNDBLGZ", "length": 5431, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஶ்ரீலங்கன், மிஹின் லங்கா ஊழல் விசாரணை ஆரம்பம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஶ்ரீலங்கன், மிஹின் லங்கா ஊழல் விசாரணை ஆரம்பம்\nஶ்ரீலங்கன், மிஹின் லங்கா ஊழல் விசாரணை ஆரம்பம்\nஸ்ரீலங்கன், மிஹின் லங்கா விமான சேவை நிறுவனங்களில் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படும் ஊழல் தொடர்பிலான விசாரணைகளை ஜனாதிபதி ஆணைக்குழு இன்று ஆரம்பித்துள்ளது.\nமத்திய வங்கி பிணை முறி மோசடி விசாரணையின் பின், இவ்விவகாரத்தைக் கையிலெடுக்கப் போவதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார். இதற்கான குழுவும் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n2006 ஜனவரி முதல் 2018 ஜனவரி 31ம் திகதி வரையிலான முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடாத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமையும் 2019 டிசம்பரில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாண��ர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desinghraja.blogspot.com/2012/06/", "date_download": "2019-05-26T08:04:36Z", "digest": "sha1:PY23RT5YRI4CGC35PODEX7WAI54IJ6T7", "length": 14199, "nlines": 236, "source_domain": "desinghraja.blogspot.com", "title": "June 2012 | Trust Your Choice", "raw_content": "\nஉருளைக்கிழங்கு - அரை கிலோ\nபெரிய வெங்காயம் - 2\nமிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்\nஉப்பு,எண்ணெய் - தேவையான அளவு\nகடுகு, உளுந்து தலா - 1 ஸ்பூன்.\nதேங்காய்த் துருவல் - 2 ஸ்பூன்\nசீரகம் - 1 ஸ்பூன்\nசின்ன வெங்காயம் - 5\nஉருளைக்கிழங்கை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும்., வெங்காயத்தை நீளவாக்கிலும் நறுக்குங்கள். அரைக்கக் கூறப்பட்டுள்ள பொருட்களைச் சிறிதளவு தண்ணீர் விட்டு சற்று கரகரப்பாக அரைத்து வையுங்கள்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். வதங்கியதும் கிழங்கு, மிளகாய்த் தூள், உப்பு சேர்த்துக் கிளறி, அரை கப் தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் வேகவையுங்கள்.\nகிழங்கு முக்கால் பதம் வெந்ததும், அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து, கிழங்கு வெந்து சுருளும் வரை கிளறி, கறிவேப்பிலைத் தூவி இறக்குங்கள்.\nஇளமை குன்றாதிருக்க தேனில் நெல்லிக்கனியை ஊற வைத்துக் காலை, மாலை தினமும் உண்டுவந்தால் பலன் கிடைக்கும்.\nகாய்ந்த நெல்லிக்காயைப் ப���டியாக்கித் தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டித் தேய்த்து வந்தால் வெள்ளை முடி கூட கருமையாகிவிடும். முடி உதிர்வதும் இருக்காது.\nநெல்லிப்பூவை கைப்பிடி அளவு எடுத்து மென்று சாப்பிட்டால், மலச்சிக்கல் இருக்காது. உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும்.\nநெல்லிக்காய், நெல்லிப்பழம் இவற்றை தினமும் சுவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் பொலிவுடன் அழகு பெறும்.\nநெல்லிக்காயை உண்டால் தலைச்சுற்றல் மற்றும் வாந்தி நீங்கும்.\nநெல்லி மரத்தின் பாகங்களை காயகல்ப முறைப்படி சாப்பிட்டு வந்தால், பெருவயிறு, இரத்தசோகை, மூலம், பெண்களுக்கு உண்டாகும் அதிக ரத்தப்போக்கு ஆகியவை நீங்கும்.\nநெல்லி மரத்தின் இலைக் கொழுந்தை நன்கு அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் சீதத்துடன் கூடிய கழிச்சல் தீரும்.\nநெல்லிவற்றலை தண்ணீ­ர் சேர்த்து நன்கு அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.\nநெல்லி வற்றலை ஒன்றிரண்டால் இடித்து வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து பாதியாக சுண்டியதும் இறக்கி வடிகட்டி, அதில் சர்க்கரை மற்றும் சிறிதளவு பால் சேர்த்து சாப்பிட்டால் உடல்சூடு, வாந்தி ஆகியவை நீங்கும்.\nநெல்லிவற்றலுடன் வில்வஇலை, சீரகம், சுக்கு, பொரி ஆகியவற்றை ஒன்றாக இடித்து வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் பித்த வாந்தி நிற்கும்.\nநெல்லிக்காயை துவையலாக சாப்பிட்டால் வாந்தி மற்றும் சுவையின்மை நீங்கி, சுவை உண்டாகச் செய்யும்.\nநெல்லி விதையுடன் சுத்தமான ஓமம், பசலைக்கீரை விதையை சமமாக எடுத்துக் கொண்டு பொடியாக்கி, தேன் கலந்து.... சுண்டைக்காய் அளவு உருட்டி காலை, மாலை தண்ணீ­ரில் உட்கொள்ள, பெருநோய் எனப்படுகின்ற குஷ்டநோய் வகைகள் யாவும்\nநெல்லிக்காய் தைலத்தை தலைக்கு தடவி வர(அல்லது) தலையில் ஊறியதும் குளித்தால் முடி செழித்து வளரும். முடி உதிராமல் நன்கு வளரும். இளநரை சிறிது சிறிதாக மறையும்.\nபாசுமதி அரிசி - அரை கிலோ\nகொத்துகறி - கால் கிலோ\nசின்ன வெங்காயம் - 10\nமுந்திரி பருப்பு - 5\nபட்டை,கிராம்பு - தேவையான அளவு\nநெய் - 2 ஸ்பூன்.\nஉப்பு,எண்ணெய் - தேவையான அளவு\nமஞ்சள் தூள் - கால் ஸ்பூன்\nபச்சை மிளகாய் - 4\nதேங்காய்பால் - 2 கப்\nஇஞ்சி,பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்\nஅரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை,���ிராம்பு தாளித்து நறுக்கிய வெங்காயத்தையும் பச்சை மிளகாய் , இஞ்சி,பூண்டு பேஸ்ட்,மஞ்சள் தூள்\nபோட்டு வதக்கி கொத்துகறியும் சேர்த்து வதக்கி தேங்காய்பால் அரிசிக்கு தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அரிசியையும் போட்டு முந்திரி பருப்பு,நெய் , உப்பு கலந்து\nகுக்கரைமூடி அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் வைத்து இறக்கவும்.\nதோல் சீவிய உருளைக் கிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கி வெயிலில் நன்றாக உலர்த்தி காய்ந்த உடன் நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து தினமும் முகத்தில் பூசி வர முகத்தில் உள்ள கருமை, திட்டுக்கள், புள்ளிகள் மறையும் முகம் பளிங்குபோல மாற்றிவிடும்.\nராகி சேமியா_சுமார் 100 கிராம் (பாதி பாக்கெட்)\nஉருளை கிழங்கு -350 கிராம்\nஅணைத்து செய்திகளும், டிவி நிகழ்சிகளும் இங்கு பார்க்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2015/12/blog-post_21.html", "date_download": "2019-05-26T07:55:28Z", "digest": "sha1:OVU53YBMBEBR63GT6X7CNW3JMHAII56Z", "length": 46853, "nlines": 484, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: கிலி கிளி கிழி", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nதிங்கள், டிசம்பர் 21, 2015\nஇந்தப்பதிவுக்கு முதன் முதலாக வருபவர்கள் இதன் தொடர்பான கீழ்காணும் பதிவுகளை படித்த பிறகு தொடர்ந்தால் பதிவின் காரணங்கள் விளங்கும் இதில் கொக்கி போட்டு தொடர் பதிவாக்கிய அன்பின் ஜி குவைத் மன்னர் திரு. துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி\nசடையாண்டி, மந்தக்கட்டி, மொக்கைராசு மூவரும் வாழ்க்கையில் முதன் முறையாக மாருதி சொகுசு வேனில் போவதால் சந்தோஷமாக சிரித்துக் கொண்டு டாக்டர் K 7 ஐக் காண.... போய்க் கொண்டிருந்தனர் டிரைவிங் ஸீட்டிலும், முன்புற அடுத்த ஸீட்டிலும் இருவர் யாருமே பேசவில்லை ஸ்பீக்கரில் மறைந்த T.M.S. // யாரடா மனிதன் இங்கே கூட்டி வா அவனை இங்கே இறைவன் படைப்பில் குரங்குதான் நீ இங்கே // என்று ஆணையிட்டுக் கொண்டு இருந்தார் வேன் நகரை விட்டு ஒதுக்குப்புறமாய் பிரமாண்டமாய் கட்டியிருந்த கில்லிங் ஹோஸ்பிட்டலை நோக்கி சென்றது எமெர்சென்ஸி வழியாக போனது பார்க்கிங் செல்லாமல் பின்புறமுள்ள பிரத்யேகமான வழியில் சென்று நின்றதும் ஒருவன் இறங்கி வந்து.\nஎன்னங்க பின்னாலே கொண்டு வந்துட்டீங்க \nஇது முக்கியமானவங்களுக்கு நீங்க விஐபி இல்லையா... அதனாலதான், டேய் மாரி இவங்க மூணு பேரையும் மேலே டாக்டர் ரூமுக்கு கூட்டிப்போ.\n மனம் விமலன் சாரின் சிட்டுக் குருவியாய் பறந்தது மூவரையும் கூட்டிப்போனவன் பக்கவாட்டில் இருந்த லிப்டில் நுழைந்து 6 வது தளத்தின் பொத்தானை அமுக்கவும் லிப்ட் விர்ர்ர்ர்ர்ர்ர் என்று மேலெழும்பவும் வாழ்வில் முதல் முறையாக லிப்டில் போனதும் மூவேந்தர்களுக்கும் மகிழ்ச்சி சில நொடிகளில் நின்று விட வெளியேறி பக்கவாட்டில் இருந்த மாடிப்படிகளின் வழியே மேலே அழைத்துப்போய் கதவைத் திறந்தான் கட்டடத்தின் ரூப் திறந்தவெளி காற்று உய்ய்ய்ய்ய் என்று வீசியது A/c in மிஷின்கள் ஓடிக்கொண்டு இருந்தன, தெற்கு மூலையில் ப்ளாஸ்டிக் வாட்டர் டாங்க் பிரமாண்டமாய் உட்கார்ந்து இருந்தது காம்பவுண்ட் சுவருக்கு மேல் 4 அடிக்கு கணமான கம்பி வலையால் சுற்றுசுவர் சடையாண்டி கம்பிகளின் ஓட்டை வழியாக தூரத்தில் வலைப்பதிவர்கள் பகவான்ஜியும், கில்லர்ஜியும் பார்ட்னராக வாங்கிப்போட்ட கொங்காணி 6 ஓடிக்கொண்டிருக்க சரக்கு ரயில் வந்து கொண்டு இருந்தது பக்கக்தில் தனது வீட்டை கண்டதும் கத்தினான்..\nஇங்கே வாங்கப்பா ய்யேன் வூடு தெரியுதுப்பா..\nஓடி வந்த மந்தக்கட்டியும், மொக்கைராசும் பார்த்து விட்டு...\nஎன்றனர் அழைத்து வந்தவன் சொன்னான் ஸார் அங்கேயெல்லாம் போகாதீங்க டாக்டர் ரூமுக்கு வாங்க மறுபுறத்தில் இருந்த கதவைத்திறக்க பிரமாண்டமான ஹால் பிறகு பக்கவாட்டில் இருந்த அறையைத் திறந்து உள்ளே போங்க ஸார் மொக்கைராசு கேட்டான்\nஆமா உள்ளே உட்காருங்க... அவர்கள் உள்ளே போனதும் படக்கென்று கதவைப்பூட்டினான் பூட்டியதும் மூவருக்கும் மனதில் கிலியாகியது காரணம் அறைரையிருட்டு 0 வாட்ஸ் பல்பு அதுவும்கூட அரைக்கரண்டு என்பது போல் மூலை ஓரத்தில் 4 நபர்கள் உட்காரும் அளவில் நீண்ட சேர் பக்கத்தில் தண்ணீர்ப் பானையும், டம்ளரும் மூவருமே தண்ணீர் குடித்தனர் உட்கார்ந்து கொண்டு ஒருவரையெருவர் மாறி மாறிப் பார்த்தனர் பேசவில்லை சரியாக 12 நிமிடம் கழித்து கதவு திறக்கப்பட்டது பின்புறமும் இருட்டு ஆஜாகு பாகுவான 6 பேர் நுழைந்தவுடன் மூடப்பட்டது ஒருகுரல் கேட்டது மூணுபேரும் ட்ரெஸ் எல்லாம் கழட்டி அந்தச்சேருல போடுங்கடா ய்....யேன்.. மந்தக்கட்டி கேட்க.. போடுங்கடாங்கறேன்... அடுத்தநொடி இருவரும் வேட்டி சட்டையை கழட்டிப்போட்டு சுடர்மணி ஜட்டியுடன்... சடையாண்டி வேட்டி மட்டுமே கழட்டி விட்டு வழக்கமான பின்புறம் ஜன்னல் வைத்த டவுசருடன்.. உங்கள்ல சடையாண்டி எவன்டா... மந்தக்கட்டி கேட்க.. போடுங்கடாங்கறேன்... அடுத்தநொடி இருவரும் வேட்டி சட்டையை கழட்டிப்போட்டு சுடர்மணி ஜட்டியுடன்... சடையாண்டி வேட்டி மட்டுமே கழட்டி விட்டு வழக்கமான பின்புறம் ஜன்னல் வைத்த டவுசருடன்.. உங்கள்ல சடையாண்டி எவன்டா... ந்....நான்தேன் சில நொடிகள்தான்... பிறகு... சுமார் 38 நிமிடங்கள், 47 நொடிகள்.... தொடர்ந்து.... இடி முழக்கமாய்....\n‘’அய்யோ‘’ ‘’அம்மா’’ ‘’ஆத்தா’’ ‘’விட்ருங்க’’ ‘’ஐயய்யோ’’ ‘’கடவுளே’’ ‘’அம்...மா’’ ‘’மாரியாத்தா’’ தொடர்ந்து... மீண்டும் ‘’அய்யோ’’ ‘’அம்மா’’ ‘’ஆத்தா’’ ‘’விட்ருங்க’’ ‘’ஐயய்யோ’’ ‘’கடவுளே’’ ‘’அம்...மா’’ ‘’மாரியாத்தா’’ இப்படியான அலறல் இல்லை கதறல் ஒலி ஒழிந்து ஒளி பிறந்தது அறையில் தரையில் சக்கையாக மொக்கைராசு, மந்தக்கட்டி, சடையாண்டி ஜன்னல் டவுடரில் பகுதி கீழே சிதறிக் கிடந்தது மஞ்சள் நிறத்தில் துணியிலான ஸ்டிக்கர் அதில் சுடர்மணி என்று எழுதி கீழே கிடந்தது... இத்தனைக்கும் மூவருக்குமே உடலில் சிறிய அளவில் நககீறலோ, ஒருதுளி ரத்தமோ வரவில்லை முகமும் சிதைக்கப் படவில்லை கிலி கிளி கிழித்து எடுத்து விட்டார்கள் ஒருவன் கதவைத்திறந்து விட நர்ஸிங் ட்ரெஸ்ஸில் பகுதி முகத்தை மூடிய 2 ஆண்கள் வந்து அவர்களது வேலையை கவனிக்க மற்ற 6 பேரும் களைப்பு தீர தண்ணீர் குடித்தார்கள் நர்ஸெஸ் மூவருக்கும் முகத்தைத் தவிற உடலில் அங்கங்கு திட்டுத்திட்டாய் சிகப்பாய் இருந்த இடங்களில் மருந்து தடவினார்கள் ஆளுக்கொரு ஊசி இடுப்பில் போட்டார்கள் வெண்ணீர் டவலால் ஒற்றி எடுத்தார்கள் தலை முடியை சீவி விட்டார்கள் பிறகு கண்களால் ஜாடை காண்பித்து விட்டு வெளியேற... ஒருவன் சொன்னான்.\nதட்டுத் தடுமாறி மூவரும் எழுந்து வேட்டி சட்டையை எடுத்துப் போட்டுக்கொள்ள சேரில் உட்காருங்கடா... ஒருவன் செல்லை எடுத்து.\nசிறிது நேரத்தில் கதவு திறக்க கம கம என்று பிரியாணி வாசம் திண்டுக்கல் தலைப்பாக்கட்டு போல.. ஒருவன் பெரிய தட்டில் அறையின் மையத்தில் கீழே வைத்து விட்டு போனான்.\nடேய் 3 பேரும் சாப்புடுங்கடா... இப்போ திரும்பி வருவோம்.\nசொல்லி விட்டு கதவைச்சாத்தி விட்டு வெளியேறினார்கள் 6 பேரும் அறையில் மூவேந்தர்கள் மட்டுமே அவர்களுக்கு இப்பொழுது என்ன நடந்தது என்பதை கணிக்கவே முடியவில்லை கண்மூடிகண் திறப்பதற்க்குள் எவ்வளவு வேகமாய் முடிந்து விட்டது வாழ்நாளில் எவ்வளவோ இடங்களில், எவ்வளவோ நபர்களிடம் ஏன் நடந்தது என்பதை கணிக்கவே முடியவில்லை கண்மூடிகண் திறப்பதற்க்குள் எவ்வளவு வேகமாய் முடிந்து விட்டது வாழ்நாளில் எவ்வளவோ இடங்களில், எவ்வளவோ நபர்களிடம் ஏன் போலீஸ் ஸ்டேஷனில் கூட அடி வாங்கி மூஞ்சி முகரைகளை பெயர்த்து விட்டு இருக்கின்றார்கள் ஆனால் போலீஸ் ஸ்டேஷனில் கூட அடி வாங்கி மூஞ்சி முகரைகளை பெயர்த்து விட்டு இருக்கின்றார்கள் ஆனால் இவர்கள் காயமே இல்லாமல் அடிக்கின்றார்களே.... எப்படி இவர்கள் காயமே இல்லாமல் அடிக்கின்றார்களே.... எப்படி நம்மூர்காரங்கே அடி மாதிரி இல்லையே... மந்தக்கட்டி கேட்டான்.\nஏலே, இவங்கே எந்த ஊருக்காரங்கெலே \nமேல் விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் மொக்கைராசு தட்டில் இருக்கும் பிரியாணியை வாயில் எச்சில் ஒழுக பார்த்துக் கொண்டிருந்தான் சடையாண்டி.\nஏலே, கேட்டது காதுல விழலே \nநான் கல்யாணத்தப்போ மதினியா வீட்டுக்கு நானும் யேம் பொஞ்சாதியும் போயிருந்தோம்பா... அப்ப, டாஸ்மாக்ல 7 ½ ஆயிடுச்சுப்பா அப்போ இதே மா3தான் 5 பேரு என்னையும், யேம் சகலைப் பாடியையும் ரவுண்டு கட்டி அடிச்சாங்கே.. இவங்கே கட்டாயமா தேவகோட்டைதான் சாப்புடுவோம்பா பசிக்குது ராத்திரி வூட்டுக்கு போகலையா \nஏலே, அதுலே வெசத்தை வச்சுருப்பாங்கலே...\nசட்டென நினைவு தெளிந்த மொக்கைராசு...\n ஊத்துக்குழிகாரங்கே மாதிரி ஊமைக்குத்தா... குத்துறாங்கெலே நம்மளைப்பாத்தா அடி வாங்குனவங்கே மாதிரியாலே இருக்கு மாப்புள்ளே மாதிரி ஜோவடிச்சுட்டு போறாங்கே.. வலி உசுரு போவுதுலே... அதுக்கு பிரியாணியத் துன்னுபுட்டு சாவோம்லே.. நான் வாழ்க்கையில பிரியாணியே இப்பத்தான் பாக்குறேன்லே.. அவங்கே வந்தா ஏன்டா திங்கலைனு... அடிப்பாங்கலே.. என்னலே சடையா \nஎன்று கேட்டு முடிப்பதற்குள் சடையாண்டி பிரியாணியில் கிடந்த ஒரு கோழிக்காலை எடுத்து கடித்து விட்டான் 2 நொடி தாமதித்து மொக்கைராசும் கை வைக்க மாற்றம் 1-ம் நிகழாததால் மந்தக்கட்டியும் நமக்கு கிடைக்காதென நினைத்து கை வைத்து முழுவதும் சாப்பிட்டு முடித்து தண்ணீர் குடித்து விட்டு தரையில் சாய்ந்தார்கள் சடையாண்டி ய்யேவ்வ்வ்வ்வ் ��ன்றான்.\nசிறிது நேரத்தில் கதவு திறக்கப்படும் ஓசை கேட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநிஷா 12/21/2015 4:39 முற்பகல்\nஇப்படித்தான் தீடிரென சஸ்பென்சில் விடுவதா\nவருக தங்களது முதல் கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி\nரூபன் 12/21/2015 5:05 முற்பகல்\nபதிவை அசத்தி விட்டீங்கள்... சிரிப்பு வருகிறது... ஜி த.ம2\nஎனக்கும் கிளி.கிலி.கிழி வந்து விட்டது.\nவாங்க ரூபன் அவர்களுக்கு வந்த கிலியோடு நிறுத்திக் கொள்ளுங்கள் அடுத்து அவர்களுக்கு வரப்போவது கண்டிப்பாக தங்களுக்கு வரக்கூடாது Take Care வருகைக்கு நன்றி\nமுனைவர் அவர்களின் காத்திருப்புக்கு நன்றி\nகரந்தை ஜெயக்குமார் 12/21/2015 7:02 முற்பகல்\nவருக நண்பரே காத்திருங்கள் விரைவில் விடை.\nதுரை செல்வராஜூ 12/21/2015 8:39 முற்பகல்\nசொல்லாம கொள்ளாம இந்த சாத்து சாத்துனா....\nஅந்தப் பயலுக்கே கையில ரொக்கமும் தையல் மெஷினும் பிரியாணி பொட்டலமும் கொடுத்து.. போய்ட்டு வாடா மவராசா\nஇவனுங்க பாவம்.. விட்டுடச் சொல்லுகளேங்..\nஏதோ ஒரு கலகலப்புக்கு சொன்னேன்..\nஅதுக்காக அவனுங்களுக்குள்ளேயே கைகலப்பு ஆயிடப்போவுது\nஅடுத்தாற்போல = வீட்டில் பானுமிதிகளின் விளக்குமாறு விசாரணை தொடங்கும் என நினைக்கின்றேன்..\nஅந்த சாத்துப்படியையும் காண ஆவல்\nஆனாலும், ஆசாமிங்க.. அடி வாங்கும் காட்சி மிகவும் ரசனையாக இருந்தது..\nவாங்க ஜி கோர்த்து விட்டுப்புட்டு இப்படி டக்காலடி வேலை செய்யிறியளே... இது சரியா இதுல வேற அவங்கே அடி வாங்குறது ரசனையாக இருந்ததா \nகொங்காணி ஆறு வாங்கியதை ரகசியமா வச்சுக்கச் சொன்னேன் ,இப்படி பொதுவிலே சொல்லி மாட்டிவிட்டுட்டீங்களே சரி ,அந்த புர்ஜ் கலிபா டவரை வாங்கியதை சொல்லாம இருங்க போதும் :)\nSorry ஜி ஒரு ஃப்ளோவுல உளறிட்டேன் ஆனாலும் போனமாசம் தாஜ்மஹாலை விலை பேசுனோமே அந்த விசயத்தை வெளியிடலில்லை பார்த்தேளா \nகிளி பறந்து வந்து கிலி இல்லாமல் கிழியாமல் எடுத்துத் தந்த சீட்டில்\nகில்லர்ஜியை பார்த்தால் கிலி வராமல் என்ன செய்யும்\nவாங்க நண்பா எதற்கும் சோலந்தூர் சோசியர் சோனைமுத்துவிடம் பார்த்து வந்திருக்கலாம்.\nஎன்ன நடந்தது என்று தெரியவில்லையே தொடர்கிறேன் சகோ.\nவருக சகோ விரைவில் தெரியலாம் வருகைக்கு நன்றி\nகிலியாகிப் பயத்துடன் கிளி இருக்கையில்... மருத்துவமனையிலும் மருத்துவர்கள் கிழியா... போடுறதுதான் போடுறீங்க... ‘திண்டுக்கல் வேணூஸ்��� பிரியாணியா போடலாமில்ல...\nஎன்னமோ என்னுடைய செலவுல பிரியாணி வாங்கி கொடுத்தது போல சொல்றீங்க இது Dr. 7 மலை வகையறாக்கள் வேலை தயவு செய்து என்னை சிக்கலில் மாட்டி விடாதீர்கள்.\nவலிப்போக்கன் - 12/21/2015 12:14 பிற்பகல்\nபகவான்ஜியும் கில்லர்ஜியும் எங்கேயோ்....போயிட்டாங்க..... நான்தான்...ஒரு தெருவையே சுத்திகிட்டு இருக்கேன்....\nவாங்க நண்பரே வெளியே உலகம் ரொம்ப பெருசு மோ(ச)டி செய்தால் உலகம் சுற்றலாம்\nயப்பா எப்பப்பா ரெண்டு ஜிக்களும் சேர்ந்து ஆத்தங்கரை எல்லாம் வாங்கிப் போட்டுருக்கீங்க இன்னும் என்னல்லாம் வாங்கிப்போட்டுருக்கீங்க..அப்போ சென்னைய சுத்தி இருக்கற ஏரி, குளம், கால்வாய் எல்லாம் உங்க கையிலதானா....அட இன்னும் என்னல்லாம் வாங்கிப்போட்டுருக்கீங்க..அப்போ சென்னைய சுத்தி இருக்கற ஏரி, குளம், கால்வாய் எல்லாம் உங்க கையிலதானா....அட ஜிக்களா...அப்போ சென்னைல போட் விட்டது கூட நீங்கதானா...முழு பூஷணிக்காய இப்படிச் சோத்துக்குள்ள மறைச்சுட்டீங்களே ஜிக்களே..\nஐய்யய்யோ தேவையில்லாமல் வில்லங்கத்தாரிடம் உளறி விட்டேனே... ஆஸ்திரேலியாக்காரர் வந்தால் கண்ணேறு வேற பட்டு விடுமே...\nசிலநகைச்சுவைகளை ரசிக்கத் தெரியவில்லை இவனுக்கு.\nவாங்க ஐயா இவனுக்கு என்பது புரியவில்லையே.... ஐயா.\nஇவன் இப்படித்தான் என்னும் பதிவு எழுதி இருந்தேனே. அதில் இவன் என்று யாரைக் குறிப்பிட்டேன் என்பது தெளிவாக இருக்குமேஇஅவன் என்று என்னைத்தான் குறிப்பிட்டேன் சந்தேகம் தீர்ந்ததா\nமீள் வருகைகு நன்றி ஐயா\nவிரைவில் தெரியும் சகோ வருகைக்கு நன்றி\n‘தளிர்’ சுரேஷ் 12/21/2015 7:20 பிற்பகல்\nமரபு மாமணி பாவலர் மா.வரதராசன் 12/21/2015 10:09 பிற்பகல்\nஆனாலும் உங்க ஊருக்காறங்க ஊமைக்குத்தா குத்துறதில கில்லாடிதான் ஹா ஹா ஹா அருமை ஜி அடுத்த பதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன் தொடர வாழ்த்துக்கள் ஜி\nவருக நண்பரே உண்மையை சொன்னேன் தங்களின் கருத்துரைக்கு நன்றி.\nசீராளன் 12/21/2015 10:31 பிற்பகல்\nஎன்னதான் கோபம் என்றாலும் இப்படியா அடிப்பாங்க ஆனாலும் பிரியாணி கொடுத்த மகாராசனுக்கு ஒரு நன்றியை சொல்லிக் கொள்ளலாம் .....விறுவிறுப்பான தொடர் கில்லர் ஜி விரைவில் அடுத்த தொடரையும் எதிர்பார்க்கிறேன் நன்றி\nவருக பாவலரே சாப்பாடு கொடுக்காமல் பூசையைப் போட்டால் செத்தாலும் செத்துடுவாங்கே முன்னெச்சரிக்கையோடுதான் செய்பாடு இருக்கனும்\nபுலவர் இராமாநுசம் 12/22/2015 11:04 முற்பகல்\nநகைச் சுவை நன்று இரசித்தேன்\nவே.நடனசபாபதி 12/22/2015 5:32 பிற்பகல்\n தொடர்கிறேன் அடுத்து நடந்ததை அறிய.\nவருக நண்பரே விரைவில் வரும்\nஇப்படியெல்லாம் சஸ்பன்ஸ் வைக்க கூடாது. முதல்ல நீங்க கடைசி பகுதியை எழுதுங்க, அதை படிச்சுட்டு, மிச்ச பகுதி எல்லாம் படிக்கிறேன்.\nஏன்னா, அடுத்து என்னன்னு தெரிஞ்சுக்கலைன்ன சின்ன மண்டை வெடிச்சிடும்.\nதி கிரேட் தேவகோட்டையில, ஒண்ணாப்புலருந்துதான் தொடங்குவோம் நாங்களெல்லாம் அப்படி பரம்பரையில் வந்தவங்க...\nசென்னை பித்தன் 12/22/2015 8:15 பிற்பகல்\nவாங்க ஐயா கலா மாஸ்டர் மா3யே சொல்லிட்டீங்க...\nபரிவை சே.குமார் 12/23/2015 8:56 முற்பகல்\nகிழி கிலி கிளியின்னு கிழிச்சீட்டீங்க...\nநண்பரே \"KILLERGEE\" காலை 8 மணி ஆகுது இன்னுமா தூக்கம்... ஏனுங்க ஏதாவது கேட்ட கனவா .... சீக்கிரம் விழித்துக்கொள்ளுங்கள் ஆபிசுக்கு போகணும்.... பல்லை தேய்த்துவிட்டு காப்பி குடியுங்கள் ... காப்பி ஆறிடப்போகுது.....\nஇதோ எந்திரித்து விட்டேன் நண்பரே\nமற்றப் பதிவுகளைப் படிக்கணும். :(\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமுந்தைய தொடர்ச்சியை படிக்க கீழே சொடுக்குக... பாலனின் மனைவி தெ ருவில் நுழையும் பொழுதே கேட்கும் தனது கணவரின் பைக் சத்தம் இந...\nஅ லுவலகத்தின் லஞ்ச் டைம் சாப்பிட்டுக் கொண்டே..... பாலன் ஸார் இந்த ஆஃபீஸுல எத்தனை வருசமா வேலை செய்றீங்க பதினெட்டு வ ருசம் ...\nவீட்டை கட்டிப்பார் தீயை வைத்துப்பார் எவ்வளவு உதைத்தாலும் வாங்குவோம். கலிகாலம் இப்படியும் முளைக்கும் ஆறே வாரங்களில் நிரூ...\nசரிகமபதநிச மியூசிக்கல்ஸ் திறப்பு விழா\nச ரியான நேரத்தில் ரி ப்பன் வெட்டி க டையைத் திறந்தார் ம ந்திரி மாதவன் ப ளீரென்று விளக்குகள் த க தகவென ஜொலிக்க நி ன்று கொண்...\nஉமக்கு இராயல் சல்யூட் சகோதரி இது இறையின��� ஆட்சியின்றி வேறென்ன இதுல மூன்றாவது பேரு பிரம ’ நாத்தம் ’ டா... ஹெல்மெட் உயிரை ...\nஏண்டி கோமணவள்ளி கடைக்கு போறேன் ஏதும் வாங்கணுமா உங்கள்ட்ட எத்தனை தடவை சொல்றேன் அப்படிக் கூப்பிடாதீங்கனு... வாய் தவறி வந்துடுச்சு...\nவணக்கம் சார் எப்பவுமே உங்கள் கண்ணு சிவப்பாக இருக்கிறதே இரவு பூராம் தூ க்கமே இல்லை அதுதான் காரணம். எல்லா இரவுகளுமா இரவு பூராம் தூ க்கமே இல்லை அதுதான் காரணம். எல்லா இரவுகளுமா \n பால் இல்லாத காரணத்தால் இறந்து விட்டது. நீ என்ன செய்கிறாய் \nஅபுதாபியிலிருக்கும் பொழுது ஒருமுறை DUBAI SCHOOL ஒன்றில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு போயிருந்தேன் பொதுவாகவே எனக்கு எழுத்தாளர்கள் , கவிஞர்கள்...\nஒருமுறை அபுதாபியில் எனது நண்பரின் மகள் பெயர் பர்ஹானா அது பிறந்து விபரம் தெரிந்த நாளிலிருந்து குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 8 மணி ...\nமண்டபம், மண்ணைவளவன் and மண்டோதரி\nபந்தை அடிக்க கோடரி எதற்கு \n10 க்கு முன்னால் ‘வி’\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta/node/55101", "date_download": "2019-05-26T07:48:53Z", "digest": "sha1:ZYZLHWH3ABOLET3J4IX7SDS367LLMH4X", "length": 11534, "nlines": 90, "source_domain": "www.army.lk", "title": " இந்திய இராணுவ பதவி நிலை பிரதாணி இரு தரப்பு பாதுகாப்பு உடன்படிக்கைகளுக்கு இலங்கை வருகை | Sri Lanka Army", "raw_content": "\nநலன்புரி மற்றும் புனர்வாழ்வூ நிகழ்ச்சிகள்\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (வன்னி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிழக்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிளிநொச்சி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (முல்லைத்தீவூ)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மேற்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மத்திய)\nசெய்தி ஆவண காப்பகம் (2009 - 2015)\nசெய்தி ஆவண காப்பகம் (2002 - 2009)\nசிவில் சேவையாளர் அலுவலக பணிப்பகம்\nஇந்திய இராணுவ பதவி நிலை பிரதாணி இரு தரப்பு பாதுகாப்பு உடன்படிக்கைகளுக்கு இலங்கை வருகை\nஇந்தியா மற்றும் இலங்கைக்கும் இடையிலான இரு தரப்பு பாதுகாப்பு உடன்படிக்கைகளை மேலும் கொண்ட��� செல்வதற்காக இரு நாடுகளின் முக்கியத்துவம் பற்றி கலந்துறையாடுதலின் நிமித்தம் இலங்கை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களின் அழைப்பை ஏற்று இந்திய இராணுவ பதவி நிலை பிரதாணி ஜெனரல் பிபின் ராவத் (General Bipin Rawat) அவர்கள் இலங்கையில் ஏழு நாள் உத்தியோக பூர்வ விஜயத்தின் காரணமாக (13) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இலங்கைக்கு வருகை தந்தார்.\nஆதனைத் தொடர்ந்து இவரை கொழும்பு பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சம்பிரதாயத்தின் முறைப்படி வரவேற்கப்பட்ன.\nகொழும்பு பண்டாரநாயக சர்வதேச விமான நிலைய வளாகத்தில் இலங்கை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக மற்றும் இலங்கை இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவியுமான சந்திரிக்கா சேனநாயக அவர்களினால் இந்திய இராணுவ பதவி நிலை பிரதாணி ஜெனரல் பிபின் ராவத் (General Bipin Rawat) மற்றும் மதுலிகா ராவத் அம்மணி (Mrs Madhulika Rawat) அவர்களையும் மிக மகழ்ச்சியுடன் வரவேற்றனர்.\nஐந்து உறுப்பினர்களைக் கொண்ட இந்த குழுவில் ஜெனரல் பிபின் ராவத் (General Bipin Rawat), துணைவியர் மதுலிகா ராவத் (Mrs Madhulika Rawat), மேஜர் ஜெனரல் பிரிதி சிங் (Major General Prithi Singh), பிரிகேடியர் முகேஷ் அகர்வால் (Brigadier Mukesh Aggarwal) மற்றும் மேஜர் அன்ஷூல் அகலவத் (Major Anshul Ahlawat) ஆகயோரும் வருகை தந்தனர்.\nஒருங்கிணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் அருண சுதசிங்க இந்திய உயர் ஆணைக்குழுவின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் அஷோக் ராம் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்திய இராணுவ பதவி நிலை பிரதாணி அவர்களை விமான நிலையத்தில் வைத்து வரவேற்றனர்.\nஇந்த பிரதிநிதிகள் இலங்கை விஜயத்தின் நிமித்தம் அதிமேதகு ஜனாதிபதி, பிரதமர். பாதுகாப்பு செயலாளர், அரசாங்க அதிகாரிகள், பாதுகாப்பு பதவி நிலை பிரதாணி முப்படைத் தளபதிகள் அனைவரும் பத்தரமுல்லையின் உள்ள இந்திய அமைதி பாதுகாப்பு படை நினைவ துாபிக்கு (Indian Peace Keeping Force) மலர் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து தியத்தலாவையில் அமைந்திருக்கும் இலங்கை இராணுவ தொழிநுட்ப பயிற்ச்சி நிலையம் மற்றும் திருக்கோணமலை காலி போன்ற பிரதேசங்களையும் பார்வையிட்டவுள்ளனர்.\nஇந்த வியத்தின் போது இந்திய இராணுவ பதவி நிலை பிரதாணி அவர்களின் துணைவியாரன திருமதி மதுலிகா ராவத் அவர்களை மாரியாதையுடன் இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவியான திருமதி சந்திரிக்கா சேனநாயக மற்���ும் இராணுவ சேவா வனிதா பிரிவின் அங்கத்வர்களால் நிகழ்ச்சித்திட்டத்திற்கு இணையாக மற்றொரு வரவேற்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஆத்துடன் இலங்கையின் இந்தியா உயர் ஆணைக்குழுவின் மதிப்புக்குறிய தரஞ்ஜன் சிங் சந்து (His Excellency Mr. Taranjit Singh Sandhu), அவர்களினால், இராணுவ பிரதி பதிவி நிலை பிரதாணியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன மற்றும் பல இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளுடன் கொழும்பில் அமைந்தருக்கும் தாஜ் சமூத்திரா ஹேட்டல் (Taj Samudra Hotel) வளாகத்தில் வைத்து வரவேற்றனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/k-productions/", "date_download": "2019-05-26T07:59:35Z", "digest": "sha1:XVPFFQIKX4FP7OBG6VAK7ECGTG4E2KNA", "length": 3957, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "K Productions Archives - Behind Frames", "raw_content": "\n12:43 PM “கதையை படித்துவிட்டு வராதீர்கள்” – சூர்யாவுக்கு செல்வராகவன் கட்டளை\n12:35 PM “நான் டாக்டர் வேலைக்கே போய் விடுகிறேன் – என்ஜிகே படப்பிடிப்பில் கண்ணீர்விட்ட சாய்பல்லவி\n12:30 PM ரகுல் பிரீத் சிங்கிற்கு 3 நொடி அவகாசம் கொடுத்த செல்வராகவன்\n12:26 PM ‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n12:24 PM விஜய்சேதுபதி வசனத்தில் உருவாகும் ‘சென்னை பழனி மார்ஸ்’\n“கதையை படித்துவிட்டு வராதீர்கள்” – சூர்யாவுக்கு செல்வராகவன் கட்டளை\n“நான் டாக்டர் வேலைக்கே போய் விடுகிறேன் – என்ஜிகே படப்பிடிப்பில் கண்ணீர்விட்ட சாய்பல்லவி\nரகுல் பிரீத் சிங்கிற்கு 3 நொடி அவகாசம் கொடுத்த செல்வராகவன்\n‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஜய்சேதுபதி வசனத்தில் உருவாகும் ‘சென்னை பழனி மார்ஸ்’\nஎழுத்தாளர் சந்திராவால் கள்ளனாக மாறிய கரு.பழனியப்பன்\nஒரு காபி சௌந்தர்ராஜாவை ஆக்சன் ஹீரோ ஆக்கிவிடுமா..\n“தோற்று தோற்றே பெரிய ஆளாக வருவேன்” – தயாரிப்பாளர் சபதம்\nஇமைக்கா நொடிகள் இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்\n“மான்ஸ்டர் எலி என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது” – நெகிழ்ந்த எஸ்.ஜே.சூர்யா\n“கதையை படித்துவிட்டு வராதீர்கள்” – சூர்யாவுக்கு செல்வராகவன் கட்டளை\n“நான் டாக்டர் வேலைக்கே போய் விடுகிறேன் – என்ஜிகே படப்பிடிப்பில் கண்ணீர்விட்ட சாய்பல்லவி\nரகுல் பிரீத் சிங்கிற்கு 3 நொடி அவகாசம் கொடுத்த செல்வராகவன்\n‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஜய்சேதுபதி வசனத்தில் உருவாகும் ‘சென்னை பழனி மார்ஸ்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2010/05/blog-post_11.html", "date_download": "2019-05-26T07:06:30Z", "digest": "sha1:UPZAOXAQQDLJJD65HX3SR5MDNYSBV3RG", "length": 38662, "nlines": 137, "source_domain": "www.nisaptham.com", "title": "கலாப்ரியா கவிதைகள்: என் பார்வை ~ நிசப்தம்", "raw_content": "\nகலாப்ரியா கவிதைகள்: என் பார்வை\nவாசிக்கத் துவங்கிய காலத்தில் வார இதழ்களிலும், நூலகத்தில் கிடைக்கும் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியிருந்த கவிதைகளை படித்துவிட்டு என்னை ஒரு தீவிரமான கவிதைப் பிரியனாக சிலாகித்துக் கொண்டிருந்த காலகட்டத்தை நினைத்துக் கொள்கிறேன். அப்பொழுது புதிது புதிதாக நான் அறிந்து கொண்ட கவிஞர்களின் பெயர்களை பட்டியலிட்டு நண்பர்களிடத்தில் என்னை நிரூபித்துக் கொண்டிருந்தேன். கைவசத்தில் ஆத்மாநாம், பசுவய்யா, மனுஷ்ய புத்திரன் போன்ற வித்தியாசமான பெயர்கள் இருந்தால் சற்று அதிகமாகவே பயமுறுத்தலாம். அந்தப் பட்டியல் தயாரித்த போதே வித்தியாசமான பெயர் என்ற வரிசையில் கலாப்ரியா என்ற பெயர் அறிமுகம் ஆகியிருந்தது.\nஅந்தப் பள்ளிப் பருவத்தில் இருந்து கலாப்ரியா என்ற பெயர் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு. கலாப்ரியா என்பவள் ஒரு அழகான இளம்பெண் என்ற நினைப்புதான் மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தது. அந்தக் கவிதைகளில் தெறிக்கும் பாலியல் குறியீடுகளும் ஈர்ப்புக்கு இன்னொரு காரணமாக இருந்தது. ஆனால் அந்தச் சமயத்தில் வாசித்திருந்த கலாப்ரியாவின் வெகு சில கவிதைகளில், யாவுமே ஆணின் பார்வையில் அமைந்த கவிதைகளாக இருந்தன. இது கலாப்ரியா ஆணா பெண்ணா என்ற குழப்ப நிலையிலேயே என்னை வைத்திருந்தது.\nஅந்த நாட்களில் கலாப்ரியாவின் சில கவிதைகளையே வாசித்திருந்தாலும் அவை அந்த வயதுக்கும், அந்த வயதில் கிடைத்திருந்த வாசிப்பனுவத்துக்கும் ஏற்ப சிலாகிக்கத்தக்க கவிதைகளாக இருந்த சாதாரண கவிதைகள்தான். அவரது முக்கியமான கவிதை எதையும் வாசித்திருக்கவில்லை. உதாரணத்திற்கு பின்வரும் கவிதையை குறிப்பிடலாம்.\nஇப்பொழுது வாசிக்கும் போது இந்தக் கவிதை எந்த விதமான கவிதானுபவத்தையும் தருவதில்லை. இது ஒரு துணுக்கு மட்டுமே. ஆனால் பதினாறு வயது நிரம்பியவனுக்கு இது துள்ளலான கவிதையாக இருக்கும்- எனக்கு இருந்தது.\nநான் படித்துக் கொண்டிருந்த கல்லூரியில் விழா ஒன்றிற்கு வந்திருந்த கவிஞர் ஒருவர் \"கலாப்ரியாவை படிங்க\" என்று சொன்னது ஞாபகம் இருக்கிறது. ஆனால் அப்பொழுது கவிதை குறித்த பெரிய தேடல் எதுவும் இருக்கவில்லை. அதனால் கலாப்ரியா கவிதைகளை தேட வேண்டும் என்ற உத்வேகம் எதுவும் எனக்குள் உருவாகியிருக்கவில்லை.அதற்கு பிறகாக சென்னை வந்து நவீன கவிதைகளை வாசிக்க ஆரம்பித்த போதுதான் கலாப்ரியாவின் கவிதைகள் பெருமளவில் வாசிக்கக் கிடைத்தது. முப்பது ஆண்டுகளில் இவர் எழுதியிருக்கும் கவிதைகளின் எண்ணிக்கையும், கவிதைகளில் தொட்டிருக்கும் தளங்களும் பரந்துபட்டது.\nதமிழில் நவீன கவிதைகளை வாசிக்க ஆரம்பித்த போது அவை புரிவதில்லை என்ற கருத்து மெல்ல மண்டையில் ஏறிக் கொண்டிருந்தது. எந்தக் கவிதையும் தான் சொல்ல வந்ததை நேரடியாகப் பேசாமல் சுற்றி வளைத்து இருப்பதாகவே நினைப்பு உருவானது. அந்தச் சமயத்தில் உயிர்மை பதிப்பகத்தில் \"நவீன கவிதை:ஓர் அறிமுகம்\" என்ற சிறு புத்தகத்தை வெளியிட்டிருந்தார்கள். முக்கியமான தமிழ் கவிதாளுமைகளின் கவிதைகள் அந்தத் தொகுப்பில் இருந்தது.\nஎன்னளவில் இந்தக் கவிதைகளுக்கான திறப்பு என கலாப்ரியாவின் விதி என்ற கவிதையை குறிப்பிடத் தோன்றுகிறது.\nநவீன கவிதைகள் என்பது புரியவில்லை என்ற முடிவுடன் கவிதைகளை வாசித்துக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு இந்தக் கவிதை தரக் கூடிய வெளிச்சம்தான் இந்தக் கவிதையின் வெற்றி. இந்தக் கவிதை தன்னளவில் எந்தவிதமான உணர்ச்சியையும் கொண்டிருக்கவில்லை. இந்தக் கவிதையில் எந்தவிதமான புலம்பலும் நேரடியாக இல்லை. ஆனால் ஆழ்ந்த துக்கத்தை, உடனடி பதற்றத்தை வாசகனின் விரல்களுக்குள் பாய்ச்சுகிறது. இந்த 'அமைதியான உணர்ச்சி மாற்றம்தான் நவீன கவிதை' என இந்தக் கவிதையை வைத்து என்னளவில் ஒரு வரையறையை உருவாக்கிக் கொள்ள முடிந்தது. இதன் பிறகாகவே நான் வாசிக்க வேண்டிய கவிஞர்களின் பட்டியலை தயாரிக்க முடிந்தது. நவீன கவிதை என்ற பெருங்கடலின் சூட்சுமங்களை நோக்கி நகர்ந்தவனுக்கு சிக்கல்களை அவிழ்க்கும் சூத்திரங்கள் நிரம்பிய கவிதைகளை அறிமுகமாகத் துவங்கின.\nகலாப்ரியாவின் கவிதைகளில் வாசகன் எதிர்நோக்கும் நேரடித் தன்மையும், எளிமையும்தான் இந்தக் கவி���ைகளின் தனித்துவமாகத் தெரிகிறது. காட்சிகளையும், இயல்பான பேச்சினிடையே தெறித்த சொற்களையும் அவற்றின் துல்லியம் மாறாமல் கவிதைகளாக்கியிருக்கிறார். வைப்பாட்டி வீடு 'போய்த்' திரும்பும் நெல்லையப்ப முதலியார் ஈரக்காலுடன் நுழைவதும், மூன்றாம் வகுப்போடு படிப்பையும் தோழியையும் பிரிந்த தக்ஷிணாமூர்த்தி எழுத்துக் கூட்டி தந்திப்பேப்பர் பார்க்கும் சலூன் கடை வாசலும் பிசிறில்லாமல் கவிதைகளாகியிருக்கிறது. தமிழில் நவீன கவிதைகள் இறுக்கத்திலிருந்து இன்றைய எளிமையை நோக்கி மிக மெதுவாகவே நகர்ந்து வந்திருக்கின்றன. தமிழ்க் கவிதையின் இந்தப் பயணத்திற்கு- எளிமை நோக்கிய பயணத்திற்கு கலாப்ரியா தன் கவித்தோள்களை கொடுத்திருக்கிறார் என்பதற்கான சாட்சியங்கள்தான் அவரது கவிதைகள்.\nசொன்னான், \"நெடுநாளாய் ஒரு கவிதைக்காய் காத்திருக்கிறதாய்-\" என்ற ஒரு வரியை எழுதியிருக்கிறார். அனுபவங்களை கவிதையாக்குவதற்கான மனநிலை அமையாமல் கவிதைக்காக காத்திருப்பதும் உண்டு, கவிதைக்கணங்களை அனுபவிக்காது 'எதையாவது' கவிதை ஆக்கிவிடுவதற்காகக் காத்திருப்பதும் உண்டு. கலாப்ரியாவின் இந்த காத்திருப்பை முதல் வகையானதாக எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டாவது வகை காத்திருப்பிற்கு காரணம் அனுபவ வறட்சி. இந்த அனுபவ வறட்சிதான் கவிதை வருவதற்காக இரவு முழுவதும் பேனா மூடியை திறந்து வைத்து காத்திருக்க வேண்டிய நிர்பந்தத்தை சில கவிஞர்களுக்கு கொடுக்கிறது. ஆனால் அனுபவமின்றி கவிதையின் வருகைக்காக காத்திருப்பதற்கான தடயம் எதுவும் கலாப்ரியா கவிதைகளில் தென்படுவதில்லை.\nஅன்றாட வாழ்வில் எதிர் கொள்ளும் மின்னல் கணங்களில் இருந்தே கலாப்ரியாவின் ஒவ்வொரு கவிதையும் எழுகின்றன. அது பிள்ளைகளை வசைபாடும் அம்மை என்றாலும் சரி, ஞாயிறு தாம்பத்யத்தை நெருங்கி வந்து பார்க்கும் மழையென்றாலும் சரி. சோமசுந்தரத்தின் நிகழ்கணங்களில் இருந்து வந்துதான் கலாப்ரியாவின் கவிதைக்குள்ளாக அமர்கிறார்கள். நினைவின் தாழ்வாரங்களை வாசித்துவிட்டு அவரது கவிதைகளை வாசிக்கும் போது அவரது வாழ்வு சார்ந்த அனுபவங்களையே கவிதைகளாக்கியிருப்பதை கவனிக்கலாம். நினைவின் தாழ்வாரங்களில் கலாப்ரியா என்ற கவிஞனுக்கு இடம் இல்லை. அங்கு சோமசுந்தரம் மட்டுந்தான் வாழ்கிறார். மாறாக கலாப்ரியாவின் கவிதைகளில் சோமசுந்தரத்துக்கு அதிகபட்ச இடத்தை கலாப்ரியா கொடுத்திருக்கிறார். தி.ஜானகிராமப் பிராமணத்திகளின் இடுப்புச் சதை பார்ப்பதும், குழாயடிச் சண்டையில் கறுத்த முண்டையின் மயிர்ப்பிடி உலுக்கலில் முலைதெறிக்க நின்ற-சிவப்பு மூளிப் பறச்சியைப் பார்ப்பதும் சோமசுந்தரம்தான். அந்தப் பார்வையைத்தான் கலாப்ரியா கவிதைகளாக்கியிருக்கிறார்.\nகவிதையை கவிதையாக மட்டுமே வாசிப்பதா என்பதும் அல்லது கவிஞனின் ஊடாகவே அந்தக் கவிதையை வாசிக்க வேண்டுமா என்று யோசித்ததுண்டு. விமர்சனக் கோட்பாடாகச் சொன்னால் கவிதையை கவிதையாக மட்டுமே வாசிப்பது என்பதை Close Reading என்கிறார்கள். இந்த வாசிப்பில் கவிஞனுக்கு இடம் இல்லை.கவிதையில் 'இருப்பதை' மட்டுமே கவனிக்கும் போது வாசகனுக்கும் கவிதைக்கும் மட்டுமே நேரடித் தொடர்பு உருவாகிறது.\nகவிதையை வாசிக்கும் போது கவிஞனின் உணர்ச்சி,மனநிலை போன்றவற்றை படைப்பின் வழியாகத் தேடுதல் என்பது இன்னொரு வாசிப்பு முறை. இப்படி கவிஞனோடு சேர்த்து கவிதையை வாசிப்பது என்பதில் வாசகன் உணர்வுப் பூர்வமாக(Emotional) படைப்பை அணுகக் கூடும். முதலில் சொன்ன Close Reading -இலும் உணர்வுப் பூர்வமாக படைப்பை அணுக முடியும் என்றாலும், இரண்டாவதில்தான் உணர்ச்சிப்பூர்வ அணுகலுக்கு வாய்ப்புகள் அதிகம். அப்படி உணர்வுப் பூர்வமாக படைப்பை அணுகும் போது, கவிதை என்ன சொல்ல வருகிறது என்பதனை துல்லியமாக நிர்ணயிக்க முடியாமல் போய்விடலாம். இந்தத் துல்லியமில்லாத வாசிப்பினை உணர்வுப்பூர்வ பிழை(Affective Fallacy) எனக் கோட்பாடுகள் குறிக்கின்றன.\nஇரண்டில் எந்த வகை வாசிப்பை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் பெரிய குழப்பம் தேவையில்லை. அது தனிப்பட்ட வாசகனின் விருப்பம் என்பதுதான் என் முடிவு. எனக்கு அமைப்பியல்,கோட்பாடுகள் ரீதியாக கவிதையை அணுகுவதில் விருப்பமில்லை. துல்லியத் தன்மை இருக்க வேண்டும் என்று வாதிடுவதற்கு கவிதை என்பது அறிவியல் இல்லை. மனதோடு கவிதை நிகழ்த்தும் அனுபவ விளையாட்டுதான் பிரதானமாகப் படுகிறது.\nகலாப்ரியா என்ற கவிஞரோடு பழகியிருக்கிறேன் என்பதால் அவரது கவிதைகளில் கலாப்ரியாவையும், சோமசுந்தரத்தையும் பார்க்க முயற்சிக்கிறேன். நான் பழகியிராத ஆத்மாநாமும், ஞானக்கூத்தனும், கல்யாண்ஜியும் எழுதிய கவிதைகளில் நான் அவர்களைத் தேடுவதில்லை. அங்கு ���ந்தக் கவிதைகளை மட்டுமே உள்வாங்குகிறேன். அதுதான் சாத்தியமும் கூட.\nகலாப்ரியாவை தேடும் மனம் கலாப்ரியோவோடு சேர்த்து கவிதையை வாசிக்கும் போது ஒரு வாசிப்பனுபவத்தையும், கலாப்ரியாவை விடுத்து கவிதையை மட்டும் வாசிக்கும் போது இன்னொரு வாசிப்பனுபவத்தையும் அடைகிறது. எந்த விமர்சனக் கோட்பாடுகளையும் தவிர்த்துவிட்டு கவிதையின் ரசிகனாக எனக்கு இந்த இரண்டு அனுபவங்களுமே சந்தோஷம் அளிப்பதாகவே இருக்கின்றன. இந்த இரண்டு வித அனுபவத்தைப் பெறுவதும் கூட கலாப்ரியாவின் கவிதையில் இருக்கும் நேரடித்தன்மையால்தான் சாத்தியமாகியிருக்கிறது என்று தோன்றுகிறது.\nகலாப்ரியாவின் கவிதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது பல கவிதைகளில் பழைய வாசம் இருப்பதையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. உதாரணமாகக் கவிதை சொல்லியோடு உறவு கொள்வதற்கு குழந்தையை வைத்திருக்கும் பிச்சைக்காரி/விபச்சாரி அவ்வப்போது கவிதைகளில் தென்படுகிறாள்.\nநமது மனம் கைக்குழந்தையுடையவளை பரிதாபமான அல்லது இரக்கம் காட்டப்படவேண்டிய ஜீவனாக கட்டமைத்திருக்கிறது. அவளை காமத்தோடு பார்ப்பதும் கூட பாவமான செயல் என்று மனம் சொல்கிறது.\nதன் காமத்தை வெல்ல வழியில்லாதவனாக, எந்தப் பெண் என்றாலும் உறவுக்கு தயார் என்னும் மனநிலையில் கவிதை சொல்லி இருக்கிறான் என்னும்படியான தொனியில் கவிதையை வாசிக்கும் போது இரண்டு நுட்பங்கள் புலப்படுகிறது. ஒன்று, தன் காமத்தின் அளவினை கவிதையில் வெளிப்படுத்த கவிஞன் கொடுக்கும் அழுத்தம் என்று சொல்லலாம் அல்லது (இரண்டாவதாக) செண்டிமெண்டலாக தன் பார்வையாளனை தன்னை நோக்கி திரும்ப வைக்கும் வெகுஜன சினிமா அல்லது வெகுஜன பத்திரிக்கைக் கதையின் நுட்பமாக ஒப்பிடலாம். இதைக் குறிப்பிடும் போது, தன்னை வெகுஜனத் தளங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டிக் கொள்ள விரும்பாத கவிதை ஆளுமை கலாப்ரியா என்பதையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. வெகுஜன ஊடகத்தின் மீது விருப்பம் கொண்டிருந்த சோமசுந்தரம், அந்த ஊடகத்தின் சில குணாதிசயங்களை தன்னை அறியாமலேயே தனக்குள் உள்வாங்கிக் கொண்டதன் விளைவே கலாப்ரியாவின் கவிதையில் தென்படும் அதீத அழகியலும், இரக்கம் வேண்டி நிற்கும் கவிதைகளும் என எடுத்துக் கொள்ள முடிகிறது.\nகலாப்ரியாவின் மொத்தக் கவிதைளின் வடிவம் கிட்டத்தட்ட ஒரே ம��திரியானது. வடிவம் என்பது கவிதை சொல்லும் பாங்கு(Pattern). வடிவத்தில் வெள்ளம் தொகுப்பில் தொடங்கி வனம்புகுதல் தொகுப்பின் வரையிலும் பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கவில்லை. மொத்தத் தொகுப்பாக வாசிக்கும் போது ஒரே வடிவக் கவிதைகளில் உண்டாகக் கூடிய சலிப்பு இந்தக் கவிதைகளில் ஒரு சில இடங்களில் தோன்றினாலும், இந்தக் கவிதைகளின் பெரும் பலமாக இருப்பது தொடர்ந்து புதுப்பிக்கப்படும் கவிதையின் காட்சிகள்தான். இந்த புதுப்பித்தல் வாசகனை உற்சாகமான மனநிலையில் நிறுத்தும் பொறுப்பினை எடுத்துக் கொள்கின்றன. இந்த புதுப்பித்தல்தான் கலாப்ரியாவை தொடர்ந்து நிலைத்திருக்கச் செய்திருக்கிறது எனவும் நம்புகிறேன்.\nஒரே வடிவந்தான் என்றாலும் இந்தக் கவிதைகளுக்குள்ளாக நிகழ்த்தப்பட்டிருக்கும் புதுமைகளை தொடர்ந்து அவதானிக்க முடிகிறது. ஒரு கவிதையின் தலைப்பு π=22/7. இன்னொரு கவிதையின் துவக்கத்தில் 6 மீட்டர் நீளமுள்ள கயிற்றால் கட்டப்பட்ட மாடு மேயக்கூடிய பரப்பினைக் கண்டுபிடிக்கச் சொல்லும் ஒரு வினாவும் அதைத் தொடர்ந்த கணக்குப் போடாமல் அடிவாங்கி எஸ்.எஸ்.எல்.சி முடிக்கும் சங்கரனின் வாழ்க்கை கவிதையாக்கப்பட்டிருக்கிறது.\nஅகம் சுற்றியே நிகழ்ந்த தமிழ்க் கவிதைகளை புறத்திற்கு எடுத்து வந்த முக்கியமான ஆளுமை கலாப்ரியா. கவிதைகளை தன்னில் மட்டுமே நிகழ்த்தாமல் பொதுவில் நிகழ்த்துகிறார் . இவரது கவிதைகளில் பேருந்து நிலையம்,ஆற்றோரம், வாய்க்கால் வரப்பு, ரயிலடிகள் என காட்சிகள் இடத்தையும் உணர்ச்சியையும் தொடர்ந்து இடம் மாற்றிக் கொண்டிருக்கின்றன. இந்தக் கவிதைகளில் சாமானிய, நடுத்தர மனிதன் கடக்கும் சகல இடங்களும், சகல உணர்ச்சிகளும், எதிர்கொள்ளும் சகல நிகழ்வுகளும் கவிதையாக்கப்படுகின்றன. கலாப்ரியா நிகழ்த்திய இந்த அக/புற மாற்றம் நவீன கவிதையின் பயணத்தில் மிக முக்கிய இடம் பெறுகிறது.\nதொண்ணூறுகளின் மத்திய பகுதிக்குப் பிறகாக தமிழ் நவீன கவிதையில் அதன் வடிவம், உள்ளடக்கம், இயங்குதளம் என பலவற்றில் நிகழ்ந்த பெரும் பாய்ச்சலை கலாப்ரியாவின் கவிதைகளில் காண முடியவில்லை என்பது கவிதை வாசகர்களுக்கு மிகப் பெரிய இழப்பு. தமிழ்க் கவிதையின் தொடக்கம் முதல் இன்றைய தினம் வரை காலவரிசையில் வாசிக்கும் வாசகனுக்கு கலாப்ரியா ஒரு மிகப் பெரிய பொக்கிஷம். எதிர்���ிசையில், அதாவது இன்றைய கவிதைகளில் இருந்து பின்னோக்கி நகர்பவனுக்கு கலாப்ரியாவின் கவிதைகள் தரும் தாக்கம் என்ன என்பது விவாதிக்கப்பட வேண்டியது.\nகவிதை கலாப்ரியாவைத் தாண்டிச் சென்றிருக்கிறது. அதேசமயம் தமிழ்க் கவிதையின் வரலாற்றில் கலாப்ரியா என்னும் கவிதாளுமைக்கான இடம் என்பது நிராகரிக்கப்பட முடியாத இடம்.\nநவீன கவிதையுலகம் 7 comments\nஇன்னும் கூட சில கவிதைகளை எடுத்துக் காட்டியிருக்கலாமோ\nஅருமையான பார்வை, இன்னும் அருமையாய் எழுத பட்ட வரிகளை சேர்த்திருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து.\nசொல்வனத்தில் உங்கள் கட்டுரை வாசித்தேன். நன்றாக இருந்தது. ஒரு முன்னோடிக் கவிஞரைப் பற்றி 'கவிதை கலாப்பிரியாவைத் தாண்டிச் சென்றிருக்கிறது'என்று சொல்லமுடிந்த நேர்மைக்கு அன்பு.\n\"கவிதையை கவிதையாக மட்டுமே வாசிப்பதா என்பதும் அல்லது கவிஞனின் ஊடாகவே அந்தக் கவிதையை வாசிக்க வேண்டுமா என்று யோசித்ததுண்டு.\"\nகவிதையை கவிதையாக மட்டும் வாசிக்கமுடிவதில்லை. கவிஞனின் ஊடாகவும் அவர் பற்றிய ஞாபகங்களையும் சேர்த்தே கவிதையை வாசிக்கிறேன்.\nநேர்மையாய் எழுதியிருக்கிறீர்கள். வசப்படுத்தி வைத்திருந்த கவிதையை ஒரு கவிஞன் எப்படிக் கடக்க விடுகிறான் என்பது குறித்து தனியாக ஒரு கட்டுரை எழுதலாம்.\nகவிதை உலகம் உங்களை எவ்வளவு ஆக்கிரமிக்கிறது என்று ஆச்சரியமாக இருக்கு மணி. கட்டுரை மிக மிக சுவாரஸ்யம். கருத்து சொல்வதற்கு கவிதைகள் பற்றிய இன்னும் ஆழமான புரிதலும், கலாப்ரியா கவிதைகளின் முழு பரிச்சயமும் என் வசம் இல்லை.\nமணிகண்டன், கட்டுரை அருமை. கலாப்ரியா நவீன கவிதை வரிசையில் மறக்க, மறுக்க முடியாத ஒரு ஆளுமைதான் என்பதில் சந்தேகமில்லை. தற்போதைய கவிதைகளில் அதிகம் காணப்படுகிற உணர்வு சார்ந்த வரியமைப்புகளுக்கும், வரிகளை காட்சிப்படுத்தி உணரச் செய்கிற உத்தியிலும் கலாப்ரியாவின் கவிதை நிகழ்த்துகிற சாகசங்கள் அதிகம். நன்றாக எழுதியிருக்கிறீர்கள். பகிர்தலுக்கு நன்றி.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரி���்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/NzQ0NjA1/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D:-118-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-26T08:19:45Z", "digest": "sha1:2YLJ3EZBJRRTCTTHAYR3AGWLMNJQ6SU7", "length": 5972, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "வெடிகுண்டு மிரட்டல்: 118 பயணிகளுடன் சென்ற எகிப்து விமானம் அவசரமாக தரையிறக்கம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » TAMIL CNN\nவெடிகுண்டு மிரட்டல்: 118 பயணிகளுடன் சென்ற எகிப்து விமானம் அவசரமாக தரையிறக்கம்\nசீன தலைநகர் பீஜிங்கில் இருந்து எகிப்து தலைநகரான கெய்ரோவை நோக்கி இன்று சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம் வெடிகுண்டு மிரட்டலையடுத்து உஸ்பெகிஸ்தான் நாட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.\n118 பயணிகள் மற்றும் விமானி உள்பட 17 பணியாளர்கள் என மொத்தம் 135 பேருடன் வந்த அந்த விமானம் வெடிகுண்டு மிரட்டலையடுத்து உஸ்பெகிஸ்தான் நாட்டில் உள்ள உர்கென்ச் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக உஸ்பெகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.\nஅந்த விமானம் எகிப்து ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது என தெரியவந்துள்ள நிலையில், விமானத்தில் இருந்த அனைவரும் அவசர வாசல் வழியாக கீழே இறக்கப்பட்டு, மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nடெல்லியில் பிரதமர் மோடி- ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு: பதவியேற்பு விழாவில் பங்கேற்க மோடிக்கு அழைப்பு\nஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையோர் படகு ஒன்றில் லட்சத்தீவுகள் நோக்கிச் செல்வதாக இலங்கை உளவுத்துறை தகவல்\nஉலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்று கடந்த 2 வாரங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nஒரே பெயரில் வேட்பாளர்கள்; தெளிவாக ஓட்டளித்த மக்கள்\nமகன்களுக்கு சீட் கேட்டு தலைவர்கள் நெருக்கடி: ராகுல்\nநாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை நாளை ராஜினாமா செய்கிறார��� எச்.வசந்தகுமார்\nபொத்தேரியில் தனியார் கல்லூரி மாணவி தற்கொலை\nராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு நந்தகுமாருக்கு காவல் நீட்டிப்பு\nகேரளக் கடல் வழியாக ஐ.எஸ். தீவிரவாதிகள் ஊடுருவல்: கடலோரக் காவல்படை தீவிர கண்காணிப்பு\nகொடுங்காலூரில் கவனிக்க ஆள் இல்லாததால் முதிய தம்பதி தற்கொலை\nகிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் இன்று தொடக்கம்\nபோல்ட் வேகத்தில் சரிந்தது இந்தியா பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அசத்தல்\nதென் ஆப்ரிக்காவிடம் வீழ்ந்தது இலங்கை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/fashion-do-you-know-rajinis-petta-costume-designer-94681.html", "date_download": "2019-05-26T07:26:51Z", "digest": "sha1:XDXTLB3722LG5T5NHBL5PXQ5S3JZ4IPC", "length": 19061, "nlines": 168, "source_domain": "tamil.news18.com", "title": "இளமை துள்ளலான பேட்ட ரஜினியின் காஸ்டியூம் டிசைனர் யார் தெரியுமா? do you know rajini's petta costume designer?– News18 Tamil", "raw_content": "\nஇளமை துள்ளலான பேட்ட ரஜினியின் காஸ்டியூம் டிசைனர் யார் தெரியுமா\nஇன்று உலக தைராய்டு தினம் : ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைபிடிக்கும் வழிகள்\nகேன்சல் செய்யப்படும் உணவுகளை ஏழைக் குழந்தைகளுக்கு வழங்கும் ஸொமாட்டோ ஊழியர்\nஉங்களுக்கு முட்டையை சரியான பதத்தில் வேகவைக்கத் தெரியுமா\nஉடல் எடையைக் குறைக்க உதவும் பாகற்காய் ஜூஸ்... நன்மைகள் என்னென்ன\nமுகப்பு » செய்திகள் » லைஃப்ஸ்டைல்\nஇளமை துள்ளலான பேட்ட ரஜினியின் காஸ்டியூம் டிசைனர் யார் தெரியுமா\nகாஸ்டியூம் விஷயத்தில் ரஜினி ஒரு விஷயத்தை மட்டும் சமரசம் செய்து கொள்ளவே இல்லை.\nகாஸ்டியூம் விஷயத்தில் ரஜினி ஒரு விஷயத்தை மட்டும் சமரசம் செய்து கொள்ளவே இல்லை.\nபொங்கல் கொண்டாட்டத்தை 3 நாட்களுக்கு முன்னரே ஏற்படுத்திவிட்ட உற்சாகத்தை அளித்துவிட்டது பேட்ட திரைப்படம். அந்த அளவிற்கு எங்கு பார்த்தாலும் பேட்ட படத்திற்கான கிரேஸ் குவிந்து வருகிறது.\nபடத்தில் ரஜினியின் மாஸ் ஆக்‌ஷன்கள் ஒரு பக்கம் அதிரடியாக இருந்தாலும், அவரின் காஸ்டியூம்கள் 90களில் இருந்த ரஜினியை மீண்டும் கண்முன் நிறுத்திவிட்டது. அதற்கு முற்றிலும் காரணம் காஸ்டியூம் டிசைனர் நிஹாரிகா பாசின் கான். படத்தில் ரஜினியை ஒவ்வொரு ஃப்ரேமிலும் அசர வைத்துவிட்டார். லொக்கேஷனிற்கு ஏற்ற கலர் காம்பினேஷன்கள், சூழ்நிலைக்கு ஏற்ற ஆடைத் தேர்வுகள் என ரஜினியை எங்கு பார்த்தாலும் கண் சிமிட்ட முடியவில்லை.\nயார் இந்த நிஹாரிகா பாசின் கான்\nகாஸ்டியூம் டிசைனர் நிஹாரிகா பாசின் கான்\nஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நிஹாரிகா பாலிவுட்டில் மிகவும் பிரபலமான காஸ்டியூம் டிசைனர். ஃபேன், லஞ்ச் பாக்ஸ் என பல படங்களுக்கு காஸ்டியூம் டிசைனராக இருந்திருக்கிறார். ‘தி டர்ட்டி பிக்சர்’ படத்திற்காக தேசிய விருதைப் பெற்றவர். இதுதவிர பல பிரபலங்களுக்கு அவ்வப்போது பெர்சனலாகவும் ஸ்டைலிங் செய்து கொண்டிருக்கிறார்.\nஇதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால் நிஹாரிகா இதுவரை ரஜினியின் படங்களைப் பார்த்ததே இல்லையாம். ரஜினியே அவரின் இரண்டு படங்களைக் காட்டினாராம். பின் கார்த்திக் சுப்புராஜ் ரஜினியின் தீவிர ரசிகர் என்பதால் அவரை ஈர்த்த சில புகைப்படங்களை காட்டினாராம். இவற்றை வைத்துதான் நிஹாரிகா ரஜினிக்கான காஸ்டியூம்களை வடிவமைத்திருக்கிறார் .\nகாஸ்டியூம் விஷயத்தில் ரஜினி ஒரு விஷயத்தை மட்டும் சமரசம் செய்து கொள்ளவே இல்லையாம். அது அவருடைய சவுகரியம்தான். ஆடையின் ஸ்டைல், டிசைன் குறித்து எந்தவிதக் கவலையும் கிடையாது. ஆனால் அவை சவுகரியமாக இருக்க வேண்டும் என தன் எதிர்பார்ப்பைக் கூறியிருக்கிறார். அதனால் அவருக்காகவே மென்மையான ஃபேப்ரிக்குகளை தேர்வு செய்து ஆடைகளை வடிவமைத்திருக்கிறார். ரஜினிக்கு ஏற்ப சவுகரியமாகவும் அதேசமயம் ஸ்டைலாகவும் வடிவமைத்து மக்கள் மத்தியிலும் பாராட்டைப் பெற்றிருக்கிறார் நிஹாரிகா.\nபடத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் ரஜினிக்கு காஸ்டியூம் ஸ்டைலிங் செய்த பின் அவரை கண்ணாடி முன் நிறுத்தியிருக்கிறார். அப்போது அவரின் முகத்தில் சொல்லமுடியாத ஒரு உற்சாகச் சிரிப்பைப் பார்த்திருக்கிறார். பின் நிஹாரிகாவைப் பார்த்து “சூப்பர் நிஹாரிகா சூப்பர்” எனக் கூறியிருக்கிறார். அப்போது நான் வானத்தில் பறந்ததைப் போன்று உணர்ந்தேன் என நிஹாரிகா பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.\nமேலும் அந்தப் பேட்டியில் “அவர் அதைச் சொல்லிவிட்டுத் திரும்பிய அடுத்த நொடியே 90 வயத்திற்கு சென்று விட்டதைப் போன்ற உற்சாகத்தில் நடந்தார். அவரின் நடை, பேச்சு எல்லாமே இளமை துள்ளலாக இருந்தது. அதற்கு முன் அவரை அப்படி நான் பார்த்ததே இல்லை’ என்றார் நிஹாரிகா.\nஅதேபோ��் ரஜினியை 1990களுக்கு ஏற்ற ஆடை , முதுமைத் தோற்றத்திற்கு ஏற்ற ஆடை என இரு வித ஆடைகள் வடிவமைக்க வேண்டியிருந்தது. 90களுக்கான காஸ்டியூம்கள் வெயில்காலத்திற்கு ஏற்ப சம்மர் ஆடைகள் , முதுமையில் குளிர்காலத்திற்கு ஏற்ப வின்டர் ஆடைகள் என இரு வேறாக வடிவமைத்திருக்கிறார்.\nஅவரின் வின்டர் ஆடைகள் இந்தியாவில் அத்தனை மன நிறைவாக இல்லை என்பதால் பாங்காக்கில் வாங்கியிருக்கிறார். வின்டர் ஆடைகள் எல்லாமே அடர் நிறங்களை கொண்டிருக்கும். 90-களின் பிளாஷ் பேக் கதைக்கு வெளிர் நிறங்களை தேர்வு செய்திருக்கிறார். மற்ற ஆடைகளை டெல்லியிலேயே வாங்கியிருக்கிறார். அதேபோல் நிஹாரிகாவின் ஆடைத் தேர்வுகள் அனைத்துமே ரஜினிக்கும் மிகவும் பிடித்ததாகவே இருந்திருக்கின்றன.\nரஜினியுடன் வேலை செய்த அனுபவம் குறித்து கேட்டபோது “ நான் பல பிரபலங்களுடன் வேலை செய்திருக்கிறேன். ஆனால் இவரைப்போன்ற ஒரு நடிகரைப் பார்த்ததே இல்லை. அத்தனை புரொஃபஷனலாக நடந்து கொண்டார். செட்டில் அனைத்து டெக்னீஷியன்களையும் மதிப்பார். அவருடன் வேலை செய்தது எந்தவித வேலை நெருக்கடிகளுமின்றி மிகவும் சவுகரியமாக இருந்தது எனக் கூறிய நிஹாரிகா மேலும் சில அனுபவங்களைப் பகிந்தார்.\nஅதில் “மறுநாள் ஷூட்டிற்கான காஸ்டியூமை முதல் நாளே டிரையல் பார்க்க காத்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஷூட்டிங் 3 மணி நேரம் கூடுதலாக நடந்தது. அதனால் எவ்வாறு கேட்பது என தயக்கத்துடனே இருந்தேன். பின் அவரே என்னிடம் வந்து கேட்டார். விஷயத்தை சொன்னதும் உடனே எந்த எதிர்ப்பும் சொல்லாமல் ஆடையைக் காட்டுங்கள் என்றார். அதே உற்சாகத்தோடு ஆடையை அணிந்து வந்து ‘எப்படி இருக்கிறது நிஹாரிகா’ என சிரித்துக் கொண்டே கேட்டார். உண்மையிலேயே நான் பிரம்மித்துவிட்டேன். அவருடன் நான் வேலைச் செய்ததைப் பெருமையாகக் கருதுகிறேன்” எனக் கூறினார்.\nஅவர் அந்த ஆடையை அணிந்ததால் மட்டும் அந்த ஆடைக்கு அழகு இல்லை. அதற்கு ஏற்ப தன்னை நேர்த்தியாக வெளிப்படுத்தி நடித்ததால்தான் ஹிட் அடித்திருக்கிறது என ரஜினியை புகழ்கிறார் நிஹாரிகா.\nரஜினிக்காக பெர்சனலாக எந்த ஸ்டைல் செய்ய நினைத்தால் செய்வீர்கள் என்ற கேள்விக்கு அவரை இன்னும் ஸ்டைலிஷாக காட்டுவேன் எனக் கூறுகிறார். இருப்பினும் அவர் இப்படி சிம்பிளாக இருப்பதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது. அதுதான் அவரின் அடையாளம். அந்த அடையாளம்தான் அவருக்குப் பெருமை. எனவே அதைத் தவிர அவருக்கு எத்தனை பெரிய ஸ்டைலிங் செய்தாலும் அது சிறப்பாக இருக்காது என்றார் நிஹாரிகா.\nPHOTOS: அதிரடி காட்டிய வில்லியம்சன், டெய்லர்... இந்திய அணியை காப்பாற்றிய ஜடேஜா\nஆறிலிருந்து அறுபது வரை... பிரதமர் நரேந்திர மோடியின் அரிய புகைப்படங்கள்\nபுதுச்சேரியில் பள்ளி அருகே ஸ்டாம்ப் வடிவிலான போதை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது\nஷுட்டிங் ஸ்பாட்டில் சிம்புவை மாலையிட்டு வரவேற்ற படக்குழு\nஓபிஎஸ் மகன் மீது மட்டும் மோடிக்கு ஏன் அவ்வளவு காதல்\nஸ்மிருதி இரானியின் உதவியாளர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை\n300 சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு ஓட்டுகூட பதிவாகவில்லை\nஎன்.ஜி.கே: சாட்டிலைட் & டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/will-jagan-mohan-reddy-won-the-andhra-cm-seat-ma-129575.html", "date_download": "2019-05-26T07:52:40Z", "digest": "sha1:2CIQ5QLJD4LLVKE6UFW3CFXVCZX6OBFB", "length": 11388, "nlines": 166, "source_domain": "tamil.news18.com", "title": "ஆந்திர அரியணையை இந்தமுறை பிடிப்பாரா ஜெகன் மோகன் ரெட்டி? Will jagan mohan reddy won the Andhra CM seat?– News18 Tamil", "raw_content": "\nஆந்திர அரியணையை இந்தமுறை பிடிப்பாரா ஜெகன் மோகன் ரெட்டி\nஸ்மிருதி இரானியின் உதவியாளர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை\nஅடுத்த 5 ஆண்டுகள் சிறப்பாக அமைய கடினமாக உழைக்க வேண்டும் - பிரதமர் மோடி\nபாஜக தொண்டர் அடித்து கொலை: காங்கிரஸ் பிரமுகர் உட்பட 10 பேர் மீது வழக்கு\nவெளிநாடு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்ட நரேஷ் கோயல்\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nஆந்திர அரியணையை இந்தமுறை பிடிப்பாரா ஜெகன் மோகன் ரெட்டி\nஇந்த முறை அமராவதி முழுவதும் தங்களின் கொடி பறக்க வேண்டும் என்றும் ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்க வேண்டும் என்றும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.\nஆந்திர மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றம் மற்றும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியும் கடும் போட்டியிட்டு வருகின்றனர்.\nஆந்திர மாநிலத்தில் சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 11ம் தேதி நடைபெறுகிறது.\nஅங்குள்ள 175 சட்டசபை மற்றும் மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை ��ய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி அண்மையில் வெளியிட்டிருந்தார். மேலும், தான் தற்போது எம்.எல்.ஏ., வாக உள்ள புலிவேந்துலா தொகுதியிலேயே வரும் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார்.\nகடப்பா மாநிலம் புலிவேந்துலா தொகுதியில் 1978-ம் ஆண்டு முதல் ஒய்.எஸ்.ஆர் குடும்பம் 10 முறை வெற்றி பெற்று தங்களது கோட்டையாக வைத்திருக்கிறது.\nஜெகன் மோகன் ரெட்டியின் தந்தையும் முன்னாள் ஆந்திர முதல்வருமான ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி, புலிவேந்துலா தொகுதியில் 6 முறை வெற்றி பெற்றுள்ளார். மக்களவைத் தொகுதியான கடப்பாவில் 4 முறை வெற்றி பெற்று எம்.பி. ஆகியுள்ளார். அவரை தொடர்ந்து, அவரது குடும்ப உறுப்பினர்களான விவேகானந்தா 2 முறையும், விஜயம்மா மற்றும் ஜெகன் ஒருமுறையும் வென்றுள்ளனர்.\nகடந்த சட்டமன்றத் தேர்தலில், ஜெகன் மோகன் ரெட்டி, புலிவேந்துலா தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில், வரும் மக்களவைத் தேர்தலிலும் தங்கள் கோட்டையான புலிவேந்துலா தொகுதியிலே போட்டியிடுகிறார். கடப்பா மக்களவை தொகுதியில், அவினாஷ் ரெட்டி போட்டியிடுகிறார்.\nகடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மிக நெருக்கமான வட்டத்தில் முதல்வர் பதவியை ஜெகன் மோகன் சந்திரபாபு நாயுடுவிடம் பறிகொடுத்தார்.\nஇந்த முறை அமராவதி முழுவதும் தங்களின் கொடி பறக்க வேண்டும் என்றும் ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்க வேண்டும் என்றும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.\nPHOTOS: அதிரடி காட்டிய வில்லியம்சன், டெய்லர்... இந்திய அணியை காப்பாற்றிய ஜடேஜா\nஆறிலிருந்து அறுபது வரை... பிரதமர் நரேந்திர மோடியின் அரிய புகைப்படங்கள்\nபுதுச்சேரியில் பள்ளி அருகே ஸ்டாம்ப் வடிவிலான போதை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது\nஷுட்டிங் ஸ்பாட்டில் சிம்புவை மாலையிட்டு வரவேற்ற படக்குழு\nஓபிஎஸ் மகன் மீது மட்டும் மோடிக்கு ஏன் அவ்வளவு காதல்\nஸ்மிருதி இரானியின் உதவியாளர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை\n300 சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு ஓட்டுகூட பதிவாகவில்லை\nஎன்.ஜி.கே: சாட்டிலைட் & டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnews.wetalkiess.com/kushboo-slapped-a-person/", "date_download": "2019-05-26T08:13:28Z", "digest": "sha1:TPEJAIX4UXDQPZB3EKVPWDKUGUIYPVGM", "length": 2887, "nlines": 20, "source_domain": "tamilnews.wetalkiess.com", "title": "அந்த இடத்தில் கை வைத்தவனை சரமாரியாக அரை விட்ட குஷ்பூ – வீடியோ உள்ளே! – Wetalkiess Tamil", "raw_content": "\n7 தலப்பாகட்டி கடைகளுக்கு தடை – நீதிமன்றம் அத...\n கட்சி தொண்டரை மிரட்டிய சீ...\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க வலியுறுத்...\nபொதுமக்களிடம் மாட்டி கொண்ட பொள்ளாச்சி குற்றவாளிகள்...\nஅந்த இடத்தில் கை வைத்தவனை சரமாரியாக அரை விட்ட குஷ்...\nநேர்கொண்ட பார்வை தயாரிப்பாளருக்கு அஜித் ரசிகர்கள் வேண்டுகோள் – இது நடக்குமா\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தின் முதல் வார வசூல் கணிப்பு – தலைசுற்றும் தகவல்\nபொன்னியின் செல்வன் படம் பற்றி முதல் முறையாக பேசிய ஐஸ்வர்யா ராய்\nமீண்டும் பழைய காதலியுடன் கைகோர்க்கும் சிம்பு\n‘தளபதி 64’ படத்தின் கதைக்களம் மற்றும் விஜய்யின் கதாபாத்திரம் இது தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000018026.html?printable=Y", "date_download": "2019-05-26T07:26:39Z", "digest": "sha1:DRGUROLIZ2KN4GWKFXZJTSWXSZ6SNGBB", "length": 2478, "nlines": 43, "source_domain": "www.nhm.in", "title": "மொழியும் தரமும் - 6", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: பொது :: மொழியும் தரமும் - 6\nமொழியும் தரமும் - 6\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2016/04/blog-post_22.html", "date_download": "2019-05-26T07:44:49Z", "digest": "sha1:VKES7L7E72NFC6UJWV2N7H4SXNLBAD6O", "length": 23806, "nlines": 325, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: நண்பர் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களின் தந்தையாருக்கு அஞ்சலி", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nசனி, ஏப்ரல் 23, 2016\nநண்பர் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களின் தந்தையாருக்கு அஞ்சலி\nவணக்கம் நட்பூக்களே நமது எங்கள் ப்ளாக் நண்பர் ஸ்ரீராம் அவர்களின் தந்தையார் எழுத்தாளர் திரு. பாஹே அவர்கள் (ஹேமலதா பாலசுப்ரமணியன்) நேற்று மரணம் அடைந்து விட்டார்கள் என்னவோ தெரியவில்லை தொடர்ந்து பதிவுகம் பல கெட்ட நிகழ்வுகளையே சந்தித்து வருகின்றது இத்துடன் நிற்கட்டும் நண்பரின் குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வோம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபழனி.கந்தசாமி 4/23/2016 2:59 பிற்பகல்\nபரிவை சே.குமார் 4/23/2016 3:01 பிற்பகல்\nசில நாட்கள் முன்னர் அவரின் கதையைப் பகிர்ந்து எல்லாரும் பாராட்டினார்களே...\nவயதானவர் என்றாலும் இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாமே...\nஐயாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்....\nசென்னை சென்றால் அவரைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் ஆனால் அவர் மதுரையில் இருப்பதாகத் தகவல் ஒரு பதிவில் துளசிதரன் தில்லையகத்து அவர்கள் பாஹே அவர்கள் எழுதி இருந்த நூலினைக் குறித்து சிலாகித்து எழுதினார்கள். அந்நூலையும் அவரிடம் கேட்டுப் பெற நினைத்திருந்தேன் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் ... ஆழ்ந்த இரங்கல்கள்\nவே.நடனசபாபதி 4/23/2016 5:10 பிற்பகல்\nஅன்னாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்\nபுலவர் இராமாநுசம் 4/23/2016 5:47 பிற்பகல்\nஆழ்ந்த இரங்கலோடு அவர் ஆன்மா சாந்திபெற இறைவனை வேண்டுகிறேன்\nவலிப்போக்கன் - 4/23/2016 6:12 பிற்பகல்\nஅறிஞர் ஸ்ரீராம் அவர்களின் தந்தையார் காலமான செய்தி கேட்டுத் துயருற்றேன்.\nஅவர்கள் குடும்பத்தாருக்குத் துயர் பகிருகின்றோம்.\nஅவருடையா பாதங்களில் எங்கள் வணக்கங்கள்...இப்போதுதான் இணையம் சற்றுக் கிடைத்துப் பார்க்க முடிந்தது. நாங்களும் எங்கள் தளத்தில் பதிய வேண்டும் நெட் கட் ஆவதற்குள்...செய்தி தெரிவித்தமைக்கு மிக்க நன்றி கில்லர் ஜி...என் நம்பரிலிருந்து ஸ்ரீராமுக்கு போக மாட்டேன் எங்கிறது. மெசேஜும் போகவில்லை...நம்பர் மாறி இருக்கிறதா தெரியவில்லை...\nஸ்ரீராம். 4/23/2016 7:10 பிற்பகல்\nதி.தமிழ் இளங்கோ 4/23/2016 7:12 பிற்பகல்\nவருத்தமான செய்தி.அவரது ஆன்மா அமைதி பெற ஆணடவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.\nஞா. கலையரசி 4/23/2016 8:03 பிற்பகல்\nஅண்மையில் தான் அவர் கதையைப் படித்துச் சிலாகித்தோம். அல்சமீர் நோயுடன் எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்தும் படுக்கையில் இருப்பதாக ஸ்ரீராம் சொல்லியிருந்தார். அவர் ஆன்மா சாந்தியடையட்டும். அவர் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்\nதனிமரம் 4/23/2016 8:40 பிற்பகல்\nஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,துக்கத்தில் இருக்கும் நண்பரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை ஜி :(\nநம்பள்கி 4/23/2016 9:46 பிற்பகல்\nவருத்தமா��� செய்தி; எனது ஆழ்ந்த இரங்கல்கள்.\nஎந்த வயதானாலும் அப்பாவின் இழப்பை ஈடுகட்ட முடியாது ஆம் நம் மனதில் அப்பாவிற்கு என்றும் தனி இடம் தான் இந்த துக்கத்தில் இருந்து மீள உங்களுக்கு காலம் உதவி செய்யும்; உங்கள் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.\nதுரை செல்வராஜூ 4/23/2016 10:18 பிற்பகல்\nமதிப்புக்குரிய ஐயா திரு பாஹே அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்..\nநண்பர் ஸ்ரீராம் அவர்களும் அவர் தம் குடும்பத்தினரும் பெருந்துயரிலிருந்து மீண்டு வரவேண்டும்.. எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்பாராக..\nசீராளன்.வீ 4/24/2016 1:29 முற்பகல்\nஅன்னாரின் பிரிவில் துயருறும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களுடன் அன்னார் ஆத்மா சாந்திபெறவும் வேண்டுகிறேன்\nஅன்னாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவதுடன் அவரது குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஅவரது ஆன்மா சாந்தி பெறட்டும்....\nகரந்தை ஜெயக்குமார் 4/24/2016 7:03 முற்பகல்\nஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்\nமாடிப்படி மாது 4/24/2016 9:18 முற்பகல்\nதிரு. ஸ்ரீராம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...\nமனோ சாமிநாதன் 4/24/2016 11:49 முற்பகல்\nஸ்ரீராம் அவர்களின் தந்தை மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்\nஎங்கள் ஆழ்ந்த அஞ்சலிகளும் கூட. சற்று முன்னர் ஶ்ரீராமுடன் பேசினேன். 99400 28358 இந்த எண்ணில் தொடர்பு கொண்டேன். கிடைத்தது. அவருடன் பேச விரும்புபவர்கள் மேற்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த எண்ணையே முகநூலிலும் கௌதமன் சார் அவர்கள் பகிர்ந்திருக்கிறார்.\n‘தளிர்’ சுரேஷ் 4/24/2016 3:23 பிற்பகல்\nஸ்ரீராம். 4/26/2016 12:08 பிற்பகல்\nஆறுதல் சொல்லியிருக்கும் அனைவருக்கும் என் நன்றிகள்.\nகோமதி அரசு 4/27/2016 4:10 பிற்பகல்\nஸ்ரீராம் அப்பா இறைவனடி சேர்ந்த விஷயம் அவர் அண்ணா முகநூலில் பகிர்ந்து இருந்தார். அதை படித்து விட்டு ஸ்ரீராம் அவர்களுடன் பேசினோம். எத்தனை வயதானலும் தந்தையின் பிரிவு வருத்தம் தரத்தான் செய்யும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமுந்தைய தொடர்ச்சியை படிக்க கீழே சொடுக்குக... பாலனின் மனைவி தெ ருவில் நுழையும் பொழுதே கேட்கும் தனது கணவரின் பைக் சத்தம் இந...\nஅ லுவலகத்தின் லஞ்ச் டைம் சாப்பிட்டுக் கொண்டே..... பாலன் ஸார் இந்த ஆஃபீஸுல எத்தனை வருசமா வேலை செய்றீங்க பதினெட்டு வ ருசம் ...\nவீட்டை கட்டிப்பார் தீயை வைத்துப்பார் எவ்வளவு உதைத்தாலும் வாங்குவோம். கலிகாலம் இப்படியும் முளைக்கும் ஆறே வாரங்களில் நிரூ...\nசரிகமபதநிச மியூசிக்கல்ஸ் திறப்பு விழா\nச ரியான நேரத்தில் ரி ப்பன் வெட்டி க டையைத் திறந்தார் ம ந்திரி மாதவன் ப ளீரென்று விளக்குகள் த க தகவென ஜொலிக்க நி ன்று கொண்...\nஉமக்கு இராயல் சல்யூட் சகோதரி இது இறையின் ஆட்சியின்றி வேறென்ன இதுல மூன்றாவது பேரு பிரம ’ நாத்தம் ’ டா... ஹெல்மெட் உயிரை ...\nஏண்டி கோமணவள்ளி கடைக்கு போறேன் ஏதும் வாங்கணுமா உங்கள்ட்ட எத்தனை தடவை சொல்றேன் அப்படிக் கூப்பிடாதீங்கனு... வாய் தவறி வந்துடுச்சு...\nவணக்கம் சார் எப்பவுமே உங்கள் கண்ணு சிவப்பாக இருக்கிறதே இரவு பூராம் தூ க்கமே இல்லை அதுதான் காரணம். எல்லா இரவுகளுமா இரவு பூராம் தூ க்கமே இல்லை அதுதான் காரணம். எல்லா இரவுகளுமா \n பால் இல்லாத காரணத்தால் இறந்து விட்டது. நீ என்ன செய்கிறாய் \nஅபுதாபியிலிருக்கும் பொழுது ஒருமுறை DUBAI SCHOOL ஒன்றில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு போயிருந்தேன் பொதுவாகவே எனக்கு எழுத்தாளர்கள் , கவிஞர்கள்...\nஒருமுறை அபுதாபியில் எனது நண்பரின் மகள் பெயர் பர்ஹானா அது பிறந்து விபரம் தெரிந்த நாளிலிருந்து குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 8 மணி ...\nநண்பர் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களின் தந்தையாருக...\nகவிஞர் வைகறை அவர்களுக்கு அஞ்சலி...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2019/03/05/", "date_download": "2019-05-26T07:45:59Z", "digest": "sha1:FKTGAEPG7GFXTYVITC7E7X6VNY5S2ZJO", "length": 9853, "nlines": 63, "source_domain": "plotenews.com", "title": "2019 March 05 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஉதயநகர் பகுதியில் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை-\nகிளிநொச்சி – உதயநகர் கிழக்கு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்றுகாலை 7.45மணியளவில் கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு காப்புறுதி நிறுவன கிளிநொச்சி கிளை முகாமையாளரான காந்தலிங்கம் பிறேமரமணன் (32) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.\nவவுனியா – வேப்பங்குளத்தைச் சேர்ந்த இவர் ஒரு பிள்ளையின் தந்தையென தெரியவருகிறது. இவர் தனது அலுவலக பணிப்பாளருடன் கிளிநொச்சி ஏ9 வீதியில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு உதயநகர் கிழக்கில் இருந்து புறப்படும்போது உந்துருளியில் வந்த ஒருவர் அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். Read more\nபாடசாலைக்கு முன்பாக பாதுகாப்புத் தடை ஏற்படுத்துமாறு கோரிக்கை-\nவவுனியா ஆசிகுளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு முன்பாக உள்ள வீதியில் பஸ் உட்பட வாகனங்கள் வேகமாக செல்வதால் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.\nஎனவே அவ்வீதியில் பாதுகாப்புத்தடை ஒன்றினை ஏற்படுத்தித்தருமாறு அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர். சிதம்பரபுரம் மயிலங்குளம் ஊடாக வவுனியா செல்லும் பஸ்கள் உட்பட பல வாகனங்கள் அவ்வீதியால் அதிக வேகமாகச் செல்வதனால் ஆசிகுளம் பகுதியிலுள்ள அரசினர் தமிழக் கலவன் பாடசாலைக்கு மாணவர்கள் சென்றுவருவதில் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதுடன் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. Read more\nஜெனிவா பிரேரணை தொடர்பான முதலாவது கலந்துரையாடல்-\nஇலங்கை தொடர்பில் ஜெனிவாவில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணை தொடர்பான முதலாவது ஆலோசனை கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது. ஜெனிவா மனித உரிமை பேரவையின் குழு அறையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.\nஇதன்போது, இலங்கை குறித்து ஏற்கனே தயாரிக்கப்பட்ட பிரேரணையின் நகல் வரைவு ஆராயப்படவுள்ளது. கடந்த 25ஆம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 40வது கூட்டத்தொடர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதன்போது எதிர்வரும் 21ஆம் திகதி இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையை இலங்கை எதிர்க்குமாயின் அதன்மீது வாக்கெடுப்பு நடத்தப்படும். Read more\nகிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்-\n17 கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டமொன்றில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பில் தமது பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் அறிவித்திருந்தது.\nமேலும், நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றும் நடாத்தப்படும் என அதன் பொதுச் செயலாளர் கமல் கித்சிறி தெரிவித்திருந்தார். இதேவேளை திட்டமிட்டப்படி இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் என தொடரூந்து சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் செயலாளர் இந்திக தொடம்கொட இதனை தெரிவித்துள்ளார். Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silaidhyadhigal.blogspot.com/2017/02/blog-post_13.html", "date_download": "2019-05-26T08:32:31Z", "digest": "sha1:RWLDTTONDXZ3EHEB4ZYSBMXYDBOOR4EF", "length": 15885, "nlines": 164, "source_domain": "silaidhyadhigal.blogspot.com", "title": "சில இத்யாதிகள்: இந்தியன் ஆயில்", "raw_content": "\nஇருபது நாட்களுக்கு முன்பு எனது பதின்மூன்று வருட பாரம்பரிய XL Super வண்டிக்கு பெட்ரோல் போடச்சென்றிருந்தேன். அதன் கொள்ளளவு 4.0 லிட்டர். பல நாட்கள் உபயோகபடுத்தாததால் வண்டி கிட்டதட்ட ட்ரை ஆ���ியிருந்தது. பெட்ரோல் போடும் பைப்பை உள்ளே சொருகியவன், கீழே டேங்கை ஆஃப் செய்ய சொன்னான். அது டைவர்சன் டெக்னிக் என்பது பின்பு தான் தெரிந்தது. கீழே குனிந்து ஆஃப் செய்து தலையை தூக்கிய அந்த அரை நொடியில் நான் சொன்ன இரண்டு லிட்டர் நிறைந்திருந்தது. என்ன நடந்தது என்பதை என்னால் ஊகிக்க முடிந்திருந்தது. முன்னாள் சென்ற வண்டிக்கு ஐம்பது ரூபாய்க்கு போட்டவன் அதை ஜீரோவாக்காமல் அப்படியே போட்டிருந்தான். எனக்கு ஏமாந்த உணர்வு. சந்தேகம் வலுக்கவே மீண்டும் லைனில் சென்று டேங்கை ஃபுல் செய்யச்சொன்னேன். இப்பொழுது 2.64 லிட்டர் பிடித்தது. மொத்த கொள்ளளவு 4.0 லிட்டர் தானே. எப்படி நீ 4.64 போட்டாய் என்று கேட்டதற்கு CB CID யா ஆளை கூட்டி வருவாயா என்று மேலும் சில அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்தான். என் கையில் அப்போது மொபைல் வைத்திருக்கவில்லை. ஒனருக்கு போன் செய்ய முடியாது. தவிரவும் கைகலப்பு ஆகும் வாய்ப்பு இருந்தது. ஆதலால் நீ செய்வது தவறு என்று சுட்டிவிட்டு மைய்யமாக புனகைத்து விடைபெற்றேன்.\nவார்த்தை மோதலின்போது அவனின் பெயரை ஒருவன் உச்சரித்தது ஞாபகம் வந்தது. ஒனரின் நம்பரை ஆண்டவரிடம் கேட்டு கண்டுபிடித்து அவரிடம் இதை பற்றி விளக்கினேன். வருத்தம் தெரிவித்து அவனிடம் பேசுவதாக சொன்னார். நேரில் வரச்சொன்னார். ஆனால் அவரிடம் பேசும் முன்பே India Oil வெப்சைட்டில் நம்பிக்கையில்லாமல் பின் ஊட்டம் அளித்திருந்தேன். மேலும் முத்தாய்ப்பாக Public Grievance Portal இல் MPANG கேட்டகரியில் ஒரு புகார் அளித்திருந்தேன். அதன்பிறகு தான் ஹைலைட்.\nIndian Oil பின்னூட்டத்திற்கு அடுத்த நாளே அவர்கள் பதில் அனுப்பியிருந்தார்கள். நடந்தவற்றிற்கு வருத்தம் தெரிவித்து மேலும் அந்த ஊழியனை மூன்று நாட்கள் சஸ்பெண்ட் செய்துவிட்டதாகவும் கூறியிருந்தனர். மேலும் திருச்சி IOCL Sales office மேனேஜர் மூன்று முறை போன் செய்து தவறுக்கு வருத்தம் தெரிவித்தார்.\nஇதெற்கெல்லாம் மேலாக Public Grievance Portal இல் பதிவு செய்த புகார் டெல்லி சென்று அங்கிருந்து IOCL HO க்கு route செய்யப்பட்டு பின்பு அங்கிருந்து சென்னை IOCL மூலம் திருச்சி IOCL வந்தடைந்து CCTV காமிரா வரை நிரூபணம் கேட்டு CBCID போல் விசாரித்து ஒரு பதில் அனுப்பியிருந்தனர். வினை விதைத்தவன் வினை அறுத்துவிட்டான் என்பது புரிந்துவிட்டது. .\nஇரண்டு நாட்கள் முன்பு பெட்ரோல் நிரப்புவதற்காக அதே பங்கிற்கு சென்றிருந்தேன். கார்ட் தேய்க்கும்பொழுது அங்கிருந்தவரிடம் மெதுவாக விசாரித்தேன். நீங்கதான் புகார் தெரிவித்தவரா என்று கேட்டு அதற்காகவே காத்திருந்தது போல் அவர் மேனஜரிடம் அழைத்து சென்றார். அவரும் மன்னிப்பு கேட்டு, அந்த ஊழியனை காசாளரையும் வேலையில் இருந்து நிறுத்தியதை தெரிவித்தார். அங்கிருந்த அனைவருமே இது போல் ஒரு தவறு நடக்காது என்பதை உறுதிபடக்கூறினர். தாங்கள் மன்னித்துவிட்டதாக ஒரு கடிதம் கொடுக்கவேண்டும் என்றும் அதை நான் IOCL ஆபீஸில் ஒப்படைக்க வேண்டும் என்று வேண்டிகேட்டுக்கொண்டார். முடிந்தால் வீட்டிற்கு வந்தே வாங்கிக்கொள்கிறேன் என்றும் கீழிறங்கி வந்தார். தங்களுக்கு அந்த கஷ்டம் வேண்டாம் என்றும் நானே வந்து தருகிறேன் என்றும் கூறி இன்னும் ஒரு மாதத்தில் தூக்கி எரியப்போகும் JIO நம்பரை கொடுத்துவிட்டு நான் எஸ்கேப்.\nGrievance Redressal என்பது எல்லா சேவைகளுக்கும் அந்தந்த நிறுவனங்களே நடத்துகிறது எனபதும் மேலும் அவற்றை கவனிக்க மத்திய அரசின் குறை தீர் வெப்சைட்டும் உறுதுணையாக இருக்கிறதென்பதும் அவை செவ்வனே வேலை செய்கிறதும் என்பதும் இத்ன் மூலம் திண்ணமாகிறது.\nஇது ஒரு விழிப்புணர்வுக்காகவே எழுதபட்டது.\nமகேந்திரனின் முள்ளும் மலரும் மற்றும் உதிரிப்பூக்கள்\nஉலக அளவில் சில பல ( ) புகழ்பெற்ற இயக்குனர்களின் திரைப்படங்களை பார்த்து வாயைப்பிளந்திருந்த நேரங்களில் , நமத...\nகும்பகோணத்தில் ஒரு திருமணம். அழைப்பு வந்திருந்தது. இரண்டு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு அருகில் உள்ள வரலாற்று சிறப்பு...\nகல்கியின் மற்றுமொரு காவியமான சிவகாமியின் சபதம் முடித்த ஒரு களிப்புடன் இந்த இடுகை இடுகிறேன். பார்த்திபன் கனவு , சிவகாமியின் சபதம் ம...\n‘ யெட் அனதர் டே ’ என்பது போல மற்றுமொரு இரவு என்றுதான் அவன் நினைத்திருக்கக்கூடும். ஆனால் ஒரு தொலைபேசி அழைப்பு அதை தலைகீழாக புரட்டிப்போட...\nஏப்ரல் மாசம். இந்த வெயில்ல வெளில சுத்தினா இருக்குற ஒன்னரை கிலோ தலைமை செயலகம் கூட உருகிரும் போல. வெயிலுக்கு இதமா நம்ம தலைவரோட ஏதாவது ஒ...\nதிருவரங்கன் உலா படித்து பாருங்களேன் என்று அவர் சொன்னபொழுது , அது ஏதோ ஆழ்வார் , திருப்பள்ளியெழுச்சி போன்ற வகையரவாக இருக்கலாம் என்று கணித...\nஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் – சுஜாதா\nபன்னிரெண்���ு ஆழ்வார்களையும் அவர் தம் பாசுரங்களை சொல்லும் நாலாயிர திவ்விய பிரபந்தத்தையும் வாசகர்களுக்கு எளிதாக சொல்லும் ஒரு அருபெரும் முய ....\nMuthu Subramanian S March 19 கடந்த வாரம் முத்து நகர் எக்ஸ்ப்ரஸில் பயணம் செய்ய நேர்ந்தது. மாம்பலம் தாண்டி சில நிமிடங்களி...\nஉலகில் இருக்கும் அனைத்து பொறியியல் பிரிவுகளிலும் , மிக மோசமான ஒரு சுற்றுப்புறம் மற்றும் சூழ்நிலையில் வேலை செய்வது கட்டுமான பொறியாளர்கள் ...\nமகேந்திரனின் முள்ளும் மலரும் மற்றும் உதிரிப்பூக்கள்\nஉலக அளவில் சில பல ( ) புகழ்பெற்ற இயக்குனர்களின் திரைப்படங்களை பார்த்து வாயைப்பிளந்திருந்த நேரங்களில் , நமத...\nCopyright 2009 - சில இத்யாதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2019/05/05/24502/", "date_download": "2019-05-26T07:09:32Z", "digest": "sha1:NCVXJDLYWQS25Z6SEYWEEGBIP5PQE2GU", "length": 12013, "nlines": 49, "source_domain": "thannambikkai.org", "title": " கடனே உன்னை வசமாக்குவேன் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » கடனே உன்னை வசமாக்குவேன்\nஇன்றைய சூழ்நிலையில் கடன் என்பது வியாபாரத்தில் ஒரு தவிர்க்க முடியாத அம்சமாகத் திகழ்கிறது. வியாபாரத்தில் வெற்றியை ஈட்ட வேண்டுமெனில் ஒரு வியாபாரிக்கு கடனைக் கையாள்வது என்பது ஒரு முக்கியமான திறமையாகக் கருதப்படுகிறது. ஆனால், பெரும்பாலான தொழில் முனைவோருக்கு கடனை கையாளும் ஆற்றல் அவ்வளவு எளிதாக வருவதில்லை.\nஇன்றைய மாறி வரும் பொருளாதார சூழலில் பல சிறு மற்றும் குறு வியாபாரங்கள் நஷ்டத்தைச் சந்திக்கும் அவல நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளதை நாம் அனைரும் நன்கு அறிவோம். பல நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்திப்பதற்கு சரியான நிதி மேலாண்மையைப் பின்பற்றாததே காரணம் எனக் கூறுவேன். அதிலும் சரியான கடன் மேலாண்மை கொள்கைகள் மற்றும் யுக்திகள் செயல்படுத்தப்படாததே ஒரு முக்கியமான காரணமாக அமைந்து விடுகிறது.\nஎனவே, வியாபார பயன்பாட்டிற்காக கடன் வாங்கும் தொழில் முனைவோர் வாங்கிய கடனை சிறப்பான முறையில் கையாளுவதற்கான சில அம்சங்கள் குறித்தும் கடன், வட்டி சுமையைக் குறைப்பதற்கான சில ஆலோசனைகள் குறித்தும் இக்கட்டுரையில் காண்போம்.\nகடனுக்கான தேவையைப் புரிந்து கொள்ளுதல்:\nவங்கியில் கடன் வாங்குவதற்கு முன், தேவை அறிந்து கடன் வாங்குவது மிகவும் முக்கியமான விஷயமாகும். வங்கிகள் போட்டிப் போட்டுக் கொண்டு இன்று ஒவ்வோருவர் வீட்டு வாசல் தேடி வந்து கடன் வழங்கும் ஒரு விநோத உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.\nதொழில் முனைவோருக்கான மூலதனத்தை இரு வகைகளாகப் பிரிக்கலாம். முதலாம் வகை நிரிந்தர மூலதனம் (Fixed capital), இரண்டாம் வகை சூழலும் மூலதனம் (Working capital). நிரந்தர மூலதனம் என்பது நாம் தொழில் நாம் தொழில் தொடங்க தேவையான கட்டுமான தேவைகளைப் பூர்த்தி செய்ய பயன்படும் மூலமனமாகும். தொழில் தொடங்க தேவையான இடம், கட்டிடம், இயந்திரங்கள் மற்றும் இதர தேவைகள் அத்தொழிலுக்கு இன்றியமையாத தேவையாகும். மேலும் புதிதாக தொழில் தொடங்குவோரோ அல்லது தொழில் அபிவிருத்தி செய்பவரோ தொழில் தொடங்குமுன் நிரந்தரத் தேவைக்காக கணிசமான ஒரு தொகையை முதலீடாகக் கொண்டு வர வேண்டும்.\nசூழலும் மூலதனம் என்பது தொழிலுக்குத் தேவையான மூலப்பொருட்கள், உற்பத்தி செலவு, தொழிலாளர்களுக்கான கூலி, சரக்குகளின் இருப்பு தேவைகள் மற்றும் விற்பனை கடன் போன்ற விஷயங்களுக்காக தேவைப்படும் மூலதனமாகும். இந்த வகை மூலதனம் தொழிலின் அளவைப் பொறுத்து மாறுபடும். அதே போல வெவ்வேறு காலகட்டங்களில் இதன் தேவைûயானது மாறிக் கொண்டே வரும் மேலும் வியாபாரத்தின் வரவு செலவு நிலைக் கேற்ப சுழன்று கொண்டே இருக்கும்.\nஎனவே, தொழில் முனைவோர் தங்கள் நிதி தேவையைச் சரிவர புரிந்து கொள்ள வில்லையென்றால் கடன் பெறுவதில் அவர்களுக்கு குழப்பம் வருவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. நிரந்தர மூலதனத்திற்கான தேவைக்கு நெடுங்கால கடன் வசதியை நாட வேண்டும். ஏனெனில் நிரந்தர தேவைகள் கணிசமான தொகையாக இருக்கும். அதை திருப்பிச் செலுத்த கொஞ்சம் அதிகமான கால அவகாசம் தேவைப்படும். அதே போல சுழலும் மூலதன தேவைக்குக் குறுகிய கால கடன் வசதியை தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனென்றால் இவ்வகை நிதி தேவைகளை தொழில் புழங்கும் பண சுழற்சியைக் கொண்டு செலுத்திவிடலாம்.\nநிதி இருப்பு நிûமை குறித்து ஆய்வு\nகடன் கேட்டு விண்ணப்பிப்பதற்கு முன் ஒருவர் தன் தொழிலின் நிதி நிலவரம் குறித்தும், நிதி தேவை மற்றும் நிதி பற்றாக்குறை குறித்தும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் தொழிலின் தற்போதைய நிதி கையிருப்பு, முதலீட்டாளரின் நிதி பங்களிப்பு, எதிர்கால பணவரவு செலவு குறித்த பட்டியல், எதிர்கால கட்டுமான பணிகளுக்கு தேவையான நிதி தேவைகள், எதிர்கால வர்த்தக தேவைகளுக்கான நிதி தேவைகள் குறித்த ஆய்வ�� மேற்கொள்வது மிக முக்கியமானதொரு பணியாகும்.\nஇந்த ஆய்வின் இறுதியில் நிதி நிலவரம் குறித்த ஒரு முழுமையான புரிதல் ஏற்படும். முதலீட்டாளர்கள் அல்லது உரிமையாளர்கள் எவ்வளவு நிதி திரட்ட வேண்டும் மற்றும் வங்கிகள் இதர நிதி நிறுவனங்களிடமிருந்து எவ்வளவு தொகை கடனாகப் பெற வேண்டும் என்று தீர்மானிக்க இந்த ஆய்வு உதவியாக இருக்கும்.\nமுறையான ஒரு ஆய்வை மேற்கொள்ளாமலோ அல்லது சரிவர மேற்கொள்ளப்படாத ஆய்வின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகளோ தொழில் முனைவோருக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தம் நிதி தேவைகளை சரியாகப் புரிந்து கொள்ளாமல் வாங்கப்படும் கடன் சுமையை சமாளிப்பதென்பது அவ்வளவு எளிய காரியம் இல்லை. உதாரணமாக கட்டுமான தேவைகளை உணராமல் குறுகிய கால அடிப்படையில் வாங்கப்படும் கடன் சுமை, அந்த வியபாரிக்கு ஒரு நிதி முடக்கத்தை ஏற்படுத்தி, கடனை திருப்பிச் செலுத்துவதில் சிக்கல்களை உண்டாக்கும். பல தொழில்கள் கடன் சுமையால் முடங்கி போவதற்கு இம்மாதிரி சரியான ஆய்வை மேற்கொள்ளாது எடுக்கப்படும் முடிவுகளே காரணமாகும்.\nஎண்ணத்தை தூய்மைப்படுத்து ஏற்றத்தை மேன்மைப்படுத்து\nஹெப்படைட்டிஸ் ஏ (Hepatitis A)\nநம்பிக்கையால் மனதை நிரப்புங்கள்- நல்ல விஷயங்கள் நம்மை தேடி வரும்\nசாலை விதி சாதனைக்கு வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta/node/55102", "date_download": "2019-05-26T07:07:49Z", "digest": "sha1:LSWCLBKRD3EN5DUNRROMRZ2GMJHVNUQ5", "length": 7073, "nlines": 86, "source_domain": "www.army.lk", "title": " பத்தரமுல்லையில் அமைந்துள்ள இந்திய இராணுவ நினைவு தூபிகளுக்கு அஞ்சலி | Sri Lanka Army", "raw_content": "\nநலன்புரி மற்றும் புனர்வாழ்வூ நிகழ்ச்சிகள்\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (வன்னி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிழக்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிளிநொச்சி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (முல்லைத்தீவூ)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மேற்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மத்திய)\nசெய்தி ஆவண காப்பகம் (2009 - 2015)\nசெய்தி ஆவண காப்பகம் (2002 - 2009)\nசிவில் சேவையாளர் அலுவலக பணிப்பகம்\nபத்தரமுல்லையில் அமைந்துள்ள இந்திய இராணுவ நினைவு தூபிகளுக்கு அஞ்சலி\nஇலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்ட இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் பிபின் ராவ்ட் மே மாதம் 13 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வர��யிலான நாட்களுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.\nஅச் சமயத்தில் பத்தரமுல்லையில் அமைந்துள்ள இந்திய சமாதா படையணியின் நினைவு தூபிக்கு (14) ஆம் திகதி காலை விஜயத்தை மேற்கொண்டார்.\nஅப்போது இவரை இலங்கை இராணுவத்தின் பிரதி பதவி நிலை பிரதானியான மேஜர் ஜெனரல் காரியகரவன அவர்கள் வரவேற்றார். பின்பு இலங்கை இராணுவ பொலிஸ் படையணியினால் இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் நினைவு தூபிக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.\nபின்பு இந்திய இராணுவ பிரதானியினால் இந்த நினைவு தூபிக்கு கௌரவ அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த இராணுவ அதிகாரிகள், இராணுவ பொலிஸ் படையணியைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகள் படை வீர்ர்கள் கலந்து கொண்டனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaispider.com/forum/67-.aspx", "date_download": "2019-05-26T07:35:18Z", "digest": "sha1:35L6WYSFWQXCU3TVU36W2AKXOOM42IQL", "length": 5215, "nlines": 209, "source_domain": "www.chennaispider.com", "title": "புதிய இணையதளம் - துவக்க அழைப்பிதழ்", "raw_content": "\nபுதிய இணையதளம் - துவக்க அழைப்பிதழ்\nநாங்கள் சென்னை ஸ்பைடெர் என்ற புதிய இணையதளம் ஒன்றை சென்னை அதன் சுற்றுப்புற பகுதிகளுக்கு துவங்க உள்ளோம் . அதில் சென்னையை பற்றிய எல்லாவிதமான செய்திகளும் இருக்கும்.\nஇங்கு ஆங்கிலம் மட்டுமல்லாமல் தமிழிலும் எழுதலாம். தமிழில் மட்டும் எழுதினால் கூகிள் சர்ச் என்ஜின் வரவு குறைவாக் இருக்கும். அதனால் முடிந்தவரைக்கும் ஆங்கில மொழியிலேயே எழுதுமாறு கேட்டு கொள்கிறோம் .\nதமிழில் எழுத விருப்பம் உள்ளவர்கள http://www.google.com/transliterate/indic/TAMIL என்ற கூகிள் இணைப்பை உபயோகித்து எழுதவும்\nஅனைவரையும் எங்களது இந்த புதிய இணைய தளத்திற்கு வருக வருக என வரவேற்கிறோம்.\nஉங்கள் அழைப்புக்கு நன்றி. நானும் இந்த இணைய தளத்திற்கு மிகவும் பணிவுடன் வரவேற்கிறேன். நன்றி.\nஎம் வாழ்வை மாற்ற வந்த தளம்\nஎமக்கு புது முகவரி தந்த தளம்\nநான் இந்த தளத்தில் இணைவது மிகவும் பெருமை படுகிறேன். இந்த தளத்தை சென்னைசிலந்தி என்று சொல்ல விரும்பிகிறேன்\nஇந்த தளத்தில் இணைவது மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/2015/08/", "date_download": "2019-05-26T07:29:22Z", "digest": "sha1:KL6OWZDCML33UUW7M3CFE6CNBGK27HTS", "length": 8489, "nlines": 56, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "August | 2015 | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nதாம்பரம் பெரு நகராட்சி.. அதி நவீன கழிப்பிடம்.. ரூ5க்கு டெங்கு காய்ச்சல் + பன்றி காய்ச்சல்..\n SDPI கட்சியை இஸ்லாமியர்கள் ஆதரிக்கவில்லை.. தென் மாவட்டங்களில் அமமுகவுக்கு வாக்குகள் ஏன் கிடைக்கவில்லை\nஅதிமுக கூட்டணி வேட்பாளர்களின் தோல்வியின் பின்னணியில் மக்கள்செய்திமையம்…\nஅதிமுக அரசு கவிழ்ந்தது… ஊழல் அதிமுக ஆட்சிக்கு எதிராக மக்கள்.. திமுக கூட்டணி அமோக வெற்றி.. அதிமுக ஆட்சியில் ஒரு இலட்சம் கோடி ஊழல்..\nதூத்துக்குடி மக்களவைத் தொகுதி.. EVM & VVPAT STRONG ROOM TURN TUTY REGISTER குப்பைக் கூடையில்…வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடக்குமா\nஅதிமுக ஆட்சி தப்புமா.. மக்கள்செய்திமையத்தின் EXIT POLL\nஈரோடு – பெருந்துறை காவல் நிலையம் ரூ30 இலட்சம் FIRயில் சந்தேகம்.. 4.4.19ல் ரூ30 இலட்சம் சிக்காதது எப்படி…\nஅதிமுக அரசுக்கு எதிராக ஜாங்கிட் ஐ.பி.எஸ்.. 30ஐ.பி.எஸ் அதிகாரிகள் டம்மி பதவியில்… டி.ஜி.பிக்கு ஜாங்கிட் கடிதம்\nஊரக வளர்ச்சித்துறை இரும்பு கம்பி கொள்முதலில் ஊழலா\nபாளையங்கோட்டை பெண்கள் மத்திய சிறைச்சாலையில் பிறந்த நாள் கொண்டாட்டம்..\nஸ்ரீவைகுண்டம் – அய்யா நல்லக்கண்ணு, உதயக்குமார், ராஜா கைது – ரூ10,000 கோடி மதிப்புள்ள மணல் அள்ளுவது நிறுத்தப்படும் வரை போராட்டம் தொடரும்..\nதாமிரபரணி ஆற்றில், ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அணைக்கட்டில் தூர் வார தமிழக அரசு ரூ5.93 கோடி ஒதுக்கீடு செய்தது. ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தமிழக அரசு ஒதுக்கீடு செய்த நிதிக்கு அதிகமாக ரூ9கோடிக்கு டெண்டர் விட்டார்கள். டெண்டர் எடுத்த கோவை ஆறுமுகசாமி…\nஸ்ரீவைகுண்டம் அணை – ரூ10000 கோடி மணல் அரசு வருவாயை தனி நபருக்கு தாரைவார்க்கும் தமிழக முதல்வரின் தோழி- போராட்ட களத்தில் உள்ள பொதுமக்கள் கோஷம் கோட்டையில் கொலு பொம்மைகளாக இருப்பவர்களின் காதுகள் கிழியட்டும்.\nஎன் கைகள் கட்டுப்பட்டுள்ளது நான் என்ன செய்வேன் – மாவட்ட ஆட்சித்தலைவர் ரவிக்குமார் ஐ.ஏ.எஸ். எல்லாம் சின்னம்மா ராஜ்ஜியம்..நாங்க தலையிட முடியாது… தாசில்தார் இளங்கோ.. மதிமுக மறியல் போராட்ட களத்தில���ருந்து விலகியது ஏன் திமுக கடையடைப்பு மறியல் போரட்ட்த்திற்கு ஆதரவு…\nதமிழக அரசின் நிழல் முதல்வர் -2 ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ் பினாமி பெயரில் கார் கம்பெனியிலிருந்து பழைய இரும்பு தொழில்- தினமும் 7000 டன்..ரூ67 கோடிக்கு தமிழக அரசில் ஒப்பந்தம்..\nதமிழக முதல்வரின் செயலாளர் என்பதை நிழல் முதல்வர் -2 ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ், தனது அதிகாரத்தை பயன்படுத்தி பல தொழில்களில் இறங்கி உள்ளார். ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ் தன் உறவினர் பெயரில் வளசரவாக்கத்தில் பத்மாவதி எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் நிறுவனம் தொடங்கி, அந்த நிறுவனம்…\nதாம்பரம் பெரு நகராட்சி.. அதி நவீன கழிப்பிடம்.. ரூ5க்கு டெங்கு காய்ச்சல் + பன்றி காய்ச்சல்..\n SDPI கட்சியை இஸ்லாமியர்கள் ஆதரிக்கவில்லை.. தென் மாவட்டங்களில் அமமுகவுக்கு வாக்குகள் ஏன் கிடைக்கவில்லை\nஅதிமுக கூட்டணி வேட்பாளர்களின் தோல்வியின் பின்னணியில் மக்கள்செய்திமையம்…\nஅதிமுக அரசு கவிழ்ந்தது… ஊழல் அதிமுக ஆட்சிக்கு எதிராக மக்கள்.. திமுக கூட்டணி அமோக வெற்றி.. அதிமுக ஆட்சியில் ஒரு இலட்சம் கோடி ஊழல்..\nதூத்துக்குடி மக்களவைத் தொகுதி.. EVM & VVPAT STRONG ROOM TURN TUTY REGISTER குப்பைக் கூடையில்…வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimirror.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/page/3/", "date_download": "2019-05-26T06:53:24Z", "digest": "sha1:65ADN5SDT2QAFGD5PU5EESD2MCKNG7MX", "length": 4117, "nlines": 56, "source_domain": "www.vannimirror.com", "title": "இந்தியா Archives - Page 3 of 70 - Vanni Mirror", "raw_content": "\nநாம் தமிழர் கட்சியினால் 10ம் ஆண்டு தமிழினப்படுகொலை நினைவேந்தல்.\nபிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்\nவிடுதலைப்புலிகளுக்கான தடையை நீடித்தது மத்திய அரசு\nசஹ்ரான் காசிம் தொடர்பில் இந்தியா வெளியிட்டுள்ள தகவல்\nஇந்தியாவின் ஒரு பகுதியை உரிமை கோரியுள்ள ஐ.எஸ்\nபொள்ளாச்சி மாணவி கொலை விவகாரம்: இளைஞன் கைது\nஈழத்தில் ஏற்பட்டதை போன்று தமிழகத்திலும் ஏற்படும்\nகாதலிக்க மறுத்த பெண்ணை எரித்துக் கொலை செய்த இளைஞன்\nதிமுகவினருக்கு மகிந்த கொடுத்த விலை உயர்ந்த பரிசு\nஇலங்கை -இந்திய இராணுவத்தின் கூட்டு இராணுவ பயிற்சி ஆரம்பம்.\nதமிழக மக்கள் தூய்மையான அரசியலை உணர்வார்கள்\nதமிழர்களுக்கு விடிவு வந்துவிடக்கூடாது என்பதில் இந்தியா மற்றும் இலங்கை உறுதி\n“துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி தாங���க”\nகன்னியாகுமரியில் கந்துவட்டி கொடுமை – பெண் தீக்குளிப்பு\nபேரறிவாளன் உட்பட்ட 7 பேரையும் மன்னித்து விட்டோம்\nஉடனுக்குடன் செய்திகளை உண்மையாக வழங்கும் இணைய ஊடகம் உங்கள் பிரதேச செய்திகளை எமது தளத்தில் பிரசுரிக்க கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/174751", "date_download": "2019-05-26T07:37:59Z", "digest": "sha1:EX35NQHVULZKC3ITZUXDYXJUSLVZEKXT", "length": 6465, "nlines": 67, "source_domain": "malaysiaindru.my", "title": "சொங்ரான் கொண்டாட்டத்தில் பேராக் அரசு தலையிடாது – Malaysiaindru", "raw_content": "\nசொங்ரான் கொண்டாட்டத்தில் பேராக் அரசு தலையிடாது\nபெங்காலான் ஹுலுவில், அங்குள்ள சயாமிய வம்சாவளியினர் ஆண்டுதோறும் கொண்டாடும் சொங்ரான் விழாவில் பேராக் அரசு தலையிட முடியாது என இன்று மாநிலச் சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.\nஅது தென் தாய்லாந்தின் யாலா மாநிலத்தையொட்டியுள்ள பெத்தோங்வாழ் சயாமியர்களின் கலாச்சார விழாவாகும். அவர்களின் புத்தாண்டைக் குறிக்கும் அவ்விழாவில் ஒருவர் முகத்தில் ஒருவர் வண்ணப் பொடிகளைத் தூவியும் ஒருவர்மீது ஒருவர் நீர் ஊற்றியும் கொண்டாடுவார்கள். அது சுற்றுப்பயணிகளைக் கவரும் ஒரு நிகழ்வாகவும் அமைந்துள்ளது என மாநில சுற்றுலா, கலை, கலாச்சாரக்குழுத் தலைவரான டான் கார் ஹிங் கூறினார்.\n“சொங்ரான் கொண்டாட்டம் மற்றவர்களின் உணர்வுகளைப் பாதிக்காமலிருப்பதற்காக அதை மாநில அரசு கண்காணிக்கும்”, என்றும் அவர் சொன்னார்.\nசொங்ரான் விழாவால் முஸ்லிம்கள் அதிருப்தி அடைந்திருப்பதால் அதற்கெதிராக மாநில அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பிய ரஸ்மான் ஜக்கரியா(பாஸ்- செமாங்கோல்)-வுக்குப் பதிலளித்தபோது டான் இவ்வாறு சொன்னார்.\nமெட்ரிகுலேஷன் பிரச்சனை : டிஏபி இளைஞர்…\nமந்திரி புசார் பதவியிலிருந்து விலகியது நான்…\nசிங்கப்பூரில் கருணை மனு தாக்கல் செய்யும்…\nஅருட்செல்வன் : கிட் சியாங் சொந்தமாகக்…\n‘கர்வமிக்க’ முக்ரிஸ் சுல்தானிடம் மன்னிப்பு கேட்க…\nஜோகூர் சுல்தானை அவமதித்தாரா முக்ரிஸ்\nரோஸ்மா அவரது சொத்து விவரத்தை அறிவிக்க…\nஅமைச்சரவை மாற்றம் வந்தால் மாபுஸ் பதவி…\nபெர்லிஸ் முப்தியின் காருக்குத் தீவைத்த சம்பவத்தில்…\nஇப்ராகிம் அலியின் புதிய கட்சியில் அம்னோ…\nகூண்டுக்குள் இருந்த குரங்கைச் சுட்டதற்காக தந்தையும்…\nஇந்தோனேசியத் தேர்தல் கலவரத்திற்குக் காரணம் இன,…\nவான் அஸிஸா : எஸ் ஜெயதாஸ்சின்…\nகொள்ளைச் சம்பவம் தொடர்பில் இரு போலீஸ்…\nபெர்சே : சண்டக்கானில் தேர்தல் குற்றங்கள்…\nஜிஇ14-இல் பக்கத்தான் ஹரப்பானுக்கு எதிராகப் பேசிய…\nதற்காப்பு அமைச்சு நிலங்கள் மாற்றிவிடப்பட்ட விவகாரம்…\n’நேருக்கு நேர் பேசித் தீர்த்துக்கொள்வோம், வாரீகளா’…\nபினாங்கில் கடல் தூர்த்தல் திட்டங்களை நிறுத்த…\nஎன்எப்சி முழுக் கடனையும் திருப்பிக் கொடுக்க…\nமற்ற சமயங்கள் பற்றிச் சொல்லிக் கொடுப்பதைப்…\nசீரியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 39 மலேசியர் நாடு…\n‘மே18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை’ ,…\nபெர்லிஸ் முப்தியின் காருக்குத் தீ வைத்தவன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/23/indian-economy-is-going-to-face-a-tough-times-due-to-iranian-oil-sanctions-014240.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=relatedArticles", "date_download": "2019-05-26T07:27:40Z", "digest": "sha1:UTUWULEOJUUTCQAJ4SFJFS5KPLPQAFUU", "length": 43732, "nlines": 250, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..! சவால்கள் ஓர் அலசல்..! | Indian economy is going to face a tough times due to Iranian oil sanctions - Tamil Goodreturns", "raw_content": "\n» அமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n1 hr ago விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\n2 hrs ago குறைந்து வரும் கல்விக்கடன்கள்.. வாராக்கடன் அதிகரிப்பால் கல்விக்கடன் அளிக்க தயங்கும் வங்கிகள்\n4 hrs ago இனி எங்கயும் போகக் கூடாது.. வீட்டுக்கு போங்க.. நரேஷ் & அனிதாவுக்கு கெடு விதித்த அதிகாரிகள்\n13 hrs ago மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nNews தமிழிசை, பொன்னார், எச் ராஜா மீது இல்லாத அன்பு ஓபிஎஸ் மீது ஏன்.. மோடிக்கு ஈவிகேஎஸ் கேள்வி\nSports 8 வருஷத்துக்கு முந்தி எடுத்த அந்த புகைப்படம்.. இப்போ ரிலீஸ் செய்து சஸ்பென்ஸ் வைத்த இளம் வீரர்\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் புல்லட் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nTechnology மனிதனை நிலவில் குடியமர்த்த போட்டிபோடும் 11 நிறுவனங்கள்\nMovies மீண்டும் ஆஸ்கருக்குச் செல்லும் தமிழகம்... இம்முறை ‘கமலி’ எனும் சிறுமி\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nஉலகில் 20-ம் நூற்றாண்டின் மத்தியில் இருந்து உலகின் மிகப் பெரிய பொருளாதார மற்றும் அரசியல் சக்தி என்றால் அது கச்சா எண்ணெய் தான். அமெரிக்கா, பிரிட்டன் போன்ற பெரியண்ணன்கள் தவிர, கச்சா எண்ணெய் வைத்திருப்பவனும் தாதா லிஸ்டில் வளம் வர முடியும் என்கிற அந்தஸ்தைக் கொடுத்த பரம் பொருள் இந்த கறுப்பு கச்சா எண்ணெய் தான்.\nஇதற்கு 1973 - Energy Crisis ஒரு அருமையான சான்று. நேரம் கிடைத்தால் கூகுள் ஆண்டவரிடம் கேளுங்கள், நிறையச் சொல்வார். சுருக்கமாக 1973-ம் ஆண்டில் அரபு நாடுகளுக்கும், இஸ்ரேல்-க்கும் (யூதர்களுக்கும்) இடையில் ஒரு 6 நாள் போர் நடந்தது. இதை யோம் கிபார் அல்லது அக்டோபர் யுத்தம் என்கிறர்கள் வரலாற்றாசிரியர்கள்.\nநடந்த போரில் ரஷ்யா தவிர பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், அமெரிக்கா என அனைத்து நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆதரவு கொடுத்தார்கள். போரில் தோல்வியுற்ற அரபு நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து Organization Of Arab Petroleum Exporting Countries (OAPEC) அமைப்பு வழியாக எந்த வளர்ந்த நாட்டுக்கும், குறிப்பாக இஸ்ரேலுக்கு ஆதரவளித்த நாடுகளுக்கும், கச்சா எண்ணெய் சப்ளை செய்யக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றினார்கள்.\nபருத்தி உற்பத்தி குறைவின் காரணமாக விலை அதிகரிப்பு..தமிழக நூற்பாலைகள் இறக்குமதி செய்ய திட்டம்\n1950 - 60-களில் தான் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற மேலை நாடுகளை தங்களை ஒரு தொழில் வளமிக்க நாடாக கட்டமைத்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு நாளும் கச்சா எண்ணெய் தேவை டன் கணக்கில் அதிகரித்துக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில் தடை என்றால் தாங்க முடியாது என்றார்கள். உலகின் பல நாடுகளில் தங்கள் காலனி சாம்ராஜ்யங்களை அமைத்து ஆட்சி செய்த இங்கிலாந்து, பிரான்ஸ் அரசுகளே அரபிக்களுக்கு சலாம் போட்டன. அதன் பின் தான் எண்ண���ய் சப்ளையானது.\n1950 - 60-களில் இங்கிலாந்தும் பிரான்ஸும் எப்படி தங்களை தொழில் வளம் மிக்க நாடாக மாற்றிக் கொண்டதோ, அதே போல இன்று இந்தியாவும், சீனாவும் அப்படி ஒரு வேகத்தில் இருக்கிறது. இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 80%-க்கு மேல் இறக்குமதி தான் செய்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 2016 - 17-ல் 214 மில்லியன் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தோம், 2017 - 18-ல் 220 மில்லியன் டன், 2018 - 19-ல் சுமாராக 224 மில்லியன் டன் செய்திருக்கிறோம்.\n2016 - 17 நிதி ஆண்டில் 103 பில்லியன் டாலர் அளவுக்கு இறக்குமதி செய்தொம், அடுத்த 2017 - 18 நிதி ஆண்டில் 130 பில்லியன் டாலருக்கு, 2018 - 19 நிதி ஆண்டில் 140.47 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்திருக்கிறோம். உலகிலேயே அதிக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது.\nஒரு நாட்டில் தொழில் பெருக தொழிற்சாலைகள் தேவை. தொழிற்சாலைகள் மற்றும் ஆலைகளுக்கு எரிபொருள் மற்றும் மின்சாரம் தேவை. உற்பத்தி செய்த பொருட்களை விற்கும் இடத்துக்கு கொண்டு செல்ல போக்குவரத்து வசதி தேவை. அதற்கு பெட்ரோல் தேவை. தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் ஆலைப் பணியாளர்கள் வேலைக்கு வரப் போக போக்குவரத்து வசதியும், அதற்கு பெட்ரோலும் தேவை. ஆக எண்ணெய் இன்றி அமையாது உலகு. இன்று சுவாசிக்கும் ஏசி காற்றுக்குத் தேவையான மின்சாரம் தொடங்கி, குடிக்கப் பயன்படுத்தும் நீர், சமையல் எண்ணெய், போக்குவரத்து என எல்லாவற்றுக்குமே கச்சா எண்ணெய் தான் ஆதாரம்.\nஇந்தியாவு இறக்குமதி செய்யும் மொத்த கச்சா எண்ணெய்யில் சுமார் 20% சவுதி அரேபியா உடையது. அதற்கடுத்து ஈராக் மற்றும் ஈரான் நாடுகளிடம் தான் அதிக கச்சா எண்ணெய்யை வாங்குகிறோம். ஈரானிடம் இருந்து மட்டும் 11.3% கச்சா எண்ணெய்யை வாங்குகிறோம். இது தான் பிரச்னையே. திடீரென இந்தியா ஒரு நாட்டிடம் இருந்து வாங்கும் தன் 11% கச்சா எண்ணெய்யை நிறுத்திக் கொள்ளச் சொன்னால் எப்படி..\n1. இந்தியாவுக்கு கச்சா எண்ணெய்யைக் கொண்டு வரும் போக்குவரத்துச் செலவுகள் ஈரானிடம் வாங்கினால் பெரிய அளவில் மிச்சமாகும்.\n2. பணத்தை கொடுப்பதற்கான காலம் அதிகம். எல்லோரும் 45 நாளில் பணம் கேட்டால் ஈரான் 60 நாட்கள் வரை காலக் கெடு கொடுக்கிறது.\n3. ஈரான் மீது அமெரிக்காவின் பொருளாதார தடை இருப்பதால், டாலரில் பேமெண்ட் கொடுக்க வேண்டாம். இந்திய ரூபாயிலேயே கொடுக்கலாம். அதோடு இந்தியாவில் இருந்து ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களும் அதிகமாகும். இந்திய ஏற்றுமதி அதிகரிக்கும். இதனால் தான் இந்தியா தொடர்ந்து ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கிக் கொண்டிருக்கிறது. இனியும் வாங்கத் துடிக்கிறது.\nஈரானின் மொத்த எண்ணெய் ஏற்றுமதியில் முதலிடம் சீனாவுக்கு, இரண்டாம் இடம் இந்தியாவுக்கு. 2018 - 19 நிதி ஆண்டில் மட்டும் 2.4 கோடி டன் (24 மில்லியன் டன்) கச்சா எண்ணெய்யை ஈரானிடம் இருந்து மட்டும் இறக்குமதி செய்திருக்கிறோம். இந்திய அரசு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மட்டும் 9 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை ஈரானிடம் இருந்து 2018 - 19 நிதி ஆண்டில் இறக்குமதி செய்திருக்கிறார்கள். இவர்களோடு மங்களூரூ எண்ணெய் சுத்தீகரிப்பு நிறுவனம், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் என இன்னும் பல பெரிய அரசு நிறுவனங்களும் ஈரானின் வாடிக்கையாளர்கள் தான்.\nகடந்த நவம்பர் 04, 2018 அன்று ஈரான் மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா. அப்போது சீனா, இந்தியா, தென் கொரியா, ஜப்பான், இத்தாலி, கிரீஸ், தைவான், துருக்கி என 8 நாடுகளும் ஈரானிடம் எண்ணெய் வாங்கியாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை எடுத்துச் சொன்னார்கள். அதன் பின் மே 02, 2019 வரை ஈரானிடம் எண்ணெய் வாங்கிக் கொள்ளலாம் என ஒரு விலக்கு காலத்தைக் கொடுத்தது அமெரிக்கா. இதில் கிரீஸ், இத்தாலி, தைவான் போன்ற நாடுகள் ஈரானுடனான வியாபாரத்துக்கு நோ சொல்லிவிட்டது. இப்போது சீனா, இந்தியா, தென் கொரியா, ஜப்பான், துருக்கி ஆகிய ஐந்து நாடுகளும், மீண்டும் இன்னொரு ஆறு மாதங்களுக்காவது பொருளாதார தடை விலக்கு கொடுக்குமாறு அமெரிக்காவிடம் கேட்டுக் கொண்டிருக்கிறது.\nஇனியும் ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்க எந்த நாட்டுக்கும் அனுமதி கிடையாது எனச் சொல்லி விட்டது அமெரிக்கா. இது தொடர்பான அறிவிப்புகளை அமெரிக்க உள் துறைச் செயலர் (அமெரிக்காவின் உள் துறை அமைச்சர்) மைக் பாம்பியோ அறிவிப்பார் எனவும் சொல்லிவிட்டார்.\nஇந்தியாவோ இன்னமும் ஈரான் எண்ணெய்யை பெரிய அளவில் நம்பிக் கொண்டிருக்கிறதாம். ட்ரம்ப் சொன்னவைகளை எல்லாம் பெரிதாக பொருட்படுத்தாமல், மீண்டும் அமெரிக்க அரசுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடப் போவதாகச் ���ொல்கிறார்கள் சில அரசுத் துறை அதிகாரிகள். பேச்சு வார்த்தை எல்லாம் ஒரு பக்கம் போகட்டும், அப்படி இந்தியா ஈரானிடம் எண்ணெய் வாங்கக் கூடாது எனச் சொன்னால், என்ன மாதிரியான பாதிப்புகளை நாம் சந்திக்க வேண்டி இருக்கும்...\nஉலகில் கச்சா எண்ணெய்த் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனால் இங்கு ஒரு நாடு உற்பத்தி செய்வதையே வாங்கக் கூடாது எனச் சொல்லிக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. இதனால் ஈரான், வெனிசுலா தவிர மற்ற நாடுகளிடம் மட்டுமே கச்சா எண்ணெய் வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆள் ஆவோம். ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த டிசம்பர் 2018-ல் சுமார் 50 டாலராக இருந்த ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்னெய் தற்போது அதே ஒரு பேரல் விலை 74 டாலராக வியாபாரமாகி வருகிறது. மேலும் ஈரானை விலக்கினால் செயற்கையாக விலை அதிகரிக்கத் தொடங்கும். ஒரு கட்டத்தில் தன் ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 100 டாலர் கூட தொடலாம்.\nபெட்ரொல் டீசல் விலை ஏறும்\nஏற்கனவே இந்த கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியாவின் பணவீக்கம் உடனடியாக உயரும் எனக் கணித்திருக்கிறது ஆர்பிஐ. இப்போது கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால், அதை அதிக விலை கொடுத்து இந்திய எண்ணெய் சுத்தீகரிப்பு நிறுவனங்கள் வாங்கும். அந்த விலையை, மக்கள் மீது தான் திணிக்கும். இதனால் அன்றாடச் செலவுகளான காய்கறி, பழங்கள், அரிசி, பருப்பு போன்ற விவசாயப் பொருட்களின் விலை உடனடியாக உயரும். அதன் பின் ஒவ்வொன்றாக பால், பேருந்து கட்டணம், விமானப் பயணச் செலவுகள் என எல்லாமே விலை உயர்ந்து இந்தியப் பொருளாதாரத்தையே துண்டாடிவிடும். அந்த சக்தி இந்த கச்சா எண்ணெய்க்கும், கச்சா எண்ணெய்யால் உயரும் பணவீக்கத்துக்கும் உண்டு.\nஎல்லா சர்வதேச வர்த்தகங்களும் டாலரில் தான் நடைபெறுகின்றன. எனவே கச்சா எண்ணெய்யை ஈரானிடம் வாங்காமல், அதிக விலை கொடுத்து, வேறு நாடுகளிடம் இருந்து (அதுவும் டாலரில்) வாங்க வேண்டும். அதுவும் இந்தியாவின் கையில் இருக்கும் அந்நிய செலாவணி கையிருப்பில் இருந்து கொடுக்க வேண்டும். மீண்டும் அந்நிய செலாவணியைக் கொண்டு வர அதிக ரூபாய் கொடுத்து டாலரை வாங்க வேண்டும்.\nஅதாவது இந்தியாவுக்கு அமெரிக்க டாலர் அதிக அளவில் தேவை இல்லை என்றால், USD VS INR-ல் ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 69, 68 ,67, 66 என வலுவடைந்து கொண்டே போகும். இதுவே இந்தியாவுக்கு அதிகமாக அமெரிக்க டாலரின் தேவை இருந்தால் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 69, 70, 71... என உயர்ந்து கொண்டே போகும்.\n2018-ல் அமெரிக்கா ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்கும் செய்தி வந்த உடனேயே சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்தது. ஜூன் 2018-ல் சுமார் 67 - 68 ரூபாயாக இருந்த அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு, உச்சகட்டமாக அக்டோபர் 2018-ல் 74.38 ரூபாய்க்கு அதிகரித்தது. அதே அக்டோபர் 2018-ல் ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 86 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது மீண்டும் கச்சா எண்ணெய் விலை ஏறத் தொடங்கி இருக்கிறது.\nஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை தன் பழைய 86 டாலரைத் தொட்டால் மீண்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 74 ரூபாயைத் தொடலாம். தொட்டால் கச்சா எண்ணெய்யால் பணவீக்கம் (Inflation), இந்திய ரூபாய் மதிப்பு சரிவு (INR Currency Depreciation), அதிகரிக்கும் இறக்குமதி (Increase in Import), அதிக இறக்குமதியால் அதிகரிக்கும் வர்த்தகப் பற்றாக்குறை (Increasing Trade Deficit) என வரிசையாக இந்தியப் பொருளாதாரம் மேலும் நிறைய வலிகளை அனுபவிக்கும்.\nஏற்கனவே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மந்த நிலையில் இருப்பதை ஆர்பிஐ, பன்னாட்டு நிதியம் சுட்டிக் காட்டுகின்றன. வாகன விற்பனை சரிந்து கொண்டே வருகிறது, தொழில் பெருகாமல் இருக்கிறது, மின்சாரத் தேவை குறைந்து கொண்டே வருவதைப் பார்க்க முடிகிறது. இப்படி ஏற்கனவே தேக்கத்தில் இருக்கும் இந்தியப் பொருளாதாரத்தை இந்த கச்சா எண்ணெய் பிரச்னை வேறு பாதித்தால் அடி கொஞ்சம் பலமாகத் தான் இருக்கும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore கச்சா எண்ணெய் News\nஇதுதான் சந்துல சிந்து பாடுறதோ.. சவுதி அராம்கோ எண்ணெய் இறக்குமதி.. ஈரானின் கதி அதோகதியா\nகச்சா எண்ணெய் வேணுமா, வேணாமா.. குழப்பத்தில் மத்திய அரசு.. தேர்தல் முடிவுக்குப் பின் அறிவிப்பு\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய ஜூன் வரை அனுமதி - இந்தியாவிற்கு விதிமுறை தளர்வு\nஇந்தியாவின் ஜாதகத்தில், ஜென்ம ராசியில் சனி (கச்சா எண்ணெய்) இருப்பதால் பொருளாதாரம் மேலும் சரியும்..\nநாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தி 2018-19ஆம் நிதியாண்டில் 3.42 கோடி டன் மட்டுமே\nகச்சா எண்ணெய்க்கு ஈரானிடம் ஆர்டர் கொடுக்காத இந்தியா..\nஉற்பத்தி பாதிப்பு.. கச்சா எண்ணெய் விலைஅதிகரிப்பு.. சீனப் பொருளாதாரமும் ஒரு காரணம்\nதேவை குறைந்தது.. உற்பத்தி அதிகரித்தது.. கையிருப்பும் நிறைய.. கச்சா எண்ணெய் விலையில் மாற்றமில்லை\nதங்கம், கச்சா எண்ணை இறக்குமதி குறைந்தது- வர்த்தக பற்றாக்குறை சரிவு\nபாகிஸ்தானோடு போருக்கு போகலாம், ஆனால் ஒரு மாதத்துக்கான கச்சா எண்ணெய் இருக்கா..\nஇனி ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க முடியாது..\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\nராணி மகாராணி... எலிசபெத் ராணி - அட்மினுக்கு ஆளைத் தேடும் பக்கிங்ஹாம் அரண்மனை\nரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nபஞ்சாப் நேஷனல் வங்கியுடன் கூட்டுக்குடித்தனம் செய்யப்போகும் 3 பொதுத்துறை வங்கிகள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/tamil-nadu/madurai-azhagar-festival-in-madurai-143159.html", "date_download": "2019-05-26T07:07:57Z", "digest": "sha1:XSKCJ36DWLPI222XB5LPCFH63QKFBYLJ", "length": 8713, "nlines": 152, "source_domain": "tamil.news18.com", "title": "வாராரு, வாராரு அழகர் வாராரு... மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கிய காட்சி...! azhagar festival in madurai– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » தமிழ்நாடு\nவாராரு, வாராரு அழகர் வாராரு... மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கிய காட்சி...\nமதுரை சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக வைகை ஆற்றில் இன்று காலை கள்ளழகர் இறங்கினார்.\nமதுரை சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக வைகை ஆற்றில் இன்று காலை கள்ளழகர் இறங்கினார். (புகைப்படங்கள் : கருணாகரன்)\nவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர் . உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா ; மீனாட்சி அம்மன் கோவில் விழாவையும், மதுரை அழகர்கோவில் கள்ளழகர் எழுந்தருளும் விழாவையும் இணைத்து, அதாவது சைவமும், வைணமும் ஒருங்கிணைந்த பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. (புகைப்படங்கள் : கருணாகரன்)\nஇன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். (புகைப்படங்கள் : கருணாகரன்)\nஅதன்பின் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றை நோக்கி கள்ளழகர் புறப்பட்டு, இன்று காலை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். (புகைப்படங்கள் : கருணாகரன்)\nஅப்போது வாராரு, வாராரு அழகர் வாராரு என்ற பாடல் தொடர்ந்து இசைக்கப்பட்டது. அப்போது அழகரை சுற்றி வைகை ஆற்றில் குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், வைகை ஆற்றுத் தண்ணீரை வாரி இறைத்து தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர் . (புகைப்படங்கள் : கருணாகரன்)\nஇது காண்போரை மெய் சிலிர்க்க வைத்தது. (புகைப்படங்கள் : கருணாகரன்)\nகள்ளழகரைக் காணக் குவிந்த பக்தர்கள். (புகைப்படங்கள் : கருணாகரன்)\n300 வாக்குச்சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு ஓட்டுகூட பதிவாகவில்லை\nஎன்.ஜி.கே: சாட்டிலைட் & டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஅடுத்த 5 ஆண்டுகள் சிறப்பாக அமைய கடினமாக உழைக்க வேண்டும் - பிரதமர் மோடி\nஎவரெஸ்ட்டில் அலைமோதும் கூட்டம்... 10 பேர் உயிரிழந்த சோகம்\n300 வாக்குச்சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு ஓட்டுகூட பதிவாகவில்லை\nஎன்.ஜி.கே: சாட்டிலைட் & டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஅடுத்த 5 ஆண்டுகள் சிறப்பாக அமைய கடினமாக உழைக்க வேண்டும் - பிரதமர் மோடி\nஎவரெஸ்ட்டில் அலைமோதும் கூட்டம்... 10 பேர் உயிரிழந்த சோகம்\nVideo: ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் யாஷிகா ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sunil-reddy-plays-comical-anatgonist-in-seethakatahi/", "date_download": "2019-05-26T07:13:12Z", "digest": "sha1:RERFZSYBDIR6N5WOKEUK2E3R5DQ4SAIQ", "length": 8189, "nlines": 97, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய் சேதுபதிக்கு வில்லனாகிறார் நடிகர் வைபவின் சகோதரர். போட்டோ உள்ளே. - Cinemapettai", "raw_content": "\nவிஜய் சேதுபதிக்கு வில்லனாகிறார் நடிகர் வைபவின் சகோதரர். போட்டோ உள்ளே.\nவிஜய் சேதுபதிக்கு வில்லனாகிறார் நடிகர் வைபவின் சகோதரர். போட்டோ உள்ளே.\n‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கியவர் பாலாஜி தரணீதரன் மீண்டும் தன் 25 வது படத்தில் இணைந்துள்ளார். பார்வதி நாயர், காயத்ரி, ரம்யா நம்பீசன் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ள��ர்.\nஇந்நிலையில் கடந்த சில நாட்களாகவே இப்படத்தின் கதாபாத்திரங்களை தினம் ஒன்றாக போஸ்டர் வடிவில் வெளியிட்டனர்.\nஅந்த வகையில் நேற்றும் போஸ்டர் வெளியானது.\nசுனில் இவர் நம் ஹீரோ வைபவின் அண்ணன். காமெடி கலந்த எதிர்மறையான இந்த ரோலுக்கு ஆள் கிடைக்காமல் பல நாட்களாக தேடினாராம் இயக்குனர். சில முன்னணி நடிகர்களை தொடர்பு கொண்ட பொழுது கால் ஷீட் பிரச்னையால் நடிக்க முடியாமல் போக்கியுள்ளது.\nஇந்நிலையில் பிறந்தநாள் பார்ட்டி ஒன்றில் இவரை மீட் செய்துள்ளார் இயக்குனர். பின்பு அவரை வரவைத்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். முதலில் தயங்கிய சுனில், பின்னர் அழகாக அந்த ரோலில் புகுந்து விட்டாராம்.\nதிரையில் பல இடங்களில் நம்மை சிரிக்க வைப்பது காரண்டி என்கின்றனர் படக்குழு.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சீதக்காதி, தமிழ் செய்திகள், நடிகர்கள், விஜய் சேதுபதி\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nமிகவும் மோசமான புகைப்படத்தை பதிவிட்ட யாஷிகா.\nஅரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. யார் மாப்பிளை தெரியுமா இதோ புகைப்படம்\nசிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 3 போட்டியாளர்கள். அதிலும் ஒரு விஜய் டிவி பிரபலம் செம்ம மாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/itel-a46-launched-price-and-specifications/", "date_download": "2019-05-26T07:13:25Z", "digest": "sha1:R5KEWXMEK6I3FXCRQNSTJRETKT7BCR5Z", "length": 11575, "nlines": 151, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "டூயல் கேமராவுடன் ஐடெல் A46 ஸ்மார்ட்போன் ரூ.4,999க்கு அறிமுகம்", "raw_content": "\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., சியோமி ரெட்மி நோட் 7எஸ் மொபைல் விற்பனைக்கு அறிமுகம்\nடிசிஎல் 560 ஸ்மார்ட்போன் வாங்கலாமா – விமர்சனம்\n365 நாட்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் அழைப்புகள் ஐடியா ரீசார்ஜ் பிளான்\nரிலையன்ஸ் ஜியோவின் பிரைம் இலவசமாக ஒரு வருடம் நீட்டிப்பு\n56 ரூபாய்க்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்\nரூ.249 பிளானுக்கு 4 லட்ச ரூபாய் ஆயுள் காப்பீடு இலவசமாக வழங்கும் ஏர்டெல்\nரூ.399 மாத வாடகையில் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட், 50ஜிபி டேட்டா ஆஃபர்\nசுயவிவர படத்தை பாதுகாக்க வாட்ஸ்ஆப்பில் புதிய அப்டேட்\nWhatsApp – ஆபத்து., வாட்ஸ்ஆப் மேம்படுத்துவது கட்டாயம் ஏன் தெரியுமா.\nஆண்ட்ராய்டு Q ஓஎஸ் சிறப்புகள் மற்றும் வசதிகள் – Google I/O 2019\nஆப்பிள் டிவி யூடியூப் சேனலை தொடங்கிய ஆப்பிள்\nதடைக்குப்பின் டிக்டாக் டவுன்லோட் 12 % அதிகரிப்பு\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஏர்செல் சேவையிலிருந்து வெளியேறுங்கள் – ஏர்செல் திவால் \nHome Tech News Mobiles டூயல் கேமராவுடன் ஐடெல் A46 ஸ்மார்ட்போன் ரூ.4,999க்கு அறிமுகம்\nடூயல் கேமராவுடன் ஐடெல் A46 ஸ்மார்ட்போன் ரூ.4,999க்கு அறிமுகம்\nபட்ஜெட் விலையில் இரட்டை கேமரா ஆப்ஷன் கொண்ட ஐடெல் ஏ46 போனின் விலை மற்றும் சிறப்புகள்\nஐடெல் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர், பட்ஜெட் விலையில் டூயல் கேமரா வசதியுடன் கூடிய A46 ஸ்மார்ட்போனை ரூ.4,999 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.\nஏ46 ஸ்மார்ட்போனில் குறிப்பிடதக்க அம்சமாக டூயல் கேமரா ஆப்ஷன் வழங்கப்பட்டு 2400 மில்லி ஆம்பியர் மூலம் இயக்கப்படுகின்றது.\nகுறைந்த விலையில் ஃபேஸ் அன்லாக், கைரேகை சென்சார் கொண்ட இந்த போனினை இயக்க 1.6GHz ஆக்டோ கோர் Unisoc SC9863 பிராசெஸருடன் கூடிய 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள் மெமரி கொண்ட மாடலை வெ���ியிட்டுள்ளது. கூடுதலாக மெமரியை 128 ஜிபி வரை மைக்ரோஎஸ்டி அட்டை வாயிலாக விரிவுப்படுத்தலாம்.\nஆண்ட்ராய்டு 9 (பை) இயங்குதளத்தை பின்பற்றி 5.45 அங்குல ஹெச்டி டிஸ்பிளே 1280×720 பிக்சல்ஸ் தீர்மானம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள A46 போனில் பிரைமரி ஆப்ஷனில் எல்இடி ஃபிளாஷ் பெற்ற 8 மெகாபிக்சல் கேமரா, விஜிஏ செகன்ட்ரி கேமரா மற்றும் செல்ஃபி, வீடியோ அழைப்புகளுக்கு என 5 மெகாபிக்சல் கேமரா பெற்றுள்ளது.\n2400mAh பேட்டரி கொண்ட மைக்ரோமேக்ஸின் ஐஒன் போனில் 4ஜி எல்டிஇ, வை-ஃபை, ப்ளூடூத் 4.2 ஆப்ஷன் மற்றும் யூஎஸ்பி போர்ட் போன்றவை உள்ளது.\n8MP ரியர் கேமரா எல்இடி ஃபிளாஷ், VGA செகன்ட்ரி கேமரா\nPrevious article4,999 ரூபாய் பட்ஜெட்டில் மைக்ரோமேக்ஸ் ஐஒன் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nNext articleஉலகின் முதல் டூயல் ஸ்கீரின் கேமிங் லேப்டாப் ஹெச்பி OMEN X 2S அறிமுகம்\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., சியோமி ரெட்மி நோட் 7எஸ் மொபைல் விற்பனைக்கு அறிமுகம்\n48 எம்பி கேமராவுடன் புதிய ஒப்போ A9x ஸ்மார்ட்போன் விபரம்\nடிரிப்ள் கேமராவுடன் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் முழுவிபரம் வெளியானது\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nஎங்களை குறைத்து மதிப்பிட்டுவிட்டது அமெரிக்கா ஹுவாவே நிறுவனர்\nகூகுள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆதரவை இழந்த சீனாவின் ஹுவாவே (updated)\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஒப்போ எஃப்11 ப்ரோ Vs விவோ வி15 ப்ரோ : எந்த மொபைல் சிறந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/29267-.html", "date_download": "2019-05-26T07:41:46Z", "digest": "sha1:DOGM5IG3YGV6B5EMDQKHVY7W5K2V7MQT", "length": 9918, "nlines": 121, "source_domain": "www.kamadenu.in", "title": "கணித்த அஜித்: நடிகரான ராஜ் ஐயப்பா | கணித்த அஜித்: நடிகரான ராஜ் ஐயப்பா", "raw_content": "\nகணித்த அஜித்: நடிகரான ராஜ் ஐயப்பா\nநடிகராக அனைத்து அம்சங்களும் தெரிகின்றன என்று அஜித் கணித்தது போலவே, தமிழ்த் திரையுலகில் '100' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார் ராஜ் ஐயப்பா.\nசாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா, ஹன்சிகா, ராதாரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் '100'. ஆரா சினிமாஸ் தயாரித்து��்ள இப்படம், நீண்ட நாட்களாக வெளியீட்டுக்காக காத்திருந்தது.\nபைனான்ஸ் பிரச்சினையில் சிக்கியதால், பலமுறை வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டும் இன்று (மே 11) வெளியாகியுள்ளது. இப்படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார் ராஜ் ஐயப்பா. இவர் நடிகராக அனைத்து அம்சங்களும் இருக்கின்றன என்று அஜித் கணித்தது போலவே நடிகரானது எப்படி என்று நினைப்பவர்களுக்கு, சின்ன ப்ளாஷ்பேக்.\n'அமராவதி' படத்தில் அஜித்துடன் நடித்த பானு பிரகாஷுடைய மகன்தான் ராஜ் ஐயப்பா. ஒருநாள் அஜித்தின் மேலாளரைச் சந்திக்க பானு பிரகாஷ் வந்திருக்கிறார். அப்போது இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.\nஅச்சமயத்தில் மேலாளருக்கு அஜித்திடமிருந்து போன் வந்துள்ளது. தன்னுடைய பேச்சுக்கு இடையே \"பானு பிரகாஷ் சார் வந்திருக்கார்\" என்று சொல்ல, \"அப்படியா... கொடுங்கள். பேசி ரொம்ப நாளாகிவிட்டது\" என்று அஜித் சொல்லியிருக்கார். உடனே அஜித் - பானு பிரகாஷ் இருவரும் நீண்ட நேரம் தொலைபேசியில் பேசியுள்ளனர்.\nஅப்போது குடும்பத்தைப் பற்றி அஜித் விசாரிக்க, தன்னுடைய மகன் ராஜ் ஐயப்பாவைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். 'புகைப்படம் அனுப்பு நான் பார்க்கிறேன்' என்று அஜித் சொல்ல, ராஜ் ஐயப்பாவின் புகைப்படத்தை வாட்ஸ் - அப்பில் அனுப்பியுள்ளார். அதைப் பார்த்துவிட்டு ”மகனிடம் நடிகராக அனைத்து அம்சங்களும் இருக்கின்றன. சரியான பழக்கவழக்கங்களுடன் இருந்தால், கண்டிப்பாக ஒரு ரவுண்ட் வருவார்” என்று சொல்லியிருக்கிறார் அஜித். பானு பிரகாஷுக்கோ பெரும் மகிழ்ச்சி.\nஅதுவரை மகனை நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம்கூட பானு பிரகாஷுக்கு இல்லை. அஜித் சொல்கிறாரே என்று நடிக்கவைக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளனர். அப்போதுதான் '100' படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்துக்கு ஆடிஷன் நடந்துள்ளது. அங்கு போய் தேர்வாகி, நடித்திருக்கிறார்.\nதற்போது லயோலா கல்லூரியில் படித்து வருகிறார் ராஜ் ஐயப்பா. நல்ல கதைகள் வரும் பட்சத்தில், தொடர்ச்சியாக நடிப்பிலும் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார்.\nஎச்.வினோத்தின் அடுத்த படம்: மீண்டும் உடல் இளைக்கும் அஜித்\nஅஜித் - எச்.வினோத் கூட்டணியில் இணையும் ஜிப்ரான்\n25 வருடங்களாக இதைத் தவறவிட்டுவிட்டேன்: குற்ற உணர்வில் எஸ்.ஜே.சூர்யா\nகையெழுத்தானது ஒப்பந்தம்: மீண்டும் அஜித் - எச்.வினோத் கூட்டணி உறுதி\nபிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி: 'அயோக்யா' - '100' வெளியானது\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nகணித்த அஜித்: நடிகரான ராஜ் ஐயப்பா\nரிஷப் பந்த்துக்கு தமிழ் கற்றுக் கொடுக்கும் தோனி மகள்\nவெயிலைத் தவிர்க்க பிரச்சாரத்தில் 'டூப்ளிகேட்' கவுதம் கம்பீர்: ஆம் ஆத்மி வெளியிட்ட புகைப்படத்தால் சர்ச்சை\nதிருச்சூர் பூரம் விழாவில் ராமச்சந்திரன் யானை பங்கேற்க கேரள அரசு அனுமதி: சிக்கல் தீர்ந்தது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/04/9_11.html", "date_download": "2019-05-26T06:57:38Z", "digest": "sha1:2EXOOC5MPD2WQ2IN2V6OKBSZQPCDRFTL", "length": 8321, "nlines": 108, "source_domain": "www.kathiravan.com", "title": "ஏ-9 வீதியில் கோர விபத்தில் சிக்கிய வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஏ-9 வீதியில் கோர விபத்தில் சிக்கிய வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்\nஏ-9 வீதியில் இடம்பெற்ற கோரவிபத்தில் வெளிநாட்டிலிருந்துவந்த வெள்ளைக்காரர் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nகுறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது,\nஏ-9 வீதி மாத்தள மறவட்ட பகுதியில் கொண்டெயினர் மற்றும ஹயஸ், வாகனங்கள் மோதி இந்த கோரவிபத்து இடம்பெற்றுள்ளது,\nகுறித்த விபத்தில் வெளிநாடு ஒன்றைச் சேர்ந்த வெள்ளைக்காரர், அவருடன் வந்த இருவர் மற்றும் இலங்கையை சேர்ந்த 2 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nசம்பவத்தில் படுகாயமடைந்தவர் அப்பகுதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன,\nகுறித்த விபத்து இடம்பெற்றபோது தென்னிலங்கை மக்கள் உடனடியாக உதவாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொ��ை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nCommon (4) India (9) News (1) Others (5) Sri Lanka (4) Technology (8) World (90) ஆன்மீகம் (4) இந்தியா (109) இலங்கை (538) கட்டுரை (26) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (34) கவிதைத் தோட்டம் (52) சினிமா (4) சுவிட்சர்லாந்து (2) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/education/?page=8", "date_download": "2019-05-26T07:03:50Z", "digest": "sha1:MUZMXVDS35MXTPIYV6VIGHIYUNLOCPA4", "length": 6362, "nlines": 144, "source_domain": "www.nhm.in", "title": "கல்வி", "raw_content": "\nமணிமேகலை கணினி மகா அகராதி சிஸ்டம் அப்ளிகேஷன் பிராஸசிங் (எஸ்.ஏ.பி) ஓர் அறிமுகம் கம்ப்யூட்டர் கால் சென்டர்கள் விவரங்களும் வேலை வாய்ப்புகளும்\nமணிமேகலை பிரசுரம் மணிமேகலை பிரசுரம் மணிமேகலை பிரசுரம்\nகம்ப்யூட்டரைத் தாக்கும் வைரஸ்களும் தீர்வுகளும் லினக்ஸ் (Linux) பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள் டாட் நெட் தொழில் நுட்பத்தை அறிந்துகொள்ளுங்கள்\nமணிமேகலை பிரசுரம் மணிமேகலை பிரசுரம் மணிமேகலை பிரசுரம்\nசிறுகதை வடிவில் கம்ப்யூட்டர் பிரச்சினைகளுக்குத் தீர்வு குழந்தைகளே கம்ப்யூட்டரைப் புரிந்துகொள்ளுங்கள் கம்ப்யூட்டரைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்\nமணிமேகலை பிரசுரம் மணிமேகலை பிரசுரம் மணிமேகலை பிரசுரம்\nஎல்லோரும் அறிந்துகொள்ள வேண்டிய கணிப்பொறி உலகம் தமிழ்வழிக் கல்வி ஒரு கானல் நீரா I A S கனவு மெய்ப்படும்\nமணிமேகலை பிரசுரம் டாக்டர் சு. நரேந்திரன் கற்பகம் புத்தகாலயம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - ���ூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/amp/News/TamilNadu/2018/09/04221125/1007582/TN-CM-Edappadi-Palanisamy-PM-Modi-Education.vpf", "date_download": "2019-05-26T07:03:10Z", "digest": "sha1:7JGGOGZBHJXF4XOT4NUYFL2LETVVLKBB", "length": 3976, "nlines": 24, "source_domain": "www.thanthitv.com", "title": "\"கல்வியில், பிரதமரின் கனவை நனவாக்குவோம்\" - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி", "raw_content": "\n\"கல்வியில், பிரதமரின் கனவை நனவாக்குவோம்\" - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி\nபதிவு: செப்டம்பர் 04, 2018, 10:11 PM\nகல்வித்துறையில் பிரதமர் நரேந்திரமோடியின் கனவை, தமிழக அரசு நனவாக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி அளித்துள்ளார். பிரதமர் மோடி எழுதிய எக்ஸாம் வாரியர்ஸ் என்ற நூலின் தமிழ் மொழி பெயர்ப்பான \" பரீட்சைக்கு பயமேன்\" என்ற நூல் வெளியீட்டு விழா, சென்னை - ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நூலின் முதல் பிரதியை வெளியிட்டார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வமும் இந்த நூலின் பிரதிகளை பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஒரு தாயை போல, பிரதமர் மோடி, இந்த நூலை உருவாக்கி உள்ளதாக பாராட்டு தெரிவித்தார்.\n\" பள்ளி குழந்தைகளுக்கு யோகா பயிற்சி \" - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி\nபள்ளி கல்வித்துறைக்கு, 27 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டார். குழந்தைகளுக்கு யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்\nகொண்டார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/5817", "date_download": "2019-05-26T06:53:48Z", "digest": "sha1:3DTF6XO2NRDUKYIYRIUKTS7XBPJNMMIV", "length": 5355, "nlines": 111, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | இலங்கை அணித்தலைவராக பொறுப்பேற்கும் உப்புல் தரங்க !", "raw_content": "\nஇலங்கை அணித்தலைவராக ���ொறுப்பேற்கும் உப்புல் தரங்க \nசிம்பாபேக்கு எதிரான ஒருநாள் போட்டியில் உப்புல் தரங்க இலங்கை அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nமேலும் இந்தப் போட்டிகளில் குஷல் ஜனித் பெரேரா உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும்,\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.\nயாழ் ஆனைப்பந்தி விடுதியில் திரண்ட 50 ஆவா குழு காவாலிகள்\nயாழில் முஸ்லிம் இளைஞர் செய்த அலங்கோலம்\nயாழ்ப்பாணம் சுதுமலை ஐயரின் காமக் களியாட்டங்கள்\n57 வயதான யாழ்ப்பாண அப்புச்சியின் கலியாண ஆசையை யார் அறிவார்\nயாழ்ப்பாணத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகள்\nயாழில் குடும்பஸ்தர் திடீர் மரணம்\nரயிலில் மோதுண்டு யாழில் ஒருவர் பலி\nசற்று முன் யாழ் பண்ணையில் கோர விபத்து\nயாழ். நண்பர்களின் சமர் கிரிக்கெட் தொடர் போட்டி இன்று ஆரம்பம்\nமுதல் பந்திலே 4 விக்கெட்.. வரலாற்றில் இதுவே முதன்முறை\nமலிங்கா கற்றுக் கொடுத்தார்: பந்துவீச்சு ரகசியம் சொன்ன பும்ரா\nயாழ். நண்பர்களின் சமர் கிரிக்கெட் தொடர் போட்டி இன்று ஆரம்பம்\nசென்னை நீச்சல் போட்டியில் ஈழத்தமிழ் சிறுமி சாதனை\nவெற்றி நமக்கே.. மனைவியிடம் பந்தயம் கட்டிய சச்சின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silaidhyadhigal.blogspot.com/2017/02/blog-post_23.html", "date_download": "2019-05-26T08:33:49Z", "digest": "sha1:NGSNH4R4ZWVTIUVLARPM3X45ZMOT2W37", "length": 17511, "nlines": 161, "source_domain": "silaidhyadhigal.blogspot.com", "title": "சில இத்யாதிகள்: கொஞ்சம் அரசியல்", "raw_content": "\nதமிழ்நாட்டு அரசியலில் கடந்த இருபது நாட்களுக்கும் பரபரப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் நகர்ந்தன. கிஞ்சித்தும் பதவி ஆசை இல்லை என்றவர் முதலமைச்சர் நாற்காலிக்கு தன்னைத்தானே தேர்வு செய்துகொண்டார். தெய்வமகள் சீரியல் பிரைம் டைமில் முக்கால் மணிநேரம் ஊடகங்கள் வருவதற்கு அவகாசம் அளிப்பதற்காக தியானம் மேற்கொண்டு உலக அளவில் ஒரு மணி நேரத்திலேயே புனிதர் ஆகிக்கொண்டார் இன்னொருவர் . தொன்னூறு சதவீதத்தை தன்னுள்ளே புதைத்துக்கொண்டேன் என்று இடைசொருகலாக ஒரு ட்விஸ்ட் வேறு. இங்கு பத்து பதினொன்று அங்கு நூற்றி இருபத்தினான்கு என்று தமிழன் கணிதத்தை ஒவ்வொரு நாளும் தூசு தட்டிக்கொண்டான். நடுவில் விளம்பர இடைவேளை போல் காம்பிளான் பாப்பா வேறு. ஒரு நாளைக்கு ஒரு முதல்வர் கோரிக்கை என்று ஆதரவு கடிதம் நீள, மும்பைக்கு ஆளுநர் அப்ஸ்காண்ட். ச���்டசபையில் ஒருமுடிவுடனேயே உள்ளே சென்று சபாநாயகர் வரை அதகளபடுத்திய திமுக, என்று வாக்கெடுப்பு முடியும் வரை அடுத்தது என்ன அடுத்தது என்ன என்று நகம் கடித்து இருக்கையின் நுனியிலேயே உட்கார வைத்துக்கொண்டார்கள். ஸ்டாலினை பாராட்டியே ஆகவேண்டும். ஒட்டுமொத்த தமிழகத்தில் எண்ணத்தை நிறைவேற்றும் விதமாக சட்டசபையில் அடித்த ஹெலிகாப்டர் சிக்ஸை அவ்வளவு எளிதாக மறந்து விடத்தான் முடியுமா. மீம் கிரியேட்டர்களுக்கு சற்றும் பயப்படாமல் கிழிந்த சட்டையுடன் வண்டியில் இருந்து இறங்கி போஸ் அளித்த வகையில் சிங்கம் 3 சூர்யாவுக்கே டஃப் கொடுத்தவர். முயன்ற வரையில் முயற்சி செய்தவர். சட்டசபையில் ஜனநாயகம் கொல்லப்பட்டது என்று சொன்னவர்களெல்லாம் கூவத்தூர் கூத்து எந்த வகையில் சேர்த்தி என்பதையும் தெளிவுபடுத்த விழைய வேண்டும்.\nஆட்சி கலைப்பு என்ற அஸ்திரத்தை பலர் கையில் எடுத்து போராடினாலும், ஆளுநர் அசைந்து கொடுக்காதது வியப்பளிக்கிறது. சொல்லப்போனால் ஸ்டாம்ப் பேட் போன்ற பதவி என்று நினைத்தவர்களுக்கெல்லாம் ஒன்றரை டன் வெய்ட்டுடா என்று சொல்லாமல் சொல்லியடித்தார் ராவ். வாவ். முன்னாள் முதல்வரின் மறைவு தொடர்பாக விசாரணைகமிஷன் என்று அறிவித்ததெல்லாம் உடான்ஸ் வேலையாகவே தெரிகிறது. அப்பல்லோ அவ்வளவு எளிதாக தங்களது ரெபுடெஷனை இழக்கத்துணியாது. எய்ம்ஸ் மருத்துவர்களும் சம்பந்தபட்டிருப்பதால் மத்திய அரசு பதில் சொல்லும் நிலைக்கு தரம் தாழ்ந்துவிடாது என்றே தோன்றுகிறது. நினைவு இல்லம் சாத்தியப்படலாம். அதன் மூலம் கொஞ்சம் வாக்கு வங்கியை தேற்ற ஒபிஎஸ் முனையலாம். என்னதான் மதுக்கடை மூடல் விவசாயக்கடன் நிவாரணம் என்று அறிக்கைகள் வெளியிட்டாலும், இன்னும் சில நாட்களில் மாஃபியாக்களின் அராஜகம் தொடங்கிவிடும். ஜல்லிக்கட்டை போன்றதொரு இன்னொரு தன்னெழுச்சி போராட்டத்திற்கு கடுகளவும் வாய்ப்பில்லை. அப்படியே தொடங்கினாலும் அவை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும்.\nதிராவிடம் அல்லாத ஒரு மாற்று கட்சி தமிழகத்தை ஆளுவதென்பது இலவு காத்த கிளி கதை போல. மிக ஆழமாக வேரூன்றி இருக்கிறார்கள். தவிர உரமிட்டு நீர்பாய்ச்சவும் தவறவில்லை. ஆதலால், காங்கிரஸ்,பி.ஜே.பி போன்றவை தமிழகத்தை தவிர்த்தல் நலம். புதியதோர் இளைஞர்கள் கட்சி என்பதெல்லாம் ஏட்டுசுரைக்காய் ம���்டுமே. மீறி கறிக்கு உதவினாலும் அவற்றை பதமாக சமைக்க அனுமதியாது தீயத்து விடுவார்கள்,இந்த மலை முழுங்கி மஹாதேவேன்கள். சகிப்புத்தன்மையை பெரிதாக வளர்த்துக்கொள்வதை தவிர வேறு வழியே இல்லை இந்த நான்கு வருடங்களுக்கு. புத்தர் சொல்லியது போல நடப்பவற்றிற்கெல்லாம் சாட்சியாய் இருத்தல் மட்டுமே சாத்தியம். Be a witness.\nஎம்.ஜி‌.ஆரின் மறைவுக்கு பிறகு ஒவ்வொரு தேர்தலிலும் எதிர்க்கட்சியின் மீதுள்ள வெறுப்பினால் மட்டுமே ஆளும் கட்சி தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறது. 2ஜி என்ற சொல்லுக்காகவே திமுக கடந்த இரு தேர்தலிலும் தோல்வியை சந்தித்தது. இம்முறை மக்கள் பெருந்திரளாக வாக்கள்ளிக்கப்போவது திமுக என்ற யானைக்கே. ஆனால் அது அதன் பேரில் உள்ள விருபத்தினால் அல்ல. அண்ணா திராவிட மன்னார்குடி கழகத்தின் மேலுள்ள வெறுப்பினால் மட்டுமே ஸ்டாலின் மகுடம் சூட்டிக்கொள்ளபோகிறார். மாற்றான் மேல் உள்ள வெறுப்பால் சம்பாதிக்கப்போகின்ற மகுடத்தை நாகரீக அரசியல் மூலமாக மக்களின் விருப்பத்தால் தக்கவைத்துக்கொள்ள முனைந்து செயல்பட அவரால் முடியும் என்று நமப்த்தோன்றுகிறது. பத்திரிக்கை சந்திப்பு, பேட்டி, முகநூல் என்று எதிலுமே டிப்ளோமெட்டிக்காக செயல்படும் தளபதிக்கே இந்த முறை பிரகாசமான வாய்ப்பு.\nஇலை உதிர்ந்து சூரியன் உதிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.\nமகேந்திரனின் முள்ளும் மலரும் மற்றும் உதிரிப்பூக்கள்\nஉலக அளவில் சில பல ( ) புகழ்பெற்ற இயக்குனர்களின் திரைப்படங்களை பார்த்து வாயைப்பிளந்திருந்த நேரங்களில் , நமத...\nகும்பகோணத்தில் ஒரு திருமணம். அழைப்பு வந்திருந்தது. இரண்டு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு அருகில் உள்ள வரலாற்று சிறப்பு...\nகல்கியின் மற்றுமொரு காவியமான சிவகாமியின் சபதம் முடித்த ஒரு களிப்புடன் இந்த இடுகை இடுகிறேன். பார்த்திபன் கனவு , சிவகாமியின் சபதம் ம...\n‘ யெட் அனதர் டே ’ என்பது போல மற்றுமொரு இரவு என்றுதான் அவன் நினைத்திருக்கக்கூடும். ஆனால் ஒரு தொலைபேசி அழைப்பு அதை தலைகீழாக புரட்டிப்போட...\nஏப்ரல் மாசம். இந்த வெயில்ல வெளில சுத்தினா இருக்குற ஒன்னரை கிலோ தலைமை செயலகம் கூட உருகிரும் போல. வெயிலுக்கு இதமா நம்ம தலைவரோட ஏதாவது ஒ...\nதிருவரங்கன் உலா படித்து பாருங்களேன் என்று அவர் சொன்னபொழுது , அது ஏதோ ஆழ்வார் , திருப்பள்ளியெழுச்சி போன்��� வகையரவாக இருக்கலாம் என்று கணித...\nஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் – சுஜாதா\nபன்னிரெண்டு ஆழ்வார்களையும் அவர் தம் பாசுரங்களை சொல்லும் நாலாயிர திவ்விய பிரபந்தத்தையும் வாசகர்களுக்கு எளிதாக சொல்லும் ஒரு அருபெரும் முய ....\nMuthu Subramanian S March 19 கடந்த வாரம் முத்து நகர் எக்ஸ்ப்ரஸில் பயணம் செய்ய நேர்ந்தது. மாம்பலம் தாண்டி சில நிமிடங்களி...\nஉலகில் இருக்கும் அனைத்து பொறியியல் பிரிவுகளிலும் , மிக மோசமான ஒரு சுற்றுப்புறம் மற்றும் சூழ்நிலையில் வேலை செய்வது கட்டுமான பொறியாளர்கள் ...\nமகேந்திரனின் முள்ளும் மலரும் மற்றும் உதிரிப்பூக்கள்\nஉலக அளவில் சில பல ( ) புகழ்பெற்ற இயக்குனர்களின் திரைப்படங்களை பார்த்து வாயைப்பிளந்திருந்த நேரங்களில் , நமத...\nCopyright 2009 - சில இத்யாதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/ca/ta/sadhguru/mystic/imayathin-ragasiyangal", "date_download": "2019-05-26T07:14:34Z", "digest": "sha1:FHV2BW3PMJPCVXWFXCXGEGTSHE5N7VLT", "length": 6483, "nlines": 173, "source_domain": "isha.sadhguru.org", "title": "இமயத்தின் இரகசியங்கள்", "raw_content": "\nஒவ்வொரு வருடமும் சத்குருவுடன் இணைந்து ஈஷா தியான அன்பர்கள் குழு இமயமலை பயணத்தை மேற்கொள்ளும். இமயமலைகளில் நிறைந்துள்ள அற்புதங்களை அறியச் செய்யும் இந்தப் புத்தகம், இமாலய யாத்திரை செல்லும் ஆர்வத்தை தூண்டுகிறது\nஒவ்வொரு வருடமும் சத்குரு அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், ஈஷா யோகா மையம், தியான அன்பர்களை, இமயமலையில் உள்ள புனிதத்தலங்களுக்கு, ஆன்மீகத்தை வேர் வரை ஆழமாக உணர வேண்டி அழைத்துச் செல்கிறது. இந்த நூல், படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஆன்மீக எழுச்சியைத் தூண்டிவிடும் என்று நிச்சயமாக நம்புகிறோம்.\nசத்குருவின் பார்வையில் மானசரோவர் நாம் குழந்தை பருவத்தில் இருக்கும் போதிலிருந்து யக்‌ஷர்கள், பூதகணங்கள், தேவர்கள் எங்கிருந்தோ வந்தார்கள் இளவரசியை தூக்கிச் சென்றார்கள், அவருடன் திருமணம் நடந்தது, அது நடந்தது இது நடந்தது என…\nஞானத்தின் பிரம்மாண்டம் புத்தகம் பற்றியும், அது எப்படி ஒரு சக்திவாய்ந்த யந்திரமாக இருக்கிறது என்பதையும் சொல்கிறார். சத்குரு: புத்தகத்தின் சில பகுதிகளில், சொற்களின் அர்த்தம் முக்கியமில்லை. அது ஒரு யந்திரத்தைப் போல…\nஎட்டு நாட்கள் நிகழ்ச்சிகளான ஆடம்பர தோரணைகளுடன் நிகழ்ந்த மஹாபாரதமும் எளிமையாக நிகழும் சம்யமா வகுப்பும் ஆதியோகி ஆலயமா���ிய ஒரே இடத்தில்தான் நிகழ்ந்தன. மஹாராஜா அலங்கார ஆடைகளுடனும் வண்ண வண்ண பட்டுச் சேலை சகிதமாகவும் ஒரு புறம் நிகழ…\nசத்குரு: ப்ரதிஷ்டை என்றால் உயிரூட்டுவது. சாதாரணமாக பிரதிஷ்டை என்றால் ஒரு வடிவத்தை மந்திரங்களால், சடங்குகளால் மற்றும் வேறு பல விதங்களால் பிரதிஷ்டை செய்யலாம். மந்திரங்களால் ப்ரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு வடிவத்தை தொடர்ந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/19/50-lakh-people-lost-their-job-after-demonetisation-says-a-report-014185.html", "date_download": "2019-05-26T07:23:56Z", "digest": "sha1:42KSKXXBG5SVL7UGR27D7W6FM4TS56Q2", "length": 27110, "nlines": 218, "source_domain": "tamil.goodreturns.in", "title": "50 லட்சம் பேரின் வேலை காலி.. பண மதிப்பிழப்பால் ஏற்பட்ட கொடுமை.. ஆய்வில் அதிர்ச்சி தகவல் | 50 lakh people lost their job after Demonetisation says a report - Tamil Goodreturns", "raw_content": "\n» 50 லட்சம் பேரின் வேலை காலி.. பண மதிப்பிழப்பால் ஏற்பட்ட கொடுமை.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்\n50 லட்சம் பேரின் வேலை காலி.. பண மதிப்பிழப்பால் ஏற்பட்ட கொடுமை.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n1 hr ago விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\n2 hrs ago குறைந்து வரும் கல்விக்கடன்கள்.. வாராக்கடன் அதிகரிப்பால் கல்விக்கடன் அளிக்க தயங்கும் வங்கிகள்\n4 hrs ago இனி எங்கயும் போகக் கூடாது.. வீட்டுக்கு போங்க.. நரேஷ் & அனிதாவுக்கு கெடு விதித்த அதிகாரிகள்\n13 hrs ago மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nNews தமிழிசை, பொன்னார், எச் ராஜா மீது இல்லாத அன்பு ஓபிஎஸ் மீது ஏன்.. மோடிக்கு ஈவிகேஎஸ் கேள்வி\nSports 8 வருஷத்துக்கு முந்தி எடுத்த அந்த புகைப்படம்.. இப்போ ரிலீஸ் செய்து சஸ்பென்ஸ் வைத்த இளம் வீரர்\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் புல்லட் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nTechnology மனிதனை நிலவில் குடியமர்த்த போட்டிபோடும் 11 நிறுவனங்கள்\nMovies மீண்டும் ஆஸ்கருக்குச் செல்லும் தமிழகம்... இம்முறை ‘���மலி’ எனும் சிறுமி\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் இந்தியாவில் 50 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.\n2016 -ம் ஆண்டு நவம்பர் 8- ம் தேதி இரவு 8 மணிக்கு திடீரென்று தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 1000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இந்த அறிவிப்பினால் விழிம்பு நிலை மக்கள், நடுத்தர மக்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.\nமறுநாள் திருமணம் போன்ற நிகழ்வுகளை வைத்திருந்தவர்கள் செய்வதறியாது திகைத்தனர். பல திருமணங்கள் நின்று போயின. மக்கள் தங்களது சொந்த பணத்தை எடுப்பதற்காக வங்கிகளின் வாசலிலும் ஏடிஎம் வாசல்களிலும் நீண்ட நெடு நேரம் காத்து கிடந்தனர். கூட்ட நெரிசலில் 100 க்கும் அதிகமானோர் உயிர் இழந்தனர்.\n50 நாட்களில் நிலைமை சீராகும் என மோடி கூறினார். பணத்திற்காக வங்கிகளின் வாசல்களில் மக்கள் தவம் கிடந்தது புலம்பியபோது எல்லையில் ராணுவம் பெரிய துன்பங்களை அனுபவிக்கும்போது நம்மால் இந்த சிறிய துன்பத்தை கூட தாங்க முடியாதா என்று பாஜகவினர் பிரச்சாரம் செய்து வந்தனர். நாட்டின் பிரதமர் மோடியோ கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக அரசு எடுத்துள்ள சிறந்த நடவடிக்கை இது. மக்கள் சிரமங்களை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று மக்களின் வேதனையை அலட்சியப் படுத்திப் பேசினார்.\nபன்னாட்டு நிறுவனங்களுக்கு அதிகரிக்கும் வரி.. குழப்பத்தில் நிறுவனங்கள்..என்ன செய்யுமோ அரசு\nஇது மிக மோசமான நடவடிக்கை என்று நாட்டின் மிகச்சிறந்த பொருளாதார வல்லுனர்கள் கூறி வந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த அசிம் பிரேம்ஜி பல்கலைக் கழகம் பண மதிப்பிழப்பு குறித்து ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது. ஸ்டேட் வொர்கிங் ஆஃப் இந்தியா என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வில் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆய்வாளர்கள், இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தில் இருந்து தேவையான தரவுகளைப் பெற்ற�� இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். இந்த ஆய்வில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் வேலை இழப்போரின் எண்ணிக்கை புயல் போல் அதிகரித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆய்வறிக்கை குறித்து அறிக்கையை தயாரித்த அமித் பசோல் கூறுகையில், \" பணமதிப்பிழப்புக்குப் பின் வேலைவாய்ப்பில் புயல்போன்ற பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது., படித்துமுடித்து கனவுகளுடன் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் ஒருபுறம் அதிகரித்து வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு வேலைதரக்கூடிய பொதுத்துறை நிறுவனங்கள் உருக்குலைந்து போய்விட்டன.\nதனியார் நிறுவனங்களுக்கும், வேலைவாய்ப்புக்கும் இடையிலான தொடர்பும் பலவீனமடைந்து வேலைஉருவாக்கும் சக்தியை இழந்துவிட்டன. பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி போன்றவைதான் இதற்கு காரணம். பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டில் அமல்படுத்தப்பட்டபின், நாட்டில் வேலைவாய்ப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, அதன்பின் முழுமையாக சீரான, இயல்பு நிலைக்கு வரவில்லை. ஏற்குறைய பணமதிப்பிழப்புக்குப்பின் 50லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர் \" என பசோல் தெரிவித்தார்.\n1. பெண்கள் மிகமோசமாக வேலையிழப்பை சந்தித்துள்ளனர். குறிப்பாக அமைப்பு சாரா தொழில்கள் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது\n2. கிராமப்புறங்களில் 20 வயது முதல் 24 வயதுடைய பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் பெரும்பாலும் தங்களது வேலைகளை இழந்துள்ளனர்\n3. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படித்து 35 வயதுக்கு கீழ்பட்ட நிலையில் உள்ள இளைஞர்கள் இடையே வேலையின்மை கடுமையாக அதிகரித்துள்ளது.\n4. நாடுமுழுவதும் அதிக அளவில் நன்கு படித்தவர்கள், இளைஞர்கள் இடையேயும் வேலையின்மை அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore இந்திய பொருளாதாரம் News\nபுளுகு மூட்டையை அவிழ்த்து விட்ட மோடி, தேர்தலை எப்படிச் சமாளிக்கப் போகிறார்\nஅடுத்த 7 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் 5 லட்சம் கோடி டாலரை எட்டும்: சுரேஷ் பிரபு\nகுஜராத் தேர்தல் இந்திய பொருளாதாரத்தை காவு வாங்குமா..\nஇந்தியாவிற்கும், இந்தியர்களுக்கும் வைக்கப்பட்டுள்ள 'டைம்பாம்'.. எப்போது வெடிக்கும்..\n'ஒற்றைக் கண் ராஜா' ஆன இந்திய பொருளாதாரம்.. ரகுராம் ராஜனின் புதிய பஞ்ச்..\nRead more about: demonetisation indian economy பணமதிப்பிழப்பு பொருளாதாரம் இந்திய பொருளாதாரம்\nராணி மகாராணி... எலிசபெத் ராணி - அட்மினுக்கு ஆளைத் தேடும் பக்கிங்ஹாம் அரண்மனை\n30 வயதுக்குள் சிங்குளாக இருக்கும் அழகு Billionaire-கள்.. ஒரு முறை ப்ரொபோஸ் செய்து பாருங்களேன்..\nகுடிமக்களுக்கோர் சியர்ஸ் செய்தி.. 19 புது சரக்கு..டாஸ்மாக் எலைட் கடைகளுக்கு இறக்குமதி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/cinimini/2019/03/14200837/Vignesh-Shivan-who-praised-Nayantara.vid", "date_download": "2019-05-26T07:41:01Z", "digest": "sha1:7YSPLXQPVZRPDAT57ZZVATSDD6CHG6IY", "length": 3886, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil cinema videos | Tamil Celebrity interview videos - Maalaimalar", "raw_content": "\nஜீவாவின் கீ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநயன்தாராவை புகழும் விக்னேஷ் சிவன்\nஐதராபாத்தில் நடைபெறும் விஷால் - அனிஷா நிச்சயதார்த்தம்\nநயன்தாராவை புகழும் விக்னேஷ் சிவன்\nபுதிய படத்தில் நயன்தாராவுடன் இணையும் விக்னேஷ் சிவன்\nநயன்தாராவிற்காக சிறப்பு பாடலை உருவாக்கிய விக்னேஷ் சிவன்\nஇதயங்களை கொள்ளை கொண்டவள் - நயன்தாராவை வாழ்த்திய விக்னேஷ் சிவன்\nவெளிப்படையாக திருமண ஆசையை சொன்ன விக்னேஷ் சிவன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/02/blog-post_691.html", "date_download": "2019-05-26T08:01:54Z", "digest": "sha1:GLOW2U7RRJE6QCE6CS7G6JMAWJEC6CAB", "length": 11686, "nlines": 175, "source_domain": "www.padasalai.net", "title": "பொதுத் தேர்வு: தனியார் பள்ளி ஆசிரியர்களை நியமிக்க கட்டுப்பாடுகள் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories பொதுத் தேர்வு: தனியார் பள்ளி ஆசிரியர்களை நியமிக்க கட்டுப்பாடுகள்\nபொதுத் தேர்வு: தனியார் பள்ளி ஆசிரியர்களை நியமிக்க கட்டுப்பாடுகள்\nபொதுத் தேர்வுப் பணிகளில் தனியார் பள்ளி ஆசிரியர்களை நியமனம் செய்ய தேர்வுத்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.\nதமிழகத்தில் உள்ள மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மா��வர்களுக்கான பொதுத் தேர்வு, மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி மார்ச் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வினை நடத்துவது குறித்து அரசுத் தேர்வுத்துறை ஆண்டுதோறும் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குவது வழக்கம். அரசுப் பொதுத் தேர்வு நடைபெறும் மையத்தில், அந்தப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் யாரும் இருக்க கூடாது என்பது தேர்வுத்துறையின் விதியாக உள்ளது. ஆனால், அதையும் மீறி அங்கு நியமிக்கப்படும், முதன்மை கண்காணிப்பாளர் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகளின் துணையுடன் சிலப் பள்ளிகள் விதிமீறல்களில் ஈடுபடுகின்றன.\nகடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வின்போது தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் அதே பள்ளியில் தேர்வுப் பணியில் ஈடுப்பட்டிருந்தார். ஆனால் அவர் மீது துறைரீதியாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. இதுபோன்று நடைபெறும் தவறுகளை தடுக்கும் வகையில் அரசுத் தேர்வுத்துறை அதிரடி நடவடிக்கையை இந்த ஆண்டு எடுத்துள்ளது.\nஇந்நிலையில், இந்த ஆண்டிற்கான பொதுத் தேர்வில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியது: அரசுப் பொதுத் தேர்வுகளை எவ்வித சர்ச்சையும் இல்லாமல் மாவட்ட அளவில் நடத்திடும் முழுப்பொறுப்பும் மாவட்ட ஆய்வு அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஒரு முதன்மைக் கண்காணிப்பாளரையும், பத்தாம் வகுப்புக்கு ஒரு முதன்மைக் கண்காணிப்பாளரையும் நியமனம் செய்ய வேண்டும். அதேபோல் ஒரு தேர்வு மையத்தில் நியமனம் செய்யப்படும் முதன்மைக் கண்காணிப்பாளரும், துறை அலுவலர்களும் வெவ்வேறுப் பள்ளியை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். கடந்த ஆண்டு தேர்வுப் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டவருக்கு இந்த ஆண்டும், அதே பள்ளியை ஒதுக்கீடு செய்யக்கூடாது. கடந்த கல்வி ஆண்டு வரை இந்தப் பணியில், தனியார் பள்ளியில் சிறப்பாக செயல்படும் முதல்வர்களையும் நியமனம் செய்தோம். ஆனால் அவர்கள் தவறுகள் செய்யும் போது துறையால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடிவதில்லை. எனவே இந்த ஆண்டு முதல் முதன்மைக் கண்காணிப்பாளர் பணியில் அரசு மற்றும் அரசு உதவிப் பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் ��ன அறிவுரை வழங்கி உள்ளோம். மேலும் கூடுதலாக தேவைப்பட்டால் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கலாம் என அறிவுரை வழங்கி உள்ளோம். இதனால் மாணவர்கள் தேர்வு முடிந்த பின்னர் அவர்களின் விடைத்தாளில் ஏதாவது தவறுகள் நடந்தால் அந்த தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள முடியும். இருப்பினும் தவிர்க்க முடியாத சூழல்களிலும், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கிடைக்காத நேரங்களிலும் தனியார் பள்ளி முதல்வர்களைப் பயன்படுத்தலாம் என அவர்கள் தெரிவித்தனர்\n0 Comment to \"பொதுத் தேர்வு: தனியார் பள்ளி ஆசிரியர்களை நியமிக்க கட்டுப்பாடுகள் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/06/blog-post_75.html", "date_download": "2019-05-26T07:51:04Z", "digest": "sha1:EN7XJLJCC273MZZJ7XE3XWFAATKCD37C", "length": 5507, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "அலோசியசிடம் பணம் வாங்கவில்லை: மலிக் மறுப்பு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS அலோசியசிடம் பணம் வாங்கவில்லை: மலிக் மறுப்பு\nஅலோசியசிடம் பணம் வாங்கவில்லை: மலிக் மறுப்பு\nமத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில் கைதாகியுள்ள அர்ஜுன் அலோசியஸ் 118 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் தான் அவ்வாறு எதையும் பெறவில்லையென மறுத்துள்ளார் மலிக் சமரவிக்ரம.\nஅந்த 118 பேரும் யார் என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுகின்ற அதேவேளை பலரின் பெயர்களைத் தொடர்பு படுத்தி சமூகவலைத்தளங்களில் தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன.\nஇந்நிலையில், சரத் பொன்சேகா நேரடியாகவே தனக்கு 1 லட்சம் தரப்பட்டதாக தெரிவித்துள்ள போதிலும் பலர் மறுத்து வருவதோடு ஜனாதிபதி செயலாளர் குறித்த பெயர் பட்டியலை வெளியிட வேண்டும் என சபாநாயகர் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளி���ாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-kabali-rajinikanth-01-07-1629118.htm", "date_download": "2019-05-26T07:56:16Z", "digest": "sha1:RY7AGW7GGC44JT7Q4IT637QEVIKKM536", "length": 7511, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "கபாலி திருட்டு சிடியை ஒழிக்க முதல்வரிடம் படக்குழு புகார்! - Kabalirajinikanth - கபாலி | Tamilstar.com |", "raw_content": "\nகபாலி திருட்டு சிடியை ஒழிக்க முதல்வரிடம் படக்குழு புகார்\nகலைபுலி எஸ். தாணு தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள “ கபாலி “ படத்தின் பாண்டிச்சேரி விநியோக உரிமையை வாங்கி உள்ள லெஜண்ட்ஸ் மீடியா ஜி.பி.செல்வகுமார் பாண்டிச்சேரி கவர்னர், மற்றும் முதல்வரை நேரில் சந்தித்து தமிழ் படங்களின் திருட்டு வி.சி.டி. யை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தார்.\nதிருட்டு வி.சி .டி யை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுபதாக பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் கவர்னர் கிரண்பேடி ஆகியோர் கூறியுள்ளனர். மேலும் தங்களது ஏரியாவை சுத்தமாக வைத்திருப் போருக்கு கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கட் வழங்கவும் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.\n▪ மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா\n▪ சேலத்தில் கபாலி படுதோல்வி- உண்மை செய்தியை வெளியிட்ட விநியோகஸ்தர்\n திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்\n▪ 2016 நிஜமாகவே லாபம் கொடுத்த படங்கள் இவை மட்டும் தான் – திடுக் ரிப்போர்ட்\n▪ இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி\n▪ இந்த ஆண்டு அத���கம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் இதோ\n▪ தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி\n▪ கபாலி நஷ்டம்; ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள் – மீண்டும் ஆரம்பமாகும் பிரச்சனை\n▪ கபாலியில் 52 தவறுகள் – வைரலாகும் வீடியோ\n▪ கபாலி ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ஸ்பெஷல்\n• இந்த தமிழ் படத்தில் நடிக்கிறேன் – ஐஷ்வர்யா ராய் வெளியிட்ட அதிகாரப்பூர்வமான தகவல்\n• வர்மா விவகாரத்தில் விக்ரமுக்கு செக் வைத்த பாலா – அதிரடியான முடிவு\n• தளபதி 64 படத்தில் இதெல்லாம்தான் முக்கியமாம் – வெளிவந்த சூப்பர் அப்டேட்\n• துப்பறிவாளன் 2 படத்தில் இப்படியொரு பிரம்மாண்டமா\n• தொடர் தோல்விகளால் கடும் சிக்கலில் சிவகார்த்திகேயன் – அடுத்த முடிவு என்ன தெரியுமா\n• தன் அப்பாவே செய்யாததை துணிந்து செய்த துருவ் விக்ரம் – என்ன தெரியுமா\n• அனல் பறக்கும் அரசியல் வசனத்துடன் என்.ஜி.கே-வின் புதிய டீசர் – வைரலாகும் வீடியோ\n• தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதுதான் – பிரபலமே சொன்ன தகவல்\n• பிக் பாஸ் 3 சீசனில் பங்கேற்க நோ சொன்ன பிரபல நடிகை – ஏன் தெரியுமா\n• ஒரு சகாப்தமே முடிந்துவிட்டது.. கடும் வருத்தத்தில் தனுஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kanyakumari.com/index.php/aanmeegam/63-hindu/211-returns-protected-regulations", "date_download": "2019-05-26T07:06:33Z", "digest": "sha1:H723FVTLRG4SMJ3USGCZE3VI6CDDXSNU", "length": 9364, "nlines": 356, "source_domain": "news.kanyakumari.com", "title": "K A N Y A K U M A R I .COM - ராமாயண தரிசன கூடம்", "raw_content": "\nகுளச்சல் துறைமுகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் பன்னாட்டு சரக்கு முனையம்\n10 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து\nகன்னியாகுமரி கடற்கரையில் படம் பிடித்த 3 பேர் பிடிபட்டனர்\nகன்னியாகுமரியில் குழந்தைகள் திரைப்பட விழா வரும் 28 ம் தேதி - சஜ்ஜன்சிங் சவான்\nKamaraj Memorial (காமராஜர் மணிமண்டபம்)\nPadmanabhapuram Palace (பத்மநாபபுரம் அரண்மனை)\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇந்திய முந்திரி பருப்பு ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில்\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nஅரசு மருத்துவமனையில் அதிநவீன காசநோய் கருவி\nஇத்தாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குமரி கப்பல் ஊழியர் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து மனு\nஇந்தியாவில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு\nNext Article பறக்கை பத்ரகாளி அம்மன் ��ொடை விழா\nகன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திரா வளாக முகப்பில் ராமாயண தரிசன கூடம் அமைக்கும் பணி நடந் து வ ரு கி றது.\nஇங்கு ராமாயண காட்சிகளை விளக் கும் மூலிகை ஓவியங் கள், காட்சி கள் அமைக் கப்படவுள் ளன. மேலும் பாரத மாதா சிலை, ஒரே கல்லில் செதுக்கப் பட்ட 27 அடி உயர அனுமன் சிலை நிறு வப்படவுள்ளது. அனுமன் சிலை அமைப் ப தற்காக ராமாயண தரிசன கூடம் முகப்பில் பீடம் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த அனுமன் சிலையை காரைக்குடியைச் சேர்ந்த சிற்பி தட்சி ணா மூர்த்தி வடிவமைத் துள்ளார். இந்த சிலைக்கான கல் திருச்சி யில் இருந்து சென்னை மகாபலிபுரத்திற்கு கொண்டு செல்லப் பட்டது. அங்குள்ள சிற்பக் கூ டத்தில் சிலை செதுக்கும் பணி நடந்தது. பணி முடி வடைந்தநிலை யில் நேற்று மாலை கன்னியாகுமரி விவே கானந்தகேந்திராவுக்கு லாரி மூலம் அனுமன் சிலை கொண்டு வரப்பட்டது.\nஇந்த சிலை இன்று காலை கிரேன் உதவியுடன் ராமாயண தரிசன கூடம் முன் அமைக்கப் பட்டுள்ள பீடத்தில் நிறுவப்படவுள்ளது.\nNext Article பறக்கை பத்ரகாளி அம்மன் கொடை விழா\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nகுடியரசு தினவிழா கலெக்டர் கொடியேற்றுகிறா\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.jobvision.in/2018/04/tamil-current-affairs-07-04-2018-get_25.html", "date_download": "2019-05-26T06:59:47Z", "digest": "sha1:FXP2O7QUYS763Y6AMI4QTXDYYYVXTUJT", "length": 10502, "nlines": 76, "source_domain": "www.jobvision.in", "title": "About", "raw_content": "\n-> அமெரிக்க உளவு பிரிவு சிஐஏவில் ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் தொழில்நுட்பம் மூலம் (செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்) இயங்கும் ரோபோக்கள் பணியமர்த்தப்பட உள்ளது.\n-> உலகின் மிகப் பெரிய விமானத்தை (ஸ்ட்ரேட்டோலான்ச்) பால் ஆலென் (மைக்ரோசாப்டை, பில்கேட்சுடன் இணைந்து நிறுவியர்) வடிவமைத்துள்ளார்.\n-> சர்வதேச அளவில் பல்வேறு முக்கிய பிரச்சணைகளுக்கு தீர்வு காண எமானுவேல் மேக்ரான் (பிரான்ஸ்) டொனால்ட் ட்ரம்ப்-ஐ (அமெரிக்கா) சந்தித்துள்ளார்.\n-> உலகின் மிகப்பெரிய கொசு வகை ஒன்றினை சீனாவில் உள்ள பூச்சியியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\n-> அன்னிய நாட்டில் இருந்து இந்தியாவுக்கு அதிகப் பணம் அனுப்பப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடம் வகிக்கிறது. பி��ிப்பைன்ஸ் இரண்டாம் இடத்திலும், மெக்சிகோ மூன்றாம் இடத்திலும், நான்கு மற்றும் ஐந்தாம் இடத்தில் நைஜீரியாவும், எகிப்தும் உள்ளன.\n-> எச்1-பி விசா வைத்திருப்போரின் கணவன் அல்லது மனைவி அமெரிக்காவில் பணியாற்ற வழங்கப்படும் எச்-4 விசாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு முடிவு செய்துள்ளது.\n-> மனித வளர்ச்சி குறியீட்டில் 188 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியாவிற்கு 131 வது இடம் கிடைத்துள்ளதாக நிதி ஆயோக்கின் தலைவர் அமிதாப் கண்ட் தெரிவித்துள்ளார்.\n-> மத்திய அரசு, சரக்கு மற்றும் சேவை வரியினங்கள் மாநிலங்களிடம் இருந்து உரிய நேரத்துக்கு எளிதாக பெற ஏதுவாக வால்ட் போன்ற வசதியை உருவாக்கியுள்ளது.\n-> இந்திய விமானப்படையின் மி-17 ரக ஹெலிகாப்டர்கள் மின்னணு பாதுகாப்புக் கருவிகள் பொருத்தப்பட்டு நவீன மயமாக்கப்பட்டு வருகிறது.\n-> ரயில்களில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகள் மற்றும் அவற்றின் விலைகளை அறிவதற்கான ‘ஆப்’ எனப்படும் செயலியை ஐ.ஆர்.சி.டி.சி. விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.\n-> ராணுவ பயன்பாட்டுக்கு உதவும் வகையில் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளதாக இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.\n-> இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனை ஜூலான் கோஸ்வாமியின் படத்துடனான தபால் தலையை இந்திய தபால் துறை வெளியிட்டுள்ளது.\n-> மேடிசன் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் உலகின் 225ம் நிலை வீரரான இந்தியாவின் வேலவன் முதல் உலக ஸ்குவாஷ் டூர் பட்டத்தை வென்றுள்ளார்\n-> இங்கிலாந்தில் நடைபெறும் பிரிமியர் லீக் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் 2017-18ம் ஆண்டுக்கான சிறந்த வீரராக லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரர் முகமது சாலா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\n-> ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான கோப்பா டெல் ரே தொடரில் பார்சிலோனா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.\n-> இங்கிலாந்து வங்கி தலைவர் பதவிக்கு இங்கிலாந்து இதழ் வெளியிட்ட வாய்ப்புள்ளவர்களுக்கான பட்டியலில் ரகுராம் ராஜன் (இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர்) இடம் பெற்றுள்ளார்.\n-> 2018-19ம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.4 சதவிகிதம் அடையும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் தெரிவித்துள்ளார்.\n-> 1991ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தொழில் கொள்ளையை மாற்றி புதிய தொழில் கொள்கை விரை���ில் வெளியடப்போவதாக சுரேஷ் பிரபு (வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர்) தெரிவித்துள்ளார்.\n-> இந்தியாவில் முதல் முறையாக 100 பில்லியன் டாலர் சந்தை மூலதனம் பெற்று ஐ.டி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீஸ் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.\n-> கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் 2018 ஜனவரி-மார்ச் காலாண்டில் 73 சதவிகிதம் அதிக வருமானத்தை ஈட்டியுள்ளது.\n-> பார்தி இன்ஃப்ராடெல் நிறுவனம் நான்காம் காலாண்டில் ரூ.606 கோடி லாபம் ஈட்டியுள்ளது.\n-> முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த நிதி சேவை நிறுவனமான, சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் அண்டு பைனான்ஸ் நான்காம் காலாண்டில் 32 சதவீத லாபம் ஈட்டியுள்ளது.\n-> ஜெர்மனியில் நடைபெற்ற 12வது சர்வதேச அன்னப்பிளவு மற்றும் கபால சீரமைப்பு மாநாட்டில் பேராசிரியர் டேவிட் பிரிசியஸ் விருது டாக்டர் எஸ்.எம்.பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளது.\n-> சென்னையில் நடந்த மருத்துவ உச்சி மாநாட்டில், ஜிப்மர் மருத்துவமனைக்கு சர்வதேச மருத்துவ சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.\n\" JOBVISION ஆன்ராய்டு செயலியை பதிவிறக்கம் செய்ய \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/63193-ramzan-fasting-begins-on-tomorrow-onwards-chief-kazi.html", "date_download": "2019-05-26T08:09:54Z", "digest": "sha1:S5UWKC435753WRQJTJBFIOXYPHWQI4W5", "length": 8213, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாளை ரமலான் நோன்பு தொடங்குகிறது: தலைமை காஜி | Ramzan fasting begins on Tomorrow onwards :Chief kazi", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nநாளை ரமலான் நோன்பு தொடங்குகிறது: தலைமை காஜி\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரமலான் நோன்பு நாளை முதல் தொடங்குவதாக தலைமை காஜி முப்தி முகமது சலாவுதீன் அயூப் அறிவித்துள்ளார்.\nஇஸ்லாம் என்பது வெறும் மார்க்கமல்ல - அது வாழ்க்கை முறை என்பது அந்த மதத்தவரின் உறுதியான நம்பிக்கையாகும். அதில், ஐம்பெரும் கடமைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அப்படி இஸ்லாமியர்களின் ஐம்பெரும்கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் தொடங்குவதாக தலைமை காஜி முப்தி ம���கமது சலாவுதீன் அயூப் அறிவித்துள்ளார்.\nரமலான் மாதத்தின் முதல் பிறை காணப்பட்ட மாலைப்பொழுதின் அதிகாலை முதல் ரமலான் நோன்பினை இஸ்லாமியர்கள் கடைபிடிக்கின்றனர்.அதிகாலையில் எழுந்து, சூரியன் உதயத்திற்கு முன் சாப்பிட்டு, பின் மாலை தொழுகை நேரம் வரை சுமார் 12 மணி நேரம் ஒருதுளி நீர் கூட பருகாமல், 30 நாட்கள் நோன்பு இருபது தான் ரமலானின் சிறப்பாகும்.\nசந்திராயன் 2 திட்டம் உலகளவில் பேசப்படும் - மயில்சாமி அண்ணாதுரை\nமாஸ்கோவில் பற்றி எரிந்தது விமானம்: 41 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரத்தம் கொடுப்பதற்காக ரமலான் நோன்பை பாதியில் கைவிட்ட இளைஞர்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் டி.ராஜேந்தர் மகன்\nமசூதிகளில் பெண்களை அனுமதிக்க வழக்குத் தொடர முடிவு\n“எல்லா மதத்தினரும் வாருங்கள்” - வரவேற்கும் ஐதராபாத் மசூதி\nரமலான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்\n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\nப்ரியா வாரியருக்கு எதிராக மேலும் இரண்டு மனுக்கள்\nபல்கலைக் கழகங்களின் மதப்பெயர்களை அரசு மாற்றாது: பாஜக உறுதி\nரோஹிங்யா விவகாரம்: நீண்ட மவுனத்தைக் கலைத்தார் ஆங் சான் சூச்சி\nRelated Tags : இஸ்லாம் , ரமலான் பண்டிகை , ஈகைத் திருநாள் , Ramzan celebrations , ரமலான் நோன்பு , Chief kazi\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசந்திராயன் 2 திட்டம் உலகளவில் பேசப்படும் - மயில்சாமி அண்ணாதுரை\nமாஸ்கோவில் பற்றி எரிந்தது விமானம்: 41 பேர் பரிதாபமாக உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stephanus.com/index.php?/categories/posted-monthly-list-2017-12-3&lang=ta_IN", "date_download": "2019-05-26T07:42:55Z", "digest": "sha1:S7NAGRLMXQUNUTY245PORRE4WEF6FUO7", "length": 4544, "nlines": 89, "source_domain": "www.stephanus.com", "title": "Stephanus art gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதி / 2017 / டிசம்பர் / 3\n« 28 நவம்பர் 2017\n5 டிசம்பர் 2017 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2015/10/", "date_download": "2019-05-26T06:57:11Z", "digest": "sha1:ML6S7ZTPTNFOZA7XFGSZWXVYEP2T7DIG", "length": 51806, "nlines": 715, "source_domain": "www.visarnews.com", "title": "October 2015 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nTubeTamil FM ஈழம். யாழ்மண்ணிலிருந்து..\nமுகப்பு | ஈழம் | சினிமா | தமிழகம் | இந்தியா | இலங்கை | உலகம் | மருத்துவம் | ராசி பலன் | அதிசயம் | புகைப்படங்கள் | சின்னத்திரை | சினிவதந்தி | பொழுது போக்கு | அந்தரங்கம் | விமர்சனம் | விளையாட்டு | தொழிநுட்பம் | காணொளி | சமையல்\nபேஸ்புக் காதல்: இந்தியாவில் மாடு மேய்க்கும் அமெரிக்க பெண் (வீடியோ இணைப்பு)\nகாதலுக்கு கண்ணில்லைன்னு சொல்லுவாங்க, ஆனால் இப்ப உருவாகுற காதல் ஃபேஸ்புக் அக்கவுண்ட் இல்லாமல் உருவாவதில்லை என்கிற நிலைமைக்கு வந்துவிட்டோம...\nரஷ்யாவுக்கு சொந்தமான பயணிகள் விமானம் எகிப்தில் விமானம் வெடித்துச் சிதறியது\nரஷ்யாவுக்கு சொந்தமான பயணிகள் விமானம் எகிப்தில் மாயமாகி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 212 பயணிகளுடன் புறப்பட்ட ரஷ்யாவுக்குச் சொந்தமான வி...\nநவம்பர் 08 முதல் தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம்\nநீண்ட காலமாக வழக்கு விசாரணைகளின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி எதிர்வரும் நவம்பர் ம...\nதமிழக பெண்களை கவர்வது யார்: நக்மா – குஷ்பு இடையே கடும் போட்டி\nதமிழகத்தில் காமராஜர் போன்ற மாபெரும் தலைவர்களின் சாதனைகளால் உயர்ந்து நின்ற காங்கிரஸ் அவரது காலத்துக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து காணாம...\nமகனுக்கு பாடசாலை அனுமதி கோரி தாயொருவர் உண்ணாவிரதம்\nசிலாபத்தில் தனது மகனுக்கு பாடசாலை அனுமதி கோரி தாயொருவர் பாடசாலை நுழைவாயில் முன்பாக உண்ணாவிரதமிருந்த சம்பவமொன்று நடைபெற்றுள்ளது. சிலாபத்தில...\nகாத்தான்குடியில் மலசல கூட குழியினுள் விழுந்து 3 வயது சிறுமி பலி\nமட்டக்களப்பு காத்தான்குடியில் பாத்திமா ரஜா எனும் 3 வயது சிறுமி மலசல கூட குழியில் விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்ப...\nகடத்தல்களில் கருணா குழு ஈடுபட்டிருக்கலாம்; கருணா ஈடுபடவில்லை: விநாயகமூர்த்தி முரளிதரன்\nஇலங்கையின் இறுதி மோதல் காலங்களில் துணை இராணுவக்குழுவான கருணா குழு கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் ...\nவடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் சீரான கொள்ளை வகுக்கப்பட வேண்டும்: ரவூப் ஹக்கீம்\nவடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீளவும் குடியேற்றுவது தொடர்பில் சீராக கொள்ளையொன்று வகுக்கப்பட வேண்டும் என்று நகர திட்டமிடல்...\nமஹிந்த ஆட்சியில் திட்டமிட்ட இன அழிப்பு இடம்பெற்றது: மங்கள சமரவீர\nமஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இலங்கை பௌத்த நாடு என்கிற பெயரில் சிறுபான்மையின மக்களான தமிழ்- முஸ்லிம்களை இலக்கு வைத்து திட்டமிட்ட முறையில...\nமுஸ்லிம் தலைமைகளின் செயற்பாடுகள் தமிழ் மக்களை சந்தேகப்பட வைத்தது: எம்.ஏ.சுமந்திரன்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் 2012ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்...\nபொலிஸாரினால் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்; மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை\nகொழும்பில் அமைந்துள்ள உயர்கல்வி அமைச்சுக்கு முன்பாக நேற்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டப் போராட்டத்தில் ஈடுபட்ட உயர் தேசிய கணக்கீட்டு டிப்ளோமா ...\nவிசாரணைகளை எதிர்கொள்வது துன்புறுத்தலாக உள்ளது: மஹிந்த ராஜபக்ஷ கவலை\nஊழல் மோசடி விசாரணைகளை எதிர்கொள்வது துன்புறுத்தலாக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பி...\nஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை என்கிற சட்டத்தை தளர்த்தியது சீனா\nஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை என்கிற சட்டத்தை சீனா நாடு தளர்த்தி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவ...\nமேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் நட்பு கிடைக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள...\nமுடிவின்றி தொடரும் இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினை\nஇலங்கை- இந்திய மீனவர்களுக்கிடையிலான பிரச்சினை என்பது காலங்கள் கடந்து கடல் நீரோட்டம் போல முடிவின்றி ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த விடயம் தொட...\nஅனுராதபுரம் கொலை: பிரதான சந்தேகநபர் எஸ்.எப் லொகுவைத் தெரியுமா\nஅனுராதபுரத்தில் இடம்பெற்ற ஹோட்டல் உரிமையாளர் கொலை பெரும் பரபரப்பையும் ,அதன் பின்னரான அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் தொடர்பில...\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைவராகவும், விஷால் பொதுச்செயளாலராகவும் வெற்றி பெற்றனர். சரத்குமார் மற்றும் ராதாரவி தோல்வியடைந்தனர...\nவாலி வரிகளை வியந்து புகழ்ந்த சிவக்குமார்\nகவிஞர் வாலியின் 84-வது பிறந்தநாளையொட்டி விருதுகள் வழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துக்கொண்ட நடிகர் சிவகுமார்...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ்\nஅஜித் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘வேதாளம்’. இதில் அஜித்துக்கு ஜோடியாக சுருதிஹாசனும் தங்கையாக லட்சுமிமேனனும் நடித்துள்ளார்கள். மேல...\nநடிகர் விவேக் மகன் மறைவுக்கு ஜெயலலிதா, கருணாநிதி இரங்கல்\nநடிகர் விவேக்கின் மகன் பிரசன்ன குமார் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா,திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் விவேக்க...\nஇது சமந்தாவுக்கான சர்ச்சைக் காலம்\nஇது நடிகை சமந்தாவுக்கான சர்ச்சைக் காலம் என்பது போலத்தான் சமீபத்தில் அவர் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. சென்னை பல்லாவரத்தில் உள்ள அவ...\nமதுவை காதலிக்கும் கணவன்கள்: எவ்வாறு திருத்துவது\nதிருமண பந்தத்தில் இணையவிருக்கும் பெண்கள், தங்களுக்கு நன்கு படித்த மாப்பிள்ளை, பணக்கார மாப்பிள்ளை கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதை விட...\nஉடலில் ஏற்படும் 10 வகை வலிகளும், அதற்கான தீர்வுகளும்\nஉடலில் ஏற்படும் சிலவகை வலிகளுக்கு சரியான முறையில் இயற்கை மருந்துகளை எடுத்துக்கொள்ளாத காரணத்தால் அதன் பலனை முழுமையாக அடைய முடிவதில்லை. என்ன...\nSamsung Galaxy S7 ஸ்மார்ட் கைப்பேசியில் புதிய முயற்சி\nSamsung நிறுவனம் அண்மையில் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளான Samsung Galaxy S6 Plus, Samsung Galaxy S6 Edge Plus ஆகியவற���றினை அறிமுகம் செய்த...\nசோயா பீன்ஸ் பெண்களின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. எனவே இது பெண்களுக்கு சோயாபீன்ஸ் சிறந்த உணவாகும். ...\nபரீட்சிப்புக்கு தயாராகும் கூகுள் பலூன் இணையத் திட்டம்\nகூகுள் நிறுவனம் பலூன் மூலம் உலகின் பல பகுதிகளிலும் இணைய சேவையை வழங்கும் திட்டம் ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளமை அறிந்ததே. இந்நிலையில் Google...\nஇந்த உணவுகளை சாப்பிட்டால் நீரிழிவு நோயிலிருந்து காத்துக்கொள்ளலாம்\nஇன்சுலின் எனும் ஹார்மோன் நம் உடலில் சீராகச் சுரக்காதது அல்லது குறைவாகச் சுரப்பது அல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாதது நீரிழிவு நோ...\nமுத்துராமலிங்கத் தேவரின் 108வது ஜெயந்தி விழா: கொடநாட்டில் ஜெயலலிதா அஞ்சலி\nமுத்துராமலிங்கத் தேவரின் 108வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, முதல்வர் ஜெயலலிதா கோடநாடு முகாம் அலுவலகத்தில் உள்ள தேவர் படத்திற்கு மலர் தூவி ம...\nநான் மாட்டிறைச்சி சாப்பிடுவதை யாரும் தடுக்க முடியாது: முதல்வர் அதிரடி கருத்து\nநான் மாட்டிறைச்சி சாப்பிடுவதை யாரும் தடுக்க முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட க...\nநடிகர் கமல்ஹாசன் - ராஜ் தாக்கரே திடீர் சந்திப்பு\nநடிகர் கமல்ஹாசன் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். மும்பையில் உள்ள மகாராஷ்டிரா நவ...\nநீங்கள் ஏன் மகிழ்ச்சியாக இல்லை துபாய் மக்களிடம் கேள்வி கேட்கும் காவல்துறை\nதுபாய் மக்களிடம் மகிழ்ச்சியை அதிகரிப்பதற்காக அந்நாட்டு காவல்துறை தீவிரவமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி \"உங்களின் பாதுகாப்பு எங்களின்...\nபின்லேடன் மரணம் குறித்து வெளியான ரகசியங்கள்\nஅல்கொய்தா இயக்க தலைவன் ஒசாமா பின்லேடன் கொலை பற்றிய ரகசியங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த 2011 மே 2ம் திகதி பாகிஸ்தானிலுள்ள அபோதாபாத...\nநீண்டநாள் தோழி கீதா பாஸ்ராவை கரம் பிடித்தார் ஹர்பஜன் சிங்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தனது நீண்ட நாள் தோழியான கீதா பாஸ்ராவை இன்று மணந்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்- பாலி...\nஇந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு டோனி காரணமா\nஇந்திய அணித்தலைவர் டோனி பற்றி சமீபத்தில் ஓய��வு பெற்ற அதிரடி வீரரான ஷேவாக் மனம் திறந்து பேசியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்ட...\n\"உன்னை சுத்தியலால் தாக்குவேன்\": காதலிக்கு தொல்லை அளித்ததை ஒப்புக்கொண்ட வீரர்\nமுன்னால் காதலிக்கு தொந்தரவு அளித்த கால்பந்து அணியின் முன்னால் வீரர் காஸ்கோயின் நீதிமன்றத்தில் ஆஜராகி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இ...\nநிருபர்களிடம் மன்னிப்பு கோரிய மாப்பிள்ளை ஹர்பஜன் சிங்\nதிருமண நாளன்று தர்ணாவில் ஈடுபட்ட புகைப்பட நிருபர்களிடம், மாப்பிள்ளை ஹர்பஜன் சிங் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹ...\nசச்சினின் திறமையை விளாசி தள்ளிய கபில்தேவ்\nசச்சின் டெண்டுல்கருக்கு சதங்கள் அடிக்க மட்டும் தான் தெரியும், அதை 200, 300, 400ஆக மாற்றத் தெரியாது என இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் ...\nமுதன்முறை தனுஷின் ஜோடியாகிறார் த்ரிஷா\nதுரைசெந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் இரட்டைவேடங்களில் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு நவம்பர் முதல்வாரம் அல்லது தீபாவளி கழித்துத் த...\nவிஜய் படத்தை இயக்குகிறார் ஹரி\nவிஜய் இப்போது அட்லி இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அந்தப்படத்தைத் தொடர்ந்து அவர் விஜயாவாகினி நிறுவனத்தின் படமொன்றில் நடிக்கவ...\nஅன்னையின் தேகங்கள் - ஒரு அசத்தல் ஆல்பம்\nதாய்மையின் புனிதத்தையும், பெண்மையின் அழகியலையும் வெளிப்படுத்தும் முயற்சியாக 'Bodies Of Mothers' எனும் புகைப்பட ஆல்பம் உருவாக்கியிர...\nமலையாளத்தில் நடிகராகிறார் கெளதம் மேனன்\nதெலுங்கில் வளர்ந்துவரும் இளம் இயக்குநர்களில் ஒருவர் வினித் சீனிவாசன். இவரின் அடுத்தப் படத்தில் நவின்பாலியுடன் கொளதம் மேனனும் நடிக்கவிருக்க...\nகேபி வழக்கு என்ன நடந்தது இதோ உள்ளக தகவல்கள் சில வெளியானது\nதமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச தலைவர் என்று கூறப்பட்ட கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் என்பவருக்கு எதிராக, மக்கள் விட...\nஜி.வி.பிரகாஷ் இசையில் விஜய் பாடும் ‘செல்லாக்குட்டி’\nதான் நடிக்கும் அனைத்து படங்களிலும் ஒரு பாடலை பாடுவது வழக்கமாக கொண்டு வருகிறார் நடிகர் விஜய். அந்த வரிசையில் தற்போது அட்லி இயக்கத்தில் விஜய...\nகபாலி படத்தின் படப்பிடிப்புக்காக நேற்று மலேசியா சென்றடைந்தார் ரஜினி. அவருடைய வருகையையொட்டி க���லாம்பூர் விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்புடன...\nதென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர் கருணாஸ், அஜித்தை பற்றி அவதூறாக பேசியதாக அருடைய ட்விட்டர் கணக்கில் இன்று செய்தி வெளியாகியிருக்கிறது. இத...\nநடிகர் விவேக்கின் மகன் மரணம்\nபிரபல நகைச்சுவை நடிகர் விவேக் மகன் பிரசன்னா குமார் இன்று மாலை உயிரிழந்தார். 13 வயதாகும் பிரசன்ன குமாருக்கு கடந்த ஒரு மாதமாகவே விஷக் காய்ச்...\nஇயக்குனர் எழிலை மறந்தாரா சிவ கார்த்திகேயன்\nஇயக்குனர் எழிலை மறந்தாரா சிவ கார்த்திகேயன் என்று கேட்குமளவுக்கு இருக்கிறதாம் சிவாவின் நடவடிக்கை. டபுள் ஹீரோ படங்களிலேயே நடித்து வந்த சிவ க...\nவடக்கு மாகாண சபை ஊடாக அல்ல, இலங்கை அரசாங்கத்தின் ஊடாகவே உதவி: அமெரிக்கத் தூதுக்குழு\nபோரால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு இலங்கை அரசாங்கத்தினூடே உதவிகளை வழங்க முடியும். வடக்கு மாகாண சபையினூடாக உதவிகளை வழங்குவது சாத்தியமாக...\nஉரிமைகளுக்காக தமிழ் மக்கள் தொடர்ந்தும் போராட வேண்டும்: எரிக் சொல்ஹெய்ம்\nதமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளுக்காக தொடர்ந்தும் போராட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதர் எ...\nவிமல் வீரவங்சவின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல: கயந்த கருணாதிலக\nதேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச அரசியல் பழிவாங்கல் காரண...\nவற்றப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nநாளை வங்கதேசத்திற்கு பறக்கும் இந்திய அணி\nசீரழியும் முஸ்லீம் யுவதிகள்… சொகுசு பஸ்ஸில் ‘சொக்’ ஆனவரின் அதிர்ச்சி அனுபவம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nவியர்க்குருவை விரட்ட சூப்பரான 10 டிப்ஸ்\nகல்லூரி பெண்களை குறிவைக்கும் விபாச்சார கும்பல்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nபேஸ்புக் காதல்: இந்தியாவில் மாடு மேய்க்கும் அமெரிக...\nரஷ்யாவுக்கு சொந்தமான பயணிகள் விமானம் எகிப்தில் விம...\nநவம்பர் 08 முதல் தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண...\nதமிழக பெண்களை கவர்வது யார்: நக்மா – குஷ்பு இடையே ...\nமகனுக்கு பாடசாலை ��னுமதி கோரி தாயொருவர் உண்ணாவிரதம்...\nகாத்தான்குடியில் மலசல கூட குழியினுள் விழுந்து 3 வய...\nகடத்தல்களில் கருணா குழு ஈடுபட்டிருக்கலாம்; கருணா ஈ...\nவடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் சீர...\nமஹிந்த ஆட்சியில் திட்டமிட்ட இன அழிப்பு இடம்பெற்றது...\nமுஸ்லிம் தலைமைகளின் செயற்பாடுகள் தமிழ் மக்களை சந்த...\nபொலிஸாரினால் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்; மனித ...\nவிசாரணைகளை எதிர்கொள்வது துன்புறுத்தலாக உள்ளது: மஹி...\nஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை என்கிற சட்டத்தை தளர்த்த...\nமுடிவின்றி தொடரும் இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினை...\nஅனுராதபுரம் கொலை: பிரதான சந்தேகநபர் எஸ்.எப் லொகுவை...\nவாலி வரிகளை வியந்து புகழ்ந்த சிவக்குமார்\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ்\nநடிகர் விவேக் மகன் மறைவுக்கு ஜெயலலிதா, கருணாநிதி இ...\nஇது சமந்தாவுக்கான சர்ச்சைக் காலம்\nமதுவை காதலிக்கும் கணவன்கள்: எவ்வாறு திருத்துவது\nஉடலில் ஏற்படும் 10 வகை வலிகளும், அதற்கான தீர்வுகளு...\nSamsung Galaxy S7 ஸ்மார்ட் கைப்பேசியில் புதிய முயற...\nபரீட்சிப்புக்கு தயாராகும் கூகுள் பலூன் இணையத் திட்...\nஇந்த உணவுகளை சாப்பிட்டால் நீரிழிவு நோயிலிருந்து கா...\nமுத்துராமலிங்கத் தேவரின் 108வது ஜெயந்தி விழா: கொடந...\nநான் மாட்டிறைச்சி சாப்பிடுவதை யாரும் தடுக்க முடியா...\nநடிகர் கமல்ஹாசன் - ராஜ் தாக்கரே திடீர் சந்திப்பு\nநீங்கள் ஏன் மகிழ்ச்சியாக இல்லை\nபின்லேடன் மரணம் குறித்து வெளியான ரகசியங்கள்\nநீண்டநாள் தோழி கீதா பாஸ்ராவை கரம் பிடித்தார் ஹர்பஜ...\nஇந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு டோனி காரணம...\n\"உன்னை சுத்தியலால் தாக்குவேன்\": காதலிக்கு தொல்லை அ...\nநிருபர்களிடம் மன்னிப்பு கோரிய மாப்பிள்ளை ஹர்பஜன் ச...\nசச்சினின் திறமையை விளாசி தள்ளிய கபில்தேவ்\nமுதன்முறை தனுஷின் ஜோடியாகிறார் த்ரிஷா\nவிஜய் படத்தை இயக்குகிறார் ஹரி\nஅன்னையின் தேகங்கள் - ஒரு அசத்தல் ஆல்பம்\nமலையாளத்தில் நடிகராகிறார் கெளதம் மேனன்\nகேபி வழக்கு என்ன நடந்தது இதோ உள்ளக தகவல்கள் சில ...\nஜி.வி.பிரகாஷ் இசையில் விஜய் பாடும் ‘செல்லாக்குட்டி...\nநடிகர் விவேக்கின் மகன் மரணம்\nஇயக்குனர் எழிலை மறந்தாரா சிவ கார்த்திகேயன்\nவடக்கு மாகாண சபை ஊடாக அல்ல, இலங்கை அரசாங்கத்தின் ஊ...\nஉரிமைகளுக்காக தமிழ் மக்கள் தொடர்ந்தும் போராட வேண்��...\nவிமல் வீரவங்சவின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல: கய...\nஇடைக்கால பொருளாதாரக் கொள்கை தொடர்பில் ரணில் விசேட ...\nதமிழ் அரசியல் கைதிகளின் பிணை மனுக்கள் நிராகரிப்பு\nமஹிந்தவின் மைத்துனர் நிஷாந்தவை 3 வருடங்களாக காணவில...\nஇராணுவத்தினரையும் தமிழ் அரசியல் கைதிகளையும் ஒரே நி...\nதீவிரவாதிகளை ஏற்றுமதி செய்வது பாகிஸ்தான்தான் என்று...\nஉள்நாட்டிலேயே ஆயிரக் கணக்கான டன் பருப்பு வகைகள் பற...\nபோர்க்களத்தில் ஒரு பூ படத்தின் இயக்குனர் மேல் பொங்...\nஎந்தப் பிரச்னைன்னாலும் அஜித் சார் தீர்த்துவைப்பார்...\nபொதுமன்னிப்பினை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் ...\nவானத்திலிருந்து வரும் மர்மப்பொருள் நவம்பர் 13இல் இ...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டத்திற்...\nபாரிய மோசடிகள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வ...\nசட்டவிரோதிகளான இந்திய மீனவர்கள் நீதிமன்றம் சென்று ...\nதீபாவளிக்காவது வருமா ரஜினி முருகன்\nஒரு ஹிட் கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் நடிகர் ஜீ...\nசோட்டா ராஜனை இந்தியாவுக்குக் கொண்டுவர நடவடிக்கைகள்...\nஇன்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அலைக்கற்...\nபெண்களுக்கு எதிரான சட்டங்களை நீக்க உச்ச நீதிமன்றம்...\nதுருக்கி தேர்தலை சீர்குலைக்க ஐ.எஸ் சதி: ஜேர்மனியுட...\nநீங்கள் மரணிக்கும் போது என்ன நடக்கிறது\nவிலங்குகளோடு உடலுறவு கொள்ள ஆசையாக உள்ளது: இணையத்தி...\n9 வயதில் தீக்காயங்களோடு கதறியபடி ஓடிவந்த சிறுமி: 5...\nகோஹ்லியுடன் தற்போதைக்கு திருமணம் இல்லை: அனுஷ்கா சர...\nவிடாமல் துரத்தும் தோல்விகள்: வித்தியாசமாக மனசோர்வை...\nகளைகட்டும் ஹர்பஜன்சிங் - கீதா பாஸ்ரா திருமண விழா: ...\nநான் உலக அரங்கில் ஜொலிக்க காரணம் யார் தெரியுமா\nஎன்ன மாதிரி \"கவர் ஸ்டோரி\" எழுதி தமிழர்களை கவுக்கிற...\nஓமந்தை - பெரிய விளாத்திக்குளம் வீதிப்பிரச்சினை விர...\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஹன்சிகா:அடுத்த சாய்ஸ் லக...\nபுலி, எனக்கு கம்மி - ஹன்சிகா கோபம்\nஉங்கள் கைப்பேசியில் வேகமாக சார்ஜ் ஏற வேண்டுமா\nஇந்தியாவில் அறிமுகமாகும் Google Nexus 6P\nவிற்பனைக்கு வரும் கடவுச் சொற்கள்\nஸ்மார்ட் கைப்பேசியில் சூப்பராக வீடியோ எடிட்டிங் செ...\nகாலையில் கருவேப்பிலையை சாப்பிட்டால் என்ன பலன் கிடை...\nகண் இமைகள் நீக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை\nகீதா எங்களுடைய மகள்..உரிமை கொண்டாடும் உ.பி. தம்பதி...\nஅடுத்த மாதம் முதல் மீண்டும் விற்பனைக்கு வரும் ”மேக...\nகேரள அரசு இல்லத்தில் பசு மாட்டிறைச்சி\nமலேசியாவில் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து ...\n16 கொலைகளுக்கு கோத்தாவும் கருணாவும் பொறுப்பு: கொலை...\nஉனது ஆண் உறுப்பை தான் அறுக்கவேண்டும்- கருணாவை தூசண...\nதூங்காவனம் படத்திற்கு போட்டி வேதாளமா\nதமிழ் அரசியல் கைதிகளை பிணைவில் விடுவிக்க நடவடிக்கை...\nகருணா தமிழர் விடுதலைக் கூட்டணியில் இன்னும் இணையவில...\nபோரில் பாதிக்கப்பட்ட மக்களுடன் அரசாங்கம் பேச வேண்ட...\nபோரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/job-notifications/today-last-date-bharathiar-university-research-associate-posts/", "date_download": "2019-05-26T07:33:15Z", "digest": "sha1:XSE7ESS2I2FZJPVAK7QFGSWTLMWIIKMB", "length": 7100, "nlines": 187, "source_domain": "athiyamanteam.com", "title": "Today last date - Bharathiar University Research Associate Posts - Athiyaman Team", "raw_content": "\nBharathiar Universit – யில் காலியாக உள்ள Research Associate Posts பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nமொத்த காலிப்பணியிடங்கள் : 1\nபணியிட பதவி பெயர் (Posts Name)\nகல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nசம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nதொடங்கும் நாள் : 02.05.2019\nஇதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nதேர்வு செய்யும் முறை :\nமுழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nவேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/174753", "date_download": "2019-05-26T07:52:23Z", "digest": "sha1:PL4NHSUY75CKBX3S2UTRHPV3RDNWAS3S", "length": 6404, "nlines": 69, "source_domain": "malaysiaindru.my", "title": "டாக்டர் மகாதிரைச் சந்தித்தார் ஜோகூர் புதிய எம்பி: மாநில ஆட்சிக்குழுவில் மாற்றமா? – Malaysiaindru", "raw_content": "\nடாக்டர் மகாதிரைச் சந்தித்தார் ஜோகூர் புதிய எம்பி: மாநில ஆட்சிக்குழுவில் மாற்றமா\nபிரத���ர் டாக்டர் மகாதிர் முகம்மட்டை ஜோகூரின் புதிய மந்திரி புசார் டாக்டர் ஷருடின் ஜமால் இன்று காலைச் சந்தித்தார்.\nகடந்த வாரக் கடைசியில் அந்த பெர்சத்து சட்டமன்ற உறுப்பினர் மந்திரி புசாராக பதவியேற்ற பின்னர் அவ்விருவரும் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.\nஇருவரும் சந்தித்துப் பேசும் படங்களை டாக்டர் மகாதிர் அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.\nஇச்சந்திப்பு ஜோகூர் ஆட்சிக்குழுவிலிருந்து டான் ஜொங் பின்னும்(டிஏபி) மஸ்லான் பூஜாங்கும் (பெர்சத்து) நீக்கப்படுவார்கள் என்று வதந்திகள் உலவும் வேளையில் நிகழ்ந்துள்ளது.\nமகாதிரைப் போலவே அவ்விருவரும்கூட ஜோகூர் அரண்மனைக்குப் பிடிக்காதவர்களாகி விட்டார்கள் என்று தெரிகிறது..\nஷருடின் எம்பி-ஆக பதவி ஏற்பதற்குமுன், ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் இஸ்கண்டார் ஆட்சிக்குழுவில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று அவரிடம் முன்நிபந்தனை விதித்தார் என்றும் கூறப்படுகிறது.\nமெட்ரிகுலேஷன் பிரச்சனை : டிஏபி இளைஞர்…\nமந்திரி புசார் பதவியிலிருந்து விலகியது நான்…\nசிங்கப்பூரில் கருணை மனு தாக்கல் செய்யும்…\nஅருட்செல்வன் : கிட் சியாங் சொந்தமாகக்…\n‘கர்வமிக்க’ முக்ரிஸ் சுல்தானிடம் மன்னிப்பு கேட்க…\nஜோகூர் சுல்தானை அவமதித்தாரா முக்ரிஸ்\nரோஸ்மா அவரது சொத்து விவரத்தை அறிவிக்க…\nஅமைச்சரவை மாற்றம் வந்தால் மாபுஸ் பதவி…\nபெர்லிஸ் முப்தியின் காருக்குத் தீவைத்த சம்பவத்தில்…\nஇப்ராகிம் அலியின் புதிய கட்சியில் அம்னோ…\nகூண்டுக்குள் இருந்த குரங்கைச் சுட்டதற்காக தந்தையும்…\nஇந்தோனேசியத் தேர்தல் கலவரத்திற்குக் காரணம் இன,…\nவான் அஸிஸா : எஸ் ஜெயதாஸ்சின்…\nகொள்ளைச் சம்பவம் தொடர்பில் இரு போலீஸ்…\nபெர்சே : சண்டக்கானில் தேர்தல் குற்றங்கள்…\nஜிஇ14-இல் பக்கத்தான் ஹரப்பானுக்கு எதிராகப் பேசிய…\nதற்காப்பு அமைச்சு நிலங்கள் மாற்றிவிடப்பட்ட விவகாரம்…\n’நேருக்கு நேர் பேசித் தீர்த்துக்கொள்வோம், வாரீகளா’…\nபினாங்கில் கடல் தூர்த்தல் திட்டங்களை நிறுத்த…\nஎன்எப்சி முழுக் கடனையும் திருப்பிக் கொடுக்க…\nமற்ற சமயங்கள் பற்றிச் சொல்லிக் கொடுப்பதைப்…\nசீரியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 39 மலேசியர் நாடு…\n‘மே18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை’ ,…\nபெர்லிஸ் முப்தியின் காருக்கு���் தீ வைத்தவன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/22/jet-airways-crisis-very-soon-sort-out-says-arun-jaitley-014217.html", "date_download": "2019-05-26T07:18:22Z", "digest": "sha1:CH7BU2QYFVNMAW74U6AYQR34LT5L3B6V", "length": 33719, "nlines": 237, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மன உளைச்சலில் 38000 ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் - ஆறுதல் வார்த்தை அருண் ஜெட்லி | Jet Airways crisis very soon sort out says Arun Jaitley - Tamil Goodreturns", "raw_content": "\n» மன உளைச்சலில் 38000 ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் - ஆறுதல் வார்த்தை அருண் ஜெட்லி\nமன உளைச்சலில் 38000 ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் - ஆறுதல் வார்த்தை அருண் ஜெட்லி\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n2 hrs ago இனி எங்கயும் போகக் கூடாது.. வீட்டுக்கு போங்க.. நரேஷ் & அனிதாவுக்கு கெடு விதித்த அதிகாரிகள்\n11 hrs ago மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\n12 hrs ago அடித்து நொருக்க போகும் விலை.. நிலக்கரி இறக்குமதி 5% வரை அதிகரிக்கலாம்\n16 hrs ago சில்லென்று சுற்றுலா செல்ல ரூ.899 முதல் டிக்கெட்.. கோஏர் நிறுவனம் அதிரடி சலுகை\nNews கல்யாணம் ஆனவனுக்கு சாந்தி முகூர்த்தத்திற்கு வழியில்லை.. திமுகவுக்கே திரும்பிய கருணாநிதியின் பொன்மொழி\nMovies \"இப்போதைக்கு திருமணம் பற்றி எந்த திட்டமும் இல்லை\".. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு\nTechnology 400அடி தடிமனுக்கு உருகிய அண்டார்டிகா பனிப்பாறைகள் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nAutomobiles இன்ட்ரூடர் பைக்கின் 250 சிசி வெர்ஷனை களமிறக்குகிறது சுஸுகி... அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது...\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nடெல்லி: மீளமுடியாத கடன் பிரச்சனை, விமானங்களுக்கு வாடகை பாக்கி, ஊழியர்கள் மற்றும் பைலட்களின் சம்பளப் பிரச்சனை போன���றவற்றால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறவனத்தை தொடர்ந்து நடத்துவதற்கு உரிய முறையில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உத்தரவாதம் அளித்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி வினய் துபே தெரிவித்தார்.\nகடந்த 17ஆம் தேதியுடன் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது விமான சேவையை முற்றிலும் நிறுத்திவிட்டதைத் தொடர்ந்து அதன் ஊழிர்களும், பைலட்களம் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கினர்.\nஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் மற்றும் பைலட்கள் தங்களின் சம்பளப்பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காண உதவவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரை சந்தித்து முறையிடப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nரூ.8500 கோடி கடன் பாக்கி, விமானங்களுக்கு எரிபொருள் தருவதை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்திவிட்டது, விமானங்களுக்கு குத்தகை பாக்கிக்காக குத்தகை நிறுவனங்கள் விமானங்களை பறித்துக்கொண்டது, மூன்று மாதங்களாக ஊழியர்கள், பொறியாளர்கள் மற்றும் பைலட்களுக்கு சம்பளம் தரமுடியாமல் தவித்ததால் கடைசியில் கடையை மூடுவதைத் தவிரி வேறு வழியே இல்லை என்றவுடன் கடந்த 17ஆம் தேதியுடன் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது கடையை மூடிவிட்டது.\nஜெட் ஏர்வேஸ் நிறுவனம் திடீரென மூடப்பட்டதால் இதில் பணியாற்றிய ஊழியர்கள், பொறியாளர்கள், மேலாளர்கள் மற்றும் பைலட்கள் என கிட்டத்தட்ட 38000 பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டனர், தங்களுக்கு இனிமேல் நிறுவனத்தில் இருந்து சம்பளம் பைசா பெறாது என்று தெரிந்த உடன், சில பொறியாளர்கள் மற்றும் பைலட்கள் வேறு நிறுவனங்களுக்கு தாவத் தொடங்கிவிட்டனர்.\nமூன்று மாதங்களாக சம்பளம் வழங்காததால் பெரும்பாலான ஊழிர்களும் பைலட்களும் தங்களின் அன்றாட குடும்பச் செலவுகள், கடனுக்கான இஎம்ஐ செலுத்துவது, போக்குவரத்துச் செலவு என மாதந்திர செலவுகளுக்கு திண்டாடத் தொடங்கிவிட்டனர். வேறு வழியில்லாமல் தங்களின் சம்பள பாக்கியை பெற்றுத்தருமாறு தொழிலாளர் ஆணையரை சந்தித்து தங்களின் பிரச்சனையில் தலையிட்டு சம்பளத்தை பெற்றத்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.\nபைலட்களும் ஊழியர்களும் அத்தோடு நில்லாமல் பிரதமர் ம���டி, நிதியமைச்சர் அருண் ஜெட்லி, சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் என அனைவருக்கும் கடிதம் எழுதி தங்களின் பிரச்சனையில் தலையிட்டு சம்பள பாக்கியை பெற்றுத் தர உதவ முன்வரவேண்டும் என்றும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத் மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கடிதம் அனுப்பி இருந்தனர்.\nஜெட் ஏர்வேஸ் பிரச்சனை பற்றி எரிந்துகொண்டிருந்த நேரத்தில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் இருந்ததால் இதைப் பற்றி பெரிதாக கண்டுகொண்டதாக தெரியவில்லை. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் கடன் சுமையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விமானங்களை மீண்டும் இயக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெயரளவிற்கு மட்டுமே சொல்லி வந்தனர்.\nஸ்பைஸ் ஜெட்டுக்கு தாவிய பைலட்கள்\nஜெட் ஏர்வேஸ் பிரச்சனை தீவிரமடைந்த நிலையில், இந்நிறுவன ஊழியர்கள் மற்றும் பைலட்களை காப்பாற்ற மற்றொரு விமான நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் முன்வந்தது. ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் மற்றும் பைலட்களில் 500 பேர்களை தாங்கள் எடுத்துக்கொள்வதாக அறிவித்தது. இதனால் பைலட்கள் தற்காலிக நிம்மதிப் பெருமூச்ச விட்டனர்.\nஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் மற்றும் பைலட்களை பணிக்கு எடுத்துக்கொண்ட நிலையில், மீதமுள்ள அனைவரும் கடந்த சனிக்கிழமையன்று ஜெட் ஏர்வேஸ் தலைமை நிர்வாக அதிகாரி வினய் துபே, மகாராஷ்டிரா நிதியமைச்சர் சுதிர் முங்கன்ட்டிவார், சிவில் விமானப் போக்குவரத்துத்துறை செயலாளர் பிரதீப்சிங் கரோலா, விமானப் போக்குவரத்துத்துறையின் நிதி அதிகாரி அமித் அகர்வால், பைலட்களின் பிரதிநிதிகள், பொறியாளர்கள் மற்றும் விமான பயணிகளின் உதவியாளர்கள் சங்கத்தினர் என அனைவரும் ஒட்டுமொத்தமாக படையெடுத்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்தனர்.\nஒரு மாத சம்பளமாவது வேண்டும்\nநிதியமைச்சருடனான சந்திப்பின் போது ஜெட் ஏர்வேஸ் பிரச்சனையில் உடனடியாக மத்திய அரசு தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தங்களுக்கு நான்கு மாதங்களுக்கும் மேலாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று புகார் அளித்த ஊழியர்கள், குறைந்த பட்சம் ஒரு மாத சம்பளத்தையாவது உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.\nஜெட் ஏர்வேஸ் மூடப்பட்டதால் நேரடியாகவும் மறைமுகமாவும் சுமார் 38000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானதால் அனைவரும் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு ஜெட் ஏர்வேஸ் விமான சேவையை தொடங்குவதற்கும், இதில் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 23000 ஊழியர்கள் மற்றும் பைலட்களின் வாழ்க்கையை காப்பாற்ற உதவ வேண்டும் என்றும் விமான பராமரிப்பு பொறியாளர் நலன் சங்கத்தினர் அருண் ஜெட்லியிடம் தனியாக கோரிக்கை விடுத்தனர்.\nஜெட்லிக்கு அளித்த கோரிக்கை மனுவில், மூடப்பட்டது விமானங்களோ, அல்லது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மட்டுமல்ல. அதையும் தாண்டி, பயணிகள், பங்குதாரர்கள், போதுமக்கள் என அனைத்து தரப்பினரும் சம்பந்தப்பட்டுள்ளனர். ஆகவே உடனடியாக மத்தி அரசு தலையிட்டு பிரச்சனைக்க தீர்வு காண உதவ வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.\nஜெட் ஏர்வேஸ் பிரச்சனையை பொறுமையாக கேட்டறிந்த அருண் ஜெட்லி மத்திய அரசு உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளதால் ஊழியர்கள் சற்றே நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். 38 ஆயிரம் ஊழியர்களுக்கு விடிவு காலம் பிறக்குமா காலம்தான் பதில் சொல்லும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅடுத்த பிரதமர் மோடின்னா நிதி அமைச்சர் அருண் ஜெட்லியா\nஜிஎஸ்டி: 2017-18ஆம் நிதியாண்டுக்கான ஆடிட் ரிட்போர்ட் படிவத்தை தாக்கல் செய்ய ஜூன் 30 கடைசி நாள்\nவறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை.. 2024-25ல் ஒற்றை இலக்கமாக குறையும் : அருண் ஜெட்லி\nபாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் ஜிஎஸ்டி வரியை குறைப்போம் -அருண் ஜெட்லி\nஜிஎஸ்டி வரி சிறப்பு... மிக சிறப்பு - அருண்ஜெட்லியை பாராட்டி விருது கொடுத்த மன்மோகன் சிங்\nபிப்ரவரி மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ. 97,247 கோடியாக சரிவு - 73.48 லட்சம் வணிகர்கள் வரி தாக்கல்\nஒரு மாத லீவ்-க்குப் பின் நிதியமைச்சர் ஆனார் அருண் ஜேட்லி\n2019 ஜனவரியில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.02 லட்சம் கோடி இலக்கை எட்டியது\n“இன்னும் ராகுல் காந்தி வளரவே இல்லையா” அருண் ஜெட்லி காட்டம்\nஇது தேர்தல் பட்ஜெட்… சலுகைகளும் தேர்தலுக்காகவே… மன்மோகன் சிங் சுளீர் கருத்து\nபட்ஜெட் 2019: ஐ.டி. ரிட்டன் தாக்கல் செய்த 24 நேரத்தில் ரிபண்ட் கிடைக்கும் - பியூஷ் கோயல்\nஜெய் கிசான்: ஆண்டுக்கு 6000 நிதி உதவி - விவசாயிகளின் மனங்களை குளிர்வித்த பியூஷ் கோயல்\nராணி மகாராணி... எலிசபெத் ராணி - அட்மினுக்கு ஆளைத் தேடும் பக்கிங்ஹாம் அரண்மனை\nகுடிமக்களுக்கோர் சியர்ஸ் செய்தி.. 19 புது சரக்கு..டாஸ்மாக் எலைட் கடைகளுக்கு இறக்குமதி\nமினிரத்னா பட்டம் பெற்ற ரயில்டெல் - 25 சதவிகித பங்குகளை விற்கும் மத்திய அரசு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/asaduddin-owaisi-slams-modi-saying-did-you-eat-beef-biryani-and-sleep-on-pulwama-attack-ma-130337.html", "date_download": "2019-05-26T07:17:15Z", "digest": "sha1:2QEGMCJQTZHK6UJNXFHBJM6TABTM7CLQ", "length": 11116, "nlines": 160, "source_domain": "tamil.news18.com", "title": "மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தீர்களா மோடி” – ஒவைஸி | Asaduddin Owaisi slams Modi saying “Did you eat beef biryani and sleep” on Pulwama attack– News18 Tamil", "raw_content": "\nதாக்குதலின் போது மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தீர்களா மோடி\nஸ்மிருதி இரானியின் உதவியாளர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை\nஅடுத்த 5 ஆண்டுகள் சிறப்பாக அமைய கடினமாக உழைக்க வேண்டும் - பிரதமர் மோடி\nபாஜக தொண்டர் அடித்து கொலை: காங்கிரஸ் பிரமுகர் உட்பட 10 பேர் மீது வழக்கு\nவெளிநாடு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்ட நரேஷ் கோயல்\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nதாக்குதலின் போது மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தீர்களா மோடி\nபிரதமர் மோடி மாட்டுக் கறி பிரியாணி சாப்பிட்டுத் தூங்கினாரா என ஒவைஸி கூறியது, இந்து மதத்தினரின் மனதை புண்படுத்தும் செயல் எனவும் பிரதமர் குறித்து அவதூறு கருத்து கூறியதாகவும் ஒவைஸிக்கு பாஜகவினர் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.\nபுல்வாமா தாக்குதலின் போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராஜ்நாத் சிங், மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்டு, தூங்கிக் கொண்டு இருந்தனரா என அசாதுதின் ஒவைஸி கடுமையாக விமர்சித்துள்ளார்.\nமக்களவைத் தேர்தலை முன்னிட்டு அசாதுதின் ஒவைஸி, தெலங்கானாவில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.\nஐதரா��ாத்தில் நடந்த பிரசாரத்தின் போது, ”பாலகோட்டில் இந்திய ராணுவம் குண்டு வீசி நடத்திய தாக்குதலில், 250 பேர் உயிரிழந்தனர் என அமித்ஷாவும், 300 செல்போன்களின் செயல்பாடு அந்த இடத்தில் இருந்ததாக ராஜ்நாத் சிங்கும் கூறி வருகிறார்கள்.\nஇத்தனை துல்லியமான தொழில்நுட்பம் வைத்திருக்கும் மத்திய அரசால், 50 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்துடன் ஜீப்பில் புல்வாமாவுக்கு வந்த தீவிரவாதியை ஏன் தடுக்க முடியவில்லை” என சனிக்கிழமை அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் கேள்வி எழுப்பினார்.\nமேலும், ”நான் பிரதமர் மோடியையும் ராஜ்நாத் சிங்கையும் பார்த்து கேட்கிறேன், புல்வாமா தாக்குதல் நடந்த போது, இருவரும் மாட்டுக் கறி பிரியாணி சாப்பிட்டு, தூங்கிக் கொண்டு இருந்தீர்களா” என பாஜக அரசை கடுமையாக தாக்கிப் பேசினார்.\nவரும் மக்களவைத் தேர்தலில் ஏஐஎம்ஐஎம் எனும் முஸ்லிம் கட்சியின் சார்பில் ஐதராபாத்தில் ஒவைஸி போட்டியிடுகிறார்.\nதன்னை பொறுத்தவரையில் பாஜக மற்றும் காங்கிரஸ் இரண்டுமே மதரீதியான அரசியலையே முன்னெடுத்து வருவதாக கூறினார்.\n\"பிரதமர் மோடி மாட்டுக் கறி பிரியாணி சாப்பிட்டுத் தூங்கினாரா\" என ஒவைஸி கூறியது, இந்து மதத்தினரின் மனதை புண்படுத்தும் செயல் எனவும் பிரதமர் குறித்து அவதூறு கருத்து கூறியதாகவும் ஒவைஸிக்கு பாஜகவினர் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.\nPHOTOS: அதிரடி காட்டிய வில்லியம்சன், டெய்லர்... இந்திய அணியை காப்பாற்றிய ஜடேஜா\nஆறிலிருந்து அறுபது வரை... பிரதமர் நரேந்திர மோடியின் அரிய புகைப்படங்கள்\nபுதுச்சேரியில் பள்ளி அருகே ஸ்டாம்ப் வடிவிலான போதை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது\nஸ்மிருதி இரானியின் உதவியாளர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை\n300 வாக்குச்சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு ஓட்டுகூட பதிவாகவில்லை\nஎன்.ஜி.கே: சாட்டிலைட் & டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஅடுத்த 5 ஆண்டுகள் சிறப்பாக அமைய கடினமாக உழைக்க வேண்டும் - பிரதமர் மோடி\nஎவரெஸ்ட்டில் அலைமோதும் கூட்டம்... 10 பேர் உயிரிழந்த சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/congress-candidate-karthi-chidambaram-campaign-in-sivaganga-vj-141441.html", "date_download": "2019-05-26T07:53:10Z", "digest": "sha1:YQG5GUXS56TOULGLHZRHZH7JL5IMEVEH", "length": 9735, "nlines": 166, "source_domain": "tamil.news18.com", "title": "திமுக - காங்கிரஸ் கூட்டணி ஏன்? கார்த்தி சி���ம்பரம் விளக்கம்– News18 Tamil", "raw_content": "\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி ஏன்\nஓபிஎஸ் மகன் மீது மட்டும் மோடிக்கு ஏன் அவ்வளவு காதல்\n300 சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு ஓட்டுகூட பதிவாகவில்லை\nசூறைக்காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு, கொறடவாக ஆ.ராசா தேர்வு\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி ஏன்\nவிவசாய கடன் ரத்து, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதம் 6 ஆயிரம் இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க வேண்டும்.\nதமிழகத்திற்கு இணக்கமான ஆட்சி மத்தியில் அமைய வேண்டுமென்பதற்காக தான் காங்கிரஸ்-திமுக கூட்டணி வைத்துள்ளது என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nசிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் கார்த்திக் சிதம்பரம் போட்டியிடுகிறார். கார்த்தி சிதம்பரம் கல்லல் அருகே உள்ள கீழப்பூங்குடி கிராமத்தில் பரப்புரை மேற்கொண்டார்.\nAlso Read: கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் தொண்டர்\nதேர்தல் பிரசாரத்தின் போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சி கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும். குறிப்பாக விவசாய கடன் ரத்து, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதம் 6 ஆயிரம் இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க வேண்டும்.\nAlso Read : கல்யாண வீடு, லக்‌ஷ்மி ஸ்டோர்ஸ் எது பாக்குறீங்க டிவி சீரியலை வைத்து கார்த்தி சிதம்பரம் பிரசாரம்\nமத்தியில் யார் ஆள வேண்டும் என்று முடிவெடுக்கக்கூடிய நேரம் இது தான். பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க தயாராக உள்ளதாகவும் தன்னை கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.\nPHOTOS: அதிரடி காட்டிய வில்லியம்சன், டெய்லர்... இந்திய அணியை காப்பாற்றிய ஜடேஜா\nஆறிலிருந்து அறுபது வரை... பிரதமர் நரேந்திர மோடியின் அரிய புகைப்படங்கள்\nபுதுச்சேரியில் பள்ளி அருகே ஸ்டாம்ப் வடிவிலான போதை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது\nஷுட்டிங் ஸ்பாட்டில் சிம்புவை மாலையிட்டு வரவேற்ற படக்குழு\nஓபிஎஸ் மகன் மீது மட்டும் மோடிக்கு ஏன் அவ்வளவு காதல்\nஸ்மிருதி இரானியின் உதவியாளர் மர்மமா��� முறையில் சுட்டுக்கொலை\n300 சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு ஓட்டுகூட பதிவாகவில்லை\nஎன்.ஜி.கே: சாட்டிலைட் & டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnews.wetalkiess.com/ajith-next-movie-after-nerkonda-paarvai/", "date_download": "2019-05-26T08:07:03Z", "digest": "sha1:IKHQM2BJ76DBLBIJU6JVTX6HAMHSVW5R", "length": 3537, "nlines": 25, "source_domain": "tamilnews.wetalkiess.com", "title": "அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் இவர் தான் – குஷியான ரசிகர்கள்! – Wetalkiess Tamil", "raw_content": "\nநேர்கொண்ட பார்வை டீஸர் ரிலீஸ் தேதி இதுவா\nநேர்கொண்ட பார்வை படத்திற்கான வேற லெவெலில் பிளான் ச...\nமீண்டும் வைரலாக பரவும் அஜித்தின் 60வது பட இயக்குனர...\nநேர்கொண்ட பார்வை ஸ்பாட்டை கைதட்டலால் அதிரவைத்த அஜி...\n10,000 பேருக்கு கண் சிகிச்சைக்கு உதவிய அஜித் ̵...\nநேர்கொண்ட பார்வை படத்தின் மிரளவைக்கும் புதிய போஸ்ட...\nஅஜித்துடன் இருக்கும் அந்த பெண் யார் தெரியுமா\nநேர்கொண்ட பார்வை தயாரிப்பாளருக்கு அஜித் ரசிகர்கள் ...\nநேர்கொண்ட பார்வை படத்தை பார்த்த தயாரிப்பாளர் கூறிய...\nநேர்கொண்ட பார்வை படத்தில் மேலும் ஒரு பாலிவுட் நடிக...\nசெய்திகள்ajith, nerkonda paarvai, அஜித், நேர்கொண்ட பார்வை\nரஜினி – முருகதாஸ் படத்தில் மாஸ் அப்டேட் வெளியானது \nபிரபாகரனுடன் மகேந்திரன் – மறைந்த பிறகு வெளியான புகைப்படங்களால் சர்ச்சை\nபொன்னியின் செல்வன் படம் பற்றி முதல் முறையாக பேசிய ஐஸ்வர்யா ராய்\nமீண்டும் பழைய காதலியுடன் கைகோர்க்கும் சிம்பு\n‘தளபதி 64’ படத்தின் கதைக்களம் மற்றும் விஜய்யின் கதாபாத்திரம் இது தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.clip60.com/channel/UCmyKnNRH0wH-r8I-ceP-dsg", "date_download": "2019-05-26T08:11:57Z", "digest": "sha1:DO5AIGSTRGLGSSAP5Z227E7SCFJ35WUH", "length": 6011, "nlines": 96, "source_domain": "www.clip60.com", "title": "Channel Puthiyathalaimurai TV, all video clips of channel Channel Puthiyathalaimurai TV", "raw_content": "\nமக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் பலம் பெறுமா பாஜக\nஓ.பி.எஸ். மகனை ஜெயிக்க முடியாதது ஏன் காரணங்கள் அடுக்கிய ஈ.வி.கே.எஸ் #BJP #NarendraModi\nநிச்சயம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்: டிடிவி தினகரன் உறுதி | #TTVDhinakaran #AMMK #ADMK #EVM\nடெல்டா மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் விவசாயிகள் வேதனை | #Paddy #SugarCane\nதமிழகத்திற்கான நீரை திறக்காமல் காலம் தாழ்த்துகிறதா கர்நாடகா\nஅமேதியில் ஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுட்டுக்கொலை | #BJP #SmritiIrani #Murder #Amethi\nமானாமதுரையில் நடைப்பயிற்சியின்ப���து அமமுக ஒன்றிய செயலாளர் வெட்டிக் கொலை | #Sivaganga #AMMK #Murder\nகிருஷ்ணா, கோதாவரி நதிகள் இணைப்பு நிதின் கட்கரிக்கு முதல்வர் இபிஎஸ் நன்றி\nமத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம்\nகட்சி நலனைவிட வாரிசு நலனை பார்க்கும் தலைவர்கள்: ராகுல் கடும் விமர்சனம் | #RahulGandhi #Congress\nதிற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் #TirparappuWaterfalls #Kanyakumari\nகுழந்தைகளை அதிகம் கவர்ந்த சிம்ஸ் பூங்காவின் 61ஆவது பழக்கண்காட்சி | #SimsPark #Coonoor #FruitShow\nகேரளாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டம்\nசமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வசந்தகுமார் | #Vasanthakumar\nகாலியாகவுள்ள 6 மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கு விரைவில் தேர்தல் | #RajyaSabha #MP #DMK #ADMK\nவிவிபேட் ஒப்பீடு துல்லியமாக உள்ளது: தேர்தல் ஆணையம் தகவல் | #ElectionCommission #VVPat #EVM\nPuthu Puthu Arthangal: காங்கிரஸ் செய்த தவறுகள் - ராகுல் மாற வேண்டுமா \nகட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை அழைக்கும் அதிமுக | #ADMK #OPS #EPS\nமோடி தலைமையில் அமையவுள்ள புதிய அமைச்சரவையில் இடம்பெறப்போவது யார்\nஓமலூர் அருகே வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு\nஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை: பங்க் உரிமையாளர்கள் முடிவு\nஅரசுப்பள்ளிகளை காக்க வலியுறுத்தி பரப்புரை பயணம்\nஅமைச்சர்களுடன் இணைந்து செயல்படுவேன்: சு.வெங்கடேசன்(மதுரை எம்.பி)\nவைகோவை சந்தித்து நன்றி கூறிய கனிமொழி\nசிதம்பரம் பேச்சால் ராஜினாமா முடிவை மாற்றினாரா ராகுல் காந்தி\nமோடி,ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வர் ஆக்கியவர் பிரசாந்த் கிஷோர்.. யார் இந்த கிங் மேக்கர்\nமாநிலக்கட்சி அந்தஸ்தை இழக்கிறதா விஜயகாந்தின் தேமுதிக\nஇன்று மோடியை சந்திக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/04/blog-post_408.html", "date_download": "2019-05-26T06:57:28Z", "digest": "sha1:JS366FROS6YU4PZXIVKK5BURXDEC4E6N", "length": 8547, "nlines": 108, "source_domain": "www.kathiravan.com", "title": "டிக் டாக்கை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியது கூகுள்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nடிக் டாக்கை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியது கூகுள்\nடிக் டாக் ஆப்பில் தவறாக சித்தரிக்கப்படுவதாக கூறி அதற்கு தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து கூகுள் ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.\nடிக்டாக் செயலிலை தடை செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்��து.\nஇதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீ‌திமன்றம், மதுரைக் கிளையின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.\nஇந்நிலையில் டிக் டாக் ஆப்பை பிளே ஸ்டோரில் இருந்து நீக்குமாறு கூகுள், மற்றும் ஆப்பிள் நிறுவனத்துக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அண்மையில் கடிதம் ஒன்றினை எழுதியிருந்தது.\nதற்போது மத்திய அரசின் கடிதத்தை ஏற்று, நேற்று இந்தியாவுக்கான ஆப் பிளே ஸ்டாரில் இருந்து டிக் டாக் ஆப்பினை கூகுள் நிறுவனமும், ஆப்பிள் நிறுவனமும் நீக்கி விட்டன.\nஇதனால் இனி இந்தியாவில் டிக் டாக் ஆப்பை டவுன்லோடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nCommon (4) India (9) News (1) Others (5) Sri Lanka (4) Technology (8) World (90) ஆன்மீகம் (4) இந்தியா (109) இலங்கை (538) கட்டுரை (26) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (34) கவிதைத் தோட்டம் (52) சினிமா (4) சுவிட்சர்லாந்து (2) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/841413.html", "date_download": "2019-05-26T08:09:18Z", "digest": "sha1:PGEGWYDRMOF4EIFEPYSAZGH56V2EFLZY", "length": 7635, "nlines": 60, "source_domain": "www.tamilcnn.lk", "title": "தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது – கூட்டமைப்பு குற்றச்சாட்டு!", "raw_content": "\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது – கூட்டமைப்பு குற்றச்சாட்டு\nMay 10th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.\nநாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்று வரும் சபை அமர்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.\nநாட்டில் இடம்பெற்றுவரும் அசம்பாவிதங்களினால் தமிழ் மக்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றது.\nயுத்த சூழல் மற்றும் உயிர்த்த ஞாயிறு தினத்திலும் தமிழ் மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதிகளவில் கொல்லப்பட்டிருக்கின்றனர்.\nகொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் என்பவற்றில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் அதிகளவில் தமிழ் மக்களே பாதிக்கப்பட்டனர்.\nஅதிகளவான தமிழ் மக்களே கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறான பயங்கரவாத தாக்குதல்கள் தமிழ் மக்களை இலக்கு வைத்தே மேற்கொள்ளப்படுகின்றன.\nயுத்த காலத்தில் இரசாயன தாக்குதல் மற்றும் குண்டுத்தாக்குதல்களில் தமிழ் மக்கள் அதிகளவில் கொல்லப்பட்டனர். தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\nரிஷாட் விடயத்தில் உரிய நேரத்தில் தீர்மானிப்போம்: கூட்டமைப்பு\nபிரதமரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்திய மனு நிராகரிப்பு\nகுண்டுத்தாக்குதலில் உயிர்நீத்தவர்களுக்கு சுதந்திர சதுக்கத்தில் அஞ்சலி\nமாணவர்களின் வருகையை ஊக்குவிக்க எதிர்க்கட்சி தலைவர் பாடசாலைகளுக்கு கண்காணிப்பு விஜயம்\nதலைநகர் பாடசாலைகளின் பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர் நேரில் ஆய்வு\nஉயிரிழந்தவர்களுக்கு இ.போ.சபை வவுனியா சாலையில் அஞ்சலி நிகழ்வு\nதாக்குதலில் பலியானவர்களுக்கு சாவகச்சேரியில் அஞ்சலி\nரிஷ��த்துக்கு எதிரான பிரேரணை: உரிய நேரத்தில் தீர்க்கமான முடிவெடுக்கும் கூட்டமைப்பு சம்பந்தன் அறிவிப்பு\nஅரிசி களஞ்சிய மத்திய நிலையங்களை அமைக்க நடவடிக்கை\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\nரிஷாட் விடயத்தில் உரிய நேரத்தில் தீர்மானிப்போம்: கூட்டமைப்பு\nபிரதமரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்திய மனு நிராகரிப்பு\nகுண்டுத்தாக்குதலில் உயிர்நீத்தவர்களுக்கு சுதந்திர சதுக்கத்தில் அஞ்சலி\nமாணவர்களின் வருகையை ஊக்குவிக்க எதிர்க்கட்சி தலைவர் பாடசாலைகளுக்கு கண்காணிப்பு விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/842733.html", "date_download": "2019-05-26T07:11:25Z", "digest": "sha1:OV7CR5TVZND44M734XWVXSC5LTCONZTC", "length": 9269, "nlines": 60, "source_domain": "www.tamilcnn.lk", "title": "ரிஷாத்துக்கான செல்வாக்கைப் பெருக்காதீர்! பொது எதிரணியினருடனான சந்திப்பில் சீறிப்பாய்ந்தார் மஹிந்த", "raw_content": "\n பொது எதிரணியினருடனான சந்திப்பில் சீறிப்பாய்ந்தார் மஹிந்த\nMay 15th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவை நேற்று நேரில் சந்தித்த பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரினால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குமாறு கோரியுள்ளனர்.\nஅதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்களும் மஹிந்தவைத் தனியாகச் சந்தித்து பிரேரணைக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுள்ளனர்.\nஎனினும், இரு சந்திப்புகளிலும் சாதகமான பதிலை மஹிந்த வழங்கவில்லை.\n“அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் சில தவறுகள் உள்ளன. அதனை அவசரப்பட்டு இப்போது ஏன் சமர்ப்பிக்க வேண்டும் அதில் உள்ள தவறுகள் பிரேரணை தோற்பதற்கே வழிவகுக்கும். தோற்கும் பிரேரணையைக் கொண்டுவந்து ரிஷாத்துக்கான செல்வாக்கைப் பெருக்காதீர்கள். எனவே, முதலில் பிரேரணையில் உள்ள தவறுகளைத் திருத்துங்கள். அதன்பின்னர் அதனை ஆதிப்பதா அதில் உள்ள தவறுகள் பிரேரணை தோற்பதற்கே வழிவகுக்கும். தோற்கும் பிரேரணையைக் கொண்டுவந்து ரிஷாத்துக்கான செல்வாக்கைப் பெருக்காதீர்கள். ��னவே, முதலில் பிரேரணையில் உள்ள தவறுகளைத் திருத்துங்கள். அதன்பின்னர் அதனை ஆதிப்பதா இல்லையா என்று நான் முடிவெடுப்பேன்” – என்று மேற்படி சந்திப்புகளில் சீறிப் பாய்ந்துள்ளார் மஹிந்த.\nகுறித்த பிரேரணைக்கு பஸில் ராஜபக்ச தலைமையிலான அணியினரும் இன்னும் ஆதரவு வழங்கவில்லை.\n“வெறுமனே பிரேரணைகளை மட்டும் கொண்டுவந்து பயனில்லை. அது நிறைவேற்றப்படவேண்டும். ஆனால், பொது எதிரணியிடம் அதற்கான பெரும்பான்மை இல்லை. ஜே.வி.பியின் ஆதரவுகூட அவசியம்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.\nஇதேவேளை, அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் நேற்று வரை 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர் எனவும், இன்றும் கையொப்பங்கள் திரட்டப்படும் எனவும், அதன்பின்னர் சபாநாயகரிடம் பிரேரணை கையளிக்கப்படும் எனவும் பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.\nரிஷாட்டின் பதவி விலகல் தொடர்பில் கட்சி உறுப்பினர்களுக்கு ரணில் தெரிவித்த கருத்து\nமுப்படையினரின் பூரண பாதுகாப்புடன் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசி பொங்கல்\nதிருமலையில் பிக்கு அடாத்தாகக் காணி அபகரிப்பு: உடனே தடுத்து நிறுத்தக் கோருகின்றார் சம்பந்தன் ஜனாதிபதி பிரதமருக்கு அவசர கடிதம்\nவரலாற்றில் இடம்பிடித்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்..\nஉயிர்நீத்த உறவுகளை நினைவுகூர முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்று ஓரணியில் திரள்வோம் – சம்பந்தன் அறைகூவல்\nஆயிரக்கணக்கானோரின் கண்ணீருடன் ஏற்றப்பட்டது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான ஈகைச்சுடர்\nசமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்ட தடை நீங்கியது…\nதமிழர் விடுதலையை நெஞ்சிலிருத்தி உயிர் கொடுத்தோரை அஞ்சலிப்போம் மாவை சேனாதிராஜா எம்.பி. அழைப்பு\n அநாமதேய கடிதத்தால் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு\nசஹரானுக்கு நினைவுத் தூபி அமைக்க அரசாங்கம் வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது: உதய கம்மன்பில\nஹேமசிறி – பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக விசாரணை\nரிஷாட் பதவிவிலகத் தேவையில்லை: பிரதமர்\nஐ.தே.க. அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை\nசரத் பொன்சேகாவிற்கு அமைச்சு பதவி – 98 உறுப்பினர்கள் மைத்திரியிடம் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-05-26T07:31:44Z", "digest": "sha1:RSL3R7EIRA2WNIAZQRK77C7JK6IWGPFY", "length": 11646, "nlines": 146, "source_domain": "athavannews.com", "title": "யோகி ஆதித்யநாத் | Athavan News", "raw_content": "\nஇணையத்தில் அசத்தும் சமந்தாவின் ‘Oh Baby’ திரைப்படத்தின் டீசர்\nமெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்ட தற்காலிகத் தடை\nஅ.ம.மு.க ஒன்றிய செயலாளர் வெட்டிக்கொலை: பொலிஸார் தீவிர விசாரணை\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்தின் ப்ரோமோ காட்சி\n4000 சிங்கள பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை: முஸ்லிம் வைத்தியர் யார் - உண்மையை கண்டறிய கோரிக்கை\nதமிழர்களின் பூர்வீக இடங்களை ஆக்கிரமிக்கும் தொல்பொருள் திணைக்களத்தின் புதிய இலக்கு\nயுத்த வடுக்களற்ற வடக்கு விரைவில் உருவாகும்: சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்\nபாகிஸ்தான் அகதிகளால் இந்தியாவுக்கு ஆபத்து: சுரேஷ்\n'தலைவணக்கம் தமிழினமே' - மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஸ்டாலின் பேச்சு\nவலுவான இந்தியாவை உருவாக்குவோம் - நரேந்திர மோடி\nநிரந்தர சுங்க ஒன்றியத்தை உள்ளடக்கிய ஒப்பந்தத்தை ஆதரிக்க முடியாது: லீட்ஸம்\nபிரித்தானியாவில் ஏழைக்குடும்பங்கள் உணவின்றித் தவித்து வருவதாக தகவல்\nஇங்கிலாந்து முழுவதும் தேடுதல் நடவடிக்கை -586 பேர் கைது\nஇங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லியாம் பிளெங்கட் பந்தை சேதப்படுத்தவில்லை: ஐ.சி.சி.\nநீண்ட ஆயுளைத் தந்து துன்பங்களை போக்கும் சனிபகவான் மந்திரங்கள்\nகாயத்ரி மந்திரம் தோன்றியதன் வரலாறு\nசாமிதோப்பு அய்யா வைகுண்டசாமியின் வைகாசி திருவிழா\nபெரியகல்லாறு ஸ்ரீ கடல் நாச்சியம்மனின் வருடாந்த ஒருநாள் திருச்சடங்கு\nஆதித்யநாத் பதவி விலக வேண்டும் – சிதம்பரம் கோரிக்கை\nஇந்தியாவை பிளவுபடுத்தும் வகையில் கருத்துகளை தெரிவித்து வரும் உத்தர பிரதேஷ் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காரைகுடியில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய நி... More\nஆதித்யநாத் – மாயாவதி பிரசாரம் செய்யத் தடை: தேர்தல் ஆணையம்\nதேர்தல் பிரசாரத்தின் போது மத ரீதியில் உரையாற்றியதற்காக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோர் பிரசாரம் செய்வதற்கு ��ேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இவ்விடயம் குறித்து, ஆதித்யநாத்துக்கும் மாயாவதி... More\nகாங்கிரஸ் பயங்கரவாதத்தை ஊக்குவிக்க முயற்சிக்கிறது – யோகி ஆதித்யநாத்\nகாங்கிரஸ் கட்சி பயங்கரவாதத்தை ஊக்குவிக்க முயற்சி செய்கிறது என உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றஞ்சாட்டியுள்ளார். உத்தர பிரதேசத்தில் இன்று (புதன்கிழமை) பிரசாரம் மேற்கொண்ட யோகி ஆதித்யநாத் பேசுகையில், “தேசத் துரோகம் தொடர்பான ... More\nஊக்குவிப்பு திட்டங்கள் உரிய முறையில் செல்லாததால் ஏற்பட்டுள்ள பரிதாபம்\nஇலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஸ்டாலினுக்கு சி.வி. அழைப்பு\nதமிழ் மக்களே அகதிகளாக வாழும் வடக்கில் வெளிநாட்டு அகதிகள்\nரிஷாட்டுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து 2 வாரத்திற்குள் அறிக்கை\nஇலங்கைக்கான சுற்றுலா எச்சரிக்கையை நீக்குமாறு வெளிநாடுகளிடம் பிரதமர் கோரிக்கை\nயாழில் காணிகள் விடுவிப்பதில் எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை – தர்ஷன ஹெட்டியாராச்சி\nமகாராணியின் உள்ளாடைகளைத் திருடிய தீவிர ஆதரவாளர்\nயாழில். பாடசாலை ஆசிரியை மீது கத்தி குத்துத் தாக்குதல்\nகிளிக்குஞ்சுக்கு மூளை அறுவை சிகிச்சை\nஇணையத்தில் அசத்தும் சமந்தாவின் ‘Oh Baby’ திரைப்படத்தின் டீசர்\nஅ.ம.மு.க ஒன்றிய செயலாளர் வெட்டிக்கொலை: பொலிஸார் தீவிர விசாரணை\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்தின் ப்ரோமோ காட்சி\nஅகுங் எரிமலை வெடிப்பு – விமான சேவைகள் பாதிப்பு\n‘கசட தபற’ திரைப்படத்தின் ஃபெர்ஸ்ட் லுக் – மோஷன் போஸ்டர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2019/05/15/", "date_download": "2019-05-26T07:35:13Z", "digest": "sha1:7LFP2S6DV6CFSPE2KTVWHXCZPTQWRBND", "length": 16475, "nlines": 100, "source_domain": "plotenews.com", "title": "2019 May 15 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nகாத்தான்குடியில் மற்றுமொரு சந்தேகநபர் கைது-\nஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், தேடப்பட்டு வந்த சந்தேகநபர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nகொச்சிக்கடை பிரதேசத்தில் வைத்து வெடிக்கவைக்கப்பட்ட குண்டு பொருத்தப்பட்டிருந்த வாகனத்தை, கொள்வனவு செய்ய உதவியமை மற்றும் அதன் ஆசனங்களை அமைக்க உதவிய நபரே காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து, பொலிஸாரல் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more\nவடமேல் மாகாணம், கம்பஹா பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு அமுல்-\nவடமேல் மாகாணத்துக்கும் கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களுக்கும் இன்று இரவு 7 மணியிலிருந்து பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.\nஇன்று இரவு 7 மணியிலிருந்து அதிகாலை 4 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுமென, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கு இன்று ஊரடங்கு அமுல்படுத்தப்படாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீன பிரதமர் சந்திப்பு-\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் சீன பிரதமர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்றுபிற்பகல் பீஜிங் நகரில் இடம்பெற்றது. இலங்கையில் இடம்பெற்ற எதிர்பாராத பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தனது அனுதாபங்களை தெரிவித்த சீன பிரதமர்,\nஇலங்கை சீன ஜனாதிபதிகளுக்கிடையிலான கலந்துரையாடலின்போது இணக்கம் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக தாம் அதிக கவனம் செலுத்தியுள்ளதோடு, பயங்கரவாத சவால்களை வெற்றிகொள்வதற்கு சீன அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய அனைத்து உதவிகளையும் பெற்றுக்கொடுக்க ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்தார். Read more\nவடமேல் மாகாண வன்முறைகள் தொடர்பில் 78 பேர் கைது-\nவடமேல் மாகாணத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வடமேல் மாகாணத்தில் மாத்திரம் இதுவரை 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குசேகர கூறியுள்ளார்.\nமேலும், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தலைநகர் கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை மையப்டுத்தி இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 10 பெண்கள் உள்ளிட்ட 85 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.\nஉடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸார் மூவருக்கு இடமாற்றம்-\nகுருநாகல் மாவட்டடம் குளியாப்பிட்டி பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட மூவர், உடன் அமுலுக்கு வரும் வகையில், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nஇதற்கமைய, ஹொஷான் ஹேவாவிதாரன குளியாப்பிட்டி பொலிஸ் நிலையத்திலிருந்து களுத்துறை பொலிஸ் பயிற்சி கல்லூரியின் பிரதி பணிப்பாளராகவும், நுகேகொட பொலிஸ் அதிகாரி எல்.எஸ்.சிகேரா குளியாப்பிட்டி பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரியாகவும், Read more\nயாழில் ஆசிரியை மீது கத்தியால் குத்தி சங்கிலியை அறுக்க முயற்சி-\nயாழ். அராலி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் வைத்து ஆசிரியை ஒருவர் மீது இருவர் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.\nஅராலி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவர் இன்று காலை பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தபோது பாடசாலைக்கு அருகிலுள்ள ஒழுங்கைக்கு அருகில் ஆசிரியையை வழிமறித்த இருவர் ‘மாணவர்கள் இருவர் பாடசாலைக்கு செல்லாது ஒழுங்கைக்குள் நிற்கிறார்கள்’ என கூறியுள்ளனர்.\nபப்புவா நியூகினியாவில் பாரிய நிலநடுக்கம்-\nஅவுஸ்திரேலியாவிற்கு அருகில் உள்ள பப்புவா நியூகினியா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பப்புவா நியூகினியா மற்றும் சொலமன் தீவுகளில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\nகோகோபோ தீவின் அருகில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 7.5 ரிச்டர் அளவு கோலில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மேற்கண்ட தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின் சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.\nயாழ். கச்சாய் பிரதேச வாள்வெட்டு சம்பவத்தில் நால்வர் காயம்-\nயாழ்ப்பாணம், கச்சாய் பாலாவி தெற்கில் இடம்பெற்ற வாள் வெட்டுத் தாக்குதலில் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபாலாவி தெற்கிலுள்ள வீடொன்றுக்குள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த கும்பல் வீட்டில் இருந்தவர்கள் மீது வாள் வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். அதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தங்கராசா நிறோஸ் (வயது 28), தங்கராசா ரஜீவன் (வயது 27) மற்றும் மயூரன் நிரோஷினி (வயது 32) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read more\nவவுனியா சாளம்பைக்குளத்தில் மர்மப் பொதிக்குள் வாள்கள் மீட்பு-\nவவுனியா சாளம்பைக்குளம் பள்ளிவாசலுக்கு முன்பகுதியில் நேற்று இரவு மர்மப் பொதியொன்று காணப்பட்டதையடுத்து அப்பகுதியில் ஒரு பதற்றமான சூழல் காணப்பட்டது.\nசாளம்பைக்குளம் பள்ளிவாசலை அண்மித்துள்ள பாலத்தின் அருகே கைவிடப்பட்ட நிலையில் மர்மப் பொதி ஒன்று காணப்படுவதாக நேற்று இரவு பூவரசங்குளம் பொலிஸாருக்கு இரகசிய தகவலொன்று கிடைத்துள்ளது. இந்நிலையில், இரகசிய தகவலையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற பொலிஸாரும் இராணுவத்தினரும் குறித்த மர்ம பொதியினை சோதனையிட்டுள்ளனர். Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/2018/09/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-05-26T07:49:36Z", "digest": "sha1:JTZIX3UJLUZMDHUULFNZI3TH7QTFT5NE", "length": 18405, "nlines": 102, "source_domain": "tnreports.com", "title": "டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா? -", "raw_content": "\n[ May 24, 2019 ] இந்துத்துவாவை எதிர் கொள்ளாமல் திமுக எதிர் காலத்தில் வெற்றி பெற முடியாது – அரிபரந்தாமன்\tஅரசியல்\n[ May 23, 2019 ] இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சி திமுக- சாதித்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்\n[ May 23, 2019 ] பொன்னாரை தோற்கடித்த பாலத்தின் கீழ் வாழும் ��க்கள்\n[ May 20, 2019 ] கருத்துக்கணிப்பு மோசடியானது- ஏன்\n[ May 20, 2019 ] கருத்துக்கணிப்புகளில் நம்பிக்கையில்லை –ஸ்டாலின்\n[ May 15, 2019 ] ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்\n[ May 15, 2019 ] பிளவுவாதிகளின் தலைவர் மோடிக்கு டைம்ஸ் இதழ் புகழாரம்\n[ May 14, 2019 ] ஸ்டாலினின் சவாலை ஏற்பாரா தமிழிசை\n[ May 14, 2019 ] இரோம் சர்மிளாவுக்கு இரட்டைக்குழந்தைகள்\n[ April 17, 2019 ] மாற்றம் கொண்டு வருமா “நோட்டா”\nடாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\nSeptember 3, 2018 கட்டுரைகள், தற்போதைய செய்திகள் 1\nஉங்கள் வீட்டிற்குள்ளும் ஒரு அபிராமி இருக்கலாம் சார்\nதமிழகத்தில் வெல்ல மோடியின் முகம் கைகொடுக்குமா\nஅழகிரி கருணாநிதியின் விருப்பத்திற்குரிய மகனா\n#மேற்குத்_தொடர்ச்சி_மலை -அருண் நெடுஞ்செழியன் பார்வை\nதென் தமிழகத்தின் தென்காசியில் நடைபெறும் கூட்டம் ஒன்றில் பங்கேற்க தூத்துக்குடி விமானத்தில் பயணித்த பாஜக தமிழ் மாநில தலைவர் தமிழிசையை நோக்கி தூத்துக்குடியைச் சேர்ந்த சோஃபியா என்ற பெண் “பாசிச பாஜக ஒழிக” என்று கோஷமிட்டதால். தமிழசையின் புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்காக ஆட்சி செய்கிறோம் என்று சொல்லி பதவிக்கு வந்த பின்னர் மக்களுக்கு எதிரான ஆட்சியை செய்கிறவர்களுக்கு மக்கள் ஜனநாயக வழிகளில் தங்கள் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதற்குரிய வழிகளை ஜனநாயகம் வழங்குகிறது. இந்தியாவில் அதற்கு முந்தைய 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியின் அதிருப்தி பாஜகவை தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியாக ஆட்சியில் அமர்த்தியது. குஜராத்தில் முதல்வராக இருந்த மோடி பாஜகவை மிக பிரமாண்டமாக வெற்றி பெற வைத்து பிரதமர் ஆனார். ஆனால், காங்கிரஸ் ஆட்சியின் கசப்பு பாஜக மீது பல எதிர்ப்பார்ப்புகளை உருவாக்கியது. ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டே ஆண்டுகளில் மோடியின் வீழ்ச்சி துவங்கி விட்டது.\nநூற்றுக்கணக்கான மசோதாக்கள், சட்டங்கள் மக்களின் உரிமைகளைப் பறித்தன. எதை எல்லாம் மோடி காங்கிரஸ் ஆட்சியில் எதிர்த்தாரோ அதை எல்லாம் கொண்டு வந்தார். உதாரணத்திற்கு ஆதார் அட்டை. இன்னும் சொல்லப் போனால் காங்கிரஸ் கட்சி தயங்கி தயங்கி நடைமுறைப்படுத்த தயங்கிய மக்கள் உரிமை பறிப்புச் சட்டங்கள் அனைத்தும் வேக வேகமாக நட���முறைப்படுத்தப்பட்டன.அப்போதே மக்கள் மோடியின் மீது அதிருப்தி அடையத் துவங்கி விட்டார்கள்.\n2016- ல் ரூபாய் நோட்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பலன் என்ன என்பது உங்களுக்கு தெரியும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் இயக்குநர் ரகுராம் ராஜனின் கூற்றை நீங்கள் கவனித்திருக்கக் கூடும். இந்திய வரலாற்றில் படு தோல்வியடைந்த ஒரு கருப்பு நடவடிக்கைதான் டீமானிட்டைசேஷன். அது வெறுமனே தோல்வியடைய வில்லை நாடு முழுக்க 150 உயிர்களை காவு வாங்கி முடிவுக்கு வந்தது.\nஅதனுடைய விபரீதமான பின் விளைவுகளில் இருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீளமுடியவில்லை. மீள்வதற்கு ஜி.எஸ்.டி அமல் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி மீதும் இந்தியாவின் இதயமான சிறு வணிகத்தின் மீதும் மிருகத்தனமாக தாக்குதலை ஜி.எஸ்.டி நடத்தியது. தமிழகத்தின் திருப்பூர் பின்னலாடை, சிவகாசி பட்டாசு என ஒட்டு மொத்த தொழில்களும் நசிந்து காணப்படுகிறது.\nநிற்க, இது தொழில்துறை பின்னடைவு. மதவெறி, மாட்டிறைச்சி அரசியல் என எப்போதும் ஏதேனும் ஒரு நேரம் ஒரு மக்கள் கூட்டத்தின் மீது உங்கள் கட்சியினர் வெறுப்பை உமிழ்ந்து கொண்டே இருக்கிறார்கள். தலைமை இல்லாத அதிமுக அணிகளாக ஓபிஎஸ்- இபிஎஸ் முகமூடிகளை வைத்து தமிழகத்தை உங்கள் டெல்லி தலைமை ஆட்சி செய்கிறது.\nநம்பிக்கை வாக்கெடுப்பு உள்ளிட்ட அனைத்திலும் அதிமுக நீங்கள் கேட்காமலெயே வாக்களிக்கிறது. ஆனாலும், ஒன்றை கவனித்தீர்களா தமிழிசை யாராவது அதிமுகவினரிடம் “பாஜகவோடு கூட்டணியா\nபதறிப்போய் இல்லை என்கிறார்கள் அதிமுகவினர்..\nதிமுக கலைஞர் நினைவேந்தலுக்கு அமித்ஷாவை அழைத்தது பாஜகவோடு கூட்டணி குறியீடு என்று பேசப்பட்டது. ஆனால் திமுக தலைவரான ஸ்டாலின் தன் முதல் உரையிலேயே உங்களோடு இணைய மாட்டோம் என பளிச்சென்று பதிலடி கொடுத்திருக்கிறார்.\nஆக மொத்தம் எந்தக் கட்சியும் தமிழகத்தில் உங்களோடு கூட்டணி சேர தயங்குகிறது. எஞ்சியிருபப்து ரெய்ட் வருமோ, கைது செய்வார்களோ என்ற அச்சம்தான் பாஜக குறித்து பலரையும் பேச விடாமல் தடுக்கிறது.\nதமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுக்க உங்கள் கூட்டணியில் இருந்தவர்களே இப்போது ஓடுகிறார்கள். சிவசேனா, சந்திரபாயு நாடு, என ஒவ்வொருவராக கழண்டு கொண்டிருக்கிறார்கள்\nஏன் தமிழிசை மேடம் நல்லாட்சி கொடுக்கும் மோடியிடம் இருந்து விட்டால் போதும் என கூட்டணி கட்சிகள் ஏன் ஓடுகின்றன\nநீட்டில் தங்கை அனிதாவின் உயிரை பறிகொடுத்த ஒவ்வொருவருக்கும் தெரியும் அதில் பாஜகவின் ஐடியாலஜிக்கல் தந்திரம் எது என்று\nமொத்தத்தில் உங்கள் மீதல்ல உங்கள் கட்சி மீது மக்களுக்கு வெறுப்பு இருக்கிறது. அந்த வெறுப்பை வெளிப்படுத்தும் ஒரு தருணத்திற்காக ஒவ்வொரு குடிமகனும் காத்திருக்கிறான். ஆனால், அந்த எதிர்ப்பை ஒரு கோஷத்தின் மூலமோ, சத்தமான குரலின் மூலமோ வெளிப்படுத்தும் போது உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது\nஅந்த குரலை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால்\nநாளை நீங்கள் எங்கு சென்றாலும் இந்த குரல்கள் கேட்கும். அந்த குரல் விமானத்தில்தான் கேட்கும் என்றில்லை நீங்கள் ஒரு சைக்கிளில் சென்றால் கூட அந்த குரல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும் அது பாதிக்கப்பட்ட குரல் அப்படித்தான் ஒலிக்கும்\nஉங்கள் வீட்டிற்குள்ளும் ஒரு அபிராமி இருக்கலாம் சார்\nடெண்டர் ஊழல் முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி\nJuly 19, 2018 அரசியல், தற்போதைய செய்திகள் 0\nசிறுமிக்கு நடந்த பாலியல் கொடுமை: கொதிக்கும் சமூக வலைத்தளம் பெருங்கடல் வேட்டத்து ஆவணப்பட பகிர்வுகள் மொத்தமாக வாசிக்க பாஜகவுக்கு எதிரான […]\n#Operation_Dravida -பாஜக நிழலில் அழகிரி படை திரட்டுகிறார்\nAugust 19, 2018 அரசியல், தற்போதைய செய்திகள் 0\nஇவர் யார் என்று தெரிகிறதா பாஜகவுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்:காங்கிரஸ் அறிவிப்பு பாஜகவுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்:காங்கிரஸ் அறிவிப்பு திருச்சியில் என்ன நடந்தது\nஎழுவர் விடுதலை :ஆளுநர் நிராகரிப்பார் -சு.சாமி\nSeptember 9, 2018 அரசியல், தற்போதைய செய்திகள் 0\nஎழுவர் விடுதலை :”அரசியல் செய்ய வேண்டாம்” -அற்புதம்மாள் எழுவரையும் ஆளுநர் விடுவிக்க வேண்டும்-ஸ்டாலின் கோரிக்கை எழுவரையும் ஆளுநர் விடுவிக்க வேண்டும்-ஸ்டாலின் கோரிக்கை குட்கா ஊழல் : காவல்துறை-பரஸ்பர […]\nவிமர்சனத்தை ஏற்றுக்கொல்ல தைரியம்இள்ளாத கோழைகள் செய்கிற ஈனசெயல்தான் கைதுநடவடிக்கை.\nஇந்துத்துவாவை எதிர் கொள்ளாமல் திமுக எதிர் காலத்தில் வெற்றி பெற முடியாது – அரிபரந்தாமன்\nஇந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சி திமுக- சாதித்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்\nபொன்னாரை தோற்கடித்த பாலத்தின் கீழ் வாழும் மக்கள்\nRaja kullaappan on கனவுகளை நோக்கி பயணித்தது எப்படி: -இராஜா குள்ளப்பன்\nRaja kullaappan on கனவுகளை நோக்கி பயணித்தது எப்படி: -இராஜா குள்ளப்பன்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nPrabhu Dharmaraj on அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/tag/special-relativity/?lang=ta", "date_download": "2019-05-26T07:42:30Z", "digest": "sha1:H2W2HOL2LZWTB5VSF2EHYBPYBJRKFDOV", "length": 8308, "nlines": 98, "source_domain": "www.thulasidas.com", "title": "சிறப்பு சார்பியல் ஆவணக்காப்பகம்,en - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nTag சென்னை: சிறப்பு சார்பியல்\nஅக்டோபர் 29, 2016 மனோஜ்\nஅக்டோபர் 7, 2016 மனோஜ்\nசெப்டம்பர் 11, 2016 மனோஜ்\nநாங்கள் ஐன்ஸ்டீன் மற்றும் சிறப்பு சார்பியல் பற்றி கேட்கும் போது (அல்லது சிறப்பு சார்பியல் கோட்பாட்டின், உண்மையான பெயரை பயன்படுத்த), நாங்கள் பிரபலமான யோசிக்க சமன்பாடு, மற்றும் இரட்டை முரண்பாடு போன்ற வித்தியாசமான விஷயங்களை. அந்த விஷயங்களை அனைத்து உண்மை மற்றும் முக்கியமான இருக்கும் போது, எஸ்ஆர் தீர்க்க முயற்சிக்கும் பிரச்சனை ஒரு முற்றிலும் வேறுபட்ட ஒன்றாகும். அது இயற்பியலில் ஒரு அடிப்படை கொள்கை பாதுகாக்க ஒரு முயற்சியாகும்.\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 9,229 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,490 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 6,826 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nமுயற்சி கொள்முதல் போக்குவரத்து Maxvisits இருந்து\nபதிப்புரிமை © 1999 - 2019 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/category/8867306/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/amp", "date_download": "2019-05-26T07:31:52Z", "digest": "sha1:F4AABG5YWSLJHBRWFAJMNBN3LP3VTH3G", "length": 6801, "nlines": 101, "source_domain": "m.dinakaran.com", "title": "Dinakaran", "raw_content": "\nடிஆர்இயூ தொழிற்சங்கம் வலியுறுத்தல் வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸ் பாதுகாப்பு திருவாரூர் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேருக்கு அஞ்சலி\nதெற்கு ரயில்வே உணவகங்களில் நேரடி உணவு விற்பனையை ஐஆர்சிடிசி விரிவுபடுத்த வேண்டும்\nநீடாமங்கலத்தில் சாலை சீரமைப்பு பணி\nமுத்துப்பேட்டை அருகே பல்லாங்குழியாக மாறிய சாலை கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத்துறை: பொதுமக்கள் குற்றச்சாட்டு\nகூத்தாநல்லூர் ரஹ்மானியார் தெருவில் கொசுக்கள் கூடமாக மாறியஅஞ்சுக்கேணி குளம் தூர்வார பொதுமக்கள் கோரிக்கை\nசிறந்த பளுதூக்கும் மாணவ, மாணவிகள் விளையாட்டு விடுதியில் தங்கி படிக்க விண்ணப்பிக்கலாம்\nமுத்துப்பேட்டை அடுத்த உப்பூரில் 3 மாதத்திற்கு மேலாக சேதமாகி கிடந்த மின் கம்பம் சீரமைப்பு\nமுத்துப்பேட்ைட பகுதி பள்ளிவாசல்களில் ேநான்பு கஞ்சி வினியோகம்\nமாநில செயலாளர்களை விடுதலை செய்யக்கோரி திருவாரூரில் சிஐடியு தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்\nதிருவாரூர் மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது\nராசிமணலில் காவிரியின் குறுக்கே அணை கட்டுமானப் பணி உடன் துவங்க நடவடிக்கை பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்\nகோடை உழவு செய்தால் மண் பொலபொலப்பு தன்மை அடையும் வேளாண் அதிகாரி தகவல்\nமுத்துப்பேட்டை ஆசாத் நகர் பள்ளிவாசல் அருகில் மாதக்கணக்கில் குவிந்து கிடந்த குப்பை அகற்றம்\nதூத்துக்குடியில் பொது வினியோக திட்டம் நீடாமங்கலத்தில் இருந்து 1,250 டன் அரிசி மூட்டைகள் அனுப்பி வைப்பு\nநீடாமங்கலம் பகுதியில் குளங்கள் வற்றியதால் மீன் வளர்ப்பு தொழில் பாதிப்பு\nதிருத்துறைப்பூண்டியில் 2 நாள் நெல் திருவிழா பங்கேற்க முன்பதிவு செய்யலாம்\nநாகை எம்பி, திருவாரூர் எம்எல்ஏ தொகுதி வாக்கு எண்ணிக்கையின்போது 521 போலீசார் பாதுகாப்பு பணி\nலெட்சுமாங்குடியில் காம்பவுண்ட் சுவர் இல்லாததால் குடிமகன்களின் புகலிடமாக மாறி வரும் பள்ளி வளாகம்\nகூத்தாநல்லூர் 22வது வார்டு அன்வாரியா தெருவில் கைப்பம்பு மாயமானதால் குடிநீருக்கு மக்கள் அவதி\nமுத்துப்பேட்டை ஆசாத் நகர் பள்ளிவாசல் அருகில் மாதக்கணக்கில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilnayaki.wordpress.com/2017/05/", "date_download": "2019-05-26T07:21:48Z", "digest": "sha1:CPIIHGXGYARIWYVO6JFMJ2M2K46I3R6Q", "length": 7285, "nlines": 204, "source_domain": "thamilnayaki.wordpress.com", "title": "May | 2017 | thamilnayaki", "raw_content": "\nதிருக்கோத்தும்பி – வாரம் ஒரு வாசகம் – 10\n10.திருக்கோத்தும்பி (தில்லையில் அருளியது) `அத் தேவர் தேவர்; அவர் தேவர்;’ என்று, இங்ஙன், பொய்த் தேவு பேசி, புலம்புகின்ற பூதலத்தே, பத்து ஏதும் இல்லாது, என் பற்று அற, நான் பற்றிநின்ற மெய்த் தேவர் தேவற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ பாடல் 5. — வண்டுகளின் ராஜாவே பாடல் 5. — வண்டுகளின் ராஜாவே ‘அந்தக் கடவுளே கடவுள்’ ‘அவர் ஒருவரே பெரிய … Continue reading →\nதிருப்பொற்சுண்ணம் – வாரம் ஒரு வாசகம் – 9\n9.திருப்பொற்சுண்ணம் (தில்லையில் அருளியது) [வாசனை திரவியங்களை உரலில் இட்டு இடிக்கப்படுவது பொற்சுண்ணம். இதில் சிறிது பொன்னும் சேர்க்கப்படும். பொன் போன்ற நிறமுடைய இப்பொடி இறைவனின் திருமஞ்சனத்தின்போது உபயோகிக்கப்படுவது.] வாள் தடம் கண் மட மங்கை நல்லீர் வரி வளை ஆர்ப்ப, வண் கொங்கை பொங்க, தோள் திருமுண்டம் துதைந்து இலங்க, `சோத்தம், பிரான் வரி வளை ஆர்ப்ப, வண் கொங்கை பொங்க, தோள் திருமுண்டம் துதைந்து இலங்க, `சோத்தம், பிரான்\nதிருவம்மானை – வாரம் ஒரு வாசகம் – 8\n8.திருவம்மானை (திருவண்ணாமலையில் அருளியது) பண் சுமந்த பாடல் பரிசு படைத்தருளும் பெண் சுமந்த பாகத்தன், பெம்மான், பெருந்துறையான், விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன், கண் சுமந்த நெற்றிக் கடவுள், கலி மதுரை மண் சுமந்த கூலி கொண்டு, அக் கோவால் மொத்துண்டு புண் சுமந்த பொன் மேனி பாடுதும் காண்; அம்மானாய்\nதிருவெம்பாவை – வாரம் ஒரு வாசகம் – 7\n7.திருவெம்பாவை (திருவண்ணாமலையில் அருளியது) `பாதாளம் ஏழினும் கீழ் சொல் கழிவு பாத மலர்; போது ஆர் புனை முடியும் எல்லாப் பொருள் முடிவே பேதை ஒருபால்; திருமேனி ஒன்று அல்லன்; வேத முதல்; விண்ணோரும், மண்ணும், துதித்தாலும், ஓத உலவா ஒரு தோழம் தொண்டர் உளன்; கோது இல் குலத்து, அரன் தன் கோயில் பிணாப் … Continue reading →\nபோர் – பால்ராஜ் கோமல்\nபிரியமான மாணவர்களே – நிகனோர் பர்ரா\nஆன்மா சாந்தி அடையட்டும் – நிகனோர் பர்ரா\nஅம்மாவுக்கு ஒரு கடிதம் – ஹொரேஸ் அய்ல்ஸ் (Horace Iles)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/cineevents/2018/11/29175155/Laddu-Movie-poojai.vid", "date_download": "2019-05-26T07:24:00Z", "digest": "sha1:RXB5H4U55A62E3OAPZS6ZCONJFPQGSSQ", "length": 4244, "nlines": 136, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil cinema videos | Tamil Celebrity interview videos - Maalaimalar", "raw_content": "\nபிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\nபிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\nபுயல் பாதித்த மக்களுடன் சூரி\nமஹத் மற்றும் யாஷிகா நடிக்கும் புதுப்படத்தின் பூஜை\nரசூல் பூக்குட்டியின் ‘ஒரு கதை சொல்லட்டுமா’ இசை வெளியீட்டு விழா\nலட்டுக்குள் பூந்தி பூந்தி படக்குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பு\nகண்ணா லட்டு தின்ன ஆசையா படக்குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பு\nகண்ணா லட்டு தின்ன ஆசையா - பாடல்கள் வெளியீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2018-10/pope-prays-sulawesi-tsunami-victims.html", "date_download": "2019-05-26T07:05:52Z", "digest": "sha1:W4QBRTQIR7DKG7FQ4VAYBRVENHICYDBH", "length": 9080, "nlines": 219, "source_domain": "www.vaticannews.va", "title": "இந்தோனேசியா சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு செபம் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nஇந்தோனேசிய நில அதிர்ச்சி மற்றும் சுனாமி பாதிப்பு (AFP or licensors)\nஇந்தோனேசியா சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு செபம்\nநிலநடுக்கம், மற்றும், சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்தோனேசிய மக்களுக்காக செப உறுதியை வழங்கியதோடு, விசுவாசிகளோடு இணைந்து செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஇந்தோனேசியாவின் சுலாவேசி பகுதியில், நிலநடுக்கம், மற்றும், சுனாமியால் உயிரிழந்தவர்கள், மற்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு, தன் செப உறுதியை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nமிகப்பெரும் எண்ணிக்கையில் உயிரிழந்துள்ள இம்மக்களுக்காக தான் செபித்ததாகவும், காயமுற்றோர், வீடுகளையும் வேலைகளையும் இழந்தோர் என அனைவரையும் தன் செபத்தில் நினைவுகூர்ந்ததாகவும், இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ�� அவர்கள், பாதிக்கப்பட்டோருக்கு இறைவன் ஆறுதலை வழங்குவதோடு, இம்மக்களுக்கு உதவ முன்வந்திருப்போருக்கு ஊக்கத்தையும் வழங்குவாராக என வேண்டினார்.\nஇந்நோக்கங்களுக்காக அன்னை மரியின் பரிந்துரையை வேண்டி, 'அருள் நிறை மரியே' என்ற செபத்தை, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த அனைவருடனும் இணைந்து செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nஇந்தோனேசியாவின், மத்திய மாநிலமான சுலவேசியில் இடம்பெற்ற நிலநடுக்கம், மற்றும், சுனாமியால், இதுவரை, குறைந்தது, 832 பேர் உயிரிழந்துள்ளதாகவும், எண்ணற்றோர் காணாமல் போயுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென அப்பகுதியின் மனாடோ மறைமாவட்டம், குழு ஒன்றை அமைத்து, நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது\nபல்சமய உரையாடல் அவையின் புதிய தலைவர்\nதிருத்தந்தை, Maori பழங்குடி இன அரசர் சந்திப்பு\nநூற்றாண்டு காணும் Lungro திருஆட்சிப் பீடத்திற்கு வாழ்த்து\nபல்சமய உரையாடல் அவையின் புதிய தலைவர்\nதிருத்தந்தை, Maori பழங்குடி இன அரசர் சந்திப்பு\nநூற்றாண்டு காணும் Lungro திருஆட்சிப் பீடத்திற்கு வாழ்த்து\nபாப்பிறை மறைப்பணி கழகங்களின் பேரவை, மே 27-ஜூன் 01\nகாணாமல்போயுள்ள சிறார் உலக நாள், மே 25\nஉயிர்ப்புக்காலம் 6ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://libas07.blogspot.com/p/blog-page.html", "date_download": "2019-05-26T08:02:14Z", "digest": "sha1:EKBLGO6JGDSRLU46OW5DS6232KVLFG7V", "length": 6050, "nlines": 78, "source_domain": "libas07.blogspot.com", "title": "لجنة الإرشاد لجمعية الباقويين: திருச்சி தமிழ் மாநில மாநாடு", "raw_content": "\nதிருச்சி தமிழ் மாநில மாநாடு\nலஜ்னத்துல் இர்ஷாத் பாகவி ஆலிம் சங்கம் (லிபாஸ்)\n“தென்னிந்திய முஸ்லிம்களின் சமய அணுகு முறையில்\nநேரம் : 03.2012 செவ்வாயன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி\nஇடம் : அல்முஹம்மதிய்யா பள்ளிவாசல் வளாகம். தஞ்சாவூர் சாலை. திருச்சி\n9.00 உற்சாகத்திற்கு ஒரு சொல் –உரை\n0.3.30 மதரஸாக்களின் பின்னடைவுக்கு காரணம் - பட்டி மன்றம்.\n07.00 மாபெரும் மீலாதுப் பொதுக் கூட்டம்\nசங்கை மிகு காந்தபுரம் ஷைக் அபூபக்கர் ஹஜ்ரத் (கேரளா)\nசங்கை மிகு முஹம்மது குட்டி ஹஜ்ரத் (அதிராம்பட்டினம்)\nசங்கை மிகு சித்தீக் அலி ஹஜ்ரத் (சேலம்)\nசங்கை மிகு ஜஹீர் ஹஜ்ரத (பெங்களூர் )\nமற்றும் பல மூத்த ஆலிம் பெருந்தகைகள்\nஇந்நிகச்சியில் பங்கேற்க ஆலிம்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.\nதமிழகத்தில் வஹாபிஸத்தின் மர்மக் கூட்டாளிகளாக இருக்கிற சில கசப்பு சக்திகள் தமிழ முஸ்லிம்களின் பாரம்ரியத்தை உருமாற்றம் செய்ய முயற்சி செய்து, அந்த முயற்சியில் வெகு தூரத்திற்கு வந்து விட்டனர். இந்த மாநாடு நமக்கு தெளிவுமிக்க தீர்வுகளை தருகிற நோக்கில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது,\nஆர்வம் மிக்க ஒவ்வொரு ஆலிம் பெருந்தகையும் இந்த மாநாடு தாம் கடமையாற்றுவதற்குரியது என்ற எண்ணத்தோடும் எழுச்சியோடும் கலந்து கொள்ள வேண்டுகிறோம். தயவு கூர்ந்து உங்களது வருகையை : 9865619562 என்ற எண்ணில் அழைத்து அல்லது SMS மூலம் பதிவு செய்யவும்.\nதிருச்சி தமிழ் மாநில மாநாடு\nஎனும் சத்திய நெறியை சளைக்காமல் போதித்தல் அண்ணல் அஃலா ஹஜ்ரத் அவர்களின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப சமய சமூக அக்கறையுள்ள விசயங்களில் உற்சாகத்தோடும ஊக்கத்தோடும் ஈடுபடுதல். பாகவி ஆலிம்களிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி இன்றைய உலகின் தேவைக்கு ஏற்ப ஆலிம்கள் தங்களை தயார் செய்து கொள் வதற்கு தகுந்த சூழலை உருவாக்குதல் ஆகியவற்றுக்காக LIBAS செயலாற்றும். இன்ஷாஅல்லாஹ்.\nகோவை அப்துல் அஜீஸ் பாகவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nmnfpe.blogspot.com/2016/07/7.html", "date_download": "2019-05-26T07:09:19Z", "digest": "sha1:UBNQSKV7VVSN5Q7PB5TZDKF7NTGKJZ2X", "length": 7001, "nlines": 109, "source_domain": "nmnfpe.blogspot.com", "title": "NFPE - ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP 'C',NAGAPATTINAM DIVISION: சிறப்பு செய்தி - 7வது ஊதிய குழு", "raw_content": "\nஅகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்-'சி' பிரிவு, நாகப்பட்டினம் கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது கோட்ட தலைவர்:-தோழர்.S.அரசு-9443488524, கோட்ட செயலர்:-தோழர்.S.மீனாட்சிசுந்தரம்-9486427920, கோட்ட நிதிச்செயலர்:-தோழர்.B.மணிமாறன் -7598318975\nசிறப்பு செய்தி - 7வது ஊதிய குழு\nஎல்லோர்க்கும் தெரிந்த பழங்கதை ஒன்று உண்டு. ஒரு காட்டில் ஒரு திருடன் தங்கி அந்த வழியாக வருவோர் போவோர் எல்லோரிடமும் வழிப்பறி செய்துவிட்டு, கட்டிய துணியோடு மட்டும் துரத்தி விடுவானாம். அவனை திட்டாத,சபிக்காத ஆட்களே அந்த பகுதியில் எவருமே இல்லை. அந்த திருடனுக்கும் வயதாகிவிட்டது. அதனால் அப்பாவைத் தொடர்ந்து மகன் வழிப்பறி செய்ய தொடங்கினான், அவனுடைய அப்பன் படுக்கையில் சாகும் தருவாயில் கிடந்த போது மகனை அழைத்து 'மகனே, என்னை திட்டாத ஆளே இங்கில்லை. ஆனால் இனி கொ���்ச நாளில் சாகப்போறேன். இந்த கொஞ்சநாளிலாவது என்னை பாராட்ட வேண்டும். அதுக்கு நீதாண்டா ஏதாவது செய்யனும்னு கெஞ்சினான்........................................ அன்று முதல் அந்த மகன் வழிப்பறி செய்ததோடு மக்களோட துணியை கூட விடாமல் உருவி விட்டான். பாதிக்கப்பட்ட மக்கள் அடேங்கப்பா இவன் அப்பனே தேவலாம், புண்ணியவான், மானத்தோடாவாவது அனுப்பினான். இந்த பயலுக்கு அவங்கப்பன் நல்ல மனுசன் தான்.................. என பேச துவங்கி விட்டார்கள்........................ தகப்பன் - 6th PAY Commission, மகன்-7th PAY Commission.\n7வது ஊதியக்குழுவின் அரசாங்க பதிவு பெற்ற அறிக்கை வ...\nசிறப்பு செய்தி - 7வது ஊதிய குழு\nஅனைவருக்கும் இனிய ரமலான் நல் வாழ்த்துக்கள்\n7 வது ஊதியகுழுவின் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்ப...\n7 வது ஊதிய குழுவின் பரிந்துரையும், ஏமாற்றமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4690", "date_download": "2019-05-26T07:36:40Z", "digest": "sha1:KDQMEYNIEDQMPZPD2DHN5XR2EXDJ5MDT", "length": 5490, "nlines": 88, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 26, மே 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபட்டதாரிகள் அல்லாத தமிழ்ப்பள்ளி அமைப்பாளர்களுக்கு பணிமாற்றம்\nவியாழன் 10 ஜனவரி 2019 14:50:36\nமாநில கல்வி இலாகாக்களில் நியமனம் பெற்றுள்ள, பட்டதாரி அல்லாத தமிழ்ப்பள்ளி அமைப்பாளர்கள் அந்நியமனங்களை இழந்து மீண்டும் பள்ளிகளுக்கே மாற்றலாகிச் செல்லும் சாத்தியம் இருப்பதாக மலேசிய நண்பனுக்கு தகவல் கசிந்துள்ளது.மிகப்பெரிய அளவில் சீரமைப்புத் திட்டங்களை மேற்கொண்டு வரும் கல்வி இலாகாவின் இந்த அதிரடி நடவடிக்கையில், மாநிலந்தோறும் நியமனம் செய்யப்படும் தமிழ் மற்றும் சீனப்பள்ளி அமைப்பா ளர்கள் குறைந்தது பட்டதாரியாகத் தகுதி பெற்றிருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.\nஐரோப்பாவுக்கு இந்திய பிரஜைகளைக் கடத்தும் கும்பல் முறியடிப்பு\nஇந்திய பிரஜைகளை கொண்ட கும்பலுடன்\nநாங்கள் வழங்கிய வாக்குறுதிகளில் 63.15 விழுக்காட்டை நிறைவேற்றிவிட்டோம்\nஅமைச்சர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின்\nமோசமான நிலையில் சிம்பாங் அம்பாட் சாலை: மக்கள் அவதி\nஊத்தான் மெலிந்தாங், சிம்பாங் அம்பாட் வட்டாரத்தில்\nகோர விபத்து: இடைநிலைப்பள்ளி மாணவன் பலி.\nஇந்திய மாணவர்கள் உட்பட 25 பேர் படுகாயம்.\nடாக்டர் மகாதீருடன் விவாதத்தில் ஈடுபட இப்போது நேரம் உண்டு.\nஜ.செ.க.வின் சக்திமிக்க தலைவரான லிம் கிட் சியாங்குடன்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/starlix", "date_download": "2019-05-26T07:58:03Z", "digest": "sha1:LHVBIQ64XBQCEOIWDOGDTDMGSY52JFML", "length": 5020, "nlines": 75, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged starlix - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/10/iball-slide-6351-q40i-8GB-Off.html", "date_download": "2019-05-26T07:14:04Z", "digest": "sha1:Y7GHQH4BHP5ENGNF32SI6KEWZZHVCVIL", "length": 4513, "nlines": 94, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: நல்ல சலுகையில் iBall Slide 6351 Q40i 8 GB", "raw_content": "\nPaytm ஆன்லைன் தளத்தில் iBall Slide 6351 Q40i 8 GB (Grey) 30% சலுகை + 15% Cashback சலுகை விலையில் கிடைக்கிறது.\nகூப்பன் கோட் : TAB15 .இந்த கூப்பன் கோட் பயன்படுத்தி 15% Cashback சலுகை பெறலாம்.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 4,999 , சலுகை விலை ரூ 2,974\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nApple iPhone 5C மொபைல் நல்ல விலையில்\nCFL பல்ப்ஸ், லைட்ஸ் சலுகை விலையில்\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்���ர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/NjY1MTA0/15,000-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4-%E2%80%98%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E2%80%99:-%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-26T08:27:31Z", "digest": "sha1:IHF3UVMDI7S4OGD2IBL5UN654VFARO2S", "length": 7723, "nlines": 71, "source_domain": "www.tamilmithran.com", "title": "15,000 முட்டைகளால் தயாரிக்கப்பட்ட ராட்சத ‘ஆம்லெட்’: ஈஸ்டர் தினநாள் ஸ்பெஷல்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » பிரான்ஸ் » NEWSONEWS\n15,000 முட்டைகளால் தயாரிக்கப்பட்ட ராட்சத ‘ஆம்லெட்’: ஈஸ்டர் தினநாள் ஸ்பெஷல்\nபிரான்ஸ் நாட்டின் தென் மேற்கில் அமைந்துள்ள Bessieres என்ற சிறிய கிராமத்தில் தான் இந்த அபார சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.\nஇந்த பகுதியில் திங்கள் கிழமை ஈஸ்டர் தினத்தை கொண்டாடியதால், இதில் பங்கேற்ற கிராமத்தினருக்கு ராட்சத அளவில் ஆம்லெட் சமைக்க முடிவு செய்யப்பட்டது.\nஇதனை தொடர்ந்து சுமார் 15,000 முட்டைகள் வரவழைக்கப்பட்டன. 50 பேர் கொண்ட சமையல் குழுவினர் சுமார் 1.30 மணி நேரம் செலவிட்டு அனைத்து முட்டைகளையும் உடைத்தனர்.\nஇந்த ஆம்லெட்டின் சுற்றளவு சுமார் 4 மீற்றர்கள் ஆகும்.\nபின்னர், வாத்து கொழுப்பு, உப்பு உள்ளிட்ட தேவையான பொருட்களை சேர்த்து சுமார் 40 நிமிடங்கள் செலவிட்டு இந்த ஆம்லெட் தயாரிக்கப்பட்டுள்ளது.\nமேலும், இந்த ஆம்லெட்டை சுவைக்க இதே கிராமத்தை சேர்ந்த 10,000 பொதுமக்கள் கலந்துக்கொண்டு அதனை உண்டு மகிழ்ந்தனர்.\nஇந்த கிராமத்தை பொறுத்தவரை கடந்த 1973ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஈஸ்டர் திருநாள் அன்றும் இவ்வாறு ராட்சத ஆம்லெட் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு பரிமாரப்படுகிறது.\nஇதுமட்டுமில்லாமல், பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற வீரரான நெப்போலியன் போனபர்ட் ஒருமுறை இந்த கிராமத்திற்கு அருகில் தங்கியிருந்ததாகவும், அவரது நினைவாகவும் இவ்வாறு ஒவ்வொரு வருடமும் ராட்சத ஆம்லெட் தயாரித்து மக்களுக்கு வழங்கி வருவதாக இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅரசுமுறைப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் கோல்ப் விளையாடினார்\nநைஜீரியாவில் ராணுவ தளம் அருகில் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பினர் தாக்குத��்... 25 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nஅந்தமான் நிகோபார் தீவுப்பகுதியில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.5-ஆக பதிவு...\nஜூன் 28-ம் தேதி ஜப்பானில் பிரதமர் மோடி- அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு: வாஷிங்டன் வெள்ளை மாளிகை அறிவிப்பு\nமலேசிய விமானத்தில் கோளாறு : அவசரமாக தரையிறக்கம்\nடெல்லியில் பிரதமர் மோடி- ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு: பதவியேற்பு விழாவில் பங்கேற்க மோடிக்கு அழைப்பு\nஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையோர் படகு ஒன்றில் லட்சத்தீவுகள் நோக்கிச் செல்வதாக இலங்கை உளவுத்துறை தகவல்\nஉலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்று கடந்த 2 வாரங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nஒரே பெயரில் வேட்பாளர்கள்; தெளிவாக ஓட்டளித்த மக்கள்\nமகன்களுக்கு சீட் கேட்டு தலைவர்கள் நெருக்கடி: ராகுல்\nநாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை நாளை ராஜினாமா செய்கிறார் எச்.வசந்தகுமார்\nபொத்தேரியில் தனியார் கல்லூரி மாணவி தற்கொலை\nராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு நந்தகுமாருக்கு காவல் நீட்டிப்பு\nகேரளக் கடல் வழியாக ஐ.எஸ். தீவிரவாதிகள் ஊடுருவல்: கடலோரக் காவல்படை தீவிர கண்காணிப்பு\nகொடுங்காலூரில் கவனிக்க ஆள் இல்லாததால் முதிய தம்பதி தற்கொலை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/174755", "date_download": "2019-05-26T06:53:38Z", "digest": "sha1:2TQ6EJKBRMMX523O4WLC4FMYFBEOCFK5", "length": 6759, "nlines": 68, "source_domain": "malaysiaindru.my", "title": "பினாங்கு டிஏபி கூட்டம் காரசாரமாக இருக்குமாம் – Malaysiaindru", "raw_content": "\nபினாங்கு டிஏபி கூட்டம் காரசாரமாக இருக்குமாம்\nஅடுத்த ஞாயிற்றுக்கிழமை பினாங்கு நடைபெறும் டிஏபி கூட்டத்தில் பக்கத்தான் ஹரப்பானின் 11-மாத ஆட்சி குறித்து சர்ச்சைக்குரிய கேள்விகள் எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசர்ச்சைக்குரிய சில விவகாரங்கள் குறித்து கட்சித் தலைவர்கள் அளிக்கும் விளக்கத்தைக் கேட்க உறுப்பினர்கள் ஆர்வத்துடன் இருப்பதாகக் என கட்சியின் மூத்த தலைவர் பி.இராமசாமி கூறினார்.\n“கட்சித் தலைவர்கள் சில விவகாரங்கள் குறித்து கட்சியினருக்கு நேரடி விளக்கமளிக்க வருகிறார்கள். இது மிகவும் வரவேற்கத் தக்கது”, என்று இராமசாமி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.\n“பொதுமக்களைப் போலவே கட்சி உறுப்பினர்களும் நாட்டில் சில சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்குத் தடங்கலாய் இருக்கும் காரணங்களைத் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். அவர்கள் கேட்க விரும்புவது உண்மையான காரணங்களை, சாக்குப்போக்குகளை அல்ல”, என பினாங்கு இரண்டாவது துணை முதல்வருமான இராமசாமி கூறினார்.\nஇராமசாமியே சர்ச்சைக்குரிய பல விவகாரங்களை எழுப்பி வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் அவர் தகுதிபெற்ற மாணவர்களுக்கு மெட்ரிகுலேசன் பயில இடம் கிடைக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.\nமெட்ரிகுலேஷன் பிரச்சனை : டிஏபி இளைஞர்…\nமந்திரி புசார் பதவியிலிருந்து விலகியது நான்…\nசிங்கப்பூரில் கருணை மனு தாக்கல் செய்யும்…\nஅருட்செல்வன் : கிட் சியாங் சொந்தமாகக்…\n‘கர்வமிக்க’ முக்ரிஸ் சுல்தானிடம் மன்னிப்பு கேட்க…\nஜோகூர் சுல்தானை அவமதித்தாரா முக்ரிஸ்\nரோஸ்மா அவரது சொத்து விவரத்தை அறிவிக்க…\nஅமைச்சரவை மாற்றம் வந்தால் மாபுஸ் பதவி…\nபெர்லிஸ் முப்தியின் காருக்குத் தீவைத்த சம்பவத்தில்…\nஇப்ராகிம் அலியின் புதிய கட்சியில் அம்னோ…\nகூண்டுக்குள் இருந்த குரங்கைச் சுட்டதற்காக தந்தையும்…\nஇந்தோனேசியத் தேர்தல் கலவரத்திற்குக் காரணம் இன,…\nவான் அஸிஸா : எஸ் ஜெயதாஸ்சின்…\nகொள்ளைச் சம்பவம் தொடர்பில் இரு போலீஸ்…\nபெர்சே : சண்டக்கானில் தேர்தல் குற்றங்கள்…\nஜிஇ14-இல் பக்கத்தான் ஹரப்பானுக்கு எதிராகப் பேசிய…\nதற்காப்பு அமைச்சு நிலங்கள் மாற்றிவிடப்பட்ட விவகாரம்…\n’நேருக்கு நேர் பேசித் தீர்த்துக்கொள்வோம், வாரீகளா’…\nபினாங்கில் கடல் தூர்த்தல் திட்டங்களை நிறுத்த…\nஎன்எப்சி முழுக் கடனையும் திருப்பிக் கொடுக்க…\nமற்ற சமயங்கள் பற்றிச் சொல்லிக் கொடுப்பதைப்…\nசீரியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 39 மலேசியர் நாடு…\n‘மே18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை’ ,…\nபெர்லிஸ் முப்தியின் காருக்குத் தீ வைத்தவன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-05-26T08:08:30Z", "digest": "sha1:VQCVDLRDBDNHPOUQTJFM5ZGTPL4BOWM6", "length": 4618, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வழிவிடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வழிவிடு யின் அர்த்தம்\nஒன்று அல்லது ஒருவர் போவதற்குத் தடையாக இல்லாமல், விலகி வழி ஏற்படுத்தித் தருதல்.\n‘தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்த பெண்கள் பெரியவர் எதிர்ப்பட்டதும் வழிவிட்டார்கள்’\nஉரு வழக்கு ‘பிரபலக் கால்பந்து வீரர் ஒருவர் தான் இனிப் போட்டிகளில் கலந்துகொள்ளப்போவதில்லை என்றும் இளம் வீரர்களுக்கு வழிவிட விரும்புவதாகவும் கூறினார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/18043628/All-the-provisions-for-the-polls-are-ready-Collector.vpf", "date_download": "2019-05-26T07:55:10Z", "digest": "sha1:ITJWWCGJL7JQ6JONP7BMMOAP7LJFE5BO", "length": 19059, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "'All the provisions for the polls are ready' Collector information || ‘வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்’ கலெக்டர் தகவல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n‘வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்’ கலெக்டர் தகவல்\nவாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என்று மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் விருதுநகர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியிலும் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் தென்காசி நாடாளுமன்ற தொகுதியிலும், திருச்சுழி சட்டமன்ற தொகுதி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியிலும் இடம் பெற்றுள்ளன.\n7 சட்டமன்ற தொகுதிகளிலும் 15,89,416 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 2,29,624 வாக்காளர்களும், ஸ்ரீவில்லிபுத்தூரில் 2,37,757 வாக்காளர்களும், சாத்தூர் தொக��தியில் 2,36,696 வாக்காளர்களும், சிவகாசியில் 2,46,355 வாக்காளர்களும், விருதுநகரில் 2,22,105 வாக்காளர்களும், அருப்புக்கோட்டையில் 2,14,134 வாக்காளர்களும், திருச்சுழி தொகுதியில் 2,12,744 வாக்காளர்களும் உள்ளனர். விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலுடன் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.\nதிருச்சுழியில் 273, சாத்தூரில் 283, விருதுநகரில் 255, அருப்புக்கோட்டையில் 252, ராஜபாளையத்தில் 261, ஸ்ரீவில்லிபுத்தூரில் 281, சிவகாசியில் 276 என மாவட்டத்திலுள்ள 7 தொகுதிகளிலும் 1,881 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 4,999 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 2,726 கட்டுப்பாட்டு எந்திரங்களும் காகித சரிபார்ப்பு எந்திரங்கள் 2,867-ம் பயன்படுத்தப்படுகின்றன.\nவாக்குப்பதிவு மையங்களில் 9,803 பேர் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 350 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். தேர்தல் பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்பு படை, முன்னாள் ராணுவத்தினர், காவல் துறையினர், ஊர்க்காவல் படையினர் என சுமார் 5 ஆயிரம் பேர் ஈடுபடுகின்றனர். 253 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. 820 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.\nமாவட்டத்தில் உள்ள வாக்காளர்களில் 60 சதவீதம் பேருக்கே பூத் சிலிப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. மற்றவர்களுக்கு வழங்கப்படாத நிலையில், 04562-1950 என்ற தொலைபோசி எண்ணில் தொடர்பு கொண்டு பாகம் எண் தொடர்பான விளக்கங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.\nவாக்குச்சாவடி மையங்களுக்கு எந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் கொண்டு செல்லும் பணி நேற்று நடைபெற்றது. அனைத்து பணியாளர்களும் வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களில் இரவு தங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணிக்கு அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு தொடங்க தயாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.\nவாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது என்று மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.\nவாக்குப்பதிவு முடிந்ததும் இன்று மாலை அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான விருதுநகரிலுள்ள வெள்ளைச்சாமி நாடார் பால���டெக்னிக் கல்லூரிக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு 24 மணி நேரபாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nவாக்கு எண்ணும் மையத்தில் எந்திரங்கள் வைக்கும் இடம் மற்றும் எண்ணும் இடங்களில் நடந்து வரும் பணிகளை கலெக்டர் சிவஞானம் பார்வையிட்டார்.\n1. புயல் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது\nபுயல் பாதிப்பை சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.\n2. விருதுநகர் மாவட்டத்தில், 17 வாக்கு காகித சரிபார்ப்பு எந்திரங்கள் மாற்றப்பட்டன - கலெக்டர் சிவஞானம் தகவல்\nவிருதுநகர் மாவட்டத்தில் வாக்குப் பதிவின் போது 7 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 17 வாக்குப்பதிவு காகித சரிபார்ப்பு எந்திரங்களும் மாற்றப்பட்டதாகவும், வாக்குப்பதிவு தொடர்பாக வேட்பாளர்களிடம் இருந்து புகார்கள் ஏதும் பெறப்படவில்லை என்றும் கலெக்டர் சிவஞானம் தெரிவித்தார்.\n3. தேர்தல் பணிகள், பறக்கும் படை வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு கண்காணிப்பு - கலெக்டர் சிவஞானம் தகவல்\nபறக்கும் படை வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு தேர்தல் பணிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக கலெக்டர் சிவஞானம் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சிவஞானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-\n4. படைப்புழு தாக்குதலால் பாதிப்படைந்த மக்காச்சோள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை\nபடைப்புழு தாக்குதலால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு பேரிடர் இழப்பு நிவாரண விதிகளின்படி இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் சிவஞானம் தெரிவித்தார்.\n5. குடியரசு தினவிழா கொண்டாட்டம் 114 போலீசாருக்கு முதல்–அமைச்சர் பதக்கம் கலெக்டர் சிவஞானம் வழங்கினார்\nவிருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்ர்ல் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் சிறப்பாக பணியாற்றிய 114 போர்சாருக்கு கலெக்டர் சிவஞானம் முதல்–அமைச்சர் பதக்கங்களை வழங்கினார்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெ���ும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா முடிவு\n3. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n4. என்.ஆர்.காங்கிரசின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன\n5. அம்பரீஷ் சமாதியில் நடிகை சுமலதா கண்ணீர் : ‘பா.ஜனதாவில் சேருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்வேன்’ என பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/04/20012833/3-soldiers-killed-in-avalanche-in-Canada-stuck-trek.vpf", "date_download": "2019-05-26T07:55:27Z", "digest": "sha1:QDEBLPNAZQE2SZBHC6T4UG3HUUGNJRVO", "length": 11105, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "3 soldiers killed in avalanche in Canada stuck trek || கனடாவில் பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 3 பேர் பலி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகனடாவில் பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 3 பேர் பலி + \"||\" + 3 soldiers killed in avalanche in Canada stuck trek\nகனடாவில் பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 3 பேர் பலி\nகனடாவில் பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 3 பேர் பலியாகினர்.\nகனடாவின் அல்பெர்டா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணங்களுக்கு இடையே ஹவ்ஸ் பீக் என்கிற மலை உள்ளது. இது அந்நாட்டின் மிக உயரமான மலைகளில் ஒன்றாகும்.\nஇந்த நிலையில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் லாமா, ஹான்ஸ்ஜோர்க் ஆயுர் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஜெஸ் ரோஸ்கெல்லி ஆகிய 3 மலையேற்ற வீரர்கள் ஹவ்ஸ் பீக் மலையில் ஏறும் முயற்சியில் ஈடுபட்டனர்.\nஅவர்கள் 3 பேரும் மலையின் மத்திய பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அங்கு திடீர் பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கிய 3 பேரும் பனியில் புதைந்து பலியாகினர்.\nமோசமான வானிலை நிலவுவதை அறியாமல் தவறான நேரத்தில் அவர்கள் மலையேறும் முயற்சியில் ஈ��ுபட்டதாக கூறப்படுகிறது. ஹெலிகாப்டர் மூலம் அவர்களின் உடல்களை மீட்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.\n1. கனடாவில் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி\nகனடாவில் தேவாலயம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார்.\n2. கனடா பேருந்து விபத்தில் 16 பேர் பலியான சம்பவத்திற்கு காரணமாக இருந்த இந்தியருக்கு 8 ஆண்டுகள் சிறை\nகனடாவில் பேருந்து விபத்தில் 16 பேர் பலியான சம்பவத்திற்கு காரணமாக இருந்த இந்தியருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\n3. கனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இந்தியர் நியமனம்\nகனடா நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.\n4. கனடாவில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் பரிதாப சாவு - சிரியா அகதிகளுக்கு நேர்ந்த சோகம்\nகனடாவில் சிரியாவை சேர்ந்த அகதி குடும்பம் வசித்து வந்த வீட்டில் தீப்பிடித்ததில் குழந்தைகள் 7 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.\n5. இமாசலபிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி 6 ராணுவ வீரர்கள் பலி\nஇமாசலபிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் 6 பேர் பலியானார்கள்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. மோடிக்கு பாகிஸ்தான் பத்திரிகைகள் புகழாரம்\n2. ஒரே நேரத்தில் 60 செயற்கைக்கோள்களுடன் ‘பால்கன்–9’ ராக்கெட் விண்ணில் பாய்ந்தது\n3. ரகசிய ஆயுதங்களை கொண்டு ‘அமெரிக்க போர்க்கப்பல்களை மூழ்கடிப்போம்’ ஈரான் மிரட்டல்\n4. பிரான்சில் வெடிகுண்டு தாக்குதல்: 13 பேர் காயம்\n5. போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் இடையே துப்பாக்கி சண்டை : 10 பேர் உயிரிழப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/106020?ref=fb", "date_download": "2019-05-26T07:26:59Z", "digest": "sha1:OKV4QIAHN6RFSCVLK4T22CGA3GD5COCZ", "length": 7426, "nlines": 117, "source_domain": "www.ibctamil.com", "title": "யாழில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் மனித எலும்புக்கூடு! - IBCTamil", "raw_content": "\nஇலங்கைக்கு வர தயாராகும் புதிய பேருந்துகள்\nயாருமே அறிந்திராத இறுதி யுத்த நிலவரத்தை விளக்கும் மாவீரன் மனைவி\nஇலங்கையில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பல ஆயிரக்கணக்கானோர்\nஇந்தியாவுக்குள் அமெரிக்கா எப்படி நுழைந்தது\nயாழில் “தனு ரொக்”கின் பிறந்த நாள் கொண்டாட்டம் சிவில் உடையில் களமிறங்கி அனைவரையும் கைது செய்த பொலிஸார்\nஇனியும் ரிஷாட் தப்பவே முடியாது முஸ்லிம்களுக்கு பயனற்ற அமைச்சு போதைவஸ்து கடத்துவதற்கா முஸ்லிம்களுக்கு பயனற்ற அமைச்சு போதைவஸ்து கடத்துவதற்கா\nயாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ் அனலைதீவு 5ம் வட்டாரம்\nயாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி\nயாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி\nயாழில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் மனித எலும்புக்கூடு\nயாழ்ப்பாணம் காங்கேசன் துறைப் பகுதியில் இன்று காலை எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகாங்கேசன் துறைப் பகுதியிலுள்ள தொடருந்துத் தடத்திலிருந்து ஐம்பது மீட்டர் தொலைவிலேயே இந்த எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.\nகுறித்த எலும்புக்கூடு ஆண் ஒருவருடையது என பொலிஸாரால் கூறப்பட்டுள்ள அதே நேரம் நான்கு மாதங்களைக் கடந்ததாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பில் எமது செய்திப்பிரிவு காங்கேசன் துறைப் பொலிஸ் நிலையத்தைத் தொடர்புகொண்டு கேட்டபோது, குறித்த எலும்புக்கூடு தொடர்பில் தம்மிடம் மேலதிக தகவல்கள் இல்லை எனவும் பிற்பகல் இரண்டு மணிக்கு நீதவான் குறித்த இடத்திற்கு வருகைதந்தபின்னரே மேலதிக தகவல்கள் தொடர்பில் தெரியவரும் எனவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2018/02/180225.html", "date_download": "2019-05-26T07:54:55Z", "digest": "sha1:DPKR2OXRDUISUJMWB5Q7KATW7J57XCNP", "length": 72396, "nlines": 673, "source_domain": "engalblog.blogspot.com", "title": "ஞாயிறு 180225 : பாறையில் முகம்.. வறண்ட அருவி... வனத்தில் இல்லாத குருவி.. | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஞாயிறு, 25 பிப்ரவரி, 2018\nஞாயிறு 180225 : பாறையில் முகம்.. வறண்ட அருவி... வனத்தில் இல்லாத குருவி..\nவறண்ட ஓடை... வளைந்த பாதை....\nஇங்குமங்கும் பாதை... நடுவில் பள்ளம்\nபாறையில் தெரிகிறதா ஒரு முகம்\nவறண்ட அருவி... வனத்திலே இருக்குமா குருவி\nதுரை செல்வராஜூ 25 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 5:59\nகாலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா\nதுரை செல்வராஜூ 25 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:00\nஅன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/கீதா அனைவருக்கும் வணக்கம்...\nஸ்ரீராம். 25 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:01\nகாலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.\nஸ்ரீராம். 25 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:02\nகாலை வணக்கம் கீதா ரெங்கன்.\nதுரை செல்வராஜூ 25 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:04\nகுருவியில்லாத வானகம் - ஒரு\nஇறைவன் கொடுத்தது இன்பமே - அதை\nமெய்யாலுமே தகரக் கொட்டாய்தான் வீடுகள்\nநதி ஏன் மெலிஞ்சுருச்சோ....வருணன் வரலைனு ஏக்கத்திலோ\nதுரை அண்ணா கலக்கறீங்க போங்க அழகா சொல்லிருக்கீங்க கவித கவித கொட்டுதே நதியை விடவும் அருவியை விடவும் வேகமாக\nதுரை செல்வராஜூ 25 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:06\nஅது என்ன வெள்ளைவ் வெள்ளையாக\n ஃபர்ஷ்டு வர முடியாதுனு தெரியும். காஃபி ஆத்தறச்சேயே ஆறு மணி கஞ்சி இன்னும் ஆத்திட்டு இருக்கேன். நடுவிலே கடமை ஆத்த வந்தா திடுக்குறச் செய்த செய்தி கஞ்சி இன்னும் ஆத்திட்டு இருக்கேன். நடுவிலே கடமை ஆத்த வந்தா திடுக்குறச் செய்த செய்தி ஶ்ரீதேவி காலமானார் என்று :) ரொம்பவே வேதனையாப் போச்சு\nஇங்கே படங்கள் எல்லாத்தையும் ஒரு பார்வை பார்த்தேன்,கயிலை யாத்திரைக்கான தங்குமிடம்னு போட்டிருக்கு. ஹூம் இப்படித் தங்குமிடங்கள் எல்லாம் இருந்திருந்தால் நாங்க போறச்சே எவ்வளவு நல்லா இருந்திருக்கும் என்று நினைச்சேன். அநேகமாகக் கூடாரங்கள், ஷெட்டுகள் போன்றவற்றில் தான் தங்க முடிந்தது.\nஸ்ரீராம். 25 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:13\nகாலை வணக்கம் கீதா அக்கா.\nஸ்ரீராம். 25 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:14\n//குருவியில்லாத வானகம் - ஒரு\nஇறைவன் கொடுத்தது இன்பமே - அதை\nஸூப்பர் துரை செல்வராஜூ ஸார்...\nஸ்ரீராம். 25 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:14\nவந்துடுவோம்... நாச்சி���ாருக்குப் போயிட்டு வர்றேன்\nஸ்ரீராம். 25 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:15\nகீதா... நீங்களும் வார்த்தைகளில் விளையாடறீங்க...\nஸ்ரீராம். 25 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:17\nஸ்ரீதேவி மரணம் நிஜமாகவே திடுக்கிட வைத்ததுதான் கீதா அக்கா.\nகீதாக்கா ஆ ஆ ஆ ஆ நெஜமாவா என்னது இது சோகச் செய்தி...நடிகை ஸ்ரீதேவியா..மெய்யாலுமே திடுக்...என்னாச்சு அவருக்கு\nகீதா... நீங்களும் வார்த்தைகளில் விளையாடறீங்க...//\nஹா ஹா ஹா ஹா மிக்க நன்றி ஸ்ரீராம் இதெல்லாம் எப்பவாச்சும் மண்டைல பல்பு எரியும் போது இதெல்லாம் எப்பவாச்சும் மண்டைல பல்பு எரியும் போது ஹிஹிஹிஹி....அப்பப்ப எரிஞ்சாலும் சட்டுனு ஃப்யூஸ் ஆகிடும்\n/ இல்லை, இல்லை, கொஞ்ச தூரத்துக்கு ஓர் அருவியைப் பார்க்கலாம். அது பாட்டுக்குத் தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கும். அருவி கொட்டும்போது அதில் நனைந்த வண்ணமே நம்ம ஜீப் போகும் மழைச்சாரல் போல அருவித் தண்ணீர் நம்ம மேலே அடிக்கும்.\nதுரை அவர்கள் தினம் ஒரு கவிதையால் நம்மை மகிழ்விக்கிறார். இப்போப் போட்டிக்கு தி/கீதாவும் அதிரடியும் சேர்ந்துப்பாங்க என நம்புவோம்.\n கார்டியாக் அரெஸ்ட் அப்படின்னு சொல்லுது செய்தி...வயசும் சின்ன வயசுதான் நான் அவங்களுக்கு வயசு அதிகம்னு நினைச்சேன்...\nதி/கீதா, ம்ம்ம்ம், பாவம், குடும்பத்தில் அவங்க சம்பாத்தியத்தை மட்டுமே பார்த்த உடன் பிறந்தோர். அம்மா இருந்தவரைக்கும் ஆதரவு இருந்தது. சம்பாதித்ததை எல்லாம் பிடுங்கிக் கொண்டு விட்ட சகோதரிகள் நிராதரவாக நின்றார். கட்டாயத்தின் பேரில் போனி கபூருடன் திருமணம் என்பார்கள். :( பாவம்\nதுரை செல்வராஜூ 25 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:55\n12 மணிக்கு முன்பாக தினமலரில் செய்தி flash ஆனது...\nஇரவில் 2 மணி நேர ஓய்வு உறக்கம் இன்றிப் போனது...\nஏதோ மாதிரி இருக்கிறது மனம்...\nவிண்ணில் பறந்ததே - மயில்...\nகோமதி அரசு 25 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:57\nபடங்கள் மலைபகுதியில் வாழும் மக்களின் கஷ்டங்களை சொல்வது போல் உள்ளது.\nகலைக்கபட்ட வீடுகளோ என்பது ஓடுகள் போன்று இருக்கும் இவை வைத்து நிறைய வீடுகளுக்கு கூறை வேய்ந்து இருப்பார்கள்.\nபாறையில் தெரியும் முகம் யானையின் முகம் போல் தோற்றம் அளிக்கிறது.\nஸ்ரீதேவியின் மரணம் மனதை சங்கடபடுத்தியது.\nதிறமைவாய்ந்த நடிகை. குழந்தை முருகன் மனதில்\nகுழந்தையின் சிரிப்பு இன்னும் கண்களில்.\nகரந்தை ஜெயக்குமார் 25 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 8:21\nஆனாலும் அங்கு வாழும் மனிதர்களின் வாழ்வு கடினமானதுதானே\nஸ்ரீராம். 25 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 8:28\nநன்றி கோமதி அக்கா. பாறையில் தெரியும் முகம் எனக்கு வயதான ஒரு மனித முகம் போலத்தெரிந்தது\nஸ்ரீராம். 25 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 8:28\nநன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.\nபாறையின் வடிவம் நாம் பார்க்கும் போது வலது புறம்..சுருக்கங்களுனான நெற்றி, இடுங்கிய கண்கள்,, நீளமான மூக்கி, நரைத்த உதிர்ந்த மீசை, ஒடுங்கிய கன்னமும் நாடியுடனுமான ஒரு தாத்தா முகம் போல..சோகத்துடன்....\nஇடப்பக்கம் கழுகாரின் முகம் போல.....\nஇப்பவாச்சும் கமென்ட் போகணுமே வைரவா....\nகழுகாரின் மூக்கின் கீழே நீண்ட தாடியுடன் கூடிய சூனியக் கண்களுடனான ஒரு கிழவரின் முகம் அவரின் இடப்பக்கம் உற்று நோக்கினால் ஓரு பெண்ணின் முகம் மறைந்து....அப்பெண்ணின் ஒரு புறம்முகம் மட்டும் தெரிவது போல உள்ளது...\nதி/கீதா, ம்ம்ம்ம், பாவம், குடும்பத்தில் அவங்க சம்பாத்தியத்தை மட்டுமே பார்த்த உடன் பிறந்தோர். அம்மா இருந்தவரைக்கும் ஆதரவு இருந்தது. சம்பாதித்ததை எல்லாம் பிடுங்கிக் கொண்டு விட்ட சகோதரிகள் நிராதரவாக நின்றார். கட்டாயத்தின் பேரில் போனி கபூருடன் திருமணம் என்பார்கள். :( பாவம் நிராதரவாக நின்றார். கட்டாயத்தின் பேரில் போனி கபூருடன் திருமணம் என்பார்கள். :( பாவம்\nகீதாக்கா இது புது செய்தி எனக்கு. இப்படியான ஒரு பேக் க்ரவுண்ட் இருக்கா...அப்ப கட்டாயத் திருமணம் தானா...\nம்ம்ம் செய்திகள் எல்லாம் ஸ்ரீதேவிய பாலிவுட் ஆக்டர்னுதான் சொல்லுது....ஒரு வேளை அங்க வாக்கப்பட்டதாலோ\nகோமதி அரசு 25 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 9:17\nநீங்கள் சொன்ன பின் பார்த்தேன் பாறையின் ஓரு பாதியில் (வலது பக்கம்)\n//கீதாக்கா இது புது செய்தி எனக்கு. இப்படியான ஒரு பேக் க்ரவுண்ட் இருக்கா...அப்ப கட்டாயத் திருமணம் தானா... பாவம் தான்....// என்ன சொல்வது தி/கீதா அவங்க குடும்பமே தெரிந்த குடும்பம்தான். :( அப்பா மதுரை வக்கீல் புதுத் தெரு. அம்மா தான் சிவகாசியோ சிவகங்கையோ நினைவில் இல்லை. தங்கைகள் இருவர் அவங்க குடும்பமே தெரிந்த குடும்பம்தான். :( அப்பா மதுரை வக்கீல் புதுத் தெரு. அம்மா தான் சிவகாசியோ சிவகங்கையோ நினைவில் இல்லை. தங்கைகள் இருவர் இவர் மாதிரி அழகாக இருக்க மாட்டாங்க என்றாலும் ரொ��்ப ஸ்டைலாக வில உயர்ந்த உடை உடுத்திக் கொண்டு தெருவில் சுற்றுவாங்க இவர் மாதிரி அழகாக இருக்க மாட்டாங்க என்றாலும் ரொம்ப ஸ்டைலாக வில உயர்ந்த உடை உடுத்திக் கொண்டு தெருவில் சுற்றுவாங்க அவங்க சித்தி (அம்மாவின் தங்கை) ஆழ்வார்ப்பேட்டையில் என் அண்ணா வீட்டுக்கு எதிர் வீடு தான். அவங்க நல்லாப் பழகுவாங்க அவங்க சித்தி (அம்மாவின் தங்கை) ஆழ்வார்ப்பேட்டையில் என் அண்ணா வீட்டுக்கு எதிர் வீடு தான். அவங்க நல்லாப் பழகுவாங்க அவங்க பொண்ணும் குழந்தையிலேயே நல்லா இருப்பா அவங்க பொண்ணும் குழந்தையிலேயே நல்லா இருப்பா பின்னால் நடிக்க வந்து சோபிக்கலைனு நினைக்கிறேன். சித்தி, சித்தப்பா எளிமையாப் பழகுவாங்க பின்னால் நடிக்க வந்து சோபிக்கலைனு நினைக்கிறேன். சித்தி, சித்தப்பா எளிமையாப் பழகுவாங்க பார்க்கவும் எளிமை அம்மா கொஞ்சம் டாம்பீகமா இருந்தாங்க பின்னாட்களில் தெரியாது அண்ணாவும் அங்கே இருந்து அம்பத்தூர் வந்தாச்சு. அவங்களும் ஶ்ரீதேவி மும்பை போனதிலே அங்கே போயிட்டாங்க\nஶ்ரீதேவியின் ஒரு தங்கையின் மாமனார் நீதிபதியாக இருந்தப்போ ஊழல் புகாரில் சிக்கிக் கொண்டு அவதிப்பட்டார். ராமசாமியோ என்னமோ பெயர் அம்மா சீக்கிரமா இறந்தது ஶ்ரீதேவிக்கு ஷாக் அம்மா சீக்கிரமா இறந்தது ஶ்ரீதேவிக்கு ஷாக் நினைச்சவரைத் திருமணம் செய்துக்க முடியலை. விஜயகுமார், மஞ்சுளா உதவியுடன் இந்தத் திருமணம் நடந்ததாகச் சொல்வாங்க நினைச்சவரைத் திருமணம் செய்துக்க முடியலை. விஜயகுமார், மஞ்சுளா உதவியுடன் இந்தத் திருமணம் நடந்ததாகச் சொல்வாங்க அவங்க தங்கைகள் ஶ்ரீதேவி மேல் கேஸ் கூடப்போட்டிருந்தாங்க\nபாறையின் இடப்பக்கம் நந்தி முகம், வலப்பக்கம் சிங்க முகம், மேலிருந்து கீழ் மனித முகம்\nஇந்தத் தங்குமிடங்கள் (கயிலை யாத்திரை) இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்டதுனு நினைக்கிறேன். ஏனெனில் சீன அரசால் ஏற்படுத்தப்பட்டது இப்படி இருக்காது. இந்திய வழியில் போகிறவர்களுக்காகனு நினைக்கிறேன். நாங்க காட்மாண்டு வழியில் தான் போனோம். கோமதி அரசு எந்த வழியில் சென்றார்னு நினைவில்லை.\nபடங்கள் அருமை பாராட்டுக்குரியது வாழ்த்துகள்\nநேற்றைய பிஸி தொடர்ந்து இப்போதுதான் ஓய்வு.எனவே மெள்ள வருகிறேன். எல்லோரும் நலம்தானே\nஎன் மகள்தான் ஶ்ரீதேவி இறப்பு பற்றிய செய்தி கூறினாள். மிகவும் வரு���்தமாக இருந்தது. அழகும், திறமையும் சேர்ந்த நடிகை. ஜானி படத்தில் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.\nநான் இப்படி எல்லாம் எழுதியிருப்பதை பார்த்து விட்டு கீதா அக்கா, 'ஹே ஹே அழகா ஹூ ஹூ நடிப்பா என்றெல்லாம் கலாய்த்து தள்ளி விடப் போகிறாரே என்று பயமாக இருந்தது. நல்ல வேளை, அவரை ஓப்பக் கொண்டு விட்டார்.\nஶ்ரீதேவி மீது அவர் சகோதரி கேஸ் போட்டார் என்று செய்தி வந்தது. ஆனால் அவருக்கு பெரிதாக நஷ்டமில்லை என்றுதான் செய்தி வந்ததாக ஞாபகம். அவருடைய தாயாருக்கு அமெரிக்காவில் தவறாக சிகிச்சை அளித்து விட்டனர் என்று இவர் கேஸ் போட்டு நஷ்ட ஈடும் கிடைத்தது.\n//நான் இப்படி எல்லாம் எழுதியிருப்பதை பார்த்து விட்டு கீதா அக்கா, 'ஹே ஹே அழகா ஹூ ஹூ நடிப்பா என்றெல்லாம் கலாய்த்து தள்ளி விடப் போகிறாரே என்று பயமாக இருந்தது. நல்ல வேளை, அவரை ஓப்பக் கொண்டு விட்டார்.// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அநியாயமா இல்லையோ ஜெ.மாதிரியான அழகு இல்லைதான் ஶ்ரீதேவி ஜெ.மாதிரியான அழகு இல்லைதான் ஶ்ரீதேவி :) ஆனால் அந்த நளினம் :) ஆனால் அந்த நளினம் உடல்கட்டு, கண்கள் எப்போதும் குழந்தைத் தனத்தை வெளிக்காட்டும் முகம் எல்லாவற்றுக்கும் மேல் தனிப்பட்ட அவருடைய வாழ்க்கை பிறருக்காகவே வாழப்பட்டது எல்லாவற்றுக்கும் மேல் தனிப்பட்ட அவருடைய வாழ்க்கை பிறருக்காகவே வாழப்பட்டது ஆரம்பத்தில் அம்மா, சகோதரிகள் அனைவருமே அவரையும் அவர் அழகையும் சுரண்டினார்கள். அதில் குளிர்காய்ந்தார்கள். அவர் தன் அழகை எப்போதும் பராமரிக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார். அவருக்குப் பிடித்த உடையோ, தின்பண்டமோ, சாப்பாடோ அவர் சாப்பிட முடியாது சாப்பிட்டதில்லை. பிடித்த வேலையைச் செய்தது இல்லை. பிடித்தவர்களுடன் பழக முடியாது. இப்போது சமீப காலமாகத் தன் மூத்த மகள் \"ஜான்வி\"க்காக அவரைத் திரையுலகில் நுழைப்பதற்காகப் பெரும்பாடு பட்டு உழைத்துக் கொண்டிருந்தார். எல்லாம் சேர்ந்து அவரை மன அழுத்தத்தில் தள்ளி இருக்கும் சாப்பிட்டதில்லை. பிடித்த வேலையைச் செய்தது இல்லை. பிடித்தவர்களுடன் பழக முடியாது. இப்போது சமீப காலமாகத் தன் மூத்த மகள் \"ஜான்வி\"க்காக அவரைத் திரையுலகில் நுழைப்பதற்காகப் பெரும்பாடு பட்டு உழைத்துக் கொண்டிருந்தார். எல்லாம் சேர்ந்து அவரை மன அழுத்தத்தில் தள்ளி இருக்கும்\nபாறையில் தெரியும் முகம் கழுகு முகம் கொண்ட சூனியக்கார கிழவனுடையது போல தோன்றுகிறது.\nஎப்போதும் ஒல்லியாக இருக்கவும், அழகான உடலைப் பராமரிக்கவும் எத்தனை எத்தனை அறுவை சிகிச்சைகள் முதலில் மூக்குக்காக ஆரம்பிக்கப்பட்டது கணவனின் கடனை முழுதும் அவர் சம்பாத்தியத்தில் தான் அடைத்தார் :( இப்போது :( இப்படி ஒரு பாவப்பட்ட ஜன்மம் பிறந்திருக்கவே வேண்டாம் என்று தோன்றும். அவருக்காக அவர் சம்பாதித்துக் கொண்டது ரசிகர்கள் மட்டுமே\nஜீவி 25 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 4:01\n@ஶ்ரீராம்: வெள்ளி வீடியோவிற்கு இன்று பதில் போடுகிறேன்.\nஎனக்கு கார்த்திக், சூர்யா இருவரையுமே பிடிக்கும். மௌன ராகம் எல்லோருக்குமே பிடிக்கும். வருஷம் 16, கோகுலத்தில் சீதை இவைகளில் எல்லாம் ரொம்ப அழகாக நடித்திருப்பார்.\nசூர்யாவுக்கு கண்கள் மிக நன்றாக ஒத்துழைக்கும். காதல் காட்சிகளில் அவர் முகத்தில் தெரியும் மெல்லிய வெட்கம் அந்த காட்சியை enhance பண்ணும்.\nஏழாவது மனிதன் படத்தில் 'வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நான் உனக்கு'பாடலும் நன்றாக இருக்கும்.\nநெ.த. 25 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 9:19\nஞாயிறு படங்கள் பார்த்தேன். ரசித்தேன்.\nவறண்ட அருவி... வனத்திலே இருக்குமா குருவி\n 25 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 11:02\nவல்லிசிம்ஹன் 26 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 7:40\nமானசரோவரும் ,மலை முகமும் மிக அழகு.\nஸ்ரீதேவி நம்மைவிட்டு அங்கு சென்றாலும்\nநிம்மதியாக இருந்தாரா என்று தெரியவ்வில்லை. கீதா வெகு அழகாக எழுதி இருக்கிறார். கடைசியில் பலிகடா ஆக்கப் பட்டவர். பாவம். இப்பொழுது மரணத்தில்லும் புனைவுகள் புகுத்தப் பட்டுச் சீரழிகிறார்.\nஜன்மமே எடுத்திருக்க வேண்டாம் என்றே தோன்றுகிறது. யாரைத் திருமணம் செய்ய நினைத்தாரோ தெரியவில்லை. பெண்களாவது நலம் பெறட்டும்.\nவெங்கட் நாகராஜ் 27 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 7:28\nதகரக் கொட்டகைகள் - பனிபொழியும் ஊர்களில் இந்த தகரக் கொட்டகைகள் தான். பனி வீழ்ந்து கிடக்கும் கூரைகள் பார்க்க அழகாக இருக்கும்.\n//யாரைத் திருமணம் செய்ய நினைத்தாரோ தெரியவில்லை. // Mithun Chakravarthi\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : க��வல் - ரிஷபன்\n\"திங்க\"க்கிழமை : கமலா ஆரஞ்சு தோல் பச்சடி- பானுமதி ...\nஞாயிறு 180225 : பாறையில் முகம்.. வறண்ட அருவி......\nமனிதர்களே மனிதக் கழிவுகளை அகற்றும் பிரச்னைக்கு தீர...\nவெள்ளி வீடியோ 20180223 : அடி இரவில் மலரும் பூவே ...\nஎம் எஸ் வி யும் நௌஷாதும் மற்றும் சில அரட்டைகள்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : என்னடி மீனாட்சி சொன்ன...\n\"திங்க\"கிழமை :: பேபி பொட்டேடோ புதினா குருமா - ப...\nஞாயிறு 180218 : பாதை தெரியுது பார்\nமனித மிருகங்களிடம் தப்ப சுடுகாட்டிற்குள் தஞ்சமடைந்...\nவெள்ளி வீடியோ 180216 : ஒன்றை விட்டு ஒன்றிருந்தால்...\nஎம் ஜி ஆர் வயது 102 - ஒரு வெட்டி ஆராய்ச்சி...\n180214 சினிமாப் பெயர் தெரியுமா\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கோபம் பாபம் பழி - I...\n\"திங்க\"க்கிழமை : கம்பங்-கொள்ளுப் புட்டு:) - அதிர...\nஞாயிறு 180211 : எரும.... காட்டெரும......\nமதத்தால் அல்ல, மனிதத்தால் இணைவோம்.\nவெள்ளி வீடியோ :180209 : அர்த்தம் தெரியாமல் மொழிய...\nவெளி கிரகத்திலிருந்து வந்திருக்கும் உயிரினம் போல.....\n180207. காட்டுத்தனமா ஒரு புதிர்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : பாலகிருஷ்ணன் வீடு -...\n\"திங்க\"க்கிழமை - கடுகுப் பச்சடி - கீதா ரெங்கன் ...\nபாம்புப் பாதையில் பரவசப் பயணம்\nமயானத்தை பூந்தோட்டமாக மாற்றிய ப்ரவீணா\nவெள்ளி வீடியோ 18022018 : விரியும் பூக்கள் பாணங்க...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nஏன் சமையல் செய்யவில்லை என கேட்ட கணவனின் கதி...\nசங்கமித்ராவில் ஏறிக்கொண்டதும் ஒரு வாசனை வந்தது. நீண்ட நேரம் நிலைத்த அது செருப்புக்கடைக்குள் நுழைந்தது போல அல்லது கருவாட்டு வாசனை போலவும் ...\n'இங்கிட்டு அங்கிட்டு' திரும்பாமல் கேட்கவேண்டும்\nசில விவரங்களை சொல்லி விடுகிறேன்.\nவெள்ளி வீடியோ : இங்கு நேத்திருந்தது பூத்திருந்தது காட்டுக்குள் ஒரு நெருஞ்சி\nபுதிய சங்கமம். சாருஹாசன் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த படம். சுஹாசினி, பிரபு, சந்திரசேகர் நடித்த திரைப்படம்.\nவெள்ளி வீடியோ : மனம் தேடும் சுவையோடு.. தினம்தோறும் இசைபாடு\n1981இல் வெளிவந்த திரைப்படம் பன்னீர் புஷ்பங்கள்.\nதிங்கக்கிழமை : இளநீர் பாயசம் - சாந்தி மாரியப்பன் ரெஸிப்பி\nஆரம்பித்திருக்கும் வெயில்காலத்திற்கேற்ற ஒரு அயிட்டத்தை அனுப்பியிருக்கிருக்கிறேன். திங்கற கிழமையில் மட்டுமல்ல.. எல்லாக் கிழமைகளிலும் சாப்பி...\n - 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் உடனடி விளைவாக சோனியா காங்கிரஸ் கட்சிக்குள் நிறைய காமெடி சீன்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன\nகிளிப் பேச்சு - *முருங்கை மரத்துக் கிளிகள்:* *#1* *“எங்கிட்ட மோதாதே..”* *ஒ*ரு காலை நேரம். தோட்டத்து முருங்கை மரத்தின் மேல் கிளிகள் கீச் மூச் என ஒரே சத்தம். சத்தத்தைக் கேட...\n1293. பாடலும் படமும் - 63 - *மத்ஸ்யாவதாரம் * திருமாலின் பத்து அவதாரங்களில் முதலாவது மத்ஸ்யாவதாரம் வேதங்களைத் திருடிக் கடலாழத்தில் ஒளித்து வைத்த சோமுகாசுரனைக் கொன்று வேதங்களை மீட்டெடு...\n - *இங்கே முந்தைய பதிவுக்கு* நண்பர் ரஹிம் கொஞ்சம் விரிவாகவே ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தார். பின்னூட்டங்களில் பதிலாக எழுதுவதும் கூடப் பல சமயங்களில் கேள்விகளாக...\nஇந்தியா : தொடர்கிறது மோதி சர்க்கார் - நடந்துமுடிந்த இந்தியப் பொதுத் தேர்தலில், நரேந்திர மோதியே பிரதமராகத் தொடர்வதற்கு, மக்கள் வாக்களித்துவிட்டார்கள். Clear and solid mandate for the PM, no d...\nமண்ணைப் பிசையுது அலகாலே தெரியுதா - மண்ணைப் பிசையுது அலகாலே தெரியுதா - மண்ணைப் பிசையுது அலகாலே தெரியுதா நேத்திக்குப் படம் பார்க்க முடியாதவங்க பார்த்துச் சொல்லுங்கப்பா, இப்போ தெரியுதானு நேத்திக்குப் படம் பார்க்க முடியாதவங்க பார்த்துச் சொல்லுங்கப்பா, இப்போ தெரியுதானு களிமண்ணை அலகால் கொத்திக் கொத்தி இப்படிக்...\nநன்றி நவில்கிறேன் - நன்றி நவில்கிறேன் ------------------------------- அது என்னவோ தெரியவில்லை இன்று நா...\nசிற்பக்கலைஞர் ராஜசேகரன் - சிற்பக்கலைஞர் திரு என். ராஜசேகரன் (பி.1958), கும்பகோணம் கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி ஆரம்பப்பள்ளியில் படித்த காலம் தொடங்கி, சுமார் அரை நூற்றாண்டுக்கு மேலாக...\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 10. - ஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 10. முழுப்பரிட்சை லீவ் விட்டாச்சு. லீவுக்கு எங்கேயெல்லாம் போகலாம்னு ஆராதனாவுக்கும் ஆதித்யாவுக்...\nவண்டி ஓட்டக் கற்றுக் கொண்ட கதை 😆😆😆😆😆😆😆 - வல்லிசிம்ஹன் 😆😆😆😆😆😆😆 # நேயர் விருப்பம் எங்கள் ஃபியட்டும் நாங்களும். 1972 இல் திருச்சிக்கு மாற்றலாகி வந்த போது ...\nவசந்த கால நினைவலைகள்.. - 28 இப்பொழுது தபால் துறையும், தொலைபேசித் துறையும் தனிதனியாக இருப்பது போல் அல்லாமல்...\nதில்லி டைரி – குல்ஃபி ஃபலூடா – மலேரியா – ஊர் சுற்றல் – பாண்டேஸ் பான் - 18-ஆம் ஆண்டில்… - *குல்ஃபி ஃபலூடா – 10 May 2019 **:* தலைநகர் வந்து விட்டு குல்ஃபி ஃபலூடா சாப்பிடாவிட்டால் எப்படி கரோல் பாக் பகுதியில் இருக்கும் ரோஷன் தி குல்ஃபி சென்றபோது...\nசெல்வியின் கணவன் - முந்தைய தொடர்ச்சியை படிக்க கீழே சொடுக்குக... பாலனின் மனைவி *தெ*ருவில் நுழையும் பொழுதே கேட்கும் தனது கணவரின் பைக் சத்தம் இந்நேரம் கேட்கின்றதே... பக்கத்து...\nமுத்துப் பல்லக்கு - வைகாசி மூல நட்சத்திரத்தில் ஞானசம்பந்தப் பெருமானின் குருபூஜையை அனுசரித்து தஞ்சை மாநகரில் நிகழ்வது முத்துப் பல்லக்கு வைபவம்... பெருமான் - சிவதரிசனம் பெற்றதா...\nவியட்நாம் பயணம் -மூன்றாம் நாள் - இன்று காலை நகரின் முக்கியமான இரு இடங்க‌ளுக்கு வழிகாட்டி கூட்டிச் சென்றார். *முதலாவது:* *Ho Chi Minh Central Post Office:* பிரான்ஸ் நாட்டு ஆதிக்கத்தி...\nகம்பணன் மனைவி செய்த உதவி - அரங்கனை நாம் மேல்கோட்டையிலேயே விட்டு விட்டு வந்து விட்டோம். அங்கே சில காலம் அரங்கன் இருக்கட்டும். அதற்குள்ளாக அரங்கனை மீண்டும் திருவரங்கத்தில் ஸ்தாபிதம் செ...\nநான் செய்த ICE LOLLIES💅 - *வா*ங்கோ வாங்கோ... இப்போ வெயில் வெக்கைக்கு உறைப்பு காரம் சேர்த்த உணவை விட, கூலான உணவுகள்தானே நன்றாக இருக்கும், அதனாலதான் அதிரா, உங்களுக்காகவே கஸ்டப்பட்டு:)...\nகாலம் செய்த கோலமடி – விமர்சனம் – ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு ஜெ. முனிரத்தினம் - கதையைக் குறித்து, எதிர்பாராத அன்பர்களிடம் இருந்து வரும் விமர்சனங்கள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்துகிறது. அப்படியான ஓர் அழைப்பு ஓய...\nசாம்பாரின் கதை: குழந்தைகளுக்குச் சின்னச் சின்ன வரலாறு - சாம்பார் தென்னிந்தியாவின் உணவில் இரண்டறக் கலந்துவிட்ட துணைக்கறி ஆகும். சாம்பார் இல்லாத விருந்தையோ அன்றாடச் சமையலையோ தமிழர்கள் கற்பனைகூடச் செய்து பார்க்க இய...\nசின்னத் தோட்டம் - என் வீட்டு சின்னத் தோட்டம் என்று முகநூலில் பகிர்ந்த படங்கள் இங்கு. பெரிய தோட்டம் வைக்க முடியவில்லை என்றாலும் இந்த சின்னத் தோட்டம் தரும் மகிழ்ச்சிக்கு ஈடு இ...\nபாரம்பரியச் சமையல்கள்- பிட்லை வகைகள் - பிட்லை என்றால் எங்க வீட்டில் எல்லாம் தனிப் பக்குவம். ஆனால் மாமியார் வீட்டிலே நாத்தனார் வீட்டிலே எல்லாம் எந்தக் காயிலும் பிட்லை பண்ணுவாங்க. எப்படின்னா பொடி ...\n - எனக்கு 13 வயது ���ருக்கும். ஏழாவதோ எட்டாவதோ படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு இந்த சரித்திரப் பாடத்தின் மீது ஒரு வெறுப்பு. மண்டையில் ஏறவே இல்லை. என் வாத்தியார...\n - இருபது வருஷ சப்ளை இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கும் போகும் பார்சல்களை, அங்கு டெலிவரி செய்வதற்கு நாம் கட்டணம் செலுத்த வேண்டும். அதே போல் அங்கிருந்து வரும்...\nஅன்பென்றால், அன்னை.... - அன்னை .. ஸ்ரீ கிருஷ்ணனை தன் நெஞ்சில் சுமந்து காலங்காலமாய் அன்னைகளுக்கு உதாரணமாய் வாழ்ந்த தெய்வத்தாய் யசோதைக்கும். யசோதையாக இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும்...\nகு. அழகிரிசாமி -யின் சிறுகதைகள் - *கு. அழகிரிசாமி - யின் சிறுகதைகள்* - *இராய செல்லப்பா * *(11-5-2019 சென்னை குவிகம் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆற்றிய தலைமை உரை)* தமிழ் மொழியின் இ...\n - *எங்கெங்கு காணினும் ஆப்படா..* எங்கள் வீட்டில் முன்பு நந்தினி பால் ஒருவர் வினியோகித்து வந்தார். சென்ற வாரத்தில் அவருடன் ஒரு இளைஞர் வந்து, இனிமேல் தான்தான் ...\n - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்.. - பகுதி 46 - *பிருந்தாவனம் சென்றான் நந்தகுமாரன்*** *பகுதி 46:* தொடர்ந்த பலவிதமான துர் நிமித்தங்களைக் கண்ட கோபர்களும் கோபியர்களும், பிருஹத்வனம் என்ற பெயருடைய கோகுலத்த...\nலீவு லெட்டர் - நண்பர்களே, தவிற்/ர்க முடியாத சில காரணங்களால், எழுதும் மனநிலை இல்லை. ஒரு மாதம் விடுமுறை எடுக்க நினைக்கிறேன். மன்னிக்கணும்.\nஅனிச்சத்தின் மறுபக்கம் - வேதா - *அனிச்சத்தின் மறுபக்கம்* *வேதா * மேலும் படிக்க »\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்... - பல விசயங்களை சொல்லாததை ஒரு புகைப்படம் சொல்லும்...\nவாழ்த்துகள். - வலைத்தள நட்பினர்கள் யாவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு 14–4—2019 தின வாழ்த்துகளை , சொல்லுகிறேன் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் . காமாட்சி மஹா...\nதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் - அன்புள்ள நண்பர்கள் யாவருக்கும் 14---4---2019 தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகளை காமாட்சி அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். காமாட்சி மஹாலிங்கம்.\nமதில்மேல் ஆவி - சிறுகதை - (உண்மைச் சம்பவத்தைத் தழுவியது) ராதாகிருஷ்ணன் தீடீரென்று மாரடைப்பில் இறந்துபோவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. பிள்ளைகள் இருவருக்கும் கல்யாணம் செய்துவ...\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா - பணமி��ுந்தால் கோயில் கட்டிவிட முடியுமா - பணமிருந்தால் கோயில் கட்டிவிட முடியுமா ஒரு மனிதன் பெரிய கோடீஸ்வரனாக இருந்து அவன் ஒரு ஆலயத்தை கட்டலாம் என்று முடிவெடுத்தால் கட்டிவிட முடியுமா ஒரு மனிதன் பெரிய கோடீஸ்வரனாக இருந்து அவன் ஒரு ஆலயத்தை கட்டலாம் என்று முடிவெடுத்தால் கட்டிவிட முடியுமா\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta - மான்செஸ்டர் நபரின் மனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta சந்தோஷமும் மகிழ்ச்சியுமா ஆரம்பிக்கிறேன் :) இன்று சர்வதேச மகிழ்ச்சி நாள் 20/03/2019.இவ்வாண...\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்... - நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு..\nபேரனுக்கு உபநயன ப்ரஹ்மோபதேச சுபமுஹூர்த்தம் 22.02.2019 - *^01.08.2013 அன்று எடுக்கப்பட்ட புகைப்படம்^* *24.04.2011 அன்று பிறந்த எங்கள் பேரன் ‘அநிருத்’ என்ற ’நாராயணன்’ பற்றி ஏற்கனவே ஒருசில பதிவுகளில் படங்களுடன் வெ...\nபறவையின் கீதம் - 112 - ஜீசஸ் கேட்டார்: சைமன் நீ சொல். நான் யார் சைமன் பீட்டர் சொன்னான்: “நீங்கள் வாழும் கடவுளின் குமாரன்\" ஜீசஸ் சொன்னார் :”ஜோனாவின் மகனே சைமன், நீ ஆசீர்வதிக்கப்ப...\nவாழைத்தண்டு வெஜிடபிள் சால்னா /Banana stem mixed vegetable salna - தேவதையின் கிச்சனில் இன்றைய ரெசிப்பி யாரும் செய்யாத ரெசிப்பி என்னோட சொந்த முயற்சியில் செய்த ரெசிப்பி :) இந்த வாழைத்தண்டு மிக்ஸ்ட் வெஜிடபிள் சால்னா . இப்போ எல...\nநான் நானாக . . .\nஒனோடாவும் முடிந்து போன இரண்டாம் உலகப் போரும் - இரண்டாம் உலகப் போர் முடிந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் வரைப் போர் முடிந்ததையே அறியாமல் ஜப்பானின் சார்பில் அமெரிக்காவுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த ஒனோட...\nஉண்டி கொடுப்போர் - மனைவி கொடுத்த கூழைக் குடித்து விட்டு வேலைக்குப் புறப்படத் தயாரானான் முருகேசன். மனைவி வேகமாக அருகில் வந்து”என்னங்கஇன்னைக்குத் தக்காளி சாதம் செஞ்சிருக்கேன்...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018 - நேற்று முன்தினம் ( 22.11.2018 வியாழன் ) மாலை 7 மணி அளவில், புத்த விஹார், நாகமங்கலம், மதுரை ரோடு, திருச்சியில் (ஹர்ஷமித்ரா கதிர்வீச்சுமைய வளாகம் - Harsha...\nமிக்ஸர் சட்னி / Mixture Chutney - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. மிக்ஸர் - 1/2 கப் 2. தேங்காய் துருவல் - 1/4 கப் 3. மிளகாய் வத்தல் - 1 4. உப்பு - சிறிது...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2 - Vallisimhan. Penn - Kalyanam Haa Haa Kalyanam Song +++++++++++++++++++++++++++++++++++++++ அன்று இரவு ,சபரிக்குத் தொலை பேசினார்கள். அம்மா தயார் செய்து வைத்...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nசொந்தக் கதை - நாளை எனது 60 வது பிறந்தநாள். 59 வயது முடிந்து 60 தொடங்குகிறது. இத்தனை வருடங்களில் என்ன சாதித்தேன் என்று தெரியவில்லை. பிறந்தது ஸ்ரீரங்கம் என்றாலும் படித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-06-00-20-03/09-sp-1259146845/1304-2009-11-16-21-47-27", "date_download": "2019-05-26T07:35:06Z", "digest": "sha1:4HHOKSQSWSDJ7CPJHYTNXLN236HDGI5A", "length": 52672, "nlines": 374, "source_domain": "keetru.com", "title": "குழந்தை நோய்களும் ஹோமியோ மருந்துகளும்", "raw_content": "\nடிஸ்லெக்சியா எனப்படும் வாசிப்புக் குறைபாடு\nகுழந்தை நோய்களும் ஹோமியோ மருந்துகளும்\nசிலருக்கான வளர்ச்சி, வெகுமக்களுக்கோ பெருந்துயரம்\nநஞ்சுக்கொடி - தாயத்து - ஸ்டெம்செல்\nபால் - ஆல கால விஷமா\nதாய்ப்பால் - இயற்கையின் கொடை \nதமிழ்நாடு தப்பித்தது; இந்தியா மாட்டிக் கொண்டது\nதேர்தல் பத்திரம் - கார்ப்பரேட்டுகளின் கருப்புப் பணத்திற்கான முகமூடி\n‘தாகம்’ - சமூக மாற்றத்தின் வேகம்… புரட்சியின் மோகம்…\nஒரு சந்தேகம் - ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா\nவெளியிடப்பட்டது: 17 நவம்பர் 2009\nகுழந்தை நோய்களும் ஹோமியோ மருந்துகளும்\nஒரு பிறந்த குழந்தை சராசரியாக 20 அங்குலம் நீளமும் 7.5 பவுண்டு எடையுடனும் இருக்கும். ஆனால் பெண் குழந்தை ஆண் குழந்தையைவிடச் சற்றுச் சிறியதாக இருக்கும். குறிப்பிட்ட காலத்திற்கு முன் பிறக்கும் குழந்தையைக் குறை மாதத்தில் பிறந்தது என்கிறோம். ஒரு குழந்தை பிறக்கும்போது 5.5 பவுண்டுக்குக் குறைவாக இருந்தால் அந்தக் குறை மாதத்தில் பிறந்த குழந்தை என்கிறார்கள். அதன் கர��ப்பத்தில் இருந்த காலத்தைப் பற்றிப் பொருட்படுத்துவதில்லை. இவ்வாறு குறை மாதத்தில் பிறந்த குழந்தை சில ஆண்டுகளில் சாதாரண குழந்தைகளுக்குள்ள எடையைப் பெற்றுவிடுகின்றது.\nபிறந்த உடனே குழந்தை சில செயல்களைச் செய்கிறது. அழுதல், கை கால்களை மடக்கி நீட்டுதல் ஆகியனவாகும். இச்செயல் அதன் வெப்பநிலை தொடர்ந்து இருக்கவும், மூச்சு சீராக விடவும் துணை புரிகிறது. ஒரு பிறந்த குழந்தையின் எடை அதன் 6-வது மாதத்தில் இரண்டு மடங்காகவும், ஒரு வருடத்தில் ஏறத்தாழ மூன்று மடங்காகவும் இருத்தல் நலம். ஒவ்வொரு வருடத்திற்கும் ஆறு பவுண்டு எடை கூடலாம். உயரமும் முதல் வருடத்தில் 20 அங்குல முதல் 30 அங்குலமாகவும் வளர்வது நலம். சராசரியாக உயரம் ஒரு வருடத்திற்குச் சுமார் 2 அங்குலம் வீதம் வளர்கிறது. சாதாரணமாக 10வது மாதத்திலோ 18வது மாதத்திலோ நடக்கும். 6 அல்லது 7 மாதக் குழந்தையை இரண்டு அக்குள்களிலும் பிடித்து கொண்டு நடக்க வைக்க முயற்சிக்கலாம். முதலாண்டுத் தொடக்கத்தில் வழக்கமாக ஊர்ந்து செல்லல், தவழுதல், உட்கார்ந்தவாறே நகர்ந்து செல்லல், ஒரு பக்கமாகக் கையை ஊன்றி ஊர்ந்து செல்வதைக் காணலாம்.\nகுழந்தைகள் நடக்க முற்படுமுன்பே பேச்சை அறிய முற்படுகிறது. எட்டாவது மாதத்தில் பரிசோதனை ஒலியும், உறுமலும் எழுப்பும், ஒரு வருடத்தில் பொதுவாகச் சில வார்த்தைகளை பேசுவது, இரண்டாவது வருடத்தில் பேச்சின் அபிவிருத்தி பொதுவாகத் தாமதப்படுகிறது. காரணம் என்னவெனில் நடக்கவும் எதையாவது பிடித்து ஏறவும், உண்ணவும், தானே தன் உடுப்பை உடுத்திக் கொள்ளவும், முதலியவகைகளில் கவனம் செலுத்துவதாலேயே மேற்கொண்டவாறு ஏற்பட ஏதுவாகிறது. பெரும்பாலான குழந்தைகள் அதிக வார்த்தைகளைப் பேசுவதோடு, சிறிய வாக்கியங்களையும் பேசுகின்றன. 2 வயதுக்கும் 5 வயதுக்கும் இடையில் உள்ள ஒரு குழந்தை, குடும்பச் சூழ்நிலை, பெற்றோர்களின் அறிவிற்கேற்பத் தன் பேச்சை, அறிவை, பேச்சுப் பரிமாற்றங்கள் மூலம் வெளியிடும் வாய்ப்பைக் பெறுகிறது. அப்படியில்லாத சூழ்நிலையில் வளரும் குழந்தை தனக்குள்ளேயே புரியாமலே தானே பேசிக் கொள்ளும். அதனுடைய பேச்சு நீளாது. பெரியவர்கள் குழந்தைகளுக்குக் கதைகள் சொல்வதுண்டு. அக்கதைகளைக் கேட்ட குழந்தை, கதைகளைக் கேட்காத குழந்தையை விடப் பேச்சின் நீளம் அதிகமாக வாய்ப்புண்டு.\nமூன்று அ��்லது நான்காவது வயதில் அதிகமான வார்த்தைகளை அறிந்திருக்கும். ஐந்தாவது வயதில் வார்த்தைகளைச் சரியாக உச்சரிக்கும், தகுதியான கதைகளைச் சொல்லவும், மகிழ்ச்சி, கோப உணர்வுகளை வெளியிடவும், பொருளின் நிறம், அமைப்பு ஆகியவைகளை விவரிக்கவும் செய்கிறது. ஒரு குழந்தைக்குப் பேசும் ஆற்றல் தாமதமானால் அதற்காகக் கவலைப்படத் தேவையில்லை. பேரறிஞரும் விஞ்ஞானியுமான ஐன்ஸ்டீன் அவர்கள் தனக்கு மூன்று வயதானபோது கூட அவர் பேசவில்லை. அதற்குப் பிறகுதான் பேசினார் என்று வரலாறு கூறுகின்றது. அவ்வாறு சிறுவயதில் பேசாதிருந்தவர்தான் உலகமே வியக்கத்தக்க அறிவும் ஆற்றலும் பெற்றவராகத் திகழ்ந்தார் என்பது யாவரும் அறிந்ததே. இரண்டு வயதாகியும் ஒரு குழந்தை பேசவில்லை; ஏதோ கோளாறு உள்ளது என்று பெற்றோர் கருதினால் மருத்துவரின் ஆலோசனையைக் கேட்க அணுகலாம். பெற்றோர்களோ, மற்றவர்களோ தாங்கள் பெற்ற அறிவைக் கொண்டு குழந்தைகளிடம் அதே அறிவைச் சீக்கிரம் அடைய எதிர்பார்க்கக்கூடாது. உடலாலும் மனத்தாலும் ஆகிய குணங்களைக் குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து பெறுகின்றனர். இதைப் பெற்றோரின் பரம்பரைப் பிறவிக் குணம் என்கிறோம். பெற்றோர்களின் குரோமோசோம்கள் குழந்தைகளின் முடி, கண்களின் நிறங்கள் ஆகியவை மூலம் அறியலாம்.\nதான் பெற்ற இரண்டு குழந்தைகளும் ஒரே மாதிரி குணங்களையும், எண்ணங்களையும் கொண்டிருக்காது. அதனால் அவர்களின் தன்மைக்கேற்ப நடத்த வேண்டும். தன் எண்ணத்தை அழுகையின் மூலம் குழந்தை தன் தாய்க்குத் தெரிவிக்கின்றது. சில நேரங்களில் காரணமில்லாமலும் அழும், அதனால் அதைப் புறக்கணிக்கலாகாது. குழந்தை பசிக்காக அழுகிறதா, வலியால் அழுகிறது. அல்லது தன்படுக்கை சரியில்லை, இடுப்பில் கட்டப்பட்டுள்ள துணி சிறுநீர் கழித்து ஈரமானதால் அழுகின்றதா, என்று அழுகையின் தன்மையையும் குரலின் வித்தியாசத்தையும் ஒரு தாய் அறிந்து கொள்ளலாம்.\nகுழந்தைக்குத் தாய்ப்பாலே சிறந்த உணவாகும். ஊட்டச்சத்து நிறைந்தது. குழந்தைக்குத் தாய்ப்பால் சரியான வெப்ப நிலையில் கொடுக்கப்படுகிறது. புட்டிப்பால் சரியான வெப்பநிலையில் கொடுக்கப்படுவதில்லை. புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகளுக்குப் பெரும்பாலும் தாய்பபால் குடிக்கும் குழந்தைகளைவிட வயிற்றுக் கோளாறுகள் அதிகம் ஏற்பட வாய்ப்புண்டு. ��ாரணம் தாய்ப்பாலில் கிருமிகள் இருக்காது. புட்டிப்பால் குடிக்கும் குழந்தை ஒரு வேலைக்கு எவ்வளவு பால் குடிக்கிறது என்பதைப் புட்டியிலுள்ள அளவைக் கொண்டு அறிந்துகொள்ளலாம். ஆனால் தாய்ப் பால் குடிக்கும் குழந்தை எவ்வளவு பால் குடிக்கிறது என்பதை அறிய முடியாது. பால் புட்டிகளையும், சூப்பான்களையும் கொதிக்கும் நீரில் ஒவ்வொரு முறையும் பால்கொடுக்கும் போது கழுவிப் பயன்படுத்தவேண்டும். குழந்தைகளை அதிகமாக உண்ணுவதற்கு அனுமதிக்கக்கூடாது. அவர்கள் பருக்க வழிவகுத்துவிடும். அதனால் எடை கூடி மார்பு மற்றும் கல்லீரல் சம்பந்தமான நோய்கள் ஏற்பட ஏதுவாகும். அதிகமாக உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திவிட்டால் நாளடைவில் குறைக்க முற்படுவதில் சிரமம் ஏற்படும்.\nகுழந்தைகளுக்குப் பால் பற்கள் சுமார் 5 அல்லது 6 மாதத்தில் கீழ்த்தாடையில் முளைக்கும். 7 அல்லது 8வது மாதத்தில் மேல் பற்களும், 9 அல்லது 10வது மாதத்தில் மேலும் 4 பற்களும் இப்படியே பால்பற்கள் தோன்றுகின்றன. பால் பற்கள் முளைக்கும் காலத்தில் சளி, வயிற்றுப் போக்கு, காய்ச்சல் வருவதில்லை. பற்கள் வலியின்றிச் சுலபமாக வளர்கின்றன. குழந்தையின் பிறப்பு முதல் எழுதுவதானால் பக்கம் பக்கமாக எழுதலாம். இயற்கையின் எதிர்ப்புச் சக்தி குறைவதால், நோய் தாக்குவது சுலபம். ஆகையால் குழந்தைப் பருவத்தில் எதிர்ப்புச் சக்தி பெற, செயற்கை முறையில் தயாரான தடுப்பு மருந்துகளை ஊசி மற்றும் சொட்டுகள் மூலம் அளிக்கிறார்கள். காலரா, டிப்தீரியா, இன்புளுவன்சா, மீசில்ஸ், மம்ஸ், பிளேக், டெடானஸ், டீயூபர் குளோசிஸ், டைபாய்டு, ஊப்பிங்காப் ஆகிய நோய்களுக்குத் தடுப்பு மருந்துகள் அளிக்கிறார்கள். இந்நோய்கள் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றுநோய்க் கிருமிகளால் பரவுகின்றன என்கின்றனர். (ஆங்கில தடுப்பு மருந்துகளின் பக்கவிளைவு, பின் விளைவு காரணமாக அவற்றுக்கு மாற்றாக ஹோமியோபதி தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்துவதே சாலச் சிறந்தது - ஆசிரியர்) இவைகள் அல்லாமல் மற்ற நோய்கள் தண்ணீர், உணவு, எலி, பால், மூட்டைப்பூச்சி, கால்நடைகள், கொசு, கரப்பான் பூச்சிகள் மற்றும் நோயுள்ளவருடன் தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளவருக்கும் ஏற்படும்.\nபெரியவர்களுக்கு நோய் வந்தாலும் நோயின் தன்மையைப் பற்றி தெளிவாகவும், விளக்கமாகவும் தெரிவிப்பார். குழந்தைகளால் அவ்வாறு இயலாது என்பது யாவரும் அறிந்ததே. குழந்தைகளுக்குச் சிகிச்சை செய்வதுதான் கடினமான ஒன்றாகும். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளில் பெரும்பாலும் தொண்டை நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். வெளியில் சுத்தமற்று விற்கும் ஐஸ், மிட்டாய், பழங்கள் ஆகியவைகளை வாங்கி உண்ணுவதால் இருமல், நெஞ்சுச்சளி, மூச்சுத் திணறல், தொண்டைக்கம்மல், வலி, கரகரப்பு ஆகியவைகள் ஏற்படுகின்றன. சத்துள்ள கொழுப்பு உணவுகளை உண்ணும் போது வாந்தி வயிற்றுப் போக்கு, வயிற்று வலி ஏற்பட ஏதுவாகிறது. வாந்தியுடன் தலைவலி, மயக்கம், கழுத்துப்பிடிப்பு ஏற்படலாம். அணியும் துணி, தூசி, சுற்றுப்புறச் சூழ்நிலை, சிலவகை உணவு ஒவ்வாமை ஆகிய காரணங்களால் மூச்சுக் குழல் அழற்சி யால் ஆஸ்த்மா போன்ற நோய்கள் வரலாம். குழந்தைகள் திடீரெனக் கத்தும். எதனால் என்று சொல்ல முடியாது. ஏற்கனவே குறிப்பிட்ட காரணங்களின்றி வயிற்று வலியால், காதில் சீழ்ப் பிடித்ததால் ஏற்பட்ட வலியாலோ, சிறுநீர்க் கழிக்கமுடியாததாலோ, மலச்சிக் கலாலோ என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. வயிற்று வலி என்றால் அதிகமாகச் சாப்பிட்டு விட்டதாலோ சாப்பிடும்போது அதிக உணர்ச்சியால் பாதிக்கப்பட்டிருந்தாலோ ஏற்படலாம். காதுவலி என்றால் வலியால் பாதிக்கப்பட்ட காதுப் பக்கம் நம்மைத் தொட விடாது. சிறுநீர்க் கழிக்கும் முன்போ, கழிக்கும் பொழுதோ, கழித்த பின்போ, வலியாலோ, எரிச்சலாலோ கத்தலாம். இதைத் தவிர, தேள்கடி, வண்டுகள், பூச்சிகள் கடித்ததினாலும் அழலாம். பயத்தாலும் வீறிட்டுக் கத்தலாம்.\nபத்து வயதும் அதற்குக் கீழ் உள்ளவர்களை மருத்துவத்துறையில் குழந்தைகள் பட்டியலில் சேர்க்கின்றனர். குழந்தைகளின் வளர்ச்சிக்குத் திட்டமிட்ட நல்உணவு தேவை. பற்கள், எலும்புகள் திடகாத்திரமாக இருக்க அதிக அளவில் சுண்ணாம்புச் சத்து தேவை. பால், வெண்ணெய், மீன், முட்டை, பழங்கள், காய்கறிகள் மூலமாக ஊட்டச்சத்து உணவு வகைகளைக் கொடுத்து வந்தால் நோயின்றி, நலமாக இருக்கும்.\nகுழந்தைகளுக்கு ஏற்படும் நோய்க்குறிகளும் அதற்கான மருந்துகளும் என்ன என்று காண்போம் :\n1. பிறந்தவுடன் குழந்தை சிறுநீர் கழிக்காமல் இருந்தால் - அகோனைட்\n2. குழந்தை சிறுநீர் கழிக்காமல் இருந்தால் - ஹெலிபோரஸ்\n3. இருமல் வருமுன் கத்துதல் - ஆர்னிகா, அபிஸ்\n4. நடக்கத் தாமதம் - நேட்முர், கல்கார்ப், காஸ்டிகம்\n5. நடக்கவும் பேசவும் தாமதம் மற்றும் மூளைக் கோளாறினால் - அகாரிகஸ்\n6. நடக்கும்போது தடுமாற்றமும், கீழேயும் விழுந்தால் - காஸ்டிகம்\n7. வளர்ச்சி குன்றியதால் பேசவும், நடக்கவும் தாமதம் - பாரிடாகார்ப்\n8. தன்னைக் கொஞ்சவேண்டும் என்ற எண்ணமும், பரபரப்பாகவும் இருக்க விரும்புதல் - பல்சடில்லா\n9. பல் முளைக்கும் காலத்தில் குழந்தையின் மூளையில் எரிச்சல் உண்டாக்கும் உணர்வால் தூக்கமின்மை - சிமிசிபியூகா\n10. விளையாட விருப்பமில்லாமை - பாரிடாகார்ப்\n11. தாய்ப்பால் மறந்ததனால் தூக்கமின்மை - பெல்லடோனா\n12. திட்டினாலோ, தண்டித்தாலோ ஏற்படும் கோளாறுகள், பல பொருள்களுக்காக அழுகிறது, கொடுத்தால் பெற மறுக்கின்றது - ஸ்டாபிஸôக்ரியா\n13. மூளையின்அதிக உணர்வினால் இரவில் எழுந்து சிரித்து விளையாடும். பிறகு நோய் வரும் - சைபிரிடியம்\n14. தூங்கும்போது முன் கைகளில் உள்ள தசைகள் சுண்டும். சொல்படி கேட்காது. அமைதி அற்று இருக்கும். பார்க்கும் பொருளை வேண்டும் என்று கேட்கும். கொடுத்தால் எறியும். வலியைப் பொறுக்காது. கோபத்தால் குணமிழந்து அநாகரிகமாய் நடந்து கொள்ளும் - சாமோமில்லா\n15. தொடர் வாந்தி - மெர்க்.டல்சிஸ், ஜரிஸ்வெர்\n16. தன்னைத் தூக்கவோ, உயரத் தூக்கவோ விரும்பாது - பிரையோனியா\n17. பல்முளைக்கும் காலத்தில் மலச்சிக்கல் - மெக்மூர்\n18. பிடிவாதமான மலச்சிக்கல் - பாரஃபின்\n19. மிகக் குளிர்ந்த காலத்தில் மலச்சிக்கல் - விராட்.ஆல்\n20. சாதாரண மலச்சிக்கல் - அலுமினா, கோலினஸ், சோரினம்\n21. செயற்கைப் பால் குடித்ததால் மலச்சிக்கல் - அலுமினா, நகஸ்வாமிகா\n22. குழந்தை உரத்த கூச்சலுடன், உடல் முழுவதும் நடுக்கத்துடனும், தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ளுதல் - இக்னேசியா\n23. குழந்தை தேம்பித் தேம்பிப் பெருமூச்சு விட்டுக்கொண்டு கதறி அழும். அழுகை நின்ற பின்னும் தேம்பிப் பெருமூச்சு விடும் - இக்னேசியா\n24. மன ஏக்கமும் பிடிவாதக் குணமுள்ளவை - அகாரிகஸ்\n25. தொண்டை வேக்காடு - அகோனைட்\n26. சிறுவர் விரைகளில் நீர்க்கோர்வை, வீக்கம் - ஹிபார்.சல்ப், அப்ரோடேனம்\n27. தொப்புளிலிருந்து இரத்தம் கசிதல் - அப்ரோடேனம், கல்.பாஸ்\n28. குழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்புகள் - ஆம்ராகிரிசா\n29. மூக்கிலிருந்து இரத்தம் கொட்டுதல் - அப்ரோடனம், பெர்ரம், சிலிகா\n30. பால் ஒத்துக் கொள்ளாது - எதுசாசைனாபியம்\n31. திடீர் என்று கடுமையான வாந்தி - எதுசாசைனாபியம்\n32. அன்பாகப் பேசினால் கத்தி அழும் - சிலிகா\n33. ஆசனவாய்ப் பிதுக்கம் - போடோபில்லம்.\n34. சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்பட்டால் உறுப்பைப் பிடித்துக் கொண்டு கத்துதல் - அகோனைட்\n35. சிறுவர்களின் காலரா - எதுசாசைனாபியம், விராட்ஆல்பம், சரசபரில்லா, காம்பர்\n36. பிறந்த குழந்தை மூச்சு விடமுடியாமல் திக்குமுக்கு ஆடல்- ஆண்டிடார்ட், காம்பர், லாராசரஸ்\n37. ஆஸ்துமா - சாமோமில், இபிகோ, நேட்சல்ப், பல்சடில்லா, சாம்புகஸ், வைபூர்ணம்\n38. காசநோய் இருமல் - பாரிடாமுர்\n39. சீக்கிரம் வளருதல் - பாஸ்பரஸ், ஆசிட்பாஸ்\n40. ஆசனவாயில் அரிப்புடன் பிதுக்கம் - பெர்ரம்மெட்\n4.1. குழந்தை குறட்டை விடல் - சின்கோனா\n42. தொப்புள் ஹெரினியா - நக்ஸ்வாமிகா\n43. கொதித்த பால் குடித்தால் வயிற்றுப் போக்கும் சீக்கிரம் களைப்பும் ஏற்படல் - செபியா\n44. காமாலை - லுப்புலஸ், மைரிகா\n45. நாடாப்பூச்சியை அகற்ற - கௌசோ, பிலிக்ஸ்மாஸ்\n46. தன்னைத் தொடவோ, எடுக்கவோ பிடிக்காது - சீனா\n47. ஆசனவாய் அரிப்பு - டுகுரியம்\n48. வயிற்றில் கீரிப்பூச்சிகள் - நேட்.பாஸ், சபாடில், நாப்தா\n49. குழந்தைக்குப் பேசினாலோ, அசைந்தாலோ இருமல் வந்திடுமோ என்ற பயம் - சீனா\n50. கக்குவான் இருமல் - நாப்தலின்,டிரோசீரா, கொராலியம், காக்கஸ், டெர்பின், ஹைட்ரேட்\n51. குழந்தையைத் தூக்கும்போது தாதியைப் பிடித்துக் கொள்ளும் - போரக்ஸ், ஜெல்சிமியம்\n52. காது சம்பந்த நோய் - பல்ஸ், சாமோமில், ஜீங்கம்\n53. வாய்ப்புண் - போரக்ஸ், மெர்க், சோல், சல்-ஆசிட்\n54. மூக்கடைப்பு - நகஸ்வாமிகா, லைகோபோடியம்\n55. வயிறு சம்பந்த நோய் - பாரிடா கார்ப், கல், கார்ப், காஸ்டி, சல்பர், அமிக்டலிஸ்பர்\n56. வயிற்றின் கீழ் ஹெர்னியா - ஆரம்மெட்\n57. மூலம், வலியால் தொடமுடியாமை - மூரியாடிக் ஆசிட்\n58. வயிற்றுப்போக்கு - எதூசா, கல்-கார்ப், கல்-சல்ப், சாமோமில்லா, இகொ, பிமக் முரி, மெர்க், போடோபில், ரீயம், சிலிகா, ஸ்டிரமோன், சல்ப், சோரினம்\n59. சொன்னால் கேட்காது முக்கியமாக இரவில் தொல்லை வரும் - லேக்கானினம்\n60. “புராங்கோ நிமோனியா” - டியூபர்குலின், ஸ்குல்லா\n61. பள்ளி செல்லும் குழந்தைக்குத் தலைவலி - நேட்.மூர், கல்காரியா பாஸ்\n62. நாட்பட்ட சளி மூக்கில் ஒழுகுதல் - மெடோரினம்\n63. எவரும் தன் பக்கத்தில் வருவதைப் பொறுக்காது - குப்.மெட்\n64. இருமலின் போது கைமுட்டியைக் கொண்டு முகத்தைத் தேய்த்துக் கொள்ளும் - ஸ்��ுல்லா, பல்ஸ், காஸ்டிகம்\n65. தனியாகப் படுக்கச் செல்லாமல் கத்தும் - காஸ்டிகம்\n66. இருமல் வரும்போது தூக்கிக் கொள்ளாவிட்டால் கடுமையான இருமலால் பாதிக்கும் - நிக்கோலம்\n67. பயங்கரப்பசி - நிக்கோலம்\n68. பலமற்ற குழந்தை - சைனா\n69. என்னவென்று தெரியாமலேயே பல பொருளை விரும்பிக் கேட்கும்; கொடுத்தால் மறுக்கும் - சீனா\n70. தூக்கமின்மை - ஜிங்கம், வலேரினம்\n71. பால் கொடுத்து, தயிர் போல் வாந்தி எடுத்தபின் மீண்டும் குடிக்க விரும்பாமை - ஆன்டி.குருட்\n72. பகலில் குடிக்க விரும்பும், இரவில் மறுக்கும்-அபிஸ்மெல்\n73. மூளையில் நீர்க்கோர்வையால் மயக்கமுடன் கை, கால்களைத் தானாக அசைத்தல் - அபோசினம்\n74. திறந்த வாயுடன், வாய்வழியே மூச்சுவிட்டுக் கொண்டு வருதல் - பாரிடாமூர்\n75. முக்கியமாகக் கால்களில் மட்டும் பலமற்று இளைப்பு ஆரம்பம் - அப்ரோடேனம்\n76. தூக்கிக் கொள்ளச் செல்லும் - அசிடிக் ஆசிட்\n77. தலையைத் தொட அனுமதிக்காது - அசிட்டிக் ஆசிட்\n78. கோடை காலத்தில் நீர்ப்போன்ற வயிற்றுப்போக்கு - அகோனைட்\n79. முட்டாள்தனம் - எதுசாசைனதபியம்\n80. பல் முளைக்கும் காலத்தில் கோளாறு - எதுசாசைனதபியம்\n81. வலி ஏற்படும் போது கண்கள் கீழ்நோக்கிச் சொருகுதலுடன் வாயில் நுரை வருதல் - எதுசாசைனதபியம்\n82. சத்தான உணவு இல்லாததால் தலையை நிமிர்த்த முடியாது - எதுசாசைனதபியம்\n83. தயிர்போல் வாந்தி எடுத்தல் - எதுசாசைனதபியம்\n84. பரிட்சை பயம் - அனகார்டியம்\n85. பரிட்சையில் தோற்றுவிடுவோமோ என்ற பயம் - பிக்ரிக் ஆசிட்\n86. பரிட்சை என்றாலே மனமுடைதல் எதுசா - சைனாபியம்\n87. படிப்பிலோ, படிக்க முயற்சி செய்யும் போதோ எண்ணத்தை நிலை நிறுத்தாமை - அபிஸ், ரேம்னஸ் கலிபோர்னிகா\n88. சட்டி போல் வயிறுள்ள குழந்தைகளுக்கு வயிற்றுவலி - ஸ்டாபிஸôகரியா\n89. பகலில் நன்றாக இருந்துவிட்டு இரவில் தொல்லை தரும்- ஜலப்பா\n90. காசநோய் உடல்வாகுள்ள குழந்தைக்கு எடை கூட - ஆர்ச ஐயோடைட்\n91. சிபிலிஸ் உடல்வாகுள்ள குழந்தைக்கு எடை கூட - காலி ஐயோட், ஆரம்மெட்\n92. வயிற்றுப்போக்கு பச்சை நிறம் - மெர்க்.சோல், மெர்க்.கரோ\n93. வயிற்றுப்போக்கு, பசலைக் கீரை நிறம் - இபிகாக்\n94. வயிற்றுப்போக்கு, பச்சை நிறம், ஆதங்கம், பரபரப்பு, தாகம் - அகோனைட்\n95. வயிற்றுப்போக்கு, பச்சை நிறம் அதிக இனிப்பு உண்டாதல் - அர்ஜ்.நைட்\n96. வயிற்றுப்போக்கு, பச்சைநிறம் வயிற்றைத் தொடவிடாது- பெல்லடோனா\n97. தன் நிழலைக் கண்டுபயப்படுதல் - லைக்கோபோடியம்\n98. தூங்கும்போது காதுகளைக் குடையும் - சிலிகா\n99. வயிற்றுப்போக்கால் உடலில் நீர் வறட்சி - சைனா\n100. இரத்தசோகை - பெர்ரம்மெட், பல்ஸ்\n101. பாலை ஜீரணிக்க முடியாமை - மெக்மூர்\n102. இருமும் போது தொண்டையைப் பிடித்துக்கொள்ளும் - ஐயோடைம்\n103. உடலில் புளிப்பு வாடை இருத்தல் - மெக்.கார்ப்\n104. தூங்கி எழுந்தவுடன் மூடியகையைக் கொண்டு கண், மூக்கு தேய்த்தல் - சானிகுலா\n105. குழந்தைகளின் எடை கூட, மனம் உடல் நலம் பெற - ஆல்பால்பா.\n106. தூக்கத்தில் நடத்தல் - காலி புரோம்\n107. வளர்ச்சி குன்றல் - லைகோ.போடியம்\n108. பயத்துடன் குதித்துக் கொண்டு, அலறிக்கத்தும் - சல்பர்\n109. உணர்வைத் தூண்டும் தின்பண்டங்களைத் தாய் சாப்பிட்டதால் குழந்தைக்கு வயிற்றுவலி-நக்ஸ்வாமிகா\n110. நோயுள்ள குழந்தை கவலை, பயத்தால் பகலிலும்இரவிலும் கத்தும் அல்லது பகலில் நன்றாகவும்,விளையாடிக்கொண்டும் இரவில் அழுது கொண்டு இருத்தல் - சோரினம்\n111. பகலில் நன்கு தூங்கி, இரவில் விழித்துக் கொண்டு சொன்னால் கேட்காமல், திட்டவும் உதைக்கவும் செய்யவும், தாயைப் பிடித்துக் கொண்டு தொல்லை தரும். -லைகோபோடியம்\n112. தோளின் குறுக்கே தூக்கி வைத்துக் கொள்ள விரும்பும் - ஸடேனம்\n113. இரவில் போர்வையை உதைத்துத் தள்ளும் - சானிகுலா\n114. நகங்களைக் கடித்தல் - ஆர்சி.ஆல், அகோனைட்\n115. மூக்கில் விரல் விட்டு இரத்தம் வரும் வரை குடைதல் - ஆரம்டிரிப்\n116. தலைவலியின் போது கையைத் தலையின் பின் பக்கமாக வைத்துக் கொண்டு வலியால் கத்தும் - ஆரம்டிரிப்\n117. அதிப் பிடிவாதம், அடஙகாமை - ஆரம்டிரிப்\n118. பாலு உணர்வு - ஆலோ\n119. பிறர் முன் சிறுநீர் கழிக்க வெட்கப்படுதல் - ஆம்பிரா\n120. இனிப்பு மேல் ஆவல் - அர்ஜெண்ட்.நைட்\n121. தன்னையே வருத்திக் கொண்டு, முடியை இழுத்துக் கொள்ளும் - ஆர்ச்.ஆல், பெல்லடோனா\n122. தூக்கத்தில் தூக்கிப் போடுதல் - பெல்லடோனா\n123. காலராவில் உடல் சூடாயிருத்தல் - பிஸ்மத்\n124. சூடான தலை - போரக்ஸ்\n125. மிருகம் மற்றும் புதியவர்ளைப் பார்த்தால் பயம் - புபோ\n126. தூங்கும் போது மூச்சு அடைக்கும் - கல்.பாஸ், போரக்ஸ்\n127. இரவு பகல் அழுதல் - ஓபியம்\n128. பல்முளைக்கும் காலம், தண்டனைக்குப் பின், பயத்திற்குப் பின் தினம் குறிப்பிட்ட நேரத்தில் வரும் இசிவு - இக்னேசியா\n129. பலவீனமான குழந்தை அதிகமாக விளையாடினாலோ, சிரித்தாலோ இசிவு வரும் - கபியா\n130. முடியைப் பிடித்து இழுக்கும், தலையில் அடித்துக் கொள்ளும் - டுபர்குளினம்\n131. மூக்கு அழுக்கு நிறைந்து இருக்கும் - மெர்க்குரியஸ்\n132. தூங்க ஆரம்பித்தும் படுக்கையில் சிறுநீர் கழித்தல் - கிரியோசோட், செபியா\n133. 16 மாதமாகியும் பிறர் உதவியின்றி நிற்கவோ, நடக்கவோ முடிவதில்லை - சானிகுலா\n134. தனக்கு எட்டக்கூடிய எந்தப் பொருளையும் வாயில் வைத்தல் - சல்பர்\n135. இருட்டைக் கண்டால் பயம் - ஸ்டிரமோனியம்\n136. சிறுநீரோ, மலமோ கழிப்பதில்லை - ஸ்டாபி சாகிரியா, லேடம்\n137. பிறந்தவுடன் கத்துதல், பிறந்ததில் இருந்து கத்திக் கொண்டே இருத்தல் - சிபிலினம்\n138. கைகள் சும்மா இருக்காமல் துறுதுறு என்று ஏதாவது செய்தல் - டாரன்டுலா\n139. தலையைச் சுவரில் தானாகவே முட்டிக் கொள்ளுதல் - சிபிலினம், மில்லிபோலியம்\n140. கோபப்படும் போது மூச்சு அடைத்தல் - ஆர்னிகா\n141. குழந்தையின் தலையை மூடினால் பிடிக்காது - பெர்ரம்பாஸ்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nmnfpe.blogspot.com/2017/03/aipeu-aipeu-mts-gds-nfpe-610-001.html", "date_download": "2019-05-26T07:42:13Z", "digest": "sha1:T5JFBOL22KJ4DK2VLBDLDKZVN6FQHO3Q", "length": 8377, "nlines": 123, "source_domain": "nmnfpe.blogspot.com", "title": "NFPE - ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP 'C',NAGAPATTINAM DIVISION", "raw_content": "\nஅகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்-'சி' பிரிவு, நாகப்பட்டினம் கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது கோட்ட தலைவர்:-தோழர்.S.அரசு-9443488524, கோட்ட செயலர்:-தோழர்.S.மீனாட்சிசுந்தரம்-9486427920, கோட்ட நிதிச்செயலர்:-தோழர்.B.மணிமாறன் -7598318975\nஅனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்,\nகுரூப்-சி, போஸ்ட்மேன் / MTS & GDS-NFPE\nதிருவாரூர் கிளை, திருவாரூர் – 610 001.\nசுற்றறிக்கை எண்:- 001 நாள்:- 28.03.2017\nபணி ஓய்வு பாராட்டு விழா\nமுன்னாள் கிளை செயலர்- அஞ்சல் மூன்று, திருவாரூர்-610001\nமாலை 05.00 மணி முதல்\nVKM மண்டபம் (மேல் மாடி),\nநமது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தோழர் K.ராமலிங்கம் முன்னாள் கிளை செயலர்-P3, திருவாரூர் அவர்கள் இலாக்காவில் 1981-ல் RTP ஆக பணியமர்த்தப்பட்டு பின் 1989-ல் திருவாரூர் தலைமை அஞ்சலகத்தில் எழுத்தராக பணி நிரந்தரம் பெற்று கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக பணியாற்றி வருகின்ற 31.03.2017 அன்று பணி ஓய்வு பெற உள்ளார்.\nதோழர் K.ராமலிங்கம் அவர்கள் RTP ஆக பணிபுரிந்த காலங்களிலேயே தொழிற்சங்க பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டவர். 1992-ல் திருவாரூர் அஞ்சல் மூன்று கிளை சங்கத்தின் செயலராக தேர்வு பெற்ற அவர் கடந்த 25 வருடங்கள் தொடர்ந்து கிளை செயலராக தொழிலாளர் நலனுக்காக போராடிய போராளி ஆவார்.\nகொள்கை பிடிப்பும், போர்க்குணமும் எந்த ஒரு பிரச்சினையையும் ஆராய்ந்து ஊழியர் நலனை முன்னிறுத்தி செயல்படும் தனித்தன்மை கொண்ட தோழர் K.ராமலிங்கம் அவர்களை கெளரவிக்கும் முகத்தான் 02.04.2017 ஞாயிற்றுக்கிழமை திருவாரூர் VKM திருமண மண்டபத்தில் நடைபெற உள்ள பணிஓய்வு பாராட்டு விழாவில் முன்னாள் மற்றும் இந்நாள் மத்திய, மாநில, கோட்ட சங்க நிர்வாகிகள், பிற தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் முன்னோடிகள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர். அனைத்து தோழர்கள் மற்றும் தோழியர்களும் பெருந்திரளாக விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.\nP3- R. பாஸ்கரன் J. ரேணுகா K. வனஜா\nP4- R. கலியபெருமாள் S. பக்கிரிசாமி N. வசந்தா\nGDS- N. பாலசுப்ரமணியன் V.K.P. பிரபாகரன் N. சண்முகவடிவேலு\nமற்றும் R. தன்ராஜ், மாநில செயலர், NFPE-GDS.\nபுதிய அஞ்சலக சேமிப்பு கணக்கு தொடங்குவது மற்றும் நெ...\nஜனவரி 01.01.2017 முதல் அகவிலைப்படி 2% உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4691", "date_download": "2019-05-26T07:02:33Z", "digest": "sha1:VRC2HT5CLCW4OMWMIH2FJQLA42UDGSSF", "length": 5076, "nlines": 88, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 26, மே 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஅடிப்படை வசதிகள் இல்லாமல் தத்தளிக்கும் தமிழ்ப்பள்ளிகள்.\nவியாழன் 10 ஜனவரி 2019 14:55:15\nநாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக முந்தைய தேசிய முன்னணி அரசாங்கம் 2009 முதல் 2018 (பொதுத்தேர்தலுக்கு முன்பு) வரை ஒன்பது ஆண்டுகளாக வழங்கி வந்துள்ள வெ.100 கோடி, உண்மையில் அந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டதா என்பதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) விசாரிக்க வேண்டும் என மலேசிய நண்பனுடன் தொடர்பு கொண்ட பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தியுள்ளனர்.\nஐரோப்பாவுக்கு இந்திய பிரஜைகளைக் கடத்தும் கும்பல் முறியடிப்பு\nஇந்திய பிரஜைகளை கொண்ட கும்பலுடன்\nநாங்கள் வழங்க���ய வாக்குறுதிகளில் 63.15 விழுக்காட்டை நிறைவேற்றிவிட்டோம்\nஅமைச்சர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின்\nமோசமான நிலையில் சிம்பாங் அம்பாட் சாலை: மக்கள் அவதி\nஊத்தான் மெலிந்தாங், சிம்பாங் அம்பாட் வட்டாரத்தில்\nகோர விபத்து: இடைநிலைப்பள்ளி மாணவன் பலி.\nஇந்திய மாணவர்கள் உட்பட 25 பேர் படுகாயம்.\nடாக்டர் மகாதீருடன் விவாதத்தில் ஈடுபட இப்போது நேரம் உண்டு.\nஜ.செ.க.வின் சக்திமிக்க தலைவரான லிம் கிட் சியாங்குடன்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sayanthan.com/?p=1186", "date_download": "2019-05-26T08:34:39Z", "digest": "sha1:FPXCUZKSOMVLAETQHI3CGDMWROBWPY4N", "length": 43656, "nlines": 45, "source_domain": "sayanthan.com", "title": "ஆதவன் தீட்சண்யா – சயந்தன்", "raw_content": "\nமணல்வீடு இலக்கிய வட்டம் 24.04.2014 அன்று சேலத்தில் நடத்திய விமர்சன அரங்கில் சயந்தனின் ‘ஆதிரை’ நாவல் குறித்து வாசிக்கப்பட்ட கட்டுரை\n1970 ஆம் வருடத்திய இலங்கை நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழரசு மற்றும் தமிழ்க் காங்கிரஸ் கட்சிகள் படுதோல்வியடைந்தன.\nஉயர் கல்வியில் பின்தங்கிய பிரதேசத்தவருக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்குவதன் பெயரால் இலங்கை அரசு ‘தரப்படுத்துதல்’ திட்டத்தை கொண்டுவந்தது. இலங்கை ஆட்சியாளர்களின் நோக்கம் எதுவாக இருப்பினும், சமூக நீதியை நோக்கி எடுத்து வைக்கப்பட்ட ஒரு முதலடி இது. அதேவேளையில் வரலாற்றுரீதியாக, குறிப்பாக பிரிட்டிஷார் காலத்திலிருந்தே பிற சாதியினரை ஒடுக்கி, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் கூடுதல் பிரதிநிதித்துவம் பெற்று வந்திருக்கிற யாழ்ப்பாண வெள்ளாள மேட்டுக்குடியினரது ஏகபோகத்தை பாதிப்பதாகவும் அமைந்தது. அவர்கள் தமக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பை ஒட்டுமொத்த தமிழர்களுக்குமான பாதிப்பதாக முன்னிறுத்தினர். பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கு பிறபகுதி மாணவர்களை விட தாங்கள் கூடுதல் கட் ஆப் மதிப்பெண் பெற வேண்டிய நிலையை உருவாக்கியுள்ள தரப்படுத்துதலை எதிர்த்த மாணவர் போராட்டம் அங்கு தீவிரமடைந்தது. இது, இடஒதுக்கீட்டை எதிர்த்து இந்தியாவில் உயர் சாதியினர் இன்றளவும் நடத்திவரும் போராட்டத்தோடு பெரிதும் ஒத்துப்போகும் தன்மைகொண்டது.\n1976 மே 15ம் தேதி தமிழர் ஐக்கிய முன்னணியின் மாநாடு வட்டுக்கோட்டையில் நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் மூளை என்று முன்பு வர்ணிக்கப்பட்டவரும் 1960களின் பிற்பகுதியில் அக்கட்சியிலிருந்து வெளியேறி தமிழர் சுயாட்சிக் கழகத்தை தொடங்கி நடத்தியவருமான வி.நவரத்தினம் என்பவரால் முதன்முதலில் முன்வைக்கப்பட்ட தமிழீழம் என்கிற கருத்தாக்கம் உள்வாங்கப் பட்டு வட்டுக்கோட்டை மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. தமிழர் ஐக்கிய முன்னணியின் சார்பில் 1974 செப்டம்பர் 1ம் நாள் காமன்வெல்த் பாராளுமன்றவாதிகளுக்கு அனுப்பப்பட்ட மனுவிலேயே இப்படியொரு தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கான தொடக்கநிலைக் கூறுகளை காண முடிந்தது.\nஆட்சிமொழியாக சிங்களத்தை மட்டுமே ஆக்கியது, நாடாளுமன்றத்தில் தமிழர்களின் எண்ணக்கையை குறைத்தது, தமிழர்களின் பூர்வீகப் பகுதிகளில் சிங்களவர்களை குடியமர்த்தியது, உலகத் தமிழராய்ச்சி மாநாட்டை நடத்துவதில் ஏற்பட்ட இடர்ப்பாடுகள்- ஒன்பது பேரின் உயிரிழப்புகள், அவ்வப்போது நடத்தப்பட்டு வந்த இனக்கலவரங்கள் என இலங்கை ஆட்சியாளர்களிடையே சிங்கள பேரினவாதம் திரண்டுவந்தது. அது ஓர் இனம் என்ற வகையில் தமிழர்களுக்குரிய பல்வேறு ஜனநாயக உரிமைகளையும் பண்பாட்டு தனித்துவத்தையும் ஏற்க மறுத்தது. இந்த நிலைமைகளும், தரப்படுத்துதலுக்கு எதிரான வெள்ளாள மேட்டுக்குடியின் கொந்தளிப்பான குமைச்சலும் 1977 ஆம் வருடத்திய பொதுத்தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு அமோக வெற்றியைத் தந்தன. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த இடதுசாரிகளின் வளர்ச்சியை மட்டுப்படுத்தும் கிடக்கையும் இதிலடங்கும். இவ்வெற்றியானது தனிஈழத்திற்கான வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு கிடைத்த ஒப்புதலாக முன்னிறுத்தப்பட்டது. தமிழர்கள் நாட்டைத் துண்டாடப் பார்க்கிறார்கள் என்று ஏற்கனவே சிங்களவர்களிடம் முளைவிட்டிருந்த பிரச்சாரம் ஒரு வெறியாக கிளப்பிடப்பட்டது. அவர்களது வெறிக்கு எளிய இலக்காக முதலில் சிக்கியவர்கள் மலையகத்தவர்களான இந்திய வம்சாவளித் தமிழர்கள்.\nயாழ்ப்பாணத்தவர்கள் கேட்கும் தனி ஈழம் இந்த இந்திய வம்சாவளித் தமிழர்களையும் உள்ளடக்கியதில்லை. ஆனாலும் சிங்களவர்கள் மலையகத் தமிழர்கள் மீது கொடிய வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டார்கள். தமிழீழத்திற்கான ஆயுதம் தாங்கிய குழுக்களுக்கும் ராணுவத்துக்கும்/ சிங்களவர்களுக்கும் இடையே எங்கு கலவரம் மூண்டாலும் அதற்கான தண��டனையை இந்திய வம்சாவளித்தமிழர்களுக்கு சிங்களவர்கள் வழங்கினர். அவர்களது வன்முறைக்கு காவல்துறை உள்ளிட்ட அரசு இயந்திரம் துணை நின்றது. பிறந்த வளர்ந்து பாடுபட்டு உருவாக்கிய மலையகத்திலிருந்து வேறெங்காவது தப்பியோடினால் தான் குறைந்தபட்சம் உயிரையாவது தற்காத்துக்கொள்ள முடியும் என்கிற உளவியல் முற்றுகைக்கு இந்த மலையகத் தமிழர்கள் ஆட்பட்டனர். எனவே அவர்களில் சிலர் மலையகத்திலிருந்து முல்லைத்தீவுக்கு இடம்பெயரத் தொடங்குகிறார்கள். ஆதிரை நாவல் மிகச் சரியாக இந்த இடத்தில் தொடங்குகிறது. ஆனால் அது தனி ஈழக் கோரிக்கை உருவான இந்த வரலாற்றுப் பின்புலத்திற்குள் நுழையாமல் ( நுழைய வேண்டிய தேவையை இந்த நாவலின் அமைப்பு கோரவுமில்லை) அதற்கான ஆயுதப் போராட்டத்தின் பல்வேறு கட்டங்கள், அவை நடந்த விதம், போரினூடாக மக்களது பாடுகள், ஆயுதப்போராட்டம் முற்றாக அழிக்கப்பட்டதாக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட பிறகு மக்களினதும் போராளிகளினதும் நிலை என்பது வரையாக நீண்டு முடிகிறது.\n‘ஒண்டரை லட்சம் சனங்களையும் நாற்பதாயிதரம் பொடியன்களையும்’ கொன்று தனிஈழத்திற்கான ஆயுதம் தாங்கியப் போராட்டத்தை இலங்கை அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வந்தது. வெறும் எண்களாக சுருக்கிச் சொல்லப்படும் இந்த மக்களை எவ்விதமான துன்பதுயரங்களுக்கு ஆட்படுத்தி இலங்கை அரசாங்கம் கொன்றொழித்தது என்பதை கொல்லப்பட்டவர்களின் சார்பான நிலையிலிருந்து சொல்கிறது ஆதிரை. ஒதியமலையில் ராணுவத்தினரால் கொடூரமாக கொல்லப்பட்டவர்களில் ஒருவரான நடராசனின் பிணத்தை பார்ப்பதிலிருந்து லெட்சுமணனை தடுத்துவிட முதலில் நினைக்கிற அத்தார் பிறகு வெறியும் வன்மமும் மேவ ‘அவன் பார்க்க வேணும். இந்தக் கோலத்தை அவன் காண வேணும். தமிழன் எண்ட பெயரைத் துரத்தி வருகிற அழிவையும் பேயாட்டதையும் அவன் அறிய வேணும்…’ என்று பார்க்கவிடுகிறான். இந்த நாவலின் முதன்மை நோக்கமும் கூட அதுதான். நடராசனின் பிணத்தை பார்க்கச் செய்வதனால் லெட்சுமணனிடம் எதிர்பார்க்கப்படும் மனமாற்றத்தை தனது வாசகர்களிடமும் எதிர்பார்க்கிறது நாவல். அதற்காகவே அது ஒவ்வொரு தனிச்சாவுகளையும் கூட்டுக்கொலைகளையும் கொப்பளிக்கும் ரத்தத்தின் சூட்டோடும் தெறித்த சதைத்துண்டத்தின் பிசுபிசுப்போடும் நமக்கு காட்டத் துடிக்கிறது.\nதனி ஈழக் கோரிக்கை, அதற்கான ஆயுதம் தாங்கியப் போராட்டம், போராட்டத்தில் ஆயுதம் ஏந்திய பல்வேறு குழுக்கள், குழுக்களுக்கிடையே பகை, குழுக்களுக்குள்ளேயே நிலவிய கருத்து மாறுபாடுகள், விசுவாசிகள், துரோகிகள், பிற போராளிக்குழுக்கள் பலவற்றையும் அழித்து விடுதலைப்புலிகள் ஏகத்துவம் பெறுதல், புலிகளின் குணநலன்கள், ஆயுதபலம், சாகசங்கள், தியாகங்கள், புலிகள் நடத்திய தனி அரசாங்கத்தின் கீழ் மக்களது அன்றாட வாழ்க்கை, பேச்சுவார்த்தைகள், சமாதான உடன்படிக்கைகள், உடன்படிக்கை என்று சொல்லிக்கொண்டே நடந்த மோதல்களும் மீறல்களும், இந்தப் போராட்டத்தையும் போராளிக்குழுக்களையும் குறித்து சமூகத்தின் வெவ்வேறு நிலைகளில் இருந்த வெகுமக்களின் கருத்து ஆகியவற்றை வகைமாதிரியான கதாபாத்திரங்கள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட நிகழ்வுகளின் வழியே நாவல் முன்வைக்கிறது.\nதன் இருப்பைக் காட்டிக் கொண்டேயிருக்கும் சாதியம், பின்தங்கியப் பகுதியான வன்னிக்கு இடம் பெயர்ந்த நிலையைக்கூட குறைந்த கட் அப் மதிப்பெண்ணில் பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள முனையும் யாழ்ப்பாண வெள்ளாளத்துவ மனம், இயக்கத்தில் சேர்ந்துவிடும் முன்பாக அல்லது இயக்கத்தவரால் பிடித்துச் செல்லப்படுவதற்கு முன்பாக மொத்தச் சொத்தையும் அழித்தாவது தன் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல வைக்கும் மேட்டுக்குடியினரின் தந்திரம், கட்டாய ஆட்சேர்ப்பிலிருந்து தப்புவிப்பதற்காக செய்விக்கப்படும் இளம் வயது திருமணங்கள், பொய்க் கல்யாணம் செய்வித்து காட்டப்படும் போலி ஜோடிகள், பொய்க்கல்யாணம்தான் என்றாலும் அவனோடு படுத்திருக்க மாட்டாளா என்று பெண்ணை சந்தேகிக்கும் ஆண்வீட்டார், முஸ்லிம்களுடன் ஏற்பட்ட திருகல் நிலை- கட்டாய வெளியேற்றம், மலையகத் தமிழர்கள் குறித்த கீழான பார்வை – இப்படியாக போர்ச்சூழலிலும் வெளிப்படும் மனித இழிவுகளை கவனத்தோடு பதிவு செய்கிறது ஆதிரை. அதேவேளையில் இவ்வளவு ஏறுமாறுகளுக்கும் இடையில் சனங்கள் ஒன்றையொன்று அனுசரித்து உயிர்வாழப் பதைக்கும் மனோநிலை வெளிப்படும் தருணங்களையும் கவனப்படுத்துகிறது. தாக்குதலில் இறந்தவர்களை அடக்கம் செய்யக்கூட அவகாசம் அற்றவர்களாக ஓடிய அவர்கள் ஒருகட்டத்தில் காயமடைந்தவர்களையும்கூட ��ப்படியே விட்டுவிட்டு ஓடும் அவலநிலைக்கு ஆளாவது குறித்த உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். பிணங்களைத் கைவிடத் தொடங்கியவர்கள் கடைசியில் மனிதர்களையும் கைவிட்டு அவரவர் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதே பெரும்பாடு என்கிற நிலைக்கு ஆளான போதும் தாங்கள் வளர்த்த ஆடுமாடுகள், கோழிகள், மரம் செடிகொடிகள், குலதெய்வம் என்று எதுவொன்றைப் பற்றிய கவலையையும் அக்கறையையும் அவர்கள் வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். 2009 அக்டோபரில் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா செல்கையில் நெடுஞ்சாலையின் மருங்குகளில் ஆயிரக்கணக்கான மாடுகள் அநாதையாய் திரிந்ததைக் கண்ட போது எனக்கேற்பட்ட துக்கம் சொல்லி மாளாதது. இடம் பெயர்ந்து ஓடும் பதைப்பிலும் பெண்ணொருத்தி ‘விதியிருந்தால் மறுபடியும் சந்திப்போம்’ என்று தான் ஆசையாய் வளர்த்த மாடுகளை அவிழ்த்து காட்டுக்குள் ஓட்டிவிடும் துயரத்தை என்னவென்ற சொல்வது தனக்கொரு குழந்தையில்லையே என்று காலம் முழுவதும் தீராக்கவலையில் உருகிக்கிடந்த சந்திரா, போரினால் குழந்தைகளுக்கு நேரும் இன்னல்களையும் உளவியல் சிதைவுகளையும் காணப் பொறுக்காமல் ‘என்ர வயித்தில் உயிரொண்டும் சனிக்காதிருந்ததுக்கு நன்றியப்பா..’ என்று சொல்லும் நிலையைத்தான் போர் உருவாக்கியதா என்கிற கேள்வியையும் நாவல் எழுப்பிப் போகிறது.\nகைக்கு சிக்கிய தமிழ் இளைஞர்களை பிடித்துவந்து சித்ரவதை செய்கிற ராணுவத்தினர் கடைசியில் புலிச்சீருடையை அணிவித்து சுட்டுக்கொல்வது ( வீரப்பனைப் பிடிப்பதாக காட்டுக்குள் நுழையும் போதெல்லாம் இப்படி பழங்குடி இளைஞர்களை தேவாரம் சுட்டுகொன்றதை சோளகர் தொட்டியில் காணலாம்), இசை நிலா ஒளிநிலா என்று பெயர் வைத்திருப்பதைக்கூட உன்னிப்பாக கவனித்து ஒரு ராணுவத்தான் கேள்வியெழுப்பும் போது பெயரை மாற்றி விடுகிறோம் என்று பதைப்போடு தாய் சொல்வது, வீட்டில் தனக்கு வைத்த பெயரே தூயவன் தான், ஆனால் ஆமிக்காரன் நம்பமறுக்கிறான் என்று ஒருவன் பகடியாக சொல்வது, யாருடைய காயத்திலிருந்தோ பெயர்ந்து விழுந்திருந்த ரத்தம் தோய்ந்த பஞ்சை எடுத்து வெடியோசை கேட்காமலிருக்க குழந்தையின் காதில் அடைப்பது என்று சிறுசிறு காட்சிகள் வழியே நிலைமையின் தீவிரத்தை நம்மால் உணரமுடிகிறது.\nநடராசனின் பிணத்தை மூன்றாம் மனிதனாக ஓடிப்போய் பார்க்��ிறவன், இந்திய அமைதிப் படையினரால் () கொல்லப்பட்ட சிங்கமலையின் பிணத்தை அவரது மகனென்ற முறையில் பார்க்கிறவன், தாய்தகப்பன் போல காத்துவளர்த்த சந்திரா-அத்தார் தம்பதியரிடம் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறிப் போய் இயக்கத்தில் சேர்ந்துவிட்டவன், இறுதியில் ராணுவத்திடம் பிடிபட்டு விசாரணைக்கூடத்தில் சித்ரவதைக்கு ஆட்பட்ட போதும் தனக்கொன்றும் தெரியாது என்று சாதிக்கிறவன் என வெவ்வேறு நிலைகளில் காட்டப்படும் லெட்சுமணன்- குறிப்பிட்ட காலத்தில் தமிழ்ச் சமூகத்தின் உளவியலில் ஏற்பட்டு வந்த மாற்றங்களின் குறியீடாக தெரிகிறான். அதாவது ஆயுதம் தாங்கிய இரு தரப்பாருக்கு இடையிலானதாக போரில் பாவம் இந்த ஆள் மாட்டிக்கொண்டாரே என்று விலகியிருந்து பரிதாபப்படுவது, போரினால் தானே பாதிக்கப்படும் பொழுது ஆவேசம் கொள்வது, பரிதாபம் அல்லது கோபத்தை விடவும் நேரடியாக தானே களமிறங்குவது, அதற்கான விளைவைச் சந்திப்பது என்கிற நிலைகளை அங்கு தமிழ்ச்சமூகம் எட்டியதன் குறியீடு. ( ‘தோட்டக்காட்டானுக்கு முல்லைத்தீவில் என்ன வேலை) கொல்லப்பட்ட சிங்கமலையின் பிணத்தை அவரது மகனென்ற முறையில் பார்க்கிறவன், தாய்தகப்பன் போல காத்துவளர்த்த சந்திரா-அத்தார் தம்பதியரிடம் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறிப் போய் இயக்கத்தில் சேர்ந்துவிட்டவன், இறுதியில் ராணுவத்திடம் பிடிபட்டு விசாரணைக்கூடத்தில் சித்ரவதைக்கு ஆட்பட்ட போதும் தனக்கொன்றும் தெரியாது என்று சாதிக்கிறவன் என வெவ்வேறு நிலைகளில் காட்டப்படும் லெட்சுமணன்- குறிப்பிட்ட காலத்தில் தமிழ்ச் சமூகத்தின் உளவியலில் ஏற்பட்டு வந்த மாற்றங்களின் குறியீடாக தெரிகிறான். அதாவது ஆயுதம் தாங்கிய இரு தரப்பாருக்கு இடையிலானதாக போரில் பாவம் இந்த ஆள் மாட்டிக்கொண்டாரே என்று விலகியிருந்து பரிதாபப்படுவது, போரினால் தானே பாதிக்கப்படும் பொழுது ஆவேசம் கொள்வது, பரிதாபம் அல்லது கோபத்தை விடவும் நேரடியாக தானே களமிறங்குவது, அதற்கான விளைவைச் சந்திப்பது என்கிற நிலைகளை அங்கு தமிழ்ச்சமூகம் எட்டியதன் குறியீடு. ( ‘தோட்டக்காட்டானுக்கு முல்லைத்தீவில் என்ன வேலை’ என்கிற கேள்விக்கும், போரின் முடிவில் ராணுவத்திடம் பிடிபட்டவர்களில் கணிசமான தொகையில் மலையகத் தமிழர்களும் இடம் பெற்றது எங்ஙனம் என்பதற்கும் இவனது குடும்��த்தின் வழியாக விடை கிடைக்கிறது.)\nஅமைதிப்படை என்கிற பெயரில் இந்திய ராணுவம் நிகழ்த்திய அத்துமீறல்கள், பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள் யாவும் நம்மை அவமானத்தில் ஆழ்த்துகின்றன. கன்டோன்மெண்ட் என்கிற பெயரிலான ராணுவ முகாமிடங்களில் ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் 10 முதல் 15 பாலியல் தொழிலாளர்களை சட்டப்பூர்வமாக நியமித்து வல்லுறவு கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்த பிரிட்டிஷ் ராணுவத்தின் எச்சில்பால் குடித்து வளர்ந்த இந்திய ராணுவம் இத்தகைய மனிதப்பண்பற்ற செயல்களை பிதுரார்ஜிதமாக பெற்றிருக்கிறது. நானும் இந்தியன் தான் என்று கதறுகிற எத்தனையோ சிங்கமலைகளை அது கொன்றிருக்கிறது. ‘பெத்தத் தாயைக் கெடுக்கச் சொல்லியாடா உங்களுக்குச் சொல்லித் தந்தாங்கள்… இத்திமரத்துக்காரி வைச்சிருந்து பழி தீர்ப்பாளடா’ என்று சபித்தவாறே இடதுமார்பில் கத்தியை பாய்த்துக் கொண்டு செத்துப்போன எத்தனையோ தாய்மார்களின் பிணங்களை பதக்கங்களாக குத்திக் கொண்டிருக்கிற பலர் அதில் இருக்கிறார்கள்.\nஆயுதக்குழுக்களை தனிமைப்படுத்துவதற்காக வெகுமக்கள் மீது ராணுவத்தால் கட்டவிழ்த்து விடப்பட்ட கண்காணிப்புகளும் சித்ரவதைகளும் மனிதகுலம் இதுவரை காணாத கொடூரங்களின் பூமியாக தமிழர் நிலத்தை மாற்றிவிட்டது. போரின் முடிவில் பிடிபட்ட போராளிகளை இலங்கை அரசும் ராணுவமும் நடத்திய விதம் சர்வதேச கண்டனங்களைப் பெறுமளவுக்கு கீழ்த்தரமானவை, மனிதவிரோதமானவை. போருக்குப் பிந்தைய புனர்வாழ்வில் பங்கெடுப்பதாக சொல்லிக் கொண்டு வந்துள்ள தன்னார்வ அமைப்புகள், தனவந்தர்கள், கனவான்கள் ஆகியோரது செயல்பாடுகள் மேனாமினுக்கித்தனமானவை என்பதையும் யாருக்காக போராடினார்களோ அவர்கள் முன்னாள் போராளிகளை நடத்தும் விதம் குறித்த விமர்சனங்கள் நாவலுக்குள் பொருந்தி நிற்கும் வண்ணம் முன்வைக்கப்படுகிறது. முன்னாள் போராளி என்பதாலேயே வெள்ளையனை காவலாளி வேலையில் வைத்துக்கொள்வதற்கு யாழ்ப்பாணத்தவர் மறுத்துவிடுவதும், கடைசியில் அவன் புதைக்கப்பட்ட மிதிவெடிகளை தோண்டியெடுத்து செயலிழக்கச் செய்யும் வேலையில் ஒரு என்.ஜி.ஓவிடம் சேர்வதும், முன்னாள் போராளிகளின் கைவிடப்பட்ட நிலையைக் காட்டுவதற்கு போதுமானதாயிருக்கிறது.\nதான் பிறந்த சிற்றூரைத் தவிர வேறு திசைகளை அறியாத மக்களின் வாழ்வையும் சாவையும் எங்கோ இருக்கிற அமெரிக்காவும் பிரிட்டனும் சீனாவும் இந்தியாவும் தீர்மானிக்கும் படியாய் விட்டுவிட்டு இயக்கத்தலைமை முள்ளிவாய்க்காலில் ஆயுதங்களை மௌனிக்கச் செய்துவிட்டது. கடைசி நேரத்தில் கட்டாய ஆள் சேர்ப்பு, குழந்தைகளைக் கூட பிடித்துப் போய் ஆயுதம் தரிக்க வைத்தது, ராணுவத்திடம் பிடிபடும் தருவாயில்கூட வெகுமக்களை விடுவிக்காமல் ஆயுதமுனையில் கட்டுப்படுத்தி வைத்திருந்தது ஆகியவற்றின் மூலம் இவ்வளவு கூடிய உயிரிழப்புகளுக்கும் சேதாரங்களுக்கும் இயக்கமும்கூட காரணமாக இருந்துவிட்டது என்று இதற்கு முன்பாக சிலர் முன்வைத்த விமர்சனங்களை இந்த நாவலும் வழிமொழிகிறது. ‘காய்ந்த கட்டாந்தரைக்கு தண்ணீர் பாய்ச்சியது’ போலாகிவிட்டதோ என்கிற கேள்வியை எழுப்பிக் கொண்டே, இத்தனைக்குப் பிறகும் இயக்கத்தை ஆதரிப்பதற்குரிய நியாயங்கள் தனக்கிருப்பதாக நாவலுக்குள்ளிருந்து சயந்தன் வாதிடுகிறார். இயக்கத்தின் பிழைகளை போராளிகளின் தியாகங்களையும் வெகுமக்களின் துயரங்களையும் காட்டி நேர்செய்வதற்கான முயற்சியோ என்று எண்ணும் வகையிலும் சில வாதங்களை இந்நாவல் முன்வைக்கிறது. நாவலில் ஓரிடத்தில் வருவது போல வரலாறென்பது யார் சொல்கிறாரோ அவரது நோக்கங்களையும் உலகக் கண்ணோட்டத்தையும் சார்ந்ததுதானே. வரலாற மட்டுமல்ல எதுவொன்றும் அவரவர் மனச்சாய்வுகளக்கு இயைந்தே எழுதவும் வாசிக்கவும் படுகிறது.\nஓரிடத்திலும் நிலைகொண்டு தலைசாய்க்கவொட்டாமல் துரத்தும் சாவுக்கு அஞ்சி ஓடிச் சலித்த மக்கள் இயலாமையின் முற்றிய கட்டத்தில் செத்தொழிந்தால்கூட பரவாயில்லை என்கிற மனநிலையை எய்திய போது போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. உயிரோடிக்கிறோம் என்பதைத் தவிர வாழ்வதற்கு வேறு ஆதாரங்களே இன்றி கைவிடப்பட்ட அம்மக்கள் சோதிமலர் சொல்வது போல ‘எங்கட வாழ்க்கையை நாங்கள்தான் உருவாக்க வேணும்’ என்று நிற்கிறார்கள். வளர்பிறையின் ஜொலிக்கும் நட்சத்திரத்தின் குறியீடாக ஆதிரை என்று பெயர் சூட்டப்பட்டாலும் அந்தப் பாத்திரம் திடுமென வந்து தலைப்பாக மாறிவிட்டதேயொழிய அதற்குரிய ஆளுமையோடு வளராமல் முடிந்துவிட்டது. அல்லது தலைப்பிடப்படுமளவுக்கு ஆதிரை பற்றி எழுதப்படவில்லை. ஒருவேளை நாவலில் இடம் பெற்றுள்ள எல்லா பெண்களின�� கூட்டுப்பெயராக அது உருவகித்துக் கொள்ளப்பட வேண்டுமாயிருப்பின் அதற்குரிய அழுத்தத்துடன் எழுதப்பட்டிருக்க வேண்டும்.\nஈழத்திற்குள்ளேயே இவ்வளவு காலமும் இருந்து எல்லாவிதத் துயரங்களையும் தாங்கிக் கழித்த மக்களுக்கு இந்த நாவலை வாசிப்பதற்கான மனநிலை வாய்க்குமா தாங்கள் கடந்துவந்த துயரங்களை மீண்டும் நினைவூட்டுதானது தங்கள் மீது அவை மறுபடியும் நிகழ்த்தப்படுவதற்கு ஒப்பாகும் என்று அவர்கள் கருதக்கூடும். ஆனால் புலம் பெயர்ந்து போய் போரின் கொடுமையிலிருந்து ஓரளவேனும் தப்பித்துவிட்டவர்கள், ‘வேறு கண்ணீர் தேடும்’ ஊடகக்காரர்கள், போரின் துயரங்களை கச்சாப்பொருளாகக் கொண்டு கதை எழுதக் கிளம்பியவர்கள் அல்லது கருத்தரங்குகளில் கொட்டி முழக்கி கண்ணீரையும் கைத்தட்டலையும் பெறக்கூடியவர்கள், தெருச்சண்டையில் பங்கெடுத்த அனுபவம் கூட இல்லாவிடினும் தேசிய விடுதலைப் போரை நடத்தப்போவதாக சவடாலடிக்கிற தமிழகத்தவர்கள் போன்றோருக்கு இந்த நாவல் மிகுந்த உவப்பைத் தரலாம். ஒருவேளை இவர்களை கருத்தில் கொண்டே இந்த நாவல் விரித்து விரித்து இவ்வளவு பெரிதாக எழுதப்பட்டிருக்கிறதா\nதிகுதிகுவெனக் கொதிக்கும் வெக்கையொடு சொல்வதற்குண்டான இக்கதையின் வேகத்தை மட்டுப்படுத்தி அலுப்பூட்டக்கூடியவையாக சயந்தனின் வர்ணனைகளும் விவரிப்புகளும் உள்ளன. கதையின் மையப்பொருளுக்கு தேவைப்படுகின்ற விவரங்களுக்குப் பதிலாக தேவையற்ற விவரங்கள் பத்திபத்தியாக தகவல் குவிப்பாக நிரம்பிக் கிடக்கின்றன. படிக்காமலே புரட்டி கடந்துவிடலாமா என்றும்கூட சில இடங்களில் தோன்றியது. துயரம் மிகுந்த காட்சிகளை சுரீரென விரித்துச் செல்ல ‘கிராமத்தை இழுத்து கடலின் அடியில் அமிழ்த்தியதைப் போல’, ‘றப்பர் போல நிலம் அதிர்ந்து தணிந்தது’, ‘காலொடிந்த இரவு..’ என்றெல்லாம் எழுதமுடிந்த சயந்தன், ஒடுங்கும் சுபாவமுள்ள, பெண் சகவாசத்தை அறிந்தேயிராதவனாக காட்டும் லெட்சுமணன் ‘காமத்தின் உச்சத்தை தொட்டதைப் போல’ என்று கூறுவதாக எழுதுகிறார். இப்படியான பொருத்தமற்ற பல ஒப்பீடுகள் நாவல் முழுக்கவும் விரவிக் கிடக்கின்றன. ஊளைச்சதையை கழித்து உடம்பைக் கண்டுபிடிப்பது போன்று தான் இந்த தடித்தப் புத்தகத்திலிருந்து உள்ளிழைந்து நிற்கும் கதையை நாம் வருவித்துக் கொள்ள வேண்டியிருக்க���றது. ஒருவேளை இந்த பாதிப்பு, நாவலென்றால் தடிமனாகத்தான் இருக்கவேண்டும் என்கிற ‘தமிழினி மேனியாவால்’ ஏற்பட்டிருக்குமாயின் அதிலிருந்து சயந்தன் விடுபட வேண்டுமென்பது எனது விருப்பம். ஆறாவடுவை எழுதிய சயந்தனுக்கு அது சாத்தியம்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=10892", "date_download": "2019-05-26T07:42:56Z", "digest": "sha1:YQFSGVF5DZAF6THJGNQJPYFKYWFTZCJF", "length": 3818, "nlines": 37, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - ஜூலியும் நாலு பேரும்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம் | சமயம்\nசூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | அமெரிக்க அனுபவம் | புதினம் | சாதனையாளர்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- அரவிந்த் | ஜூன் 2016 |\nமேற்கண்ட தலைப்பில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. ஜூலி என்பது பெண்ணல்ல; நாய். விஜய் டி.வி. புகழ் அமுதவாணன் மற்றும் ஜார்ஜ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். நாயகியாக ஜம்முவைச் சேர்ந்த ரீனா அறிமுகமாகிறார். ரகு ஸ்ரவன் குமார் அறிமுகமாகிறார். ஆர்.வி. சதீஷ் இயக்குகிறார். \"அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட பீகிள் வகையைச் சேர்ந்த லக்கி என்ற நாய்தான் படத்தின் ஹீரோ. சர்வதேச அளவில் நடக்கும் நாய் கடத்தலைப் பற்றிய படம் இது. முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட காமெடி படம்\" என்கிறார் இயக்குனர். அது சரி, அந்த நாலு பேரு யாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2011/04/22/4549/", "date_download": "2019-05-26T07:45:29Z", "digest": "sha1:DVB5C722HWFDZ6NKWUIIXOXGBJTQRFFY", "length": 21583, "nlines": 85, "source_domain": "thannambikkai.org", "title": " பிறப்பு தடையல்ல | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » பிறப்பு தடையல்ல\nAuthor: பன்னீர் செல்வம் Jc.S.M\nநாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளால் அனைத்து மக்களும் ஏதோ ஒரு வகையில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அடிமைப்பட்டு வாழ்ந்த போதிருந்த சுதந்திரம், இன்று இந்திய நா���்டில், சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் முழுமையாக அனுபவிக்க இயலவில்லை.\nவாழ்வதற்குத் தேவையான அடிப்படை வசதிகளான உணவு, உடை, வீடு (குடிநீர், கல்வி, மருத்துவம்) உட்பட, அந்தந்தக் காலத்தே தடையின்றி அனைவருக்கும் கிடைப்பதே நமது அடிப்படை உரிமை. அவ்வாறு கிடைப்பதை உறுதி செய்வதும், இயற்கைச் சீற்றத்தாலோ, குழுக்களாலோ அல்லது தனிமனிதர்களாலோ தடை ஏற்படுமானால், அதைச் சரிசெய்து வழங்குவதுமே சுதந்திரம் ஆகும்.\nஆனால், இன்றைய நிலை என்ன இயற்கைச் சீற்றங்களைக் கூட முன்கூட்டியே அறிந்துகொண்டு, அதன் பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடிகிறது. ஆனால், ஜனநாயகம் என்ற போர்வையில் அரசியல் கட்சிக்காரர்கள். குழுக்களாக, மாறிமாறி, மக்களை மயக்கநிலையில் வைத்துக்கொண்டே ஆட்சியைக் கைப்பற்றி பலப்பல தலைமுறைகட்கு சொத்து சோர்ப்பதையும், தனி நபர்கள் அதிகாரம், பணம், பதவி, பேட்டைத் தலைவர் என்ற போர்வையில், ஏதுமறியாத அல்லது அறிந்தும் ஒன்றும் செய்யக் கையாலாகாத பொதுமக்களை, மிரட்டி, அநியாயங்களை ஏற்றுக் கொள்ளும் சகிப்புத்தன்மையை உருவாக்கிவிட்டதையும் நினைத்து வருந்துவதைவிட, இந்தச் சமுதாயத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதே நோக்கம்.\nமூதறிஞர் ராஜாஜி அவர்கள் 1925ம் ஆண்டு சிறையிலிருந்து எழுதியதாக, ஒரு செய்தியை ஈரோடு தேசிய விழிப்புணர்வு இயக்கம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதன் சாரம்:\n“நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிவிட்டால், உடனே சிறந்த அரசாங்கம் வந்துவிடாது. நீண்ட காலத்துக்கு கிடைக்காது என்றே நினைக்கிறேன். தேர்தல், ஊழல், அநியாயம், பணக்காரர் பலம் மற்றும் ஆணவம், நிர்வாகத்தினரின் திறமையின்மை எல்லாம் சேர்ந்து சுதந்திர இந்தியாவில் நமது வாழ்க்கையை நரகமாக்கும்.\nஅடிமை இந்தியாவில் இருந்த நீதி, அமைதி, திறமை, நேர்மையான நிர்வாகம் ஆகியன சுதந்திர இந்தியாவில் இல்லையே என்று எண்ணிப்பலர் வருந்தும் நிலை ஏற்படும். அடிமைத்தனம் ஒன்றிலிருந்து காப்பாற்றப் பட்டதான லாபம் மட்டுமே கிடைக்கும்.\nநமது நம்பிக்கை, ஒழுக்கம், இறைபக்தி, அன்பு இவைகளைக் குழந்தைப் பருவத்திலிருந்தே வளர்க்கக் கூடிய கல்விமுறைதான் தேவை. இதில் வெற்றியடைந்தால், சுதந்திரம் மகிழ்ச்சியைத் தரும் இல்லாவிட்டால், சுதந்திரம் பணம் படைத்தோரின் அடக்குமுறைக்கும், அக��கிரமத்துக்கும் தான் நம்மை அழைத்துச் செல்லும்.\nஎன்னேÐ ஒரு தீர்க்க தரிசனம். சுதந்திர இந்தியாவில் விரல்விட்டு எண்ணக்கூடிய, சுயநலமில்லாத, நாட்டு நலனையே மூச்சாய் கொண்டு செயல்பட்டவர்களைத்தான் காணமுடிகிறது.\nதிரும்பத்திரும்ப தன்னம்பிக்கை உரைகளைக் கேட்டாலும், படித்தாலும், பொதுவான நாட்டு நிலைமை, மக்களின் மனோபாவம் எதிர்காலம் பற்றிய கேள்விக்குறியையே இன்றைய இளைஞர்கள் மத்தியில் உண்டாக்கி வருகிறது. ஒருசமயம் ஏராளமான தன்னம்பிக்கையுடன் என்னால் கட்டாயம் முன்னேறமுடியும் என்று கூறும் மனம், பலசமயம் பத்திரிக்கை, டி.வி. செய்திகள் மூலம் என்னால் இந்த ஊழல் மலிந்த சமுதாயத்தில் எப்படிக் காலம் தள்ள முடியும்.\nஇப்படித்தான் என்றவரையறைக்குள் சிக்கிக் கொள்ளாமல், எப்படி வேண்டுமானாலும் வாழும் மன நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.\nஉலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்\nகல்லா அறிவிலா தார்\t– குறள் 140\nஉலகத்தோடு ஒத்து வாழ்வதாய் எண்ணிக்கொண்டு, கனவுக்கதாநாயகர்களாக, குறுகிய காலத்தில் பெரும் பணக்காரர்களாகி விட்டவர்களை ரோல்மாடல்களாக வைத்துக்கொண்டு வீதியில் வலம்வரும் வாலிபப் பட்டாளம் ஒருபுறம்.\nநான் பிறந்தது ஏழை வீடு; என்னால் எப்படி நன்கு படித்து முன்னேறமுடியும் என்று மனதுக்குள் தன்னம்பிக்கையின்றி ஏங்கித் தவிக்கும் சிறார் மற்றும் பள்ளி மாணவர் சமுதாயம் மறுபுறம்.\nவேலைக்கு ஆட்கள் தேவையென்ற போர்டுகள் பெரும்பாலும் எல்லா நகரங்களிலுமே உள்ள அதே நேரம், வேலைக்குச் செல்ல சோம்பேறித்தனப்பட்டு, வேலை செய்யத்தகுதியான உடல்வலு இருந்தும், அரசின் சலுகைகளை, அனுபவித்து வாழ்ந்துவரும் குடும்பங்கள் இன்னொரு புறம் – எனப்பல வகையிலும் தடைகள் இருந்தாலும், முக்காலஞானி திருவள்ளுவர் பொய்யாசொல்லியிருப்பர் என மீண்டும் மேலுள்ள குறளுக்கு அர்த்தம் பார்த்தேன். வள்ளுவர் கூறியது ஒழுக்க நெறியாகும். ஒழுக்கமில்லாமல், என்ன தான் படித்திருந்தாலும் அவர் அறிவில்லாதவரே என்றார்.\nஇவ்வளவு சிக்கலான நிலையிலிருந்து மீள முடியுமா என்ற இமாலயக் கேள்வி எழுகிறது. மீள முடியும், சிறிதுகாலம் கூடுதலாகத் தேவை.\nஒரு பாத்திரத்தை உபயோகிக்கிறோம்; உடனே சுத்தம் செய்வது சுலபம். ஆனால், தொடர்ந்து சுத்தம் செய்யாமலேயே பலமுறைஉபயோகித்து அதன்பின் சுத்தம் செய்வது எவ்வ��வு கடினமோ அது போன்றதுதான் இது.\nஒரு வாகனத்தை குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸ் செய்து கொள்வது இலகுவாக உபயோகிக்க உதவும். ஆனால், நீண்ட இடைவெளிக்குப்பின் சர்வீஸ் செய்தால் செலவும் அதிகம். நாளும் கூடும்.\nஇதுபோன்றது தான் இன்றைய சமுதாய நிலை. வயதானவர்களிடம் விரைவில் மாற்றம் கொண்டுவர முடியாது. வந்தாலும் பெரிய அளவில் உபயோகமிராது. நடுத்தர வயதுள்ளவர்கள் இப்போது ஒரு வாழ்க்கை முறையில் இருப்பதால் அவ்வளவு எளிதில் மாறமாட்டார்கள்.\nஎளிதில் மாறும் தகுதியுள்ளவர்கள், மாற்றவேண்டிய நிலையில் உள்ளவர்கள் 10 வயது, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளும், மாணவர்களும் தான். இதை நம்மால் செய்ய முடியுமா\nகட்டாயம் செய்ய முடியும். இனி தொடருங்கள்.\nஓர் அப்பா, அம்மா, 10 வயது மகள், 6 வயது மகன் அடங்கிய குடும்பம். குடும்பத் தலைவரின் மாதவருமானம் அவர்களது அத்தியாவசியச் செலவுகளைச் சரிக்கட்டிவிடுகிறது. குடும்பத் தலைவியும் தன்னால் முடிந்த சிறுதொழில்களைச் செய்து மாதம் ஒன்றுக்கு சுமார் ஆயிரம் ரூபாய் சம்பாதித்து வருகிறார்.\nஒருநாள் வீதியில் நால்வரும் நடந்து பூங்கா ஒன்றுக்குச் செல்கின்றனர். அங்கு நின்றிருந்த கார் ஒன்றைப் பார்க்கின்றார்.\nமகன்:\tஅப்பா, இந்தமாதிரி நாம ஒரு கார் வாங்கலாமா\nஅப்பா\t:அடப்பயலேÐ இந்தக் கார் வாங்கறதை நாம நெனச்சுக் கூடப் பார்க்க முடியாதுடாÐ\nமகன்:\tசரிÐ கார் தான் வாங்க முடியாது. ஒரு நல்ல மெத்தை வீடாவது கட்ட முடியுமா\nஅம்மா :\tஎங்கண்ணுÐ அதுக்கெல்லாம் லட்சக்கணக்குலே பணம் வேணும்டாÐ அவ்வளவு பணம் நமக்கு ஏதுப்பா\nமகன் :\tஅக்காÐ நீ பெரிசாகி நல்ல வேலைக்குப் போய் எனக்கு ஒரு மோட்டார் பைக் வாங்கித் தருவியா\nஅக்கா:\tதம்பிÐ கவலைப்படாதே. கட்டாயம் வாங்கித் தர்றேன். நீயும் நல்லாப் படிக்கணும்.\nஇவன் பலமுறைசாலையில் செல்லும் கார்களைப் பார்த்து, இவர்களெல்லாம் காரில் போகிறார்களேÐ ஏன் நான் போக முடியாதா என்னால் கார் வைத்துக் கொள்ள முடியாதா என்னால் கார் வைத்துக் கொள்ள முடியாதா என நினைப்பதுண்டு. அதன் வெளிப்பாடுதான் மேலே கண்ட உரையாடல்.\nநல்ல, விலை உயர்ந்த உடை அணிந்து, போட்டு, டை கட்டி செல்லும் பலரையும் பார்த்து மலைப்பான். ஒருநாள் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதுதான் தன் பெற்றோரிடம் கேட்கிறான்.\n“இந்த வருஷம் எம் பொறந்த நாளுக���கு நல்லதா டிரஸ், ஷு, டை எல்லாம் வாங்கித் தருவீங்களா\nஅம்மா\t:\tகட்டாயம் வாங்கித் தர்றோம்டா கண்ணு.\nஅப்பா\t:\tஏய்Ð கிறுக்குப்புள்ளே… இவன் கேக்கறதை வாங்கணும்னா கொறைஞ்சது ஆயிரம் ரூபாயாவது வேணும். அந்தப் பணம் இருந்தா 10 நாள் பொழப்பையே முடிச்சிரலாம். கொழந்தைங்க மனசுலே அளவுக்கு அதிகமாக ஆசையை உண்டாக்கக் கூடாது.\nமகன்\t:\tஏம்மாÐ நீ ஒருமுறைசொன்னியே, ஞாபகமிருக்கா நீ துண்டு முடிஞ்சு கொடுக்கறபணக்காரங்க வீட்டுப்பொண்ணுக்கும் நான் பொறந்த அன்னிக்குத்தானே என்ன மாதிரியே ராசாவாட்டம் ஒரு பையன் பொறந்தான்னுÐ\nமகன்\t:\tஅப்படீன்னா. கொழந்தைகளை இங்கே போய் வசதியான குடும்பத்திலோ பொறங்க, வசதியில்லாத எடத்துலே போய் பொறங்க அப்படீன்னு யார் பிரிச்சு அனுப்பறாங்க\nஅப்பா\t:\tஅடப்பயபுள்ளேÐ இதென்ன இவ்வளவு பெரிய கேள்வி கேக்கறே இவ்வளவு பெரிய கேள்வி கேக்கறே இதெல்லாம் நாங்க நெனச்சிக்கூடப் பாத்ததில்லேÐ\nஅம்மா\t:\tநீங்க நெனைக்கலேÐ உங்க அப்பா மாதிரி கூலி வேலைக்குப் போறீங்க. இவனாவது நெனைக்கட்டும். நல்லாப் படிக்கவைச்சு, அவன் வேலைக்குப் போய் சம்பாதிச்சா நாமளும் பணக்காரங்களாகலாமேÐ\nஅப்பா\t:\tஅட்றா சக்கைÐ ஆசையைப் பார்றா ஆசைÐ அம்மாவும் மவனும் சேர்ந்து ஏதோ திட்டம் போடறீங்க. போடுங்கÐ போடுங்கÐ என்னாலே தான் அதிகமா படிக்க முடியலே, இவனாவது நல்ல படிச்சு பெரிய வேலைக்குப் போயி நெறைய சம்பாதிக்கட்டும்.\nஅக்கா\t:\tஆமாப்பாÐ இப்ப அரசாங்கத்துலோ ஏழைங்க, வசதியில்லாதவங்க படிக்கறதுக்கு நெறைய உதவி செய்யறாங்கனு எங்க டீச்சர் அடிக்கடி சொல்லுவாங்க, தம்பியை ஒருநாள் என் டீச்சர்கிட்டே கூட்டிட்டுப் போறேன்.\nமகன்\t:\tஅக்காÐ ஒருநாள் அந்த டீச்சர் கிட்டே என்னைக் கூட்டிட்டுப் போக்காÐ அவங்க கிட்டே நான் நெறைய விசாரிச்சுத் தெரிஞ்சுக்கறேன்.\tஅந்த நாளுக்காகக் காத்திருப்போம்\nமேன்மைமிகு மேலாண்மையில் வலிமைமிகு வள்ளுவம்\nசாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50\nபெண் இன்றி அமையாது வாழ்வு\nமுடியாது என்ற சொல்லுக்கு முற்று புள்ளி வைப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2016/12/blog-post_29.html", "date_download": "2019-05-26T08:01:38Z", "digest": "sha1:PYNUFWT4TODPU3K3SPWUYZZB6DHNYKMR", "length": 31482, "nlines": 443, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: என்னதான் நினைக்கிறாங்கே.... ?", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nவியாழன���, டிசம்பர் 29, 2016\nமக்களை இவங்கே என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்காங்கே அரசியல்வாதி ஏமாத்துறான், சினிமாக்காரன் ஏமாத்துறான், கிரிக்கெட் வீரர் ( அரசியல்வாதி ஏமாத்துறான், சினிமாக்காரன் ஏமாத்துறான், கிரிக்கெட் வீரர் () ஏமாத்துறான் நீங்களுமாடா தரமாக தயாரிச்சு விளம்பரத்துக்கு கொடுக்கிற காசை விலையைக் குறைச்சு விற்றால் விற்காதா ஒருவேளை விற்காதோ காரணம் நம்ம ஆளுக்கு பகட்டு வாழ்க்கை மேலேதானே மோகமாக இருக்கு இது கடைசியில் மோசமாகும் என்பது விளங்காதுதான்.\nநாட்டு நடப்பு தெரிஞ்சுக்கிருவோமே அப்படின்னு தொ(ல்)லைக் காட்சியை திறந்தால் ஒரு நடிகன் அந்த வேஷ்டியை வாங்குங்கிறான், இன்னொரு நடிகன் இந்த வேஷ்டியை வாங்குங்கிறான், அங்கிட்டு ஒரு நடிகன் இதை மட்டுமே வாங்குங்கங்றான் சரி ஸூட்டிங் போக மற்ற நேரத்தில் அவன் வேஷ்டி கட்டுறானான்னு பார்த்தால் கோட்டு ஸூட்டு போட்ட கோமானாகவே காட்சி தர்றான் ஏண்டா.... டோய் விவசாயிக்கு கோவணம் கட்டத் துணியில்லையே உங்களுக்கு தெரியுமாடா சரியின்னு இவங்கே யாருன்னு.... இணையத்துல தேடிப்பார்த்தால் சரியின்னு இவங்கே யாருன்னு.... இணையத்துல தேடிப்பார்த்தால் எல்லா வேஷ்டிக்குமே ஒருத்தன்தான் முதலாளியாக இருக்கான் இந்த மக்களை கஞ்சி தண்ணி குடிக்க விடமாட்டீங்களாடா எல்லா வேஷ்டிக்குமே ஒருத்தன்தான் முதலாளியாக இருக்கான் இந்த மக்களை கஞ்சி தண்ணி குடிக்க விடமாட்டீங்களாடா பணக்காரன் பணக்காரனாகவே இருக்கான் ஏழை ஏழையாகவே இருக்கான்.\nநண்பர் மதுரைத்தமிழன் எழுதி இருந்தார் நடிகர் சங்க கட்டிடம் கட்ட 26 கோடி ரூபாய் தேவையாம் அதுக்கு கிரிக்கெட் நடத்தப் போறாங்களாம் ஏண்டா டோய் நேற்று வந்தவன்கூட கோடிகள் சம்பளம் வாங்குறீங்களேடா... உங்களுக்கு மனசாட்சி இல்லையா உங்களுக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியாது என்பது எல்லா மடப்பய ரசிகனுக்கும் தெரியும் தெரிஞ்சும் உங்களைப் பார்க்கத் துடிக்கிறான் நீங்களும் சோத்தை தின்னுட்டு பீயைத்தானேடா பேளுறீங்க.. எதுக்குத்தான் இவங்கே உங்களிடம் மயங்குறானோ புரியலையே.... ஏண்டா நாசமாப் போறவங்களா உங்களுக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியாது என்பது எல்லா மடப்பய ரசிகனுக்கும் தெரியும் தெரிஞ்சும் உங்களைப் பார்க்கத் துடிக்கிறான் நீங்களும் சோத்தை தின்னுட்டு பீயைத்தானேடா பே���ுறீங்க.. எதுக்குத்தான் இவங்கே உங்களிடம் மயங்குறானோ புரியலையே.... ஏண்டா நாசமாப் போறவங்களா கொஞ்சமாவது யோசிங்களேன்டா உங்களைத்தானடா ஐயா திரு. A.P.J. அப்துல் கலாம் கனவு காணுங்கள்’’னு சொன்னாரு... இன்னும் தூக்கத்துலயே... இருக்கீங்களடா.... உங்களை எல்லாம் கேப்டனை விட்டு தூக்கி அடிச்சாத்தான் சரியா வருமா \nஎந்தக் கேப்டனை சொல்றாரு.... டோணியவா அவருக்கு பின்னால காலை தூக்கத் தெரியாதே... \nஅம்மணத்தான் ஊருல கோவணம் கட்டுனவன் கிறுக்குப்பயலாம் சில பேருக்கு இது கடைசியிலதான் புரியும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவேடிக்கைப் பார்க்கும் கூட்டம் இருக்கும் வரை,, இங்கு எதுவும் மாறப்போவதில்லை சகோ,,,\nஇதுகூட அந்த லுங்கிக்கு விளம்பரம்தான் ,இப்படிப்பட்டவைகளை தவிர்க்கலாமே ஜி \nஅவரென்ன பதான்கோட் தாக்குதலை முறியடித்தாரா:)\nகவிஞர்.த.ரூபன் 12/29/2016 4:37 பிற்பகல்\nஉலகம் 1நாடக மேடை இந்த கொடுமை எல்லாம் பார்க்கவேண்டிய காலம் ஜீ சரியாக சொன்னீர்கள்\n நீங்க தானே அந்த கேப்டன்ஜி\nவே.நடனசபாபதி 12/29/2016 4:49 பிற்பகல்\nஇது மட்டுமா ஒரு நடிகர் நகையை வாங்கலாம் என்பார். இன்னொரு நடிகரோ நகையை வைத்து கடனை எளிதாக வாங்கலாம் என்பார். திரைப்பட மாயை நம்மவர்களிடையே இருக்கும் வரை இது போன்ற விளம்பரங்கள் வந்து கொண்டுதான் இருக்கும். காலம் மாறும் காட்சிகளும் மாறும் என நம்புவோம்.\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி) 12/29/2016 4:49 பிற்பகல்\nநாட்டு நடப்பை தோலுரித்துவிட்டீர்கள்.எல்லாம் மார்க்கெட்டிங்\nநண்பரின் முதல் வருகைக்கு நன்றி\nவிளம்பரம் வியாபார ரகசியம் யாராவது விளம்பரப்படுத்தப்படாத பொருளை வாங்குகிறார்களாஅதுவும் அவர்கள் விரும்பும் நபர்களே விளம்பரப் படுத்தும் போது. யார் என்ன சொன்னாலும் நாம் நாமாக இருப்போமே\nநம்ம சும்மா எவ்வளவு காலம்தான் இருப்பது ஐயா \nசுறா மார்க் வேட்டி இருக்கே\nவருக நண்பரே நாளை இதுவே ஃபேஷனாகலாம்\nதுரை செல்வராஜூ 12/29/2016 6:41 பிற்பகல்\nகோவணம் கட்டாம சும்மா இருக்கறது கூட ஃபேஷனாகப் போகின்றது..\nஅதுக்கும் ரெண்டு பயலுங்க வருவானுங்க\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 12/29/2016 6:41 பிற்பகல்\nஅட போங்க சகோ... ஒன்றும் சொல்வதற்கில்லை. வலிதான் அதிகம்\nதுரை செல்வராஜூ 12/29/2016 6:46 பிற்பகல்\nநான் லுங்கி கட்டுவதை விட்டு 23 வருஷங்கள் ஆகுதுங்க..\nஅதெல்லாம் இல்லைங்க.. வேலைக்குப் போற நேரம் போ��� மீந்த நேரமெல்லாம் வேட்டிதான்.. நாலு முழ வேட்டி தானுங்க..\nவேட்டிதானே நமது பாரம்பரியம் ஜி\nதிண்டுக்கல் தனபாலன் 12/29/2016 8:25 பிற்பகல்\nநிஷா 12/30/2016 2:35 முற்பகல்\n அரிசி, பருப்புல்லாம் ரேசன்ல ஒழுங்கா கிடைக்குதோ\nவிளம்பரத்தின் மூலம் வியாபாரம் இருப்பதனால் தானே அவர்கள் இத்தனை மெனக்கெட்டு செலவிட்டு தயார் செய்கின்றார்கள்.இப்படி பதிவுகள் கூட அவர்களுக்கு இலவச விளம்பரம் தானாக்கும்.\nநான் இந்த விளம்பரம்லம பார்த்து எதையும் வாங்குவதில்லை, கண்டுப்பதும் இல்லை, எங்க கம்பெனிக்கு இப்படில்லாம் இல்லாததை இருப்பதா சொல்லி விளம்பரம் செய்யவும் இல்லையாக்கும்ம்ம்ம்.\nவருக நலமே... அதுவே விளைவு\nநாடு நலமே, ஆள்பவர்கள் நலமே... மக்களின் நிலைதான் வழ(ழு)க்கம்போல...\nஸ்ரீராம். 12/30/2016 7:04 முற்பகல்\nமக்களுக்கு சினிமா மோகம் மட்டும் விடுவதேயில்லை ஆமாம், இந்தப் பதிவுக்கு நெகட்டிவ் வோட் போட்டது யார்\nநண்டு கம்பெனி ஓனராக இருக்குமோ \nஉண்மை நிலையை எழுதியிருக்கிறீர்கள். விளம்பரங்கள் விபரமாக வந்தாலும், ஒரு கவ்யாணம். கார்த்திகைக்கு கூட யாரும் பாரம்பரிய உடையான வேட்டி கட்டுவதாக தெரியவில்லேயே\nவருக சகோ இதுவும் உண்மையே\nவலிப்போக்கன் 12/30/2016 8:38 பிற்பகல்\nநடிகன், நடிகை.. ஆண்ட நாடு நண்பரே....ஈது\nகல்யாணம் என்று திருத்திக் கொள்ளவும். ஏதோ என் மனதில் பட்டதைச் சொன்னேன்.\nமீள் வருகைக்கு நன்றி சகோ\nவெங்கட் நாகராஜ் 12/31/2016 10:47 முற்பகல்\nசினிமா மோகம்... என்னத்தச் சொல்ல....\nதங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோ.\nஇந்த வாரம் வேட்டி வாரமாம்.. இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nவருக வெட்டி வாரம் எாம் சொல்லலாம்\n மக்களை எங்கேயோ கொண்டு போய் விட்டது என்னத்தைச் சொல்ல\n'நெல்லைத் தமிழன் 1/04/2017 1:27 பிற்பகல்\nசினிமா மோகத்தைக் கோடாலி கொண்டு பிளந்திருக்கிறீர்கள். 3000 பேர் இருக்கிற சங்கத்துக்கு தொலைக்காட்சியில் எத்தனை விளம்பரம்.\nஜனவரி 1-7 வரை ராமராஜ் வேஷ்டி 100 ரூக்குக் கிடைக்குமாம். ரொம்ப விளம்பரங்களினால் தரம் குறைந்து விலை ஜாஸ்தியானது, டி.எம்.டி முறுக்குக் கம்பிகளும் வேஷ்டிகளும்தான். இப்போல்லாம் லுங்கி கட்டற ஆட்கள் கம்பியாயிடுச்சு. எல்லோரும் அரை டிரௌசர்தான்.\nவருக நண்பரே அருமையாக சொன்னீர்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமுந்தைய தொடர்ச்சியை படிக்க கீழே சொடுக்குக... பாலனின் மனைவி தெ ருவில் நுழையும் பொழுதே கேட்கும் தனது கணவரின் பைக் சத்தம் இந...\nஅ லுவலகத்தின் லஞ்ச் டைம் சாப்பிட்டுக் கொண்டே..... பாலன் ஸார் இந்த ஆஃபீஸுல எத்தனை வருசமா வேலை செய்றீங்க பதினெட்டு வ ருசம் ...\nவீட்டை கட்டிப்பார் தீயை வைத்துப்பார் எவ்வளவு உதைத்தாலும் வாங்குவோம். கலிகாலம் இப்படியும் முளைக்கும் ஆறே வாரங்களில் நிரூ...\nசரிகமபதநிச மியூசிக்கல்ஸ் திறப்பு விழா\nச ரியான நேரத்தில் ரி ப்பன் வெட்டி க டையைத் திறந்தார் ம ந்திரி மாதவன் ப ளீரென்று விளக்குகள் த க தகவென ஜொலிக்க நி ன்று கொண்...\nஉமக்கு இராயல் சல்யூட் சகோதரி இது இறையின் ஆட்சியின்றி வேறென்ன இதுல மூன்றாவது பேரு பிரம ’ நாத்தம் ’ டா... ஹெல்மெட் உயிரை ...\nஏண்டி கோமணவள்ளி கடைக்கு போறேன் ஏதும் வாங்கணுமா உங்கள்ட்ட எத்தனை தடவை சொல்றேன் அப்படிக் கூப்பிடாதீங்கனு... வாய் தவறி வந்துடுச்சு...\nவணக்கம் சார் எப்பவுமே உங்கள் கண்ணு சிவப்பாக இருக்கிறதே இரவு பூராம் தூ க்கமே இல்லை அதுதான் காரணம். எல்லா இரவுகளுமா இரவு பூராம் தூ க்கமே இல்லை அதுதான் காரணம். எல்லா இரவுகளுமா \n பால் இல்லாத காரணத்தால் இறந்து விட்டது. நீ என்ன செய்கிறாய் \nஅபுதாபியிலிருக்கும் பொழுது ஒருமுறை DUBAI SCHOOL ஒன்றில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு போயிருந்தேன் பொதுவாகவே எனக்கு எழுத்தாளர்கள் , கவிஞர்கள்...\nஒருமுறை அபுதாபியில் எனது நண்பரின் மகள் பெயர் பர்ஹானா அது பிறந்து விபரம் தெரிந்த நாளிலிருந்து குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 8 மணி ...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுத���் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/category/8867307/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-26T07:07:44Z", "digest": "sha1:FNXVCZ66XVAXCCZJDLDLHVH6K5YGFWSM", "length": 8729, "nlines": 54, "source_domain": "m.dinakaran.com", "title": "நாகப்பட்டினம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் தார்சாலையின் அவலம் வாகன ஓட்டிகள் அவதி\nமயிலாடுதுறை கடைவீதியில் தேங்கிகிடக்கும் குப்பையால் துர்நாற்றம் நகராட்சி நடவடிக்கை எடுக்குமா\nபெண்ணை தகாத உறவுக்கு அழைத்த வாலிபர் மீது 4 பிரிவுகளில் வழக்கு\nகாரைக்காலில் 28ம் தேதி பள்ளி வாகனங்கள் ஆய்வு கலெக்டர் தகவல்\nதலைஞாயிறு பேரூராட்சியில் ரூ.10 கோடியில் வண்டல் சாலை சீரமைப்பு, தடுப்புசுவர் பணி மும்முரம் மழைக்காலத்திற்குள் முடிக்க திட்டம்\nபளுதூக்கும் வீரர்கள் இலவச விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம் 29ம் தேதி கடைசி\nதிருட்டு வழக்கில் கைதானவாலிபரிடம் 16 பவுன் நகை பறிமுதல்\nநாகை- திருச்சி சாலையில் உரக்குடோன் குப்பை தீப்பற்றி எரிவதால் வாகன ஓட்டிகள் அவதி\nபழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் அனைத்துதுறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தல்\nநாகை- தஞ்சை பைபாஸ் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் வர்த்தக தொழிற்குழும கூட்டத்தில் கோரிக்கை\nபலமாதமாக கிடப்பில் போடப்பட்ட புதிய கடற்கரை சாலைப்பணி விரைந்து முடிக்கப்படுமா\nமயிலாடுதுறை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் அமோக வெற்றி\nநாகை எம்பி தொகுதியில் இந்திய கம்யூ. வேட்பாளர் வெற்றி\nநாகை புதிய பஸ் நிலையத்தில் உணவு பாதுகாப்பு குறித்த முகாம்\nவாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பு\nநாகையில் நாளை கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு\nவாக்கு எண்ணும் மையத்தில் கடைபிடிக்கும் விதிமுறைகள் வேட்பாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் கலெக்டர் தகவல்\nசீர்காழியில் அனுமதியின்றி வயலில் மண் எடுத்த 2 வாகனங்கள் பறிமுதல்\nசிறப்பு அலங்காரத்தில் யாழ்முறிநாதர் சீர்காழி அருகே நாங்கூரில் பாதுகாப்பற்ற நிலையில் மாணவர் விடுதி சீரமைக்க கோரிக்கை\nகாரைக்கால் மாவட்ட வாக்கு எண்ணும் மையத்தை அதிகாரிகள் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2019-05-26T08:04:07Z", "digest": "sha1:MCUACSWNSP3TT4V6KTMUC6OMMTRWVTFA", "length": 4699, "nlines": 91, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "திணை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொ���ர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் திணை யின் அர்த்தம்\nமனிதர்களையும் விலங்குகளையும் பொருள்களையும் பிரிக்கும் பகுப்பு.\n(சங்க இலக்கியத்தில் அகம், புறம் என்னும் பிரிவுகளுக்காகச் சொல்லப்பட்ட) ஒழுக்கம்.\n(சங்க இலக்கியத்தில்) நிலங்களைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்து வகைகளாகப் பிரிக்கும் பாகுபாடு.\n‘குறிஞ்சித் திணையில் கபிலர் பாடிய பல பாடல்கள் அற்புதமானவை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/tag/gk-question-for-si-exam/", "date_download": "2019-05-26T07:55:25Z", "digest": "sha1:CH2MDXUSC3IBBBXSM3DQZ6Y7XHTGF7LF", "length": 16926, "nlines": 70, "source_domain": "tnpscexams.guide", "title": "Gk question for SI Exam – TNPSC, TET, TRB, RRB Recruitment / Study materials / Upcoming Jobs Notification / Awareness News – Govt Job", "raw_content": "\nSI Exam – 2019 பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு – 10 \nSI Exam-2019- பொது அறிவு வினா விடைகள் SI தேர்வில் எளிதான வெற்றியை பெற நமது செயலி வழியாக வழங்கப்பட்டு வரும் பொது அறிவு வினா விடைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த, SI தேர்வுக்கான பாடத்திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முக்கிய பொது அறிவு வினா விடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி உங்களது கனவை நனவாக்கி கொள்ளுங்கள் SI தேர்விற்கான பொது அறிவு முக்கிய வினா விடைகளை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு மிக […]\nSI Exam – 2019 பொது அறிவு வினா விடைகள் – 09\nSI Exam-2019- பொது அறிவு வினா விடைகள் SI தேர்வில் எளிதான வெற்றியை பெற நமது செயலி வழியாக வழங்கப்பட்டு வரும் பொது அறிவு வினா விடைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த, SI தேர்வுக்கான பாடத்திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முக்கிய பொது அறிவு வினா விடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி உங்களது கனவை நனவாக்கி கொள்ளுங்கள் SI தேர்விற்கான பொது அறிவு முக்கிய வினா விடைகளை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு மிக […]\nSI Exam – 2019 GK வினா விடைகளின் தொகுப்பு – 8\nSI Exam-2019- பொது அறிவு வினா விடைகள் SI தேர்வில் எளிதான வெற்றியை பெற நமது செயலி வழியாக வழங்கப்பட்டு வரும் பொது அறிவு வினா விடைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த, SI தேர்வுக்கான பாடத்திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முக்கிய பொது அறிவு வினா விடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி உங்களது கனவை நனவாக்கி கொள்ளுங்கள் SI தேர்விற்கான பொது அறிவு முக்கிய வினா விடைகளை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு மிக […]\nSI Exam 2019 – பொது அறிவு வினா விடைகளின் தொகுதி – 6\nSI Exam-2019- பொது அறிவு வினா விடைகள் SI தேர்வில் எளிதான வெற்றியை பெற நமது செயலி வழியாக வழங்கப்பட்டு வரும் பொது அறிவு வினா விடைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த, SI தேர்வுக்கான பாடத்திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முக்கிய பொது அறிவு வினா விடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி உங்களது கனவை நனவாக்கி கொள்ளுங்கள் SI தேர்விற்கான பொது அறிவு முக்கிய வினா விடைகளை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு மிக […]\nSI Exam – 2019 GK வினா விடைகளின் தொகுப்பு – 5\nSI Exam-2019- பொது அறிவு வினா விடைகள் SI தேர்வில் எளிதான வெற்றியை பெற நமது செயலி வழியாக வழங்கப்பட்டு வரும் பொது அறிவு வினா விடைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த, SI தேர்வுக்கான பாடத்திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முக்கிய பொது அறிவு வினா விடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி உங்களது கனவை நனவாக்கி கொள்ளுங்கள் SI தேர்விற்கான பொது அறிவு முக்கிய வினா விடைகளை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு மிக […]\nSI Exam – 2019: GK வினா விடைகளின் தொகுப்பு – 4\nSI Exam-2019- பொது அறிவு வினா விடைகள் SI தேர்வில் எளிதான வெற்றியை பெற நமது செயலி வழியாக வழங்கப்பட்டு வரும் பொது அறிவு வினா விடைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த, SI தேர்வுக்கான பாடத்திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முக்கிய பொது அறிவு வினா விடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி உங்களது கனவை நனவாக்கி கொள்ளுங்கள் SI தேர்விற்கான பொது அறிவு முக்கிய வினா விடைகளை ���ேர்ந்தெடுத்து படிப்பதற்கு மிக […]\nSI Exam -2019 பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு – 2\nSI Exam-2019- பொது அறிவு வினா விடைகள் SI தேர்வில் எளிதான வெற்றியை பெற நமது செயலி வழியாக வழங்கப்பட்டு வரும் பொது அறிவு வினா விடைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த, SI தேர்வுக்கான பாடத்திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முக்கிய பொது அறிவு வினா விடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி உங்களது கனவை நனவாக்கி கொள்ளுங்கள் SI தேர்விற்கான பொது அறிவு முக்கிய வினா விடைகளை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு மிக […]\nSI Exam- பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு – 1\nSI Exam-2019- பொது அறிவு வினா விடைகள் SI தேர்வில் எளிதான வெற்றியை பெற நமது செயலி வழியாக வழங்கப்பட்டு வரும் பொது அறிவு வினா விடைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த, SI தேர்வுக்கான பாடத்திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முக்கிய பொது அறிவு வினா விடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி உங்களது கனவை நனவாக்கி கொள்ளுங்கள் மேலும் முக்கிய வினா விடைகளை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு மிக எளிமையான வகையில் தயார் […]\nSI Exam- 2019 GK – வினா விடைகளின் தொகுப்பு\nSI Exam-2019- பொது அறிவு வினா விடைகள் SI தேர்வில் எளிதான வெற்றியை பெற நமது செயலி வழியாக வழங்கப்பட்டு வரும் பொது அறிவு வினா விடைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த, SI தேர்வுக்கான பாடத்திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முக்கிய பொது அறிவு வினா விடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி உங்களது கனவை நனவாக்கி கொள்ளுங்கள் மேலும் முக்கிய வினா விடைகளை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு மிக எளிமையான வகையில் தயார் […]\nSI Exam -2019 : பொது அறிவுக்கான முக்கிய வினா விடைகளின் தொகுப்பு\nSI Exam-2019- பொது அறிவு வினா விடைகள் SI தேர்வில் எளிதான வெற்றியை பெற நமது செயலி வழியாக வழங்கப்பட்டு வரும் பொது அறிவு வினா விடைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த, SI தேர்வுக்கான பாடத்திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முக்கிய பொது அறிவு வினா விடைகள் வழங்கப்பட்டு வ���ுகிறது. இதனைப் பயன்படுத்தி உங்களது கனவை நனவாக்கி கொள்ளுங்கள் மேலும் முக்கிய வினா விடைகளை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு மிக எளிமையான வகையில் தயார் […]\nTET தேர்வு – பொதுத்தமிழ் – சிறப்புப் பெயர்களால் அழைக்கபட்டும் நூல்கள்\nTNPSC Group-2 தேர்வு 2019 : இன்றைய ( மே 24) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…\nSI Exam 2019 – பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு – 11\nTNPSC Group 2 Exam : வாராந்திர நடப்பு நிகழ்வுகள் – 2019 மே 18 முதல் மே 24 வரை (PDF வடிவம்) \nTNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 24, 2019 (PDF வடிவம்) \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/03/26034504/Radaravi-behavior-Do-not-encourage-Actress-Nayanthara.vpf", "date_download": "2019-05-26T07:52:37Z", "digest": "sha1:GVKQVP5KUGSBRSGGTWDU77LBPRFKZ4ML", "length": 17254, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Radaravi behavior Do not encourage Actress Nayanthara reported || கைதட்டி, சிரித்து ரசிப்பதா? “ராதாரவியின் நடத்தையை ஊக்கப்படுத்த வேண்டாம்”நடிகை நயன்தாரா அறிக்கை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n “ராதாரவியின் நடத்தையை ஊக்கப்படுத்த வேண்டாம்”நடிகை நயன்தாரா அறிக்கை + \"||\" + Radaravi behavior Do not encourage Actress Nayanthara reported\n “ராதாரவியின் நடத்தையை ஊக்கப்படுத்த வேண்டாம்”நடிகை நயன்தாரா அறிக்கை\n‘ராதாரவியின் பேச்சை கைதட்டி, சிரித்து ரசிக்க வேண்டாம் என்றும், அவரின் நடத்தையை ஊக்கப்படுத்த வேண்டாம்’ என்றும் நயன்தாரா கேட்டுக்கொண்டிருக்கிறார்.\nநயன்தாரா நடித்துள்ள ‘கொலையுதிர் காலம்’ படவிழாவில் நடிகர் ராதாரவி கலந்துகொண்டு பேசும்போது, நயன்தாரா பற்றி குறிப்பிட்டு சில வார்த்தைகளை பேசினார். “சில பெண்களை பார்த்தால் கும்பிட தோன்றும். சில பெண்களை பார்த்தால் கூப்பிட தோன்றும்” என்று அவர் கூறினார்.\nஅவர் பெண்களை பற்றி ஆபாசமாக பேசியிருப்பதாக கூறி, தி.மு.க. மேலிடம் அவரை கட்சியில் இருந்து நீக்கியது. நடிகர் சங்கமும் ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்தது.\nஇந்த நிலையில், நடிகை நயன்தாரா நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-\n“நான் மிகவும் அரிதாகவே பொது அறிக்கைகளை வெளியிடுகிறேன். ஏனெனில் நான் பேசுவதை விட என் வேலை பேச வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் சில நேரங்களில் நான் பேச வேண்டிய கட்டாயம் அமைந்து விடுகிறது. இன்று, என் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவும், ஆண���களின் பாலியல் தொல்லைகளை தாங்கிக்கொள்ளும் பெண்களின் போராட்டத்திற்காகவும் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறேன்.\nமுதலில், ராதாரவியின் தவறான பேச்சை கண்டித்து, விரைவாக நடவடிக்கை எடுத்த திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு என்னுடைய நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன். என் மனப்பூர்வமான நன்றிகள்.\nராதாரவி மற்றும் அவரைப் போன்று பெண்களை இழிவாக பேசும் சிலருக்கும், உங்களையும் ஒரு பெண்மணிதான் பெற்றெடுத்தார் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.\nபெண்களை தரக்குறைவாக பேசுவதன் மூலமும், அவர்கள் மீது எளிதாக பாலியல் கருத்துகளை சொல்வதன் மூலமும், இந்த மாதிரியான ஆண்கள் தங்களின் ஆண்மையை காட்டிக் கொள்கிறார்கள். பெண்களை இப்படி நடத்தும் இந்த மாதிரியான ஆண்கள் இருக்கும் குடும்பங்களில் வாழும் அனைத்து பெண்களை நினைத்தும் நான் மிகவும் வருந்துகிறேன்.\nஒரு மூத்த நடிகர் என்ற முறையிலும், கணிசமான அனுபவம் உடைய நடிகர் என்ற வகையிலும் ராதாரவி, இளைய தலைமுறைக்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக அவர் ஒரு தவறான வழிகாட்டியாக நடந்து கொள்கிறார். பெண்களுக்கு இது மிகவும் கஷ்டமான காலம், பெண்கள் பொது வாழ்க்கையில் ஒவ்வொரு துறையிலும் தங்களை தாங்களே நிலைநிறுத்திக் கொண்டு, தகுதியின் அடிப்படையில் தங்கள் இடத்தை உறுதிப்படுத்திக்கொள்கின்றனர். ராதாரவி போன்ற நடிகர்கள் சினிமாவில் மார்க்கெட் இல்லாத காரணத்தால், மலிவாக பேசி விளம்பரம் தேடிக்கொள்ளும் தந்திரங்களை நம்பியிருக்கிறார்கள்.\nஇந்த ஆணாதிக்க பேச்சுக்களில் மிகவும் அதிர்ச்சியூட்டக்கூடிய விஷயம் என்னவென்றால், அவரது இந்த மாதிரியான மலிவான பேச்சுக்களை மேடையின் கீழ் இருக்கும் பார்வையாளர்கள் சிலர் கைதட்டி, சிரித்து ரசிப்பதுதான். இந்த மாதிரியான ஆபாசமான கருத்துக்களை பார்வையாளர்கள் ஊக்குவிப்பது தான். ராதாரவி போன்ற பேச்சாளர்கள் பெண்களுக்கு எதிரான நகைச்சுவையை தொடர்ந்து பேச தூண்டுகிறது. ராதாரவி போன்றோரின் நடத்தையை தயவு செய்து ஊக்கப்படுத்த வேண்டாம் என நல்ல நோக்கம் உடைய குடிமக்கள் மற்றும் என் அன்பான ரசிகர்களை நான் கடுமையாக வலியுறுத்துகிறேன். என்றாலும், இந்த அறிவுரையோடு நிற்காமல், ராதாரவி பெண்கள், குழந்தைகள் மற்றும் குறிப்பாக என்னை பற்றி பேசிய தவறான பேச்சுகளுக்கு எதிரான எனது கண்டனம் மற்றும் எதிர்ப்புகளை நான் கடுமையாக பதிவு செய்ய விரும்புகிறேன்.\nகடவுள் மிகவும் கருணையோடு எனக்கு அருமையான தொழில் வாய்ப்புகள் மற்றும் தமிழ்நாட்டில் என்னை மற்றும் என் நடிப்பை விரும்பும் ரசிகர்களை எனக்கு கொடுத்திருக்கிறார். எல்லா எதிர்மறையான கருத்துக்களையும், அவதூறுகளையும் தாண்டி, சீதா, பேய், கடவுள், தோழி, மனைவி, காதலி என பன்முகத்தன்மை வாய்ந்த கதாபாத்திரங்களில் நான் தொடர்ந்து நடிப்பேன். அதன் மூலம் என் ரசிகர்களுக்கு அதிகபட்ச பொழுதுபோக்கை வழங்குவதே என் தலையாய நோக்கம்.\nஇறுதியாக, தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு என் தாழ்மையான ஒரு கேள்வி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி உள் புகார் குழுவை நீங்கள் நிறுவுவீர்களா விஷாகா வழிகாட்டுதலின்படி, உள் விசாரணையை ஆரம்பிப்பீர்களா\nமீண்டும் ஒருமுறை, இந்த எதிர்மறையான கட்டத்தில் எனக்கு ஆதரவாக இருக்கும்- எப்போதும் எனக்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து நல்ல இதயங்களுக்கும் நன்றி.\nஎப்போதும் கடவுளின் கருணை மற்றும் உங்கள் நிபந்தனையற்ற அன்புடன்\nஇவ்வாறு அந்த அறிக்கையில் நயன்தாரா கூறியிருக்கிறார்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகர் சித்திக் மீது நடிகை பாலியல் புகார்\n2. 2 புதிய படங்களில் சிவகார்த்திகேயன்\n3. பல கதாநாயகர்கள் இணையும் படம் சிம்புதேவன் டைரக்‌ஷனில், `கசட தபற'\n4. கீர்த்தி சுரேசுக்கு பிடித்த உடைகள்\n5. எதிர்ப்புகளை தாண்டி பிரதமர் மோடி படம் திரைக்கு வந்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-07/bible-miracles-blind-man-jesus-cures-2.html", "date_download": "2019-05-26T07:05:56Z", "digest": "sha1:DPNR7UJG56CXY45TTHCMSEGLY7DQTBU7", "length": 27666, "nlines": 234, "source_domain": "www.vaticannews.va", "title": "புதுமைகள் : பார்வை பெறுதலும், இழத்தலும் – பகுதி 2 - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nஇயேசுவின் இறை இரக்கம் (ANSA)\nபுதுமைகள் : பார்வை பெறுதலும், இழத்தலும் – பகுதி 2\n“ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக்காரணம், இவர் செய்த பாவமா இவர் பெற்றோர் செய்த பாவமா இவர் பெற்றோர் செய்த பாவமா” - யோவான் 9:2 - சீடர்கள் எழுப்பும் கேள்வி\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nயோவான் நற்செய்தி 9ம் பிரிவில், கூறப்பட்டுள்ள புதுமையில் நம் தேடல் பயணம் தொடர்கிறது. பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரை இயேசு குணமாக்கும் அந்த புதுமை, ஒரு நிகழ்வாக மட்டும் அல்ல, மாறாக, ஓர் இறையியல் பாடமாகவே தரப்பட்டுள்ளது என்று சென்ற வாரம் சிந்தித்தோம். நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களின் துவக்கமாக, இன்றையத் தேடலில், துன்பத்தைப்பற்றி சிந்திக்க முயல்வோம்.\nஇயேசுவும் சீடர்களும் நடந்து செல்லும்போது, பார்வையற்ற ஒரு மனிதரைப் பார்க்கின்றனர். அவரைக் கண்டதும், சீடர்களின் உள்ளங்களில் \"ஐயோ, பாவம்\" என்ற பரிதாப உணர்வு எழுந்திருக்கலாம். அந்தப் பரிதாப உணர்வு மட்டும் அவர்களை வழிநடத்தியிருந்தால், அவர்கள் இயேசுவிடம் சென்று, \"ரபி, பார்வையற்ற அவரைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. அவர் நலமடைய ஏதாவது செய்யுங்கள்\" என்ற விண்ணப்பம் அவர்களிடம் எழுந்திருக்கும். ஆனால், சீடர்களிடம் உருவான 'பாவம்' என்ற பரிதாப உணர்வு, யாரோ செய்த 'பாவம்' என்ற மற்றொரு எண்ணத்தையும் அவர்கள் உள்ளத்தில் விதைத்தது. எனவே, அவர்கள் இயேசுவிடம் விண்ணப்பம் எழுப்புவதற்குப் பதில் ஒரு கேள்வியை எழுப்புகின்றனர். “ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக்காரணம், இவர் செய்த பாவமா இவர் பெற்றோர் செய்த பாவமா இவர் பெற்றோர் செய்த பாவமா” - யோவான் 9:2 என்று சீடர்கள் எழுப்பும் இக்கேள்வி, மனிதர்களாகிய நம்மை வாட்டியெடுக்கும் சில முக்கியமான ஐயங்களை வெளிச்சத்திற்குக் கொணர்கிறது.\nநாமோ, நம்மைச் சார்ந்தவர்களோ, உடலளவிலும், மனதளவிலும் துன்பங்களைச் சந்திக்கும் வேளையில், அத்துன்பங்களுக்குக் காரணங்கள் தேடுகிறோம். அதேபோல், இவ்வுலகில் நடைபெறும் பல கொடுமைகளும் நம்மை கேள்விகளால் நிறைக்கின்றன. துன்பம் ஏன் அதிலும், மாசற்றவர்கள் துன்புறுவது ஏன் அதிலும், மாசற்றவர்கள் துன்புறுவது ஏன் என்ற கேள்விகளுக்கு, தெளிவான, முழுமையான பதில்கள் கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆயினும், துன்பம் பற்றியத் தேடலில் ஈடுபடுவது, ஓரளவு உதவியாக இருக்கும்.\nதுன்பத்தை இரு வகையாகப் பார்க்கலாம். காரணம் உள்ள துன்பங்கள், காரணமற்ற துன்பங்கள். ஓர் எடுத்துக்காட்டின் வழியே இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்ள முயல்வோம்.\nஒருவர் மது அருந்திவிட்டு சாலையில் தாறுமாறாக வாகனத்தை ஓட்டி, ஒரு மரத்தின் மீது மோதி அடிபடுகிறார் என வைத்துக்கொள்வோம். அந்த விபத்திற்கும், அதனால் அவருக்கு உண்டான துன்பத்திற்கும் அவரே காரணம் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அதே விபத்தை, சற்று வித்தியாசமாக சிந்தித்துப் பார்ப்போம். குடிபோதையில் வாகனம் ஓட்டிய அம்மனிதர், மரத்தில் மோதுவதற்கு பதில், சாலையோரம், நடந்து கொண்டிருந்த ஒருவர் மீது மோதி, அவர் கீழே விழுந்து அடிபட்டால், அவர் அடைந்த துன்பத்துக்கு அவ்வளவு எளிதில் காரணம் கிடைக்காது. அவர் அந்த நேரத்தில், அந்த இடத்தில் இருந்தார் என்பது காரணமாகி விடுமா ஆனால், \"அவர் ஏன் அந்த நேரத்தில் அங்கே இருந்தார் ஆனால், \"அவர் ஏன் அந்த நேரத்தில் அங்கே இருந்தார்\" என்று கேட்பவர்களும் உண்டு. அல்லது, ஏதோ பெரிய விளக்கம் சொல்வது போல், \"அவருக்கு அந்த நேரத்தில் அப்படி நடக்கணும்னு இருந்தது\" என்று சொல்பவர்களும் உண்டு.\nதெளிவான காரணம் ஏதுமின்றி, நம்மை வந்தடையும் துன்பங்களுக்கு, இப்படி எதையாவது சொல்ல முற்படுகிறோம். முன்வினைப் பயன் என்று சொல்கிறோம். நம்மைச் சோதிக்கக் கடவுள் அனுப்பிய துன்பம் என்கிறோம். அல்லது இயேசுவின் சீடர்கள் சொன்னது போல், நம் முன்னோர் செய்த குற்றம் என்கிறோம்.\n“ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக்காரணம், இவர் செய்த பாவமா இவர் பெற்றோர் செய்த பாவமா இவர் பெற்றோர் செய்த பாவமா” என்று சீடர்கள் எழுப்பிய இக்கேள்வியில், இரு பகுதிகள் உள்ளன. 'இவர் பெற்றோர் செய்த பாவமா” என்று சீடர்கள் எழுப்பிய இக்கேள்வியில், இரு பகுதிகள் உள்ளன. 'இவர் பெற்றோர் செய்த பாவமா' என்று சீடர்கள் கேட்கும் கேள்வியில் பொதிந்திருக்கும் கருத்தை, சற்று எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது. அதாவது, பெற்றோர் அல்லது முன்னோர் செய்த தவறுகள், அடுத்த தலைமுறைகளையும் பாதிக்கும் என்பதை, அறிவியல் வழியாகவும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.\nஎடுத்துக்காட்டாக, குழந்தை கருவில் வளரும் வேளையில், குழந்தையின் தாய், சிகரெட், மது, போதைப்பொருள் ஆகியவற்றைப் பயன்படுத்தி வந்தால், கருவில் வளரும் குழந்தை பல பாதிப்புக்களைச் சந்திக்கவேண்டியிருக்கும். உடலளவில் அல்லது அறிவுத்திறனில் பாதிக்கப்பட்ட குழந்தையாக பிறக்கக்கூடும்.\nகருவுற்றிருக்கும் தாய், கணவனாலோ, மற்றவர்களாலோ, உடலளவில் கொடுமைப்படுத்தப்பட்டால், கருவில் உள்ள குழந்தை அந்த பாதிப்புக்களைத் தாங்கவேண்டியிருக்கும். கருவில் வளரும் குழந்தைக்கு, செவித்திறன் முதலில் உருவாவதால், கருவுற்றிருக்கும் தாய், கணவனாலும் மற்றவர்களாலும் வசைமொழிகளைக் கேட்கவேண்டியிருந்தால், அவை, அக்குழந்தையைப் பாதிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nஇந்தியா போன்ற நாடுகளில், பார்வைக்குறைவுடன் பிறக்கும் குழந்தைகள் அதிகம். இதற்கு ஒரு முக்கிய காரணம், குழந்தைகளை கருவில் சுமந்திருக்கும் பல அன்னையர், தகுந்த உணவு உண்ண வழியின்றி இருப்பது. மேலும், இந்த அன்னையர், குழந்தையைப் பெற்றெடுக்கும் நாள் வரை உழைக்கும் கட்டாயத்தில் இருப்பது. இவ்வாறு உழைக்கவேண்டியுள்ள பெண்கள், வயல் வெளிகளில், தொழில்கூடங்களில், உழைத்துக்கொண்டிருக்கும் வேளையில், பிரசவ வலி உண்டாகி, பணியிடங்களிலேயே குழந்தையைப் பெற்றெடுப்பதையும், அல்லது, மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், பேருந்துகளில் குழந்தையைப் பெற்றெடுப்பதையும் செய்திகளாக அடிக்கடி கேட்கிறோம்.\nஊட்டச்சத்து குறைவு, இறுதி நேரம் வரை உழைக்கும் கட்டாயம் போன்ற கொடுமைகளுக்கு அன்னையர் உள்ளாகும்போது, கருவில் வளரும் குழந்தை பாதிக்கப்படுகின்றது. குழந்தையின் உறுப்புக்களிலேயே மிகவும் மென்மையான, வலுவற்ற உறுப்பு, அதன் கண்கள். எனவே, கருவுற்ற அன்னைக்கு ஏற்படும் எந்த ஒரு குறைவும், குழந்தையின் கண்களை முதலில் பாதிக்கின்றது. எனவே, வறுமைச் சூழலில் வாழும் அன்னையர், பார்வைக்குறைவுள்ள குழந்தைகளைப் பெற்றெடுக்கும் நிலை உருவாகிறது.\nஇவ்வாறு, பெற்றோரும், முன்னோரும், சமுதாயமும் செய்யும் தவறுகள், கருவில் வளரும் குழந்தையைப் பாதிக்கும் என்பதை அறிவியல் வழியாக நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. சீடர்களின் கேள்வியில் இருந்த \"பெற்றோர் செய்த பாவமா\" என்ற பகுதிக்கு, ஓரளவு தெளிவான பதில்களை நம்மால் தர முடிகிறது. ஆனால், சீடர்களின் கேள்வியில் இருந்த, \"இவர் செய்த பாவமா\" என்ற பகுதிக்கு, ஓரளவு தெளிவான பதில்களை நம்மால் தர முடிகிறது. ஆனால், சீடர்களின் கேள்வியில் இருந்த, \"இவர் செய்த பாவமா\" என்ற மற்றொரு பகுதி, வேறு வகையான எண்ணங்களை முன்வைக்கின்றன.\nபெற்றோரோ, முன்னோரோ தவறுகள் ஏதும் செய்யாதபோதும், குழந்தைகள் குறையுடன் பிறந்தால், அதற்கு, இந்தியா போன்ற நாடுகளில், முந்தைய பிறவியில் செய்த வினைகளின் விளைவு என்ற முடிவு எடுக்கப்படுகிறது. பிறவியிலேயே பார்வையற்று பிறந்த மனிதரைப் பார்க்கும் சீடர்கள், \"இவர் செய்த பாவமா\" என்று கேட்கும்போது, அவர் முந்திய பிறவியில் செய்த பாவமா என்று அவர்கள் கேட்பதுபோல் தோன்றுகிறது.\nயூதர்கள் நடுவே முந்தைய பிறவி அல்லது மறுபிறவி ஆகிய எண்ணங்கள் இல்லையெனினும், கிரேக்க கலாச்சாரத்தில், குறிப்பாக, சாக்ரடீஸ், பிளேட்டோ ஆகியோரின் கூற்றுகளில் இந்த எண்ணங்கள் கூறப்பட்டிருப்பதால், அவ்வெண்ணங்கள் யூதர்கள் நடுவிலும், சீடர்கள் மத்தியிலும் பேச்சுவழக்கில் வலம் வந்திருக்கக்கூடும் என்று, ஒரு சில விவிலிய விரிவுரையாளர்கள் கூறியுள்ளனர்.\nவாழ்வில் வரும் இன்பமும் துன்பமும் நம்மில் கேள்விகளாக மாறுவதை, கண்ணதாசன் அவர்கள், ஒரு திரைப்பட பாடலில் இவ்வாறு கூறியுள்ளார்: \"ஏன் என்ற கேள்வி ஒன்று, என்றைக்கும் தங்கும். மனித இன்ப துன்பம் எதிலும் கேள்வி தான் மிஞ்சும்.\" இன்பம் வரும்போது, அதிகமான கேள்விகள் எழுவதில்லை. எதிர்பாராத மகிழ்ச்சி நம்மை திக்கு முக்காட வைக்கும்போது, ஒரு சில கேள்விகள் எழும். ஆனால், துன்பங்கள் வரும்போது, அவை, தம்முடன், கேள்விகளை, கூட்டமாய் சேர்த்துக் கொண்டுவரும். காரணத்தோடு வரும் துன்பம், அறிந்து வரும் துன்பம் இவற்றைத் நம்மால் தாங்கிக்கொள்ள முடியும். அறியாமல் வரும், காரணம் இல்லாமல் வரும் துன்பத்தைத் தாங்கிக் கொள்வது கடினம்.\nவாழ்வில் வரும் துன்பங்களை, உடலில் படும் அடிகளோடு ஒப்புமைப்படுத்தி, சிந்தித்துப் பார்க்கலாம். உடலில் படும் அடிகளில் ஒரு சில, நாம் எதிர்பாக்கும் இடத்திலிருந்து, எதிர்பார்க்கும் நேரத்தில் வரும். இந்த அடிகளை நாம் எதிர்பார்ப்பதால், அந்த அடிகள் விழும் இடங்களில் உள்ள தசைகள் ஏற்கனவே அந்த அடியைத் தாங்கிக் கொள்ளும் வகையில் தயாராகிவிடும். குத்துச் சண்டை பயிற்சியில், சில நேரங்களில், உடலில் ஒரு சில பகுதிகளில், யாரையாவது குத்தச் சொல்லி, அவற்றைத் தாங்கிக்கொள்ள பழகிக்கொள்கிறோம், அல்லவா எதிர்பார்க்கும் அடிகளுக்கு உடல் தயாராகி விடுகிறது.\nஎதிர்பாராமல் விழும் அடிகள், நம்மை நிலைகுலையச் செய்கின்றன. நாம் ஏதோ ஒரு நினைவில் நடந்து போய்கொண்டிருக்கும்போது, பின்னிருந்து ஒருவர் முற்றிலும் எதிபாராத நேரத்தில் முதுகில் அடித்தால், அந்த அடி, சக்தி வாய்ந்ததாக இல்லாவிட்டாலும், அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். காரணம், அந்த அடிக்கு உடல் தயாராக இல்லை. அதேபோல், எதிர்பார்க்கும் துன்பங்களைத் தாங்கிக்கொள்ள மனம் தயாராகி விடுகிறது. தேர்வு சரியாக எழுதவில்லை என்று தெரிந்தால், அடுத்த வாரம் வரப்போகும் முடிவுகள் சரியாக இருக்காது என்று என் மனம் தயாராகி இருக்கும்.\nஎதிர்பாராத நேரங்களில், எதிர்பாராத வடிவங்களில் வரும் துன்பங்கள் நம்மை நிலைகுலையச் செய்கின்றன. கேள்விகளை எழுப்புகின்றன. துன்பங்களைக் குறித்து நாம் எழுப்பும் கேள்விகளுக்கு, ஓரளவு தெளிவைத் தருகிறார், யூத மத குரு, ஹெரால்டு குஷ்னர் (Harold Kushner) அவர்கள். இவர், 1981ம் ஆண்டு எழுதிய புகழ்பெற்ற ஒரு நூல், When Bad Things Happen to Good People. “நல்லவர்களுக்கு பொல்லாதவை நடைபெறும்போது” என்ற இந்த நூல், வாழ்வில் நாம் சந்திக்கும் பல வகை துன்பங்களை ஆராய்கிறது. இந்நூலில் குஷ்னர் அவர்கள் கூறியிருக்கும் கருத்துக்களை நாம் அடுத்தத் தேடலில் அசைபோட முயல்வோம்.\nஉயிர்ப்புக்காலம் 6ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை\nநேர்காணல் – அருள்ஜோதி ஆசிரமம், தமிழ்நாடு\nஇலங்கையில் அமைதியை வளர்ப்பதில் திருஅவை\nஉயிர்ப்புக்காலம் 6ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை\nநேர்காணல் – அருள்ஜோதி ஆசிரமம், தமிழ்நாடு\nஇலங்கையில் அமைதியை வளர்ப்பதில் திருஅவை\nபாப்பிறை மறைப்பணி கழகங்களின் பேரவை, மே 27-ஜூன் 01\nபல்சமய உரையாடல் அவையின் புதிய தலைவர்\nகாணாமல்போயுள்ள சிறார் உலக நாள், மே 25\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2016/06/blog-post_8.html", "date_download": "2019-05-26T07:13:38Z", "digest": "sha1:AJLVNILBLMZIVXTMMKLS3JFYREF27BRF", "length": 27904, "nlines": 369, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: கற்றபின் நிற்க அதற்குத் தக !", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nபுதன், ஜூன் 08, 2016\nகற்றபின் நிற்க அதற்குத் தக \n௵ 2014 ஒருநாள் கோயமுத்தூர் பேருந்து நிலையம் தி கிரேட் தேவகோட்டை போவதற்கு பேருந்துக்காக நின்றிருந்தேன் இயற்கையின் சீற்றம் காரணமாகய் கட்டண கழிப்றைக்கு போனேன் நீண்ட................... வரிசையில் மக்கள் வெள்ளத்தை கண்டு மிரண்டு விட்டேன் காரணம் அவ்வளவு அவசரம் என்ன செய்யலாம் வேறு வழியின்றி நடைபாதை மேம்பாலம் ஓரமாய் இருந்த சிறிய சந்தில் நுழைந்தேன் ஏற்கனவே தோழர்கள் சிலர் குட்டிச்சுவற்றின் எதிர்புறமாய் கம்பீரமாய் நின்றிருந்தார்கள் சரியென நானும் வந்த வேலைக்கு ஆயத்தமாகும் போதுதான் பார்த்தேன்... எதிர்புற சுவற்றில் எழுதியிருந்த வாசகத்தை படித்ததும் சுருக்கென்று மனம் வலித்தது நமக்கு ஆறறிவு என்று சொல்லி விட்டார்களே அய்யகோ நானென்ன செய்வேன் \nநாம் ஐந்தறிவு ஜீவியாக பிறந்திருக்க கூடாதா இந்தப் பாழாப்போன மானிடர்களுடன் பேச்சுக் கொடுக்காமல், இந்த வாசகத்தை படிக்காமல், இந்த வேலையை எந்த இடத்திலும் முடித்துக் கொண்டு போய்க்கொண்டே இருக்கலாமே... மனம் சுருக்கென்று வலித்த காரணத்தால் தொடங்கிய வேலையை உடன் நிறுத்தி விட்டு திரும்பி விட்டேன் திரும்பும்போது... திரும்பி பார்த்தேன்\n(காரணம் வந்த பாதையை திரும்பி பார்ப்பது எனது சிறுவயது தொடங்கிய பழக்கம் நல்ல பழக்கம்தானே தோழர்களே)\nஅந்த தோழர்கள் கம்பீரமாகவே நின்றிருந்தார்கள் சரி இவர்கள் அதை படிக்கவில்லையா ஒருவேளை என் இனிய தமிழ் படிக்கத் தெரியாதோ ஒருவேளை என் இனிய தமிழ் படிக்கத் தெரியாதோ கோயமுத்தூரில்தான் இப்போது தமிழர்களைவிட பிற மாநிலத்தினர் அதிகமாகி விட்டதாகவும் விரைவில் இதை கேரளத்தோடு இணைப்பதாகவும் நமக்கு ரகசிய செய்தியொன்று வந்ததே உண்மைதானோ கோயமுத்தூரில்தான் இப்போது தமிழர்களைவிட பிற மாநிலத்தினர் அதிகமாகி விட்டதாகவும் விரைவில் இதை கேரளத்தோடு இணைப்பதாகவும் நமக்கு ரகசிய செய்தியொன்று வந்ததே உண்மைதானோ ஒருவேளை மலையாளியோ ‘’நான் தமிழன்டா’’ என்று பெருமையோடு ஓடினேன் கட்டண கழிப்பறையை நோக்கி வரிசையில் நிற்க. சொல்ல மறந்து விட்டேனே... அந்த வாசகம் என்ன தெரியுமா \n‘’பன்றிகளும், நாய்களும் மட்டும் இங்கு சிறுநீர் கழிக்கவும்’’\nஆரம்பத்துலயே வரிசையில் நின்றிருந்தால் இந்நேரம் தேவகோட்டை பேருந்தை பிடிச்சு அப்படியே ‘’வலைச்சித்தர்’’ தனபாலனை பார்த்து டவுட்டு கேட்டுப்புட்டு திண்டுக்கல்லை தாண்டி இருக்கலாம், நாம சொன்னால் குடிகாரப்பய’’னு சொல்லுவாங்க.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதுக்குத்தான் எழுதப் படிக்க கத்துக்கக்கூடாது சொல்றது :)\nவாங்க ஜி இது தெரியாமல்தான் நான் M.B.B.S வரை படிச்சுட்டேன்\nப.கந்தசாமி 6/08/2016 3:28 முற்பகல்\nகோயமுத்தூரை கேரளாவுடன் இணைக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.\nவாங்க ஐயா கோவையில் எங்கும் மலையாள எழுத்துகள், ஓணம் அரசு விடுமுறை இதனைக்குறித்து நான் பதிவு எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.\nதங்களின் வருகைக்கு நன்றி நண்பரே\nஸ்ரீராம். 6/08/2016 3:49 முற்பகல்\n'நான் எப்போதுமே வந்த பாதையைத் திரும்பிப் பார்ப்பேன்'\nதுரை செல்வராஜூ 6/08/2016 4:15 முற்பகல்\nஇதெல்லாம் அந்த ஒரு வேளையில் வந்த பழக்கமில்லை..\nஜன்மங்கள் தோறும் தொடர்ந்து வரும் பிறவிக் குணம்...\nகாலகாலமாக குட்டிசுவர்களிலும் சாக்கடை ஓரங்களிலும் (பேருந்து நிலையங்களில்) பேருந்தின் டயர்களிலும் சிறுநீர் கழித்துப் பழக்கப்பட்ட சிறுமதியாளர்கள்...\nஅக்கம் பக்கம் பெண்கள் இருக்கின்றார்களே - என்ற அவல உணர்வு கூட அற்றுப் போயிருக்கும் இவர்களிடம்...\nஇதுகளைப் பற்றி மேலும் எழுதலாம்.. ஆனால் -\nவேலைத் தளம் அழைக்கின்றது... பிழைப்பைப் பார்க்க வேண்டும்.. (குவைத் நேரம் பின்னிரவு 1.45)\nஉண்மைதான் ஜி ஊருக்கு வந்தபொழுது தாராபுரம், சேலம், புதுக்கோட்டை போன்ற ஊர்களில் புகைப்படம் எடுத்துள்ளேன் இவைகளைப்பற்றி எழுத வேண்டும்.\nகரந்தை ஜெயக்குமார் 6/08/2016 6:53 முற்பகல்\nசூழலைச் சுத்தப்படுத்தியாக வேண்டும் நண்பரே\nவருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி\nவருக நண்பரே தங்களின் முதல் வருகைக்கு நன்றி\nஹா ஹாஹாஹா, நம்ம நாட்டில் இது ஒரு தர்மசங்கடம் தான்\nவருக சகோ தங்களின் வருகைக்கு நன்றி\nஆண்களுக்காவது பரவாயில்லை சிறிது நேரத்துக்குப் பன்றியாகவோ நாயாகவோ இருந்து விட்டுப் போகலாம் பெண்கள் கதி.மலையாளத்தில் வெட்டு தடுக்கும் முட்டு தடுக்கில்லா என்று சொல்வார்கள் எப்படி அடக்கிக் கொண்டீர்கள்.\nவாங்க ஐயா வார்த்தைகள் வலித்தது ஆகவே அடக்கி கொண்டே்ன் வருகைக்கு நன்றி\n‘தளிர்’ சுரேஷ் 6/08/2016 3:17 பிற்பகல்\nஎல்லா ஊர் சுவற்றிலும் இந்த வாசகங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் சில பன்றிகளும் நாய்களும் அசுத்தம் செய்துகொண்டுதான் இருக்கின்றன. அவைகளுக்கு படிக்கத்தெரியாது இல்லையா\nஆம் நண்பரே எனக்கு படிக்கத்தெரிந்த காரணத்தால் திரும்பி விட்டேன்\nவலிப்போக்கன் 6/08/2016 9:41 பிற்பகல்\nஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க முடியாதுன்னு சும்மவா சொல்லியருப்பாங்க.....\nஉண்மைதான் நண்பரே சரியாக சொன்னீர்கள்\nஇந்த விளம்பரத்தில் பன்றியைச் சேர்த்துள்ளார்கள். பொதுவாக நாய்கள் என்றுதான் பல இடங்களில் படித்துள்ளேன். எது எப்படியோ, நீங்கள் திருந்தியதறிந்து மகிழ்ச்சி.\nமுனைவரின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி\nவே.நடனசபாபதி 6/09/2016 12:25 பிற்பகல்\nஎவ்வளவு சொன்னாலும்/எழுதினாலும் நம்மவர்கள் திருந்தமாட்டார்கள். காணொளியில் நடப்பதுபோல் செய்தால்தான் இதைத் தடுக்கலாம் என நினைக்கிறேன். காணொளியை இரசித்தேன்\nவருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி இது இன்னும் தமிழ்நாட்டுக்குள் வரவில்லை கண்டிப்பாக வரவேண்டும்.\nவெங்கட் நாகராஜ் 6/11/2016 6:28 பிற்பகல்\nநம் நாட்டின் பல பகுதிகளில் இந்த பிரச்சனை\nவருக ஜி தங்களது கருத்துரைக்கு நன்றி\nபிரியமில்லாதவன் அஜய் சுனில்கர் ஜோசப் 6/14/2016 8:52 முற்பகல்\nஅது பன்றிகளுக்கும் நாய்களுக்கும் தானே\n9ஜஹஹஹஹஹஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ் சிரிச்சு முடிலப்பாஅ....வீடியோ கலக்கல்...மட்டுமில்லை சரிதானே ஜி அந்த வாசகம்.....அதான் அங்க நிமிர்ந்து நின்றார்களே....அவங்க பன்றியும் நாயும் தானே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமுந்தைய தொடர்ச்சியை படிக்க கீழே சொடுக்குக... பாலனின் மனைவி தெ ருவில் நுழையும் பொழுதே கேட்கும் தனது கணவரின் பைக் சத்தம் இந...\nஅ லுவலகத்தின் லஞ்ச் டைம் சாப்பிட்டுக் கொண்டே..... பாலன் ஸார் இந்த ஆஃபீஸுல எத்தனை வருசமா வேலை செய்றீங்க பதினெட்டு வ ருசம் ...\nவீட்டை கட்டிப்பார் தீயை வைத்துப்பார் எவ்வளவு உதைத்தாலும் வாங்குவோம். கலிகாலம் இப்படியும் முளைக்கும் ஆறே வாரங்களில் நிரூ...\nசரிகமபதநிச மியூசிக்கல்ஸ் திறப்பு விழா\nச ரியான நேரத்தில் ரி ப்பன் வெட்டி க டையைத் திறந்தார் ம ந்திரி மாதவன் ப ளீரென்று விளக்குகள் த க தகவென ஜொலிக்க நி ன்று கொண்...\nஉமக்கு இராயல் சல்யூட் சகோதரி இது இறையின் ஆட்சியின்றி வேறென்ன இதுல மூன்றாவது பேரு பிரம ’ நாத்தம் ’ டா... ஹெல்மெட் உயிரை ...\nஏண்டி கோமணவள்ளி கடைக்கு போறேன் ஏதும் வாங்கணுமா உங்கள்ட்ட எத்தனை தடவை சொல்றேன் அப்படிக் கூப்பிடாதீங்கனு... வாய் தவறி வந்துடுச்சு...\nவணக்கம் சார் எப்பவுமே உங்கள் கண்ணு சிவப்பாக இருக்கிறதே இரவு பூராம் தூ க்கமே இல்லை அதுதான் காரணம். எல்லா இரவுகளுமா இரவு பூராம் தூ க்கமே இல்லை அதுதான் காரணம். எல்லா இரவுகளுமா \n பால் இல்லாத காரணத்தால் இறந்து விட்டது. நீ என்ன செய்கிறாய் \nஅபுதாபியிலிருக்கும் பொழுது ஒருமுறை DUBAI SCHOOL ஒன்றில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு போயிருந்தேன் பொதுவாகவே எனக்கு எழுத்தாளர்கள் , கவிஞர்கள்...\nஒருமுறை அபுதாபியில் எனது நண்பரின் மகள் பெயர் பர்ஹானா அது பிறந்து விபரம் தெரிந்த நாளிலிருந்து குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 8 மணி ...\nகொரியா மாடல் 4 ½ சவரன்\nகற்றபின் நிற்க அதற்குத் தக \nமன்னிப்பு Sorry മാപ്പ് மன்னிசிமிந்தா माफ Nagsisi...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4692", "date_download": "2019-05-26T07:28:58Z", "digest": "sha1:JBTXKXXKF2ME5PULW3R6BOUDWNSFXHRO", "length": 5398, "nlines": 88, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 26, மே 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n2 முறை அடிக்கல் நாட்டப்பட்ட செரண்டா தமிழ்ப்பள்ளி.\nஇரண்டு முறை அடிக்கல் நாட்டு விழா கண்ட புதிய செரண்டா தமிழ்ப்பள்ளி கட்டடத்தை எழுப்புவதற்கான நிலத்தில், ஆண்டுகள் பல கடந்தும் அங்கு வெறும் சிமிந்தி தூண்கள��� மட்டுமே இன்று காண முடிகிறது. யூ.எம்.டபள்யூ பிளாண்டேஷன் நிறுவனம் வழங்கிய 2 ஏக்கர் நிலத்தில் கடந்த 2012-இல் செரண்டா தமிழ்ப்பள்ளியைக் கட்டுவதற்காக அப்போதைய துணைப்பிரதமர் டான் ஸ்ரீ மொகிதீன் யாசின் அடிக்கல் நாட்டினார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2015-இல் கல்வித் துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் மீண்டும் ஒரு முறை அங்கு அடிக்கல் நாட்டினார்.\nஐரோப்பாவுக்கு இந்திய பிரஜைகளைக் கடத்தும் கும்பல் முறியடிப்பு\nஇந்திய பிரஜைகளை கொண்ட கும்பலுடன்\nநாங்கள் வழங்கிய வாக்குறுதிகளில் 63.15 விழுக்காட்டை நிறைவேற்றிவிட்டோம்\nஅமைச்சர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின்\nமோசமான நிலையில் சிம்பாங் அம்பாட் சாலை: மக்கள் அவதி\nஊத்தான் மெலிந்தாங், சிம்பாங் அம்பாட் வட்டாரத்தில்\nகோர விபத்து: இடைநிலைப்பள்ளி மாணவன் பலி.\nஇந்திய மாணவர்கள் உட்பட 25 பேர் படுகாயம்.\nடாக்டர் மகாதீருடன் விவாதத்தில் ஈடுபட இப்போது நேரம் உண்டு.\nஜ.செ.க.வின் சக்திமிக்க தலைவரான லிம் கிட் சியாங்குடன்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/%EA%B0%95%EB%82%A8%EC%98%A4%ED%94%BC", "date_download": "2019-05-26T07:45:54Z", "digest": "sha1:KFQFARHOJFKFJWBKJ3DJVHZAQEVLNWY4", "length": 3401, "nlines": 26, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged 강남오피 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.com/2014/10/", "date_download": "2019-05-26T07:07:18Z", "digest": "sha1:JAVFOCFFDKIA2GM7KLUE4JTPOAIM527S", "length": 37029, "nlines": 813, "source_domain": "www.kalvisolai.com", "title": "Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\nSSLC / PLUS TWO HALF YEARLY EXAM TIME TABLE DOWNLOAD | எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 அரையாண்டு தேர்வு காலஅட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ளார். அதன்படி பிளஸ்-2 தேர்வு டிசம்பர் 10 அன்று தொடங்கி டிசம்பர் 23 -ல் நிறைவடைகிறது. எஸ்எஸ்எல்சி தேர்வு டிசம்பர் 12 அன்று தொடங்கி டிசம்பர் 23-ல் நிறைவடைகிறது.\nஅரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களின் நியமனத்தை இறுதி செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅரசு / நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்று, பணியில் சேர விதிக்கப்பட்ட தடையை இரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.எனவே அவர்கள் பணியில் சேருவதற்கான உத்தரவு ஒரிரு நாளில் பிறப்பிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nPGT, HIGH HM TO HR SEC HM PROMOTION | 2014-15 கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப்பள்ளிகளுக்கும், ஏற்கனவே காலியாக இருக்கும் மேல்நிலைப்பள்ளிகளுக்கும் தலைமை ஆசிரியர்களை நியமிப்பதற்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இன்று 30-ந்தேதி காலை 9 மணி முதல் இணையதளம் மூலம் நடைபெற உள்ளது.\nPGT, HIGH HM TO HR SEC HM PROMOTION | 2014-15 கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப்பள்ளிகளுக்கும், ஏற்கனவே காலியாக இருக்கும் மேல்நிலைப்பள்ளிகளுக்கும் தலைமை ஆசிரியர்களை நியமிப்பதற்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் 30-ந்தேதி காலை 9 மணி முதல் இணையதளம் மூலம் நடைபெற உள்ளது.\nHIGH HM TRANSFER | 2014-15 கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல் வழங்கும் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் 31-ந்தேதி காலை 10 மணி முதல் இணையதளம் மூலம் நடைபெற உள்ளது.\nBT TO PGT PROMOTION | 2014-15 கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப்பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள 450 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் 31-ந்தேதி காலை 10 மணி முதல் இணையதளம் மூலம் நடைபெற உள்ளது.\nபட்டதாரி ஆசிரியர்களைப் போன்று தேர்வுநிலை அந்தஸ்து பெறும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் தர ஊதியத்தையும் ரூ.4600-லிருந்து ரூ.4,800 ஆக உயர்த்தி வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக்கல்வி இயக்குனருக்கு தமிழக அரசின் நிதித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nபிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு முடிவு 27.10.2014 திங்கள்கிழமை வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட மாட்டாது. மதிப்பெண் சான்றிதழை தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்களில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.\nமார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள், வருகிற 29-ம் தேதி முதல் நவம்பர் 7-ம் தேதி வரை கல்வி மாவட்ட வாரியாக உள்ள அரசுத் தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.\nஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய தவறியவர்களுக்கு மாற்று ஏற்பாடு.\nபத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்னர் படித்த இரண்டாண்டு ஆசிரியர் பட்டயப் பயிற்சி (D.T.ED), மேல்நிலைக் கல்விக்கு(+2) இணையாக கருத வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் இடைநிலை ஆசிரியர்களின் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் இருந்த தடை நீங்கியுள்ளது.\nCEO PROMOTION | 4 பேர் முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக அனிதா நியமிக்கப்பட்டுள்ளார்.\nதட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் ஆகிய அரசு தொழில்நுட்பவியல் பாடத்தேர்வு முடிவுகளை www.tndte.com என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.\nதமிழக அரசில் மின்-ஆளுமை திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்துவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் விரைவில் சிறப்பு மேலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.\nபள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு,இன்று (24.10.2014-வெள்ளிக்கிழமை)விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nNET EXAM | கல்லூரி, பல்கலை உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கு தேசிய அளவில் நடத்தப்படும் \"நெட்' (தேசிய தகுதித் தேர்வு) தேர்வை இந்த முறை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அறிவித்துள்ளது.\nTRB NEWS | ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன 2-வது தேர்வு பட்டியலில் உள்ளவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 31-ம் தேதி விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர்களுக்கு மனிதாபிமான அடிப் படையில் மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அத்தகைய நபர்களும் 31-ம் தேதி நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.\nஅரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. அதன்படி அவர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு வருகிற 25-ம் தேதி சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் அலுவலக கூட்டரங்கில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.\nTRB NEWS | உதவிப் பேராசிரியர் காலிப் பணியிட நேரடி நியமனத்துக்கான இறுதி மதிப்பெண் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது.\nTRB NEWS | PGTRB 2012-2013 இரண்டாவது பட்டியல் TRB இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nபட்டப்படிப்புக்கு முன்பு பிளஸ்-2 படிக்காத ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மறுத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nTET NEWS | 23.08.2010க்கு முன்னர் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி முடிவுற்ற பணி நாடுநர்களுக்கு, 23.08.2010க்குப் பின்னர் பணி நியமனம் வழங்கப்பட்டு இருந்தாலும் அவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை என பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.இராமேஸ்வரமுருகன் தெரிவித்துள்ளார்.\nTRB NEWS | சிறுபான்மை மொழி இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை பள்ளிகளுக்கான இடைநிலை ஆசிரியர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.\nTRB NEWS | 652 கணினி ஆசிரியர்களுக்கான தெரிவுப்பணியை தொடங்கியது ஆசிரியர் தேர்வு வாரியம்.\nTRB NEWS | சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான பட்டதாரி தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது.\nTNPSC GROUP 4 NOTIFICATION | இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 4963 பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது | கடைசி நாள்: நவம்பர் 12 | 4963 காலிப்பணியிடங்கள் | விண்ணப்பிக்க��ம் முறை ஆன்லைன் | தேர்வு மையங்களின் எண்ணிக்கை: 244 | தேர்வு நாள் டிசம்பர் 21 | குறைந்தபட்ச வயது 18 | கல்வி தகுதி எஸ்.எஸ்.எல்.சி.\nABOLITION OF ATTESTATION | சான்றிதழ் நகல்களில் அரசு அதிகாரிகளின் சான்றொப்பம் பெறும் நடைமுறையை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஐஐடி, என்ஐடி ஆகிய முன்னணி அரசு உயர்கல்வி நிறுவனங்களில் மாணவிகள் அதிக எண்ணிக் கையில் சேரும் வகையில் “உதான்” என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.\nஅரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான வயது வரம்பு மீண்டும் 57 ஆக உயர்த்தப்பட்டுள்ளது | இந்த உத்தரவு பாலிடெக்னிக் விரிவுரையாளர்களுக்கும் பொருந்தும் | தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்புச் சலுகையுடன் விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசித்தா, ஆயுர்வேதா மருத்துவ (பி.எஸ்.எம்.எஸ்., பி.ஏ.எம்.எஸ்.,) படிப்புகளுக்கான கவுன்சிலிங் வரும் 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அகவிலைப்படியை 7 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் அனைத்து வேலை வாய்ப்பு அலுவலகங்களும் விரைவில் வேலைக்கு வழிகாட்டும் மையங்களாக மாற்றப்பட இருக்கின்றன.\nஅரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 4,393 ஆய்வக உதவியாளர் பணிஇடங்களை நிரப்ப மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில், நேர்முகத் தேர்வு குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nThe Nobel Prize in Chemistry 2014 | நேனோ பரிமாணத்தில் காணக்கூடிய புளூரோசென்ட் நுண்ணோக்கி தொழில் நுட்பக் கண்டுபிடிப்புக்காக வேதியியல் துறை நோபல் பரிசு மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகம் முழுவதும் 176 மையங்களில் 57,000 பேர் பங்கேற்கும் ஊரக திறனாய்வுத் தேர்வு 12.10.2014 அன்று காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் 80 ஆயிரம் பேருக்கு 8 வாரத்திற்குள் ஊதிய மாற்றம் செய்ய வேண்டும் என அனைத்து ஆசிரியர் சங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.\nகல்வியியலில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு இடப்பட்ட சாபம் தான் இந்த வெயிட்டேஜ் முறை - பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு\nWhat's New Today>>> 3 % D.A ANNOUNCED | தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியினை 3 சதவிதம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. .>>> TRB COMPUTER INSTRUCTORS GRADE- I இணையவழித் தேர்வு 23.06.2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்ற தகவல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. …\nTET APPOINTMENT | தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத அனைத்து ஆசிரியர்களையும் பணியில் தொடர அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத அனைத்து ஆசிரியர்களையும் பணியில் தொடர அனுமதிக்கக் கூடாது. இதுதொடர்பாக 2 வாரத்தில் அவர்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More News | Download STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 EDU NEWS 1 || EDU NEWS 2 || EMPLOYMENT\nTNTET 2019 DATE OF EXAMINATION ANNOUNCED | PAPER I - 08-06-2019 - PAPER II - 09-06-2019. ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை- 600 006 பத்திரிக்கைச் செய்தி வெளியீடு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2019-க்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 28.02.2019 அன்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 - 08.06.2019 சனிக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், தாள் 2 - 09.06.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், எழுத்துத்தேர்வு நடைபெறும் என்ற தகவல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Read More News | Download STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 கல்விச்செய்தி வேலை-1 || வேலை-2 புதிய செய்தி பொது அறிவு KALVISOLAI - SITE MAP\nSSLC RESULT MARCH 2019 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 29.04.2019 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாணவர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\nSSLC RESULT MARCH 2019 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 29.04.2019 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாணவர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\nNIOS RECRUITMENT 2019 | NIOS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கல்வி அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 086 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.05.2019.\nNIOS RECRUITMENT 2019 | NIOS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கல்வி அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 086 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.05.2019. Read More News | Download STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 கல்விச்செய்தி வேலை-1 || வ���லை-2 புதிய செய்தி பொது அறிவு KALVISOLAI - SITE MAP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/61567-maruti-suzuki-discontinues-omni-van-after-35-years-of-service-report.html", "date_download": "2019-05-26T06:52:31Z", "digest": "sha1:S66IHNG7FCGMUXRTUIDW2YUM7GQYDESK", "length": 9715, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாருதி சுசூகி ஆம்னி வேன் கார் தயாரிப்பு நிறுத்தம் | Maruti Suzuki Discontinues Omni Van After 35 Years of Service - Report", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nமாருதி சுசூகி ஆம்னி வேன் கார் தயாரிப்பு நிறுத்தம்\nஇந்திய வாகனச் சந்தையில் கடந்த 35 ஆண்டுகளாக தனக்கென ஓர் இடத்தைப் பிடித்திருந்த மாருதி ஆம்னியின் தயாரிப்பு நிறுத்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.\nமாருதியின் முதல் 800 கார் 1984 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. கால் டாக்ஸி, சரக்கு வாகனம், குடும்பத்திற்கான வாகனம் என மாருதி பல வருடங்களாகப் பல பரிணாமங்களில் பிரபலமான வாகனமாக இருந்து வருகிறது. ஆனால் வாகனங்களுக்கான புதிய பாதுகாப்பு தர மதிப்பீடுகள் 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது. அவற்றை மாருதி ஆம்னி பூர்த்தி செய்ய இயலாது என்பதால் அதன் தயாரிப்பை நிறுத்தும் முடிவுக்கு மாருதி சுசூகி நிறுவனம் வந்துள்ளதாக தெரிகிறது.\nஅறிமுகமானதிலிருந்து இன்று வரை அதே 800 cc இன்ஜின்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அதன் வெளித் தோற்றத்திலும் பெரிதாக மாறுதல்கள் செய்யப்படவில்லை. இன்றைக்கும் கூட இதற்குச் சந்தையில் வரவேற்பு இருக்கிறது. மேலும் கணிசமான அளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.\nகடந்த ஜனவரி மாதம் மூன்றாம் தலைமுறை மாருதி சுசூகி வேகன் ஆர்-ன் 2019 ஆண்டு கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மாருதி சுசூகி வேகன் ஆர் கார்களின் விலை 4.49 லட்ச ரூபாயில் துவங்கி, 5.69 லட்ச ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டது. பாதுகாப்பு வசதிகளாக டிரைவர் ஏர்பேக், முன்புற சீட் பெல்ட் ரீமைண்டர், ஸ்பீட் அலர்ட் சிஸ்டம் மற்றும் ரியர் பார்கிங் சென்சார் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\n“சர்ச்சைக்குரிய வார்த��தைக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்” - ஜக்கி வாசுதேவ்\nவிவசாயிகள் போராட்டம் வெடித்த வடக்கு மகாராஷ்டிராவை கைப்பற்ற போவது யார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதேர்தல் முடிந்த நிலையில் நமோ டிவி ஒளிப்பரப்பு திடீர் நிறுத்தம்\nபீகாரில் இரு தரப்பினரிடையே மோதல் : வாக்குப்பதிவு தற்காலிக நிறுத்தம்\nபிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்\nசூப்பர் ஜம்போ விமான ‌உற்பத்தியை நிறுத்துகிறது ஏர்பஸ்\nதலைமையாசிரியர் மூலம் உதவி கோரி திருமணத்தை நிறுத்திய பள்ளி மாணவி\n“திட்டமிட்டபடி நாளை போராட்டம் நடைபெறும்” - ஜாக்டோ ஜியோ\n4.19 லட்சத்துக்கு புதிய மாருதி சுசூகி வேகன் ஆர் அறிமுகம்\nசபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nவங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்.. சேவை முடங்கும் அபாயம்..\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“சர்ச்சைக்குரிய வார்த்தைக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்” - ஜக்கி வாசுதேவ்\nவிவசாயிகள் போராட்டம் வெடித்த வடக்கு மகாராஷ்டிராவை கைப்பற்ற போவது யார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/63405-ipl-final-tickets-sold-off-in-two-minutes.html", "date_download": "2019-05-26T06:54:47Z", "digest": "sha1:EOMMYC7RXD63S6SFT76LP3MMY3WJMG4Q", "length": 11262, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐபிஎல் இறுதிப் போட்டி: 2 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்! | IPL final tickets sold off in two minutes!", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் ��யர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nஐபிஎல் இறுதிப் போட்டி: 2 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்\nஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் இரண்டே நிமிடத்தில் விற்று தீர்ந்தன.\n12-வது ஐபிஎல் தொடர் இப்போது நடந்து வருகிறது. 8 அணிகள் மோதிய இந்த தொடரில் 56 லீக் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் டாப் 4 இடங்களுக்கு முன்னேறிய அணிகளுக்கான பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் இப்போது நடந்து வருகிறது. மும்பை- சென்னை அணிகளுக்கு இடையிலான முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில், மும்பை அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நேரடியாகச் சென்றது.\nஅதில் தோற்ற சென்னை அணிக்கு இன்னொரு வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் எலிமினேட்டர் சுற்றுப் போட்டி நேற்று நடந்தது. விசாகப் பட்டினத்தில் நடந்த இந்தப் போட்டியில் டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டெல்லி அணி வெற்றி பெற்றது. தோல்வியடைந் த ஐதராபாத் அணி வெளியேறியது. இதையடுத்து டெல்லி மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டி நாளை நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, இறுதிப் போட்டிக்குச் செல்லும். இறுதிப் போட்டியில் மும்பையை எதிர்த்து அந்த அணி மோதும்.\nஇறுதிப் போட்டி, ஐதராபாத், ராஜிவ் காந்தி மைதானத்தில் 12 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த மைதானத்தில் 39 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். இதில் பத்து சதவிகித டிக்கெட் மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு வழங்கப்பட்டு விடும். இந்திய கிரிக்கெட் வாரியம் பத்தாயிரம் டிக்கெட்டுகளை வைத்துக்கொள்ளும். மீதமுள்ள டிக்கெட்டுகள் விற்பனைக்குச் செல்லும். அதன்படி விற்கப்பட்ட\nஇறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள், இரண்டே நிமிடத்தில் விற்று தீர்ந்துள்ளன.\nஇந்த டிக்கெட் விற்பனையை, இவன்ட்ஸ் நவ் என்ற நிறுவனம் நடத்தியது. ரூ.1,500-ல் இருந்து ரூ.5000 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந் தன. கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் ஆன்லைனில் விற்பனைத் தொடங்கியது. தொடங்கிய 2 நிமிடத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.\n“தோல்��ியை மறைக்கவே நேரு குடும்பத்தின் மீது பழி” : பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி பதிலடி\nபைக் மீது தனியார் பேருந்து மோதி விபத்து: பெண் காவலர் உட்பட 4 பேர் உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரசிகர்கள் அன்பால் உருகிய வாட்சன் - நன்றி தெரிவித்த வீடியோ\n'வொய்டு' கொடுக்காத நடுவருக்கு எதிர்ப்பு காட்டிய பொல்லார்டுக்கு அபராதம்..\n வெற்றியை தொடர்வாரா ரோகித் சர்மா\nஐபிஎல் ஃபைனல்: களை கட்டுகிறது ஐதராபாத், ஓட்டல்கள், பப்கள் தாராளம்\nஐதராபாத் இளைஞர் லண்டனில் கொலை: மத்திய அரசின் உதவியை நாடும் குடும்பம்\nசிறந்த டாப் 10 பட்டியலில் ஐதராபாத் விமான நிலையம்\nவெளியேறியது சன் ரைசர்ஸ், கண்ணீர் விட்டார் பயிற்சியாளர்\n\"என்னடா தம்பி இப்படி பண்ணிட்ட\" புலம்பும் ஐதராபாத் ரசிகர்கள் \n‘நாக் அவுட்’ தொடர் தோல்விக்கு முற்றுப் புள்ளி வைக்குமா டெல்லி அணி\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“தோல்வியை மறைக்கவே நேரு குடும்பத்தின் மீது பழி” : பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி பதிலடி\nபைக் மீது தனியார் பேருந்து மோதி விபத்து: பெண் காவலர் உட்பட 4 பேர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_-_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-26T07:21:40Z", "digest": "sha1:6OQOHCBYUAXQFG5DO35PFSVPKTUJ7VUS", "length": 10037, "nlines": 239, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அருகிய இனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அருகிய இனம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அருகிய இனம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 92 பக்கங்களில் பின்வரும் 92 பக்கங்களும் உள்ளன.\nவெள்ளை முதுகு பிணந்தின்னிக் கழுகு\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மார்ச் 2019, 22:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-05-26T07:12:06Z", "digest": "sha1:XYDPTEELEMH6ZDSOLHEZE6OSVAYMFFYL", "length": 10957, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "திலக் மாரப்பன புதிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக நியமனம்", "raw_content": "\nமுகப்பு News Local News திலக் மாரப்பன புதிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக நியமனம்\nதிலக் மாரப்பன புதிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக நியமனம்\nபுதிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக திலக் மாரப்பன இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.\nஇன்று காலை ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோ முன்னிலையிலேயே மேற்படி பதவியேற்பு இடம்பெற்றது.\nதேர்தலுக்கு முன்னால் நாட்டை தீவிரவாதத்தில் இருந்து மீட்பேன் – ஜனாதிபதி\nபொது மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்\n காவற்துறை மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ராஜனாமா செய்ய வேண்டும்\nதேவி-2 ரெடி ரெடி பாடலில் பிரபுதேவாவிடம் அத்துமீறிய தமன்னா- புகைப்படங்கள் உள்ளே\n2016 ஆம் ஆண்டு பிரபுதேவா - தமன்னா நடிப்பில் வெளியான தேவி படத்தின் இரண்டாம் பாகம் தேவி-2. முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா - தமன்னா இரண்டாவது பாகத்திலும் இணைந்து நடித்துள்ளனர். படத்திற்கான இசையை...\nஇன்று எந்த ராசியினருக்கு ய���கம்\nமேஷம் தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். உங்களுடைய ஆலோசனைகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். ரிஷபம் கோபத்தை...\n நீங்க எச்சரிக்கையா இருக்க வேண்டிய நேரமிது\nநமது மனித வாழ்வை பற்றியும் அதனை சிறப்பாக எப்படி வாழ்வது என்பது பற்றியும் நமது பண்டையகால புராணங்கள், வேதங்கள், சாஸ்திரங்கள், உபநிஷதங்கள் என அனைத்திலும் நமது முன்னோர்கள் பல குறிப்புகளை எழுதி வைத்துள்ளனர்....\n42வது பிறந்த நாளை கொண்டாடும் நடிகர் கார்த்தி இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nநடிகர் கார்த்தி பிரபல நடிகர் சிவகுமாரின் 2வது மகன். இவர் பருத்தி வீரன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர் மணிரத்னத்திடம் ஆயுத எழுத்து திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். தற்போது இவர்...\nஅட இவங்க நம்ம சாய்பல்லவியா வாலிபருடன் மிக நெருக்கமான நடனமாடும் வீடியோ உள்ளே\nதமிழ் சினிமாவில் கரு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. இவர் மாரி 2 படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தில்...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபோட்டோ ஷூடிற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள Niharikaa Agarwal – புகைப்படங்கள் உள்ளே\nமிக மெல்லிய உடையில் போஸ் கொடுத்த தமன்னா – வைரலாகும் புகைப்படங்கள்\nபிகினியில் யானை மேல் சவாரி செய்யும் கிம் கர்தாஷியன் – ஹாட் புகைப்படங்கள் உள்ளே\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nகணவன் வேறு பெண்ணுடன் உல்லாசம்- நேரில் பார்த்த மனைவி செய்த செயல்\nமுன்னழகு தெரியும் படி கவர்ச்சியான உடையில் கென்ஸ் விழாவிற்கு சென்ற மல்லிகா ஷெராவத்\nஅட இவங்க நம்ம சாய்பல்லவியா வாலிபருடன் மிக நெருக்கமான நடனமாடும் வீடியோ உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/amp/News/Politics/2018/09/01173540/1007330/Smart-City-Tender-Issue-Stalin.vpf", "date_download": "2019-05-26T06:53:02Z", "digest": "sha1:H4TF6LQ3INY674V6XHNJCYHU43ZJB7VP", "length": 2667, "nlines": 22, "source_domain": "www.thanthitv.com", "title": "ஸ்மார்ட் சிட்டி டெண்டர் - சிபிஐ விசாரணை தேவை: திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்", "raw_content": "\nஸ்மார்ட் சிட்டி டெண்டர் - சிபிஐ விசாரணை தேவை: திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்\nபதிவு: செப்டம்பர் 01, 2018, 05:35 PM\nஏஸ்டெக் மெஷினரி என்ற நிறுவனம், ஸ்மார்ட் சிட்டி பணிகள் எதுவும் செய்யவில்லை என்றும், அனுபவமே இல்லாத நிறுவனத்திற்கு, 149 கோடி ரூபாய் டெண்டர் எப்படி வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பியுள்ளார்.\nமத்திய அரசு நிதி செலவிடப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்ட டெண்டர்களில் நடைபெறும் முறைகேடுகளை மத்திய பா.ஜ.க. அரசு ஏன் தட்டிக்கேட்கவில்லை என்றும் ஸ்டாலின் வினவியுள்ளார்.\nஎனவே, தமிழ்நாட்டில் ஸ்மார்ட் சிட்டி டெண்டர்களில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4693", "date_download": "2019-05-26T07:01:59Z", "digest": "sha1:RVR4Z2EWAYMO2GOCODMOOY57HBCDPPDG", "length": 5188, "nlines": 88, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 26, மே 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nநரகத்தை எட்டிப் பர்த்த எனக்கு எதிர்காலம் பற்றி கவலை இல்லை.\nஎனக்கு இப்போது 71 வயது. நரகத்திற்கு இருமுறை சென்று திரும்பி விட்டேன். எனவே, என் எதிர்காலம் பற்றி எனக்கு கவலை இல்லை என்று நாட்டின் அடுத்த பிரதமர் பதவியை அலங்கரிக்க காத்திருக்கும் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் புதுடில்லியில் கூறியிருக்கிறார்.அரசியல்வாதிகள் இப்படித்தான் பேசுவார்கள். பெரும்பாலும் பேசுவதை அவர் செய்வதில்லை என்று பலரும் நினைக்கலாம். ஆனால், நான் செய்வதைத்தான் சொல்வேன் என்று அவர் கூறினார்.\nஐரோப்பாவுக்கு இந்திய பிரஜைகளைக் கடத்தும் கும்பல் முறியடிப்பு\nஇந்திய பிரஜைகளை கொண்ட கும்பலுடன்\nநாங்கள் வழங்கிய வாக்குறுதிகளில் 63.15 விழுக்காட்டை நிறைவேற்றிவிட்டோம்\nஅமைச்சர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின்\nமோசமான நிலையில் சிம்பாங் அம்பாட் சாலை: மக்கள் அவதி\nஊத்தான் மெலிந்தாங், சிம்பாங் அம்பாட் வட்டாரத்தில்\nகோர விபத்து: இடைநிலைப்பள்ளி மாணவன் பலி.\nஇந்திய மாணவர்கள் உட்பட 25 பேர் படுகாயம்.\nடாக்டர் மகாதீருடன் விவாதத்தில் ஈடுபட இப்போது நேரம் உண்டு.\nஜ.செ.க.வின் சக்திமிக்க தலைவரான லிம் கிட் சியாங்குடன்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/07/blog-post_26.html", "date_download": "2019-05-26T07:27:31Z", "digest": "sha1:BFQG2QTSS5Z6AJQ7G4N6QCM3LITNXR43", "length": 12559, "nlines": 136, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பள்ளிவாயலின் புனர்நிர்மாணப்பணிகள் துரிதமாக செய்யப்படவேண்டும் - எஸ்.பஞ்சலிங்கம் - Ceylon Muslim -", "raw_content": "\nHome News பள்ளிவாயலின் புனர்நிர்மாணப்பணிகள் துரிதமாக செய்யப்படவேண்டும் - எஸ்.பஞ்சலிங்கம்\nபள்ளிவாயலின் புனர்நிர்மாணப்பணிகள் துரிதமாக செய்யப்படவேண்டும் - எஸ்.பஞ்சலிங்கம்\nகிண்ணியா ஆலங்கேணி பிரிவுக்குட்பட்ட பள்ளிவாயலின் காணி பள்ளமாக காணப்படுவதால் மழை காலங்களில் நீர்தேங்கி நிற்பதுடன் தங்களது மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு தடையாக உள்ளது இதனை உடனடியாக புனர்நிர்மாணம் செய்யப்படவேண்டும் என நேற்று புதன் கிழமை (25) கிண்ணியா நகர சபையின் நான்காவது சபை அமர்வில் கலந்து கொண்டு தனது பிரேரனைகளில் ஒன்றான இப்பிரேரனையை முன்வைத்து உரையாற்றும் போது கிண்ணியா நகர சபையின் உறுப்பினர் எஸ்.பஞ்சலிங்கம் தெரிவித்தார்.\nதொடர்ந்தும் உரையாற்றுகையில் அப்பகுதியில் உள்ள பள்ளிவாயலின் பிரதேசம் பள்ளமாக காணப்படுகிறது இதனை உடனடியாக மண் கொண்டு நீர்தேங்கி நிற்காதவாறு உடனடியாக செய்யப்படவேண்டும் அவர்கள் தங்களது தொழுகைகளை தொழுவதற்கு எவ்வித தங்கு தடைகளுமின்றி தொழவேண்டும் மழை காலங்களில் நீர்தேங்கி காணப்படுகிறது இவ்வாறான பிரச்சினைகளை சபையின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.அப்பகுதியில் உள்ள முஸ்லீம்கள் சுதந்திரமாக தங்களது மதக் கடமைகளை செய்வதற்கு பள்ளிக்குச் சென்று நிறைவேற்ற வேண்டும்.மழை காலங்களில் தேங்கி காணப்படும் நீரினால் போக்குவரத்து நடைபாதை பாரிய சிரமத்தை ஏற்படுத்துகிறது எனவே இதனை கௌரவ தவிசாளர் உள்ளிட்ட சபையோரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.\nகிண்ணியா பிரதேச செயலகங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகள் எது எப்படியாக இருந்தாலும் எமது வட்டாரங்களில் அதை மேற்கொள்ளும் போது உரிய அரச அதிகாரிகள் தங்களுக்கும் அறிவிக்கவேண்டும்.சகல அரச ஊழியர்களையும் அழைத்து கிண்ணியா நகர சபைக்குட்பட்ட உறுப்பினர்களை கொண்டு தெளிவுபடுத்தப்படவேண்டும் இல்லா விட்டால் மக்களின் மூலமான பின்விளைவுகளை நாங்கள் சந்திக்க நேரிடலாம் வாழ்வாதார திட்டங்களாயினும் சரி மலசலகூட திட்டங்களாயினும் சரி எமது வட்டார உறுப்பினர்களுக்கு அறிவிக்க வேண்டும் .பயனாளிகளை எங்களுக்கு தெரியாமல் தெரிவு செய்து விட்டு செல்வதனால் மக்கள் ஏனைய பயனாளிகள் எங்களை நோக்கி வருகிறார்கள் தாங்கள் தான் பொறுப்புச் சொல்ல வேண்டும் வாக்களித்த மக்கள் அவர்களுக்கு பொறுப்புச் சொல்லியே ஆகவேண்டும்\nஎன கிண்ணியா நகர சபையின் உறுப்பினர் எஸ்.பஞ்சலிங்கம் மேலும் தனது உரையின் போது தெரிவித்தார்.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுத���்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/08/blog-post_27.html", "date_download": "2019-05-26T07:02:52Z", "digest": "sha1:Q3DH7ZW36YK2CHFK3LSG6ELXDIYEHNOO", "length": 10385, "nlines": 137, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "யாழில் சிறுபோக வெங்காயச் செய்கையில் விவசாயிகள் அதிக ஆர்வம் - Ceylon Muslim -", "raw_content": "\nHome News யாழில் சிறுபோக வெங்காயச் செய்கையில் விவசாயிகள் அதிக ஆர்வம்\nயாழில் சிறுபோக வெங்காயச் செய்கையில் விவசாயிகள் அதிக ஆர்வம்\nயாழ். வலிகாமம் பகுதியில் சிறுபோக வெங்காயச் செய்கையில் விவசாயிகள் அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nயாழ்.வலிகாமத்தில் ஏழாலை, குப்பிளான், குரும்பசிட்டி, வயாவிளான், ஈவினை, புன்னாலைக் கட்டுவன், மயிலங்காடு, சூராவத்தை, சுன்னாகம், மருதனார்மடம், இணுவில்,உடுவில், தெல்லிப்பழை, கட்டுவன், அளவெட்டி, மல்லாகம், ஊரெழு, உரும்பிராய், நீர்வேலி, இருபாலை, கோப்பாய்,கோண்டாவில், புத்தூர்,நவக்கிரி, சிறுப்பிட்டி ஆகிய பகுதிகளிலுள்ள விவசாயிகள் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப் பகுதியில் வெங்காயச் செய்கையில் ஆர்வம் காட்டியுள்ளனர்.\nசிறுபோகச் செய்கையில் முதல் கட்டமாகக் கடந்த சித்திரை மாதம் பயிரிடப்பட்ட வெங்காயச் செய்கை அறுவடை பூர்த்தியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது சிறுபோக வெங்காயச் செய்கையின் இரண்டாம் கட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.\nகடந்த சித்திரை மாதம் வெங்காயச் செய்கையில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் கடும் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளனர். கடும் வெப்பமுடனான காலநிலை மத்தியில் திடீரெனப் பெய்த கடும் மழையால் வெங்காயச் செய்கை பெரும்பாலும் அழிந்து போனமையே இத���்குக் காரணம்.\nஇதேவேளை, இரண்டாம் கட்டமாகச் சிறுபோக வெங்காயச் செய்கையில் விவசாயிகள் விதை வெங்காயத்தின் விலை அதிகரிப்பால் கடுமையான பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்த�� முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/NzY0NzM0/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-27-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-(Photos)", "date_download": "2019-05-26T07:51:41Z", "digest": "sha1:HGIMRZFXUO7742C22TJTON37UI4CJAMP", "length": 12808, "nlines": 74, "source_domain": "www.tamilmithran.com", "title": "மைசூர் ராஜவம்சத்தின் 27 ஆவது மன்னருக்கு இன்று கோலாகல திருமணம் (Photos)", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » TAMIL CNN\nமைசூர் ராஜவம்சத்தின் 27 ஆவது மன்னருக்கு இன்று கோலாகல திருமணம் (Photos)\nமைசூர் அரசகுலத்தின் 27-வது மன்னர் யதுவீர் கிருஷ்ணதத்தா சாம்ராஜ உடையாருக்கும் ராஜஸ்தான் மாநிலம், துங்கர்பூர் ராஜவம்சத்தை சேர்ந்த ஹர்ஷ்வர்தன் சிங் – மஹேஷ்ரி குமாரி தம்பதியரின் மகளான திரிஷிகா என்பவருக்கும் மைசூர் அம்பா விலாஸ் அரண்மனையில் இன்று கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.\n19-ம் நூற்றாண்டில் (யதுவம்ச) உடையார் குடும்பத்தினரால் விஜயநகரப் பேரரசின் கீழ் மைசூர் நகரம் சிற்றரசாக இருந்து வந்தது. நரசராஜ உடையார் மற்றும் சிக்க தேவராய உடையார் ஆகிய அரசர்களின்கீழ் தற்போதைய தெற்கு கர்நாடகா மாநிலத்தின் பல பகுதிகள் மைசூர் பேரரசின்கீழ் கொண்டு வரப்பட்டு இப்பகுதியில் ஒரு பலமான பேரரசாக அமைக்கப்பட்டது.\nபின்னர், பல சிற்றரசுகள் தென்னிந்தியாவில் விடுதலை பெற்ற காலத்தில் மைசூரும் விடுதலை பெற்றது. மைசூர் மன்னர்கள் ஆண்டகாலத்தில் அவர்களின் அரண்மனையாக இருந்த பிரமாண்ட மாளிகை மைசூர் நகரில் அமைந்துள்ளது. தசரா திருவிழா மற்றும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளின் மாலை வேளைகளில் ஒருமணி நேரமும் இந்த மாளிகை மின்விளக்கின் அலங்காரத்தில் ஜொலிக்கும். இதை பார்வையிட நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அரண்மனைக்கு வருவதுண்டு.\nமைசூர் மன்னர் ஸ்ரீகந்ததத்தா நரசிம்மராஜா உடையார் கடந்த 2013-ம் ஆண்டு காலமானார். அவருக்கு நேரடி ஆண் வாரிசு யாரும் இல்லாததால் பல மாத காலமாக மைசூ��் அரண்மனையின் அடுத்த வாரிசு யார் என்ற குழப்பம் ராஜ குடும்பத்தில் நிலவி வந்தது.\nஇந்நிலையில், காலஞ்சென்ற மன்னர் ஸ்ரீகந்ததத்தா நரசிம்மராஜா உடையாரின் மூத்த சகோதரியான காயத்ரி தேவியின் பேரனான யடுவீர கோபாலராஜே அர்ஸ் என்பவரை அடுத்த வாரிசாக நியமிப்பது என ராஜ குடும்பத்தினர் முடிவு செய்தனர். 23 வயது இளைஞரான இவர் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள மாசாச்சூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்று வந்தார்.\nஇவரை மைசூர் சமஸ்தானத்தின் அடுத்த அரசராக அறிவிக்கும் தத்தெடுக்கும் சடங்கு நிகழ்ச்சிகள் கடந்த ஆண்டு மைசூர் அரண்மனையில் நடைபெற்றது. மறைந்த மன்னர் ஸ்ரீகந்ததத்தா நரசிம்மராஜா உடையாரின் மனைவியான ராணி பிரமோதா தேவி அவரை சம்பிரதாயப்படி, தனது மடியில் அமர வைத்து, யதுவீர் கிருஷ்ணதத்தா சாம்ராஜ உடையார் என்னும் புதிய பெயரை சூட்டினார்.\nபின்னர், வெள்ளி தேரில் ஏறி அரண்மனை வளாகத்தை புதிய மன்னர் சுற்றி வந்தார். இந்த நிகழ்ச்சியில் புதிய மன்னரின் பெற்றோர், கர்நாடக மாநில அமைச்சர்கள் மற்றும் ராஜ குடும்பத்தை சேர்ந்த சுமார் 37 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். புதிய மன்னர் யதுவீர் கிருஷ்ணதத்தா சாம்ராஜ உடையாருக்கு கடந்த மே மாதம் முறைப்படி முடிசூட்டு விழாவும் நடைபெற்றது.\nஎனினும், ஸ்ரீகந்ததத்தா நரசிம்மராஜா உடையாருக்கு கொள்ளி போட்ட காந்தாராஜ் உடையாருடன் பெரிய சட்ட போராட்டத்தை நடத்தி, வெற்றி பின்னரே மைசூர் ராஜாவின் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளுக்கு புதிய மன்னர் பூரண உரிமை கோர முடியும் என கூறப்படுகிறது.\nஇந்நிலையில், மைசூர் அரசகுலத்தின் 27-வது மன்னராக பதவியேற்றுள்ள யதுவீர் கிருஷ்ணதத்தா சாம்ராஜ உடையாருக்கும் ராஜஸ்தான் மாநிலம், துங்கர்பூர் ராஜவம்சத்தை சேர்ந்த ஹர்ஷ்வர்தன் சிங் – மஹேஷ்ரி குமாரி தம்பதியரின் மகளான திரிஷிகா என்பவருக்கும் மைசூர் அரண்மனையில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று காலை 9.30 மணியளவில் திருமணம் நடைபெற்றது.\nகடந்த 40 ஆண்டுகளுக்கு பின்னர் முதன்முறையாக மைசூர் அரண்மனையில் நடக்கும் இந்த திருமண விழாவில் பங்கேற்க சுமார் ஆயிரம் பேருக்கு மட்டும் அழைப்பிதழ் அளிக்கப்பட்டது. அழைப்பிதழ்களுடன் வந்த முக்கிய பிரமுகர்கள் மட்டும் பிரதான வாயில் வழியாக அரண்மனைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.\nகர்நாடக மாநிலத்தில் வாழும் கோடிக்கணக்கான மக்கள், 1399-ம் ஆண்டு முதல் 1950-ம் ஆண்டுவரை மைசூரை ஆண்டு மறைந்த மன்னர்களை தங்களது குலதெய்வமாக வணங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅரசுமுறைப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் கோல்ப் விளையாடினார்\nநைஜீரியாவில் ராணுவ தளம் அருகில் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல்... 25 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nஅந்தமான் நிகோபார் தீவுப்பகுதியில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.5-ஆக பதிவு...\nஜூன் 28-ம் தேதி ஜப்பானில் பிரதமர் மோடி- அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு: வாஷிங்டன் வெள்ளை மாளிகை அறிவிப்பு\nமலேசிய விமானத்தில் கோளாறு : அவசரமாக தரையிறக்கம்\nபொத்தேரியில் தனியார் கல்லூரி மாணவி தற்கொலை\nராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு நந்தகுமாருக்கு காவல் நீட்டிப்பு\nகேரளக் கடல் வழியாக ஐ.எஸ். தீவிரவாதிகள் ஊடுருவல்: கடலோரக் காவல்படை தீவிர கண்காணிப்பு\nகொடுங்காலூரில் கவனிக்க ஆள் இல்லாததால் முதிய தம்பதி தற்கொலை\nவெற்றிக்கு பாடுபட்ட தலைவர்களுக்கு நன்றி: திருமாவளவன் பேட்டி\nகிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் இன்று தொடக்கம்\nபோல்ட் வேகத்தில் சரிந்தது இந்தியா பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அசத்தல்\nதென் ஆப்ரிக்காவிடம் வீழ்ந்தது இலங்கை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/77446/cinema/Kollywood/Noorin-Sherif-turn-as-solo-heroine.htm", "date_download": "2019-05-26T07:32:16Z", "digest": "sha1:RM4ETUSO6SKQEKOAH2LHOG2SUBFPUEKR", "length": 10296, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சோலோ கதாநாயகியானார் நூரின் ஷெரீப் - Noorin Sherif turn as solo heroine", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசல்மான் கான் போல தமிழ் நடிகர்கள் செய்வார்களா | 35 நாளில் முடிந்த கன்னி மாடம் | 4 ஹீரோயின்கள் நடிக்கும் கண்டதை படிக்காதே | நான் எடுத்த காட்சிகளை பயன்படுத்தக்கூடாது: பாலா | திருமணம் செய்யும் திட்டம் இல்லை: சிம்பு | தயாரித்த படம் சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்குமா | 35 நாளில் முடிந்த கன்னி மாடம் | 4 ஹீரோயின்கள் நடிக்கும் கண்டதை படிக்காதே | நான் எடுத்த காட்சிகளை பயன்படுத்தக்கூடாது: பாலா | திருமணம் செய்யும் திட்டம் இல்லை: சிம்பு | தயாரித்த படம் சிவகார்த���திகேயனுக்கு கை கொடுக்குமா | ரிலீசுக்கு முன்பே இணையதளத்தில் வெளியானது நீயா 2 | ஒரு பாடல் நடனம்: தமன்னா புது முடிவு | மோதலால் சமந்தா படத்துக்கு சிக்கல் | ராதாரவி நன்றி சொன்னது ஸ்டாலினுக்கா... நயனுக்கா | ரிலீசுக்கு முன்பே இணையதளத்தில் வெளியானது நீயா 2 | ஒரு பாடல் நடனம்: தமன்னா புது முடிவு | மோதலால் சமந்தா படத்துக்கு சிக்கல் | ராதாரவி நன்றி சொன்னது ஸ்டாலினுக்கா... நயனுக்கா\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nசோலோ கதாநாயகியானார் நூரின் ஷெரீப்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசமீபத்தில் மலையாளத்தில் வெளியான 'ஒரு அடார் லவ்' படம். அதில் கதாநாயகியாக நடித்திருந்த புருவ அழகி எனப்படும் பிரியா பிரகாஷ் வாரியாருக்காவே மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் படமும் சரி, பிரியா வாரியரும் சரி.. ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடு செய்யவில்லை.. அதேசமயம் எதிர்பாராத ஆச்சரியமாக அந்த படத்தின் நூரின் ஷெரீப் என்கிற இன்னொரு கதாநாயகி, தனது அழகான வசீகரமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.\nஇந்தப்படம் வெளியான பின் பிரியா வாரியருக்கு ஓஹோவென வாய்ப்புகள் வரும் எனது நினைத்தால், அவருக்கு இதுவரை ஒரு படம் கூட மலையாளத்தில் ஒப்பந்தம் ஆகவில்லை. ஹிந்தியில் மட்டும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.\nஅதேசமயம் நூரின் ஷெரீப் ஒரு படத்தில் சோலோ கதாநாயகியாகவே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். உன்னி முகுந்தன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படம் 12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான சாக்லேட் என்கிற படத்தின் இரண்டாம் பாகமாக 'சாக்லேட் ரீ டோல்டு' என்கிற பெயரில் உருவாகிறது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\n14 ஆண்டு கழித்து தந்தையான குஞ்சாக்கோ ... தீபிகாவுக்கு முன்பே சாதிப்பாரா ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசல்மான் கான் போல தமிழ் நடிகர்கள் செய்வார்களா \nதள்ளிப்போனது துல்கரின் சோயா பேக்டர் ரிலீஸ்\nபிரியங்காவுடன் மீண்டும் நடிப்பாரா சல்மான்கான்..\nமகளுக்கு மிரட்டல் : மோடியிடம் விளக்கம் கேட்ட அனுராக் காஷ்யப்\nபார்லி., தேர்தல் : பாலிவுட் நட்சத்திரங்களின் வெற்றி - தோல்வி\nமேலும் பிறமொழி செய்திகள் »\nஒரு பாடல் நடனம்: தமன்னா புது முடிவு\nமோதலால் சமந்தா படத்துக்கு சிக்கல்\nதோல்வியை பரிசளித்த வாக்காளர்களுக்கு சுரேஷ் கோபி நன்றி\nதிலீப் - அர்ஜுனுக்கு சமஅளவு முக்கியத்துவம் கொடுக்கும் பீட்டர் ஹெய்ன்\nஉதவியாளரின் வாழ்க்கையை மாற்றிய அல்லு அர்ஜுன்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/category/8867340/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-05-26T07:57:54Z", "digest": "sha1:XZWMSMW2YGSSF2IQ4UAARYUD7MDZIK43", "length": 8678, "nlines": 54, "source_domain": "m.dinakaran.com", "title": "விருதுநகர் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்��ுக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருத்தங்கல்லை சேர்ந்த வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது; 3 பேருக்கு வலை\nதிருச்சுழி அருகே கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு\nசாட்சியாபுரம் சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலால் விபத்து அபாயம்\nவிருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் 1.54 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் அமோக வெற்றி சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குகள் விபரம்\nஇதுவரை சாதித்த கட்சி வேட்பாளர்கள் யார்..\nசாத்தூர் தொகுதியில் டெபாசிட் இழந்த அமமுக\nஇருசக்கர வாகனம் மோதி முதியவர் பலி யார் அவர்\nசிவகாசி நகராட்சி 9வது வார்டில் குப்பை மேடாக காட்சியளிக்கும் தெருக்கள்\n‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் ஆண்டாள் கோயிலுக்கு கிருஷ்ணர் ரதயாத்திரை வருகை\nவிருதுநகரின் முக்கிய சாலைகளில் மாமூலுக்காக லாரிகளை நடுரோட்டில் நிறுத்த அனுமதிப்பதாக குற்றச்சாட்டு டூவீலரில் செல்வோர் கடும் அவதி\nஅருப்புக்கோட்டையில் நடந்த மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி\nபெயிண்டர் தவறி விழுந்து பலி\nவிருதுநகர் தொகுதி நாடாளுமன்ற தேர்தல்களில் இதுவரை சாதித்த கட்சி வேட்பாளர்கள் யார்..\nநிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் பிரச்னை தீர விருதுநகர் கௌசிகா ஆற்றில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் நகர் மக்கள் கோரிக்கை\nஅருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் டயாலிஸிஸ் சிகிச்சைக்காக நோயாளிகள் அலைக்கழிப்பு\nவிருதுநகர் தொகுதியான பின் 2009 முதல் நிலவரம்: காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூர் வெற்றி\n2019 தேர்தல் நிலவரம் விருதுநகர் தொகுதி மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை\nடிடிவி தினகரன் வெற்றிக்கு காரணமான குக்கரில் இப்போது விசிலடிக்கவில்லை\nசிறுகுளம் ஆக்கிரமிப்பு பகுதியில் நகராட்சி வாகன நிறுத்தம் அமைக்க வலியுறுத்தல்\nவிருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் இரவு 8 மணிக்குள் வாக்குகள் எண��ணி முடிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/174758", "date_download": "2019-05-26T07:01:59Z", "digest": "sha1:JAL2BDMCA4CL25PNOJIR4NSX2IAE5EZU", "length": 8662, "nlines": 73, "source_domain": "malaysiaindru.my", "title": "இந்தோனேசியாவின் அடுத்த ஜனாதிபதி யார்? – Malaysiaindru", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திஏப்ரல் 18, 2019\nஇந்தோனேசியாவின் அடுத்த ஜனாதிபதி யார்\nஇந்தோனேசியாவில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் எம்பிக்களை தேர்வு செய்வதற்கான பொதுத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.\nஉலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாடான இந்தோனேசியாவில் இன்று மிகப்பெரிய பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. முதல் முறையாக, ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் ஒரே நாளில் நடத்தப்படுகிறது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nவாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்கின்றனர். சில வாக்காளர்கள் தங்கள் பகுதியில் உள்ள மசூதிகளுக்குச் சென்று பிரார்த்தனை செய்துவிட்டு, ஓட்டு போட சென்றனர்.\nஇந்த தேர்தலில் சுமார் 2.45 லட்சம் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அடுத்த 2024-ஆம் ஆண்டு வரையிலும் நாட்டை ஆளப்போகும் ஜனாதிபதி மற்றும் எம்பிக்களை 19 கோடி வாக்காளர்கள் நிர்ணயிக்க உள்ளனர். 8 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஜனாதிபதி தேர்தலில், தற்போதைய ஜனாதிபதியும், இந்தோனேசிய மக்களாட்சிக் கட்சி (போராட்டம்) தலைவருமான ஜோகோ விடோடோவும் (வயது 57), முன்னாள் ராணுவ தளபதியும் கெரிந்த்ரா கட்சி தலைவருமான பிரபோவோ சுபியாண்டோவும் (வயது 67) போட்டியிடுகின்றனர்.\nகருத்துக்கணிப்பு முடிவுகள் விடோடோவுக்கு சாதகமாகவே உள்ளன. அதேசமயம், கடந்த தேர்தலில் வெற்றிவாய்ப்பை குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தவற விட்ட சுபியாண்டோ, இந்த முறை தேர்தல் களத்தில் விடோடோவுக்கு கடும் சவாலாக விளங்கினார். இந்த முறை வாக்காளர் பட்டியலில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக சுபியாண்டோ குற்றம்சாட்டினார். ஒருவேளை தான் தோல்வி அடைந்தால், தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாகவும் எச்சரித்துள்ளார்.\nவாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் மே மாதம் வரை வெளியிடப்படாது என கூறப்படுகிறது.\nசிறைக்குள் பயங்கர மோதல் – 29…\nபிரான்ஸின் லியோனில் வெடிகுண்டுத் தாக்குதல்\nஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் ஜும்மா தொழுகையின்போது பயங்கரவாதிகள்…\nஇரான் பதற்றம்: செளதிக்கு பில்லியன் கணக்கில்…\nயோகா வகுப்பில் ஒன்றாக கலந்துகொண்ட ஆண்கள்,…\nஅழுதபடி தெரேசா மே ராஜினாமா ..\nசவுதி அரேபியா நாட்டின் விமான நிலையம்…\n45 செ.மீ ஆழத்தில் 1.4 கிலோ…\nபாகிஸ்தானில் ஏராளமான குழந்தைகளுக்கு எய்ட்ஸ் –…\nஇந்தோனீய அதிபர் தேர்தலுக்குப் பிந்திய போராட்டத்தில்…\nஇந்தோனேசிய அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ…\nதஜிகிஸ்தான் சிறையில் கலவரம் – 32…\nஈராக்கில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில்…\n“அமெரிக்கா எங்களை குறைத்து மதிப்பிடுகிறது” –…\nஉயரும் கடல் மட்டம், மூழ்கும் நகரங்கள்:…\nஆஸ்திரேலியா தேர்தல் – கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி…\nபோர் நடந்தால் இரான் மொத்தமாக அழிந்துவிடும்…\nஅலபாமா கருக்கலைப்பு தடை சட்டம்: பெண்கள்…\nமணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லும்…\nஆஸ்திரேலிய தேர்தல்: வெற்றியின் விளிம்பில் ஆளும்…\nபாகிஸ்தானில் மத நல்லிணக்கம் பேண முஸ்லிம்களுக்கு…\nநைஜீரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 10…\nஅமெரிக்காவில் திறமையுள்ள வெளிநாட்டினருக்கு 57 சதவீதம்…\nஅப்டேட் முடிந்து அனுமதிக்கு காத்திருக்கும் போயிங்…\nஅமெரிக்க குடியேற்ற கொள்கையில் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/23/spice-jet-is-going-to-launch-26-new-planes-014242.html", "date_download": "2019-05-26T06:54:44Z", "digest": "sha1:DMX2R63O3JI57TDIKXMHY72Z7GS5WQWJ", "length": 28007, "nlines": 226, "source_domain": "tamil.goodreturns.in", "title": "26 புதிய விமானங்களோடு களம் இறங்கும் ஸ்பைஸ் ஜெட்..! | spice jet is going to launch 26 new planes - Tamil Goodreturns", "raw_content": "\n» 26 புதிய விமானங்களோடு களம் இறங்கும் ஸ்பைஸ் ஜெட்..\n26 புதிய விமானங்களோடு களம் இறங்கும் ஸ்பைஸ் ஜெட்..\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n50 min ago விஜய் மல்லையா���ுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\n1 hr ago குறைந்து வரும் கல்விக்கடன்கள்.. வாராக்கடன் அதிகரிப்பால் கல்விக்கடன் அளிக்க தயங்கும் வங்கிகள்\n4 hrs ago இனி எங்கயும் போகக் கூடாது.. வீட்டுக்கு போங்க.. நரேஷ் & அனிதாவுக்கு கெடு விதித்த அதிகாரிகள்\n12 hrs ago மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்த ரசிகர்கள் தொல்லை தாங்க முடியலப்பா.. எங்க போனாலும் வராங்க... புலம்பி தள்ளும் அதிரடி வீரர்\nNews அந்த 6 பேர் சரியில்லை.. ரிப்போர்ட்டால் இபிஸ் கோபம்.. தமிழக அமைச்சரவையில் 10 நாளில் மாற்றம்\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் புல்லட் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nTechnology மனிதனை நிலவில் குடியமர்த்த போட்டிபோடும் 11 நிறுவனங்கள்\nMovies மீண்டும் ஆஸ்கருக்குச் செல்லும் தமிழகம்... இம்முறை ‘கமலி’ எனும் சிறுமி\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nடெல்லி: Jet Airways நிறுவனத்தின் நிதி நெருக்கடியால் ஒரு பக்கம் நிறுவனத்தை எப்படி இயக்குவது என தவித்துக் கொண்டிருக்கிறது எஸ்பிஐ. அதே நேரத்தில் Jet Airways நிறுவனத்தின் ஊழியர்கள் கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கும் பதில் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது எஸ்பிஐ.\nகடந்த மூன்று மாதங்களுக்கு மேல் ஜெட் ஏர்வேல் நிறுவனத்தின் பிரச்னைகள் வொவ்வொன்றாக வெளி வந்து கொண்டிருக்கின்றன. முதலில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வாங்கி இருந்த 8,500 கோடி ரூபாய் கடன் செலுத்தவில்லை எனத் தொடங்கிய பிரச்னை படிப்படியாக இன்று வரை வளர்ந்து கொண்டிருக்கிறது.\nஅதன் பின் சம்பளப் பிரச்னை, விமான எரிபொருளுக்கு கடன் பாக்கி இருப்பதால் எரிபொருள் நிரப்பப்படாது என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முகத்தைக் காட்டியது, ஹெச் எஸ் பி சி (HSBC) வங்கியிடம் வாங்கிய 140 மில்லியன் டாலர் கடனை திருப்பிச் செலுத்தாதது, விமானங்களுக்கான குத்தகைத் தொகை திருப்பிச் செலுத்தாதது எனப் பட்டியல் நீள்கிறது. ஒரு பக்கம் இந்த சம்பவங���களுக்கு அனைவரும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் தங்கள் வியாபாரத்தை ஷார்ப்பாக விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.\nரிசர்வ் வங்கியின் உபரி கையிருப்புத் தொகை 3 லட்சம் கோடி ரூபாய் - கேட்கும் போதே கண்ணைக் கட்டுதா\nஏப்ரல் 26-ம் தேதியில் இருந்து டெல்லி மற்றும் மும்பையோடு பல்வேறு இந்திய நகரங்களை இணைக்கும் விதத்தில் 28 புதிய விமானங்களை ஸ்பைஸ் ஜெட் இயக்கப் போகிறார்களாம். நிதி நெருக்கடியால் தன் செயல்பாடுகளை நிறுத்தி இருக்கும் ஜெட் ஏர்வேஸின் விமான வழித் தடங்கள், பல்வேறு விமான நிலையங்களில் ஜெட் ஏர்வேஸின் விமானங்கள் நிறுத்துவதற்கும், பறப்பதற்கும் உள்ள வழித் தடங்களை எல்லாம் ஸ்பைஸ் ஜெட் உட்பட பல்வேறு விமான சேவை நிறுவனங்களுக்கு ஒதுக்கும் வேலையில் அரசுத் துறைகள் மூழ்கி இருக்கிறார்களாம்.\nகோடை விடுமுறை காலம் வேறு நெருங்குவதால், நிறைய பயணிகள் விமானங்களைப் பயன்படுத்துவார்கள். இந்த விமானப் பயணிகளின் உச்ச எண்ணிக்கையை சமாளிக்கத் தான் இத்தனை வேகமாக பல்வேறு நிறுவனங்களுக்கு வழித் தடங்களை ஒதுக்கிக் கொண்டிருக்கிறார்களாம். ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் புதிதாக இயக்க இருக்கும் விமானங்களை மும்பை - ஜெய்பூர் - மும்பை, மும்பை அம்ரித்சர் - மும்பை, மும்பை - மங்களூரூ - மும்பை, மும்பை கோவை - மும்பை என பிரித்து பிரித்து இயக்கப் போகிறார்களாம். அதோடு ஏற்கனவே இயக்கிக் கொண்டிருக்கும் மும்பை - பாட்னா - மும்பை, மும்பை -ஹைதராபாத் - மும்பை, மும்பை - கொல்கத்தா - மும்பை போன்ற வழித் தடங்களில் கூடுதலாக விமானங்களை இயக்கப் போகிறார்களாம்.\nஏற்கனவே மும்பை - டெல்லி - மும்பை வழித் தடத்தில் மூன்று விமானங்களை இயக்கிக் கொண்டிருக்கும் ஸ்பைஸ் ஜெட் மேலும் ஒரு புதிய விமானத்தை இயக்கப் போகிறார்களாம். அதோடு டெல்லி - பாட்னா - பெங்களூர் வழித் தடத்திலும் ஒரு விமானத்தை இயக்கப் போகிறார்களாம். \"தற்போது இந்தியாவில் போதுமான விமான சேவைகள் இல்லாததால் அவதிப்படும், இந்திய விமானப் பயணிகளின் சிரமத்தை, ஸ்பைஸ் ஜெட் அறிவித்திருக்கும் புதிய விமானங்களால் குறைக்கும் என நம்புகிறோம்\" என்கிறார் ஸ்பைச் ஜெட் நிறுவனத்தின் முதன்மை விற்பனை மற்றும் வருவாய் அதிகாரி ஷில்பா பாதியா.\nஸ்பைஸ் ஜெட் உள்நாட்டில் மட்டும் இல்லாமல் பல வெளிநாடுகளுக்கு நான் ஸ்டாப�� விமானங்களையும் அறிவித்திருக்கிறதாம். மும்பையில் இருந்து ஹாங்காங், ஜெடாஹ், துபாய், கொலும்பு, தாகா, ரியாத், பாங்காக், காத்மண்டு என பல்வேறு வழித் தடங்களில் வரும் மே 2019 இறுதிக்குள் இயக்கப் போகிறார்களாம். இந்த சர்வதேச வழித் தடங்களில் போயிங் 737 - 800NG ரக விமானங்களைக் களம் இறக்கப் போகிறார்களாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nJet Airways விமானிகளை அவமானப்படுத்திய Spice Jet.. பரிதாபத்துல வேலை கொடுக்குறோம் பாத்துக்க..\n“விமானிகளை ஐபிஎல் ஸ்கோர்களை அறிவிக்கச் சொல்லும் ஸ்பைஸ் ஜெட்” மறுக்கும் விமானிகள்..\nஜெட் ஏர்வேஸ்-ன் லீஸ் விமானங்களை முன் வந்து லீஸுக்கு எடுக்கும் ஸ்பைஸ் ஜெட்..\nஜெட் ஏர்வேஸ் விமானிகளுக்கு போனஸ் உண்டு, இண்டிகோ விமானிகளுக்கு\n Boeing-ஆல் ஸ்பைஸ் ஜெட்டுக்கு வந்த சோதனை..\n4,999 ரூபாய்க்கு துபாய் பயணம்.. ஸ்பைஸ்ஜெட்டில் சூப்பர் ஆஃபர்..\nஇண்டிகோ... பங்குச்சந்தையில் குதிக்கும் 4வது இந்திய விமான நிறுவனம்\nடிக்கெட் புக் செய்ய அனுமதி\nநிதிநெருக்கடி.. மீண்டும் (ம்) வருவோம்.. சொல்கிறது ஸ்பைஸ்ஜெட்\n1,800 விமான பயணங்களை ரத்து செய்தது ஸ்பைஸ்ஜெட்\nஏர் இந்தியா, விஸ்தாரா நிறுவனங்களுக்கு போட்டியாக களமிறங்கும் ஜெட் ஏர்வேஸ்\nகமர்கட்டும் விமான பயணமும்.. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் புதிய சலுகை...\nஇந்தியாவில் ஃபிளிப்கார்ட் சூப்பர்மார்க்கெட்- அண்ணாச்சி கடைகளுக்கு சிக்கலா\nபஞ்சாப் நேஷனல் வங்கியுடன் கூட்டுக்குடித்தனம் செய்யப்போகும் 3 பொதுத்துறை வங்கிகள்\nஇந்திய ஐடி இளைஞர்களுக்குத்தான் டிரம்ப் நம்பியார்... மாணவர்களுக்கு எப்பவுமே எம்ஜிஆர்தான்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/mk-stalin-comments-on-tamilnadu-budget-2019-sa-107151.html", "date_download": "2019-05-26T06:58:32Z", "digest": "sha1:NMD3FV7HQDR32TRQEVWCQB5A33ON52Z6", "length": 9562, "nlines": 159, "source_domain": "tamil.news18.com", "title": "MK Stalin comments On Tamilnadu Budget 2019 sa– News18 Tamil", "raw_content": "\nவாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதைத்தான் பட்ஜெட் காட்டுகிறது - மு.க ஸ்டாலின்\nசூறைக்காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு, கொறடவாக ஆ.ராசா தேர்வு\nதிராவிட பூமியில் வேறெந்த விதையும் முளைக்காது... பாஜக வெற்றி குறித்து கி.வீரமணி கருத்து\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின் - வைகோ நம்பிக்கை\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nவாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதைத்தான் பட்ஜெட் காட்டுகிறது - மு.க ஸ்டாலின்\nசங்கீத வித்துவான் போல ஓ.பன்னீர் செல்வம் சொன்னதையே சொல்லியுள்ளார் என்று தமிழக பட்ஜெட் மீது திமுக தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.\nசங்கீத வித்துவான் போல ஓ.பன்னீர் செல்வம் சொன்னதையே சொல்லியுள்ளார் என்று தமிழக பட்ஜெட் மீது திமுக தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.\nதமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மு.க ஸ்டாலின் தனது கருத்தை கூறியுள்ளார். அவர் பேசுகையில், “அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்ற அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லை\nவேலை வாய்ப்பை மேம்படுத்துவதற்கான எந்த அறிவிப்பும் இல்லை. இது ஏமாற்றமாக இருக்கிறது. சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. ஆனால், வருவாயை அதிகரிக்க எந்த அறிவிப்பும் இல்லை.\nநிதி மேலாண்மை மோசமான தோல்வியை சந்திப்பதை பட்ஜெட் காட்டுகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காததே தேர்தல் நடக்காததற்கு காரணம்.\nகோடநாடு கொள்ளை போன்று தமிழ்நாட்டை அடிப்பதற்கு பட்ஜெட் போடப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் விலையை அரசு உயர்த்தவில்லை.\nரபேல் விவகாரத்தில் பிரதமரே நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதற்கு பாதுகாப்புத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளதை இந்து பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பாக விசாரணை தேவை” என்று அவர் கூறினார்.\nPHOTOS: அதிரடி காட்டிய வில்லியம்சன், டெய்லர்... இந்திய அணியை காப்பாற்றிய ஜடேஜா\nஆறிலிருந்து அறுபது வரை... பிரதமர் நரேந்திர மோடியின் அரிய புகைப்படங்கள்\nபுதுச்சேரியில் பள்ளி அருகே ஸ்டாம்ப் வடிவிலான போதை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது\nஎன்.ஜி.கே: சாட்டிலைட் & டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஅடுத்த 5 ஆண்டுகள் சிறப்பாக அமைய கடினமாக உழைக்க வேண்டும் - பிரதமர் மோடி\nஎவரெஸ���ட்டில் அலைமோதும் கூட்டம்... 10 பேர் உயிரிழந்த சோகம்\nVideo: ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் யாஷிகா ஆனந்த்\nபாஜக தொண்டர் அடித்து கொலை: காங்கிரஸ் பிரமுகர் உட்பட 10 பேர் மீது வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%93%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-26T06:58:05Z", "digest": "sha1:TYNAOWDSTPLKT4WGWOHJSXQK2Q7IZWHU", "length": 4495, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஓரகத்தன் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமனைவியுடன் பிறந்தாள் கணவன் , சகலன்\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 9 ஏப்ரல் 2016, 02:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilnayaki.wordpress.com/tag/emily-dickinson/", "date_download": "2019-05-26T07:34:41Z", "digest": "sha1:NERR76UYGKJAGETR5W7IKIUSNXKGDUKW", "length": 5470, "nlines": 198, "source_domain": "thamilnayaki.wordpress.com", "title": "Emily Dickinson | thamilnayaki", "raw_content": "\nமனதில் அமர்ந்திருக்கிறது நம்பிக்கைப் பறவை வார்த்தைகளற்ற பாடல்களை இசைக்கிறது அது முடிவே இல்லாமல்… கடுங்காற்றிலும் இனிமையாக ஒலிக்கிறது அதன் நம்பிக்கைக் கீதம் நம்மை வாழவும் வைக்கிறது. ஒரு புயலாலே முடியும் சிறிய அந்தப் பறவையைக் கலங்க வைக்க. கடுங்குளிர்ப்பகுதியிலும் முன்னர் அறிந்திராத கடற்பகுதியிலும் கேட்டிருக்கிறேன் அதன் பாடலை ஆனால் எந்த ஒரு நிலையிலும் அது கேட்டதில்லை … Continue reading →\nபறவை ஒன்று தோட்டப்பாதையில் வந்தது தெரியாது அதற்கு அதை நான் பார்க்கிறேன் என்று ஒரு மண்புழுவைக் கொத்தித் துண்டாக்கி அதை அப்படியே விழுங்கியது பின் அருகிலிருந்த புல்லிலிருந்து பருகியது ஒரு பனித்துளியை சுவற்றுக்குப் பக்கவாட்டில் தத்தி வண்டு ஒன்றுக்கு வழி விட்டது தன் கண்களை வேகமாய்ச் சுழற்றிப் பார்த்தது எல்லா பக்கமும் அதன் கண்கள் இரண்டும் … Continue reading →\nபோர் – பால்ராஜ் கோமல்\nபிரியமான மாணவர்களே – நிகனோர் பர்ரா\nஆன்மா சாந்தி அடையட்டும் – நிகனோர் பர்ரா\nஅம்மாவுக்கு ஒரு கடிதம் – ஹொரேஸ் அய்ல்ஸ் (Horace Iles)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/2019/05/06/tnpsc_hall_ticket/", "date_download": "2019-05-26T08:11:22Z", "digest": "sha1:MKKLFHJWRVEYWYF6JYXP2Q7V5KCBPR3G", "length": 5221, "nlines": 41, "source_domain": "tnpscexams.guide", "title": "TNPSC தேர்வுகளுக்கான HALL TICKET வெளியீடு!! – TNPSC, TET, TRB, RRB Recruitment / Study materials / Upcoming Jobs Notification / Awareness News – Govt Job", "raw_content": "\nTNPSC தேர்வுகளுக்கான HALL TICKET வெளியீடு\nTNPSC தேர்வுக்கான நுழைவு சீட்டு வெளியீடு..\n தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், TNPSC – ல் பல்வேறு தேர்வுக்கான நுழைவு சீட்டு தற்போது வெளியிட்டுள்ளது.\n TNPSC தேர்வாணையமானது அதன் SENIOR TECHNICAL ASSISTANT AND JUNIOR TECHNICAL ASSISTANT IN DEPARTMENT OF HANDLOOMS AND TEXTILES, ASSISTANT PUBLIC PROSECUTOR, GRADE-II IN THE TAMIL NADU GENERAL SERVICE(Main Written Examination) காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது.  இதற்கான தேர்வுகள் 05.05.2019 அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட்டை TNPSC தேர்வாணையம் தற்போது வெளியிட்டுள்ளது.\n மேலே கொடுக்கப்பட்டுள்ள TNPSC தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய, தங்கள் விண்ணப்ப எண் அல்லது Login id மற்றும் பிறப்பு தேதி பதிவு செய்து பெற வேண்டும்.\n இந்த ஹால்டிக்கெட்டில் பதிவு எண், பெயர், தேர்வு மையத்தின் பெயர் மற்றும் முகவரி, தேர்வு அட்டவணை, புகைப்படம் மற்றும் கையொப்பம் போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும். தேர்வாளர்கள் இந்த தகவல்களை, தேர்வுக்கு செல்லும்முன் சரிப்பார்த்து கொள்ள வேண்டும். ASSISTANT PUBLIC PROSECUTOR, GRADE-II IN THE TAMIL NADU GENERAL SERVICE(Main Written Examination) HALL TICKET-ஐ PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅதிகாரப்பூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யுங்கள்\nTET Exam 2019 : பொதுத்தமிழ் – மாதிரி வினாத்தாள் – 04 (PDF வடிவில்) \nSI Exam 2019 – பொது அறிவு மாதிரி வினா விடைகள் PDF வடிவில் – 07\nTET தேர்வு – பொதுத்தமிழ் – சிறப்புப் பெயர்களால் அழைக்கபட்டும் நூல்கள்\nTNPSC Group-2 தேர்வு 2019 : இன்றைய ( மே 24) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…\nSI Exam 2019 – பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு – 11\nTNPSC Group 2 Exam : வாராந்திர நடப்பு நிகழ்வுகள் – 2019 மே 18 முதல் மே 24 வரை (PDF வடிவம்) \nTNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 24, 2019 (PDF வடிவம்) \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/watch-folk-dance-official-tamil-video-from-the-movie-sandakozhi-2/", "date_download": "2019-05-26T07:39:38Z", "digest": "sha1:LB6PZWWZ4SUWG5X2RXQ5YKWE72QXN23I", "length": 6318, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "நாட்டுப்புற இசைக்கு டான்ஸ் ஆடும் கீர்த்தி சுரேஷ் . சண்டக்கோழி 2 வீடி���ோ. - Cinemapettai", "raw_content": "\nநாட்டுப்புற இசைக்கு டான்ஸ் ஆடும் கீர்த்தி சுரேஷ் . சண்டக்கோழி 2 வீடியோ.\nநாட்டுப்புற இசைக்கு டான்ஸ் ஆடும் கீர்த்தி சுரேஷ் . சண்டக்கோழி 2 வீடியோ.\nRelated Topics:கீர்த்தி சுரேஷ், தமிழ் படங்கள், நடிகைகள்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nமிகவும் மோசமான புகைப்படத்தை பதிவிட்ட யாஷிகா.\nசிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 3 போட்டியாளர்கள். அதிலும் ஒரு விஜய் டிவி பிரபலம் செம்ம மாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=10895", "date_download": "2019-05-26T07:15:54Z", "digest": "sha1:WCUFBSRJEETEIY3RRFIIK7D3JLZZ54IQ", "length": 3682, "nlines": 37, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - பாண்டியோட கலாட்டா தாங்கலை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம் | சமயம்\nசூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | அமெரிக்க அனுபவம் | புதினம் | சாதனையாளர்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- அரவிந்த் | ஜூன் 2016 |\nமற்றுமொரு பேய்ப்படம் பாண்டியோட கலாட்டா தாங்கலை. இதில் நாயகனாக நிதின் சத்யா, நாயகியாக ரக்‌ஷா நடிக்கின்றனர். இவர்களுடன் மனோபாலா, இமான் அண்ணாச்சி, சிங்கம் புலி, யோகிபாபு, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வரும் இப்படத்திற்கு சுகுமார் இசையமைக்க, எழுதி இயக்குகிறார் டி.குணசேகரன். ஒரு அபார்ட்மெண்டில் நடக்கும் ஆவி + பேய்க் கூத்துத்தான் இப்படம் என்று காதைக் கடிக்கிறார் கோலிவுட் கோவிந்து. இந்த பேய், பிசாசு, ஆவிங்களோட தொல்லை தாங்கலையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2011/04/21/4545/", "date_download": "2019-05-26T08:09:00Z", "digest": "sha1:L37JLJ3JG2TXVH72BBI4DT5LA72SETGU", "length": 17606, "nlines": 56, "source_domain": "thannambikkai.org", "title": " முடியாது என்ற சொல்லுக்கு முற்று புள்ளி வைப்போம் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » முடியாது என்ற சொல்லுக்கு முற்று புள்ளி வைப்போம்\nமுடியாது என்ற சொல்லுக்கு முற்று புள்ளி வைப்போம்\nநம்மால் முடியாத காரியம் இந்த உலகத்தில் ஏதாவது உண்டா எதுவும் இல்லை. விண்ணிலும், மண்ணிலும் ஆய்வுகள் செய்து எண்ணற்ற உண்மைகளைக் கண்டறிந்த நாம், எதைத்தான் செய்ய முடியாது எதுவும் இல்லை. விண்ணிலும், மண்ணிலும் ஆய்வுகள் செய்து எண்ணற்ற உண்மைகளைக் கண்டறிந்த நாம், எதைத்தான் செய்ய முடியாது தன்னம்பிக்கை மிகுந்த ஒருவன் எந்தச் செயலைச் செய்ய நினைத்தாலும் அதில் குறிக்கோளாக இருந்து இடைவிடாத முயற்சிகள் செய்து அந்தக் குறிக்கோளில் கருமமே கண்ணாக இருந்து இறுதியில் அந்தச் செயலில் வெற்றியைப் பெறுவான். முடியாது என்கிற சொல் அவனுக்குப் பிடிக்காத சொல்லாகும். “என்னால் முடியும். என்னால் முடியும்Д என்றே வீர முழக்கமிடுவான். அவனிடம் அளவு கடந்த தன்னம்பிக்கை இருப்பதால்தான், முழு முயற்சியெடுத்து அவனால் பல அற்புதமான காரியங்களைச் செய்ய முடிகிறது.\n“தன்னம்பிக்கையுடன் என் இலட்சியத்தை அடைவேன்Д என்று மன உறுதி கொண்டு, தன்னை அவன் முழுமையாக நம்பினான். அந்த நம்பிக்கையில் அவன் செயல்பட்டதால் தான் அவனுக்கு அந்த வெற்றி கிடைத்தது.\nநீங்கள் எப்போதும் குறிக்கோளில் குறியாக இருக்க, நீங்கள் ஏறும் முதல் படிக்கட்டு உங்களின் தனித்தன்மை தான்Ð ஒரு காரியத்தை நீங்கள் மிகுந்த தைரியத்துடன் தொடங்க வேண்டும். இடையில் உங்களுக்குச் சோர்வு ஏற்பட்டால் அதற்காகக் கொஞ்சமும் கலங்காமல் மனோதிடத்துடன் செயல்பட வேண்டும். உங்களுக்கு மன உறுதி இருக்குமானால் மாமலையும் உங்களுடைய பார்வையில் சிறிய கடுகாகத்தான் தோன்றும். உங்களுக்கு மன உறுதி இருக்குமானால் அலைகளை எழுப்பி ஆர���ப்பரிக்கும் கடல்கூட உங்களுக்கு இரண்டு (வயல்) வரப்புகளுக்கு இடையே ஓடும் மிகச் சிறிய வாய்க்கால் போலத்தோன்றும். உங்களுக்கு மன உறுதி இருக்குமானால் சுட்டெரிக்கும் சூரியன் கூட சிவப்பு நிறக் கால்பந்து போலத் தோன்றும். உங்களுக்கு மன உறுதி இருக்குமானால், உலகினர் அனைவரையும் இரவு நேரத்தில் கிறங்கடித்து மயங்க வைக்கும் வெண்ணிலா கூட உங்களுக்குச் சிறிய வெள்ளிப்பந்தாகத் தோன்றும். உங்களுக்கு மன உறுதி இருக்குமானால், வானத்தில் தோன்றும் நட்சத்திரக் கூட்டங்கள் ஓடையிலே காணப்படுகின்ற வெண்ணிறக் கூழாங்கற்களைப் போலத் தோன்றும். உங்களுக்கு மன உறுதி இருக்குமானால், இந்த உலகமே உங்கள் காலடியில் பணிந்து நிற்கும். நீங்கள் நினைக்கின்ற எதையும் சாதித்துக் காட்டலாம். நீங்கள் முழுமையாக உங்களை நம்புகின்றபோது குறிக்கோளில் கவனமும், நீங்கள் செய்கின்ற முயற்சிகளில் கடுமையான தீவிரமும் இருக்கும்.\nஒரு செயலில் நீங்கள் இறங்கிவிட்டால் “முடியாது” என்ற வார்த்தையே உங்களுடைய வாழ்க்கை அகராதியில் இருக்கக் கூடாது.\nசர்.சி.வி. இராமன், தன்னம்பிக்கையைத் தாரக மந்திரமாகக் கொண்டு மிகவும் கடுமையாக உழைத்தார். ‘ஒளி விலகல்’ என்ற தத்துவத்தைக் கண்டுபிடித்தார். அதற்காக நோபல் பரிசு பெற்றார். “என்னால் ‘ஒளி விலகல்’ என்ற தத்துவத்தைக் கண்டுபிடிக்க முடியும்” என்ற மன உறுதியோடு இருந்தார். உலகினர் அனைவரையும் வியப்படைய வைத்த இந்த மன உறுதி அவருக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது.\n“வறுமையில் வாடும் ஏழைகளுக்கு உதவுவதே என் லட்சியம்Д என்று கூறி “அன்பின் தூதுவர்கள்” என்ற அமைப்பை அன்னை தெரஸா தொடங்கினார். இந்தியாவிற்கு வந்து ஏழைகளுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று மிகவும் விரும்பினார். அப்போது அவர் இந்தியக் குடியுரிமை பெற்றிருக்கவில்லை. அன்னை தெரஸாவின் நண்பர்களும், உறவினர்களும் “எவராலும் செய்ய முடியாத காரியத்தை நீ ஏன் செய்கிறாய்” என்று கேட்டார்கள். “முடியாது என்ற சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன்Д என்று கூறினார், அன்னை தெரஸா. தான் கொண்ட கொள்கையில் தீவிரம் காட்டினார். கையில் பணமே இல்லாமலிருந்த அவருக்குப் பல பேருடைய ஆதரவும், பணமும் கிடைத்தது. இந்தியாவிற்கு வந்து ஏழைகளுக்குச் சேவை புரிந்தார். முடியாது என்ற சொல்லை தன்னுடைய வாழ்��்கை அகராதியிலிருந்தே நீக்கிவிட்டார்.\nகுத்துச்சண்டை போட்டியில் உலகச் சாம்பியன் பட்டத்தை வென்ற முகம்மது அலியின் மகள் லைலா, தானும் தன் தந்தையைப் போல குத்துச் சண்டை வீராங்கனை ஆக வேண்டும் என்று நினைத்தார். உறவினர்களும், நண்பர்களும் சிரித்தார்கள். கேலி பேசினார்கள். கிண்டல் செய்தார்கள். “உன்னால் குத்துச் சண்டை வீராங்கனை ஆக முடியாது. ஆண்களுக்கே உரித்தான குத்துச் சண்டைப் போட்டியில் பெண்கள் பங்கேற்பதா இது நடக்க இயலாத காரியம்” என்றார்கள். ஆனால் லைலாவிற்குக் குத்துச் சண்டையின் மேல் உள்ள மோகம் அவரை ஊக்கத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. “லைலா உன்னுடைய கனவை நீ பின் தொடர்ந்து செல் சும்மா இருக்காதே” என்று சொன்னார் முகம்மது அலி. தந்தையின் அறிவுரைப்படி சென்ற லைலா, பெண்களில் உலகச் சாம்பியன் பட்டத்தைப் பெற்றுக் குத்துச்சண்டை வீராங்கனையாகத் திகழ்ந்தார். இப்பட்டத்தைப் பெற்ற முதல் பெண்மணி அவரே,\nமுடியாது என்ற சொல்லுக்கு லைலா முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்\n“நான் நினைத்த லட்சியத்தை அடைந்தே தீருவேன்Д என்ற நம்பிக்கையுடன் நீங்கள் முழு முயற்சி எடுத்து உழைத்தால் முடியாது என்ற சொல் அகராதியிலிருந்து எடுக்கப்பட்டுவிடும். எப்பொழுதும் உங்களை நீங்கள் நம்ப வேண்டும். உலகத்தில் நீங்கள் பலபேரை நம்பாமலிருக்கலாம். ஆனால் உங்களை நம்பாமல் இருக்கலாமா உங்களை முழுக்க முழுக்க நம்புங்கள்Ð தன்னையே நம்பாதவன் இந்த உலகில் எதையும் சாதிப்பதற்கு லாயக்கற்றவன் ஆவான்.\nஎனவே முதலில் உங்களை நம்புங்கள். உங்களுடைய லட்சியத்தில் குறியாக இருங்கள். நீங்கள் ஒரு காரியத்தைத் தொடங்கும்போது தொய்வு ஏற்பட்டாலோ, தடங்கலோ, சோர்வோ ஏற்பட்டாலோ நீங்கள் மன உறுதியுடன் செயல்பட வேண்டும்.\nநம்முடைய வாழ்வு நலமாக அமைய தன்னம்பிக்கையைத் தாரக மந்திரமாகக் கொண்டு, கடுமையாக உழைக்க வேண்டும். நேர்மையான முறையில் சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும், கண்ணியமான நெறியையும் மனதில் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நம்மால் அமைதியுடன் வாழ முடியும். கோடிக்கணக்கில் ஊழல் செய்பவர்கள் மனநிறைவுடன் என்றைக்கும் வாழவே முடியாது. எனவே நேர்மையுடன் கூடிய உழைப்பு நம்மை உயர்ந்த மனிதனாக்குவது மட்டுமின்றி, மனநிறைவையும் வாழ்நாள் முழுவதும் தந்து கொண்டே இருக்கும்.\nநாம் தன்னம்பிக்கையோடு தலைநிமிர்ந்து வாழ வேண்டும். இயன்றவரைக் கடுமையாக உழைக்க வேண்டும். ஒரு காரியம் வெற்றி பெற முழு முயற்சி செய்ய வேண்டும். எந்தச் செயலிலும் ஆர்வத்தோடு செயலாற்ற வேண்டும். உயர்ந்த லட்சியத்தைப் பின்பற்றி மன உறுதியோடு வாழ வேண்டும். “என்னால் முடியாது” என்று எப்பொழுதும் சொல்லவே கூடாது. எனவே முடியாது என்ற சொல்லை, அகராதியிலிருந்தே நீக்கி விடுவோம்Ð\nநாம் தன்னம்பிக்கையோடு தலைநிமிர்ந்து வாழ வேண்டும். இயன்றவரைக் கடுமையாக உழைக்க வேண்டும். ஒரு காரியம் வெற்றி பெற முழு முயற்சி செய்ய வேண்டும். எந்தச் செயலிலும் ஆர்வத்தோடு செயலாற்ற வேண்டும். உயர்ந்த லட்சியத்தைப் பின்பற்றி மன உறுதியோடு வாழ வேண்டும். “என்னால் முடியாது” என்று எப்பொழுதும் சொல்லவே கூடாது. எனவே முடியாது என்ற சொல்லை, அகராதியிலிருந்தே நீக்கி விடுவோம்.\nமேன்மைமிகு மேலாண்மையில் வலிமைமிகு வள்ளுவம்\nசாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50\nபெண் இன்றி அமையாது வாழ்வு\nமுடியாது என்ற சொல்லுக்கு முற்று புள்ளி வைப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.chellamuthu.com/2007/05/blog-post.html?showComment=1178759040000", "date_download": "2019-05-26T08:12:41Z", "digest": "sha1:YO4SFCOMTQE7CXKNQB7O6335E5HBM7DP", "length": 27287, "nlines": 288, "source_domain": "www.tamil.chellamuthu.com", "title": "செல்லமுத்து குப்புசாமி: புத்தக அறிமுகம் 'இழக்காதே'", "raw_content": "\nநதிக் கரையில் பிறந்தவனின் வலைப் பயணம்\nஇழக்காதே பற்றிய வா.மணிகண்டனின் நூல் திறனாய்வை 'பேசலாம்' வலைத் தளத்தில் காண இங்கே கிளிக் செய்க.\nஉதயகுமாரின் நூல் அறிமுகம்/விமர்சனம் அவரது சவுண்ட் பார்ட்டி வலைத் தளத்தில்\nசென்னை பங்குச் சந்தை இயக்குனர் நாகப்பன் அவர்கள் இந்த நூலின் ஆங்கில வடிவத்திற்கு எழுதிய அணிந்துரை\nஅப்போது நான் கல்லூரி இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தேன். ஜி.டி.நாயுடு ஆரம்பத்த பாரம்பரியம் மிக்க அந்தக் கல்லூரியில் வருடத்திற்கு ஒரு முறை தமிழ் மன்றத் திருவிழா நடப்பது வழக்கம். விழாவுக்கு ஜெயகாந்தன் வந்திருந்தார். பிரபலமான பேச்சாளர்கள் பங்குபெற்ற வழக்காடு மன்றம் நடந்தது. மாணவர்களுக்கான கவியரங்கம் நடந்தது. அமராவதி ஆற்றில் மீன் பிடித்தாடிய அரைக்கால் சட்டை நினைவுகளை அந்தக் கவியரங்கில் வாசித்ததும், அது கோவை வானொலியில் ஒலிபரப்பானதும் இப்போது நினைத்தால் கனவு ���ோலத் தோன்றுகிறது.\nஆண்டு விழாவுக்கு அறிவியல் மலர் ஒன்று தமிழில் வெளியிட்டோம். அதன் தொகுப்பாளராகச் செயலாற்றும் சந்தர்ப்பம் கிட்டியது. அதற்காக ஓரிரு கட்டுரைகளை எழுதிக் கொடுத்ததோடு, 'முன்னுறை' 'முடிவுறை' என்றெல்லாம் வந்து சேர்ந்த (அதை எழுதிய நண்பர் அந்தோணி இப்போது ஏர்ஃபோர்சில் நல்ல பதவியில் உள்ளார்) கட்டுரைகளைத் தமிழ்ப்படுத்தித் திருத்தும் வேலையையும் செய்ய வேண்டியிருந்தது.\nஅதன் முதல் பிரதியை வாங்கிச் சரிபார்த்த கல்லூரி முதல்வர், \"நல்லா வந்துருக்குய்யா. ஆனா தமிழ் எழுத்து ரசனைக்கு வேணும்னா ஒத்து வரும். தொழிலுக்கு ஆகாது. எதோ ஒரு ஆர்வத்துல செஞ்சிருக்கீங்க. பாராட்டறேன்\" என்றார்.\nஅவர் சொன்னது சத்தியமான வார்த்தை. வருடங்கள் உருண்டோடின. பொருளாதாரத்திற்கான போராட்டம் முதலிடம் பெற்றது. திரைப்படப் பாடல்களை முணுமுணுப்பதோடு சரி. எப்போவதாவது, \"நான் நலம். நீங்க நலமா\" என்று வீட்டுக்கு எழுதும் கடிதத்தோடு தமிழ் நின்று விட்டிருந்தது, வலைப்பதிவு (blogs) பற்றி வா.மணிகண்டன் சொல்லும் வரை.\nபொருளாதாரம் குறித்தும், பங்கு முதலீடு குறித்தும் மின்னஞ்சலில் பரிமாறிக் கொள்ளும் கருத்துக்களை அப்படியே ஆங்கில வலைத்தளத்தில் ஏற்றியதும், அதை வார்த்தைக்கு வார்த்தை மாறாமல் அப்படியே தமிழ்ப்படுத்தி பங்கு வணிகத்தில் (தமிழ் வலைத்தளம்) போட்டதும் ஒரு வேகத்தில் நடந்தது. பல நல்ல நண்பர்களைப் பெறுவதற்கு (அவர்கள் பெயரையெல்லாம் எழுதினாலே ஒரு தனிக் கட்டுரை போடலாம்) இந்தத் தளம் உதவியது.\nஅவர்களை அஜர்பைஜானில் இருந்து, ஆஸ்திரேலியா வரை ஒவ்வொருவராக நெஞ்சோரம் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். அடிப்படையில் வாசகனான எனது சொந்த வாசிப்பு அனுபவத்தை அகலமாக்கவும் அது வழி வகுத்தது.\n(சொந்த ஊருக்காரர் ஒருவர் 2006 ஆம் வருடம் தி.மு.க. பதவியேற்பு விழாவுக்கு சென்னை வந்திருந்தார். அவரோடு துணைக்கு நேரு விளையாட்டு அரங்கம் செல்ல நேர்ந்தது. ஒரு சராசரிக் குடிமகனுக்குரிய அணுகுமுறையோடு, 'கலைஞரும், தளபதியும் அடுத்த கட்டம்' என்ற தலைப்பில் பொருளாதாரம் சாராத ஒரு கட்டுரையை கை அரிப்பின் காரணமாக எழுதி வெளியிட்டதனால் 'கரையோரம்' என்ற பெயரில் இன்னொரு வலைத்தளம் (blog) பிறந்தது. அதற்குப் பிறகு 'அண்ணியின் அணைப்பில்' என ஒரு விவகாரமான கதையைப் (முதல் முயற்சி) பார��த்து விட்டு ஆளாளுக்கு மொத்தி எடுத்து விட்டார்கள். சிறுகதைகள் எழுதுவதற்கு என்னை உற்சாகப்படுத்திய கவிஞர்கள் கார்த்திக் வேலு மற்றும் மனுஷ்யபுத்திரன் ஆகிய இருவருக்கும் நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளேன்.)\nஇந்தச் சமயத்தில் பதிப்பாளர் பத்ரியைச் சந்திக்க நேர்ந்தது. இந்தப் புத்தகத்தைக் குறித்து விவாதித்தோம். பங்குக் குறியீடுகளைப் போலவும், வணிகச் செய்தித்தாளைப் போலவும் அடுத்த நாள் காலையே பழசாகிப் போய் குப்பையாகாமல் எப்போது படித்தாலும் சரியென்று உணர வைக்கும் கோட்பாடுகளை எளிமையாக விவரிக்கும் வகையில் இந்த நூல் அமைய வேண்டும் என்று முடிவு செய்தோம். அதே போல வந்திருக்கிறது என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி.\n\"பழக்கம்னு ஒன்னு இருந்தா அதை மாத்தக் கூடாது\" என்று கவுண்டமணி ஒரு படத்தில் கூறுவார். அதே போல புத்தகம் எழுதினால் யாருக்காவது அர்ப்பணிக்க வேண்டும் என்பது 'நல்ல' ஒரு பழக்கம்.\n* என் ஆரம்ப நாட்களில் வாசிக்கும் பழக்கத்தை என்னுள் விரியச் செய்த நண்பர்கள் ஜெரால்டு மற்றும் ஜான் ஆகிய இருவருக்கும்\n*நண்பனாக நான் கருதினாலும் பிசினஸ் என்று வரும் போது தன் 'தொழில்' திறமையை என்னிடம் காட்டியதோடு, சுயமாகவே அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற வெறியை ஏற்றி அது குன்றாமல் இருக்க உதவிய என் 'இனிய' பங்குத் தரகருக்கும்\n*கல்யாணம் ஆவதைத் தாமதப்படுத்தி இந்தப் புத்தகம் எழுதுவதற்கு நேரம் ஒதுக்கிக் கொடுத்த செவ்வாய் தோசத்திற்கும், அப்படியே ஒன்றிரண்டு பொருந்தி வந்தாலும் வேண்டாமென்று ஒதுக்கிய பெண்களுக்கும், அவர்தம் தகப்பனார்களுக்கும் (இங்கே சிரிக்கவும்)\n*பணத்தின் மதிப்பு என்னவென்றே தெரியாமல் வெட்டிச் செலவு செய்வதும், அதை விட அதிகமாகப் பங்குச் சந்தையில் சூதாடுவதும் பிழைப்பாக வைத்திருக்கும் எண்ணற்ற சாஃப்ட்வேர் கண்மணிகளுக்கும்\"\n*பங்கு முதலீட்டின் அரிய பெரிய கோட்பாடுகளையும், தத்துவங்களையும் எளிமையாக எடுத்துச் சொல்லி விட்டுச் சென்ற பல அறிஞர் பெருமக்களுக்கும்\nஅருமையான அட்டைப் படத்தை வடிவமைத்த கிழக்குப் பதிப்பகத்தாருக்கும், எடிட்டர் குமாருக்கும், பதிப்பாளர் பத்ரிக்கும் நன்றிகள்.\nபெரும்பாலும் பாதுகாப்பான வாசகங்களையே பேசவும், எழுதவும் விரும்பும் நான் இப்போது ஒன்றைத் துணிந்து சொல்ல ஆசைப்படுகிறேன். நீங்கள் பங்குத்தரகராக மட்டும் இல்லாமலிருந்தால் நிச்சயமாக இந்தப் புத்தகத்தை விரும்பிப் பாராட்டுவீர்கள் என்று ஆணித்தரமாக நம்புகிறேன்.\nகல்லூரி முதல்வர் சாம்பசிவம் இதைப் பார்த்தால் 'தமிழ்' தொழிலுக்கு உதவும் என்று ஏற்றுக் கொள்வார்.\nசீக்கிரம் வாங்கிட்டு, விமர்சனங்களோட வாரேன் ;)\nஎனக்கு ஒரு எழுத்தாளரைத் தெரியும், அவர் எழுத்தாளர் ஆவதற்கு முன்பிருந்தே :-)\nஆனாலும், அந்த குசும்பும், வருத்தமும் தெளிவாகத் தெரிகிறது உங்கள் \"சமர்ப்பணத்தில்\"\nவாங்க பொன்ஸ். வாழ்த்துக்களுக்கு நன்றி. ஆனா, விமர்சனம்னு சொல்லிப் பயமுறுத்தறீங்க :-(\nஉதய்../ஆனாலும், அந்த குசும்பும், வருத்தமும் தெளிவாகத் தெரிகிறது உங்கள் \"சமர்ப்பணத்தில்\" // :-) வருத்தம் எத்தனை நாளைக்குனு தெரியல, ஆனா குசும்பு போகாது\nநாயகன் மாதிரி நாலு பேருக்கு நல்லது பண்ணனும்னு நினைக்கறீங்க வாழ்த்துக்கள் :-)\n :) ( கதை எழுதறதையும் ஒரு சைடுல வைச்சுக்கிடுங்க.. :)\nஷ்யாம், வளைகுடாத் தமிழன் மற்றும் கதிரேசன்: வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்.\nஇளவஞ்சி: வளர வாழ்த்தியதற்கு வளர சந்தோசம் (மலையாளமாக்கும்..) :-)\nதிடீரென உங்கள் வலைப்பக்கத்தின் முகவரி சிக்கியது பார்த்தேன்\nதங்களின் மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா\nதிடீரென உங்கள் வலைப்பக்கத்தின் முகவரி சிக்கியது பார்த்தேன்\nதங்களின் மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா\nபாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி மஞ்சூர் ராசா.\nவினோத் குமார் கோபால். மிக்க மகிழ்ச்சி. என் மின்னஞ்சல் முகவரி புரஃபைலில் உள்ளது.\nஉங்கள் முயற்சிக்கு கடைசியில் பலன் கிடைத்துவிட்டது. அதென்ன செவ்வாய் தோசத்திற்கும் நிராகரித்த பெண்களின் தகப்பன்மாருக்கும் நன்றி சொல்வதில் ஒரு கவலை தெரிகிறதே...:) இந்த வெளியீடு முடிந்த கையுடன் அடுத்த வெளியீடும் நடக்க வாழ்த்துக்கள். இப்பல்லாம் கல்யாணம் பண்ணுவது கூட சுலபமான விசயந்தான், புத்தகம் வெளியிடுவதைக் காட்டிலும். 'பொருளாதாரம்'எழுதியவருக்கு 'தாரம்'என்ன பெரிய விசயமா...அதனால் நம்பிக்கையோடு இருங்கள்.:) புத்தகத்தை வாசித்துவிட்டு கருத்துக்களோடு வருகிறேன். (புத்தகத்தில் நீங்கள் பேசிய விடயம் புரிந்தால்)\nபேரின்பநாதன், மகிழ்ச்சி. வளர்ச்சியைப் பார்த்து ஆச்சரியப்பட என்னங்க இருக்கு ஆறடிக்கு மேலைன்னு உங்களுக்கு முந்தி���ே தெரியுமே\nதமிழ்நதி, இதையெல்லாம் நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. நாங்கல்லாம் எதையுமே வெளையாட்டா எடுத்துக்கறதுதான் வழக்கம் :-)\n//புத்தகத்தை வாசித்துவிட்டு கருத்துக்களோடு வருகிறேன்.// மிக்க நன்றி.\nஇங்குள்ள... என்னைப் போன்றவர்கள் எங்கு வாங்குவது என்ற தகவல்கள் சொன்னால் நன்றாக இருக்குமே\nபாராட்டுதலுக்கும், வாழ்த்துக்கும் நன்றிங்க தென்றல்.\nஉங்களுக்கு அமெரிக்காவில் கிடைப்பதற்கான சாத்தியம் இல்லை என்றே கருதுகிறேன். முடிந்தால் support@nhm.in அல்லது bseshadri@gmail.com எதாவது முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பிப் பாருங்கள்.\nபுத்தக விலையைக் காட்டிலும் உங்களை வந்தடைவதற்கான அஞ்சல் செலவு கூடுதலாக அமையக் கூடும் என்று அஞ்சுகிறேன். நீங்கள் இந்தியா சென்றாலோ அல்லது வேறு யாராவது வந்தாலோ அவர்கள் மூலம் தருவிப்பது சரியாக இருக்கும்.\n/முடிந்தால் support@nhm.in அல்லது bseshadri@gmail.com எதாவது முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பிப் பாருங்கள். /\n\"இழக்காதே\" - 200 பக்கம் வரை படித்துள்ளேன்..மிக ஆழமான கட்டுரைகள்..என்னைப் போன்ற சாமான்யர்கள் பின் தொடர்வது சிரமம்.ஆயினும் மிகவும் விழிப்புணர்வூட்டும் கட்டுரைகள்..கால்வாசி புத்தகம் உங்கள் பதிவுகளிலேயே படித்து விட்டாயிற்று..இருந்தாலும் மீண்டும் புத்தகத்தில் படிக்க சுவராஸ்யமாய் உள்ளது.\nமுதலீட்டு முறைகள் பற்றி நிறைய யோசிக்க வைத்துள்ளீர்கள்.நன்றி.\nமீதி புத்தகத்தையும் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்\nஎப்படி இந்த பதிவை வாசிக்காமல் விட்டேன் என்றே தெரியவில்லை..\nசெவ்வாய் தோஷம் ஹா ஹா வாய் விட்டு சிரித்தேன்...\nபுத்தகங்களைப் பெற கீழுள்ள படங்களின் மீது கிளிக் செய்யவும்\nகொலம்பஸ் தமிழ்ச் சங்கம் - உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/374285.html", "date_download": "2019-05-26T07:34:08Z", "digest": "sha1:6OHGJS7VNY233VI5XWPFAJTFR3XPAGQN", "length": 8081, "nlines": 145, "source_domain": "eluthu.com", "title": "துச்சாரி நீகண்ட இன்பம் எனக்கு எனைத்தால் கூறு – நாலடியார் 84 - கட்டுரை", "raw_content": "\nதுச்சாரி நீகண்ட இன்பம் எனக்கு எனைத்தால் கூறு – நாலடியார் 84\nகாணின் குடிப்பழியாம்; கையுறின் கால்குறையும்;\nஆணின்மை செய்யுங்கால் அச்சமாம்; - நீணிரயத்\nதுன்பம் பயக்குமால்; துச்சாரி; நீகண்ட\nஇன்பம் எனக்(கு)எனைத்தால் கூறு. 84\n- பிறர்மனை நயவாமை, நாலடியார்\nபிறர் கண்டு விட்டால் குடிப்பழிப்பாம்; கையில் அகப்பட்டுக் கொண்டால் கால் ஒடியும்,\nஆண்மை யில்லாமையாகிய இப் பிறர்மனை புகுதலைச் செய்யுங்கால் அச்சம் நிகழும்;\nநெடுங்கால் நிரயத் துன்பத்தைப் பின்பு உண்டுபண்ணும்.\n நீ நுகர்ந்த இன்பம் இதில் எவ்வளவு\nபிறன்மனை நயத்தலில் இடுக்கணும் இன்னலுமின்றி இன்பம் சிறிதுமில்லை.\nபிறன்மனை புகுகின்ற தொழில் பற்றிக் \"கால் குறையும்\" என்று முதன்மையாக எடுத்துக் கூறினாரேனும் இயையு பற்றிப் பிற உறுப்புகள் குறைதலுங் கொள்ளப்படும்.\n\"பிறன்மனை நோக்காத பேராண்மை\"1 என்றாராகலின், பிறன்மனை நோக்குதல் இங்கு ‘ஆணின்மை' யெனப்பட்டது. .\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Mar-19, 3:45 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2016/08/style.html", "date_download": "2019-05-26T07:36:00Z", "digest": "sha1:UM3O64QOBQGZDSM4AYRU3MPD4TT56765", "length": 20034, "nlines": 322, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: Style", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nவெள்ளி, ஆகஸ்ட் 19, 2016\nஉலகிற்கே இந்த ஸ்டைலை அறிமுகப்படுத்தியவர் சுவாமி விவேகானந்தர் இவரைப் பார்த்துதான் திரைப்பட நடிகர்கள் பலரும் காப்பி அடித்தார்கள் குறிப்பாக டைரக்டர் கே.பாக்கியராஜ்.\nதி கிரேட் தேவகோட்டை வந்து இறங்கிட்டண்... டண்... டண்...\nஇனிய நட்பூக்களுக்கு நான் தற்போது இனிய இந்தியாவில் அபுதாபி திரும்பும் வரை எமது பதிவுகள் வந்து கொண்டுதான் இருக்கும், ஆனால் மறுமொழி இடமுடியாமல் போகலாம் அதேநேரம் தங்களது பதிவுகளை தொடர்ந்து எமது செல் மூலம் படிப்பேன் தமிழ் மணம் ஓட்டும் பதிப்பேன் பின்னூட்டம் இடமுடியாமல் போகலாம் என்பதை அறியத் தருகிறேன்\nதி கிரேட் தேவகோட்டையிலிருந்து.... கில்லர்ஜி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீராம். 8/19/2016 5:56 பிற்பகல்\nஏவிஎம் சரவணன் ஸார் கூட இந்த போஸ் தருவாரே....\n சுவாமி விவேகானந்தரின் கம்பீரம் மறக்க முடியாதது. தங்களின் தேவகோட்டை வரவு அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். தங்களின் இந்தியப் பயணம் செவ்வனே சிறக்க வாழ்த்துகிறேன். வாழ்த்துக்கள்\nபரிவை சே.குமார் 8/19/2016 8:20 பிற்பகல்\nகரந்தை ஜெயக்குமார் 8/19/2016 8:23 பிற்பகல்\nவருக வருக என வரவேற்கிறேன்\nநான் எப்போ வருவேன் எப்படி வருவேன் என்று தெரியாது.ஆனால் வர வேண்டிய நேரத்தில் கண்டிப்பா வருவேன்.\nதேவகோட்டை வந்ததின் பின்னணி இதுவோ\nமதுரைக்கு எப்போ வர்றேள் ,செல்லிலே வாங்கோ,பேசிக்கலாம் :)\nசீராளன்.வீ 8/19/2016 11:03 பிற்பகல்\nதாய்மண்ணின் வாசத்தில் தங்கும் போதும்\nதன்னைஎதிர் பார்ப்போரை நினைத்து நாளும்\nவாய்விட்டு மொழிகின்ற அன்பின் ஈரம்\nபாய்கின்ற பதிவுகளில் படரும் பாசப்\nபண்புதனைக் கண்டுமனம் சொக்கிப் போகும்\nசேயுள்ளம் மகிழ்தலிலே செலவ ழிக்கும்\nசிறுநொடியும் சொர்க்கம்தான் செந்தேன் நண்பா \nதங்கள் விடுமுறையை இனிதே கழிக்க வாழ்த்துகள் ஜி வாழ்க வளத்துடன் \nப.கந்தசாமி 8/20/2016 3:28 முற்பகல்\nவெங்கட் நாகராஜ் 8/20/2016 8:05 முற்பகல்\nஇந்தியப் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள். எத்தனை நாள் இங்கே இருப்பீர்கள்\nதுரை செல்வராஜூ 8/20/2016 10:23 முற்பகல்\nஉற்சாகத்துடன் பிள்ளைகளுடன் மகிழ்ந்திருக்க நல்வாழ்த்துகள்..\nஅருள்மொழிவர்மன் 8/20/2016 12:40 பிற்பகல்\nசுவாமி விவேகானந்தரைப் பற்றி முற்றிலும் அறிந்திராத தகவல். கில்லர்ஜிக்கு எப்படித்தான் இதுபோன்ற யோசனை வருகிறதென்றே புரியவில்லை\nதிருத்தம் - அவர் முகம் கீழ்நோக்கிப் பார்ப்பதுபோல் உள்ளது; உங்கள் முகம் நேராகப் பார்ப்பதுபோல் உள்ளது. எனிவேஸ் போஸ் நல்லா இருக்கு, அம்புட்டுதான்\nவாருங்கள் நண்பரே, இந்தியா உங்களை வரவேற்கிறது.\nநல்வரவு. வெயில் கொளுத்துதே இப்போ\nஇந்தமுறை பெங்களூர் விஜயம் உண்டா\nஆஹா இந்தியாவுக்கு வந்தாச்சா சகோ. குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருக்க வாழ்த்துக்கள்\nவாருங்கள், தங்களைக் காணக் காத்திருக்கிறோம்.\nவலிப்போக்கன் 8/22/2016 8:15 பிற்பகல்\nவே.நடனசபாபதி 8/22/2016 9:11 பிற்பகல்\nதமிழகம் வந்திருப்பது அறிந்து மகிழ்ச்சி சென்னை வர உத்தேசம் உண்டா சென்னை வர உத்தேசம் உண்டா\n‘தளிர்’ சுரேஷ் 8/24/2016 5:54 பிற்பகல்\n சென்னை பக்கம் வந்தா தொடர்பு கொள்��\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமுந்தைய தொடர்ச்சியை படிக்க கீழே சொடுக்குக... பாலனின் மனைவி தெ ருவில் நுழையும் பொழுதே கேட்கும் தனது கணவரின் பைக் சத்தம் இந...\nஅ லுவலகத்தின் லஞ்ச் டைம் சாப்பிட்டுக் கொண்டே..... பாலன் ஸார் இந்த ஆஃபீஸுல எத்தனை வருசமா வேலை செய்றீங்க பதினெட்டு வ ருசம் ...\nவீட்டை கட்டிப்பார் தீயை வைத்துப்பார் எவ்வளவு உதைத்தாலும் வாங்குவோம். கலிகாலம் இப்படியும் முளைக்கும் ஆறே வாரங்களில் நிரூ...\nசரிகமபதநிச மியூசிக்கல்ஸ் திறப்பு விழா\nச ரியான நேரத்தில் ரி ப்பன் வெட்டி க டையைத் திறந்தார் ம ந்திரி மாதவன் ப ளீரென்று விளக்குகள் த க தகவென ஜொலிக்க நி ன்று கொண்...\nஉமக்கு இராயல் சல்யூட் சகோதரி இது இறையின் ஆட்சியின்றி வேறென்ன இதுல மூன்றாவது பேரு பிரம ’ நாத்தம் ’ டா... ஹெல்மெட் உயிரை ...\nஏண்டி கோமணவள்ளி கடைக்கு போறேன் ஏதும் வாங்கணுமா உங்கள்ட்ட எத்தனை தடவை சொல்றேன் அப்படிக் கூப்பிடாதீங்கனு... வாய் தவறி வந்துடுச்சு...\nவணக்கம் சார் எப்பவுமே உங்கள் கண்ணு சிவப்பாக இருக்கிறதே இரவு பூராம் தூ க்கமே இல்லை அதுதான் காரணம். எல்லா இரவுகளுமா இரவு பூராம் தூ க்கமே இல்லை அதுதான் காரணம். எல்லா இரவுகளுமா \n பால் இல்லாத காரணத்தால் இறந்து விட்டது. நீ என்ன செய்கிறாய் \nஅபுதாபியிலிருக்கும் பொழுது ஒருமுறை DUBAI SCHOOL ஒன்றில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு போயிருந்தேன் பொதுவாகவே எனக்கு எழுத்தாளர்கள் , கவிஞர்கள்...\nஒருமுறை அபுதாபியில் எனது நண்பரின் மகள் பெயர் பர்ஹானா அது பிறந்து விபரம் தெரிந்த நாளிலிருந்து குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 8 மணி ...\nகிஸ்ஜி ப்ரமோதா முஷாபி நமீந்ராயணா யாஹூஜி\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, ��ெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/category/8867176/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-05-26T07:31:22Z", "digest": "sha1:XIBMFI4DWPZMBKQFAK2JDKEADMB4TT4D", "length": 7228, "nlines": 54, "source_domain": "m.dinakaran.com", "title": "கோயம்புத்தூர் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉலக தரம் வாய்ந்த கல்வி தரும் சக்தி தகவல் தொடர்பியல் மேலாண்மை கல்லூரி\nபரத் வித்யா நிகேதன் மெட்ரிக் பள்ளியில் மாணவர் சேர்க்கை\nகல்வி கட்டண சலுகை வழங்கும்  ராமு கலை அறிவியல் கல்லூரி\nராஜாமில் ரோட்டில் பாதாள சாக்கடை பணி மந்தம்\nபசுமை உரக்குடிலில் உரம் தயாரிப்பு துவக்கம்\nபோக்குவரத்து நெரிசலால் சிக்கித்தவிக்கும் மார்க்கெட் ேராடு\nதக்காளி, சின்னவெங்காயம், பச்சை மிளகாய் விலை உயர்வு\nஆழியார் அருகே யானை தாக்கி சிறுமி பலி\nவால்பாறை பகுதியில் தேயிலை தோட்டங்களில் பராமரிப்பு பணி தீவிரம்\nநகராட்சி பள்ளியை சீரமைக்க வலியுறுத்தல்\nரயில் நிலையம் ஆர்.எம்.எஸ் ஆபிஸ் முன் பார்க்கிங் வசதி இல்லாமல் மக்கள் அவதி\nமது விற்ற 7 பேர் கைது\nகோவையில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் சுகாதாரத்துறை அலுவலகம் வந்தன\nஅம்மன்குளம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் அடிப்படை வசதி செய்ய வலியுறுத்தல்\nமகனுடன் பைக்கில் சென்ற தாய் விபத்தில் பலி\nரயில் மோதி ஒருவர் பலி\nகோவையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது\nசுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் கிராமங்களில் குடிநீர் தட்டுபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/2019/05/13/gk7_49607/", "date_download": "2019-05-26T07:46:09Z", "digest": "sha1:MGUESFT7OLZED7VRG4EE7L7NKIH3C7AS", "length": 9003, "nlines": 69, "source_domain": "tnpscexams.guide", "title": "TN Police Exam 2019 : பொது அறிவு – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 07!!! – TNPSC, TET, TRB, RRB Recruitment / Study materials / Upcoming Jobs Notification / Awareness News – Govt Job", "raw_content": "\nTN Police Exam 2019 : பொது அறிவு – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 07\n காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள்\n நமது நித்ரா TN Police செயலியில் கொடுக்கப்படும் தேர்வுகள் மற்றும் வினா விடைகளை பயன்படுத்தி பயிற்சி பெறுங்கள்\n🍁 நித்ரா TN Police அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், முக்கிய குறிப்புகள் என அனைத்து பாடப் பகுதியிலிருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது வெற்றியினை உறுதி செய்யுங்கள்.\nபொது அறிவு மாதிரி வினா விடைகள்\nமனிதன் கண்ட முதல் தொழில் என்ன\nதானியங்களை உற்பத்தி செய்வது எந்த தொழிலைச் சார்ந்தது\nஉடல் வளர்ச்சிக்குத் தேவையானது என்ன\nஅறிவு வளர்ச்சிக்குத் தேவையானது என்ன\nதனியாக ஒருவருக்கு மட்ட���ம் கிடைக்கும் வருமானம் எது\nஅனைவரும் அவரவருக்குத் தேவைப்படும் அடிப்படை வசதிகளைப் பெறுவது ___________ எனப்படும் – பகிர்வு\n – உற்பத்தி, நுகர்ச்சி, பகிர்வு\nவாங்குவதும், விற்பதும் நடைபெறும் இடம் எது\nமக்கள் பொருட்களை வாங்கி தங்களின் தேவைகளை நிறைவு செய்வது எது\nபொருட்களை வாங்கி விற்க்கும் இடம் எது\nநாட்டு மக்கள் அனைவரும் ஈட்டுவது எது\nபொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படும்போது விலை என்ன\nதேவை, உற்பத்தி, நுகர்ச்சி, பகிர்வு அதிகரிப்பது _________ ஆகும் – பொருளாதார வளர்ச்சி\nமத்திய, மாநில அரசுகளின் ஆண்டு வரவு செலவு திட்டத்தை தயாரிக்க அவசியம் ____________ ஆகும் – பொருளாதார அறிவு\nஎல்லா துறைகளின் வளர்ச்சிக்கும் அடிப்படை என்ன\nபொருளியல் என்பது ஒரு ________ எனப்படும் – சமூக அறிவியல்\nEconomics என்பது ஒரு _________ மொழிச்சொல் – கிரேக்க\nஆடம் ஸ்மித் எந்த நாட்டைச் சேர்ந்தவர்\nவேலை பகுப்பு முறையை அறிமுகம் செய்தவர் யார்\n வேலை பகுப்பு முறையை பற்றி கூறப்பட்டுள்ள நூல் எது\n வேலை பகுப்பு முறைக்கு உதாரணமாக கூறப்பட்டுள்ள தொழில் எது\n “பொருளியல் என்பது செல்வத்தை பற்றி ஒரு அறிவியல்” எனக்கூறியவர் யார்\n “நாடுகளின் செல்வம்” என்ற புத்தகத்தை எழுதியவர் யார்\n வளங்களை மாற்றி அமைத்து மனிதத் தேவைகளை நிறைவு செய்யும் முறை _______ ஆகும் - உற்பத்தி\n விருப்பங்களை நிறைவு செய்வது ________ எனப்படும் - பயன்பாடு\n உற்பத்திக் காரணிகள் எத்தனை வகைப்படும்\n மூலதனமும் , தொழிலமைப்பும் ஆகியன _________ ஆகும் - பெறப்பட்ட காரணிகள்\n நிலம், உழைப்பு, மூலதனம், தொழிலமைப்பு ஆகியன __________ எனப்படும் - உற்பத்திக் காரணிகள்\n நாட்டின் வருமானத்தின் அடிப்படை ___________ மற்றும் பணிகளின் உற்பத்தி - பண்டங்கள்\nSouth Indian Bank வேலைவாய்ப்பு அறிவிப்பு\nRRB Exam 2019 – தேர்வு தேதி அறிவிப்பு..\nTET தேர்வு – பொதுத்தமிழ் – சிறப்புப் பெயர்களால் அழைக்கபட்டும் நூல்கள்\nTNPSC Group-2 தேர்வு 2019 : இன்றைய ( மே 24) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…\nSI Exam 2019 – பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு – 11\nTNPSC Group 2 Exam : வாராந்திர நடப்பு நிகழ்வுகள் – 2019 மே 18 முதல் மே 24 வரை (PDF வடிவம்) \nTNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 24, 2019 (PDF வடிவம்) \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000011363.html", "date_download": "2019-05-26T07:18:37Z", "digest": "sha1:NPBWSPDSADC4HTRNSZT7U3LDKWYQLM7R", "length": 5739, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "சத்குருவுடன் கைலாஷ் மானசரோவர் உற்சாக யாத்திரை", "raw_content": "Home :: ஆன்மிகம் :: சத்குருவுடன் கைலாஷ் மானசரோவர் உற்சாக யாத்திரை\nசத்குருவுடன் கைலாஷ் மானசரோவர் உற்சாக யாத்திரை\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\n''ஓ ஒலிப்புத்தகம்: அன்பே, அருளே ஜல்லிக்கட்டு போராட்டம்\nMy First Picture Book of Words கலைவாணர் என்.எஸ்.கே பெரும் புலவர் மூவர்\nவந்து வணங்கி விடு வாழவைப்பாள் வாராஹி ஆவிகளுடன் பேசுவது எப்படி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000023643.html?printable=Y", "date_download": "2019-05-26T08:07:44Z", "digest": "sha1:GS3QUXSZ7UVAG4VWZAMQTF6T765AP5UB", "length": 2424, "nlines": 43, "source_domain": "www.nhm.in", "title": "திரைப்படம்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nபதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/aishwarya-rajesh-plays-cricketer-in-kanaa-telugu-remake/", "date_download": "2019-05-26T07:30:23Z", "digest": "sha1:7BLJJMWZZB2H4CE2OITDEASJWVQ65A47", "length": 9809, "nlines": 145, "source_domain": "www.sathiyam.tv", "title": "மீண்டும் வீராங்கனையாக களமிறங்கும் ஐஸ்வர்யா - Sathiyam TV", "raw_content": "\nகஜா புயல் நிவாரணப் பொருட்கள் அரசு ஊழியர்களே எடுத்து செல்வதாக புகார்\n – பரபரக்கும் அரசியல் வட்டாரம்\nஎங்க பூத் ஏஜெண்ட் ஓட்டு கூடவா எங்களுக்கு விழல… – டிடிவி சரமாரிக் கேள்வி\nசாலையின் நடுவே இருந்த வயரால் இளைஞர் பலி\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (26/05/19)\n9pm Headlines | இன்றைய இரவு நேரத்திற்கான தலைப்புச் செய்திகள் | 25.05.19\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 25.05.19\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nபிற மொழிகளில் நடித்து தேசிய விருதுகளை வென்ற தமிழ் நடிகர் மணியின் புது ட்ரீட்\n”பனி”மலையில் விருந்து கொடுத்த ஸ்ரீதேவி கணவர்\n3 நொடி விதி பற்றி தெரியுமா செல்வராகவனின் சீக்ரட் உடைத்த ரகுல் ப்ரீத் சிங்\n அஜித்தின் அடுத்த பட இயக்குநர் இவர் தான்\nHome Cinema மீண்டும் வீராங்கனையாக களமிறங்கும் ஐஸ்வர்யா\nமீண்டும் வீராங்கனையாக களமிறங்கும் ஐஸ்வர்யா\n‘காக்கா முட்டை’, ‘தர்மதுரை’ என பல வெற்றி படங்களை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ்திரையுலகில் தனக்கென அழியாத ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவரின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்ற ‘கனா’ படத்தை தொடர்ந்து இவரை இயக்க பல இயக்குனர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், கனா படத்தை தெலுங்கில் ‘கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி கிரிக்கெட்டர்’ என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். இந்த படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேசையே தேர்வு செய்துள்ளனர். பீமனேனி சீனிவாசராவ் இந்த படத்தை இயக்குகிறார்.\nஇதில் ராஜேந்திர பிரசாத், வெண்ணிலா கிஷோர் ஆகியோரும் நடிக்கின்றனர். ஏற்கனவே ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா படத்திலும் நடித்து வருகின்றார். இது அவருக்கும் 3 வது தெலுங்கு படம் என்பது குறிப்பிடத்தக்கது.\nகிரிக்கெட் வீராங்கனையாக மாறும் ஐஸ்வரியா\nபாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 233 பேர் மீது குற்ற வழக்குகள்\nஆட்சியமைக்க ஜெகனுக்கு ஆந்திர ஆளுநர் அழைப்பு\nமக்களவையை கலைத்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nதுப்பாக்கியால் சுட்டு ராணுவ வீரர் தற்கொலை\nஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி\nஅரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய மோடி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்ச��� தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nகஜா புயல் நிவாரணப் பொருட்கள் அரசு ஊழியர்களே எடுத்து செல்வதாக புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/tna.html", "date_download": "2019-05-26T07:03:21Z", "digest": "sha1:IUEEOZNKTS6QDMPI7W5Z3HBVNWYQCCLX", "length": 7061, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "ரணில் - TNA 'டீல்' நாட்டுக்கு ஆபத்து என்கிறார் ஜி.எல்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ரணில் - TNA 'டீல்' நாட்டுக்கு ஆபத்து என்கிறார் ஜி.எல்\nரணில் - TNA 'டீல்' நாட்டுக்கு ஆபத்து என்கிறார் ஜி.எல்\nநம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதற்கு தமிழ் தேசியக் ககூட்டமைப்பினர் முன் வைத்த 10 கோரிக்கைகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி இணங்கியிருப்பதானது இரு தரப்புக்குமிடையில் 'டீல்' இடம்பெற்றிருப்பதை எடுத்துக் காட்டுவதாக தெரிவித்துள்ள ஜி.எல். பீரிஸ், இது பாரிய வின் விளைவுகளை உருவாக்கும் என தெரிவிக்கிறார்.\nடீலின் அடிப்படையில் இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருக்கும் 65 ஏக்கர் நிலம் உரியவர்களுக்கு விடுவிக்கப்படும் அதேவேளை வடபகுதி மாவட்ட செயலகங்களில் தமிழரை நியமிக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் இது நாட்டின் அரசியலமைப்புக்கு முரணானது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஎந்த இனத்தவரும் நாட்டின் எப்பகுதியிலும் பணியாற்றலாம் என்ற சுதந்திரத்துக்கு இச்செயல் மாற்றமானது என ஜி.எல். தெரிவிக்கிறார். எனினும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குப் போன்று 'பண' டீல் குற்றச்சாட்டுகள் எதுவும் முன் வைக்கப்படவில்லையென்பதும் தமது மக்களின் அபிலாசைகளை இவ்வாறான சந்தர்ப்பங்களில் பதவிகளைப் பெறாத தமிழ் அரசியல் தலைமைகள் பெற்றுக் கொள்வதும் சுட்டிக்காட்டத்தக்க விடயங்களாகும்.\nஅம்பாறை மாவட்டத்திலும் தமிழ் பேசும் அதிகாரிகள் இல்லையென நீண்ட நாட்கள் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் இதுவரை பொது நலன் அடிப்படையிலான டீல்களை பேச முஸ்லிம் கட்சிகள் திராணியற்று இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\n���வசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cbespbfans.blogspot.com/2010/07/spb4.html", "date_download": "2019-05-26T08:33:31Z", "digest": "sha1:NLDQWJBEBLJV2CPN24ZHKUUF7BK54XWH", "length": 2574, "nlines": 33, "source_domain": "cbespbfans.blogspot.com", "title": "CBE DIST SPB FANS CLUB: spb4", "raw_content": "\nபிரியமான பாலுஜியுடன் கோவை ரசிகர்கள்\nபாலுஜியின் பரம ரசிகர்கள் வருகை\nதிரு.ராது அவர்கள் எழுதிய பாலுஜியின் திரையிசை வரலாறு தகவல்கள் அறிய மேற்கண்ட படத்தை அழுத்துங்கள். தகவலை பதிவேற்றிய சென்னை லக்‌ஷ்மன் ஸ்ருதி நிறுவனத்தாருக்கு கோவை பாலுஜி ரசிகர்கள் சார்பாக நன்றி.\nபாலுஜியின் மற்ற இணைய தளங்கள்\nகோவை எஸ்.பி.பி ரசிகர்கள் - கீதா நாராயணன்\nமதுரையின் பாடும் நிலா பத்மஸ்ரீ Dr.SPB\nபாலுஜியின் மற்ற மொழி பாடல்கள்\nபாலுஜியின் தமிழ் பாடல்கள் (ஆங்கிலம்)\nபாலுஜி சாரிடபிள் பவுண்டேஷனில் சேருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://noolagam.org/book_image.php?main_id=5&cat_id=15&subcatid=51", "date_download": "2019-05-26T07:06:11Z", "digest": "sha1:FRKEL54ECBCFMBXQUOGMS4BCO2QKI7EN", "length": 5041, "nlines": 139, "source_domain": "noolagam.org", "title": "தமிழ் நூலகம்", "raw_content": "\nமுகப்பு புத்தகங்கள் ஒளியகம் படக்காட்சியகம் தளங்கள் சிறுவர் நூலகம் தகவல் ஏடு\nMore Authors மீனாட்சிசுந்தரம் பிள்ளை பாரதிதாசன் ஔவையார் மு.வரதராசனார்\n(Λ) 19 ஆம் நூற்றாண்டு\n(Λ) 20 ஆம் நூற்றாண்டு\n(Λ) பாடல்கள் & கவிதைகள்\n(-) தமிழ் மரபு அறக்கட்டளை\n(Λ) நாடகம் & கதை\n(+) தமிழ் இணைய கல்விக்கழகம்\nபுத்தகங்கள் ⇒ தமிழ் மரபு அறக்கட்டளை ⇒ சமய��் ⇒ சமயம்\nபேரூர் பச்சை நாயகியம்மை ஆசிரியவிருத்தம்\nகவிராஜ பண்டித. நா.கனகராஜ் ஐய்யர்\nஅண்ட கோள மெய்ப்பொருள் (1934)\nமுகப்பு | புத்தகங்கள் | ஒளியகம் | தளங்கள் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=9104%3A2017-10-31-07-07-28&catid=389%3A2017-09-12-06-26-38&Itemid=1", "date_download": "2019-05-26T07:42:48Z", "digest": "sha1:CRTFJV3HFXO6NO2WAIMLF5RGONIVKEJL", "length": 20908, "nlines": 95, "source_domain": "tamilcircle.net", "title": "கட்சிகளுக்கான அரசியலும் மக்கள் அரசியலுக்கான கட்சிகளும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nகட்சிகளுக்கான அரசியலும் மக்கள் அரசியலுக்கான கட்சிகளும்\nஇலங்கையின் பாராளுமன்ற சனநாயக ஆட்சிப் பாரம்பரிய பாதையில் அரசியல் கட்சிகளின் தோற்றம் காலனித்துவவாதிகளால் உருவாக்கப்பட்ட படிப்பும்-சொத்தும் படைத்த ஒரு குறிப்பிட்ட தொகையினரான பணக்கார வர்க்கத்தினர் மத்தியிலிருந்தே ஏற்பட்டது. தங்கள் வாழ்க்கை வசதிகளை-சொத்துக்களை-சுகபோகங்களை பாதுகாப்பதற்கான அதிகாரத்தை அடையும் நோக்குடனேயே அன்று கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. காலனித்துவ எசமானர்களும் தங்களுக்கு எப்போதும் சேவகம் பண்ணக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்ற வகையிலேயே அவர்களைப் (லண்டனுக்கு அனுப்பி) படிப்பித்துப் பயிற்றுவித்தும் இருந்தனர்.\nஇன்றுவரை காலனித்துவ எசமானர்கள் திட்டமிட்ட பிரகாரம் அதிலிருந்து அணுவளவேனும் பிசகாமல் அவர்களின் நலன் கருதியே அன்று(1910ல்) தொடங்கிய கட்சியிலிருந்து(இலங்கைத் தேசிய காங்கிரஸ்) இன்று முளைவிட்டுக் கிளம்பிக் கொண்டிருக்கும் கட்சிகள் வரை செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. கொள்கைகள்-கொடிகள்-கோசங்கள்-சின்னங்கள்-நிறங்கள்-வாதங்கள்-போக்குகள் எதுவாக இருப்பினும் அனைவரும் மக்களை பணயம் வைக்கும் அரசியலை முன்னெடுத்து ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு சேவகம் பண்ணியபடி தங்களை வாழ வைப்பதையே குறியாகக் கொண்டு செயற்படுகின்றனர்.\nஇலங்கையர் என்ற பதாகையுடன் ஆரம்பித்த கட்சி அதனுடைய பரிணாம வளர்ச்சியில் கண்டிச் சிங்களவர் – கரையோரச் சிங்களவர் - இஸ்லாமியத் தமிழர் - இந்தியத் தமிழர் - இலங்கைத் தமிழர் - இலங்கைத் தொழிலாளர் - இந்தியத் தொழிலாளர் - மலையகத் தமிழர் - கொழும்புத் தமிழர் - கிழக்குத் தமிழர் - வடக்குத் தமிழர் – பொதுவுடைமைவாதிகள் - சிறுபான்மை மக்கள் - புரட்சிவாதிகள் - பிரிவினைவாதிகள் - தேசியவாதிகள் - தீவிரவாதிகள் - தேசபக்தர்கள் - தேசப் பாதுகாவலர்கள் என்ற கோசங்களின் ஊடாக பல கிளைக் கட்சிகளாக பிரிந்து வந்து நின்று இன்று எமது நாட்டை புதிய உலக தாராள பொருளாதார முதலாளிகளுக்கு தாரை வார்க்கும் முயற்சி வரை கொண்டு வந்து விட்டுள்ளது.\nஇந்த கடந்த கால அரசியல் கட்சிகளின் பரிணாம வளர்ச்சிப் படிகளில் இனம்-மதம்-சாதி-பிராந்தியம்-வர்க்கம் என்பன பிரதான குறியீடுகளாக-கதையாடல்களாக இன்று வரை முன்னிறுத்தப்பட்டு வருகின்றன. குடிமக்களாகிய நாமும் இந்தப் பாகுபாட்டுச் சிந்தனை முறைமைகளில் பல தலைமுறைகளாக மூளைச்சலவை செய்யப்பட்டு சுயநலம்-அசட்டை-அறியாமை காரணமாக இந்தக் கட்சி அரசியலுக்குப் பழக்கப்படுத்தப்பட்டு சுயநம்பிக்கை-சுயாதீனம்-சுயசிந்தனை அற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளோம். இதனாலேயே கொடுமைகள் கொள்ளைகள் கொலைகள் அநீதிகள் அடக்குமுறைகள் ஊழல்கள் ஆகியவற்றிற்கு பொறுப்பாக செயற்பட்டவர்களை நாமே முன்னின்று இன்றைய ஆட்சியில் அமர்த்தி விட்டுள்ளோம். இதனை சனநாயக ஆட்சியாக சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. இதனூடாக அரசாங்கத்திற்குத் தேவையான சகல ஆதரவுகளையும் அச் சமூகம் அள்ளி அள்ளி வழங்குகிறது.\nகடந்த 70 ஆண்டுகளாக இலங்கையின் குடிமக்களாகிய நாம் கடந்த மூன்று தலைமுறைகள் ஊடாக இக் கட்சிகளுக்கு கட்டுப்பட்டவர்களாக நடக்க பயிற்றுவிக்கப் பட்டுள்ளோம். கட்சி அரசியல் ஊடாக அரசாங்கத்தை பதவியில் அமர்த்திய குடிமக்களாகிய நாம் ஒவ்வொரு தேர்தலுக்கும் பின்னர் அதே கட்சிகளால் கைவிடப்பட்டே வந்துள்ளோம். கட்சிகளும் அவற்றின் தலைமைகளும் காலங்காலமாக தங்கள் நலன்களை முன்னிறுத்தியே செயற்பட்டு வருகின்றன. மக்களை கட்சிகள் மந்தைகளாகவே கணித்து வருகின்றனர். இன்று நாமும் நமது இளந் தலைமுறையும் இந்தக் கட்சி அரசியலுக்கு “இசைவாக்கம்” அடைந்தவர்களாகவே காணப்படுகிறோம்.\nஇன்றைய எமது சிந்தனை யாவும் புதிய தாராளவாத பொருளாதார திட்டங்களுக்குக் கட்டுப்பட்டதாகவும் அதன் அடிப்படையிலேயே சகல விடயங்களையும் நோக்குவதாகவும் அமைந்துள்ளது. மக்களுக்காக ஆட்சிமுறை என்றில்லாமல் ஆட்சியாளர்களுக்காக மக்கள் என்ற நடைமுறை தற்போது ஏற்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாதவாறு இனவாதமும் மதவாதமும் அரசியல் மொழியில் முன்னிலை வகிக்கிறது. “தெரிந்த பிசாசா தெரியாத பிசாசா என்பதை தெரிவு செய்வதே நாட்டின் சனநாயக அரசியலாக முன்வைக்கப்படுகிறது. நீதித்துறை அரசியல் ஆளுமைக்கு உட்பட்டதாக செயற்பட வேண்டிய நிhப்பந்தங்களுக்கு ஆளாகியுள்ளது. நீதி கோரி மக்கள் அரசியல்வாதிகளின் காலடியில் வீழ்ந்து தவம் செய்யும் நிலைமை உருவாகியுள்ளது.\nஇத்தகைய சூழலில் மக்களைப் பற்றிய கரிசனம் உள்ளவர்கள், நமது நாட்டின் எதிர்காலம் பற்றிய அக்கறை கொண்டவர்கள், பொதுநல சிந்தனை கொண்டவர்கள், சகல பாகுபாட்டுச் சிந்தனைகளுக்கும் அப்பால் மனிதத்தை நேசிப்பவர்கள் அனைவரும் இணைந்து இலங்கையின் குடிமக்கள் என்ற அடிப்படையில் இன்று நாட்டின் பல பகுதிகளிலும் பலவிதமான தளங்களிலும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மக்களுடைய சுய சிந்தனையிலிருந்து புறப்படும் இத்தகைய செயற்பாடுகள் ஊடாகவே அனைத்துக் குடிமக்களுக்கும் ஒரு நியாயமான, நீதியான, சமத்துவமான சனநாயக அரசியல் பிரதிநிதித்துவத்தை உருவாக்க முடியும். அதனூடாகவே அனைத்துக் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை, அபிலாசைகளை வென்றெடுக்கக்கூடிய திட்டங்களையும், பொருளாதாரக் கட்டமைப்புக்களையும் நடைமுறைப்படுத்த முடியும்.\nஇந்த நடைமுறைகள் ஊடாகவே எமது நாட்டின் குடிமக்களின் பெயரில் அரசியல்வாதிகள் நாட்டையும் மக்களையும் கடனுக்கு அடகு வைக்கும் அரசாங்கங்களின் ஆட்சிமுறைமையை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும்.\nநாம் பிறந்த மண்ணில் எமது வளங்களைப் பயன்படுத்தி நமது வாழ்வை வளம்படுத்தி எமது அடுத்த தலைமுறைகளை சுயமாகவும் சுயமரியாதையுடனும் சுதந்திரந்துடனும் வாழ வைக்க வேண்டுமானால் நாட்டையும் குடிமக்களையும் அந்நியர்களுக்கு அடகு வைக்கும் 70 வருடகால அரசியல் கலாச்சாரத்தை முறியடிக்க வேண்டும்.\nஇற்றைக்கு ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு (1920-1930) முன்னரே வாழ்ந்த எமது முன்னயை ஒரு தலைமுறையினர் எமது நாட்டில் இடம்பெற்ற கடந்தகால அனர்த்தங்களை அன்றே முன்கூட்டி உணர்ந்து இலங்கைக் குடிமக்கள் அனைவரும் சுதந்திர - சமாதான - சக வாழ்வு வேண்டி பாகுபாடுகள், பாரபட்சங்கள் அற்ற ஒரு அரசியல் கலாச்சாரத்தை நோக்கிச் செயற்பட்டனர். அன்றே அவர்கள் காலனித்துவ ஏகாதிபத்திய சூழ்ச்சிகளை - அதற்குத் துணை போகத��� துடித்த சுதேசிய தரகு முதலாளிகளின் இன-மத-சாதி-பிராந்திய ஆளும் மேலாதிக்க போக்குகளை தங்கள் தூரநோக்குப் பார்வையில் கண்டுகொண்டதனாலேயே ஆங்கிலேயரும் சுதேசிய தரகு முதலாளி வர்க்கமும் இணைந்து எழுதிய அரசியல் அமைப்பு நாட்டுக்கு அழிவைக் கொண்டு வரும் என எச்சரித்தனர். ஆனால் எமது முன்னோர்களின் இன-மத-சாதி-பால்-பிராந்திய ஆதிக்க மனோபாவம் அந்த இளைய தலைமுறையினரின் முயற்சிகளை தோற்கடித்து விட்டது மட்டுமல்லாமல் நாட்டை இன்று வரை அழிவுப் பாதையிலேயே இழுத்து வந்தபடி உள்ளது.\nஇன்று எமக்கு ஆயிரமாயிரம் பிரச்சனைகள் உண்டு. அன்றாட வாழ்வுச் சிக்கல்கள் உண்டு. கடந்த காலங்களில் குடிமக்களாகிய நாம் விட்ட தவறுகளே எமது இன்றைய இந்த அவலநிலைக்குக் காரணம் என்பதை உணர்ந்து இனிமேல் அந்நிலை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு எமக்குண்டு. “ஊர் இரண்டு பட்டால் எதிரிக்குக் கொண்டாட்டம்”. என்பது போல் “குடிமக்கள் பிளவு பட்டால் அரசியல் வாதிகளுக்கு கொண்டாட்டம்” என்றாகியுள்ளது இன்றைய நாட்டு நிலைமை.\nஇன்றைய அரசியல் - அரசியல்வாதிகள் - அரசாங்கங்கள் - அரசியலமைப்புச் சட்டங்கள் எதுவுமே எமக்கு உதவப் போவதில்லை. அந்நியர்களும் எங்களுக்கு ஏதாவது உதவி செய்யும் நோக்கத்திலும் இல்லை. \"குட்டையைக் குழப்பி மீன் பிடிப்பதே\" ஏகாதிபத்தியத்தின் தந்திரம். நம்மை நாம் நம்பி செயற்படாதவரை எமக்கு விடிவும் இல்லை.\nஎனவே நாம் சுய நம்பிக்கை கொள்வோம். மக்களை மனிதர்களாக மதிப்போம். பாகுபாடுகளை நீக்குவோம். பகைமையைத் தவிர்ப்போம். நட்புக்களைத் தேடுவோம். நட்புக் கரங்களைப் பற்றுவோம். தோழமையை வளர்த்தெடுப்போம். மக்களால் மக்களுக்கான வகையில் ஒரு அரசியல் பாதையை நிர்மாணிப்போம். அதனடிப்படையில் ஒரு அரசியலமைப்பை வரைவோம். அதுவே இலங்கைக் குடிமக்களின் சுயாதீன - சுதந்திர - சகவாழ்வுக்கு வழி சமைக்கும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilinochchinilavaram.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5/", "date_download": "2019-05-26T06:52:37Z", "digest": "sha1:YLAFL5HO73HLV6SYITJMJFFZ4U7RH5NG", "length": 6991, "nlines": 63, "source_domain": "www.kilinochchinilavaram.com", "title": "உலக தரவரிச��யில் செரீனா வில்லியம்ஸ் முன்னேற்றம். | kilinochchinilavaram", "raw_content": "\nHome விளையாட்டு உலக தரவரிசையில் செரீனா வில்லியம்ஸ் முன்னேற்றம்.\nஉலக தரவரிசையில் செரீனா வில்லியம்ஸ் முன்னேற்றம்.\nஉலக டென்னிஸ் வீரர் – வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நேற்று வெளியிட்டது.\nஇதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் ரபெல் நடால் (ஸ்பெயின்), ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), அலெக்சாண்டர் ஸ்வேரே (ஜெர்மனி), ஜூயன் மார்ட்டின் டெல்போட்ரோ (அர்ஜென்டினா) ஆகியோர் முறையே முதல் 4 இடங்களில் நீடிக்கின்றனர்.\nவிம்பிள்டன் இறுதிப்போட்டியில் தோல்வி கண்ட தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் 3 இடங்கள் முன்னேறி முதல்முறையாக 5 ஆவது இடத்தை பிடித்துள்ளார். பல்கேரியா வீரர் டிமிட்ரோவ் 6 ஆவது இடத்தில் தொடருகிறார். குரோஷியா வீரர் மரின் சிலிச் 2 இடம் சரிந்து 7 ஆவது இடம் பெற்றுள்ளார். அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் 2 இடம் ஏற்றம் கண்டு 8 ஆவது இடமும், ஆஸ்திரியா வீரர் டோமினிச் திம் 2 இடம் சறுக்கி 9 ஆவது இடமும், விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றிய செர்பியா வீரர் ஜோகோவிச் 11 இடங்கள் முன்னேறி 10 ஆவது இடமும் பெற்றுள்ளனர்.\nபெண்கள் ஒற்றையர் பிரிவில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் முதலிடத்திலும், டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி 2 ஆவது இடத்திலும் தொடருகின்றனர். அமெரிக்க வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் ஒரு இடம் சரிந்து 3 ஆவது இடமும், விம்பிள்டன் பட்டம் வென்ற ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் 6 இடம் முன்னேறி 4 ஆவது இடமும், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா 5 ஆவது இடமும், பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா 6 ஆவது இடமும், ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா 4 இடம் சரிந்து 7 ஆவது இடமும், செக் குடியரசு வீராங்கனை கிவிடோவா ஒரு இடம் சறுக்கி 8 ஆவது இடமும், செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா ஒரு இடம் சரிந்து 9 ஆவது இடமும், ஜெர்மனி வீராங்கனை ஜூலியா ஜார்ஜெஸ் 3 இடம் முன்னேறி 10 ஆவது இடமும் பிடித்துள்ளனர்.\nவிம்பிள்டன் இறுதிப்போட்டி வரை முன்னேறிய அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 153 இடங்கள் முன்னேறி 28 ஆவது இடத்தை பெற்றுள்ளார்.\nPrevious articleபாராளுமன்ற கணக்காய்வு சட்டத்திற்கு சபாநாயகர் கையொப்பமிட்டார்\nNext articleகிளிநொச்சியிலுள்ள மாற்றுத்திறனாளிகளை ���திவு செய்யுமாறு கோரிக்கை\n2019 IPL இன் பதிவான சாதனைகள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரிலிங்கானா வெற்றி\nதரவரிசையில் சென்னை சுப்பர் கிங்ஸ் முன்னிலையில்\nஉங்கள் செய்திகளையும் கீழ் உள்ள மின்னஞ்சலுக்கு அனுப்பிவையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/10/Fashion-jewellery-upto80Off.html", "date_download": "2019-05-26T07:15:40Z", "digest": "sha1:P7FNFKOKAQTW2P5B76YTVHOKPDOOIVDU", "length": 4200, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Fashion Jewellery : 80% வரை சலுகையில்", "raw_content": "\nSnapdeal ஆன்லைன் தளத்தில் Fashion Jewellery 80% வரை தள்ளுபடியில் கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 1,999 , சலுகை விலை ரூ 386\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nApple iPhone 5C மொபைல் நல்ல விலையில்\nCFL பல்ப்ஸ், லைட்ஸ் சலுகை விலையில்\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/63895-ben-stokes-leads-rescue-as-jason-roy-ton-sets-up-england-victory.html", "date_download": "2019-05-26T07:30:27Z", "digest": "sha1:7LXE4YPEVKS3IP7CHC7I7SB66HKWBSEK", "length": 9698, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாபர் சதம் வீண்: ஜேசன் ராய் விளாசலில் தொடரை வென்றது இங்கிலாந்து! | Ben Stokes leads rescue as Jason Roy ton sets up England victory", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nபாபர் சதம் வீண்: ஜேசன் ராய் விளாசலில் தொடரை வென்றது இங்கிலாந்து\nபாகிஸ்தானுக்கு எதிராக நேற்று நடந்த நான்காவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது..\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடிவருகிறது. முதல் ஒரு நாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது மற்றும் ���ூன்றாவது ஒரு நாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி, அபார வெற்றி பெற்றது. நான்காவது ஒரு நாள் போட்டி, நாட்டிங்காமில் நேற்று நடந்தது.\nடாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 340 ரன் எடுத்தது. பாபர் ஆஸம் 115 ரன் விளாசினார். பஹார் ஜமான் 57, முகமது ஹபீஸ் 59, சோயிப் மாலிக் 41 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் டாம் கர்ரன் 4 விக்கெட்டுகளும் மார்க் வுட் 2 விக்கெட்டுகளும் ஆர்ச்சர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.\nபின்னர் 341 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 341 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் 114 ரன்களும் பென் ஸ்டோக்ஸ் 71 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியை அடுத்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில், தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து அணி.\nகடைசி மற்றும் ஐந்தாவது ஒரு நாள் போட்டி, லீட்ஸில் நாளை நடக்கிறது.\nடெல்லியில் தமிழக மாணவர் தற்கொலை\nஓரின ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்கு தைவான் அனுமதி: விரைவில் சட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்தியாவுக்கு எதிரான போட்டிக்குப் பின்... பாகிஸ்தான் வீரர்களுக்கு புது அனுமதி\nபயிற்சிப் போட்டி: அபார சதமடித்தார் ஸ்மித், அசத்தலாக வென்றது ஆஸி\n298 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா - எதிர்த்தடிக்குமா இங்கிலாந்து \nஆஸ்திரேலியாவிடம் எடுபடுமா இங்கிலாந்து ஆட்டம் : அனல் பறக்கும் மோதல்\nபயிற்சிப் போட்டி: பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்தது ஆப்கானிஸ்தான்\nஉலகக் கோப்பை பயிற்சிப் போட்டி : ஆப்கானிற்கு எதிராக பாக் பேட்டிங்\nவீரர்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திடீர் தடை\n“மோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்” - பாக். பிரதமர் இம்ரான் கான்\n“இங்கிலாந்திடம் இருப்பது இந்திய அணியிடம் இல்லை” - நாஸர் ஹுசைன்\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுட��் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடெல்லியில் தமிழக மாணவர் தற்கொலை\nஓரின ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்கு தைவான் அனுமதி: விரைவில் சட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/63538-the-murdered-college-student-has-filed-a-plea-to-the-district-collector-for-protection.html", "date_download": "2019-05-26T07:29:06Z", "digest": "sha1:FH65WEB2YDBMWR6H3ZZG7NBIWPR6OBL7", "length": 10499, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“இனி எந்த பெற்றோருக்கும் இப்படி நடக்கக்கூடாது” - திலகவதியின் பெற்றோர் மனு | The murdered college student has filed a plea to the district collector for protection", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\n“இனி எந்த பெற்றோருக்கும் இப்படி நடக்கக்கூடாது” - திலகவதியின் பெற்றோர் மனு\nகொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி திலகவதியின் பெற்றோர் பாதுகாப்புக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.\nகடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கீழ்பவளங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் கருவேப்பிலங்குறிச்சி என்ற பகுதியில் வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரும், இவரின் மனைவியும் தினந்தோறும் கூலி வேலைக்கு சென்றுவிடுவார்கள். இவரது மகள் திலகவதி விருத்தாசலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். மாணவி சில தினங்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியுள்ளார்.\nவீட்டில் தனியாக இருந்த அவர், மாலை 5.30 மணியளவில் உறவினர் ஒருவருக்கு போன் செய்து, தன்னை யரோ கத்தியால் குத்திவிட்டதாக கூறி உதவிகேட்டார். இதனால் பதறிப்போய் அவரது வீட்டிற்கு ஓடிவந்த உறவினர் கஜேந்திரன் ��ன்பவர், கத்தியால் குத்தப்பட்டு மயக்க நிலையில் இருந்த மாணவியை விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஆகாஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.\nஇந்நிலையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி திலகவதியின் பெற்றோர் பாதுகாப்புக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அதில், சம்பந்தபட்ட குற்றவாளி குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட வேண்டும். மேலும் இதுபோன்று எந்த பெற்றோரும் பாதிப்படையக்கூடாது. அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்திருந்தனர்.\nஇதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உறுதியளித்தார். மேலும் மாவட்ட ஆட்சியரும் எஸ்பி சரவணனும் பெண்ணின் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமீம்களால் அனல் பறக்கும் சென்னை - மும்பை இறுதிப்போட்டி\nஅரசு குடியிருப்பு வாடகை வீட்டிலிருந்து வெளியேறினார் நல்லகண்ணு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகொலை குற்றவாளிக்கும் வாதாடிய வழக்கறிஞருக்கும் மலர்ந்த காதல் \nஇளம் பெண் மரண வழக்கில் திருப்பம்.. உறவினர்களே அடித்துக் கொன்றது அம்பலம்..\nதகாத உறவுக்கு இடையூறாக இருந்த மகனை கரண்டியால் அடித்து கொன்ற தாய் \nவாகனம் நிறுத்துவதில் தகராறு - வாலிபர் மீது டிராக்டர் ஏற்றிக் கொலை\n5 வயது சிறுமி மரணம்... தாயின் இரண்டாவது கணவருக்கு தொடர்பு\nதுப்பாக்கி உரிமம் கேட்டு காதல் தம்பதி மனு - ஆணவக்கொலை அச்சுறுத்தல்\nமுதியவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கும்பல் - தேடுதல் தீவிரம்\nமனைவி தலையை வெட்டிவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த கணவன்\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமீம்களால் அனல் பறக்கும் சென்னை - மும்பை இறுதிப்போட்டி\nஅரசு குடியிருப்பு வாடகை வீட்டிலிருந்து வெளியேறினார் நல்லகண்ணு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/", "date_download": "2019-05-26T07:43:34Z", "digest": "sha1:NN3ZG5IEY4XDMHTMDTBLF3GFJ62T6L7K", "length": 36695, "nlines": 559, "source_domain": "www.visarnews.com", "title": "2018 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nTubeTamil FM ஈழம். யாழ்மண்ணிலிருந்து..\nமுகப்பு | ஈழம் | சினிமா | தமிழகம் | இந்தியா | இலங்கை | உலகம் | மருத்துவம் | ராசி பலன் | அதிசயம் | புகைப்படங்கள் | சின்னத்திரை | சினிவதந்தி | பொழுது போக்கு | அந்தரங்கம் | விமர்சனம் | விளையாட்டு | தொழிநுட்பம் | காணொளி | சமையல்\nலைகா நிறுவனத்திற்கும் சன் பிக்சர்சுக்கும் நடுவே ஏதோ ஒரு மனக்குமைச்சல் இருந்து வருகிறது. இருவருக்குமே ரஜினி படங்கள் கையில் இருப்பதால், அ...\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\n2.0 ரிலீஸ் தினத்தன்றுதான் லைகா நிறுவனரும் இப்படத்தின் தயாரிப்பாளருமான சுபாஷ்கரன் மனைவியின் பிறந்த நாள். இதற்கான பிரமாண்ட பார்ட்டி ஒன்றை...\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nதைராய்டு பிரச்சனையால் கடும் அவதிக்கு ஆளாகி வரும் நமீதா, உடல் எடை கூட கூட, அதை உடற்பயிற்சியால் அடக்கி வருகிறார். இப்பவும் ‘அகம்பாவம்’ என...\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nசினிமா தோன்றிய காலத்திலிருந்தே காதல் காட்சிகளும், பலவந்த காட்சிகளும் பரவலாக இடம்பெற்றே வந்திருக்கிறது. அப்படியான காட்சிகளில் நடிக்கும் ஆண...\nஏழு மாகாண சபைகளுக்கு ஜனவரியில் தேர்தல்; ரணில் அறிவிப்பு\nமத்திய, ஊவா மாகாண சபைகள் தவிர்ந்த ஏனைய ஏழு மாகாண சபைகளுக்குமான தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடாத்துவதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளதாக பிர...\nஓ.பன்னீர்செல்வமும் நானும் இணைந்து பணியாற்றுகிறோம்: எடப்பாடி பழனிசாமி\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் நானும் இணைந்தே செயல்படுகிறோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் விமான நிலைய...\nமலேசியாவில் உள்ள 6 இலட்சம் சட்ட விரோதிகளும் உடனடியாக சரணடைய காலக்கெடு\nமலேசியாவில் சட்ட விரோதமாகப் பணியாற்ற�� வரும் 6 இலட்சம் குடியேறிகளும் உடனடியாக சரணடைய அந்நாட்டு அரசின் குடியேற்றத் துறை காலகெடு விதித்துள்ள...\nஆடி மாதத்தில் (ஜுலை-ஆகஸ்ட்) வரும் பௌர்ணமி “குரு பூர்ணிமா” அல்லது “வியாச பூர்ணிமா” என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் சன்னியாச தர்மத்தில் இ...\nதமிழ் அரசியல்வாதிகளுக்குள் இருக்கும் முரண்பாடுகள் தமிழ் மக்களின் அபிவிருத்தியைத் தடுக்கின்றது: ரெஜினோல்ட் குரே\n“தமிழ் அரசியல்வாதிகளுக்குள் இருக்கின்ற முரண்பாடுகள் தமிழ் மக்களின் அபிவிருத்தியைத் தடுத்து வருகின்றது. மக்களின் அபிவிருத்திக்காக அனைவரும்...\nஊழலுக்கு எதிரான நாடுகள் பட்டியலில் இலங்கையை முதலிடத்துக்கு கொண்டு வருவேன்: மைத்திரிபால சிறிசேன\nஊழலுக்கு எதிராக செயற்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கையை முதல் இடத்திற்கு கொண்டு வருவதை தமது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி மை...\nஜீ.எஸ்.பி. சலுகையை இழந்தாலும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவோம்: ராஜித சேனாரத்ன\nஜீ.எஸ்.பி சலுகை இழக்கும் நிலை ஏற்பட்டாலும் கூட போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புள்ளவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் முடிவில் எந்த மாற்ற...\nமத்தள விமான நிலையத்தை இந்தியாவிடம் கையளிப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது: ஜே.வி.பி\nமத்தள விமான நிலையத்தை இந்தியாவிடம் வழங்குவது தேசிய பாதுகாப்புக்கும், நாட்டின் பொருளாதாரத்துக்கும் பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்று மக்கள...\nபன்னீர்செல்வம் மீது லஞ்ச ஒழிப்புத் துறை ஆரம்ப கட்ட விசாரணை\nதமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு புகார் குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆரம்பகட்ட விசாரணைக்கு உத்த...\nபாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையில் ஆட்சி அமைகிறது\nபாகிஸ்தான் பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையில் புதிய அரசு அமைவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்...\nவிஜய் ஆண்டனியை பிரிந்த அர்ஜுன்\nவிஜய் ஆண்டனி தற்போது நடித்து வரும் 'கொலைகாரன்' படத்தை ஆண்ட்ரூ இயக்குகிறார். இதில் நடிகர் அர்ஜுனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்...\n300 மேடை கலைஞர்களுடன் அஜித்... விஸ்வாசம் அப்டேட்ஸ்\nஅஜித் - சிவா கூட்டணியில் நான்காவது படமாக உருவாகும் வி���்வாசம் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நயன்தாரா கதாநாயகியாக...\nஸ்ரீரெட்டி வழியில் நடிகை பூனம் கவுர்\n'நெஞ்சிருக்கும்வரை' படம் மூலம் தமிழில் அறிமுகமான பூனம் கவுர் பின்னர் என் வழி தனி வழி, பயணம், வெடி, 6 மெழுகுவர்த்திகள் ஆகிய படங்கள...\n'பொன் மாணிக்கவேல் படத்தில் நான்...' மனம் திறந்த நிவேதா பெத்துராஜ்\n'டிக் டிக் டிக்' படத்திற்கு பிறகு நடிகை நிவேதா பெத்துராஜ் நடிப்பில் அடுத்ததாக 'பார்ட்டி' படம் வெளியாகவுள்ள நிலையில் இவர் ...\nஇளம்பெண் பாலியல் வன்கொடுமை: கோவை விமானப்படை ஊழியர் கைது\nபீகாரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பப்புகுமார் (30) என்ற கோவை சூலூர் விமானப்படை ஊழியரை பாட்னா மகளிர் காவல்துறையினர் கோவ...\nஅ.தி.மு.க. வளர்ச்சியில் என்னுடைய பங்கு... -நடிகை லதா\nஅ.தி.மு.க. வளர்ச்சியில் தன்னுடைய பங்கும் உள்ளது என்றும், அதற்காக பெருமை கொள்வதாக நடிகை லதா கூறியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பே...\nபன்னீர் மீண்டும் தர்மயுத்தம் தொடங்குவாரா\nபாவம் பன்னீர் ஆரிய தந்திரத்துக்கு பலியான மற்றொரு ஆளாக மாறிக்கொண்டிருக்கிறார். ஜெயலலிதா இறந்த அன்று இரவு அவசரமாக முதல்வர் பதவியேற்றவர் பன்...\nசிக்கலை உருவாக்கிய ஓ.பி.எஸ். - அச்சத்தில் நிர்மலா சீதாராமன்\nதுணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் பாலமுருகன் உடல்நலக்குறைவால் மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மே...\nமாதம் 1 ரூபாய் சம்பளம் என்று நாட்டை கொள்ளையடிக்க மாட்டோம்: ஸ்ரீபிரியா பேச்சு\nமக்கள் நீதி மய்யம் கடலூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிமுக விழா கடலூர் டவுன்ஹாலில் கடந்த திங்கள்கிழமை நடந்தது. கூட்டத்தில் பேசிய நடிகையு...\nஇணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்\nநடிகை சன்னி லியோன் நாடு முழுக்க நிறைய ரசிகர்களை வெகு சீக்கரம் பெற்றவர். மற்ற மொழி சினிமாவிலிருந்து இங்கு வந்து பாலிவுட்டில் நிலைத்து நின்...\nஇந்தியாவின் போக்கை அளவிடுவது கடினம் - விக்கினேஸ்வரன்\nசிறிலங்காவின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடத்தில் இந்தியாவின் வகிபாகம் குறித்து கணிப்பீடு செய்வது மிகவும் கடினமாக உள்ளது என்ற...\nசெம்மணி புதைகுழி:ஒன்றே இன்று மீட்பு\nயாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு –செம்மணி பகுதியில் இனங்காணப்பட்ட மனித எச்சம் தொடர்பான அகழ்வு பணிகள் சட்டவைத்திய அதிகாரி தலைமையில் இன்று காலை ம...\nவடக்கு முதலமைச்சர் கூட்டிற்கு டெலோ ஆதரவு\nவடமாகாணசபை தேர்தலில முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தனித்து போட்டியிட முற்பட்டால் அதற்கு ஆதரவளிக்க தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ சாதகமாக ப...\nஎதிரிகளிற்கு மட்டுமே வாள் தேவை:விந்தன்\nபண்டாரவன்னியன் முதல் எல்லாளன் வரை தமிழ் மன்னர்கள் எதிரிகளுடன் வாள் ஏந்தி போராடி எதிரிகளை வென்றார்கள்.ஆனால் இன்று எமது இளைஞர்கள் சக உறவுகள...\nகறுப்பு ஜூலை எதைப் பேச வேண்டும்\n“…(கறுப்பு ஜூலை வன்முறைகளின் போது), தாக்குதல் நடத்த வந்த குண்டர்களிடமிருந்து, அயலிலுள்ள பௌத்த பிக்கு ஒருவரால் நாங்கள் காப்பாற்றப்பட்டோம்....\nவிடுதலைப் புலிகள் தொடர்பிலான உரை; விஜயகலா மகேஸ்வரனிடம் மூன்று மணி நேரம் விசாரணை\nதமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் உரையாற்றியமை தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு...\nபௌத்த தேரர்கள் சமாதானத்திற்கு எதிரானவர்கள் என்பதே சர்வதேசத்தின் நிலைப்பாடு: சந்திரிக்கா குமாரதுங்க\nஇலங்கையிலுள்ள பௌத்த தேரர்கள் சமாதானத்துக்கு எதிரானவர்கள் என்பதே சர்வதேசத்தின் தற்போதைய நிலைப்பாடாகும் என்று முன்னாள் ஜனாதிபதியும், தேசிய ...\nஞாபகமறதி நோயான அல்சைமர் தடுப்பு ஆராய்ச்சிக்காக ரூ 35 கோடி நிதியுதவி அளித்தார் பில்கேட்ஸ்\nஆண்களை விடப் பெண்களை அதிகம் பாதித்து வரும் அல்சைமர் என்ற ஞாபகமறதி நோய் தடுப்பு ஆராய்ச்சிக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவன இயக்குனரும் ஸ்தாபகரும்...\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவின் 6 ஆண்டு கால நிழல் வாழ்க்கை முடிவடைகின்றது\nஅமெரிக்க இராணுவம் தொடர்பான ரகசியக் கோப்புக்களை விக்கிலீக்ஸ் வலைத் தளத்தில் வெளியிட்ட காரணத்தால் அமெரிக்காவை விட்டு வெளியேறி இலண்டனில் உள்...\nஉங்களால பெரிய பிரச்சனைங்க... நிர்மலா சீதாராமன் கோபம்: மனஉளைச்சலோடு திரும்பிய ஓ.பி.எஸ்\nநிறைய கனவுகளுடன் டெல்லி பறந்த ஓ.பி.எஸ்., மிகுந்த மனஉளைச்சலுடன் சென்னை திரும்பியிருக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ...\nயாழ். கோட்டைக்குள் இராணுவ முகாம்களை அமைக்கக்கூடாது; ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவு\n��ாழ்ப்பாணக் கோட்டைக்குள் இராணுவ முகாம்களை அமைக்கக்கூடாது என்று யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்...\nதமிழர் தாயகப் பகுதிகளில் மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள் போர்க்குற்ற ஆதாரங்களாகும்: மாவை சேனாதிராஜா\n‘தமிழர் தாயகப் பகுதிகளில் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்படுவதானது, போர்க்காலத்தில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கின்றார்கள்...\nயாருக்கும் அடிமையா இருக்கக்கூடாது... ரசிகர்களுக்கு சூர்யாவின் பர்த்டே அட்வைஸ்\nஇந்திய திரையுலகில் பிரதானமாக உள்ள தமிழ் சினிமா துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்துக்கொண்டு இளைஞர்களின் நாயகனாக இருக்கும் நடிகர் ச...\nஅதிமுகவில் இருந்த நடிகர் ரஞ்சித், ராமதாஸ் மற்றும் அன்புமணி முன்னிலையில் பாமகவில் இணைந்துள்ளார். ஆர்.கே.செல்வமணியின் பொன்விலங்கு படத்தின...\nஇலங்கை நாட்டின் பூர்வீகக் குடிகள் தமிழ் மக்கள்.அவர்கள் இன்று ஒடுக்கப்பட்ட ஒரு சிறுபான்மை இனமாக வாழவேண்டி வந்துள்ளது. பெரும்பான்மை இனத்தவர...\nவற்றப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nநாளை வங்கதேசத்திற்கு பறக்கும் இந்திய அணி\nசீரழியும் முஸ்லீம் யுவதிகள்… சொகுசு பஸ்ஸில் ‘சொக்’ ஆனவரின் அதிர்ச்சி அனுபவம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nவியர்க்குருவை விரட்ட சூப்பரான 10 டிப்ஸ்\nகல்லூரி பெண்களை குறிவைக்கும் விபாச்சார கும்பல்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகி...\nஏழு மாகாண சபைகளுக்கு ஜனவரியில் தேர்தல்; ரணில் அறிவ...\nஓ.பன்னீர்செல்வமும் நானும் இணைந்து பணியாற்றுகிறோம்:...\nமலேசியாவில் உள்ள 6 இலட்சம் சட்ட விரோதிகளும் உடனடிய...\nதமிழ் அரசியல்வாதிகளுக்குள் இருக்கும் முரண்பாடுகள் ...\nஊழலுக்கு எதிரான நாடுகள் பட்டியலில் இலங்கையை முதலிட...\nஜீ.எஸ்.பி. சலுகையை இழந்தாலும் போதைப்பொருள் கடத்தல்...\nமத்தள விமான நிலையத்தை இந்தியாவிடம் கையளிப்பது தேசி...\nபன்னீர்செல்வம் மீது லஞ்ச ஒழிப்புத் துறை ஆரம்ப கட்ட...\nபாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையில் ஆட்சி அமைகிறது...\nவிஜய் ஆண்டனியை பிரிந்த அர்ஜுன்\n300 மேடை கலைஞர்களுடன் அஜித்... விஸ்வாசம் அப்டேட்ஸ்...\nஸ்ரீரெட்டி வழியில் நடிகை பூனம் கவுர்\n'பொன் மாணிக்கவேல் படத்தில் நான்...' மனம் திறந்த நி...\nஇளம்பெண் பாலியல் வன்கொடுமை: கோவை விமானப்படை ஊழியர்...\nஅ.தி.மு.க. வளர்ச்சியில் என்னுடைய பங்கு... -நடிகை ல...\nபன்னீர் மீண்டும் தர்மயுத்தம் தொடங்குவாரா\nசிக்கலை உருவாக்கிய ஓ.பி.எஸ். - அச்சத்தில் நிர்மலா ...\nமாதம் 1 ரூபாய் சம்பளம் என்று நாட்டை கொள்ளையடிக்க ம...\nஇணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின்...\nஇந்தியாவின் போக்கை அளவிடுவது கடினம் - விக்கினேஸ்வர...\nசெம்மணி புதைகுழி:ஒன்றே இன்று மீட்பு\nவடக்கு முதலமைச்சர் கூட்டிற்கு டெலோ ஆதரவு\nஎதிரிகளிற்கு மட்டுமே வாள் தேவை:விந்தன்\nகறுப்பு ஜூலை எதைப் பேச வேண்டும்\nவிடுதலைப் புலிகள் தொடர்பிலான உரை; விஜயகலா மகேஸ்வரன...\nபௌத்த தேரர்கள் சமாதானத்திற்கு எதிரானவர்கள் என்பதே ...\nஞாபகமறதி நோயான அல்சைமர் தடுப்பு ஆராய்ச்சிக்காக ரூ ...\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவின் 6 ஆண்டு கால நிழல...\nஉங்களால பெரிய பிரச்சனைங்க... நிர்மலா சீதாராமன் கோப...\nயாழ். கோட்டைக்குள் இராணுவ முகாம்களை அமைக்கக்கூடாது...\nதமிழர் தாயகப் பகுதிகளில் மீட்கப்படும் மனித எலும்பு...\nயாருக்கும் அடிமையா இருக்கக்கூடாது... ரசிகர்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood-news/61937-have-paid-all-my-taxes-says-amitabh-bacchan.html", "date_download": "2019-05-26T07:25:20Z", "digest": "sha1:D32XQDJFUHEAVZBEXW75WMWEFM7BLTM3", "length": 6104, "nlines": 105, "source_domain": "cinema.vikatan.com", "title": "வரி ஏய்ப்பு விவகாரம்- தமிழ்ப் பத்திரிகைகளுக்கும் விளக்க அறிக்கை கொடுத்த அமிதாப்", "raw_content": "\nவரி ஏய்ப்பு விவகாரம்- தமிழ்ப் பத்திரிகைகளுக்கும் விளக்க அறிக்கை கொடுத்த அமிதாப்\nவரி ஏய்ப்பு விவகாரம்- தமிழ்ப் பத்திரிகைகளுக்கும் விளக்க அறிக்கை கொடுத்த அமிதாப்\nவரியிலிருந்து தப்பிக்க வெளிநாடுகளில் சொத்து குவித்த இந்தியர்கள் பட்டியலில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட இந்திய பிரபலங்கள் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. பிரபலமானவர்கள், முக்கியஸ்தர்கள், சினிமா துறையச் சேர்ந்தவர்கள் என பலரின் பெயர்களும் அடங்கிய பட்டியல் ஓரிரு தினங்களுக்கு முன்பு வெளியான���ு\nஇதில் பன்னாட்டு ஊடகங்கள் பலவற்றின் இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸமும் பின்னணியில் இருந்துள்ளது. இந்நிலையில் இதற்கு அமிதாப் பச்சன் மறுப்புத் தெரிவித்துள்ளார்.\nஅதில், இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ள எந்த கம்பெனியுடனும் எனக்கு சம்மந்தம் இல்லை. சீ பல்க் ஷிப்பிங் லிமிடெட், லேடி ஷிப்பிங் லிமிடெட், ட்ரஷர் ஷிப்பிங் லிமிடெட்,மற்றும் ட்ராம்ப் ஷிப்பிங் லிமிடெட், இப்படி எந்தக் கம்பெனியிலும் நான் இயக்குநராக இருந்ததில்லை.\nஎனது பெயர் தவறாக இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனது வரிகள் அனைத்தையும் கட்டியுள்ளேன். அயல்நாட்டில் நான் செலவழித்த பணம் முதல், வெளிநாட்டுக்குப் பணம் அனுப்பியது வரை அனைத்திற்கும் நான் வரி செலுத்தியுள்ளேன்.\nஇது அனைத்தையும் நான் சட்டப்பூர்வமாகவே செலுத்தியுள்ளேன். மேலும் இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ள பட்டியலிலும் என்னுடைய பெயர் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாகக் குறிப்பிடவில்லை என்பதையும் சொல்லிக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://healthtips-tamil.blogspot.com/2018/11/blog-post_282.html", "date_download": "2019-05-26T07:29:06Z", "digest": "sha1:5YZH6IS7SUWE74C5WH6AGZ5YPHHXWNMV", "length": 10039, "nlines": 104, "source_domain": "healthtips-tamil.blogspot.com", "title": "பச்சிளம் குழந்தை வளர்ப்பு முறை |Health Tips in Tamil | Tamil Health Tips | Beauty Tips in Tamil", "raw_content": "\nHomeகுழந்தை வளர்ப்பு முறைபச்சிளம் குழந்தை வளர்ப்பு முறை\nபச்சிளம் குழந்தை வளர்ப்பு முறை\nபிறந்த நிமிடம் முதலே தாயின் வாசனையையும் தொடுதலையும் விரும்புகிறது குழந்தை.\nபிறந்த நிமிடம் முதலே தாயின் வாசனையையும் தொடுதலையும் விரும்புகிறது குழந்தை.\nஅம்மாவுடனே தூங்க விரும்புகிறது. அம்மா தன் அருகில் இல்லை என்பதை ஒரு சின்ன அசைவில் இருந்துகூட அது கண்டு கொண்டு விடுகிறது.\nஅடுத்த கணம் அது அழுது தன் கண்டுபிடிப்பை உறுதி செய்து கொள்கிறது. அம்மாவின் குரலை கேட்டபிறகே அழுகையை நிறுத்துகிறது.\nஇப்படிப்பட்ட 'வளர்ந்த பிள்ளைகள்' எல்லா விஷயத்திலும் 'அம்மா பிள்ளை'யாகவே இருந்து இளம்வயதுக்கே உரிய தங்கள் முடிவெடுக்கும் ஆற்றலை இழந்து விடுவார்கள்.\nசில குழந்தைகள் தாய்ப்பால் குடித்து வயிறு நிரம்பியதும் தூங்கி விடுவார்கள். ஆனால் அப்படி தூங்கிய ஐந்து நிமிடத்திற்கெல்லாம் ஒரு விரலை எடுத்து வாயில் வைத்து சப்பிக் கொண்டிருப்ப��ர்கள்.\nஇது அனிச்சையாக நடந்தாலும், உண்மையில் தாயிடம் பால் குடித்துக் கொண்டிருப்பதாக அவர்கள் நம்பும் அந்த நம்பிக்கைதான் இப்படி விரலை சப்பச் செய்கிறது.\nஇது அவர்களை தாயின் பாதுகாப்பு வளையத்திற்குள் நிம்மதியாக இருப்பதை உணர வைக்கிறது. இதுவே அவர்களின் மனவளர்ச்சிக்கும் அறிவு விருத்திக்கும் ஏதுவாகிறது.\nசின்னக் குழந்தைகளை பெற்றோர் தங்கள் இருவருக்கும் இடையே படுக்க வைப்பது நல்லது. பல பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு போகிறவர்களாக இருப்பார்கள்.\nஇவர்களின் பிள்ளைகள் பகல் நேரங்களில் தாத்தா பாட்டியின் பராமரிப்பிலோ, அல்லது வீட்டோடு இருக்கும் வேலைக்காரிகளின் நேரடிப்பார்வையிலோதான் இருப்பார்கள்.\nஅதேநேரம் இரவு முழுக்க பெற்றோரின் அரவணைப்புக்குள் இருக்கும் வாய்ப்பு கிடைப்பதால் தங்கள் தனிமை ஈடு செய்யப்பட்டு விட்டதாக திருப்திப்பட்டுக் கொள்வார்கள்.\nசில பெற்றோர் தங்கள் கூடவே குழந்தையை படுக்கவைக்கும்போது குழந்தைகள் படுக்கையை ஈரப்படுத்துவதை விரும்புவதில்லை.\nஅதனால் தங்களுக்கு எட்டும் தூரத்தில் குழந்தையை தொட்டிலிலோ, பெட்டிலோ படுக்கப் போட்டு விடுவார்கள்.\nஇம்மாதிரியான தள்ளி வைப்புக்குள்ளான குழந்தைகள் இரவில் பசித்து அழும்போது உடனடியாக தாயின் அனுசரணைக் குரல் கேட்டால் தனிமையை உணர மாட்டார்கள்.\nசில குழந்தைகள் இருட்டு என்றாலே பயப்படுவார்கள். அவர்களை 'இருட்டு என்பது ஒருநாளின் கொஞ்சப்பகுதி. அவ்வளவுதான்' என்று தைரியமூட்டுவதோடு, முதலில் குறைந்த வெளிச்சத்தில் அவர்களை அழைத்து செல்லலாம்.\nகுறைந்த இருட்டுக்கு பழகிய நேரத்தில் நல்ல கும்மிருட்டில் அழைத்துச்செல்லலாம். அவ்வப்போது தைரியமான சரித்திர, புராணக்கதைகளை சொல்லலாம்.\nதொடர்ந்து இப்படிச் செய்யும்போது இருட்டு பயம் அவர்களிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு விடும்.\nCHILD CARE HEALTH TIPS குழந்தை வளர்ப்பு முறை\nமுகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க எளிய வழிகள்...\nவயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்\nசளித் தொல்லையில் இருந்து நிரந்தரமாக விடுபட உதவும் சில இயற்கை வழிகள்\nகாய்ச்சல் வராமல் இருக்க என்ன செய்யவேண்டும்\nஇரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்து முருங்கை கஞ்சி வைத்தியம்....\nசளி இருமலை விரட்டும் முடக்கத்தான் கீரை சூப் HEALTH TIPS\nமுன்னோர்களுக்கு புற்று நோய் இருந்தால் உங்களுக்கு வராமல் தடுக்க என்னதான் வழி\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகாலை உணவை தவிர்த்தால் சுகர் வருமா\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nசளி தொல்லை நீங்க - ஏழு வகையான பாட்டி வைத்தியங்கள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nமுகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க எளிய வழிகள்...\nவயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/ca/ta/sadhguru/mystic/en-vaazhnaal-payanam", "date_download": "2019-05-26T07:12:54Z", "digest": "sha1:IBMLWLDZVZXVM4HMEFTMZVJT5MFLL25X", "length": 24307, "nlines": 174, "source_domain": "isha.sadhguru.org", "title": "என் வாழ்நாள் பயணம்", "raw_content": "\nஈஷா யோகா மையத்தில் வழங்கப்படும் மேல்நிலை தியான வகுப்பான சம்யமா நிகழ்ச்சி குறித்த தனது அனுபவத்தை ஒரு பங்கேற்பாளர் பகிர்கிறார்\nஎன் வாழ்நாள் பயணம்: சம்யமா\nகடந்த பிப்ரவரியில் மகாசிவராத்திரிக்குப் பிறகு நிகழ்ந்த சம்யமாவில் நான் மூன்றாவது முறையாகக் கலந்துகொண்டேன். எனது மூன்று பங்கேற்புகளின் அனுபவங்களைப் பற்றியும் எழுதுகிறேன். இருப்பினும், ஈஷாவுக்கும், எனது குருவுக்கும் வழிகாட்டிய எனது பல பயணங்களுடன் தொடர்புபடுத்தி, சம்யமா என்னை எப்படிப் பாதித்தது என்பதைத்தான் உண்மையில் நான் கூற முடியும். \"கோபத்தை உணருங்கள், ஆனால் கோபத்தோடு எழுகின்ற செயல்களை நீக்கிவிடுங்கள்.\" இது பல வருடங்களுக்கு முன்னால்,மிச்சிகனில் ஒரு சத்சங்கத்தில் சத்குருவால் வழங்கப்பட்ட மேற்கோள். அதை இன்னமும் நான் நினைவுபடுத்திக் கொள்கிறேன், ஏனென்றால் இத்தனை வருடங்களாக எனது சோதனையான காலங்கள் மற்றும் துன்பங்களுடன் அது நேரடியாக என்னிடம் தொடர்பு கொண்டது என்பதே உண்மை. எனது வாழ்க்கை முழுவதும் கோபத்தின் பல வடிவங்களுடன் நான் சம்பந்தப்பட்டுள்ளேன். நானும் மிக மோசமாகக் கூச்சலிடும் குடும்பத்திலிருந்து வந்ததால், நானே கத்திக் கூப்பாடு போடும் ஒரு நபராக மாறிப்போயிருந்தேன். மேலும், நான் ஒரு சட்ட வல்லுனர், இப்படியாக எல்லா இடங்களிலும் \"சட்டப்படி\" பயனற்ற வாதங்களை \"சா¢யான\" விதத்தில் மிகவும் இலாபகரமாகச் செய்ய முடிந்ததில் எனது கோபம் நன்றாகப் பட்டை தீட்டப்பட்டிருந்தது. ஒரு வக்கீலாகவும் மற்றும் எனது இயல்பின் காரணமாகவும், நான் சத்குரு அடங்கலாக,எல்லாவற்றையும் கேள்விக்குட்படுத்தினேன். உலகத்தைப் பற்றி குற்றம் குறைகளையே காணும் எனது கண்ணோட்டத்தின் மூலம், எனது கோபம் வெளிப்படையாகவே கட்டிக்காக்கப்பட்டும், செழுமையோடும் வளம் பெற்றது. அப்பட்டமாகச் சொல்லவேண்டுமென்றால் - என்னை ஒருவரும் குறுக்கிட்டது கிடையாது, மீறினால் பிரச்சனைதான் அங்கே வெடிக்கும். நல்லதுதான், சத்குரு எனக்குக் குறுக்கே வந்ததற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருந்தேன். ஏனென்றால் அவர் என் பாதையில் அதிக தொந்தரவை ஏற்படுத்தினார். அமொ¢க்காவில்,ஏப்ரல் 2004-ஆம் வருடம் எனது கணவருடன் சத்குருவின் ஏழு நாள் ஈஷா வகுப்பில் கலந்துகொண்டேன். அதற்குப் பிறகு, உண்மையிலேயே நான் என் கோபத்தைப் பேணிக்காக்கவில்லை. வகுப்பில் கலந்து கொண்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு நான் பயிற்சிகளைச் செய்வதையும் அறவே நிறுத்திவிட்டேன். அந்த வகுப்பின்போது எனக்குள் நான் தொடப்பட்டிருந்தாலும், சத்குரு கூறியிருந்த வழிமுறைகளை ஏற்கவோ அல்லது முழுமையாகச் செய்யக்கூடிய தன்மையிலோ இல்லை. என்னுடைய பயிற்சிகளை நான் மறுபடியும் தொடங்குவதற்கு துன்பமான தருணங்களும், எனது தனிமை ஆழங்களிலிருந்து என்னைக் கைகொடுத்து எழுப்பவேண்டிய அவசியங்களும் தேவைப்பட்டன. இருப்பினும், அவர் வழங்கிய கிரியாக்களின் மூலம் நான் கைதூக்கிவிடப்பட்டிருந்தாலும், அவர் தொடர்பான ஒவ்வொன்றைக் குறித்தும் நான் இன்னமும் அதிகசந்தேகத்துடன் தான் இருந்துகொண்டிருந்தேன். என் வாழ்க்கையின் எதைப்பற்றியும் எனக்கு உண்மையிலேயே நன்றியுணர்வோ அல்லது உள்ளுணர்வோ இருந்ததில்லை. அதில் சத்குருவும் அடக்கம். 2004, நவம்பா¢ல் சத்குரு நடத்திய பாவஸ்பந்தனாவில் எனதுகணவருடன்கலந்துகொண்டேன். அது..... சுவாரஸ்யமாகத்தான் இருந்தது - ஆனால் பலரும் விவா¢ப்பதைப் போல அது மனதில் உத்வேகமூட்டும்படி பதியவில்லை, ஆனால் நிச்சயமாக என்னில் \"சுருதி\" ஏற்படுத்தியது. எனது முதல் சம்யமா 2007-ல் நடந்தது, உண்மையைக் கூறவேண்டுமென்றால், நான் அதற்கான தயார் நிலையிலேயே இல்லை. எனக்கு பல பிரச்சனைகளும், சாக்குப்போக்குகளும் - நல்லவிதமாகத்தான்- இருந்தன. ஆனால் இறுதியில் என்னுடைய முதல் சம்யமாவிற்கு நான் தயாராகவில்லை. அது என்னை அழுத்தியது. என்னுடைய முதல் சம்யமா, எனக்கான பாவஸ்பந்தனா போல, எல்லாவிதத்திலும் மிக வலிமையாக எனக்குள் இறங்கியது. முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட என் உறவுக்காரப் பெண்ணிடம் பேசியபோது, அவள் தனது குண்டலினியை உணர்ந்ததாகக் கூறியிருந்த நிலையில், நான் உணர்ந்ததெல்லாம் தொண்டை மற்றும் முழங்கால்களில் பின்னியெடுத்த வலியைத்தான். என்னுடைய முதல் சம்யமாவின் விளைவுகள் உடனடியாக இல்லையென்றாலும், மெல்ல மெல்ல இனிமையாக வெளிப்பட்டன. அடுத்து வந்த வாரங்களில், என்னைச் சுற்றி நிகழும் விஷயங்களை மிகவும் தீவிரமாகப் பார்க்கவும், உணரவும் தொடங்கினேன் என்பதுடன் எனது கோபம் மெதுவாக, மிக மிக மெதுவாக சூட்சுமமாகத் தேய்ந்துகொண்டிருப்பதை சட்டென்று நான் உணரத் தொடங்கினேன். எதுவுமே பொ¢ய விஷயமில்லை என்பதாகத் தோன்றியது, இருப்பினும் ஒவ்வொன்றையும் பொருட்படுத்த நேர்ந்தது.அதன் பிறகு எதிலிருந்தும் விலகி நிற்க விரும்பாமல் அல்லது முடியாமல், ஒவ்வொன்றுடனும், ஒவ்வொருவருடனும் முழுமையாகப் பிணைந்துவிட்டேன்.இந்த உணர்வு மிகவும் புதியதாக இருந்தது, மிகவும் இனிமையாக இருந்தது, எனினும் என்னை வேரறுப்பதாக இருந்தது. நான் கூறவருவது என்னவென்றால், கோபவயப்பட்ட, சுயச்சார்புடைய நான், இப்போது, மென்மையாக மாறுதலுக்குள்ளாகும் எனது ஆளுமையைக் காண்பது எனக்கு அச்சமூட்டுகிறது. ஏனென்றால் இந்த விதமான மாற்றத்துக்கு உண்மையில் நான் எதையும் செய்யவில்லை என்று உணர்ந்தேன் - எனக்காக யாரோ ஒருவர் அதைச் செய்திருக்கிறார். ஒரு \"கடவுள்\" சக்தியுடைய நடமாடும் மனிதராக அவர் இருக்கிறார் அல்லது இப்படித்தான் என்னால் நினைக்க முடிந்தது. நான் இன்னமும் அதையே நம்புகிறேன். ஆனாலும், அந்தோ பா¢தாபம், மறுபடியும் அவர் கூறியவாறு நான் சம்யமா பயிற்சிகளைச் செய்யாமலிருந்துவிட்டேன். அவரால் எனது வாழ்க்கையில் நிகழ்ந்துகொண்டிருந்த எந்த நல்ல விஷயமும், அவர் கூறவந்ததை உண்மையாகவே கவனித்துப் பின்பற்றுவதற்கு என்னை உற்சாகப்படுத்தவில்லை. உண்மையில் என்னை முழுமையாக்கவும், சந்தோஷப்படுத்தவும் கூடிய அந்த விஷயங்கள் என்ன என்பதற்கான எந்தக் குறிப்பும் என்னிடம் இல்லாதபோது,மனதிற்குப்பட்ட விஷயங்களை நான் விரும்பிக்கொண்டு, என் பழைய கோட்பாடுகளிலேயே தடைப்பட்டு, மூளையில் தேங்கியிருந்தேன் - ஆனால் அவர் உணரச் செய்துவிட்டார். மூன்றாவது சம்யமாவுக்கான எனது தயா¡¢ப்பு, முதல் இரண்டிலிருந்தும் மிகவும் வேறுபட்டது. இன்னமும், சோம்பல் நிறைந்த மனிதப்பிறவியாகிய நான், சம்யமா தொடங்குவதற்கு ஆயத்தமாகவேண்டியதற்கு முந்தைய நாற்பதாவது நாள் வரை காத்திருந்தேன், ஆனால் வெளிப்படுத்த முடியாத ஏதோஒன்று என்னை ஆக்கிரமித்தது. நாற்பது நாட்கள் முடியும் தருவாயில், இந்தியாவில் உள்ள ஈஷா ஆசிரமம் செல்வதற்கான நாள் நெருங்கும்போது, உற்சாகமான மன நிலையில் என் மாமியாரிடம்கூட நான் நட்புடன் பழகத் தொடங்கியிருந்தேன். இறுதியாக, எனது இலக்கை நோக்கிய பயணத்திற்காக விமானத்தில் ஏறுவதற்குள், நான் சம்யமாவுடன் இணைவதற்கு முழுவதுமாகத் தயாரானதுடன் அதற்குப் பிறகு அதை என்னுடனேயே அமொ¢க்காவுக்குத் திரும்ப எடுத்துச் செல்வதற்கும் விருப்பமாக இருந்தேன். இந்த முறையும், எனது சம்யமா அனுபவம் கிளர்ச்சியூட்டுவதாக இல்லை, ஆனால் ஒவ்வொரு விதத்திலும் அது நம்ப முடியாத அற்புதமாக இருந்தது. இந்த முறை, அந்த நிகழ்வின் ஒவ்வொரு வழிமுறைக்குள்ளும், சத்குரு எங்களை அவரது குழந்தைகளைப் போலவே, சொல்லுக்குச் சொல் செயலுக்குச் செயல் இம்மி பிசகாமல் கைப்பிடித்து அழைத்துச் சென்றார். என்ன செய்யவேண்டும் என்று கணத்துக்குக் கணம் கூறப்படும் அதே நேரத்தில், எல்லா தன்னர்வத் தொண்டர்களாலும் முழுமையாகக் கவனிக்கப்பட்டும், சத்குருவின் நேரடிக் கண்காணிப்பிலும், நான் ஒரு சின்னஞ்சிறு குழந்தையைப் போல் உணர்ந்தேன். எந்த விதத்திலும் எனக்கான தனிமை இல்லாததுடன் ஒவ்வொரு புள்ளியிலும், நான் சாப்பிட்ட உணவிலிருந்து, எனக்கான இடைவேளைகள் மற்றும் எனது குளியலறையை நான் பயன்படுத்தும் நேரங்கள் வரை என்னுடைய நாள் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அது எனக்கு ஒரு பொருட்டாகவே இல்லை. சம்யமா என்ற ஒன்றுமட்டும்தான் பொ¢தாக இருந்தது. அந்த உணர்தலுக்கு நான் வந்தபோது, அதற்கு முழுமையாக என்னை ஒப்புக்கொடுத்துவிட்டேன். இந்தப் பு¡¢தலை எட்டுவதற்கு எனக்கு இரண்டு சம்யமாவும், அளவற்ற மனப்போராட்டமும் தேவைப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு வழியாக நான் இங்கே வந்தடைந்துவிட்டேன். இதுவரை அறிந்திராத மிதமிஞ்சிய களைப்பையும் அதே நேரம் குதூகலமான பெருமையையும் அனுபவித்தேன் இது எனது கடைசி சம்யமாவாக இருக்காது என்று இப்போது நம்புகிறேன். ஏனென்றால் அவர் அனுமதித்தால் நான் திரும்பவும் வரும் திட்டத்தில் இருக்கிறேன் - ஒவ்வொரு வருடமும் நான் தேறும்வரை. அவரது பெரும்பேறுடைய பேருந்தில் நான் இருக்கிறேன். எதற்காகவும் நான் என் இடத்தை விட்டுக்கொடுப்பதாக இல்லை. அவருடைய சவா¡¢யை அனுபவிப்பதற்கு யார் விரும்பினாலும்,அதிர்ஷ்டவசமாக, அதற்கான ஏராளமான இடங்களை அவர் உருவாக்கி வைத்திருக்கிறார்.\nஆஉம் நமஹ் ஷிவாய மந்திர உச்சாடனை சத்குரு: சரியான விழிப்புணர்வுடன் மீண்டும் மீண்டும் ஒரு மந்திரத்தை உச்சரிப்பதே உலகின் பெரும்பாலான ஆன்மீக பாதைகளிலும் அடிப்படையான சாதனாவாக இருக்கிறது. ஒரு மந்திரத்தின் துணையின்றி…\nஆதியோகி ஆலயம் – அவனது வசிப்பிடம்\nவெள்ளியங்கிரி என் தாய்மடியை விட உயர்ந்த மடி வெள்ளியங்கிரி அதுவே என்னை பல பிறவிகளாக பேணி வளர்த்தது அனைத்திற்கு மேலாக எனது குருவின் விருப்பத்தில் கவனம் கொண்டது\nஞானியின் சந்நிதியில் இணைய புத்தகம் ஒரு பார்வை\nஞானியின் சந்நிதியில் குரு-சிஷ்ய உறவுமுறை மிகவும் நெருக்கமானது, மிகவும் சூட்சுமமானது. 1994 ஆம் வருடம் புதிதாக உருவாக்கப்பட்ட ஈஷா யோக மையத்தில், மூன்று மாத தீவிர முழுமைப் பயிற்சி முதன்முதலாக மைய வளாகத்திலேயே நிகழ்ந்தது.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-43-22/2743-2010-01-29-04-51-08?tmpl=component&print=1", "date_download": "2019-05-26T07:32:13Z", "digest": "sha1:YLMQNC7H7P6MVB5MSQ5RR7A7VTQ2UB6Q", "length": 2075, "nlines": 12, "source_domain": "keetru.com", "title": "சர்தார்ஜியும் பின்லேடனும்", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 29 ஜனவரி 2010\nபின்லேடனை பிடித்தால், யாராயிருந்தாலும் 5 லட்சம் பரிசு என்று போலிஸ் சொன்னவுடன், சர்தார்ஜி நேராக போலிஸாரிடம் போய், ‘எனக்கு 5 லட்சம் குடுங்க’ என்று கேட்டிருக்கிறார்.\nஏன் என்ற கேட்ட போலிஸ் அதிகாரி, பதிலை கேட்டவுடன் தலைசுற்றி விழுந்து விட்டாரம்.\nசர்தார்ஜி சொன்னது இதைத்தான், “எனக்கு பின்லேடனை ரொம்பப் புடிச்சிருக்கு”\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaimahan.blogspot.com/2009/09/blog-post_20.html", "date_download": "2019-05-26T07:00:53Z", "digest": "sha1:XJHE4TBXA5M4CN347H6TVRCDQKBKYDOM", "length": 48050, "nlines": 80, "source_domain": "kalaimahan.blogspot.com", "title": "கலைத்தமிழ் KALAITHTHAMIL", "raw_content": "\nகலைமகன் பைரூஸின் ஆக்கங்கள் வலம்வரும் இணையத்தளம்\nகலைத் தமிழ் வலைப்பூவுக்கு வருகை தந்தமைக்கு நன்றி\nதிங்கள், 21 செப்டம்பர், 2009\nஈழத்து இலக்கியத்தில் மின்னிப்பிரகாசிக்கும் எழுத்தாளர்\nஇலங்கையின் மத்திய மலைநாட்டின் தலைநகர் கண்டி மாநகருக்கு அருகேயுள்ள கட்டுகஸ்தோட்டை எனும் பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பீர்மொஹம்மட் புன்னியாமீன் அவர்கள் மூத்த எழுத்தாளரும், பன்னூலாசிரியரும், வெளியீட்டாளரும், ஊடகவியலாளருமாவார். பழகுவதற்கு இனிய சுபவாம் கொண்ட இவர், கர்வமின்றி சாதாரண வாழ்க்கை வாழ்பவர். சமூக உணர்வுமிக்கவர். தனது சமூகத்துக்காகவும்ää ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் என்றும் எழுத்தின் மூலம் குரல்கொடுத்து வருகின்றவர்.\n1960ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி பீர்மொஹம்மட், சைதா உம்மா தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த புன்னியாமீன் க/ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி, க/ மடவளை மதீனா தேசிய கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். பேராதனைப் பல்கலைக்கழக கலைமாணிப் பட்டதாரியான இவர், ஊடகவியல் துறையில் டிப்ளோமா பட்டத்தினையும் பெற்றுள்ளார்.\nதொழில் ரீதியாக 1983ஆம் ஆண்டில் ஆசிரியர் சேவையில் இணைந்த புன்னியாமீன், பின்பு கல்லூரி முதல்வராகவும், மத்திய மாகாண சபையின் கல்வி, கலாசார அமைச்சின் இணைப்பதிகாரியாகவும், மத்திய மாகாண கலாசார அமைச்சின் உதவிப் பணிப்பாளராகவும் சேவையாற்றி 2004ஆம் ஆண்டில் சுயவிருப்பின் பேரில் ஓய்வுபெற்றார். தற்போது வரையறுக்கப்பட்ட ‘சிந்தனைவட்டம்’ தனியார் கம்பனியின் முகாமைத்துவப் பணிப்பாளராகக் கடமையாற்றிக் கொண்டு முழுநேர ஊடகவியலாளராகவும், தமிழ் இலக்கிய ஆய்வாளராகவும் செயலாற்றிக் கொண்டிருக்கின்றார்.\n1999ஆம் ஆண்டில் இவர் இலங்கையில் மத்திய மாகாண கலாசார அமைச்சின் உதவிப் பணிப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டங்களில் மத்திய மாகாணத்தில் முஸ்லிம் சாகித்திய விழாவொன்றினை மிகவும் திறன்பட நடத்தி முடித்ததுடன், அவ்விழாவில் 15 முஸ்லிம்களையும், 3 தமிழர்களையும், 2 சிங்களவர்களையு��் கௌரவிக்க ஏற்பாடு செய்திருந்தார். 1987ஆம் ஆண்டு மாகாண சபை முறை இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டதையடுத்து மாகாண மட்டத்தில் முஸ்லிம் சாகித்திய கலாசார விழாவொன்று நடைபெற்றமை இதுவரை முதலும் கடைசியும் இதுவேயாகும்.\nஇலக்கிய ஆர்வம் இவருக்கு இயல்பாகவே ஏற்பட்டது. இவர் பாடசாலையில் கற்கும் காலங்களில் (1973/1974) ‘இளங்கதிர்’, ‘இளங்காற்று’, ‘இளந்தென்றல்’ ஆகிய கையெழுத்துச் சஞ்சிகைகளின் ஆசிரியராக நின்று வெளியிட்டுள்ளார். தொடர்ந்து வாசிப்புத்துறையில் ஆர்வம் காட்டி வந்த இவரின் சுய ஆக்கமான முதல் உருவகக் கதை ‘அரியணை ஏறிய அரச மரம்’ எனும் தலைப்பில் 1978 ஜுலை 02ஆம் திகதி தினகரன் வாரமஞ்சரியில் பிரசுரமானது. அதேநேரம், இவர் ஒரு நாடக நடிகரும்கூட. பாடசாலையில் கற்கும்போது இவரால் நடிக்கப்பட்ட நாடகங்கள் பல பரிசில்களை வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n160க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 1000க்கும் மேற்பட்ட சமூக, இலக்கிய, அரசியல், திறனாய்வு, கல்விசார் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இத்தகைய இவரின் ஆக்கங்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும், இந்தியாவில் ‘கலைமகள்’, ‘தீபம்’, ‘தாமரை’ உட்பட புலம்பெயர் நாட்டு இலக்கிய ஏடுகளிலும் பிரசுரமாகியுள்ளன. இலங்கை வானொலியிலும் ஒலிபரப்பாகியுள்ளன.\nஇவரின் முதலாவது சிறுகதைத் தொகுதி ‘தேவைகள்’ எனும் தலைப்பில் 1979.11.11ஆம் திகதி கட்டுகஸ்தோட்டை ‘இஸ்லாமிய சேமநல சங்கம்’ எனும் சமூக சேவையமைப்பு வெளியிட்டது. இச்சிறுகதைத் தொகுதி இவரின் 19வது வயதில் வெளிவந்தது. இத்தொகுதியில் 14 சிறுகதைகள் இடம்பெற்றிருந்தன. அதைத் தொடர்ந்து புன்னியாமீன்\nஇதுவரை 150 நூல்களை தமிழ்மொழி மூலம் எழுதி வெளியிட்டுள்ளார். இலங்கையில் தமிழ்மொழி மூலம் ஆகக் கூடுதலான நூல்களை எழுதியுள்ளவர் இவரென கருதப்படுகின்றது.\nஇவரால் எழுதப்பட்ட 150 நூல்களுள் 07 சிறுகதைத் தொகுதிகள் அடங்கும். அவை ‘தேவைகள்’, ‘நிழலின் அருமை’, ‘கரு’, ‘நெருடல்கள்’, ‘அந்தநிலை’, ‘யாரோ எவரோ எம்மை ஆள’, ‘இனி இதற்குப் பிறகு’ என்பனவாகும். இவரின் இரண்டாவது சிறுகதைத் தொகுதியான ‘நிழலின் அருமை’ 1982 – 1986ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் இலங்கையின் முஸ்லிம் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட சிறுகதைத் தொகுதிகளுள் சிறந்ததொன்றாக முஸ்லிம் சமய, கலாசார அமைச்சினா��் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதும், பணமுடிச்சும் வழங்கப்பட்டது. புன்னியாமீனின் சிறுகதைகளில் தான் வாழும் சமூகத்தின் பிரச்சினைகளை கருப் பொருளாகக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. தனது சமூகத்தின் அரசியல் பிரச்சினைகள், சமூகப் பிரச்சினைகள், மூட நம்பிக்கைகள், இன்றைய காலகட்டத்தில் இலங்கையில் அவசியமாகத் தேவைப்படும் இன நல்லுறவுகள் ஆகியன முக்கியம் பெறுவதையும் காணமுடிகின்றது. அதேநேரம், இவரின் சிறுகதைகளில் ஆற்றொழுக்கான எழுத்து நடையும், மென்மையான இலகு முறையில்; கதையை நகர்த்திச் செல்லும் பாணியும் தனித்துவமாக அமைந்து காணப்படும்.\nபுன்னியாமீன் இதுவரை ‘அடிவானத்து ஒளிர்வுகள்’ எனும் ஒரேயொரு நாவலை மாத்திரமே எழுதியுள்ளார். 1983ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்த நாவல் 1987ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தென்னிந்தியாவில் ‘அல்-பாஸி பப்ளிகேஷன்’ வெளியீடாக வெளிவந்தது. பின்பு இதன் 2ம் பதிப்பு சிந்தனைவட்ட வெளியீடாக 2003ஆம் ஆண்டு ஜுலை மாதம் வெளிவந்தது. இலங்கை முஸ்லிம்களுக்கு தனியானதோர் அரசியல் கட்சி அவசியம் என்பதை இந்நூலினூடாக புன்னியாமீன் வலியுறுத்தியிருந்ததுடன், இலங்கையில் மாகாண அதிகாரப் பரவலாக்கம் பற்றிய வியூகங்களை அடிப்படையாகக் கொண்டு இந்நூலினை எழுதியிருந்தார். இலங்கை அரசியல் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட முதல் நாவலாக இது கருதப்படுகின்றது.\n2002ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டு ஆய்வரங்கக் கோவையில் தென்னிந்தியாவைச் சேர்ந்த பேராசிரியர் மு. அப்துல்சமது ‘அடிவானத்து ஒளிர்வுகள்’ நாவலைப் பற்றியும், ‘இஸ்லாமிய சமூகம் பின்புல நாவல்களில் சமூக முரண்பாடுகள்’ எனும் ஆய்வுக் கட்டுரையில் விரிவாக ஆராய்ந்துள்ளார். அதேநேரம், 2008ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை சிறப்பு கற்கையில் மேற்கொள்ளும் ஒரு மாணவியும் ‘அடிவானத்து ஒளிர்வுகள்’ தனது ஆய்வுக் கருப்பொருளாக எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதனது ஆரம்ப காலகட்டங்களில் படைப்பிலக்கியத்துறையில் அதிக ஆர்வமும், ஈடுபாடும் காட்டிவந்த புன்னியாமீன், 1990களில் இறுதிப் பகுதியில் படைப்பிலக்கியத் துறையிலிருந்து ஒதுங்கியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். 1996ஆம் ஆண்டின் பின்பு படைப்பிலக்கியத்துறையிலிருந்து இவர் வில���ி ஆய்வு அடிப்படையிலான நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும், குறிப்பிடத்தக்க புத்தகங்களையும் எழுதியிருப்பது அவதானிக்கத்தக்கதாகும். 1994ஆம் ஆண்டிலிருந்து அரசியல் ரீதியான பல ஆய்வுக் கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். அரசியலை மையமாகக் கொண்டு 1994 ஆகஸ்ட் மாதம் இவர் எழுதிய ‘இலங்கையின் தேர்தல்கள் (அன்றும், இன்றும்)’, இதேயாண்டில் இவர் எழுதிய ‘94 பொதுத் தேர்தலும் சிறுபான்மையினங்களும்’, ‘94 ஜனாபதித் தேர்தலும் சிறுபான்மையினங்களும்’ ஆகிய நூல்கள் பல்கலைக்கழக மட்டத்திலும், இலங்கை அரசியல் மட்டத்திலும் அதிகமாகப் பேசப்பட்டன. இதைத் தொடர்ந்து 2000 ஜனவரியில் ‘21ஆம் நூற்றாண்டில் இலங்கைத் தலைமைத்துவம்’, 2000 நவம்பரில் ‘2000 பாராளுமன்றத் தேர்தலும் சிறுபான்மை சமூகத்தினரும்’, 2002 ஜனவரியில் ‘சிறுபான்மை பிரதிநிதித்துவ விகிதாசாரம் பேணும் 12வது பாராளுமன்றம்’, 2002 ஜுனில் ‘மத்திய மாகாண சபையில் முஸ்லிம் அமைச்சுப் பதவிக்கு சாவுமணி’ ஆகிய அரசியல் நூல்கள் இலங்கையின் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் நிலைப்பாடுகளையும், எதிர்காலங்களையும் தெளிவுபடுத்துவதாக அமைந்துள்ளன. இந்த அரசியல் நூல்களில் பல மறு பதிப்பாக வெளிவந்தும் உள்ளன. இவற்றுக்கும் மேலதிகமாக அரசறிவியல் தொடர்பாகவும் குறிப்பாக உயர்தரம், பல்கலைக்கழக பட்டப்படிப்பு மாணவர்களுக்காக வேண்டி 14 அரசறிவியல் நூல்களை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇதேபோல பொது அறிவு சார்ந்த அடிப்படையிலும் புன்னியாமீன் இதுவரை 8 நூல்களை வெளியிட்டுள்ளார். இலங்கையில் தொழில் வாய்ப்புகளுக்காக வேண்டி நடாத்தப்படும் போட்டிப் பரீட்சைகள், நிர்வாக சேவை, கடல் கடந்த நிர்வாக சேவை, கல்விச் சேவை தெரிவுக்கான போட்டிப் பரீட்சைகள் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு இந்த பொது அறிவு நூல்கள் அமைந்துள்ளதை காணமுடிகின்றது.\nபுன்னியாமீனின் 100வது நூலான ‘புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரத்திரட்டு – பாகம் 01’ எனும் நூல் ஜெர்மனியில் டியுஸ்-பேக் நகரில் ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தினால் வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இவரின் 150வது நூலான ‘இவர்கள் நம்மவர்கள் பாகம் - 4’ 2008 டிசம்பர் 28ஆந் திகதி இலங்கையில் வெளியிடப்பட்டது.\nஇலங்கையைப் பொறுத்தமட்டில் 19ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியிலிருந்து\nஇலங்கையில் தமிழ்மொழிவளர்ச்சிக்காக வேண்டியும், தமிழ்மொழியினூடாக சமய,\nகலாசார, தேசிய உணர்வுகளை ஏற்படுத்தக்கூடிய வகையிலும் ஆயிரக்கணக்கான\nஎழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் தமது பங்களிப்புக்களை நல்கி\nவந்துள்ளனர். ஆனால், இன்றுள்ள தலைமுறையினருக்கும், நாளைய\nஎத்தகையவை என்ற விபரங்கள் தெரியாமல் இருக்கின்றது. பல்கலைக்கழக மற்றும்\nஉயர்மட்ட ஆய்வுகளில் கூட, இத்தகைய தகவல்களைப் பெற முடியாதிருப்பது\nவேதனைக்குரிய ஒரு விடயமாகும். இதற்கான காரணம், இவர்கள் பற்றிய தரவுகள்,\nஇது பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், அவை பதிவு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டுமெனவும் நீண்ட காலமாக பலரும் கூறிவந்தாலும்கூட, தொடர்ச்சியாக அம்முயற்சிகளில் யாரும் ஈடுபடவில்லை. முயற்சிகளை மேற்கொண்டவர்களும் குறிப்பிட்ட சிலரின் விபரங்களைத் திரட்டி ஆவணப்படுத்தியதுடன், அவற்றைத் தொடரவில்லை. இந்நிலையில் புன்னியாமீன் 2002ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள். கலைஞர்களின் விபரங்களைத் திரட்டி அவற்றை முதல் கட்டமாக தேசிய பத்திரிகையொன்றில் பிரசுரித்து பின்பு நூலுருப்படுத்தி இணையத்தளத்தில் பதிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றார். 2008 டிசம்பர் வரை இலங்கையைச் சேர்ந்த 325 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களைத் திரட்டி 14 தொகுதி நூல்களாக இவர் வெளியிட்டுள்ளார். அத்துடன், நூலகம் டொட் நெட் இணையத்தளத்திலும் இவை பதிவாக்கப்பட்டுள்ளன.\nமேலும், இலங்கையிலுள்ள 14 பல்கலைக்கழகங்களிலும், தேசிய நூலகங்கள், தேசிய ஆவணக்காப்பகம் மற்றும் சுமார் 13 நாடுகளைச் சேர்ந்த தமிழ் நூல் ஆவணக்காப்பகங்களிலும் இவற்றை ஆவணப்படுத்தி வருகின்றார். இன்னும் இம்முயற்சியை தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றார். தற்போது இலங்கையிலிருந்து வெளிவரும் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றான ‘ஞாயிறுதினக்குர’லில் “இவர்கள் நம்மவர்கள்” எனும் தலைப்பில் இந்த கட்டுரைத் தொடர் பிரசுரமாகி வருகின்றது. இறைவன் நாடுமிடத்து தனது ஆயட்காலத்துக்குள் குறைந்தபட்சம் 1000 ‘இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள்’ விபரங்களையாவது திரட்டி ஆவணப்படுத்த வேண்டும் என்பதே இவரின் இலட்சியமாகும். இந்த அடிப்படையி���் தற்போது இப்பணியிலேயே தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளார்.\n‘இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரத்திரட்டு’ எனும் தலைப்பில் இவரது 14 தொகுதிகளிலும் இலங்கையைச் சேர்ந்த 325 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரங்களும், புலம்பெயர் நாடுகளைச் சேர்ந்த 44 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களும் பதிவாக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுன்னியாமீன் அவர்களினால் எழுதப்பட்டுள்ள முதல் 110 நூல்களும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து திரு. என். செல்வராஜா அவர்களால் தொகுத்து வெளியிட்டுவரும் ஈழத்துத் தமிழ் நூல்களின் சர்வதேச ஆவணக் களஞ்சியமான ‘நூல் தேட்டத்தில்’ பதிவாக்கப்பட்டுள்ளன. அந்த 110 நூல்களினதும் பதிவினைத் தொகுத்து திரு. செல்வராஜா ‘நூல்தேட்டத்தில் கலாபூஷணம் புன்னியாமீன்’ எனும் நூலினை எழுதியிருந்தார். நூல்தேட்டம் துணை நூல்வரிசை 01 ஆக இந்நூல் 2007 மார்ச்சில் வெளிவந்தது.\nஇவரின் எழுத்துத்துறையைப் போலவே வெளியீட்டுத்துறையும் முக்கியத்துவம் பெறுகின்றது. 1987.11.11 இல் இவரின் வெளியீட்டு அமைப்பான “சிந்தனைவட்டம்” உருவாக்கம் பெற்றது. 1988 ஜனவரியில் ‘பிரித்தானியா அரசாங்க முறை’ எனும் புத்தகத்தை வெளியிட்ட சிந்தனைவட்டம் இதுவரை (2008 டிசம்பர்) 300 புத்தகங்களை வெளியிட்டுள்ளது. சிந்தனைவட்டத்தின் 300ஆவது வெளியீடு இவரின் ‘இவர்கள் நம்மவர்கள் பாகம் - 4’ ஆகும்.\nஇலங்கையைப் பொறுத்தமட்டில் தமிழ் நூல் வெளியீடு என்பது ஒரு கடினமான பணியாகும். இந்தியாவைப் போல வெளியீட்டகங்கள் வெளியிடக்கூடிய நூல்களின் குறிப்பிட்ட பிரதிகளை நூலக சபைகளோ, அரசோ கொள்வனவு செய்யக்கூடிய எவ்வித சிறப்பு ஏற்பாடுகளும் அங்கில்லை. எனவே, இலங்கையில் எழுத்தாளனே வெளியீட்டாளனாகவும் செயற்படக்கூடிய ஒரு துர்ப்பாக்கியமான நிலை காணப்படுகின்றது. இந்த அடிப்படையில் புன்னியாமீனின் விடாமுயற்சியினால் இதுவரை 300 நூல்களை வெளியிட்டுள்ளமை ஒரு சாதனை என்றே குறிப்பிட வேண்டும். சிந்தனைவட்டத்தால் வெளியிடப்பட்ட 275 நூல்களின் பதிவுகளை திரு. என்.செல்வராஜா ‘நூல்தேட்டத்தில் சிந்தனைவட்டம்’ எனும் பெயரில் நூல்தேட்டம் துணை நூல் வரிசை இலக்கம் 02ஆக 2007 நவம்பரில் வெளியிட்டிருந்தார். இந்நூலில் சிந்தனைட்டத்தால் வெளியிடப்பட்ட 275 நூல்களும் நூல���யல் பகுப்பாக்கத்துக்கமைய தொகுக்கப்பட்டிருந்ததுடன், புத்தகங்களின் முகப்பட்டைப் புகைப்படங்களும் இணைக்கப்பட்டிருந்தன.\nவளர்ந்த எழுத்தாளர்களைவிட வளர்ந்துவரும் எழுத்தாளர்களின் நூல்களை சிந்தனைவட்டத்தின் மூலமாக வெளியிட்டு ஒரு புதிய எழுத்தாளர் தலைமுறையை உருவாக்குவதில் புன்னியாமீன் அதிகளவில் ஆர்வம் காட்டி வருவதை காணமுடிகின்றது. இந்த அடிப்படையில் சிந்தனைவட்டத்தின் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்ட பல எழுத்தாளர்கள் இன்று இலங்கையில் புகழ்பெற்று விளங்குவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.\nஅதேநேரம், தனது சிந்தனைவட்ட வெளியீட்டகத்தின் மூலமாக தேசிய ரீதியிலும்ää சர்வதேச ரீதியிலும் புகழ்பெற்று விளங்கும் மூத்த எழுத்தாளர்களையும், கலைஞர்களையும், ஊடகவியலாளர்களையும் இனங்கண்டு மிகவும் சிறப்பான முறையில் விருது வழங்கி கௌரவித்து வருகின்றமையும் இவரின் விசேடத்துவமான பண்புகளில் ஒன்றாகக் குறிப்பிடலாம். சிந்தனைவட்டத்தின் 100வது புத்தக வெளியீடு 2000 நவம்பர் 11ஆம் திகதி கண்டி சிடிமிஷன் மண்டபத்தில் மிகப் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இவ்வைபவத்தில் இலங்கையில் மூத்த வானொலி அறிவிப்பாளர் திருமதி இராஜேஸ்வரி சண்முகம், இலங்கையில் மூத்த எழுத்தாளரும், ‘மல்லிகை’ சஞ்சிகையின் ஆசிரியருமான டொமினிக் ஜீவா, இலங்கையில் மற்றுமொரு மூத்த எழுத்தாளரும், ஆய்வாளரும், கல்விமானும், பன்னூலாசிரியருமான எஸ்.எச்.எம். ஜெமீல், இலங்கையில் தமிழிலக்கியக் காவலரும், பூபாலசிங்க புத்தகநிலைய உரிமையாளருமான ஸ்ரீதரன்சிங் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.\n2004 செப்டம்பர் 11ஆந் திகதி சிந்தனைவட்டத்தின் 200வது நூல் வெளியீட்டுவிழா நடைபெற்றது. இந்த விழாவில் இலங்கையில் மூத்த முஸ்லிம் பெண் எழுத்தாளர் நயீமா சித்தீக், மூத்த கவிஞரும், பன்னூலாசிரியருமான கல்ஹின்னை ஹலீம்தீன், இலங்கையில் சிரேஷ்ட நூலகவியலாளரும், தற்போது ஐக்கிய இராச்சியத்தில் வசித்து வருபவரும், பன்னூலாசிரியரும், அயோத்தி நூலக சேவைகள் ஸ்தாபகருமான திரு.என். செல்வராஜா, இலக்கிய ஆய்வளரும், இலக்கியக் காப்பகருமான என்.எல். ரசீன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.\nசிந்தனைவட்டத்தின் 300வது நூல் வெளியீட்டுவிழா கடந்த 2008 டிசம்பர் 28ஆந் திகதி வத்தேகெதர முஸ்லிம் மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் முதுபெரும் எழுத்தாளரும், பன்னூலாசிரியருமான அன்புமணி, மூத்த கவிஞர் ஏறாவூர் அனலக்தர், இலங்கையில் தமிழ் சிங்கள இலக்கிய உறவுக்கு பாலமமைத்துவரும் சிரேஷ்ட மொழிபெயர்ப்பாளரும் 52 நூல்களை எழுதியுள்ள சிங்கள நூலாசிரியருமான மடுளுகிரிய விஜயரத்ன, மூத்த எழுத்தாளரும், பன்னூலாசிரியரும், ஞானம் சஞ்சிகையின் ஆசிரியருமான டாக்டர் ஞானசேகரன், மூத்த தமிழ் இலக்கியக் காவலரும், ஆசிரியருமான ஐ. ஹாஜிதீன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். அதேநேரம், 2003ஆம் ஆண்டு சிந்தனைவட்டத்தின் ‘நிழல்களின் நிஜம்’ கவிதை நூல் வெளியீட்டுவிழாவில் இலங்கையின் சிரேஷ்ட வானொலி அறிவிப்பாளரும், சர்வதேச புகழ் தமிழ் அறிவிப்பாளருமான பி.எச். அப்துல் ஹமீத் கௌரவிக்கப்பட்டார்.\nபுன்னியாமீன் 1979ஆம் ஆண்டு ‘விடிவு’ எனும் இலக்கிய சஞ்சிகையையும், 1980களில் ‘அல்ஹிலால்’ எனும் பத்திரிகையையும் ஆசிரியராகவிருந்து நடத்திவந்தார். இலங்கையில் தேசிய பத்திரிகைகளில் நிருபராக பணியாற்றியுள்ளார். தற்போது ஐக்கிய இராச்சியத்திலிருந்து வெளிவரும் ‘உதயன்’, ‘லண்டன் குரல்’ ஆகிய பத்திரிகைகளிலும், ‘தேசம்’ சஞ்சிகையினதும் இலங்கைச் செய்தியாளராகப் பணியாற்றி வரும் அதேநேரத்தில் ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்டியங்கும் முன்னணி இணையத்தளமொன்றின் செய்தியாசிரியராகவும் பணியாற்றுகின்றார்.\nஇவரது பல இலக்கிய பேட்டிகள் இலங்கையில் ‘ஐ’ தொலைக்காட்சி, பிரித்தானியாவில் ‘தீபம்’ தொலைக்காட்சி, பிரித்தானியாவின் சர்வதேச ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ‘(ஐ.பி.ஸி.) வானொலி’, ‘லண்டன் தமிழ் வானொலி’, ஜெர்மனியில் ‘ஐரோப்பிய தமிழ் வானொலி’ ஆகியவற்றில் நேரடி ஒளி ஃஒலிபரப்பாக இடம்பெற்றுள்ளன.\nஇவரின் இத்துறை சாதனைகளுக்காக மத்திய மாகாண இந்து கலாசார அமைச்சு 1995ஆம் ஆண்டுக்கான மத்திய மாகாண சாகித்திய விழாவில் பொற்கிழியும், விருதும் வழங்கி கௌரவித்தது. மேலும், மக்கள் கலையிலக்கிய ஒன்றியம் கண்டியில் நடாத்திய இலக்கிய விழாவொன்றில் பேராசிரியர் துரைமனோகரன், பேராசிரியர் க. அருணாசலம், பேராசிரியர் அம்பலவாணன் சிவராசா ஆகியோர் முன்னிலையில் அப்போதைய பேராதனைப் பலக்லைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் தில்லைநாதன் அவர்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட��டார். மேலும், இரத்தின தீப விருது இவருக்கு இரு தடவைகள் வழங்கப்பட்டுள்ளன.\nஸ்ரீலங்கா அரசு கலைஞர்களுக்கும்ää இலக்கியவாதிகளுக்கும் வழங்கும் அதி உயர் விருதான “கலாபூஷணம்” விருதினை 2004ஆம் ஆண்டு இவருக்கு வழங்கியது. இலங்கையில் ‘கலாபூஷணம்’ விருது 60 வயதுக்கு மேற்பட்டோருக்கே வழங்கப்படுவதுண்டு. இலங்கையில் அரசால் வழங்கப்படும் இவ்வுயரிய விருதை 100 புத்தகங்கள் எழுதியமைக்கா புன்னியாமீனுக்கு சிறப்பு அனுமதிப்படி 44ஆம் வயதிலே வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இதுவரை கலாபூஷணம் விருது பெற்றுள்ள வயதில் குறைந்தவரும் இவரே. அதேநேரம்ää பல்வேறுபட்ட பிரதேச இலக்கிய விழாக்களில் விருதுகள், பட்டங்கள் வழங்கப்பட்டு இவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.\nமேலும், இவரின் இலக்கிய சேவையைக் கருத்திற்கொண்டு கிழக்கிலங்கையிலிருந்து வெளிவரும் ‘தடாகம்’ எனும் இலக்கியச் சஞ்சிகை 1999 நவம்பர் - டிசம்பர் இதழில் இவரின் புகைப்படத்தை முகப்பட்டையில் பிரசுரித்து கௌரவித்தது. அதேநேரம்ää இலங்கையிலிருந்து நான்கு தசாப்த காலங்களுக்கும் மேலாக வெளிவரும் தரமான இலக்கிய சஞ்சிகையான ‘மல்லிகை’ 2005 மார்ச் இதழிலும், மற்றொரு தரமான இலக்கிய சஞ்சிகையான ‘ஞானம்’ தனது 102வது (2008 நவம்பர்) இதழிலும் இவரின் புகைப்படத்தை முகப்பட்டையில் பிரசுரித்து கௌரவித்துள்ளன. மேலும்ää கிழக்கிலங்கையிலிருந்து வெளிவரும் ‘சமாதானம்’ இலக்கிய சஞ்சிகையின் 2007 அக்டோபர் இதழும், இந்தியாவிலிருந்து வெளிவரும் ‘ஏழைதாசன்’ (இதழ் எண்:159) 2008 மே இதழும் இவரின் புகைப்படத்தை அட்டைப்படத்தில் தாங்கிவந்தன.\nதன்னுடைய இலக்கிய ஈடுபாட்டுக்கு அடிப்படை வழங்கிய தனது அன்புப் பெற்றோரையும், ஆசான்களான திருவாளர்கள் யோ. பேனடிக்பாலன், ஐ. ஹாஜிதீன் ஆகியோரையும் அன்புடன் நினைவுகூர்ந்து வரும் இவரின் அன்புப் பாரியார் எம்.எச்.எஸ். மஸீதா ஆவார். இவர் தென்னிலங்கையின் காலியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவரும் ஒரு கவிஞரும், எழுத்தாளருமாவார். புன்னியாமீனின் எழுத்துத்துறை மற்றும் வெளியீட்டுத்துறை செயற்பாடுகளுக்கு இவரின் பாரியார் பக்கபலமாக இருந்து வருகிறார். புன்னியாமீனுடன் இணைந்து பல நூல்களை இவர் எழுதியுள்ளார். இவரால் எழுதப்பட்ட சிறுகதைத் தொகுதி ‘மூடுதிரை’ என்பதாகும். புன்னியாமீன் - மஸீதா தம்பதியினருக்கு சஜீர் அஹமட், பாத்திமா சம்ஹா ஆகிய இரண்டு அன்புச் செல்வங்களுளர்.\nஇடுகையிட்டது CEYLON C NEWS நேரம் முற்பகல் 2:23\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇன்று உங்கள் பணத்தின் பெறுமதி யாது\nஈழத்து இலக்கியத்தில் மின்னிப்பிரகாசிக்கும் எழுத்...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/topic/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-26T07:08:47Z", "digest": "sha1:ZBDEV3MJCRUMCEG2AJKQKYURIKKMI654", "length": 2518, "nlines": 62, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "தமிழ் English", "raw_content": "\nPosts tagged “ரித்திகா சிங் படங்கள்”\nமாதவன், ரித்திகா சிங் நடித்த ‘இறுதிச்சுற்று’ – ஒரு முன்னோட்டம்..\nஎன் வாழ்க்கையை தீர்மானிக்கப் போகிற படம் – முள் முனையில் நிற்கும் ரித்திகா\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/category/business-news/", "date_download": "2019-05-26T07:03:09Z", "digest": "sha1:HPCSFHKEIZPWM2VPL337VXVDCKGXOHWX", "length": 16787, "nlines": 99, "source_domain": "www.deccanabroad.com", "title": "Business News | Deccan Abroad", "raw_content": "\nஒரே தவணையில் அத்தனைக் கடனையும் திருப்பி செலுத்தத் தயார் – விஜய் மல்லய்யா அறிவிப்பு. தொழில் அதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளிடம் சுமார் ரூ.9 ஆயிரத்து 380 கோடி கடன் வாங்கிவிட்டு, திருப்பி செலுத்தாமல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2-ந் தேதி லண்டனுக்கு தப்பி விட்டார். அவர் மீது பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. அவர் நாடு திரும்பி, தன் மீதுள்ள வழக்குகளை சந்திப்பதற்கு மறுத்து விட்டார். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பாரத […]\nமர்லின் மன்றோ அணிந்த உடை ரூ.33 கோடிக்கு விற்பனை நடிப்பில் மிகச்சிறந்து விளங்கிய ஹாலிவுட் நடிகைகள் பலர் உண்டு. ஆனால் உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்களை, தன் அழகாலும், கவர்ச்சியாலும் கட்டிப் போட்ட கட்டழகி மர்லின் மன்றோ மட்டுமே. அகில உலகக் ‘கனவுக் கன்னி’ அவர் ஒருவரே. இவ்வளவு புகழ் பெற்றிருந்தும் அவர் வாழ்க்கையில் நிம்மதி இல்லை. இளமையில் வறுமையின் கொடுமையை அனுபவித்தார். பல போராட்டங்களைச் சந்தித்த பிறகே, திரை உலகில் புகழ்பெற முடிந்தது. வெளி […]\nரூ.10, 000 கோடிக்கு சில்லரையாக தாருங்கள்: சந்திரபாபு நாயுடு கோரிக்கை. நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து மக்களிடையே பணப்புழக்கம் குறைந்து விட்டது. தங்களிடம் உள்ள பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றுவதற்காக நாடு முழுவதும் வங்கிகள் முன்பு மக்கள் காத்து கிடக்கிறார்கள். இதனிடையே புதிய 500 ரூபாய் நோட்டு இன்னும் புழகத்திற்கு வரவில்லை. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டு மட்டுமே ஏ.டி.எம் மற்றும் வங்கிகளில் கிடைக்கின்றது. […]\nமோடி தனது மக்களை ஏமாற்றிவிட்டார் ; அவரது நண்பர்களுக்கு திட்டம் பற்றி முன்பே தெரியும் – கெஜ்ரிவால் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8-ம் தேதி அறிவித்தார். அதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார். இதனையடுத்து கடந்த 4 நாட்களாக நாடுமுழுவதும் மக்கள் பண பரிவர்த்தைக்காக வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் ஏ.டி.எம்-களை முற்றுகையிட்டு வருகின்றனர். மக்கள் […]\nடிரம்ப் வெற்றி; சீனக் குரங்கும், சென்னையின் சாணக்யா மீனும் சொன்ன ஆரூடம் பலித்தது. அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனாநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் குடியரசு கட்சி சார்பில் பேட்டியிட்ட டொனால்டு டிரம்புக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. இது தொடர்பான கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் ஹிலாரிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகவே தெரிவித்தன. ஒரு சில கருத்துக்கணிப்புகள் டிரம்புக்கு சாதகமாக இருந்தன. இந்நிலையில், டிரம்ப் வெற்றி பெறுவார் என்று சென்னையில் உள்ள தன்னார்வ அமைப்பின் […]\nஅமெரிக்க ஜனாதிபதி ஆனார் டிரம்ப். வெள்ளை மாளிகைக்கு வரும்படி ஒபாமா அழைப்பு. அமெரிக்க அதிபராக பதவி வகிக்கும் ஒபாமாவின் பதவிக்காலம் வருகிற ஜனவரியில் முடிகிறது. அதை தொடர்ந்து அந்நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது. அதில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் (70), ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் (69) ஆகிய���ர் இடையே நேரடி போட்டி நிலவியது. நேற்று உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4.39 […]\nமோடியின் முடிவு ஏழை மற்றும் நடுத்தரவர்க்கத்தினரைப் பாதிக்கும் –காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு. ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற பிரதமரின் அறிவிப்புக்கு காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காங்கிரஸ் எம்.பி.யும், மேற்கு வங்க மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவருமான பிரதீப் பட்டாச்சார்யா கூறுகையில், ‘பிரதமரின் முடிவு தன்னிச்சையானது, ஏழைகளுக்கு விரோதமானது. இது, சிறு வணிகர்களையும், நடுத்தர மற்றும் ஏழை மக்களையும் பாதிக்கும். பெரும்பாலான மக்களுக்கு வங்கி கணக்கு இல்லாதநிலையில் அவர்கள் […]\nமோடியின் முடிவு பாராட்டத்தக்கது- அமித் ஷா, சந்திரபாபு நாயுடு பாராட்டு. பிரதமர் நரேந்திர மோடி எடுத்த தைரியமான முடிவு பாராட்டத்தக்கது என்று கருப்பு பணம் தடுப்பு சிறப்பு புலனாய்வு பிரிவு தலைவர் கருத்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு அறிவித்தார். இது குறித்து கருப்பு பணம் தடுப்பு சிறப்பு புலனாய்வு பிரிவின் தலைவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான எம்.பி.ஷா நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் […]\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2018/04/99.html", "date_download": "2019-05-26T07:45:10Z", "digest": "sha1:H35OFVIFLK7RJBLMBEV7PQSNNYR7T4Q2", "length": 17308, "nlines": 94, "source_domain": "www.nisaptham.com", "title": "99 கிலோமீட்டர் ~ நிசப்தம்", "raw_content": "\n99 கிலோமீட்டர் கடை பற்றி அங்குமிங்குமாகத் தெரியும். பெயரே வித்தியாசமாக இருக்கிறது அல்லவா சென்னையிலிருந்து தொண்ணூற்று ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால் கடைக்கும் அதே பெயரை வைத்துவிட்டார். கூட்டம் அள்ளுகிறது. கடையின் உரிமையாளர் மனோகரன்தான் நண்பர் ஜெயராஜுக்கு வழிகாட்டி. அவரது ஆலோசனையின் பெயரில் ஜெயராஜ் சில தொழில்களில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார். மனோகரன் வழிகாட்டுவதற்கு சரியான ஆள். அவரைப் போன்றவர்களின் ஆலோசனை இருந்தால் எந்த மனிதனும் மேலே வந்துவிட முடியும்.\nமனோகரன் மாதிரியானவர்களுடன் அரை மணி நேரம் அமர்ந்து பேச வேண்டும். எவ்வளவு சுறுசுறுப்பு சுறுசுறுப்பு என்பது இரண்டாவது. அவருடைய வியாபார மூளை இருக்கிறதே. எல்லாவற்றையும் வாடிக்கையாளர்களை முன் வைத்தே யோசிக்கிறார். அதுதான் அவரின் பெரும் பலமும் கூட. 'வெளியிலிருந்து கொண்டு வரும் உணவுக்கு அனுமதி இல்லை' என்றுதான் கடைகளில் எழுதி வைத்திருப்பார்கள். 'நீங்க சாப்பாட்டைக் கொண்டு வந்து இங்க வெச்சு சாப்பிடுங்க' என்கிறார்.\nஅப்படி வருகிறவர்களைக் கவர ஏகப்பட்ட அம்சங்களால் நிரப்பி வைத்திருக்கிறார். புத்தகங்கள். விளையாட்டுச் சாமான்கள். காபி கடை. கைவினைப் பொருட்கள். பழங்காலத்து பொருட்கள் என்று ஏதாவதொரு வகையில் ஈர்த்துவிடுகிறார்கள்.\n'சாப்பிடறதுக்கு நிறுத்தினோம்ன்னு ஒரு நினைப்பே இருக்கக் கூடாது....என்ஜாய் பண்ணணும்' என்று மனோகரன் பேச்சு வாக்கில் சொன்னார். காலம் மாறிக் கொண்டேயிருக்கிறது. 'எண்ட் ப்ராடக்ட்டில் மட்டும்தான் எங்க கவனம் என்றிருந்தால் கவிழ்த்துவிடும்'. அப்படியொன்று எதுவுமே இந்தக் காலத்தில் இல்லை. எல்லாமே பேக்கேஜ்தான். எல்லாவற்றையும் கலந்து கட்டிதான் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டியிருக்கிறது. சாப்பிட வந்தாலும் சரி; சினிமா பார்க்க வந்தாலும் சரி. பேக்கேஜ். அதுதான் வெற்றியைக் கொடுக்கும்.\nஅப்பொழுதுதான் அச்சிறுப்பாக்கம் வந்து சேர்ந்திருந்தேன். 'மனோகரன் சாரை பார்த்துட்டு வரலாம்' என்று ஜெயராஜ் அழைத்தார்.\nசலிப்பே தோன்றவில்லை. இத்தகைய வெற்றியாளர்களை பார்க்க எவ்வளவு வேண்டுமானாலும் சிரமப்படலாம். வாழ்க்கையில் நாம் கற்றுக் கொள்ள எதையாவது வைத்திருப்பார்கள்.சக மனிதனிடமிருந்து கற்றுக் கொள்வதைவிடவும் வேறு சுவாரசியம் இருக்கிறதா என்ன\nநாங்கள் சென்றிருந்த பொது பாடகர் மனோ உணவருந்திக் கொண்டிருந்தார். பணியில் இருந்தவர்கள் எந்தவிதமான சலனமும் இல்லாமல் இருந்தார்கள். எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. 'மனோ வந்திருக்காரு' என்றேன். 'பெரிய ஆளுக நிறையப் பேரு வருவாங்க சார்' என்றார் சூப்பர்வைசர். புரிந்து கொள்ள முடிந்தது.\nமனோகரன் வந்தார். எந்த பந்தாவுமில்லாத சாதாரண ஆள். எப்பொழுது நம் கால் தரைக்கு மேலாகப் போகிறதோ அப்பொழுது இந்த உலகம் நம்மை விட்டு விலகிவிடும் என்ற வாக்கியம் நினைவில் வந்தது. 'அது ஆச்சா...இது முடிஞ்சுதா' என்று பணியாளர்களை விசாரித்துக் கொண்டிருந்தார்.\n'சாதாரணமாவே இருப்பாரு மணி..அதான் அப் டு டேட் ஆக இருக்காரு' என்று ஜெயராஜ் சொன்னார். அது சரிதான்.\nபொதுவாக நம் மக்களில் 'சாப்பிட வந்தோம்னா சாப்பிடணும்' என்கிற ஆட்களும் இருப்பார்கள். அவர்களையும் விட்டுவிடக் கூடாது. அவர்களிடம் ஜிகினா வேலை எடுபடாது. இவர்கள் உணவிலும் பிரமாதப்படுத்திவிடுகிறார்கள். பாரம்பரிய உணவுகள். நிறையக்கடைகளில் பாரம்பரிய உணவுகள் என்ற பெயரில் மருந்தைக் கொண்டு வந்து வைக்கிறவர்கள்தான் அதிகம். ஏண்டா வாங்கினோம் என்று யோசிக்க வைத்துவிடுவார்கள். இவர்கள் வித்தியாசப்படுத்துகிறார்கள். இளநீர் பாயசம் மாதிரியான உணவுப் பொருட்கள் அட்டகாசம். எனக்கு சாப்பாட்டு ருசி பற்றி அவ்வளவாகத் தெரியாது. அங்கே சென்று வந்தவர்கள் என்னைவிடவும் தெளிவாகச் சொல்ல முடியும்.\nஎன்னைக் கவர்ந்த அம்சமெல்லாம் மனோகரன்தான். விமானப்படையில் சில வருடங்கள் பணியாற்றிவிட்டு ஊருக்கு வந்துவிட்டார். சரியான தொழில் எதுவும் அமையவில்லை. இவரும் சரியான பாதையில் பயணிக்கவில்லை.இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். உருப்படியான வருமானம் எதையாவது அமைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பியவர் ஏதோ கைக்கு கிடைத்த தொழில்களையெல்லாம் முயற்சித்துவிட்டு கடைசியாக பால் வியாபாரம் தொடங்குகிறார். பால் வியாபாரம் என்றால் பெரிய அளவில் இல்லை. உள்ளூர் வியாபாரம். அதிலிருந்துதான் 99 கிலோமீட்டரில் ஃபில்டர் காபி கடையை ஆரம்பிக்கிறார்.\nகாபி கடையிலிருந்து சிறகு விரிகிறது.விரிவாக்கிக் கொண்டேயிருக்கிறார். இப்பொழுது பிரமாண்ட வியாபாரம். கிட்டத்தட்ட ஜீரோவிலிருந்து தொடங்கப்பட்ட பயணம் இது. எட்டிப்பிடிக்க முடியாத உயரம். இதே சாலையில் மால் ஒன்றைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாலின் பட்ஜெட்டை இப்போதைக்கு வெளியில் சொல்லலாமா எனத் தெரியவில்லை. எனக்கு மூச்சு அடைத்தது.\n' என்று கேட்கிறவர்கள் மனோகரன் மாதிரியான ஆட்களைத்தான் முன் மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். வெறுமனே தொழில் தொடங்குகிறவர்கள் எல்லாம் வெற்றி பெற்றுவிடுவதில்லை. நமக்கு யார் வாடிக்கையாளர் என்று தெரிந்து அவர்களை நோக்கி காய்களை நகர்த்திக் கொண்டேயிருக்க வேண்டும்.\nஎவ்வளவு ஆரியபவன்களும் வசந்தபவன்களும் மூடப்பட்டிருக்கின்றன என்று நமக்கு தெரியும்தானே நல்ல பெயர் சம்பாதித்திருப்பார்கள். வியாபாரத்துக்கு உகந்த இடமாகவும் இருக்கும். ஆனாலும் கோட்டை விட்டிருப்பார்கள். தொடர்ந்து தம்மைப் புதுப்பித்துக் கொள்ளாத எந்த தொழிலும் நிலை பெற முடியாது. அது இந்தத் தொழிலாக இருந்தாலும் சரி. மனோகரன் மாதிரியானவர்கள் தொடர்ந்து தம்மை புதுப்பித்துக் கொள்கிறார்கள். ஐந்து வருடங்களில் உருமாறிவிடுகிறார்கள். 'எப்பொழுதும் புதுசு' என்பதுதான் ஈர்த்துக் கொண்டேயிருக்கிறது. அதுதான் தொழிலில் வெற்றி சூட்சமமே.\nவித்தியாசம் அல்லது மாத்தி யோசி , எப்போதும் கை விடாது என்பதற்க்கு மற்றும் உதாரணம் .\nமிக அருமையான உணவகம் சிறு தானியங்களின் சமையல் அற்புதமாக இருக்கும். மற்ற உணவகங்கள் மாதிாி இல்லாமல் சட்னி சாம்பாா் தேவையான அளவு தருவாா்கள். நியாயமான விலை. சென்னைக்கு பயணித்தால் நாங்கள் நிச்சயம் செல்லும் இடம் இந்த உணவகம்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2018/07/marutha-nayagam-dropped-because-of-abdul-kalam.html", "date_download": "2019-05-26T07:09:40Z", "digest": "sha1:TWUDSVGUUTVOUQTNJHQRASNKR5C2TV2M", "length": 8384, "nlines": 77, "source_domain": "www.viralulagam.in", "title": "அப்துல்கலாமால் அந்த திரைப்படம் கைவிடப்பட்டது..! மருதநாயகம் குறித்து கமல் வெளியிட்ட சுவாரஸ்யமான தகவல் - Viral ulagam", "raw_content": "\n சர்ச்சையில் சிக்கிய 5 தமிழ் நடிகைகள்\nசினிமா துறையில் எப்பொழுதும் இந்த காதல் கிசு கிசுக்களுக்கு பஞ்சம் இருந்ததே இல்லை. இப்படிப்பட்ட கிசுகிசுக்கள் முன்பு பல நடிகைகளின் மார்க்கெட்...\nகாணாமல் போன 'நான் அவனில்லை' ஜீவன்... திகைக்க வைக்கும் காரணம்\n'நா அவன் இல்லைங்க' என்கிற வசனத்தால் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்த நடிகர் ஜீவன், ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல்...\nகாதலுக்காக மதம் மாறிய 4 தமிழ் நடிகைகள்.. கடைசி நடிகையை பார்த்தால் ஷாக் ஆகிடுவீங்க\nதனது துணைக்காக எப்பேற்பட்ட செயலையும் செய்ய துணிய வைக்கும் சக்தி காதலுக்கு உண்டு. இதற்கு சினிமா பிரபலங்கள் மட்டும் விதி விலக்கல்ல. இப்படி கா...\n அஜித்தின் புதிய சம்பளத்தால் புலம்பும் தயாரிப்பாளர்கள்\nதமிழ் சினிமாவில் படத்தின் பட்ஜெட்டின் பெரும்பகுதி முன்னணி நடிகர்களுக்கு சம்பளமாக சென்று விடும். இதனால் நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைத...\nHome / திரைப்படங்கள் / அப்துல்கலாமால் அந்த திரைப்படம் கைவிடப்பட்டது.. மருதநாயகம் குறித்து கமல் வெளியிட்ட சுவாரஸ்யமான தகவல்\nஅப்துல்கலாமால் அந்த திரைப்படம் கைவிடப்பட்டது.. மருதநாயகம் குறித்து கமல் வெளியிட்ட சுவாரஸ்யமான தகவல்\nJuly 27, 2018 திரைப்படங்கள்\nகமல் ஹாசனின் லட்சிய திரைப்படம் என கூறப்பட்ட 'மருதநாயகம்' இன்று வரை கிடப்பில் போடப்பட்டு உள்ளது. கமலோ, சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு விரைவில் முழுநேர அரசியலிலும் ஈடுபட உள்ள நிலையில் அந்த திரைப்படம் உருவாகுவது சந்தேகம் தான் என்ற பேச்சும் கோலிவுட் வட்டாரத்தில் அடிபட ஆரம்பித்துள்ளது.\nஇப்படி இருக்க 20 வருடங்கள் முன்பு மருதநாயகம் படம் கிடப்பில் போடப்பதற்கு, 'இந்தியாவின் மறைந்து முன்னால் குடியரசு தலைவரும், இஸ்ரோ ஆராய்ச்சியாளருமான அப்துல்கலாம் தான் காரணம்' என்ற தகவலை வெளியிட்டு இருக்கிறார் நடிகர் கமல் ஹாசன்.\nஅவரது நடிப்பில் விரைவில் விஸ்வரூபம்-2 திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் அண்மையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், '1998ம் ஆண்டு அப்துல்கலாமின் தலைமையில் நடத்தப்பட்ட பொக்ரான் அணுகுண்டு சோதனை, அமெரிக்காவின் கண்ணில் மண்ணை தூவியதன் காரணமாகதான் மருதநாயகம் திரைப்படம் கைவிடப்பதாதாக' கமல் தெரிவித்தார்.\nஅதாவது மருதநாயகம் படத்தினை தயாரிக்க இருந்தது ஒரு அமெரிக்க நிறுவனம். இந்நிலையில் அப்துல் கலாமின் இந்த சோதனை பங்கு சந்தைகளில் பல மாற்றங்களை கொண்டு வர, பலத்த அடிவாங்கிய அந்நிறுவனம் படத்தயாரிப்பில் இருந்து பின்வாங்கி விட்டதாம்.\nஅப்துல்கலாமால் அந்த திரைப்படம் கைவிடப்பட்டது.. மருதநாயகம் குறித்து கமல் வெளியிட்ட சுவாரஸ்யமான தகவல் Reviewed by Viral Ulagam on July 27, 2018 Rating: 5\n சர்ச்சையில் சிக்கிய 5 தமிழ் நடிகைகள்\nகாணாமல் போன 'நான் அவனில்லை' ஜீவன்... திகைக்க வைக்கும் காரணம்\nகாதலுக்காக மதம் மாறிய 4 தமிழ் நடிகைகள்.. கடைசி நடிகையை பார்த்தால் ஷாக் ஆகிடுவீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimirror.com/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-05-26T07:48:29Z", "digest": "sha1:J5JUYPHRYGMYMVLGMNRAHCEECIWQIR66", "length": 16309, "nlines": 77, "source_domain": "www.vannimirror.com", "title": "மைத்திரிக்கு எதிராக நீதிமன்றம் மாறுமா? - Vanni Mirror", "raw_content": "\nமைத்திரிக்கு எதிராக நீதிமன்றம் மாறுமா\nமைத்திரிக்கு எதிராக நீதிமன்றம் மாறுமா\nசர்வதேச அரசியல் அரங்கில் தற்போது சமகால இலங்கை அரசியல் களம் பேசுபொருளாக மாறியுள்ளது, பல வல்லரசு நாடுகள், இராஜதந்திரிகள், மனித உரிமை அமைப்புக்கள் என பலரும் எந்நேரமும் இலங்கையையே உற்றுநோக்கும்படியான பல அதிரடி மாற்றங்கள் கடந்த இரண்டரை வார காலமாக இலங்கையில் நடந்து கொண்டிருக்கின்றன.\nகடந்த மாதம் 26ஆம் திகதி மாலை வேளை, யாரும் எதிர்பாராத ஒரு தருணத்தில் இலங்கை மக்களுக்கு பெரிய மாற்றம் ஒன்றும் அரசியல்வாதிகள் பலருக்கு அதிர்ச்சியும் காத்திருந்தது.\nஇவை அனைத்திற்கும் உரித்துடையவர்கள் மூவர், எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச.\nஇதன்படி கடந்த 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டார், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார், நடாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது, அமைச்சரவை கலைக்கப்பட்டது, புதிய அமைச்சர்கள் பதவி ஏற்கலானார்கள், ஆங்காங்கே சில கட்சித்தாவல்கள், கோடிக்கணக்கில் பணப்பறிமாற்றங்கள், மக்கள் கூட்டங்கள் என விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது அரசியல் களம்.\nஇவை அனைத்திற்கும் இடையில் சர்வதேச நாடுகள் அமெரிக்கா முதல், பிரித்தானியா, இந்தியா என பல நாடுகள் இலங்கைக்கு அறிவுறுத்தல்களையும் எச்சரிக்கைகளையும், ஆலோசனைகள் மற்றும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வந்த நிலையில் ஐ.நாடுகள் சபை இலங்கையை தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக எச்சரித்திருந்தது.\nஅதனைத் தொடர்ந்து, பல அமைச்சுக்களுக்கான புதிய அமைச்சர்கள் தொடர்ந்தும் பதவி ஏற்று வந்த நிலையில், நாடாளுமன்றத்தை உடன் கூட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டு ��ந்த அழுத்தங்களின் பிரகாரம் எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தை கூட்டுவதாக விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் ஊடாக மைத்திரி அறிவித்திருந்தார்.\nஅதன் பின்னர் அன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது ரணில் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐ.தே.க பெரும்பான்மை பலத்த காட்டப்போகின்றதா அல்லது மைத்திரி மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான சுதந்திரக்கட்சி பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கப் போகின்றதா என்ற போட்டி நிலை தொடர்ந்து வந்ததுடன் நாடாளுமன்றம் கலைக்கப்படுமா என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் இருந்தது.\nஇந்நிலையில், நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் உத்தியோகப்பூர்வமாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதுடன் அது பல அதிர்வலைகளையும் தற்போது தோற்றுவித்துள்ளது.\nநாடாளுமன்றம் கலைப்பு, அடுத்த தேர்தலுக்கான ஆயத்தங்கள் என தற்போதைய அரசியல் நிலவரம் பதிவாகின்றது.\nஇது இவ்வாறிருக்க மைத்திரி நாடாளுமன்றத்தை கலைத்தது சட்ட விரோதமானது, யாப்புக்கு முரணானது என பலர் வாதிட்டு வருகின்றனர்.\nஅதற்கும் மேலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான சுமந்திரன் இது தொடர்பில் உச்ச நீதிமன்றை நாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் உச்சநீதிமன்றை நாடவுள்ளதாக அறிவித்துள்ளார்.\nஇந்த சூழலில் மைத்திரி நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான உச்சநீதிமன்றின் முடிவு எவ்வாறு இருக்கப் போகின்றது என்பதே சமகால எதிர்ப்பார்ப்பு.\nநாடாளுமன்றை கலைத்தமைக்காக பல தரப்புக்கள் உச்ச நீதிமன்றை நாடினாலும் கூட அதற்கு சாதகமான முடிவு கிடைக்காது என்பது பலரது எண்ணப்பாடாக உள்ளது.\nஇலங்கை ஜனாதிபதி ஒருவருக்கு நிறைவேற்றதிகாரத்தின் பிரகாரம் ஒரு பெண்ணை ஆணாகவோ, ஆணை பெண்ணாகவோ மாற்றுவதைத் தவிர அனைத்து அதிகாரங்களும் உண்டு.\nநடைமுறையிலுள்ள நாடாளுமன்றத்துடன் நாட்டின் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாது என ஜனாதிபதி கருதுவாராக இருந்தால் தனக்குள்ள விசேட அதிகாரத்தை பயன்படுத்தி நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும் என ஜனாதிபதியின் சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், 19ஆவது அரசியலமைப்பு சீர���த்திருத்தத்தில் எந்தவொரு இடத்திலும் ஜனாதிபதிக்குரிய நிறைவேற்று அதிகாரம் குறைக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅவ்வாறெனில் ஜனாதிபதியின் நடவடிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளக்கூடியதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்பது எண்ணப்பாடு.\nஇந்நிலையில், 19ஆவது அரசியலமைப்பு சீர்த்திருத்த குழுவில் அங்கம் வகிக்கக்கூடிய ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் உச்ச நீதிமன்றத்தை நாடுவது எவ்வாறு சாத்தியப்படும் என்பதே இங்குள்ள கேள்வி.\nஅத்துடன், இவ்வாறான சிக்கல் நிலைகளும், இக்கட்டான சூழல்களும் உருவாக பலவீனமாக இருப்பது அரசியலமைப்பா அல்லது உள்ள குறைப்பாடுகளா என்பது விவாதப்பொருளாக இருக்கின்றது.\nமேலும், உச்ச நீதிமன்றின் தீர்ப்புக்கமைய தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள தயார் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தாலும், அதற்கும் அப்பால் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த நடவடிக்கைகளும் மும்முரமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன.\nஇம்மாதம் முதல் வேட்பு மனுத்தாக்கல்கள் ஆரம்பிப்பு, ஜனவரி ஐந்தில் தேர்தல், ஜனவரி 17 நாடாளுமன்றின் முதல் அமர்வு என அடுத்தக்கட்ட நகர்வுகள் சூடுபிடிக்கின்றன.\nஒரு வேளை ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும் கூட மீண்டும் பழைய நாடாளுமன்றத்தை கூட்டி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல, மைத்திரி எத்தனை சதவீதம் இணங்குவார் அது சாத்தியப்படுமா என்பது சிந்திக்க வேண்டியது.\nஎனினும், உச்ச நீதிமன்றின் முடிவு மைத்திரியின் அதிகாரத்திற்கு சார்பானதாகவே அமையும் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கின்றது.\nஇந்நிலையில், அடுத்தக்கட்ட தேர்தல் பரபரப்புக்கு இலங்கை அரசியல் களம் நகர்வதோடு, இலங்கை மக்களுக்கு அடுத்த தேர்தல் களம் மீண்டும் ஓர் செய்தியை சொல்ல காத்திருக்கின்றது என்பதே நிதர்சனம்.\nPrevious articleபரபரப்பான நிலையில் நாட்டு மக்களுக்கு மஹிந்த கொடுத்த இன்ப அதிர்ச்சி\nNext articleசர்வதேசம் இன்று கூட்டமைப்பின் பக்கம் சம்பந்தன் – மகிந்தவிற்கு சவால்\nஉடனுக்குடன் செய்திகளை உண்மையாக வழங்கும் இணைய ஊடகம் உங்கள் பிரதேச செய்திகளை எமது தளத்தில் பிரசுரிக்க கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு அன���ப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnews.wetalkiess.com/kanchana-3-movie-trailer/", "date_download": "2019-05-26T08:10:11Z", "digest": "sha1:K3T24POZKGSXMFVY7B2LEHTLLAJKMTPS", "length": 3259, "nlines": 25, "source_domain": "tamilnews.wetalkiess.com", "title": "மிரட்டலான காஞ்சனா 3 படத்தின் ட்ரைலர்! – Wetalkiess Tamil", "raw_content": "\nஉலகம் முழுவதும் காஞ்சனா 3 வசூல் சாதனை – இத்த...\nகாஞ்சனா 3 நடத்தும் பேய் வேட்டை – 2 வார வசூல...\nவிஸ்வாசம் ஓப்பனிங் வசூலை முறியடித்த காஞ்சனா 3 \nபொன்னியின் செல்வன் படம் பற்றி முதல் முறையாக பேசிய ...\nமீண்டும் பழைய காதலியுடன் கைகோர்க்கும் சிம்பு\n‘தளபதி 64’ படத்தின் கதைக்களம் மற்றும் ...\nசிவகார்த்திகேயனுடன் நடிக்க மறுத்த இரண்டு நடிகைகள் ...\nப்ரியா பவானி ஷங்கர் போலி ஐடி செய்யும் அட்டகாசம் &#...\nஜிம்மில் ‘தல’ – அடுத்த படத்திற்க...\nஎன்ன பிரச்னை வந்தாலும் விஜய் தேவர்கொண்டாவிற்கு முன...\nவைகைப்புயல் வடிவேலுவின் தற்போதைய நிலைமை இது தான்\nமுன்னணி நடிகருடன் மோதும் யோகி பாபு – ஹீரோவான முதல் படத்திலேவா\nபொன்னியின் செல்வன் படம் பற்றி முதல் முறையாக பேசிய ஐஸ்வர்யா ராய்\nமீண்டும் பழைய காதலியுடன் கைகோர்க்கும் சிம்பு\n‘தளபதி 64’ படத்தின் கதைக்களம் மற்றும் விஜய்யின் கதாபாத்திரம் இது தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/amp/", "date_download": "2019-05-26T06:53:00Z", "digest": "sha1:5QO56USLPB7UYFIDJHRZLFD55B72S6F3", "length": 8353, "nlines": 34, "source_domain": "universaltamil.com", "title": "பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்கு உள்ளுராட்சி சபை", "raw_content": "முகப்பு News Local News பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்கு உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் உள்ளீர்க்கப்பட வேண்டும் பூ.பிரசாந்தன்\nபிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்கு உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் உள்ளீர்க்கப்பட வேண்டும் பூ.பிரசாந்தன்\nபிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்கு உள்@ராட்சி சபை உறுப்பினர்களும் உள்ளீர்க்கப்பட வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபிரதேச ரீதியாக நடத்தப்படும் அபிவிருத்திக் குழுக்கூட்டங்களுக்கு தவிசாளர்களைத் தவிர உள்ளுராட்சிமண்ற உறுப்பினர்களை அழைப்பதில்லை என்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில தீர்மானத்தினை மீழ்பரிசீலனை செய்து பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்கு உள்@ராட்சி சபை உறுப்பினர்கள் உள்ளீர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட செயலகத்திற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெருவித்துள்ளார் மேலும் அக்கடிதத்தில்\nஉள்@ராட்சி சட்டத்திற்கு அமைய 2018 கலப்பு தேர்தல் முறையின்படி 60மூ சட்ட முறையிலும் 40மூ விகிதாசார முறையிலும் நடைபெற்றது தாங்கள் அறிந்ததே. அதற்கு அமைய வட்டாரம் தொடர்பாக மக்களின் கருத்துக்களை வெளிப்படுத்தும் ஜனநாயகத்தின் குரலாக ஒவ்வொரு வட்டாரத்திற்கும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் பிரதேச ரீதியாக மக்களின் கருத்துக்களை வெளிக்கொண்டுவரும் விகிதாசார பிரதிநிதிகளும் இருக்கின்றனர்.\nகுறித்த பிரதேசத்தின் மக்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய சுமையும் உள்@ராட்சி உறுப்பினர்கள் என்ற வகையில் இவர்களின் தோளில் சுமத்தப்பட்டுள்ளது.\nஅத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி நகரசபையைத் தவிர ஏனைய அனைத்து சபைகளிலும் எந்தக் கட்சியோ, சுயேட்சைக் குழுவோ அறுதிப்பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சி அமைக்கவில்லை. பல கட்சிகள் அல்லது சுயேட்சை குழுக்கள் சேர்ந்தே புரிந்துணர்வின் அடிப்படையிலேயே ஆட்சி நடைபெறுகின்றமையும், தாங்கள் அறிந்ததே.\nஇந்நிலையில் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வந்து தீர்வு பெற்றுக்கொடுப்பதற்கு ஏதுவாக அமைந்துள்ள அனைத்து திணைக்கள அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் கலந்து கொள்ளும் பிரதேச அபிவிருத்திக்குழுவில் உள்@ராட்சி சபை உறுப்பினர்கள் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்படுமானால் அவர்கள் எங்கு தாங்கள் சார்ந்த சமூகத்தின் கருத்துக்களை தெரிவிப்பது.\nஅத்தோடு உள்ளுராட்சி சபைகளுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மட்டும் மக்களின் பிரச்சினைகளல்ல மாகாண,மத்திய, துறைசார் திணைக்களங்கள் மூலம் தீர்வு காணப்பட வேண்டிய பல பிரச்சனைகளை மக்கள் எதிர் நோக்குகின்றனர்.\nதமிழ் அரசியல்கைதி விடயத்தில் சம்பந்தன் விதண்டாவாதம் பேசுகின்றாரா தமிழ்மக்கள் சந்தேகம் கொள்கின்றார்கள்- பூ.பிரசாந்தன் தெரிவிப்பு\nகிழக்கில் தமிழர்களுக்���ு எதிரான காலணித்துவ ஆட்சியா – பூ.பிரசாந்தன்\nகிழக்கில் குறைந்து வரும் தமிழர்களின் வீதாசாரம்; வரட்டு கௌரவம் பார்த்தால் அடிமைத்துவமே நிலையாகும் – பூ.பிரசாந்தன் தெரிவிப்பு\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-05-26T07:43:37Z", "digest": "sha1:FPUABDVHRQM47U4ERN7RLTVD7JDCQ5WP", "length": 15587, "nlines": 96, "source_domain": "universaltamil.com", "title": "பௌத்த மதத்திற்கு பாதிப்பு இன்றி மே தினத்தை அனுஷ்டிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு!!", "raw_content": "\nமுகப்பு News Local News பௌத்த மதத்திற்கு பாதிப்பு இன்றி மே தினத்தை அனுஷ்டிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு\nபௌத்த மதத்திற்கு பாதிப்பு இன்றி மே தினத்தை அனுஷ்டிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு\nஉலக தொழிலாளர் தினத்தினை மே 01 திகதி கொண்டாட தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகவும், அந்த தீர்மானத்தினால் பௌத்த புனித நாளுக்கு எந்த தீங்கும் எற்பாடாது என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் துரைரட்ணசிங்கம் தெரிவித்தார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரனின் வீட்டில் நேற்று (26) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஉலக தொழிலாளர் தினத்தினை பௌத்த புனித நாளுக்கு எந்தவித பங்கமும் ஏற்படாத நாளில் நடாத்துவதற்கும் முன்னர் ஒரு முறை நடந்தவற்றினைப் போன்று ஒத்துழைப்புத் தாருங்கள் என்ற வகையில், இருந்தும் உலக தொழிலாளர்களின் தினம் என்பதனால், அரசாங்கத்தின் வேண்டுகோளை கௌரவப்படுத்த வேண்டும் என்பதனாலும், வெசாக் நிகழ்வுகள் நடைபெறுகின்ற இடங்களில் மே தின நிகழ்வுகளை நடாத்தாது. வுடகிழக்கினைப் பொறுத்தவரையில் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் இந்த பிரதேசத்தில் அங்குள்ள பௌத்த தலங்களுக்கு இடையூறுகளை விளைவிக்காத வகையில், உலக தொழிலாளர் தினத்தினை மே 01 ஆம் திகதியே கொண்டாட வேண்டுமென்று தீர்மானித்துள்ளோம்.\nஇந்த தீர்மானம் எந்தவிதத்திலும், பௌத்த புனித நாளை அகவுறவுப்படுத்துவதாக ஆகாது. பேளத்த மக்களை கண்ணியப்படுத்தும் முகமாக யாழ்.மாவட்டத்தினைப் பொருத்தவரையில் பருத்தித்துறையில் தொழிலாளர் தினத்தினைக்கொண்டாடுவதற்கும், கிழக்குமாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை உள்ளடக்கியதாக வெள்ளாவெளிப் பிரதேச சபையின் விளையாட்டு மைதானத்திலும் கொண்டாட தீர்மானித்துள்ளோம்.\nஉலக மேதினக் கொண்டாடத்திற்கான தீர்மானம் பௌத்த மகாநாயக்கர்களின் வேண்டுகோளைப் புறக்கணித்ததாக அமையாது. அவர்களை கண்ணியப்படுத்தும் முகமாக, இந்த மேதின நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.\nவடகிழக்கு வாழ் மக்களின் செயற்பாட்டினை கண்ணியப்படுத்தும் முகமாக மேதினக்கூட்டத்தினை 12 மணிக்குப் பின்னர் வர்த்தக வியாபார உரிமையாளர்கள், தமது வர்த்தக நிலையங்களை மூடி தொழிலாளர்கள் மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வர்த்தக் பெருந்தகைகளிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வேண்கோள்விடுத்துள்ளனர்.\nநடப்பாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மீதான இரண்டாம் வாசிப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு மக்களுக்கு ஆதரவாகவே செயற்படும் : சீனித்தம்பி யோகேஸ்வரன்\nசந்திரிக்காவால் மகிந்தவுக்கு வருகின்ற ஆபத்து- மகிந்த அரசுக்கு பெரும் பின்னடைவு உருவாகும் நிலை\nதேவி-2 ரெடி ரெடி பாடலில் பிரபுதேவாவிடம் அத்துமீறிய தமன்னா- புகைப்படங்கள் உள்ளே\n2016 ஆம் ஆண்டு பிரபுதேவா - தமன்னா நடிப்பில் வெளியான தேவி படத்தின் இரண்டாம் பாகம் தேவி-2. முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா - தமன்னா இரண்டாவது பாகத்திலும் இணைந்து நடித்துள்ளனர். படத்திற்கான இசையை...\nஇன்று எந்த ராசியினருக்கு யோகம்\nமேஷம் தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். உங்களுடைய ஆலோசனைகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். ரிஷபம் கோபத்தை...\n நீங்க எச்சரிக்கையா இருக்க வேண்டிய நேரமிது\nநமது மனித வாழ்வை பற்றியும் அதனை சிறப்பாக எப்படி வாழ்வது என்பது பற்றியும் நமது பண்டையகால புராணங்கள், வேதங்கள், சாஸ்திரங்கள், உபநிஷதங்கள் என அனைத்திலும் நமது முன்னோர்கள் பல குறிப்புகளை எழுதி வைத்துள்ளனர்....\n42வது பிறந்த நாளை கொண்டாடும் நடிகர் கார்த்தி இனிய பிறந்த நா���் வாழ்த்துக்கள்\nநடிகர் கார்த்தி பிரபல நடிகர் சிவகுமாரின் 2வது மகன். இவர் பருத்தி வீரன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர் மணிரத்னத்திடம் ஆயுத எழுத்து திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். தற்போது இவர்...\nஅட இவங்க நம்ம சாய்பல்லவியா வாலிபருடன் மிக நெருக்கமான நடனமாடும் வீடியோ உள்ளே\nதமிழ் சினிமாவில் கரு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. இவர் மாரி 2 படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தில்...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபோட்டோ ஷூடிற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள Niharikaa Agarwal – புகைப்படங்கள் உள்ளே\nமிக மெல்லிய உடையில் போஸ் கொடுத்த தமன்னா – வைரலாகும் புகைப்படங்கள்\nபிகினியில் யானை மேல் சவாரி செய்யும் கிம் கர்தாஷியன் – ஹாட் புகைப்படங்கள் உள்ளே\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nகணவன் வேறு பெண்ணுடன் உல்லாசம்- நேரில் பார்த்த மனைவி செய்த செயல்\nமுன்னழகு தெரியும் படி கவர்ச்சியான உடையில் கென்ஸ் விழாவிற்கு சென்ற மல்லிகா ஷெராவத்\nஅட இவங்க நம்ம சாய்பல்லவியா வாலிபருடன் மிக நெருக்கமான நடனமாடும் வீடியோ உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ajaywin.com/2015/07/blog-post_5.html", "date_download": "2019-05-26T07:31:27Z", "digest": "sha1:AUS4UQ4YNTWLCDGMAPGOED5J37X76VBR", "length": 5036, "nlines": 55, "source_domain": "www.ajaywin.com", "title": "Ajaywin.com: கொழும்பு நகரில் சிசிடிவி கமெராவில் பதிவாகிய வீதி விபத்துக்கள் (வீடியோ இணைப்பு)", "raw_content": "\nகொழும்பு நகரில் சிசிடிவி கமெராவில் பதிவாகிய வீதி விபத்துக்கள் (வீடியோ இணைப்பு)\nகொழும்பு நகரில் சிசிடிவி கமெராவில் பதிவாகிய வீதி விபத்துக்கள் (வீடியோ இணைப்பு)\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னையில் 'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது. பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன��று முத...\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\ntamil eelam song ஆழக்கடல் எங்கும்\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\nஎமது மின்னஞ்சல் முகவரி ajayvideoworld@gmail.com ஆகும். ஏதாவது தகவல்கள், விசாரணைகளுக்கு நீங்கள் இந்த மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவார்களுக்கும் பகிர்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/02/26/103310/", "date_download": "2019-05-26T07:16:26Z", "digest": "sha1:ZK6HGSEKOCLK55ER2ZISUSGMRQ2TDEMW", "length": 8092, "nlines": 107, "source_domain": "www.itnnews.lk", "title": "போதைப்பொருள் ஒழிப்பு முயற்சிகள் வலுவடைந்துள்ளன -பிரதமர் - ITN News", "raw_content": "\nபோதைப்பொருள் ஒழிப்பு முயற்சிகள் வலுவடைந்துள்ளன -பிரதமர்\nகிராமசக்தி மக்கள் வேலைத்திட்டத்தின் கீழ் மத்திய மாகாணத்திற்கு பல்வேறு நன்மைகள் 0 12.ஜூலை\nபபி எனப்படும் இசுரு சமிந்த என்பவர் கைது 0 20.மார்ச்\nஇன்றைய வானிலை அறிக்கை 0 13.மார்ச்\nசமகால அரசாங்கத்தின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு முயற்சிகள் வலுவடைந்துள்ளன என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nபாதாள கும்பலைச் சேர்ந்த மாகந்துரே மதூஸ் என்பவரை கைது செய்தமை குறித்து ஐக்கிய அரபு எமிரேற்சின் வெளிவிவகார அமைச்சருடன் முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் பிரதமர் கூறினார்.\nபுளத்சிங்கள பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் உரையாற்றிய பிரதமர், எவரேனும் சுயாதீன ஆணைக்குழுவின் மீது சேறு பூச முனைந்தால் அதன் மூலம் போதைப்பொருள் ஒழிப்பு முயற்சிகள் சீர்குலையும் என பிரதமர் சுட்டிக்காட்டினார்.\nஇதன் போது புளத்சிங்கள எகல்ஓயா பல்நோக்குக் கட்டிடத்தையும், வாராந்தச் சந்தையையும், பொருளாதார மத்திய நிலையத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்.\nஅரசியல் யாப்பின் மீதான 19வது திருத்தத்தின் மூலம் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவை ஸ்தாபித்ததால், நாட்டிற்குள் நிகழ்ந்த போதைப்பொருள் கடத்தல் முயற்சிகளை சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கும் முயற்சிகள் வேகம் பெற்றதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் மர முந்திரிகைச் செய்கை பாதிப்பு\nஇலங்கை – பாகிஸ்தான் வர்த்தக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருப்பதாக வெளியிட்டிருந்த செய்தி உண்மைக்கு புறம்பானது\nபயிர்ச்செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக நட்டஈடு வழங்க நிதி ஒதுக்கீடு\nஅரச வருமானம் 9300 கோடி ரூபாவினால் உயர்வு\nத பினேன்ஸை கவனிக்க நடவடிக்கை\nபயிற்சிப்போட்டியில் பாகிஸ்தானை வென்ற ஆப்கான்\nஉலக கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை வரையறுக்க நடவடிக்கை\nஉலக கிண்ணத்துக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம்\nசாதனையாளர்கள் சும்மா இருப்பதில்லை-அதற்கு தோனி ஓர் எடுத்துக்காட்டு\nஇங்கிலாந்து – பாகிஸ்தான் நான்கவது ஒருநாள் போட்டி இன்று\n100 கோடியில் தயாராகும் விக்ரம் 58\nதனது உடல் எடை குறைப்பு ரகசியத்தை புத்தகமாக வெளியிடும் பிரபல நடிகை\nசிவா இயக்கத்தில் இணையும் நயன்\nநீண்ட இடைவேளைக்கு பின்னர் மகளின் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை\nசர்வதேச திரைப்பட விழாவில் கீர்த்தி சுரேஷின் திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desinghraja.blogspot.com/2011/09/", "date_download": "2019-05-26T08:03:16Z", "digest": "sha1:5VFUZVE2SDZUJBACJ24GUNL7HABHG5GX", "length": 15983, "nlines": 239, "source_domain": "desinghraja.blogspot.com", "title": "September 2011 | Trust Your Choice", "raw_content": "\nஓட்ஸ், பாதாம் உள்ளிட்ட பருப்பு வகைகள் உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nபாதாம் போன்ற பருப்பு வகைகள் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்பதால் பெரும்பாலும் இத்தகைய உணவு வகைகளை பலரும் தவிர்க்கின்றனர்.\nஉங்களது மென்பொருளை பிறர் பயன்பாட்டிலிருந்து பாதுகாக்க..\nகணணியில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் போது சில பாதுகாப்பு குறைபாடுகள் வரலாம். நீங்கள் நிறுவியுள்ள மென்பொருளை வேறு யாரும் பயன்படுத்தி விடக்கூடாது என்று எண்ணலாம்.\nஒயின் அருந்துவது பண்டைய காலத்திலிருந்து வழக்கத்தில் உள்ளது. இன்றைய சூழ்நிலையில் ஒயின் குடிப்பது மக்களிடையே மிக சாதாரணமாக உள்ளது. பெருநகரங்களில் வாழும் பெரும்பாலான பெண்களும் தற்போது ஒயின் அருந்துகின்றனர் என்பது மறு��்க முடியாத உண்மை. மேலும் ஒயின் குடிப்பதால் தோலின் நிறம் கூடும், தோல் மென்மையாக மாறும், மற்றும் உடலுக்கு நல்லது என்று கூறி பல நபர்கள் ஒயின் அருந்துவதை நாம் பார்த்திருப்போம். பொதுவாக\nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப்போவதும் உண்டு. இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில குறிப்புகள்:\nஅதிக அளவில் மதுபானங்கள் குடிப்பவர்களின் எடை அதிகரிக்கும். ஏனெனில் அவற்றில் சர்க்கரை சத்து அதிக அளவில் இருப்பதால் அது போன்ற நிலை ஏற்படும். இது ஏற்கனவே நடந்த ஆய்வில் கண்டறியப்பட்டிருந்தது. தற்போது புதிதாக ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nதினமும் ஒரு முட்டை, டாக்டருக்கு 'குட்பை'\nதினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் நோய் நொடி எதுவும் அண்டாது என்று கூறப்படுகிறது\nதாய்பாலுக்கு அடுத்தபடியாக இயற்கையான முறையில் புரோட்டீன் கிடைக்கிறது என்றால் அது முட்டையில் தான். இதில் எக்கசக்க ஊட்டச்சத்துகள் உள்ளன.\nபுதினா _கைப்பிடி அளவு, துளசி _ கைப்பிடி அளவு, கற்பூரவள்ளி இலை _கைப்பிடி அளவு, மிளகுத்தூள் _கால் டீஸ்பூன், சுக்குப் பொடி _ கால் டீஸ்பூன், உப்பு _ 1 சிட்டிகை, சர்க்கரை_ 200 கிராம், தண்ணீர் _100 மில்லி எலுமிச்சம் பழம் _ கால் பழம்.\nபுதினா, துளசி, கற்பூரவள்ளி இலை, மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.\nராஜீவ் கொலை வழக்கு மர்மம் பரபரப்பு வீடியோ\nராஜீவ் காந்தி கொலையில் என்ன நடந்தது என்று முதல்தடவையாக வாயைத்திறக்கிறார் முந்நாள் சி.பி.ஐ அதிகாரி திரு மோகன்ராஜ் அவர்கள்,\nநகரத்திலிருந்து நீங்கி, இயற்கை அழகு நிறைந்த மலைப்பதையூடகச் சென்று கொண்டிருக்கிறது அந்தப் பேருந்து அதிகாலை நேரம் தூக்கக் கலக்கத்துடன் பயணிகள். வெறுமையும், மென்சோகமும் படர்ந்த முகத்துடன் ஒரு அழகிய இளம் பெண் - அவள் பெயர் மரியா\nஎலாய் - 19 வயது இளைஞன். சிமேட்ரியில் வைக்கப்படும் சிலைகள் வடிப்பவன். நீண்ட பொய்க்கால்களைக் கட்டிக் கொண்டு நடக்கக் கூடியவன். அவ்வப்போது ஒரு bun போல மாறுவேடமணிந்து விளம்பரப் பிரசுரங்களை விநியோகிப்பவன். அவனது அப்பா இறந்தபின், அடிக்கடி அவர் தன்னோடு வந்து பேசுவதாக தன அண்ணனிடம் சொல்கிறான்.\nபொய்களைப் பொடிப்பொடியாக்கி நிஜத்தைப்போல நிமிர்ந்து வந்த ரஜினி – வைரமுத்துவின் ஒரு பரவச கட்டுரை...\n120 நாட்களுக்குப் பிறகு ரஜினியைச் சந்திக்கப் போகிறேன்.\nபரவசம் போலொரு துயரம்; துயரம் போலொரு பரவசம் நெஞ்சில் பரவி நிற்கிறது. வாழ்வின் விளிம்புவரை சென்று மீண்ட புகழ்மிக்கதொரு பெருங்கலைஞனை இன்னும் சற்று நேரத்தில் சந்திக்கவிருக்கிறேன்.\nகாந்த குடை விரிக்க சூப்பர் திட்டம்\nவாஷிங்டன் : செயலிழந்த செயற்கை கோள்கள், விண்கலங்களில் இருந்து வெளியேறிய பொருட்கள், சிறிய நட், போல்ட் என்று 22 ஆயிரத்துக்கும் அதிகமான பொருட்களில் விண்வெளியில் மிதக்கின்றன. இவற்றால் செயற்கை கோள்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று எச்சரிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nவிண்வெளியில் சுற்றும் செயற்கை கோள்கள், தேவையற்ற பொருட்கள் தொடர்பாக அமெரிக்காவின் தேசிய ஆய்வு கவுன்சில் ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டது.\nNews : குஜராத்தில் மீண்டும் நானோ கார் தீப்பிடித்து எரிந்தது\nகுஜராத்தில் நடுரோட்டில் சென்று கொண்டிருந்த நானோ கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அதில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். , அனந்த் என்ற இடத்தை சேர்ந்தவர் ஹப்சா முகம்மது இக்பால் கதடி. .இந்த நிலையில், கதடியின் கணவர் தனது நண்பர்கள் 4 பேருடன் பணிநிமித்தம் காரணமாக நானோ காரில் அலுவலகம் புறப்பட்டனர்.\nராஜீவ் கொலை வழக்கு மர்மம் பரபரப்பு வீடியோ\nபொய்களைப் பொடிப்பொடியாக்கி நிஜத்தைப்போல நிமிர்ந்து...\nகாந்த குடை விரிக்க சூப்பர் திட்டம்\nNews : குஜராத்தில் மீண்டும் நானோ கார் தீப்பிடித்து...\nஅணைத்து செய்திகளும், டிவி நிகழ்சிகளும் இங்கு பார்க்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2018/06/blog-post_7.html?m=1", "date_download": "2019-05-26T07:13:30Z", "digest": "sha1:XJN4WGSXOTC7VY2HTQZYBYMXQKMOUJSG", "length": 37962, "nlines": 462, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: முடிந்தால் நகைக்கலாம்", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nவியாழன், ஜூன் 07, 2018\nஅமைச்சரே எதிரி நாட்டுப்படைகள் போர் புரிவதற்கு தயாராக இருப்பதாக ஓலை அனுப்பி இருக்கின்றார்களே... கத்தியின்றி ரத்தமின்றி சுலபமான தீர்வு காண்பதற்கு அமைச்சரவையில் என்ன ஆலோசனை செய்தீர் \nஆம் மன்னா, நேற்று இரவு முழுவதும் மெரிட்டனில் சீரியல் நடிகைகளுடன் ஆலோசித்ததில் நாட்டை எதிரி நாடுகளிடம் ஒப்படைத்து விட்டால் பிரச்சனையை சுமூகமாக தீர்த்து விடலாம் மன்னா.\nயாரங்கே... முதலில் இந்த அமைச்சரை பலி பீடத்தில் வைத்து தீர்த்துக் கட்டுங்கள்.\nவணக்கம் மன்னா, இவன் நேற்று மகாராணியார் அந்தப்புரத்தில் குளித்து ஆடை மாற்றிய சுமார் 1 ½ நாழிகை வரை பார்த்துக்கொண்டே இருந்தான் மன்னா ஆகவே மகாராணியை முழுமையாக பார்த்த இவனது கண்களை பிடுங்க உத்தரவு கொடுங்கள்.\nயாரங்கே... மகாராணியாரை 1 ½ நாழிகை வரை பார்த்த அன்னிய தேசத்து கயவனை உடன் பிடிக்காமல் கூடவே இருந்த பார்த்த அரண்மனை சேவகனின் கண்களைப் பிடுங்கி எறியுங்கள்.\nவணக்கம் அரசே... நேற்று இளவரசி தேரில் ஜேம்ஸ் ஊரணியோரம் வீதிஉலா வரும் பொழுது இளவரசி மீது தூக்கிப் போடப்பட்ட முயல் குட்டியை தேரின் சக்கரத்தில் வைத்து நசுக்கி விட்டேன் மன்னா.\nயாரங்கே... இளவரசி மீது முயல் குட்டியை வீசியவனைப் பிடிக்காமல் வந்த இந்த தேரோட்டின் தலையை தேரின் சக்கரத்தில் வைத்து நசுக்குங்கள்.\nமன்னிக்க வேண்டும் மன்னா இந்த மாதம் சம்பளம் தாமதமானதால்தான் எனது போர் வாளை கறிக்கடை கரீம்பாயிடம் அடகு வைத்தேன் இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் மன்னா.\nயாரங்கே... இந்த போர் வீரனை கறிக்கடை கரீம்பாயை விட்டே தலையை வெட்டச்சொல்லி இவன் தலையை பத்தமடைப் பாயில் சுருட்டி வீசுங்கள்.\nமன்னா நேற்று இளவரசியாருக்கு பறக்கும் முத்தம் கொடுத்த இனைஞனை எனது செல்லில் காணொளி எடுத்திருக்கிறேன் இதோ ஆதாரம் அவனின் கைகளை வெட்ட ஆணையிடுங்கள் மன்னா.\nயாரங்கே... இளவரசிக்கு பறக்கும் முத்தம் கொடுத்தவனின் கையை வெட்டாமல் அதை காணொளி எடுத்த இந்த காவல் வீரனின் கைகளை வெட்டி எறியுங்கள்.\nபுலவரே என்னைப் புகழ்ந்து எழுதிய கவிதையை படித்துக் காண்பீர் கில்லர்ஜியின் நண்பர் - நண்பிகளும் கேட்டு எனது பெருமை அறியட்டும்.\nதேக்கு மரத்தில் தூக்கு மேடை போட்ட ஜோக்கு மன்னா\nஉன்னை எதிர்த்து நாக்கு பேசத்தடை போட்ட பேக்கு மன்னா\nமக்கள் வாயில் பாக்கு போடவும் தடை ஏன் மன்னா \nஉன் மொட்டைத் தலையில் இருப்பது களி மண்ணா \nயாரங்கே... என்னை களி மண் என்று சொன்ன இந்த புலவரை உயிருடன் களி மண்ணால் பூசி மூடுங்கள்.\nதண்டனை பெறுபவர்கள் எல்லோருக்குமே தீர்வு அவர்களது வாயிலிருந்தே வருகிறதே...\nஅரசருக்கு சொந்த சரக்கு கிடையாது போலயே...\nதுரை செல்வராஜூ 6/07/2018 2:30 ம��ற்பகல்\nதலை வெட்டித் தம்பிரான் இவன் தானோ\nவெளியில் இருந்து ஏடாகூடமாக ஏதாவது சிரித்து வைத்தால் - விபரீதம் ஆகிவிடும் என்று வீட்டுக்குள் வந்து சிரித்தேன்...\nராஜாவின் காதுக்கு எட்டாமல் இருந்தால் சரி....\nராஜாவின் காதுக்கு கேட்டு விட்டதாக ஒற்றனிடமிருந்து ஓலை வந்தது.\nஸ்ரீராம். 6/07/2018 5:30 முற்பகல்\nசிரிக்க முடிந்ததால் சிரித்து விட்டேன்.\nஸ்ரீராம். 6/07/2018 5:30 முற்பகல்\nமன்னனுக்கு மரண தண்டனை கொடுப்பது மட்டும்தான் வேலையா\nஇது காலை வேளை அரச சபை கூடியதும் முதல்கட்டம். இது முடிந்ததும் அந்தப்புரத்துக்கு பறந்து விடுவார்.\nஸ்ரீராம். 6/07/2018 6:29 முற்பகல்\nஹா... ஹா... ஹா... அடுத்த வேலை அங்குதானாக்கும்\nதுரை செல்வராஜூ 6/07/2018 6:33 முற்பகல்\nமரண தண்டனை கொடுப்பதும் மன்னனுடைய வேலை தான்....\nஇங்கே மன்னனுடைய முகங்களில் ஒன்றைதான் பதிவிட்டுள்ளார் - ஜி\nஇனிவரும் பதிவுகளில் மன்னனின் மற்ற முகங்களையும் பதிவிடுவார் என எதிர்பார்க்கலாம்....\nமுக்கியமாக வங்கி நாட்டு இளவரசி வளைக்கை செல்வியை வளைக்கப் போய் -\nசேடிப் பெண்ணைத் தூக்கிக் கொண்டு வந்த விவகாரம்\nஸ்ரீராம். 6/07/2018 6:37 முற்பகல்\n//முக்கியமாக வங்கி நாட்டு இளவரசி வளைக்கை செல்வியை வளைக்கப் போய் - சேடிப் பெண்ணைத் தூக்கிக் கொண்டு வந்த விவகாரம்\nஆஹா... இப்படி வேற ஒண்ணு இருக்கா வங்கி நாடா வங்க நாடா\nஆஹா என்ன ஜி அடுத்த பதிவுகளுக்கு அஸ்திவாரமிடுவது போலிருக்கிறதே...\n இதுக்கு விளக்கரை அளித்திட ஸ்ரீராம்ஜி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.\nஸ்ரீராம். 6/07/2018 7:01 முற்பகல்\nஅக்காவுக்கு பயமே கிடையாதே... என்ன ஆச்சு\nபீப்பீ ஊதியதற்கு அர்த்தம் சொல்லுங்கள் ஜி. எனக்கு பி.பி. ஏறுது.\nஆஆஆஆஆஆஅ கீசாக்கா வாழ்க்கையில் முதேல்ல் தடவையா ஷையாகிட்டா:).. ஹையோ டங்கு ச்லிப் ஆச்ச்சூஊஊஊஊஊ பயப்படுறாஆஆஆஆஆ ஹா ஹா ஹா:))\nகரந்தை ஜெயக்குமார் 6/07/2018 6:52 முற்பகல்\nவருக நண்பரே மிக்க நன்றி\nதுரை செல்வராஜூ 6/07/2018 6:54 முற்பகல்\n// வங்கி நாடா.. வங்க நாடா\nவங்க நாடு..ந்னு சொல்லப் போய்\nவேற எதும் வில்லங்கம் வந்தால்\nஆமாம் பிறகு மஞ்சப்பொடிகள் பிரச்சனையை கிளப்பி விடுவார்கள்.\n'பசி'பரமசிவம் 6/07/2018 7:04 முற்பகல்\nசில ஜோக்குகள் புன்னகைக்க வைத்தன. சில சிரிக்க வைத்தன. மொட்டைத்தலை மன்னர்[கில்லர்ஜி] ஜோக்கு வாய்விட்டுச் சிரிக்க வைத்தது.\nவருக நண்பரே கடைசியில் என்னை மன்னராக்கி விட்டீர்களே...\n'பசி'பரமசிவம் 6/07/2018 9:12 பிற்பகல்\nநீங்கள் மொட்டைத் தலையுடன் இருந்ததால், உங்களை நீங்களே மன்னராக உருவகம் செய்திருக்கிறீர்கள் என்ற நினைப்பில் இவ்வாறு எழுதிவிட்டேன்.\nநிதானமாக யோசித்ததில், தவறு செய்துவிட்டோமோ என்ற உறுத்தல்.\nஅன்புகொண்டு தவறாக எடுத்துக்கொள்ள் வேண்டாம்.\nநண்பரே பதிவின்படி நீங்கள் சொன்னதே உண்மை எனது கணக்கும் அதுவே... நான் என்னை மன்னராக்கி விட்டீர்களே என்று கலாத்தலுக்காக கேட்டேன்.\nஅதுதான் உங்களைக் குழப்பி விட்டது போலும்\nஇதில் தவறாக நினைக்க ஒன்றுமே இல்லையே.....\nதிண்டுக்கல் தனபாலன் 6/07/2018 8:17 முற்பகல்\nவாங்க ஜி வருகைக்கு நன்றி\nஎன்ன பேக்கு மன்னன் னா...அட கொடுமையே...\nகொடுமையை ரசித்தமைக்கு நன்றி சகோ\nரசித்தேன். 1 1/2 நாழிகை மகாராணியார் குளிப்பதைப் பார்த்தவனுக்கு, \"என்னால ரெண்டு நிமிஷம்கூடப் பார்க்க முடியாது, நீ எப்படி 1 1/2 நாழிகை, என்று பரிசு கொடுப்பாரோன்னு பார்த்தேன்.\nஇவரோட பாலிஸியே தண்டனை வழங்குவது மட்டும்தானோ... என்னவோ...\nபிழையை திருத்தி விட்டேன் நன்றி நண்பரே\nபடத்தை இப்போதுதான் பார்த்தேன். ஓவியர் கோபுலு, தனது வலது கையில் பிரச்சனை வந்தபிறகு (வயதான பிறகு), இடது கையில் வரைய முயற்சி செய்து அதில் வெற்றி பெற்றார்.\nநீங்கள் இடது கையால் நன்றாக எழுதினீர்களா\nஎனக்கு மிரர் இமேஜாக எழுதுவது ஓரளவு சுலபமாக வரும். (தமிழ்ல ஓரளவு வேகமாகவும், ஆங்கிலத்தில், கூட்டெழுத்து இருப்பதால் கொஞ்சம் மெதுவாகவும்) திருமணத்துக்கு முன்பு மனைவிக்கு 4-5 பக்கக் கடிதம் முழுவதும் மிரர் இமேஜாக எழுதினேன். அவள் கண்ணாடியைக் காட்டிப் படித்தாளாம்.\nஎழுத்து நன்றாக வரும் என்று சொல்ல முடியாது.\nசிறு வயதில் இரகசியங்களை நான் மிரரில்தான் எழுதுவேன். ஆனால் உங்களைப்போல் 4,5 பக்கத்துக்கு எழுதியதில்லை.\nமாறுபட்ட சிந்தனையாளர்கள் உலகம் முழுவதும் பரவித்தான் வாழ்கின்றனர் போல...\nசிந்தனை உணர்வே வராத ரஜினி ரசிகர்கள் போலவே...\nநானும் இடது கையால ஓரளவுக்கு எழுதுவேன்.. வலது கையால எழுதினால் அதிராவைப்போல இருக்கும்:)) இடது காண்ட் எனில் அஞ்சுவைப்போல இருக்கும்:)) ஹையோ படிச்சதும் கிலி:)ச்சு ஜாம்ஸ் ல போட்டிடுங்கோ கில்லர்ஜி:))\nஇடது கையில் எழுதினால் அஞ்சுவைப்போல் இருக்குமா \nநன்றாகவே இரசித்தேன்,நகைத்தேன். எல்லாமே அருமை. அப்போ மன்னரை புகழ்ந்து கவிதை எழுதிய கவிஞர் கி���்லர் ஜி க்கு கடைசியில் தண்டனையா..\nஉங்க திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள் அண்ணா ஜீ. வாழ்த்துக்கள்.\nவருக சகோ நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றி\nஹையோ அதுக்கில்ல தண்டனை:)) கில்லர்ஜி ரக்:) ஐ மாத்திட்டார்ர் கர்ர்:)).. தண்டனை எதுக்கெனில் பக்கத்து வளவில் விழுந்த ஆணியைக் காந்தம் கட்டிக் களவெடுத்தமைக்காக ஹையோ ஹையோ... தங்கட வீட்டுப் பெண்ணுக்கு காந்தத்தில தூது விட்டவர் என பக்கத்து வீட்டுக்காரங்க கேஸ் போட்டிட்டினமாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)) ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ் மீ ரொம்ப நல்ல பொண்ணூஊஊஊஊஉ சின்ஸ் 6 இயேர்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))\nஹலோ எனது ஆணியை எடுத்தது களவாகுமா \nகோமதி அரசு 6/07/2018 9:52 முற்பகல்\nஉதவி தேவைபடும் போது கூட உதவி செய்யாமல் செல்லில் படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பகிரும் எண்ணத்தை சொல்கிறது.\nஇளவரசிக்கு பறக்கும் முத்தம் கொடுத்தவனை தடுக்காமல் அதை படம் எடுத்து மன்னரிடம் கொடுத்து தன் கையை இழந்தவன் நிலை.\nவருக சகோ இன்று எதைத்தான் படமெடுக்க வேண்டுமென்ற சிந்தை மனிதனிடம் மழுங்கி விட்டதே... என்ன செய்வது \nமன்னா கில்லர்ஜி தங்களைப் பற்றி முகநூலில் தாறுமாறாக எழுதியிருக்கிறார். கொல்ல ஆணையிடுங்கள் மன்னா.\nயாரெங்கே.கில்லர்ஜியைக் கொல்லாமல் வந்த இவனைப் பிடித்துக் கொல்லுங்கள்.\nவாங்க ஐயா இதென்ன புதுக்கதை எனக்கும் பிரச்சனையா \nஆங்ங் மீயும் மீயும் படுபயங்கரமா:) ஐயாவோடு சப்போர்ட் பண்றேன்ன்:).. ஜாம்ஸ் ஊரணியில் காதுவரை ஒருநாள் முளுவதும் நிக்கச் சொல்லி ஆணையிடுங்கோ மன்னாஆஆஆஆஆ:))\nஅனைத்து ஜோக்குகளும் மிக அருமை.\nதலைப்பு நன்றாக இருக்கிறது. \"முடிந்தால் நகைக்கலாம்.\"ஆனால், எனக்குதான் \"நகைத்து முடியலை\".ஒவ்வொன்றையும் ரசித்து சிரித்துப் படித்தேன். நல்ல ரசனையுடன் எழுதி உள்ளீர்கள். வாழ்த்துகள்.\nமன்னர் முன் அனைவரும் குற்றங்களை \"எடுத்து வைக்காமல்,\" குற்றங்களுக்கு உரிய தீர்ப்பை \"எடுத்து கொடுத்து\" விட்டார்கள். சிவ தாமஸ் அலியின் கருத்து சரிதான்..\nஇன்னமும் நகைச்சுவை துணுக்குகள் தங்கள சிந்தனையில் உதயமாவதை பின்னூட்டங்கள் தெரிவிக்கின்றன.\nஇரண்டு கைகளிலும் எழுதி காந்தியின் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளவதற்கும் பாராட்டுக்கள்.\nவருக சகோ விரிவாக இரசித்து எழுதியமைக்கு நன்றி\nபுகைப்படத்தில் உள்ள விடயத்தை க���னித்து எழுதி பாராட்டியமைக்கு மகிழ்ச்சி.\nநல்ல அமைச்சர்...தன் வாயாலேயே வாங்கிக்கிடுறார்.....ஹஹஹா.....ரசித்து சிரித்து மகிழ்ந்தேன்....\nஆமாம் சகோ அமைச்சர் உளறுவாயனாக இருப்பாரோ...\nஅனைத்தையும் ரசித்தோம், சற்றே அதிகமாக.\nமுனைவர் அவர்களின் இரசிப்புக்கு நன்றி\nமன்னர் முன்பே தீர்மானித்துவிடுவார் போல தண்டனை வாங்காமல் தப்புவதுகஷ்டம்தான்\nவாங்க ஐயா எல்லாமே முன் அனுபவமாக இருக்குமோ...\nஹாஹா :) அனைத்தும் ரசித்தேன் .\nஆனாலும் மன்னர் கொடுக்கும் தண்டனைகள் கடுமை வேணும்னா தேம்ஸ் கரைக்காரம்மா ரெசிபிஸில் ரெண்டு மூணு செஞ்சு குற்றவாளிகளுக்கு கொடுத்திருவோமா :)\nஇதை குற்றவாளிகள் ஏற்றுக் கொள்ளாமல் எங்களை கொல்லுங்கள் என்று சொல்வார்களே...\nஹலோ அதாரது கூட்டுச் சேர்ந்து சிரிக்கிறது.. ஒருவர் பின் ஒருவரா ஒரே லைனில நில்லுங்கோ.. நான் ரெண்டைச் செலவளிக்க மாட்டேன்ன் ஒரு கல்லிலேயே இரு மாங்காய் விழுத்துவேன்ன்ன்...:))\nஆகா.. சாவை விட கொடுமையா அந்த ரெசிபிகள்.. \"உங்கள் ப்ளாக்\" கிலும் இந்த கலாய்த்தல்கள் தொடங்கி தொடர்கின்றனவா நிறைய ரசிக்கலாம்.. நேரமும், பொழுதுந்தான் வேண்டும். 24 ஐ 48 ஆக்கினால் நல்லது.\nஆமாம் சகோ தின்று அனுபவித்தவர்களின் வாக்குமூலம் இது\n இரண்டு கல்லு எடுத்து அடிக்கலாமே \nதுளசி: ஹா ஹா ஹா ஹாஹா..அனைத்தும் ரசித்தோம்\nகீதா: கில்லர்ஜி பறக்கும் முத்தம் எடுத்தவன் சாட்சிக்காக எடுத்துருக்கான்...ஏன் தண்டிக்க வேண்டும் ஃபோனில் படம் எடுக்காமல் அவன் கையை வெட்டினால் அவன் மன்னனிடம் பராதி சொல்லும் போது சாட்சி கேட்பானே மன்னன்...அப்போ சாட்சி வேண்டாமா...ஹிஹிஹி..\nஇப்பதான் கமென்ட் பாக்ஸே ஓபன் ஆச்சு கில்லர்ஜி...இதுவரை ஓபன் ஆகவே இல்லை...\nஇந்த மன்னரிடம் கேள்வி கேட்பாடு கிடையாது.\nதமிழ்நாடு சுடுகாடாகும்னு சொன்னவனை யாராவது கேட்க முடிகிறதா \nஆஆஆஆஆஆஆஆஆஆ இந்த அசம்பாவிதம் எப்போ நடந்துதூஊஊஊஊஉ என் கண்ணுக்கு இது தெரியவே இல்லையே கர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 கில்லர்ஜி:)..\nஇப்போ என் செக் மெசேஜ் அனுப்பினா.. அதுதான் ஓடி வந்தேன்:))\nஓடி வந்தமைக்கும், ஓட விட்டவர்க்கும் நன்றி்\nகுமார் ராஜசேகர் 6/08/2018 4:57 முற்பகல்\nஅடுத்த crazy mohan ஆயத்தமாக இருக்கிறார் என்று தெரிகிறதே\nவருக நண்பரே அவர் மலையாயிற்றே...\nஏதோ \"லூஸ் மோகன்\" என்ற நிலைப்பாட்டில் சொல்லி இருந்தாலும் ஏற்றுக் கொள்ளலாம்.\nஇதுபோன்ற ஸ���டிஸ்டுகள் நம் சரித்திரத்திரத்திலும் இடம் பெற்றுள்ளனர். ஜோக்குகள் அருமை.\nவருக நண்பரே வருகைக்கு மிக்க நன்றி.\nராஜி 6/08/2018 7:38 பிற்பகல்\nவருக சகோ மிக்க நன்றி வருகைக்கு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/2019/03/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-05-26T08:19:19Z", "digest": "sha1:AGTYP7U4Y5JOTUIAROHGISARGH5XNXYT", "length": 9814, "nlines": 77, "source_domain": "tnreports.com", "title": "அரசு இருக்கும் போது அதானி எதற்கு மோடிக்கு கேரள முதல்வர் கேள்வி? -", "raw_content": "\n[ May 24, 2019 ] இந்துத்துவாவை எதிர் கொள்ளாமல் திமுக எதிர் காலத்தில் வெற்றி பெற முடியாது – அரிபரந்தாமன்\tஅரசியல்\n[ May 23, 2019 ] இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சி திமுக- சாதித்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்\n[ May 23, 2019 ] பொன்னாரை தோற்கடித்த பாலத்தின் கீழ் வாழும் மக்கள்\n[ May 20, 2019 ] கருத்துக்கணிப்பு மோசடியானது- ஏன்\n[ May 20, 2019 ] கருத்துக்கணிப்புகளில் நம்பிக்கையில்லை –ஸ்டாலின்\n[ May 15, 2019 ] ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்\n[ May 15, 2019 ] பிளவுவாதிகளின் தலைவர் மோடிக்கு டைம்ஸ் இதழ் புகழாரம்\n[ May 14, 2019 ] ஸ்டாலினின் சவாலை ஏற்பாரா தமிழிசை\n[ May 14, 2019 ] இரோம் சர்மிளாவுக்கு இரட்டைக்குழந்தைகள்\n[ April 17, 2019 ] மாற்றம் கொண்டு வருமா “நோட்டா”\nஅரசு இருக்கும் போது அதானி எதற்கு மோடிக்கு கேரள முதல்வர் கேள்வி\nMarch 1, 2019 அரசியல், தற்போதைய செய்திகள் 0\nவந்தார் அபிநந்தன் –இராணுவ நடைமுறை என்ன\nவைகோ மீது பாஜகவினர் தாக்குதல் –வேடிக்கை பார்த்த போலீஸ்\nநாட்டில் உள்ள தனியார் விமானங்களை அதானி குழுமத்திடம் ஒப்படைக்கும் முடிவை மோடி அரசு எடுத்தது. திருவனந்தபுரம், மங்களூர். கவுகாத்தி, லக்னோ, அகமதாபாத், ஜெய்பூர் ஆகிய விமான நிலையங்களை நுறு சதவீத தனியார் முதலீட்டுடன் அதானி குழுமத்திற்கு கொடுக்க மத்திய அரசு முடிவெடுத்தது.\nஇதனிடையே கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திடம் கொடுக்க கேரள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கேரள அரசால் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் கண்ணூர், கொச்சி விமான நிலையங்களை மேம்படுத்துவதோடு சிறப்பாக பராமரித்தும் வருகிறது. விமான நிலையங்களை கையாள்வதில் போதிய முன் அனுபவம் இல்லாத அதானி நிறுவனத்திற்கு அளிப்பது அதிர்��்சியளிக்கிறது. இந்த முடிவை ம்த்திய அரசு கைவிட வேண்டும். தனியார் நிறுவனமான அதானிக்கு வழங்குவதை விட அரசே விமான நிலையங்களை நடத்தினால் மத்திய, மாநில அரசுகள் பயன்பெரும். ” என்று தெரிவித்துள்ளார்.\n”போரிலும் சண்டையிலும் செலவு செய்ய நான் விரும்பவில்லை” -இம்ரான்கான் உரை\nவந்தார் அபிநந்தன் –இராணுவ நடைமுறை என்ன\n”மரங்களை முறித்து விட்டார்கள்” -இந்தியா மீது ஐநாவில் பாகிஸ்தான் புகார்\nஅய்யப்பனை வழிபடச் சென்ற தமிழ் பெண்களுக்கு என்ன நடந்தது\nDecember 24, 2018 கலாச்சாரம், தற்போதைய செய்திகள் 0\n வேதானந்தாவுக்காக எடப்பாடி நடத்திய என்கவுன்டர் கொலைகள் திருச்சியை உலுக்கிய #கருஞ்சட்டைப்_பேரணி என் மனைவி செல்வி நலங்கிள்ளியிடம் இப்போதுதான் பேசினேன். […]\nசபரிமலை -உச்சநீதிமன்ற தீர்ப்பை சாதகமாக்கும் பாஜக\nNovember 13, 2018 கலாச்சாரம், தற்போதைய செய்திகள் 0\n#Sabarimala_news அமைச்சர் முன்னிலையில் அதிமுகவினர் மோதல் -பின்னணி மோடிதான் பலசாலி” – ரஜினி சான்றிதழ் மோடிதான் பலசாலி” – ரஜினி சான்றிதழ் பணமதிப்பிழப்பு – வேலையின்மை பல […]\nசபரிமலைக்குச் செல்ல நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் மனு\nNovember 9, 2018 கலாச்சாரம், தற்போதைய செய்திகள் 0\nசபரிமலை பெண் வழிபாடு செய்தி தொகுப்பு ’சர்கார்’ இயக்குநர் முருகதாஸ் முன் ஜாமீன் மனு ’மெர்சல்’ படத்திற்கு கிடைத்த ஆதரவு […]\nஇந்துத்துவாவை எதிர் கொள்ளாமல் திமுக எதிர் காலத்தில் வெற்றி பெற முடியாது – அரிபரந்தாமன்\nஇந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சி திமுக- சாதித்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்\nபொன்னாரை தோற்கடித்த பாலத்தின் கீழ் வாழும் மக்கள்\nRaja kullaappan on கனவுகளை நோக்கி பயணித்தது எப்படி: -இராஜா குள்ளப்பன்\nRaja kullaappan on கனவுகளை நோக்கி பயணித்தது எப்படி: -இராஜா குள்ளப்பன்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nPrabhu Dharmaraj on அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sriagasthiyarastro.com/horoscope-signs/89/89.html", "date_download": "2019-05-26T08:20:40Z", "digest": "sha1:YAWDX3BPENPPA6RZ2IIKXDK3LRLGAG4T", "length": 19844, "nlines": 36, "source_domain": "www.sriagasthiyarastro.com", "title": "அஷ்டலெட்சுமி யோகம் | Sri Agasthiyar Astrology Arasur, Erode District", "raw_content": "\nதிருமண பொருத்தம், கணிதம், கிரக பரிகாரம், வாஸ்து, பெயா் எண் கணிதம், ���ோதிட, ஆன்மீக ஆலோசனைகள், திருக்கணிம் லகரி, வாக்கியம், ஜாமக்கோள் ஆருடம், சோழயபிரசனம் சிறந்த முறையில் பார்க்கபடும். தொடா்புக்கு: ஸ்ரீ அகஸ்த்தியர் ஜோதிட இல்லம், சத்தி மெயின் ரோடு , அரசூர் ,சத்தி வட்டம், ஈரோடு மாவட்டம்,தமிழ்நாடு Pin-638454.Telephone: +91-9865657155, E-mail: jjagan007@gmail.com\nமுகப்பு பலன்கள் பலன்கள் பொது அஷ்டலெட்சுமி யோகம்\n அஷ்டலெட்சுமி யோகம் என்பது குரு கேந்திர வீடுகள் ஒன்றில் இருந்து (அதாவது 1, 4, 7, 10ஆம் வீடுகள் ஒன்றில்), அத்துடன் ஆறாம் வீட்டில் ராகுவும் இருந்தால் இந்த யோகம் உண்டாகும். பலன்: ஜாதகனுக்கு தனிப்பட்ட பெயர், புகழ், வளர்ச்சி, உயர்ச்சி, அமைதி, மகிழ்ச்சி, எதையும் அனுபவிக்கும் பாக்கியம் அனைத்தும் கிடைக்கும்\nஎட்டு மடங்கு யோகம் என்பார்கள்\nசஷ்ட ஸ்தான கதே ராகு லக்ன கேந்த்ர கதே குரு அஷ்டலக்‌ஷ்மி சமயுக்தம் மத்யவான் கீர்த்திமான் நர\nஎட்டு மடங்கு யோகம் என்பது அஷ்ட லெட்சுமிகளைக் குறிக்கும் அவைகளைப் பற்றிய விவரம்:\nதான்யலெட்சுமி - விளைச்சலுக்கு, விவசாயத்தின் மூலம் வளர்ச்சிக்கு\nதைரியலெட்சுமி - துணிச்சலுக்கு, தைரியத்திற்கு Dhairya Lakshmi - Courage)\nவிஜயலெட்சுமி - வெற்றிக்கு (Vijaya Laksmi - Victory)\nஆதி லெட்சுமி - சக்திக்கு (Adi Laksmi - Power)\nவித்யா லெட்சுமி - கல்விக்கு, கற்றலுக்கு (Vidya Laksmi - Learning)\nகஜலெட்சுமி - ஊக்கத்திற்கு, மன உறுதிக்கு (Gaja Lakshmi Will Power)\nராசி பலன் மேஷம்ரிடபம்மிதுனம்கடகம்சிம்மம்கன்னிதுலாம்விருச்சீகம்தனுசுமகரம்கும்பம்மீனம்சில ஆன்மீக குறிப்புகள்சூரியனின்சந்திரன் தன்மைசெவ்வாய்புதன்சனிசுக்ரன்ராகுகேதுஅபூர்வ ஆலயங்களும் அவற்றின் சிறப்புகளும்அம்புலிப் பருவம்அம்மனின் 51 சக்தி பீடங்கள்அர்ச்சனை என்ற சொல்லின் பொருள் தெரியுமாஅலுவலக வாஸ்துஅலுவலக வாஸ்துஅஷ்டலெட்சுமி யோகம்ஆயில்யம்பத்தாம் ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்1ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன்வருங்கால கணவர் இப்படித்தான்அலுவலக வாஸ்துஅலுவலக வாஸ்துஅஷ்டலெட்சுமி யோகம்ஆயில்யம்பத்தாம் ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்1ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன்வருங்கால கணவர் இப்படித்தான்ஜென்ம ராசி மந்திரம் யந்திரம் மூலிகைகுருவுக்கு மரியாதை செய்வோம்குழந்தை உண்டாஜென்ம ராசி மந்திரம் யந்திரம் மூலிகைகுருவுக்கு மரியாதை செய்வோம்குழந்தை உண்டா இல்லையாகல்வியும், தொழிலும் பெருகட்��ும்ஜீவ நாடிகுலதெய்வங்கள் என்றால் என்ன .. இல்லையாகல்வியும், தொழிலும் பெருகட்டும்ஜீவ நாடிகுலதெய்வங்கள் என்றால் என்ன ..ஜாதகத்தில் கேள்விகள்கால பைரவர் தரிசனம் பெற்ற சுப்பாண்டி...ஜாதகத்தில் கேள்விகள்கால பைரவர் தரிசனம் பெற்ற சுப்பாண்டி...ஸ்ரீ தேவப்பிரசன்னம்இந்திரன் எங்கே இருக்கிறார்ஸ்ரீ தேவப்பிரசன்னம்இந்திரன் எங்கே இருக்கிறார் தேவலோகத்திலாமனதை வருத்தும் நிகழ்வுகள்: பரிகாரம் என்னசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்சிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்பிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் என்னபிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் என்னவாழ்க்கை முழுவதும் கடன்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு என்ன பரிகாரம்வாழ்க்கை முழுவதும் கடன்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு என்ன பரிகாரம்ஜாதகபாவகத் தொடர்பான கேள்விகள்இராஜ யோகம்பெண்களுக்கு சம உரிமை\nபாவகம் ஓன்றாம் பாவகம்இரண்டாம் பாவகம்நான்கம் பாவம்மூன்றாம் பாவகம்ஐந்தாம் பாவகம்ஆறாம் பாவகம்ஏழாம் பாவகம்எட்டாம் பாவகம்ஒன்பதம் பாவகம்பத்தாம் பாவகம்பதினோன்றாம் பாவகம்பன்னிரன்டாம் பாவகம்\nஜோதிடம் அதிர்ஷ்டகரமான ஜாதக அமைப்புள்ள மனைவி யாருக்கெல்லாம் அமையும்ஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்குளிர்ந்த கடலுக்கு அக்னி தீர்த்தம் என பெயர் ஏன்ஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பதுஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பதுஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாஅரசமரத்தை சுற்றுவது எப்படிகிரகங்களின் சிறப்பான பலன்கள்ஆதி விரதம்என்றும் இளமை தரும் திருமூலர் அருளிய கடுக்காய்சின் முத்திரை தத்துவம்ஆயுள் தேவதை பிரார்த்தனைஅஷ்டலட்சுமி யோகம்அனுமன் பெற்ற அற்புத வரங்கள்குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காகசின் முத்திரை தத்துவம்ஆயுள் தேவதை பிரார்த்தனைஅஷ்டலட்சுமி யோகம்அனுமன் பெற்ற அற்புத வரங்கள்குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காகஒரு ஜாதகனுடைய கல்வித் தகுதியை எப்படி நிர்ணயம் செய்வதுஒரு ஜாதகனுடைய கல்வித் தகுதியை எப்படி நிர்ணயம் செய்வதுசிவன் ���ோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்சிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்இந்துக்காலக் கணக்கீடு108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்ஜோதிடத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளதுசோதிட தேவர்சந்திரகிரணம்ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாவியாபாரம், தொழில் செழிக்க வாஸ்துஅதிதேவதை கிரகங்களின்ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள்இறை வழிபாட்டு முறைஒருவருக்கு உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என ஜாதகத்தில் அறிய முடியுமாஒருவருக்கு குறிப்பிட்ட தசை, புக்தி நடக்கும் போது கைரேகையில் மாற்றம் ஏற்படுமாகர்பமும் வாழ்க்கை வளமும்காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்கும்பாபிஷேகம் : சில தகவல்கள்குழப்பமான மனநிலையில் இருந்து மீள என்ன செய்யலாம்இந்துக்காலக் கணக்கீடு108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்ஜோதிடத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளதுசோதிட தேவர்சந்திரகிரணம்ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாவியாபாரம், தொழில் செழிக்க வாஸ்துஅதிதேவதை கிரகங்களின்ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள்இறை வழிபாட்டு முறைஒருவருக்கு உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என ஜாதகத்தில் அறிய முடியுமாஒருவருக்கு குறிப்பிட்ட தசை, புக்தி நடக்கும் போது கைரேகையில் மாற்றம் ஏற்படுமாகர்பமும் வாழ்க்கை வளமும்காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்கும்பாபிஷேகம் : சில தகவல்கள்குழப்பமான மனநிலையில் இருந்து மீள என்ன செய்யலாம்சந்தோஷி மாதா விரதம் மேற்கொள்ளும் வழிமுறைகள்சந்தோஷி மாதா விரதம் மேற்கொள்ளும் வழிமுறைகள்சன்னதியை மறைத்து நிற்கக்கூடாது என்பது ஏன்சன்னதியை மறைத்து நிற்கக்கூடாது என்பது ஏன்ஜாதகத்தில் ராசியில் இருந்து அம்சம் எப்படி கணக்கிடு செய்வதுதிருமணத்தடை நீங்க வெள்ளைப்புடவை வழிபாடுதேவேந்திர யோகம்தொழில் செய்தால் வெற்றியுண்டாகுமென்பதுதொழிலதிபர்கள் கோடீஸ்வரராக வழிபாடுகள்நாடி ஜோதிடம்அப்த பூர்த்தி. ஆயுஷ்ய ஹோமம்.12. ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள்ஜாதகத்தில் ராசியில் இருந்து அம்சம் எப்படி கணக்கிடு செய்வதுதிருமணத்தடை நீங்க வெள்ளைப்புடவை வழிபாடுதேவேந்திர யோகம்தொழில் செய்தால் வெற்றியுண்டாகுமென்பதுதொழிலதிபர்கள் கோடீஸ்வரராக வழிபாடுகள்நாடி ஜோதிடம்அப��த பூர்த்தி. ஆயுஷ்ய ஹோமம்.12. ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள்நட்சத்திர பலன் & பரிகார ஸ்தலம்திருமண நாள் அன்று கடைபிடிக்க வேண்டிய விதிகள்கைரேகை பலன்கள்:ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாநட்சத்திர பலன் & பரிகார ஸ்தலம்திருமண நாள் அன்று கடைபிடிக்க வேண்டிய விதிகள்கைரேகை பலன்கள்:ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமா3ம் பாவகத் தொடர்பான கேள்விகள்1 ம் பாவகத் தொடர்பான கேள்விகள்2ம் பாவகத் தொடர்பான கேள்விகள்மனித உடலில் வியாதி, தன்மை குறிக்கும், உறுப்புகள்,காரணிகள்நான்காம் இடத்து சனியால் ஏற்படும் நன்மை/தீமைகள் என்ன3ம் பாவகத் தொடர்பான கேள்விகள்1 ம் பாவகத் தொடர்பான கேள்விகள்2ம் பாவகத் தொடர்பான கேள்விகள்மனித உடலில் வியாதி, தன்மை குறிக்கும், உறுப்புகள்,காரணிகள்நான்காம் இடத்து சனியால் ஏற்படும் நன்மை/தீமைகள் என்னஒரு பெண் ஜாதகத்தில் புதனும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்ஒரு பெண் ஜாதகத்தில் புதனும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்ஒருவர் ஜாதகத்தில் 8/9வது வீடுகளில் எந்த கிரகங்கள் இருக்க வேண்டும்கண்திருஷ்டி விலக கணபதி வழிபாடுஒருவர் ஜாதகத்தில் 8/9வது வீடுகளில் எந்த கிரகங்கள் இருக்க வேண்டும்கண்திருஷ்டி விலக கணபதி வழிபாடுகாம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமாஸ்ரீ சரஸ்வதி காயத்ரிவைகுண்ட பதவி கிடைக்க விரதம்விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட வேண்டும்காம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமாஸ்ரீ சரஸ்வதி காயத்ரிவைகுண்ட பதவி கிடைக்க விரதம்விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட வேண்டும்விநாயகர் வழிபாட்டு முறைகள்வினைதீர்க்கும் விசாக விரதம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்விநாயகர் வழிபாட்டு முறைகள்வினைதீர்க்கும் விசாக விரதம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்பெண்கள் விரத நாள்பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பது ஏன்பெண்கள் விரத நாள்பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பது ஏன்பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள்மக்கள் காளிக்கு பயந்தது ஏன்பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள்மக்கள் காளிக்கு பயந்தது ஏன்ஐயப்பனின் தரிசனம் கிடைக்கசுபகாரியம் நடைபெற உள்ள நாளில�� மரணம் நிகழ்ந்தால்சுப சகுனங்கள்சுக்ரன் காரகத்துவம்சுக்கிரவார விரதம்அவ்வையார் விரதம்அவிட்டம்இல்லம் தேடி வரும் மகாலட்சுமி விரதம்உத்திரம்கார்த்திகை தன்மைள்கேட்டை தன்மைஆர செளரி தன்மை பலன்கங்கண சூரிய கிரகணம்கட்டிட பணியை தொடங்கும் பூஜைகட்டிடங்களின் வயதை நிர்ணயிக்கும் வாஸ்துகிழமையும் பிரதோஷபலன்களும்குபேர லட்சுமி விரதம்குரு பகவானை எவ்வாறு வழிபாடுகள்கேது காரகத்துவம் பலன்கேது பகவான் விரதம் ஜாதகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்ஸ்ரீ ச்யாமளா தண்டகம்ஸ்ரீ வாராஹி அம்மன்ஆண்டாள் திருப்பாவைவினைதீர்க்கும் விசாக விரதம்ஒருவருக்கு ஊனமுற்ற குழந்தை பிறக்கும் என்று ஜோதிடத்தில் கணிக்க முடியுமாபாவக தொடர்பான கேள்விகள்இயற்கை மருத்துவம்எப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே இது சரியா ஐயப்பனின் தரிசனம் கிடைக்கசுபகாரியம் நடைபெற உள்ள நாளில் மரணம் நிகழ்ந்தால்சுப சகுனங்கள்சுக்ரன் காரகத்துவம்சுக்கிரவார விரதம்அவ்வையார் விரதம்அவிட்டம்இல்லம் தேடி வரும் மகாலட்சுமி விரதம்உத்திரம்கார்த்திகை தன்மைள்கேட்டை தன்மைஆர செளரி தன்மை பலன்கங்கண சூரிய கிரகணம்கட்டிட பணியை தொடங்கும் பூஜைகட்டிடங்களின் வயதை நிர்ணயிக்கும் வாஸ்துகிழமையும் பிரதோஷபலன்களும்குபேர லட்சுமி விரதம்குரு பகவானை எவ்வாறு வழிபாடுகள்கேது காரகத்துவம் பலன்கேது பகவான் விரதம் ஜாதகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்ஸ்ரீ ச்யாமளா தண்டகம்ஸ்ரீ வாராஹி அம்மன்ஆண்டாள் திருப்பாவைவினைதீர்க்கும் விசாக விரதம்ஒருவருக்கு ஊனமுற்ற குழந்தை பிறக்கும் என்று ஜோதிடத்தில் கணிக்க முடியுமாபாவக தொடர்பான கேள்விகள்இயற்கை மருத்துவம்எப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே இது சரியா என் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி எப்படி இருக்கும்என் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி எப்படி இருக்கும்திருமணப்பொருத்தம்10 ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 1ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 2ஆம் வீட்டில் இருப்பதல் பலன்கேமதுருமா யோகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்சக்கர யோகம்சட்டைமுனி சித்தர்பழனி சற்குரு\nபலன்கள் 108ன் சிறப்பு தெரியுமாஅறுவைச் சிகிச்சை போன்றவற்றிற்கு நாள், கோள் பார்த்���ு செய்வது நல்லதாசூரியனின்ஞாயிற்றுக்கிழமைஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்ஏகாதசி விரதபலன்கள்அட்சய திருதியை விரதம் இருப்பது எப்படிஅடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் பெண்கள் என்ன பரிகாரம் செய்யலாம்அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைவாக ‌சிறு‌நீ‌ர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது வலியைஅடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களின் நிலை ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லைஅடுத்த ஜென்மத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளும் தகுதி மனிதர்களுக்கு உண்டாஅதீத தோஷம்அதிசயகோலத்தில் அம்மன் அருள்பாலிக்கும் அற்புத ஆலயங்கள்அமாவாசையில் அன்னாபிஷேகம்சூரியனின்ஞாயிற்றுக்கிழமைஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்ஏகாதசி விரதபலன்கள்அட்சய திருதியை விரதம் இருப்பது எப்படிஅடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் பெண்கள் என்ன பரிகாரம் செய்யலாம்அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைவாக ‌சிறு‌நீ‌ர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது வலியைஅடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களின் நிலை ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லைஅடுத்த ஜென்மத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளும் தகுதி மனிதர்களுக்கு உண்டாஅதீத தோஷம்அதிசயகோலத்தில் அம்மன் அருள்பாலிக்கும் அற்புத ஆலயங்கள்அமாவாசையில் அன்னாபிஷேகம்அருள் தரும் அய்யனார் வழிபாடுஅக்னி மூலையில் கிணறு உள்ள இடத்தில் வீடு கட்டலாமா\n©2019 | ஸ்ரீஅகஸ்த்தியா் ஜோதிட இல்லம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/08/", "date_download": "2019-05-26T07:25:41Z", "digest": "sha1:46TAXB5XERARD5OMMQ5XHN7DWHKHLOZZ", "length": 42871, "nlines": 628, "source_domain": "www.visarnews.com", "title": "August 2017 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nTubeTamil FM ஈழம். யாழ்மண்ணிலிருந்து..\nமுகப்பு | ஈழம் | சினிமா | தமிழகம் | இந்தியா | இலங்கை | உலகம் | மருத்துவம் | ராசி பலன் | அதிசயம் | புகைப்படங்கள் | சின்னத்திரை | சினிவதந்தி | பொழுது போக்கு | அந்தரங்கம் | விமர்சனம் | விளையாட்டு | தொழிநுட்பம் | காணொளி | சமையல்\nபெண்கள் போலி (ஆ)சாமிகளை எளிதில் நம்புவது ஏன் - உளவியல் சொல்வது என்ன\n’ என்கிற தத்துவார்த்தச் சண்டைகளும் தர்க்கங்களும் ஒருபுறம் இருக்கட்டும். ‘இருக்கிறார்’ என்று நம்புகிறவர்களுக்...\nமருத்துவ முத்த நாயகனின் காதலி இவர்தானா\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ளவர் ஆரவ். இவர் தற்போது மருத்துவ முத்தத்திற்கு பெயர் பெற்று...\nப்ளுவேல் கேம் விளையாடிய தமிழக மாணவர் தூக்கிட்டு தற்கொலை\nஉயிரை பறிக்கும் ப்ளுவேல் கேம் மதுரையையும் தாக்கியுள்ளது. மதுரை அருகே ப்ளுவேல் சேலஞ்ச் என்ற ஆன்லைன் விளையாட்டை விளையாடிய, விக்னேஷ் என்ற கல்...\nமேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். நட்பு வட்டம் விரியும். வாகன...\nமெர்சலுடன் மோதும் மிக பெரிய படம் - மெர்சலின் வசூல் பாதிக்குமா\nதளபதி விஜய் தற்போது மெர்சல் படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தை அட்லீ இயக்க தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. தீபாவளிக்கு வெளி...\nயார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம் - இயக்குனர் சுசி கணேசன்..\n2002 ஆம் ஆண்டு பிரசாந்த், சிநேகா நடிப்பில் வெளிவந்த விரும்புகிறேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுசி கணேசன். விரும்புகிறேன் திர...\n5 நாட்கள் சுவிஸ்­குமார் என்னுடனேயே லொட்ஜில் தங்கியிருந்தார்.\nமகா­லிங்கம் சசிக்­குமார் அல்­லது சுவிஸ்­குமார் 2015.05.08 திக­தியில் இருந்து 2015.05.12 ஆம் திகதி வரை என்­னு­டனேயே கொழும்பில் ஏஞ்சல் லொட்ஜ...\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nவடகொரியாவுக்கு எதிராக மேலதிக பொருளாதார தடைகள் விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். சர...\nஉள்ளம் குளிர வைத்த ஓவியா\nஓவியாவுக்கு உலகம் முழுக்க ரசிகர் மன்றங்கள் முளைத்துவிட்டன. அண்மையில் இலங்கையில் கூட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி ஓவியா புகழ் பாடி...\nஇம்சை அரசன் 24 ம் புலிகேசி படத்தின் விளம்பரங்களில் வடிவேலுவின் பர்ஸ்ட் லுக் பலரையும் அதிர விட்டிருக்கிறது. ‘பர்ஸ்ட் லுக்கா அது\n20 மாவட்டங்களில் கடும் வரட்சி; 18 இலட்சம் பேர் பாதிப்பு\nநாட்டின் 20 மாவட்டங்களில் கடும் வரட்சி நிலவுவதால், 18 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யா...\nமக்கள் மீது மீண்டு��் மீண்டும் அதிக வரிச்சுமையை அரசாங்கம் சுமத்துகின்றது: ஜே.வி.பி குற்றச்சாட்டு\nமக்கள் மீது மீண்டும் மீண்டும் அதிக வரிச்சுமையை ஏற்றும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) குற்றஞ்சா...\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாக இன்று புதன்கிழமை, கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்...\nயார் விலகினாலும் 2020 வரை ஆட்சியை நடத்திச் செல்வேன்: மைத்திரிபால சிறிசேன\nயார் விலகிச் சென்றாலும், 2020 வரை ஆட்சியை நடத்திச் செல்வேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்...\nதமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி குடியரசுத் தலைவரிடம் முறையீடு: மு.க.ஸ்டாலின்\nதமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை வியாழ...\nஎடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்பதே அ.தி.மு.க. தொண்டர்களின் கோரிக்கை: டி.டி.வி.தினகரன்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்பது தான் தொண்டர்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது. எனவே அவர் தாமாக பதவி விலக வேண்டும...\nசென்னையில் விவேகம் இத்தனை சாதனை படைத்ததா - மரண மாஸ் தகவல்.\nஅஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த வாரம் ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாகி இருந்த விவேகம் படம் எதிர்மறையான விமர்சங்களை எதிர் கொண்டு ...\nமேஷம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப் படுத்தி பேசுவார்கள...\nகுர்மீத்துக்கு 20 ஆண்டு சிறை நீதிபதி முன்பு தரையில் விழுந்து கண்ணீர் விட்டு கதறல்\nகுறைந்த பட்ச தண்டனை அளிக்க வேண்டும் என சாமியார் குர்மீத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், பாலியல் பலாத்கார குற்றவாளிக்கு கருணை காட...\nரஜினி, விஜயை மீறிய ரசிகர் பட்டாளம் அஜித்துக்கு உண்டு - மன்சூர் அலிகான்\nஇரண்டு வருடங்களுக்குப் பிறகு சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் விவேகம். தற்போது இணையத��த்தில் விவேகம் படத்தைப்பற்...\n'தேரா ஸச்சா சவுதா' அமைப்பின் தலைவரான சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ., கோர்ட் தீர...\nசிறையிலேயே சமாதி ஆவாரா கற்பழிப்பு சாமியார் குர்மீத்\nதன்னை கடவுளாக நினைத்து வணங்கும் பெண்களையே தனது இச்சைக்கு இரையாக்கிய ஒரு சாமியாருக்கு ஆதரவாக மூன்று மாநிலங்களில் வன்முறை தலைவிரித்தாடுகிறது...\n1961 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யா ஒரு அணுகுண்டை வெடித்து சோதனை நடத்தியது. அது ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அமெரிக்கா வெடித்த இரண்டு அணுகுண்டுகள...\nவேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா.. ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்.க்கு சவால் விடும் செந்தில்\nஅ.தி.மு.க அம்மா அணியின் அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து கோகுல இந்திரா நீக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளராக நடிகர் ...\nவித்தியா வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பான முக்கிய மேட்டரை வெளியிட்ட சுவிஸ் குமார்\nவேலணை பிரதேசத்தில் மின்கம்பத்தில் கட்டிவைத்து பொதுமக்கள் தாக்கியபோது, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் என்னை காப்பாற்றினார்' என, வி...\nவித்தியாவை படுகொலை செய்தது கடற்படையா\nயாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவை கடற்படையினரே கொன்றனர் என்றும், தம் மீது வீண்பழி சுமத்தி மக்களை நம்பவைத்து விட்டனர் என்றும்...\nசற்று முன் சிங்களத்திற்கு விழுந்த பெரும் இடி: ஜெகத் ஜயசூரியா தப்பி ஓட்டம்\nஇலங்கை பிரேசில் நாட்டு தூதுவராக முன்னாள் ராணுவ தளபதி ஜெகத் ஜயசூரியாவை நியமித்தது. இவருக்கு பிரேசில், கொலம்பியா , பெரு, சில்லி, ஆஜன்டீனா மற...\nஒரு விஷயத்தில் தமிழ்நாடும் கேரளாவும் ஒண்ணு. நயன்தாரா ஒரு கடை திறப்பு விழாவுக்காக சேலம் வந்தார். டாப் அரசியல் கட்சிகளின் மாநாடு கூட தோற்கிற...\nஅழகா இருந்து என்ன பயன்\nஎல்லா தென்னக மொழிகளிலும் நடித்துவிட்டார் நிகிஷா பட்டேல். இருந்தாலும் எதிலும் முதலிடத்திற்கு வர முடியவில்லை. இத்தனைக்கும் மெழுகு பொம்மையே உ...\nபா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு அ.தி.மு.க. இரையாகக் கூடாது: கருணாஸ், தனியரசு, தமீம் அன்சாரி கூட்டாக வேண்டுகோள்\nபா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு அ.திமு.க. இரையாகக் கூடாது என்று அ.தி.மு.க தோழமைக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தம...\nவிவேகம் - கமல் ரீயாக்ஷன்\nஇதற்கு முன் அஜீத் நடித்த எந்த படத்திற்கும் வாழ்த்து சொன்னதில்லை கமல். இந்த முறை விவேகம் படம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்தார். ‘ந...\nமேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சந்தேகப்படு வதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் சிறு வார்த்தை கள் கூட பெரிய தகராறில் போய் முடியும். ய...\nமேஷம்: குடும்பத்தினருடன் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். புதியவரின் நட்பால் உற்சாக மடைவீர்கள். வியா...\nகுயீன் படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால்\n2014 ஆம் ஆண்டு விகாஸ் பாஹி இயக்கத்தில் கங்கனா ரணவத் நடிப்பில் வெளிவந்தது குயின் திரைப்படம். சிறந்த இயக்குனர், சிறந்த திரைப்படம், சிறந்த கத...\nயார் இந்த கற்பழிப்பு சாமியார் குர்மீத்\nபஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார் ஒரு சாமியார். தனது பக்தைகள் இரண்டு பேரை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய கு...\nகொல்ல வருமா கில்லர் ரோபோ\n'எந்திரன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகமான 2.0 வின் படப்பிடிப்பு காட்சிகள் சமீபத்தில் வெளியாகின. அந்தப் படம் செயற்கை நுண்ணறிவால் (A...\nசினிமா, ஒரு கலை என்பதைத் தாண்டி,ஒரு கொண்டாட்டமாக, மிகப்பெரிய வணிகமாக மாறுவதில், முக்கியமாக தமிழ்நாட்டில், நாயகர்களின் பங்கு மறுக்க முடியாத...\nஐயா, என்ன காப்பாத்துங்க, கொலை மிரட்டலால் அஜித்திற்கு கடிதம் எழுதிய விமர்சகர்.\nஅஜித் நடிப்பில் உருவாகி இருந்த விவேகம் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி திரைக்கு வந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த படம் கலவையான விமர்சனங்க...\nசென்னையில் முதல் 3 நாட்களில் 4.24 கோடி வசூல் செய்து, 'விவேகம்' சாதனை புரிந்துள்ளது.\nசென்னையில் முதல் 3 நாட்களில் 4.24 கோடி வசூல் செய்து, 'விவேகம்' சாதனை புரிந்துள்ளது. சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் '...\nவற்றப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nநாளை வங்கதேசத்திற்கு பறக்கும் இந்திய அணி\nசீரழியும் முஸ்லீம் யுவதிகள்… சொகுசு பஸ்ஸில் ‘சொக்’ ஆனவரின் அதிர்ச்சி அனுபவம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nவியர்க்குருவை விரட்ட சூப்பரான 10 டிப்���்\nகல்லூரி பெண்களை குறிவைக்கும் விபாச்சார கும்பல்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nபெண்கள் போலி (ஆ)சாமிகளை எளிதில் நம்புவது ஏன்\nமருத்துவ முத்த நாயகனின் காதலி இவர்தானா\nப்ளுவேல் கேம் விளையாடிய தமிழக மாணவர் தூக்கிட்டு தற...\nமெர்சலுடன் மோதும் மிக பெரிய படம் - மெர்சலின் வசூல்...\nயார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம் - இயக்குனர் சு...\n5 நாட்கள் சுவிஸ்­குமார் என்னுடனேயே லொட்ஜில் தங்கிய...\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nஉள்ளம் குளிர வைத்த ஓவியா\n20 மாவட்டங்களில் கடும் வரட்சி; 18 இலட்சம் பேர் பாத...\nமக்கள் மீது மீண்டும் மீண்டும் அதிக வரிச்சுமையை அரச...\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு க...\nயார் விலகினாலும் 2020 வரை ஆட்சியை நடத்திச் செல்வேன...\nதமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த...\nஎடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்பதே அ.தி.ம...\nசென்னையில் விவேகம் இத்தனை சாதனை படைத்ததா\nகுர்மீத்துக்கு 20 ஆண்டு சிறை\nரஜினி, விஜயை மீறிய ரசிகர் பட்டாளம் அஜித்துக்கு உண்...\nசிறையிலேயே சமாதி ஆவாரா கற்பழிப்பு சாமியார் குர்மீ...\nவேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா.. ஓ.பி.எஸ். - இ.பி...\nவித்தியா வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வ...\nவித்தியாவை படுகொலை செய்தது கடற்படையா\nசற்று முன் சிங்களத்திற்கு விழுந்த பெரும் இடி: ஜெகத...\nஅழகா இருந்து என்ன பயன்\nபா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு அ.தி.மு.க. இரையாகக் கூடாத...\nவிவேகம் - கமல் ரீயாக்ஷன்\nகுயீன் படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால்\nயார் இந்த கற்பழிப்பு சாமியார் குர்மீத்\nகொல்ல வருமா கில்லர் ரோபோ\nஐயா, என்ன காப்பாத்துங்க, கொலை மிரட்டலால் அஜித்திற்...\nசென்னையில் முதல் 3 நாட்களில் 4.24 கோடி வசூல் செய்த...\nசென்னையில் இடைவிடாது வேட்டையாடும் விவேகம் - வியக்க...\nஆஸ்திரேலியாவில் ஆரவாரத்துடன் அமர்களப்படுத்தி வரும்...\nஉலகம் முழுவதும் விவேகம் இத்தனை கோடி வசூலா\nவிவேகம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை\n19 பேரின் மனநிலையும் அப்படியே இருக்குமா\nஅடுத்த மாதம் பூமியோடு மோதவுள்ள நிபிரூ என்னும் கோள்...\nலண்டனில் உயிரிழந்தவர் குழந்தையாக வாழும் அதிசயம்\nஎலுமிச்சையின் இந்த 6 நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளு...\nகுப்பையில் போடும் தேங்காய் நார்: இவ்வளவு அற்புதமா\n உங்கள் அந்தரங்கம் படம் பிட...\nஅதிம���க அணிகள் இணைந்தன. சசிகலா வெளியேற்றப்படுவார்\nவரலாற்றின் முக்கியமான சூரிய கிரகணம் : முழுமையாக கா...\nயாழ். கல்வியங்காட்டில் இந்திய இராணுவ வீரர்கள் நினை...\nபோர்க்குற்ற விசாரணைகளில் கண்காணிப்பாளர்களாக சர்வதே...\nஉள்ளூராட்சி தேர்தலுக்கான திருத்தச் சட்டமூலம் எதிர்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிர...\nபிரதமர் பதவியில் மாற்றம் ஏதும் செய்யப்படாது: துமிந...\nவிஜயதாச ராஜபக்ஷவை ஆதரிப்பதா, எதிர்ப்பதா\nநேற்று நிகழவிருந்த அ.தி.மு.க. அணிகள் இணைப்பு, இறுத...\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஆட்டோ ராணி - வந்தவுடன் என...\nலண்டனில் இருந்து நுவரெலியா வந்த இளம்பெண்களுக்கு நே...\nநீட் (NEET) விவகாரத்தில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற...\nவட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், சி.வி.விக்னேஸ்வரன்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிர...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஐ.நா. பிரதிநிதி...\nகடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சின்னையா...\nதேர்தலில் வெல்லும் பெண்களைப் பார்த்து அரசியல் தலைம...\nஊழல் நிறுவனமயமாகி விட்டது; அதை வேரறுப்போம்: நரேந்த...\nமுட்டை ஓட்டை தூக்கி போடாதீர்கள்: இப்படி ஒரு அதிசயம...\n61 வயதிலும் பளபளப்புடன் ஜொலிக்கும் பேரழகி\nகெளுத்தி மீன் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மைகளா\nநீச்சல் உடையில் காத்ரின் த்ரேசா – வெட்டி வீசிய சென...\nஇதற்காகவா கஷ்டப்பட்டு காதலித்து திருமணம் செய்துகொண...\nமீண்டும் காயத்ரியை கழுவி ஊத்திய கலா மாஸ்டர்\nஇந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது; ...\nஅரசின் கொள்கைகளால் கிடைக்கும் பலனை அனைவருக்கும் கி...\nமுறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகுவா...\nபிக்பாஸ் என் உண்மையான முகத்தை காட்டவில்லை: ஜூலி பர...\nவிஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டாரா\nஅமெரிக்க தேர்தலில் இலங்கை தமிழ் பெண்\nபரீட்சை மண்டபத்தில் மாணவியின் தகாத செயல்\nபிரபல நடிகையின் அதிர்ச்சித் தகவல்\nதமிழீழத்தின் முகம்: தலைவர் பிரபாகரனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2019-05-26T07:54:01Z", "digest": "sha1:E7ZGQBQPJWS2O7KUXMK6RLPTLBPJYLXA", "length": 4425, "nlines": 84, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சிரமதசை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சிரமதசை யின் அர்த்தம்\nஅருகிவரும் வழக்கு (போதிய பண வசதி இல்லாமல்) கஷ்டப்படுகிற காலம் அல்லது நிலை.\n‘சோதிடர் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு இன்னும் இரண்டு மாதம் உங்களுக்குச் சிரமதசைதான் என்றார்’\n‘நிதி உதவியை அரசு நிறுத்திவிட்டதால் இந்த விடுதி சிரமதசையில் இருக்கிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-05-26T07:51:13Z", "digest": "sha1:WJCW233JBX4Q47RG7XRYV2BAIJJ2FXBZ", "length": 4067, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நெற்றிப்பொட்டு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நெற்றிப்பொட்டு யின் அர்த்தம்\nநெற்றி ஓரத்திற்கும் காதுக்கும் இடையில் உள்ள பகுதி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/11/21/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2019-05-26T07:20:37Z", "digest": "sha1:7Z5FHNSTA7ZZSBHVJWRUWVNJGD2S34XQ", "length": 80252, "nlines": 348, "source_domain": "tamilthowheed.com", "title": "சூனியமும் ஜோதிடமும் இஸ்லாம் கூறுவதென்ன? | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\nஇன்றைய முஸ்லிம் பெண்களின் ஆடைக் கலாச்சாரத்தின் ஆட்டம்\nசூனியமும் ஜோதிடமும் இஸ்லாம் கூறுவதென்ன\nஅளவிலாக் கருணையும் நிகரிலா கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்\nஎல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே ஸலாதும் ஸலாமும் இறுதி நபி மீது உண்டாவதாக\nஇன்றைய காலகட்டத்தில், மருத்துவம் செய்வதாகக் கூறிக் கொண்டு சூனியம், ஜோதிடம் ஆகியவற்றின் மூலம் சிகிச்சை செய்யக் கூடிய மந்திரவாதிகள் பெருகிவிட்டனர். அறியாமைக்கு ஆளாகியுள்ள சாமானிய மக்களை ஏமாற்றுகின்றனர் இத்தகைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்கும் நலன் நாடுதல் என்கிற ரீதியில் – இத்தகைய போக்கில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் பேராபத்து உள்ளதென்பதைத் தெளிவாக விளக்கிட நாடினேன். ஏனெனில், இதனால்; அல்லாஹ் அல்லாதவர்களுடன் மக்கள் தொடர்புகொள்கிற அவர்களும் காரண காரியத்திற்கு அப்பாலிருந்து நிவாரணம் அளிப்பவர்களே என்று நம்புகிற சூழ்நிலை ஏற்படுகிறது இத்தகைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்கும் நலன் நாடுதல் என்கிற ரீதியில் – இத்தகைய போக்கில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் பேராபத்து உள்ளதென்பதைத் தெளிவாக விளக்கிட நாடினேன். ஏனெனில், இதனால்; அல்லாஹ் அல்லாதவர்களுடன் மக்கள் தொடர்புகொள்கிற அவர்களும் காரண காரியத்திற்கு அப்பாலிருந்து நிவாரணம் அளிப்பவர்களே என்று நம்புகிற சூழ்நிலை ஏற்படுகிறது மேலும் இந்தப்போக்கில் அல்லாஹ் – ரஸுலுடைய கட்டளைகளுக்கு மாறு செய்வதும் உள்ளது\nஇது குறித்து- அல்லாஹ்வின் உதவியை நாடியவனாக நான் கூறுவது இது தான்:\nநோய்க்கு சிகிச்சை பெறுவது ஆகுமான ஒன்றே என்பது ஏகோபித்த கருத்தாகும். எனவே சிறந்த மருத்துவரிடம் செல்ல வேண்டும். அதாவது, உட்பிரிவு நோய்களிலும் அறுவைச் சிகிச்சையிலும், நரம்பு நோய்கள் ஆகியவற்றிலும் திறமை பெற்ற மருத்துவரிடம் சென்று மருத்துவம் பார்க்க வேண்டும். அவர்களுக்கு என்ன நோய் என��பதை அவர் உறுதிப் படுத்திக்கொண்டு, பொருத்தமான ஷரீஅத்தில் அனுமதியுள்ள மருந்துகளின் மூலம் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பார். அவர் கற்றுத் தேரிய மருத்துவத் திறமைக்கு ஏற்ப மருத்துவம் செய்வார்.\nஇதற்கு அனுமதி உண்டு. ஏனெனில், இது சாதாரணமாக நடைமுறையிலுள்ள, காரண காரியங்களுக்குட்பட்ட ஒன்று தான். மேலும் தவக்குல் (இறைவனையே முழுவதும் சார்ந்திருத்தல்) எனும் பண்புக்கு இது முரணானதல்ல. மேலும் அல்லாஹ், (இவ்வுலக வாழ்வில்) சில நோய்களைக் கொடுத்துள்ளானெனில் அவற்றிற்கான மருந்தையும் வழங்கியே இருக்கிறான். இதனை அறிந்தவர் அறிந்தார்., அறியாதார் அறியாது போனார் ஆனால் அல்லாஹ், என்னென்ன பொருள்களை அடியார்கள் மீது ஹராம் விலக்கப்பட்டவையாக ஆக்கினானோ அவற்றில் அவர்களுடைய நிவாரணத்தை வைக்கவில்லை\nஎனவே நோயாளிகள் ஜோசியக்காரர்களிடம் செல்வது கூடாது., மறைவானவற்றை அறிவதாக வாதிடக்கூடிய இத்தகையவர்களிடம் தங்களுடைய நோய்களைத் தெரிந்து கொள்ளலாமெனச் செல்வது கூடாது. மேலும் அவர்கள் சொல்லக்கூடிய விஷயங்களை உண்மையென ஏற்றுக் கொள்வதும் கூடாது\nஏனெனில் அவர்கள் விஷயங்களை இட்டுக் கட்டி யூகத்தின் அடிப்படையில் சொல்கிறார்களே தவிர வேறில்லை மேலும் தங்களது நோக்கம் நிறைவேறுவதற்காக உதவி வேண்டி ஜின்களை அழைக்கிறார்கள் எனில் இவர்கள், இல்முல் ஃகைப் எனும் மறைவான உண்மைகளை அறிவதாக வாதிடுகிறார்களெனில் இவர்கள் குஃப்ர் எனும் இறை நிராகரிப்பிலும் வழிகேட்டிலும் உள்ளனர் என்பதே இவர்களைப் பற்றிய சட்ட நிலையாகும்\nஅல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:\nمن أتى عرافاً فسأله عن شيء لم تقبل له صلاة أربعين ليلةஒருவர் நட்சத்திரம் பார்த்து குறி சொல்பவரிடம் சென்று ஏதேனும் விஷயமாக விசாரித்தால் அவருடைய நாற்பது நாட்களின் தொழுகைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது” நூல் : முஸ்லிம் பாகம்: 4 பக்கம் : 1751 ஹதீஸ் எண்: 2230\nஅபூஹுரைரா (ரலி) அறிவித்துள்ளார்கள்., நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:\nயாரேனும் (மறைவான விஷயங்களைச் சொல்வதாக வாதிடும்) சோதிடர்களிடம் சென்று அவர்கள் சொல்வதை நம்பினால், முஹம்மத்صلى الله عليه وسلم அவர்களின் மீது இறக்கியருளப்பட்ட ஷரீஅத்தை அவர் நிராகரித்து விட்டார்” நூல் : அபூதாவூத் பாகம்: 4 பக்கம்: 225 ஹதீஸ் எண்: 3904\nஇமாம் ஹாகிம் அவர்கள் பின்வருமாறு அறிவித்��ு அதனை ஸஹீஹ் தரத்திலானது என்றும் கூறியுள்ளார்கள்:\nநட்சத்திரம் பார்த்துக் குறி சொல்பவரிடமோ ஜோசியரிடமோ ஒருவர் சென்று அவர்கள் சொல்வதை நம்பினால் அவர், முஹம்மத்صلى الله عليه وسلم அவர்களின் மீது இறக்கியருளப்பட்ட ஷரீஅத்தை நிராகரித்து விட்டார்” நூல்: ஹாகிம், பாகம்1-8\nஇந்த நபிமொழிகளில் குறி சொல்பவர்கள், ஜோசியம் பார்ப்பவர்கள், சூனியக்காரர்கள் ஆகியோரிடம் செல்வதும் அவர்களிடம் விளக்கம் கேட்பதும் அவர்கள் சொல்வதை நம்புவதும் கூடாது என்று தடையும் எச்சரிக்கையும் உள்ளது\nஎனவே ஆட்சியாளர்கள், அதிகாரத்திலுள்ளவர்கள், தீன்-இறைமார்க்க விவகாரங்களைக் கண்காணிப்பவர்கள், ஏனைய பொறுப்பாளர்கள் ஆகியோரின் கடமையாதெனில், குறி சொல்பவர்களிடமோ ஜோதிடர்களிடமோ மக்கள் செல்வதை அவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும்., இத்தகைய தொழில் செய்வோர் தெருக்களுக்கோ கடைவீதிகளுக்கோ வராமலிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மந்திரவாதிகள் சொல்வது, சில விஷயங்களில் சரியாக இருப்பதை வைத்துக் கொண்டும் இவர்களிடம் வருவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை வைத்துக் கொண்டும் ஏமாந்து விடக்கூடாது. ஏனெனில் இவர்களிடம் வருவோர் அறியாதவர்களாவர்\nஇவர்களிடம் செல்வதையும் விளக்கம் கேட்பதையும் இவர்கள் சொல்வதை உண்மைப்படுத்துவதையும் நபிصلى الله عليه وسلم அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்பதே நமக்குப் பெரும் ஆதாரமாகும். மட்டுமல்ல, அப்படிச் செல்வதில் பெரும் தீமையும் பேராபத்தும் உள்ளன., மோசமான பின் விளைவுகளும் அதிலுண்டு\nஜோதிடர்களும் மந்திரவாதிகளும் இறைநிராகரிப்பவர்களே என்பதற்கு மேற்சொன்ன நபிமொழிகளில் தெளிவான ஆதாரம் உள்ளது. ஏனெனில் இவர்கள் மறைவான விஷயங்களை அறிவதாக வாதிடுகிறார்கள். அப்படி வாதிடுவது குஃப்ர் எனும் இறை நிராகரிப்பாகும். மேலும் இவர்கள் தங்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக ஜின்களைப் பூஜிக்கிறார்கள். அப்படி செய்வது ஷிர்க்-இணைவைப்பும் குஃப்ர்- நிராகரிப்புமே ஆகும். மறைவான விஷயங்களை அறிவதாக வாதிடக் கூடிய இவர்களை யார் உண்மைப்படுத்துகிறாரோ அவரும் இவர்களைப் போன்று நிராகரிப்பவரே ஆவார். மேலும் இந்தத் தொழிலைச் செய்வோரிடம் சென்று யார் யார் மந்திரத்தையும் ஜோசியத்தையும் கற்றார்களோ அவர்களை விட்டும் அல்லாஹ்வின் தூதர்صلى الله عليه وسلم அவர்கள் விலகிவிட்டார்கள்., எந்த விதத்திலும் அவர்களுக்குப் பொறுப்பாளர் அல்லர்.\nஇந்த மந்திரவாதிகள் சொல்கிற சிகிச்சை முறையை நம்புவது முஸ்லிம்களுக்குக் கூடாது. உதாரணமாக, இவர்களது மந்திர முனங்கலையும், மந்திரித்துக் கோடுகள் கிழிப்பது, தகடு எழுதுவது, அதனை தாயத்தில் கட்டிக் கொடுப்பது போன்ற இவர்களது வீணான செயல்களையும் நம்புவதும் அதன்படி செயல்படுவதும் முஸ்லிம்களுக்குக் கூடாது. ஏனெனில் இவை எல்லாம் ஜோசியம் பார்ப்பது போன்றது தான். மக்களைக் குழப்பத்திலாழ்த்தும் காரியங்கள் தாம் யார் யார் இவற்றில் திருப்தி கொள்கிறார்களோ அவர்கள் அனைவரும் இந்த மந்திரவாதிகளின் வழிகேட்டிற்கும் குஃப்ர் எனும் நிராகரிப்புக்கும் துணை போனவர்களே ஆவர்\nமேலும் எந்த முஸ்லிமும் இந்த மந்திரவாதிகளிடம் சென்று தன் மகனுக்கு அல்லது உறவினருக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும் என்று கேட்பதோ கணவன் – மனைவிக்கு மத்தியில் அன்பும் நட்பும் தோன்றுமா என்று கேட்பதோ கணவன் – மனைவிக்கு மத்தியில் அன்பும் நட்பும் தோன்றுமா அல்லது பிரிவும் பகைமையும் ஏற்படுமா அல்லது பிரிவும் பகைமையும் ஏற்படுமா என்று கேட்பதோ கூடாது. ஏனெனில் இவையாவும் ஃகைப் எனும் மறைவான காரியங்களாகும்., இவற்றை அறிவது அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் முடியாது\nசூனியமும் மந்திரமும் குஃப்ர் எனும் நிராகரிப்புப் போக்கைச் சேர்ந்தவையும்- தடை செய்யப்பட்ட தீமைகளைச் சேர்ந்தவையுமாகும். அல்பகரா அத்தியாயத்தில் ஹாரூத், மாரூத் எனும் இருமலக்குகளின் விஷயத்தில் அல்லாஹ் கூறுவது போன்று:\nஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும் – நிச்சயமாக நாங்கள் (உனக்கு) ஒரு சோதனையே எனவே (இதனை) நீ கற்று இறை நிராகரிப்பாளனாக ஆகிவிடாதே எனவே (இதனை) நீ கற்று இறை நிராகரிப்பாளனாக ஆகிவிடாதே,, என்று கூறிய பின்னரே எவருக்கும் கற்றுக் கொடுத்தார்கள். அப்படியிருந்தும் – கணவனுக்கும் மனைவிக்கும் பிரிவை ஏற்படுத்தும் சூனியத்தை அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்று வந்தனர். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் இதன் மூலம் எவருக்கும் எத்தீங்கும் இழைக்கக்கூடியவர்கள் அல்லர். உண்மையில், அவர்களுக்குப் பயனளிக்காத (மாறாக) தீங்கு அளிக்கக்கூடிதையே அவர்கள் கற்றுக்கொண்டார்கள். அதனைக் (கற்று) விலைக்கு வாங்கிக் கொண்டவனுக்��ு மறுவுலகத்தில் யாதொரு பங்கும் கிடையாது என்பதை அவர்கள் நன்கு அறிந்தே இருந்தனர். தங்களின் உயிரை (அதாவது உழைப்பையும் சக்தியையும்) விற்று அவர்கள் வாங்கிக் கொண்ட பொருள் எத்துணை கெட்டது,, என்று கூறிய பின்னரே எவருக்கும் கற்றுக் கொடுத்தார்கள். அப்படியிருந்தும் – கணவனுக்கும் மனைவிக்கும் பிரிவை ஏற்படுத்தும் சூனியத்தை அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்று வந்தனர். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் இதன் மூலம் எவருக்கும் எத்தீங்கும் இழைக்கக்கூடியவர்கள் அல்லர். உண்மையில், அவர்களுக்குப் பயனளிக்காத (மாறாக) தீங்கு அளிக்கக்கூடிதையே அவர்கள் கற்றுக்கொண்டார்கள். அதனைக் (கற்று) விலைக்கு வாங்கிக் கொண்டவனுக்கு மறுவுலகத்தில் யாதொரு பங்கும் கிடையாது என்பதை அவர்கள் நன்கு அறிந்தே இருந்தனர். தங்களின் உயிரை (அதாவது உழைப்பையும் சக்தியையும்) விற்று அவர்கள் வாங்கிக் கொண்ட பொருள் எத்துணை கெட்டது இதனை அவர்கள் அறிந்திருக்கக் கூடாதா இதனை அவர்கள் அறிந்திருக்கக் கூடாதா” அல்குர்ஆன் (2: 102)\nஇத்திருமறை வசனம் பின்வரும் விஷயங்களைத் தெளிவு படுத்துகிறது:\nசூனியம் குஃப்ர் எனும் இறைநிராகரிப்பாகும். சூனியம் செய்பவர்கள், கணவன் – மனைவிக்கிடையே பிளவை உண்டு பண்ணுகிறார்கள்;\nசூனியம் செய்வது, சுயமாக எவ்விதப் பயனையும் தீங்கையும் ஏற்படுத்தக்கூடியதல்ல. மாறாக, இவ்வுலக நியதியிலான – விதியின் அடிப்படையிலான இறைநாட்டத்தைக் கொண்டு தான் எதையும் அது நிகழ்த்த முடியும். ஏனெனில் அல்லாஹ்தான் நன்மை தீமைகளைப் படைத்தவன். மேலும் கற்பனைகளை இட்டுக் கட்டக்கூடிய இந்த மந்திரவாதிகளால் தீமைகள் பெருகிவிட்டன. அபாயங்கள் கடுமையாகி விட்டன இவர்கள், இத்தகைய விஷயங்களை, சிலை வணங்கிகளிடம் இருந்து கற்றுக்கொண்டு வந்து, அறிவு நிலையில் பலவீனமாக உள்ள மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டார்கள் இவர்கள், இத்தகைய விஷயங்களை, சிலை வணங்கிகளிடம் இருந்து கற்றுக்கொண்டு வந்து, அறிவு நிலையில் பலவீனமாக உள்ள மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டார்கள் இன்னா லில்லாஹி, வ இன்னா இலைஹி ராஜிஊன், ஹஸ்புனல்லாஹு வ நிஃமல் வகீல் (திண்ணமாக நாம் அனைவரும் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்., மேலும் திண்ணமாக நாம் அவன் பக்கமே திரும்பிச் செல்பவர்களாய் இருக்கிறோம். அல்லாஹ் நம��்குப் போதுமானவன்., பொறுப்பேற்பவர்களில் அவன் மிகச் சிறந்தவன்)\nசூனியத்தைக் கற்றுக் கொள்ளக்கூடியவர்கள், தங்களுக்கு எவ்விதப்பயனும் அளிக்காத, மாறாக, தீங்கு அளிக்கக்கூடியதையே கற்றுக் கொள்கிறார்கள். சரி, மறுவுலகிலும் சரி அவர்களுக்குக் கடுமையான நஷ்டம் உண்டென்று அறிவிக்கக்கூடிய பெரிய எச்சரிக்கையும் இந்த வசனத்தில் உண்டு.\nஇத்தகையவர்கள் தங்களது உயிரை (அதாவது உழைப்பையும் சத்தியையும்) மிகவும் மோசமான விலைக்கு விற்று விட்டார்கள். இதனால் தான் அல்லாஹ் இந்த வசனத்தில் அவர்களுடைய வியாபாரத்தை மிகவும் இகழ்ந்து கூறியுள்ளான்: தங்களுடைய உயிரை விற்று அவர்கள் வாங்கிக்கொண்ட பொருள் எத்துணை கெட்டது இதனை அவர்கள் அறிந்திருக்கக்கூடாதா\nஅல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறோம்: இந்த மந்திரவாதிகள் மற்றும் ஜோதிடர்களின் கெடுதியை விட்டும், முடிச்சுகளில் மந்திரித்து ஊதுபவர்களின் கெடுதியை விட்டும் அல்லாஹ் பாதுகாப்பு அளிப்பானாக\nமுஸ்லிம்களின் மீது அதிகாரம் பெற்றிருக்கக்கூடிய தலைவர்களுக்கு இந்த சூனியக்காரர்களின் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பதற்கும் அவர்களின் மீது அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்துவதற்கும் அல்லாஹ் நல்லருள்பாலிப்பானாக அப்படிச் செய்தால்தான் இந்த மந்திரவாதிகளின் தீமையை விட்டும் அவர்களுடைய கெட்ட செயல்களை விட்டும் மக்கள் நிம்மதி பெற முடியும் அப்படிச் செய்தால்தான் இந்த மந்திரவாதிகளின் தீமையை விட்டும் அவர்களுடைய கெட்ட செயல்களை விட்டும் மக்கள் நிம்மதி பெற முடியும் நிச்சயமாக அல்லாஹ் பெரும் கொடையாளனும் கண்ணிய மிக்கவனும் ஆவான்\nசூனியம் செய்யப்படும் முன்பாக அதன் கெடுதியில் இருந்து அடியார்கள் தற்காப்புப் பெறக்கூடிய திக்ர் – துஆக்களை அல்லாஹ் தன் ஷரீஅத்தில் அனுமதித்துள்ளான். மேலும் சூனியம் செய்யப்பட்ட பின்பு என்னென்ன திக்ர் – துஆக்களின் மூலம் சிகிச்சை பெற முடியுமோ அவற்றையும் அவர்களுக்குத் தெளிவாக்கிக் கொடுத்துள்ளான். இது அவர்களுக்கு அவன் புரிந்த அருளும் பேருபகாரமும் ஆகும். அவர்கள் மீது அவன் பொழிந்த அருட்கொடைகளைப் பரிபூரணப் படுத்துவதாகவும் உள்ளது.\nஇப்பொழுது சில வசனங்கள், திக்ர்கள் தரப்படுகின்றன., சூனியம் செய்யப்படும் முன்னர் அதன் ஆபத்திலிருந்து இவற்றின் மூலம் ப��துகாப்புப் பெறலாம். சூனியம் செய்யப்பட்ட பின்னர் சிகிச்சை பெறவும் இவற்றைப் பயன்படுத்தலாம்., இதற்கு ஷரீஅத்தின் அனுமதி உண்டு\nசூனியம் செய்யப்படுவதற்கு முன்னர் அதன் ஆபத்திலிருந்து பாதுகாப்பு அளிக்கவல்ல முக்கியமான பயன்மிக்க விஷயம் என்னவெனில், குர்ஆன் – ஹதீஸில் வந்தள்ள திக்ர்கள், பாதுகாப்புத்தேடும் வாசகங்கள் ஆகியவற்றின் மூலம் பாதுகாப்புத் தேடுவதாகும்.\nகடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகு ஸலாம் கொடுத்தவுடன் ஓதும் திக்ர்களுடன் ஆயதுல் குர்ஸி எனும் குர்ஆன் வசனத்தை ஓத வேண்டும்.\nதூங்கும் முன்பாக ஆயதுல் குர்ஸியை ஓதவேண்டும். ஆயதுல் குர்ஸி என்பது குர்ஆனில் வந்துள்ள மிக முக்கியமான வசனமாகும்.\nஉச்சரிப்பு: அல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்ய+ம் , லா தஅஃகுதுஹு ஸினது(ன்வ்) வலா நவ்மு(ன்ல்) லஹு மா ஃபிஸ் ஸமாவாதி வமா ஃபில் அர்ழ் , மன் ஃதல்லதீ யஷ்பஉ இன்தஹு இல்லா பி இஃத் னிஹி , யஅலமு மாபைன அய்தீஹிம் வ மா ஃகல்ஃபஹும், வ லா யஹீதூன பி ஷையி (ன்ம்) மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ வஸிஅ குர்ஸிய்யுஹு ஸ் ஸமாவாதி வல் அர்ழ் , வலா யஊதுஹு ஹிஃப்ழுஹுமா வ ஹுவல் அலிய்யுல் அழீம்\nபொருள்: அல்லாஹ் ஒருவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை. அவன் நித்திய ஜீவன்., (இப்பேரண்டம் முழுவதையும்) நன்கு நிர்வகிப்பவன். தூக்கமோ சிற்றுறக்கமோ அவனைப் பிடிப்பதில்லை. வானங்கள், பூமியிலுள்ளவை யாவும் அவனுடையவையே. அவனது அனுமதி இன்றி அவனது முன்னிலையில் யார் தான் பரிந்து பேசமுடியும் (மனிதர்களாகிய) இவர்களுக்கு முன்னாலிருப்பவற்றையும் இவர்களுக்குப் பின்னால் (மறைவாக) இருப்பவற்றையும் அவன் நன்கு அறிவான். அவன் (அறிவித்துக் கொடுக்க) நாடியதைத் தவிர அவனது ஞானத்தில் இருந்து எவரும் எதையும் புரிந்து கொள்ள முடியாது (மனிதர்களாகிய) இவர்களுக்கு முன்னாலிருப்பவற்றையும் இவர்களுக்குப் பின்னால் (மறைவாக) இருப்பவற்றையும் அவன் நன்கு அறிவான். அவன் (அறிவித்துக் கொடுக்க) நாடியதைத் தவிர அவனது ஞானத்தில் இருந்து எவரும் எதையும் புரிந்து கொள்ள முடியாது அவனது குர்ஸி வானங்கள் பூமி அனைத்தையும் பரந்துள்ளது. அவற்றைப் பாதுகாப்பது அவனைச் சோர்வுறச் செய்வதில்லை. அவன் மிக உயர்ந்தவன்., மகத்துவம் மிக்கவன் அவனது குர்ஸி வானங்கள் பூமி அனைத்தையும் பரந்துள்ளது. அவற்றை��் பாதுகாப்பது அவனைச் சோர்வுறச் செய்வதில்லை. அவன் மிக உயர்ந்தவன்., மகத்துவம் மிக்கவன்\nகுல் ஹுவல்லாஹு அஹத் سورة الإخلاص\nகுல்அவூது பிரப்பில் ஃபலக் سورة الفلق\nகுல் அவூது பி ரப்பிந்நாஸ் سورة الناس\nஆகிய ஸ_ராக்களை, கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னர் ஓத வேண்டும். மேலும் இதே மூன்று ஸுராக்களையும் பகலின் தொடக்கத்தில் ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு மூன்று தடவையும் இரவின் தொடக்கத்தில் – மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு மூன்று தடவையும் ஓத வேண்டும்.\nஸ_ரதுல் பகராவின் பின்வரும் கடைசி இரண்டு வசனங்களை இரவில் ஓத வேண்டும்:\nஉச்சரிப்பு: ஆமனர் ரஸுலு பிமா உன்ஸில இலைஹி மிர் ரப்பிஹி வல் முஃமினூன், குல்லுன் ஆமன பில்லாஹி வ மலாஇகதிஹி வ குதுபிஹி வ ருஸுலிஹ், லா னுஃபர்ரிகு பைன அஹதின்(ம்) மிர் ருஸுலிஹ், வ காலூ ஸமிஃனா வ அதஃனா ஃகுப் ரானக ரப்பனா வ இலைகல் மஸீர்,\nலா யுகல்லி ஃபுல்லாஹு நஃப் ஸன் இல்லா உஸ்அஹா லஹா மா கஸபத் வ அலைஹா மக் தஸபத், ரப்பனா லா து ஆஃகித்னா இன் நஸைனா அவ் அஃக் தஃனா ரப்பனா வலா தஹ்மில் அலைனா இஸ்ரன் கமா ஹமல்தஹு அலல்லதீன மின் கப்லினா, ரப்பனா வ லா துஹம்மில்னா மாலா தாகத லனா பிஹ், வஅஃபு அன்னா வஃக்ஃபிர் லனா வர் ஹம்னா அன்த மவ்லானா ஃபன்ஸுர்னா அலல் கவ்மில் காஃபிரீன்\nபொருள்: இந்தத் தூதர் தம் இறைவடனிம் இருந்து தமக்கு அருளப்பட்டதை நம்புகிறார். அவ்வாறே முஃமின்களும் நம்பிக்கை கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அல்லாஹ்வையும் அவனுடைய மலக்குகளையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். மேலும் அல்லாஹ்வின் தூதர்கள் எவருக்கிடையிலும் நாங்கள் வேற்றுமை பாராட்டுவதில்லை என்றும் எங்கள் இறைவனே நாங்கள் செவியேற்றோம்., (உன் கட்டளைகளுக்குக்) கீழ்ப்படிந்தோம். எங்கள் இறைவனே நாங்கள் செவியேற்றோம்., (உன் கட்டளைகளுக்குக்) கீழ்ப்படிந்தோம். எங்கள் இறைவனே உன்னிடம் மன்னிப்பு கோருகிறோம். உன்னிடமே நாங்கள் திரும்பி வர வேண்டியதிருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.\nஅல்லாஹ் எந்த ஆத்மாவுக்கும் அது தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்குக் கஷ்டத்தைக் கொடுப்பதில்லை. அவர் சம்பாதித்த நன்மையின் பலன் அவருக்கே. அவர் சம்பாதித்த தீமையின் விளைவும் அவருக்கே (முஃமின்களே இவ்வாறு பிரார்த்தனை செய்யுங்கள்:) எங்கள் இறைவா நாங்கள் மறந்து போயிருப்பினும் பிழை செய்திருப்பினும் எங்களைப் குற்றம் பிடிக்காதே நாங்கள் மறந்து போயிருப்பினும் பிழை செய்திருப்பினும் எங்களைப் குற்றம் பிடிக்காதே மேலும் எங்கள் இறைவனே எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையைப் போன்று எங்கள் மீது சுமத்திவிடாதே மேலும் எங்கள் இறைவனே நாங்கள் தாங்க இயலாத பாரத்தை எங்கள் மீது சுமத்திவிடாதே எங்களைப் பொறுத்தருள்வாயாக எங்கள் மீது கருணை பொழிவாயாக நீயே எங்களின் பாதுகாவலன். (சத்தியத்தை) நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக வெற்றி கொள்ள எங்களுக்கு உதவி செய்வாயாக நீயே எங்களின் பாதுகாவலன். (சத்தியத்தை) நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக வெற்றி கொள்ள எங்களுக்கு உதவி செய்வாயாக\nமேலும் ஆதாரப்பூர்வமான நபிமொழியில் வந்துள்ளது:\nஒருவர் இரவில் ஆயதுல் குர்ஸியை ஓதினால் அவருக்காக அல்லாஹ்வின் சார்பில் ஒரு பாதுகாவலர் இருந்து கொண்டே இருப்பார்., அதிகாலை வரை ஷைத்தான் அவரை நெருங்கவே மாட்டான்” நூல்: புகாரி (பாகம்: 9 பக்கம்: 55 நபிமொழி எண்: 5010)\nமேலும் ஆதாரப்பூர்வமான நபிமொழியில் வந்துள்ளது:\nஒருவர் இரவில் அல்பகரா அத்தியாத்தின் கடைசி இரு ஆயத்துகளை ஓதினால் அவருக்கு அவ்விரண்டும் போதுமானவை யாகும்” (அதாவது எல்லாவிதமான தீங்குகளை விட்டும் அவருக்குப் போதுமானவையாகும். அல்லாஹ் மிக அறிந்தவன்)\nநூல்: புகாரி, பாகம்: 9 பக்கம் 55 நபிமொழிஎண்:5009 முஸ்லிம் பாகம்: 1 பக்கம்:554-555 நபிமொழி எண்: 807 – 808 அபூ தாவூத் பாகம்: 2 பக்கம்:118 நபிமொழி எண்: 1397 திர்மிதி பாகம்: 9 பக்கம் -188 நபிமொழி எண்: 3043 இப்னு மாஜா பாகம்:1 எண்: 1363 -1364\nபின் வரும் திக்ரை ஓதி அதிகம் அதிகமாகப் பிராத்தனை செய்துவரவேண்டும்:\nஉச்சரிப்பு: அவூது பி கலிமாதில்லாஹி மின் ஷர்ரி மா ஃகலக்\nபொருள்: அல்லாஹ்வுடைய பரிபூரணமான கலிமாக்களைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன்.. அவனுடைய படைப்புகளின் தீமையைவிட்டும்\n– இதனை இரவு – பகல் நேரங்களில் ஓதிட வேண்டும். பயணத்தின் நடுவே கட்டிடத்தில் அல்லது திறந்த வெளியில் ஆகாயத்தில் அல்லது கடலில் பயணம் செய்தாலும் சரியே\nநபி صلى الله عليه وسلم அவர்கள் அருளினார்கள்:\nஒருவர் (பயணத்தின் நடுவே) ஓரிடத்தில் தங்கிட நேர்ந்தால் அப்பொழுது அவூது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாதி மின் ஷர்ரி மா ஃகலக் என்று ஓதினால் அந்த இடத்திலிருந்து அவர் புறப்படும் வரை எந்த இடையூறும் அவருக்கு ஏற்ப���ாது” நூல்: முஸ்லிம் பாகம்: 4 பக்கம்: 2080 நபிமொழி எண்: 2708 திர்மிதி பாகம்: 9 பக்கம்: 396 நபிமொழி எண்: 3499 இப்னு மாஜா பாகம்: 2 நபிமொழி எண்: 3592\nபகல் மற்றும் இரவின் ஆரம்ப நேரத்தில் பின்வரும் திக்ரை மூன்று முறை ஓதிவரவேண்டும்:\nஉச்சரிப்பு: பிஸ்மில்லாஹில்லதீ லா யளுர்ரு மஅஸ்மிஹி ஷைஉன் ஃபில் அர்ளி வ லா ஃபிஸ் ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அலீம்\n(நூல்: அபூ தாவூத் பாகம்: 5 பக்கம்: 324 நபிமொழி எண்: 5088 திர்மிதி பாகம்: 9 பக்கம்: 331 நபிமொழி எண்: 3448 இப்னு மாஜா பாகம்: 2 பக்கம்: 289 நபிமொழி எண்: 3592)\nபொருள்: எந்த இறைவனுடைய பெயருடன் பூமி – வானத்திலுள்ள எந்தப் பொருளும் எவ்வித இடையூறும் செய்ய முடியாதோ அந்த இறைவனின் திருப்பெயர் கொண்டு (ஆரோக்கியம் கேட்கிறேன்)\nஇவ்வாறு ஓதிவருமாறு நபிصلى الله عليه وسلم அவர்கள் ஆர்வமூட்டியிருப்பதாக ஆதாரப்பூர்மான நபிமொழி அறிவிப்பு வந்துள்ளது. இவ்வாறு ஓதுவது எல்லாவிதமான தீங்குகளில் இருந்தும் பாதுகாப்புப் பெறுவதற்கான காரணியாகும்.\nமேற்சொன்ன இந்த திக்ர்களும் துஆக்களும் சூனியம், ஜோதிடம் ஆகியவற்றின் தீங்குகளில் இருந்து பாதுகாக்கும் அருமருந்தாகும். தூயமனத்துடனும் அல்லாஹ்வின் மீது பூரண நம்பிக்கையுடனும் உறுதிப்பாட்டுடனும் தெளிந்த உள்ளத்துடனும் தொடர்ந்து இவற்றை ஓதிவருபவருக்கு இவை நிச்சயம் பயனளிக்கும். இவ்வாறு இந்த திக்ர்களும் துஆக்களும் சூனியத்தை அகற்றக் கூடியவையாகத் திகழ்கின்றன. அத்துடன் அதன் இடையூறை அகற்றுமாறும் அதனால் ஏற்படும் ஆபத்தை-முஸீபத்தை நீக்குமாறும் அல்லாஹ்விடம் அதிகம் அதிகம் துஆ செய்யவும் வேண்டும். அவனிடம் பணிந்து பிரார்த்தனை செய்து வரவும் வேண்டும். நபி صلى الله عليه وسلم அவர்கள் தம் தோழர்களுக்கு- சூனியத்தின் விளைவுகள் நீங்கிடக் கற்றுக்கொடுத்த சில துஆக்களை இனி பார்ப்போம்:\nஉச்சரிப்பு: அல்லாஹும்ம ரப்பந்நாஸி அத்ஹிபில் பஃஸ, வஷ்ஃபி அன்தஷ் ஷாஃபி, லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக், ஷிஃபாஅன் லா யுஃகாதிரு ஸக்மா\nநீயே நிவாரணம் அளிப்பவன். நீஅளிக்கும் நிவாரணம் அல்லாது வேறு நிவாரணம் இல்லை எந்த நோயையும் விட்டு வைக்காத பூரண நிவாரணத்தை நான் உன்னிடம் கேட்கிறேன்,, (நூல்: புகாரி பாகம்: 10 பக்கம்: 202 நபிமொழி எண்: 5743 மற்றும் பாகம் 10 பக்கம்: 210 எண்: 5750 முஸ்லிம் பாகம்: 4 பக்கம்: 1221 எண்;: 2119 திர்மிதி பாகம்;: 10 பக்கம்: 10 எண்: 3636 இப்னு மாஜா பாகம்: 1 எண்;: 1419)\nஜி���்ரீல் அவர்கள் நபிصلى الله عليه وسلم அவர்களுக்காக பிரார்த்தனை செய்து ஓதிய திக்ர் வருமாறு:\nபொருள்: அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு தங்களுக்காக நான் பாதுகாப்பு வேண்டி துஆ ஓதுகிறேன்., தங்களுக்குத் தீங்களிக்கும் ஒவ்வொரு பொருளின் தீங்கை விட்டும், பொறாமைப்படும் உள்ளம் மற்றும் கண்கள் ஒவ்வொன்றின் தீங்கை விட்டும் அல்லாஹ் தங்களுக்கு நிவாரணம் அளிப்பானாக அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு தங்களுக்காக நான் பாதுகாப்பு வேண்டி துஆ செய்கிறேன்,, (நூல்: முஸ்லிம் பாகம்: 4 பக்கம்: 1418 எண்: 2186 இப்னு மாஜா பாகம்;: 2 எண்: 568) – மூன்று முறை இதனை ஓத வேண்டும்.\nஅத்துடன் அல் அஃராஃப் அத்தியாயத்தில் சூனியம் பற்றி வந்துள்ள இந்த ஆயத்துக்ளையும் ஓத வேண்டும்:\nஉச்சரிப்பு: வ அவ்ஹைனா இலா மூஸா அன் அல்கி அஸாக ஃப இஃதா ஹிய தல்ஃகஃபு மா யஃகிஃபூன், ஃப வகஅல் ஹக்கு வ பதல மா கானூ யஃமலூன், ஃப ஃகுலிபூ ஹுனாலிக வன் கலபூ ஸாஃகிரீன்\nபொருள்: மேலும் நீர் உம் கைத்தடியை எறியும் என்று மூஸாவுக்கு நாம் வஹி அனுப்பினோம். அவர் அதனைக் கீழே போட்டதும் அது அவர்கள் செய்த சூனியங்கள் அனைத்தையும் (நொடிப்பொழுதில்) விழுங்கிவிட்டது. இவ்வாறு உண்மை உண்மை தான் என்று உறுதியாயிற்று. அவர்கள் செய்த சூனியங்கள் யாவும் வீணாகிவிட்டன அங்கேயே அவர்கள் முறியடிக்கப்பட்டார்கள்., இழிவடைந்து போனார்கள் அங்கேயே அவர்கள் முறியடிக்கப்பட்டார்கள்., இழிவடைந்து போனார்கள்\nஅத்துடன் யூனுஸ் அத்தியாயத்தின் பின்வரும் ஆயத்துக்ளையும் ஓத வேண்டும்:\nஉச்சரிப்பு: காலூ யா மூஸா இம்மா அன் துல்கிய வ இம்மா அன் னகூன அவ்வல மன் அல்கா, கால பல் அல்கூ ஃப இஃதா ஹிபாலுஹும் வ இஸிய்யுஹும் யுஃகய்யலு இலைஹி மின் ஸிஹ்ரிஹிம் அன்னஹா தஸஆ ஃப அவ்ஜஸ ஃபீ நஃப்ஸிஹி ஃகீஃபத(ன்ம்) மூஸா, குல்னா லா தஃகஃப் இன்னக அன்தல் அஃலா, வ அல்கி மா ஃபீ யமீனிக தல்கஃப் மா ஸனஊ இன்னமா ஸனஊஃகைஸு ஸாஹிர்,வலா யுஃப்லிஹுஸ் ஸாஹிரு ஹைது அதா\nபொருள்: சூனியக்காரர்கள் கூறினர்: மூஸாவே நீர் எறிகிறீரா அல்லது நாங்கள் முதலில் எறியட்டுமா (அதற்கு மூஸா கூறினார்:) இல்லை, நீங்கள் எறியுங்கள், உடனே அவர்களின் கயிறுகளும் கம்புகளும் அவர்களின் சூனியத்தினால் ஓடுவது போல மூஸாவுக்குத் தோன்றியது. அப்பொழுது தன் மனத்தில் மூஸா அச்சம் கொண்டார். நாம் கூறினோம்;: (மூஸாவே (அதற்கு மூஸா கூறினார்:) இல்லை, நீங்கள் எறியுங்கள், உடனே அவர்களின் கயிறுகளும் கம்புகளும் அவர்களின் சூனியத்தினால் ஓடுவது போல மூஸாவுக்குத் தோன்றியது. அப்பொழுது தன் மனத்தில் மூஸா அச்சம் கொண்டார். நாம் கூறினோம்;: (மூஸாவே) பயப்படாதீர். நிச்சயமாக நீர் தான் வெற்றியாளராவீர். மேலும் உம் வலது கையில் உள்ளதை கீழே போடும். அது, அவர்கள் செய்த (சூனியங்கள்) அனைத்தையும் விழுங்கிவிடும். அவர்கள் செய்தது சூனியக்காரனின் சூழ்ச்சியே ஆகும்., ஆகவே சூனியக்காரன் எங்கு சென்றாலும் வெற்றி பெறமாட்டான். (அல்குர்ஆன் 20 : 65 -69)\nசூனியக்காரர்களின் செயல்பாட்டின் மூலம் அதாவது பிராணிகளை அறுத்துப் பலியிட்டோ படையல்களைச் சமர்ப்பித்தோ ஜின்களை வரவழைப்பதன் மூலம் சூனியத்திற்குச் சிகிச்சை செய்வது கூடாது. ஏனெனில் இவை ஷைத்தானியச் செயல்களாகும். இன்னும் சொல்லப் போனால் ஷிர்க் எனும் இணைவைப்பாகும்.\nஇதே போல ஜோதிடர்கள், குறி சொல்பவர்கள், மந்திரவாதிகள் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு அவர்கள் சொல்கிறபடி செயல்பட்டு சூனியத்திற்கு சிகிச்சை செய்வது கூடாது. ஏனெனில் அவர்கள் ஈமான் எனும் இறைநம்பிக்கை இல்லாதவர்கள். அத்துடன் அவர்கள் பொய்யர்களாயும் தீமைகள் செய்வோராயும் உள்னர். மேலும் இல்முல் ஃகைப் எனும் மறைவான விஷயங்கள் பற்றிய ஞானம் தங்களிடம் இருப்பதாகவும் வாதிடுகிறார்கள்., பொதுமக்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறார்கள் இத்தகைய நபர்களிடம் சென்று விளக்கம் கேட்பதையும் அதனை நம்புவதையும் நபிصلى الله عليه وسلم அவர்கள் தடைசெய்துள்ளார்கள். இதைப் பற்றிய தெளிவான விளக்கம் இந்நூலின் தொடக்கத்தில் சென்றுள்ளது.\nஎல்லாம் வல்ல அல்லாஹ்விடம் நாம் துஆ செய்கிறோம்: எல்லாவிதமான ஆபத்துகளிலிருந்து முஸ்லிம்கள் அனைவரையும் அல்லாஹ் காப்பாற்றுவானாக. அவர்களது தீனை – இறைமார்க்கத்தைப் பாதுகாப்பானாக. மார்க்கத்தைப் பற்றிய நல்லறிவையும் விளக்கத்தையும் அவர்களுக்கு வழங்குவானாக. மார்க்கத்திற்கு முரணான ஒவ்வொரு செயல்களில் இருந்தும் ஈடேற்றம் அளிப்பானாக.\nஅல்லாஹ்வின் அடியாரும் திருத்தூதருமான முஹம்மத்صلى الله عليه وسلم அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தினர், தோழர்கள் அனைவர் மீதும் கிருபையும் சாந்தியும் பொழியட்டுமாக\n-ஷைக் அப்துல் அஜீஸ் பின் அப்துல்லாஹ் பின் பாஸ் (ரஹ்)\nதமிழில்: மௌலவி ஹாபிழ் E.A. ஃபஸ்லுர்ரஹ்மான் உமரி M.A வெளியீடு : இஸ்லாமிக் சென்டர், உனைஸா, சவுதி அரேபியா\nFiled under அனாச்சாரங்கள், நரகம், பெரும்பாவம்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் ��றை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\n32 - லைலத்துல் கத்ரின் சிறப்பு\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/2019/05/17/chennai_50029/", "date_download": "2019-05-26T07:49:35Z", "digest": "sha1:F4NFT3P7NSSYFX35OPJVSGHLEF74OLGI", "length": 5151, "nlines": 48, "source_domain": "tnpscexams.guide", "title": "சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!!! – TNPSC, TET, TRB, RRB Recruitment / Study materials / Upcoming Jobs Notification / Awareness News – Govt Job", "raw_content": "\nசென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\n சென்னை உயர் நீதிமன்றம், அதன் Residential Assistant காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\n தகுதியான விண்ணப்பதாரர்கள் 12-06-2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.\n மொத்த காலிப்பணியிடங்கள்: 180.\n நிறுவனம் : சென்னை உயர் நீதிமன்றம்.\n கல்வித்தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 8 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.\n வயது வரம்பு : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.\n விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.\n தேர்வு செய்யப்படும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\n விண்ணப்பிக்க கடைசி தேதி : 12-06-2019.  ஆன்லைனில் விண்ணப்பிக்க : இங்கே கிளிக் செய்யுங்கள்\n அதிகாரப்பூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யுங்கள்\n அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய :இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nTET Exam 2019 : பொது அறிவு – முக்கிய வினா விடைகள் – 07 \nTET தேர்வு – பொதுத்தமிழ் – சிறப்புப் பெயர்களால் அழைக்கபட்டும் நூல்கள��\nTNPSC Group-2 தேர்வு 2019 : இன்றைய ( மே 24) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…\nSI Exam 2019 – பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு – 11\nTNPSC Group 2 Exam : வாராந்திர நடப்பு நிகழ்வுகள் – 2019 மே 18 முதல் மே 24 வரை (PDF வடிவம்) \nTNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 24, 2019 (PDF வடிவம்) \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/tag/si-question-for-gk/", "date_download": "2019-05-26T07:54:57Z", "digest": "sha1:H6MZXBR7JYF7HR7AIYCOZNW6O3SD2RXS", "length": 7963, "nlines": 44, "source_domain": "tnpscexams.guide", "title": "SI question for Gk – TNPSC, TET, TRB, RRB Recruitment / Study materials / Upcoming Jobs Notification / Awareness News – Govt Job", "raw_content": "\nSI Exam – 2019 பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு\nSI Exam-2019- பொது அறிவு வினா விடைகள் SI தேர்வில் எளிதான வெற்றியை பெற நமது செயலி வழியாக வழங்கப்பட்டு வரும் பொது அறிவு வினா விடைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த, SI தேர்வுக்கான பாடத்திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முக்கிய பொது அறிவு வினா விடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி உங்களது கனவை நனவாக்கி கொள்ளுங்கள் மேலும் முக்கிய வினா விடைகளை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு மிக எளிமையான வகையில் தயார் […]\nSI Exam 2019 – பொது அறிவுக்கான முக்கிய வினா விடைகளின் தொகுப்பு \nSI Exam-2019- பொது அறிவு வினா விடைகள் SI தேர்வில் எளிதான வெற்றியை பெற நமது செயலி வழியாக வழங்கப்பட்டு வரும் பொது அறிவு வினா விடைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த, SI தேர்வுக்கான பாடத்திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முக்கிய பொது அறிவு வினா விடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி உங்களது கனவை நனவாக்கி கொள்ளுங்கள் மேலும் முக்கிய வினா விடைகளை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு மிக எளிமையான வகையில் தயார் […]\nSI Exam 2019: பொது அறிவு சார்ந்த முக்கிய வினா விடைகள்\nSI Exam-2019- பொது அறிவு வினா விடைகள் SI தேர்வில் எளிதான வெற்றியை பெற நமது செயலி வழியாக வழங்கப்பட்டு வரும் பொது அறிவு வினா விடைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த, SI தேர்வுக்கான பாடத்திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முக்கிய பொது அறிவு வினா விடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி உங்களது கனவை நனவாக்கி கொள்ளுங்கள் மேலும் முக்கிய வினா விடைகளை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு மிக எளிமையான வகையில் தயார் […]\nSI Exam- 2019 பொது அறிவு முக்கிய வினா விடைகள்\nSI தேர்விற்கான பொது அறிவு முக்கிய வினா விடைகள் பொது அறிவு சார்ந்த முக்கிய வினா விடைகள் காந்திஜி ஆரம்பித்த சாம்பரான் (பீகார்) இயக்கம் எதன் ஒழிப்பிற்குக் காரணமாய் இருந்தது – ஜமீன் முறை ஜஹாங்கீர் அரசாட்சியின் போது இருந்த புகழ்பெற்ற வர்ணக் கலைஞர் – கோவர்தன் தேர்தல் ஆணையர்களின் நியமனம் எந்த ஆண்டு நம் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது – 1994 மகாபாரதத்தில் குறிப்பிட்டுள்ளபடி டெல்லியின் பெயர் என்ன – 1994 மகாபாரதத்தில் குறிப்பிட்டுள்ளபடி டெல்லியின் பெயர் என்ன – இந்திரப்பிரஸ்தம்பொதுவுடைமைக் கொள்கை […]\nTET தேர்வு – பொதுத்தமிழ் – சிறப்புப் பெயர்களால் அழைக்கபட்டும் நூல்கள்\nTNPSC Group-2 தேர்வு 2019 : இன்றைய ( மே 24) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…\nSI Exam 2019 – பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு – 11\nTNPSC Group 2 Exam : வாராந்திர நடப்பு நிகழ்வுகள் – 2019 மே 18 முதல் மே 24 வரை (PDF வடிவம்) \nTNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 24, 2019 (PDF வடிவம்) \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/2018/12/%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-05-26T07:29:21Z", "digest": "sha1:IS2XDRBNJLBRBCMMJMAJAINBDHGKBCIK", "length": 14584, "nlines": 80, "source_domain": "tnreports.com", "title": "’ஜெ’ மரணம் சசிகலாவை விடுவித்து திமுகவை காரணம் காட்டும் அதிமுக ஏன்? -", "raw_content": "\n[ May 24, 2019 ] இந்துத்துவாவை எதிர் கொள்ளாமல் திமுக எதிர் காலத்தில் வெற்றி பெற முடியாது – அரிபரந்தாமன்\tஅரசியல்\n[ May 23, 2019 ] இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சி திமுக- சாதித்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்\n[ May 23, 2019 ] பொன்னாரை தோற்கடித்த பாலத்தின் கீழ் வாழும் மக்கள்\n[ May 20, 2019 ] கருத்துக்கணிப்பு மோசடியானது- ஏன்\n[ May 20, 2019 ] கருத்துக்கணிப்புகளில் நம்பிக்கையில்லை –ஸ்டாலின்\n[ May 15, 2019 ] ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்\n[ May 15, 2019 ] பிளவுவாதிகளின் தலைவர் மோடிக்கு டைம்ஸ் இதழ் புகழாரம்\n[ May 14, 2019 ] ஸ்டாலினின் சவாலை ஏற்பாரா தமிழிசை\n[ May 14, 2019 ] இரோம் சர்மிளாவுக்கு இரட்டைக்குழந்தைகள்\n[ April 17, 2019 ] மாற்றம் கொண்டு வருமா “நோட்டா”\n’ஜெ’ மரணம் சசிகலாவை விடு��ித்து திமுகவை காரணம் காட்டும் அதிமுக ஏன்\nDecember 30, 2018 அரசியல், தற்போதைய செய்திகள் 0\nகடலும் மகனும் நூலுக்கான முன்னுரை\nபிரமாண்ட சிலையால் மக்களுக்கு துயரம் –கண்டனம்\nஎந்த ஒரு தலைவரின் மரணமும் இந்த அளவு காமெடி ஆனதில்லை. ஜெயலலிதாவின் மரணத்தை அத்தனை வடிவத்தோடு நகைச்சுவையாக்கி விட்டார்கள் அதிமுகவினர்.\nபன்னீர் துவங்கி வைத்த தர்மயுத்தத்தின் துவக்கம் ஜெயலலிதா மரணத்தின் மீதான சந்தேக நிழலை சசிகலாவின் பக்கம் சாத்தியது. சசிகலா தயவில் ஆட்சிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி சசிகலாவை கவிழ்த்து விட்ட பின்னர், ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரையும் இணைத்து வைத்த பாஜக சசிகலா, தினகரனை வழிக்கு கொண்டு வர சசிகலாவை குறி வைத்து ஆறுமுகச்சாமி விசாரணைக்கமிஷனை அமைத்தது.\nஆனால், தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுகவுக்கு சில வழிகாட்டும் நெறிமுறைகளை பாஜக வகுத்துக் கொடுத்துள்ளது. அது பாஜக அரசின் கொள்கைகளை எதிர்ப்பது போலவும், ஆட்சியை பாதுகாப்பது போன்றும் அமைந்துள்ளது. அதாவது யாரேனும் மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதை ஆதரிப்பது. ஆனால், அதிமுக சார்பில் பேசும் போது பாஜக அரசின் திட்டங்களை எதிர்ப்பது போல பாசாங்கு செய்வது என்கிற இரட்டை நிலைப்பாடுதான் அது. தெலுங்கு தேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசிய அதிமுக எம்.பி ஜெயவர்தன் மாற்றந்தாய் மனப்பான்மையோடு தமிழகத்தை மத்திய அரசு நடத்துகிறது என கண்டித்து பேசி விட்டு வெளிநடப்பு செய்யாமல் அவைக்குள் இருந்து பாஜகவை ஆதரித்து வாக்களித்தது.\nதகுதி நீக்க வழக்கு உள்ளிட்ட அனைத்தில் இருந்தும் தப்பி வரும் இபிஎஸ் அரசு. தேர்தல் நெருங்க நெருங்க பாஜகவின் முழு கட்டுப்பாட்டில் சென்று கொண்டிருக்கிறது.அதிமுக அமைச்சர்கள் இருவர் டெல்லி சென்று பாதுகாப்புத்துறை அமைச்சரை சந்தித்து பேசியது. வெறும் சந்திப்பு அல்ல, அது அதிமுக, பாஜக கூட்டணி தொடர்பான பேச்சின் இறுதி அத்தியாயம், ஆனால், கஜா புயலுக்காக சந்தித்தோம் என்பதைக் காட்டா ஒரு சிறு கடுகுமணி தொகையை மத்திய அரசு கொடுத்திருக்கிறது.\nசசிகலா, தினகரன் இருவரையும் அதிமுகவுக்குள் இணைத்துத்தான் தேர்தலை எதிர்கொள்ள முடியும். அவர்களை நாம் எவ்வளவோ மிரட்டியும் அவர்கள் வழிக்கு வரவில்லை. எனவே அவர்களை சமாதானம் செய்த��� அதிமுகவுக்குள் இணைத்து தேர்தலை எதிர்கொள்வதுதான் நமக்கு நல்லது. தினகரன், சசிகலா இணைந்த அதிமுக, அத்தோடு பாட்டாளி மக்கள் கட்சி, புதிய தமிழகம் என போகிறது பாஜகவின் கூட்டணிக் கணக்கு.\nதினகரனுடன் ஒரு சிட்டிங்க் பேசி முடித்திருக்கிறார்கள். ஜெயலலிதா மரணத்தின் சந்தேக நிழலை தினகரன் மிகக்காட்டமாக பாஜகவிடம் சொல்ல அவர்களோ, அதிமுகவினரை அழைத்து ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலாதான் காரணம் என இனி சொல்ல வேண்டாம். நமக்கு பொது எதிரி திமுகதான் எனவே ஜெயலலிதா மரணத்திற்கு திமுகவே காரணம் என பேசுங்கள் என்று சொல்ல. இந்த ஐடியாவும் நல்லாதான் இருக்கிறது என மினிஸ்டர்கள் இருவரும் சிரித்திருக்கிறார்கள்.\nஜெயலலிதா மரணத்திற்கு திமுகவே காரணம் என்று முதல் திரியை கொளுத்தியது சசிகலாவின் நம்பிக்கைக்குரிய விசுவாரியான தம்பிதுரை என்பது குறிப்பிடத்தக்கது. தினகரன் தரப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்- பாஜக என மீடியேட்டராக தம்பிதுரையே இப்போது செயல்படுகிறார். இபிஎஸ் தூதர்களாக டெல்லி சென்ற அமைச்சர்கள். தம்பிதுரையிடம் இது பற்றி பேசிய பின், அவர் தினகரன், சசிகலாவுக்கு ஆதரவாக பேசிய விஷயங்களை ஓபிஎஸ்- இபிஎஸ் இருவரிடமும் எடுத்துச் சொல்லி அடுத்தக்கட்ட மூவ்களுக்காக காத்திருக்கிறார்கள் அதிமுகவினர்.\n#Triple_Talaq முஸ்லீம் பெண்களின் வாக்கு பாஜகவுக்கு கிடைக்காது ஏன்\nபேராசிரியர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி\nகாசநோய் இல்லாத மாநிலமாக தமிழகம் மாறுமாம்-சொல்கிறார் அமைச்சர் விஜய்பாஸ்கர்\nபரிதாபம்..ரத்தம் கொடுத்த இளைஞர் உயிரிழந்தார்\nJanuary 1, 2019 அரசியல், தற்போதைய செய்திகள் 0\n#Gaja_Cyclone கேட்டது 15,000 கோடி கொடுத்தது 1,146 கோடி அக்கா தமிழிசையே அறம் தொலைக்கலாமா அக்கா தமிழிசையே அறம் தொலைக்கலாமா இந்த தலைப்பே உங்களுக்கு ஆச்சரியமூட்டக் கூடும். ஆமாம், இப்போது […]\nவிஷம் கொடுத்து ஜெயலலிதாவைக் கொன்று விட்டார்கள் -திண்டுக்கல் சீனிவாசன்\nNovember 11, 2018 அரசியல், தற்போதைய செய்திகள் 0\nஜன-5 -ல் தேர்தல் -அரசியல் நெருக்கடியில் இலங்கை இலங்கை பாராளுமன்றத்தைக் கலைத்தார் சிறிசேனா இலங்கை பாராளுமன்றத்தைக் கலைத்தார் சிறிசேனா சந்திப்பு பற்றி ஸ்டாலின்\nஇந்துத்துவாவை எதிர் கொள்ளாமல் திமுக எதிர் காலத்தில் வெற்றி பெற முடியாது – அரிபரந்தாமன்\nஇந்தியாவில் மூன்றாவது பெரிய க��்சி திமுக- சாதித்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்\nபொன்னாரை தோற்கடித்த பாலத்தின் கீழ் வாழும் மக்கள்\nRaja kullaappan on கனவுகளை நோக்கி பயணித்தது எப்படி: -இராஜா குள்ளப்பன்\nRaja kullaappan on கனவுகளை நோக்கி பயணித்தது எப்படி: -இராஜா குள்ளப்பன்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nPrabhu Dharmaraj on அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilinochchinilavaram.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2019-05-26T07:10:44Z", "digest": "sha1:JITD2YHYZAP6OMZWFVWUS5H2I25HUBDI", "length": 6457, "nlines": 63, "source_domain": "www.kilinochchinilavaram.com", "title": "சமயங்கள் எவையும் மனித படுகொலையை போதிக்கவில்லை – கிளிநொச்சி சர்வமத குழு தெரிவிப்பு | kilinochchinilavaram", "raw_content": "\nHome கிளிநொச்சி சமயங்கள் எவையும் மனித படுகொலையை போதிக்கவில்லை – கிளிநொச்சி சர்வமத குழு தெரிவிப்பு\nசமயங்கள் எவையும் மனித படுகொலையை போதிக்கவில்லை – கிளிநொச்சி சர்வமத குழு தெரிவிப்பு\nஇலங்கை ஒரு பல்லின சமூகம் வாழ்கின்ற நாடு எனவே கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் பல்லின சமூகமாக ஏற்றுக்கொள்ள முடியாதது . எந்த சமயங்களும் மனித படுகொலையை போதிக்கவில்லை என கிளிநொச்சி சர்வமதக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nஇன்று கிளிநொச்சி கருணா நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். அங்கு அவர்கள் மேலும் தெரிவிக்கையில்\nகிளிநொச்சி மாவட்டத்தில் நாம் மதங்களுக்கு அப்பால் மனிதர்களாக ஒற்றுமையாக வாழ விரும்புகின்றோம், வாழ்ந்து வருகின்றோம். எனவே இந்த சூழல் பாதிக்கப்படக் கூடாது. கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்களை தொடர்ந்து கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டவர்கள் சந்தேகத்தின் பெயரிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். எனவே அந்தக் குடும்பங்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதலை கொடுப்பது எங்களது பொறுப்பாகும்.\nமேலும் பாதுகாப்பு கருதி சோதனை நடவடிக்கைகளுக்கு இடமளிக்க வேண்டும் ஆனால் மனித மான்பை பாதிக்கின்ற வகையில் சோதனைகள் இடம்பெறுவதனை தவிர்க்க வேண்டும் எனவும் ஒற்றுமைக்கு தடையாக உள்ள களைக��ை அகற்ற வேண்டும் எனவும் சர்வமத குழு தெரிவித்துள்ளது.\nஅடிமட்ட மக்கள் மத்தியில் சமய நல்லுறவை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் நல்லிணக்கம், புரிந்துணர்வு ஜக்கியம் நோக்கி பயணிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.\nPrevious articleகிளிநொச்சியில் விபத்து ஒருவர் பலி\nNext articleதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மே தின நிகழ்வு கிளிநொச்சியில்.\nமுள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டோருக்கு கரைச்சி பிரதேச சபையில் அஞ்சலி\nஆரம்ப பிரிவு பாடசாலைகள் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டது.\nபொதுச்சந்தையில் புதிதாக வரிகள் அறவிடுவது தொடர்பில் சபையில் அமைதியின்மையால் ஒத்திவைக்கப்பட்டது.\nஉங்கள் செய்திகளையும் கீழ் உள்ள மின்னஞ்சலுக்கு அனுப்பிவையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/8/", "date_download": "2019-05-26T07:13:12Z", "digest": "sha1:7X4EJONNZ64LUVF324CFVQ57KJHHDO5Z", "length": 8078, "nlines": 56, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "முக்கிய செய்திகள் | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM) | Page 8", "raw_content": "\nதாம்பரம் பெரு நகராட்சி.. அதி நவீன கழிப்பிடம்.. ரூ5க்கு டெங்கு காய்ச்சல் + பன்றி காய்ச்சல்..\n SDPI கட்சியை இஸ்லாமியர்கள் ஆதரிக்கவில்லை.. தென் மாவட்டங்களில் அமமுகவுக்கு வாக்குகள் ஏன் கிடைக்கவில்லை\nஅதிமுக கூட்டணி வேட்பாளர்களின் தோல்வியின் பின்னணியில் மக்கள்செய்திமையம்…\nஅதிமுக அரசு கவிழ்ந்தது… ஊழல் அதிமுக ஆட்சிக்கு எதிராக மக்கள்.. திமுக கூட்டணி அமோக வெற்றி.. அதிமுக ஆட்சியில் ஒரு இலட்சம் கோடி ஊழல்..\nதூத்துக்குடி மக்களவைத் தொகுதி.. EVM & VVPAT STRONG ROOM TURN TUTY REGISTER குப்பைக் கூடையில்…வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடக்குமா\nஅதிமுக ஆட்சி தப்புமா.. மக்கள்செய்திமையத்தின் EXIT POLL\nஈரோடு – பெருந்துறை காவல் நிலையம் ரூ30 இலட்சம் FIRயில் சந்தேகம்.. 4.4.19ல் ரூ30 இலட்சம் சிக்காதது எப்படி…\nஅதிமுக அரசுக்கு எதிராக ஜாங்கிட் ஐ.பி.எஸ்.. 30ஐ.பி.எஸ் அதிகாரிகள் டம்மி பதவியில்… டி.ஜி.பிக்கு ஜாங்கிட் கடிதம்\nஊரக வளர்ச்சித்துறை இரும்பு கம்பி கொள்முதலில் ஊழலா\nபாளையங்கோட்டை பெண்கள் மத்திய சிறைச்சாலையில் பிறந்த நாள் கொண்டாட்டம்..\nCategory Archives: முக்கிய செய்திகள்\nஆவடி தனி வட்டாட்சியர் அலுவலகம்-வட்டாட்சியர் பதவி விலை ரூ20இலட்சம்..வில்சன் & ஸ்ரீதரை சஸ்பெண்ட் செய்…மக்கள் போராட்டம்.. 10,000 போலி பட்டா விவகாரம்…\nதிருவள்ளூர் மாவட்டம் ஆவடி பெரு நகராட்சி பகுதிக்கு என்று அமைக்கப்பட்ட ஆவடி தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட 10,000 போலி பட்டா விவகாரம் விஸ்வரூபமாகி மக்கள் போராட தொடங்கிவிட்டார்கள்.. தனி வட்டாட்சியராக விஜயலட்சுமி, கொடுத்த பட்டாக்களை கணனியில் பதிவு செய்துவிட்டார்….\nIHHL திட்டம்- தமிழகத்தில் பிரதமர் மோடி- ஏமாந்து போனாரா..ஏமாற்றப்பட்டாரா..\nமத்திய அரசு, நோய் வராமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது. இதன் காரணமாக கிராமப்புற சுகாதாரம் 98 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் 9 கோடி கழிப்பறைகள்…\nபூந்தமல்லி நகராட்சி-Ourland engineering பெயரில்-கோடிக்கணக்கில் ஊழல்…\nபூந்தமல்லி நகராட்சியில் Ourland engineering works pvt ltd நிறுவனத்துக்கு குப்பைகளை அகற்ற கொடுக்கப்பட்ட டெண்டரில் ஊழல் நடந்துள்ளது. குப்பைகளை அகற்ற ஆண்டுக்கு ரூ1கோடி என்று கொடுக்கப்பட்ட டெண்டரில் நடந்த ஊழல் தொடர்பாக மக்கள்செய்திமையம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரத்தில்…\nதாம்பரம் பெரு நகராட்சி.. அதி நவீன கழிப்பிடம்.. ரூ5க்கு டெங்கு காய்ச்சல் + பன்றி காய்ச்சல்..\n SDPI கட்சியை இஸ்லாமியர்கள் ஆதரிக்கவில்லை.. தென் மாவட்டங்களில் அமமுகவுக்கு வாக்குகள் ஏன் கிடைக்கவில்லை\nஅதிமுக கூட்டணி வேட்பாளர்களின் தோல்வியின் பின்னணியில் மக்கள்செய்திமையம்…\nஅதிமுக அரசு கவிழ்ந்தது… ஊழல் அதிமுக ஆட்சிக்கு எதிராக மக்கள்.. திமுக கூட்டணி அமோக வெற்றி.. அதிமுக ஆட்சியில் ஒரு இலட்சம் கோடி ஊழல்..\nதூத்துக்குடி மக்களவைத் தொகுதி.. EVM & VVPAT STRONG ROOM TURN TUTY REGISTER குப்பைக் கூடையில்…வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/62912-bangalore-vs-rajasthan-49th-match-rajasthan-won-the-toss.html", "date_download": "2019-05-26T07:12:26Z", "digest": "sha1:S6YQU7Y64SVDNGCQHUFN3JEARQMFAVOY", "length": 8654, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டாஸ் வென்றது ராஜஸ்தான் - பெங்களூர் முதல் பேட்டிங் | Bangalore vs Rajasthan, 49th Match - Rajasthan won the Toss", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nடாஸ் வென்றது ராஜஸ்தான் - பெங்களூர் முதல் பேட்டிங்\nபெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்றுள்ளது.\nஐபிஎல் தொடரின் 49வது லீக் போட்டி இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே இன்று நடைபெறுகிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸை வென்று முதல் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.\nராஜஸ்தான் அணியில் அஸ்டான் டர்னருக்கு பதிலாக மஹிபால் லாம்ரொர் இடம்பிடித்துள்ளார். பெங்களூர் அணியில் நெகி மீண்டும் இடம்பிடித்துள்ளார். அத்துடன் வேகப்பந்து வீச்சாளர் குல்வாண்ட் கெஜ்ரோலியாவிற்கு இந்தப் போட்டியில் முதல் முறை வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. புள்ளிகள் பட்டியலில் பெங்களூர் அணி 8 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும், ராஜஸ்தான் அணி 10 புள்ளிகளுடன் அதற்கு முந்தை இடத்திலும் உள்ளது.\nடாஸ் முடிந்த பிறகு பேசிய கோலி, “நான் டாஸ் வெல்வதற்கு பயிற்சி எடுக்கப்போகிறேன். ஏனென்றால் இதுவரை நான் 13ல் 10 டாஸ்களை தோற்றுள்ளேன்” என்று கிண்டலாக கூறினார்.\n“இப்போதுதான் அணி சரியா போய் கொண்டிருக்கிறது” - ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித்\nபிரபாகரன் படத்திற்கு ஃபேஸ்புக்கில் தடை - அதிகாரி விளக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநியூசிலாந்திற்கு எதிரான பயிற்சிப் போட்டி - இந்தியா முதல் பேட்டிங்\nபச்சிளம் குழந்தைகள் விற்பனை வழக்கு...‌ கைதானவர்களின் காவல் நீட்டிப்பு\nகுழந்தைகள் விற்பனை விவகாரம் : மேலும் ஒரு இடைத்தரகர் கைது\nரசிகர்கள் அன்பால் உருகிய வாட்சன் - நன்றி தெரிவித்த வீடியோ\nதோனி ‘ரன் அவுட்’ இல்லை என சச்சின் கூறினாரா\n“கடைசி பந்தினை எப்படியும் அடித்துவிடலாம் என நினைத்தேன்” - ஷர்துல் வருத்தம்\nட்விட்டரில் கோலோச்சிய சென்னை சூப்பர் கிங்ஸ்: முதலிடம் பிடித்த தல தோனி\nவாட்சனை‘மீம்ஸ்’களால் வாழ்த்தும் சிஎஸ்கே ரசிகர்கள்\n''வாட்சன் தான் இந்த ஐபிஎல்-ன் உண்மையான ஹீரோ'' - நெட்டிசன்கள் நெகிழ்ச்சி\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“இப்போதுதான் அணி சரியா போய் கொண்டிருக்கிறது” - ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித்\nபிரபாகரன் படத்திற்கு ஃபேஸ்புக்கில் தடை - அதிகாரி விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/category/8860807/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/amp", "date_download": "2019-05-26T07:43:01Z", "digest": "sha1:MZZSIAPFS3FOZON7CL6JGW4ES3MSK3IE", "length": 6224, "nlines": 101, "source_domain": "m.dinakaran.com", "title": "Dinakaran", "raw_content": "\nபைக் மீது கார் மோதி 2 வாலிபர்கள் பலி: ஒருவர் படுகாயம்\nஅறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்க அலுவலகத்தில் நெசவாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nவாக்கு எண்ணிக்கை மையத்தில் நுண்பார்வையாளர்களின் பணிகள் குறித்த பயிற்சி\nமூதாட்டி உள்பட 2 சடலங்கள் மீட்பு\nகணவன் இறந்த நிலையில் கடன் தொல்லை அதிகரிப்பு விஷம் கொடுத்து 2 குழந்தைகள் கொடூர கொலை: தற்கொலைக்கு முயன்ற தாய் கவலைக்கிடம்\nசக்தி விநாயகர் கோயிலில் மழை வேண்டி யாகம்\nவாகன விபத்தில் முதியவர் பலி\nஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மாமல்லபுரம் சிறுமியின் ஸ்கேட்டிங் குறும்படம்\nகாஞ்சிபுரம் தமிழ்நாடு கூட்டுறவு பட்டு உற்பத்தியாளர்கள் சம்மேளன தலைவர், துணைத்தலைவர் முக்கிய முடிவு எடுக்க தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nதாம்பரம், பல்லாவரம், குன்றத்தூர் பகுதிகளில் விதி மீறும் வாகன ஓட்டிகளால் தினமும் விபத்து, குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு: போக்குவரத்து அதிகாரிகள் அலட்சியம்\nஅடிக்கடி நடக்கும் வழிப்பறியை தடுக்க போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்த வேண்டும்: காமாட்சி அம்மன் கோயில் பகுதி மக்கள் வலியுறுத்தல்\nமதுராந்தகம் ஒன்றியம் தேவாத்தூரில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அரசு பள்ளி: சுற்றுச்சுவர் அமைக்க க���ரிக்கை\nஉத்திரமேரூர் பேரூராட்சியில் சமுதாய கூடம் அமைக்க வேண்டும்: கிராம மக்கள் கோரிக்கை\nகஞ்சா கடத்திய ஆசாமி கைது: ஆட்டோ பறிமுதல்; டிரைவருக்கு வலை\nநிரந்தர செயல் அலுவலர் இல்லாததால் மக்கள் நலத்திட்ட பணிகள் முடக்கம்\nஆம்புலன்சில் பிறந்த பெண் குழந்தை\nஇந்திய ரயில்பெட்டி தொழிற்சாலைகளின் கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 2,500 கோடி\nராஜிவ் காந்தி நினைவு நினைவு காங்கிரஸ் கட்சியினர் அமைதி ஊர்வலம்\nமானாம்பதி வழியாக அரசு பஸ்களை இயக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்\nதமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட சோழிங்கநல்லூர் தொகுதியில் 30 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_2", "date_download": "2019-05-26T07:17:26Z", "digest": "sha1:5INC4EYOOWHTFTZPGKFRWX7ZRLX3H534", "length": 18662, "nlines": 120, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மார்ச் 2 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஞா தி செ பு வி வெ ச\nமார்ச் 2 (March 2) கிரிகோரியன் ஆண்டின் 61 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 62 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 304 நாட்கள் உள்ளன.\n986 – பிரான்சின் மன்னராக ஐந்தாம் லூயி முடிசூடினார்.\n1127 – பிளாண்டர்சு ஆட்சியாளர் முதலாம் சார்லசு கொல்லப்பட்டார்.\n1498 – வாஸ்கோ ட காமா மொசாம்பிக் தீவை வந்தடைந்தார்.\n1657 – தோக்கியோ நகரில் ஏடோ என்ற இடத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் மூன்று நாட்களில் 10,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.\n1797 – இங்கிலாந்து வங்கி முதலாவது ஒரு-பவுண்டு, இரண்டு-பவுண்டு வங்கித்தாள்களை வெளியிட்டது.\n1807 – அமெரிக்க சட்டமன்றம் புதிய அடிமைகளை நாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தடை விதித்தது.\n1815 – கண்டி ஒப்பந்தம் என வழங்கப்படும் ஒப்பந்தத்தின் மூலம் கண்டி இராச்சியம் பிரித்தானியருக்குக் கொடுக்கப்பட்டது. சிறை பிடிக்கப்பட்ட ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் என்ற கண்ணுச்சாமி தென்னிந்தியாவில் உள்ள வேலூர்க் கோட்டைக்கு அனுப்பப்பட்டான்.\n1823 – தமிழ் நாடு, திருப்பெரும்புதூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.\n1825 – கடைசிக் கரிபியன் கடல் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.\n1836 – டெக்சாஸ் குடியரசு மெக்சிக்கோவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.\n1855 – இரண்டாம் அலெக்சாண்டர் உருசியாவின் பேரரசராக (சார்) முடி சூடினார்.\n1859 – இரண்டு நாள் அடிமை விற்பனை ஐக்கிய அமெரிக்காவில் ஆரம்பமானது.\n1882 – விக்டோரியா மகாராணி வின்ட்சர் நகரில் படுகொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார்.\n1896 – எதியோப்பியா ஆட்வா என்ற இடத்தில் வைத்து இத்தாலியைத் தோற்கடித்தது. ஓர் ஆபிரிக்க நாடொன்றினால் குடியேற்ற நாடொன்றின் படைகள் தோற்கடிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.\n1903 – பெண்களுக்கு மட்டுமான முதலாவது உணவு விடுதி, மார்த்தா வாசிங்டன் ஓட்டல், நியூயார்க் நகரில் திறக்கப்பட்டது.\n1917 – புவேர்ட்டோ ரிக்கோ மக்களுக்கு ஐக்கிய அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்பட்டது.\n1919 – முதலாவது பொதுவுடைமை அனைத்துலகம் மாஸ்கோவில் நடைபெற்றது.\n1930 – மகாத்மா காந்தி உப்புச் சத்தியாகிரகம் ஆரம்பிப்பதற்காக அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார்.\n1935 – சியாம் மன்னர் பிரஜாதிபோக் (ஏழாவது ராமா) முடி துறந்ததையடுத்து அவரது 9-வயது மருமகன் ஆனந்த மகிதோல் (எட்டாவது ராமா) மன்னரானார்.\n1939 – கர்தினால் இயூசினோ பசெலி பன்னிரண்டாம் பயசு என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1941 – இரண்டாம் உலகப் போர்: முதலாவது செருமனியப் படைகள் பல்கேரியாவினுள் நுழைந்தன.\n1943 – இரண்டாம் உலகப் போர்: பிஸ்மார்க் கடல் சமரின் போது அமெரிக்க மற்றும் ஆத்திரேலியப் படைகள் சப்பானியக் கப்பல்களை தாக்கி மூழ்கடித்தன.\n1946 – ஹோ சி மின் வட வியட்நாமின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1955 – கம்போடியா மன்னர் நொரடோம் சீயனூக் பதவி விலகினார். அவரது தந்தை நொரடோம் சுராமரித் கம்போடிய மன்னராக முடி சூடினார்.\n1956 – மொரோக்கோ பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.\n1958 – தி.மு.க. இந்திய மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.\n1962 – பர்மாவில் இராணுவத் தளபதி நெ வின் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.\n1969 – பிரான்சின் துலூஸ் நகரில் ஆங்கிலேய-பிரெஞ்சு கான்கோர்டு விமானம் தனது முதலாவது சோதனைப் பறப்பில் ஈடுபட்டது.\n1970 – ரொடீசியா பிரித்தானியாவிடம் இருந்த பிணைப்பைத் துண்டித்து தன்னைக் குடியரசாக அறிவித்தது.\n1972 – நாசாவின் பயனியர் 10 விண்கலம் வெளிக் கோள்களை ஆராய்வதற்காக புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது.\n1978 – செக் விண்வெளி வீரர் விளாதிமிர் ரெமேக் விண்வெளிக்குச் சென்ற முதலாவது உருசியர் அல்லது அமெரிக்கர் அல்லாத விண்வெளி வீரர் எ���்ற பெயரைப் பெற்றார்.\n1989 – அனைத்து குளோரோபுளோரோகார்பன்களின் (CFC) தயாரிப்பையும் இந்நூற்றாண்டுக்குள் தடை விதிக்க 12 ஐரோப்பிய சமூக நாஅடுகள் உடன்பாட்டுக்கு வந்தன.\n1990 – ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவராக நெல்சன் மண்டேலா தெரிவு செய்யப்பட்டார்.\n1991 – இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன தொலைவில் இருந்து இயக்க்கப்பட்ட தானுந்துக் குண்டு ஒன்றின் மூலம் கொலை செய்யப்பட்டார்.\n1992 – திரான்சுனிஸ்திரியா போர் ஆரம்பமானது.\n1992 – ஆர்மீனியா, அசர்பைஜான், கசக்கஸ்தான், கிர்கிசுத்தான், மல்தோவா, சான் மரீனோ, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், உசுபெக்கிசுத்தான் ஆகிய நாடுகள் ஐநாவில் இணைந்தன.\n1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது.\n2002 – ஆப்கானித்தான் மீதான அமெரிக்க முற்றுகை: அனகோண்டா நடவடிக்கை ஆரம்பமானது. மார்ச் 19 இல் முடிவடைந்த இந்நடவடிக்கையில் 500 தாலிபான்களும் அல் காயிதா போராளிகளும், 11 மேற்கத்தையப் படையினரும் கொல்லப்பட்டனர்.\n2017 – மாசுக்கோவியம், தென்னிசீன், ஒகனிசோன் ஆகிய தனிமங்கள் அதிகாரபூர்வமாக தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டன.\n480 – நூர்சியாவின் பெனடிக்ட், இத்தாலியக் கிறித்தவப் புனிதர் (இ. 543)\n1810 – பதின்மூன்றாம் லியோ (திருத்தந்தை) (இ. 1903)\n1824 – பெட்ரிக் சிமேத்தானா, செக் நாட்டு இசையமைப்பாளர், இசைக்கலைஞர் (இ. 1884)\n1876 – பன்னிரண்டாம் பயஸ் (திருத்தந்தை) (இ. 1958)\n1896 – ரா. பி. சேதுப்பிள்ளை, தமிழறிஞர் (இ. 1961)\n1917 – லாரி பேக்கர், இந்தியக் கட்டடக் கலைஞர் (இ. 2007)\n1918 – ரஞ்சன், தமிழகத் திரைப்பட நடிகர் (இ. 1983)\n1920 – கே. கணேஷ், இலங்கை மலையக எழுத்தாளர் (இ. 2004)\n1923 – சுந்தரிபாய், தமிழக நகைச்சுவை நடிகை\n1926 – முரே ரோத்பார்ட், அமெரிக்கப் பொருளியலாளர், வரலாற்றாளர் (இ. 1995)\n1931 – மிக்கைல் கொர்பச்சோவ், சோவியத் ஒன்றியத்தின் அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்\n1931 – அழகிரி விசுவநாதன், தமிழக எழுத்தாளர்\n1935 – குன்னக்குடி வைத்தியநாதன், வயலின் இசைக்கலைஞர் (இ. 2008)\n1940 – மம்நூன் ஹுசைன், பாக்கித்தானின் 12வது அரசுத்தலைவர்\n1948 – ஆந்திரேய் இலிந்தே, உருசிய-அமெரிக்க இயற்பியலாளர்\n1949 – தினேஷ் குணவர்தன, இலங்கை அரசியல்வாதி\n1963 – வித்தியாசாகர், இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்\n1968 – டேன���யல் கிரெய்க், அமெரிக்க நடிகர்\n1972 – சுபாஸ்கரன் அல்லிராஜா, இலங்கை-இங்கிலாந்து தொழிலதிபர்\n1980 – ரிபெல் வில்சன், ஆத்திரேலிய நடிகை\n1983 – ரவி கிருஷ்ணா, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்\n1989 – நத்தலி இமானுவேல், ஆங்கிலேய நடிகை\n1990 – டைகர் ஷெராப், இந்தியத் திரைப்பட நடிகர்.\n274 – மானி, பாரசீக இறைவாக்கினர் (பி. 216)\n1835 – இரண்டாம் பிரான்சிசு, புனித உரோமைப் பேரரசர் (பி. 1768)\n1840 – ஹென்ரிச் ஒல்பெர்ஸ், செருமானிய மருத்துவர், வானியலாளர் (பி. 1758)\n1920 – தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை, தமிழக எழுத்தாளர் (பி. 1854)\n1930 – டி. எச். லாரன்ஸ், ஆங்கிலேய புதின எழுத்தாளர், கவிஞர் (இ. 1885)\n1939 – ஹாவர்ட் கார்ட்டர், ஆங்கிலேய தொல்லியலாளர், வரலாற்றாளர் (பி. 1874)\n1949 – சரோஜினி நாயுடு, இந்தியாவின் முதல் பெண் ஆளுநர், இந்தியக் கவிஞர், செயற்பாட்டாளர் (பி. 1879)\n1991 – ரஞ்சன் விஜேரத்ன, இலங்கை அரசியல்வாதி (பி. 1931)\n2006 – குஞ்சுண்ணி, மலையாளக் கவிஞர் (பி. 1927)\n2009 – ஜொவாவோ பேர்னார்டோ வியெய்ரா, கினி-பிசாவு அரசுத்தலைவர் (பி. 1939)\n2016 – இரா. செல்வக்கணபதி, தமிழறிஞர், பேச்சாளர், எழுத்தாளர் (பி. 1940)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-26T07:58:12Z", "digest": "sha1:Z36DWNTYIBOXCVG73RTIXAM73OVO32JF", "length": 9672, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "சித்தன்னவாசல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசித்தன்னவாசல் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை நகரத்திலிருந்து 15 கிமீ தொலைவில் அமைந்த தொல்லியல் சிறப்பு மிக்க கிராமம் ஆகும்.\n2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சித்தன்னவாசலின் மொத்த மக்கள் தொகை 1629. இதில் 805 ஆண்களும், 824 பெண்களும் இருந்தனர். மொத்த மக்கள் தொகையில் 650 பேர் கல்வியறிவு பெற்றவர்கள்.\n7-ஆம் நூற்றாண்டில் தீட்டப்பட்ட சித்தன்னவாசல் குகை ஓவியங்கள்\nசமணர்களின் புகழ்பெற்ற வரலாற்று சுவர் ஓவியங்கள் (இது அஜந்தா ஓவியங்களைப் போல் உள்ளவையாகும்) இங்குள்ள குகைகளில் காணப்படுகின்றன. இங்கு பாறைகளால் ஆன ஜைன படுகைகள் (சமணர் படுகை) உள்��ன.[1][2] பாறைகளால் வடிக்கப்பட்ட சமணப்படுகைகள் புதுக்கோட்டை நகரத்திலிருந்து சுமார் 60 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமையில் காலைப்பயணத்திற்கு இது சிறந்த இடமாக உள்ளது. இது இந்தியத் தொல்லியல் ஆய்வகம் மூலம் பராமரிக்கப்படுகிறது. இந்த இடம்,சிக்கலான பல சிறப்பம்சங்களைக் கொண்ட விளையாட்டுக்களை விளையாடும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் காெடுக்கிறது.\n9-ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட விளையாட்டு ஓவியங்கள் இங்குக் காணப்படுகின்றன. இந்த குகைகளை மக்கள் பார்வையிடுவதற்கு மிக முக்கியமான காரணம் இங்குள்ள ஓவியங்கள் ஆகும். ஒன்பதாம் நூற்றாண்டின் போது ஜைன துறவிகள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதையும், அதிலுள்ள மாயவித்தைகளைத் தவிர மற்ற இரகசியங்களையும் கண்டுபிடித்துள்ளனர். ஒரு வரலாற்று ஆசிரியருடன் சேர்ந்த மாணவர்களின் சித்தன்னவாசல் சுற்றுலா,ஒரு பெரிய வெற்றியாக அமையும். நீங்கள் வரலாற்று நடையில் ஈடுபடலாம், சிறிய பறவைகளுடன் இயற்கையுடன் நடந்து செல்லலாம். இது வரலாறு, இயற்கை மற்றும் கட்டிடக்கலை கலந்த ஒரு சிறந்த இடமாகும். முந்தைய வரலாற்றில் காணப்படும் மெகாலிதிக் கல்லறைகள், சிறிய பாறைக் குடைவுக்குகைகள் உள்ளது.\n↑ சித்தன்னவாசல் சுற்றுலாத் தலத்தில் பழமையான ஓவியங்கள் கண்டுபிடிப்பு- அரிய பொக்கிஷமான குகை ஓவியம், சமணர் படுக்கை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 திசம்பர் 2017, 15:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/2019/05/15/army_49753/", "date_download": "2019-05-26T06:52:31Z", "digest": "sha1:6IGFCJEVBU6GBOJAJHNW5BE5VWVMOEXI", "length": 5250, "nlines": 48, "source_domain": "tnpscexams.guide", "title": "இந்திய இராணுவத்தில் வேலைவாய்ப்பு!! – TNPSC, TET, TRB, RRB Recruitment / Study materials / Upcoming Jobs Notification / Awareness News – Govt Job", "raw_content": "\nஇந்திய இராணுவம் ஆள்சேர்ப்பு முகாம்\n இந்திய இராணுவம் ஆள்சேர்ப்பு முகாம், அதன் Technical Entry Scheme காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\n தகுதியான விண்ணப்பதாரர்கள் 08.06.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.\n மொத்த காலிப்பணியிடங்கள் : 90.\n நிறுவனம் : இந்திய இராணுவம் ஆள்சேர்ப்பு முகாம்.\n கல்வித்தகுதி : மேற்கண்ட பணியிட���்களுக்கு குறைந்தபட்சம் 10 வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.\n வயது வரம்பு : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 19 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.\n விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.\n தேர்வு செய்யப்படும் முறை : விண்ணப்பதாரர்கள் உடல் தகுதித்தேர்வு, உடல்அளவு தேர்வு, மருத்துவதேர்வு மற்றும் பொதுநுழைவுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.\n விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.06.2019.  ஆன்லைனில் விண்ணப்பிக்க : இங்கே கிளிக் செய்யுங்கள்\n அதிகாரப்பூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யுங்கள்\n அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய :இங்கே கிளிக் செய்யுங்கள்\nTNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 13, 2019 (PDF வடிவம்) \nTN Police Exam 2019 : பொதுத்தமிழ் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 08 \nTET தேர்வு – பொதுத்தமிழ் – சிறப்புப் பெயர்களால் அழைக்கபட்டும் நூல்கள்\nTNPSC Group-2 தேர்வு 2019 : இன்றைய ( மே 24) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…\nSI Exam 2019 – பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு – 11\nTNPSC Group 2 Exam : வாராந்திர நடப்பு நிகழ்வுகள் – 2019 மே 18 முதல் மே 24 வரை (PDF வடிவம்) \nTNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 24, 2019 (PDF வடிவம்) \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/tag/si-exam-2019-important-gk-question-and-answer/", "date_download": "2019-05-26T07:28:48Z", "digest": "sha1:F4VYVZDBIYPP3CC3YJDZIXVX3V5QZCUN", "length": 10411, "nlines": 52, "source_domain": "tnpscexams.guide", "title": "SI Exam 2019 Important Gk Question and answer – TNPSC, TET, TRB, RRB Recruitment / Study materials / Upcoming Jobs Notification / Awareness News – Govt Job", "raw_content": "\nSI Exam- 2019 GK – வினா விடைகளின் தொகுப்பு\nSI Exam-2019- பொது அறிவு வினா விடைகள் SI தேர்வில் எளிதான வெற்றியை பெற நமது செயலி வழியாக வழங்கப்பட்டு வரும் பொது அறிவு வினா விடைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த, SI தேர்வுக்கான பாடத்திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முக்கிய பொது அறிவு வினா விடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி உங்களது கனவை நனவாக்கி கொள்ளுங்கள் மேலும் முக்கிய வினா விடைகளை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு மிக எளிமையான வகையில் தயார் […]\nSI தேர்விற்கான முக்கிய பொது அறிவு வினா விடைகள் \nMay 8, 2019 MOHANAPRIYA PLeave a Comment on SI தேர்விற்கான முக்கிய பொது அறிவு வினா விடைகள் \nSI Exam-2019- பொது அற���வு மாதிரி வினா விடைகள் அரசு வேலை என்ற உங்களது கனவினை நனவாக்கி கொள்ள திறமையாகவும், அதே நேரம் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி என்பது மிக எளிதாக அமைந்துவிடும். நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், முக்கிய குறிப்புகள் என அனைத்து பாடப் பகுதியிலிருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது வெற்றியினை உறுதி செய்யுங்கள். கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவு முக்கிய […]\nSI Exam 2019 – பொது அறிவு மாதிரி வினா விடைகள் PDF வடிவில் – 07\nSI Exam-2019- பொது அறிவு மாதிரி வினா விடைகள் -07 SI Exam-2019: பொது அறிவு மாதிரி வினா விடைகளை PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள் அரசு வேலை என்ற உங்களது கனவினை நனவாக்கி கொள்ள திறமையாகவும், அதே நேரம் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி என்பது மிக எளிதாக அமைந்துவிடும். நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், முக்கிய குறிப்புகள் என அனைத்து […]\nSI Exam-2019: பொது அறிவு வினா விடைகள்\nSI Exam-2019- பொது அறிவு மாதிரி வினா விடைகள் -06 SI Exam-2019: பொது அறிவு மாதிரி வினா விடைகளை PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள் அரசு வேலை என்ற உங்களது கனவினை நனவாக்கி கொள்ள திறமையாகவும், அதே நேரம் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி என்பது மிக எளிதாக அமைந்துவிடும். நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், முக்கிய குறிப்புகள் என அனைத்து […]\nSI Exam-2019: பொது அறிவு வினா விடைகள்\nSI Exam-2019- பொது அறிவு மாதிரி வினா விடைகள் -05 SI Exam-2019: பொது அறிவு மாதிரி வினா விடைகளை PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள் அரசு வேலை என்ற உங்களது கனவினை நனவாக்கி கொள்ள திறமையாகவும், அதே நேரம் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி என்பது மிக எளிதாக அமைந்துவிடும். நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், முக்கிய குறிப்புகள் என அனைத்து […]\nSI Exam 2019 – பொது அறிவு முக்கிய வினா விடைகள் – 2\nSI தேர்விற்கான பொது அறிவு வினா விடைகள் – 2 பொது அறிவு முக்கிய வினா விட��கள் மனிதனின் செவியுணர் ஒலியின் அதிர்வெண் நெடுக்கம் என்ன – 20 முதல் 20,000 ஹெர்ட்ஸ் வரை ஒளியூட்டப்பட்ட பிளவு போன்ற நேர்ப்போக்கு ஒளி மூலம் உருவாக்கும் அலைமுகப்பு – உருளை வடிவ அலைமுகப்பு நியூட்டன் வளையங்களைப் பயன்படுத்தி திரவத்தின் ………………….. யை கணக்கிடலாம் – ஒளிவிலகல் எண் ஈரச்சுப் படிகத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக – மைக்கா ஆய்வுக் […]\nTET தேர்வு – பொதுத்தமிழ் – சிறப்புப் பெயர்களால் அழைக்கபட்டும் நூல்கள்\nTNPSC Group-2 தேர்வு 2019 : இன்றைய ( மே 24) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…\nSI Exam 2019 – பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு – 11\nTNPSC Group 2 Exam : வாராந்திர நடப்பு நிகழ்வுகள் – 2019 மே 18 முதல் மே 24 வரை (PDF வடிவம்) \nTNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 24, 2019 (PDF வடிவம்) \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/03/20153755/100-inch-TV.vpf", "date_download": "2019-05-26T07:48:57Z", "digest": "sha1:APVHGUKP3EFZ5LBMOZPT57OAQBG5ZYTM", "length": 10164, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "100 inch TV || வானவில் :ரூ. 20 லட்சத்துக்கு 100 அங்குல டி.வி.", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவானவில் :ரூ. 20 லட்சத்துக்கு 100 அங்குல டி.வி. + \"||\" + 100 inch TV\nவானவில் :ரூ. 20 லட்சத்துக்கு 100 அங்குல டி.வி.\nகிரிக்கெட்டில் சதமடித்தால் சந்தோஷம். அதைப்போல தேர்வில் சதம் எடுத்தால் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. அதைப் போல நூறு என்பது ஒரு நிறைவைத் தரும் எண்.\nவு ( wu ) நிறுவனம் 100 அங்குல டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.20 லட்சமாகும். இந்தியாவிலேயே மிக அதிக விலை கொண்ட டி.வி.யாக இது உள்ளது. இதனுள்ளேயே சவுண்ட் பார் (ஜே.பி.எல். சிஸ்டம்) உள்ளது. அதேபோல டால்பி ஆடியோ வசதி கொண்ட டி.டி.எஸ். ஊபரும் உள்ளது. இது 3840 X 2160 பிக்ஸெல்லை கொண்டது.\nஇது 250 கோடி நிறங்களை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. டைனமிக் கான்டிராஸ்ட், அல்ட்ரா ஸ்மூத் மோஷன் கண்ட்ரோல், நாய்ஸ் ரிடெக்‌ஷன் வசதி உட்பட பல சிறப்பம்சங்கள் இதில் உள்ளன.\nஇது ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்கு தளத்தில் செயல்படக் கூடியது. இதில் குவாட் கோர் சி.பி.யு. மற்றும் 2.5 ஜி.பி. ரேம் உள்ளது. இதன் நினைவக வசதி 16 ஜி.பி. வரையாகும். இதில் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் போன்ற பிரபல மீடியா ஆப் (செயலிகள்) இதில் உள்ளடாக (இன் பில்ட்) உள்ளன.\nஇது தவிர கூகு���் பிளே ஸ்டோரும் உள்ளது. மேலும் கூகுள் அசிஸ்டென்ட் குரல் வழி கட்டுப்பாட்டு வசதி ஆகியன உள்ளன. இதற்கென பிரத்யேகமாக தனி பொத்தானும் ரிமோட்டில் உள்ளது.\nஇதை வயர்லெஸ் மூலம் புளூடூத் வழியாக தொடர்பு கொள்ளலாம். குரோம்காஸ்ட், மீடியா ஸ்ட்ரீமிங் வசதி கொண்டது. அத்துடன் ஹெச்.டி.எம்.ஐ 2.0 போர்ட், 2 யு.எஸ்.பி. போர்ட் ஆகியன உள்ளன. மிகப் பெரிய பங்களாக்களை பிரமாண்டமாக அலங்கரிக்க இந்த டி.வி. நிச்சயம் உதவும்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா முடிவு\n3. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n4. என்.ஆர்.காங்கிரசின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன\n5. அம்பரீஷ் சமாதியில் நடிகை சுமலதா கண்ணீர் : ‘பா.ஜனதாவில் சேருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்வேன்’ என பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valamonline.in/2019/05/2019.html", "date_download": "2019-05-26T07:19:30Z", "digest": "sha1:53VXU267CRV5H5GEXDBWVYATZIUJ55NO", "length": 38531, "nlines": 132, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: 2019 தேர்தல் - பாயத் தயாராகும் மௌன வெள்ளம் | சாணக்யா", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\n2019 தேர்தல் - பாயத் தயாராகும் மௌன வெள்ளம் | சாணக்யா\n“என்ன மடத்தனம் சார் இது\n“புல்வாமா தாக்குதலுக்கு நாங்கதான் பொறுப்புன்னு ஒரு தீவிரவாத இயக்கம் சொல்றாங்க. அதுக்கப்புறமும் ப்ரூஃப் எங்கன்னு கேக்கிறாங்க சர்ஜிக்கல் ஸ்டிரைக் பண்ணினா அதுக்கும் ப்ரூப் கேக்கிறாங்க. 300 பேர் செத்துட்டாங்கன்னு சொன்னா அதுக்கும் ப்ரூஃப் வேணுமாம். இவங்கல்லாம் ஆட்சிக்கு வந்தால் என்ன பண்ணுவாங்க சார் சர்ஜிக்கல் ஸ்டிரைக் பண்ணினா அதுக்���ும் ப்ரூப் கேக்கிறாங்க. 300 பேர் செத்துட்டாங்கன்னு சொன்னா அதுக்கும் ப்ரூஃப் வேணுமாம். இவங்கல்லாம் ஆட்சிக்கு வந்தால் என்ன பண்ணுவாங்க சார்\nவெறுமையாக சிறிதுநேரம் இருந்தார். பின் மெதுவான குரலில், “இந்த உள்நாட்டுப் போரில் மோடி முதலில் ஜெயிக்கணும்” என்றார். “தேர்தலைத்தான் சொல்றேன்” என்றார்” என்றார். “தேர்தலைத்தான் சொல்றேன்” என்றார் ரயில் பயணத்தில் நான் சந்தித்த, நடுத்தர வயதுடைய, முன்னாள் விமானப்படை வீரர்.\nஇந்தியத் தேர்தல் வரலாறில் சில தேர்தல்கள் மிக முக்கியமானவை - அவை 1977, 1998, 2014. அதைப் போலவே 2019.\nபொதுவாக ஆண்ட கட்சிகள் தாங்கள் செய்தவற்றையம் இனி செய்ய போகிறவற்றையும் சொல்லி வாக்குகள் கேட்கும். எதிர்க்கட்சிகள் ஆண்ட கட்சியின் ஊழலையும் தவறையும் சொல்லி, இனி தாங்கள் செய்யப் போகிறவற்றையும் சொல்லி வாக்குகள் கேட்கும். அதுமட்டுமில்லாமல் தாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஆண்ட கட்சி செய்தவற்றின் நல்ல விஷயங்களை அதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியும் என்றும் சொல்லும்.\nஅப்படியெனில் எல்லை தாண்டிய தாக்குதலைத் தாங்களும் செய்வோம் என்றுதான் காங்கிரஸ் கூறியிருக்க வேண்டும். மாறாக பாகிஸ்தானுடன் போர் கூடாது, சமாதானம் பேசுங்கள் என்று பாகிஸ்தானுக்கான அமைதித் தூதராக எதிர்க்கட்சிகள் பேசியதுதான் பெரும்பாலான மக்களை பீதியடையச் செய்தது. ஆனால் அந்த மக்களின் குரல் வெளியில் கேட்காது. வெளியில் கேட்காததனாலேயே அப்படி ஒரு எண்ணமே இல்லை என்றுதான் வழக்கம்போலப் பிரிவினைவாதம் பேசுவோர் முடிவு கட்டி விட்டனர்.\nஉதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமென்றால், விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் பெரும் ஆதரவு இருப்பது போல் பேசுவார்கள். அப்படி பேசிய செய்திகளே பெரும்பாலும் ஊடகத்திலும் வரும். ஒருவர் பத்திரிகைச் செய்திகளை மட்டும் படிப்பாரானால் அவர் தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு பெரும் ஆதரவு உண்டு என்றே முடிவுக்கு வருவார். அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் வைகோ என்றோ முதல்வராகிருப்பார். குறைந்தபட்சம் சீமானாவது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகிருப்பார். இது இரண்டுமே நடக்கவில்லை என்பதோடு இருவருமே மிகக் குறைவான வாக்குகளையே வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது கவனிக்கதக்கது.\nதமிழக மக்கள் எப்போதும் பிரிவினையை ஆதரித்ததே இல்ல��. அனைத்து மாநிலங்களிலும் பரவி இருப்பதால் மட்டுமே சில கட்சிகள் தேசியக் கட்சிகள் என்று கூறிவிட முடியாது. தேசியச் சிந்தனை கொண்டிருக்கவேண்டும். மாறாக காங்கிரசும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் பிரிவினைவாதத்தின் மென்போக்கையே கொண்டிருக்கின்றன.\nபிரிவினைவாதிகளிடம் பேச்சு என்ற கட்டத்தையெல்லாம் இந்தியா கடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மே 1999 கார்கிலில் பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்தபோதே அமைதிக்கான அத்தனை கதவுகளும் அடைக்கப்பட்டுவிட்டன. அதற்குச் சற்று முன்னர்தான் பிப்ரவரி 1999ல் லாகூர் வரை இந்தியப் பிரதமர் வாஜ்பாய் திறந்த மனதோடு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் வாஜ்பாயின், இந்தியாவின் முதுகில் குத்தியது பாகிஸ்தான்.\nஆயினும் அதற்குப் பின்னரும் இந்தியா பேச்சுவார்த்தையைக் கைவிடவில்லை. லாகூர் சம்மிட் - முஷாரப்க்கும் வாஜ்பாய்க்கும் இடையில் நடந்த இன்னொரு பேச்சுவார்த்தை. ஆனால் பாகிஸ்தானை எந்த அளவு நம்புவது என்பதில்தான் இந்தியாவுக்குப் பிரச்சினை.\n2016ல் மோடி லாகூர் சென்று நவாஸ் ஷெரிஃப்பின் பிறந்த நாளுக்குக் கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தார். பாஜக ஆண்டாலும் பேச்சுவார்த்தை மூலம் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கவே பாஜகவும் விரும்புகிறது என்பதே இவற்றின் சமிக்ஞை. ஆனால் தீவிரவாதிகள் ஒருபோதும் அமைதியை விரும்புவதில்லை.\nஇதுவரை நாம் இந்த பிரச்சினையை எல்லாம் நினைவுகூர்வது தேசத்தை நேசிக்கும் பலமான அரசும், பிரதமரும்தான் இன்றையத் தேவை என்பதை வலியுறுத்தவே.\nஇந்திராவுக்குப் பின்னான காலங்களில் இந்தியா வெளியுறவுக் கொள்கை என்றெல்லாம் பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை, வாஜ்பாய் காலம் தவிர. எப்போதும் எங்காவது கூட்டம், மாநாடு, கருத்தரங்கம் என்று இந்திய வெளியுறவு அமைச்சர்கள் அல்லது அதன் பிரதிநிதிகள் சென்று எழுதி வைத்த உரையை வாசித்து வருவார்கள். ஆனால் மோடி அதைத் தீவிரமாக அணுகினார். முடிந்த அளவு, தானே அத்தகைய கூட்டங்களில் கலந்துகொண்டார். மற்ற நாட்டுத் தலைவர்களோடு உளப்பூர்வமாகப் பேசி நட்பாகினார். பாகிஸ்தான், சீனா தவிர கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுடன் நல்ல உறவைக் கொண்டுவந்தார். முக்கியமாகச் சொல்வதென்றால் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளுடனான நட்பைச் சொல்லலாம்.\nமோடி இஸ்லாமியர��க்கு எதிரானவர் என்று இங்கே நடக்கும் அவதூறுக்குத் தக்க பதிலடி சமீபத்தில் கொடுத்தார். உலக இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு இந்தியாவைச் சிறப்பு பிரதிநிதியாக அழைத்துக் கௌரவித்தது, இந்தியாவை அழைத்தால், தான் கூட்டத்தைப் புறக்கணிக்க நேரிடும் என பாகிஸ்தான் மிரட்டியும் இந்தியாவை அழைத்துக் கௌவுரவித்தது இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு. இது மகத்தான வெற்றி என்பதை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்\nஅப்படியென்றால் உலக இஸ்லாமியர் ஒருபுறம் மோடியின் பக்கமும், இங்கே இருக்கும் சில பிரிவினைவாதிகளும் பாகிஸ்தானும் மறுபுறம் இருக்கிறார்கள் என்பது புரியலாம். மோடி இந்தியாவை முன்னேற்றுவதால் இவர்கள் இந்தியாவுக்கு எதிராக நிற்கிறார்கள் என்பது தெளிவு.\nமோடி தன் ஆட்சிக்காலத்தின் ஒவ்வொரு திட்டத்திலும் நடக்கும் முறைகேடுகள், அமைப்புகளால் கொள்ளை அடிக்கப்படும் ஊழல்கள் ஆகியவற்றை நிறுத்தினார். உதாரணம், சமையல் எரிவாயுவுக்கான மானியம். வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தவுடன் போலிக் கணக்கில் வாங்கப்பட்ட சிலிண்டர்கள் ஒழிந்தன. மானியத் தொகை முறைகேடு தடுக்கப்பட்டது. மக்கள் கணக்கில் பதிவு செய்து, மானியத்தை டீலர்கள் மூலம் திருடும் முறை, நேரடி மானியம் மூலம் தடுக்கப்பட்டது. இதன்மூலம் செயற்கையான சிலிண்டர் தட்டுப்பாடும் ஒழிக்கப்பட்டது. இப்போதெல்லாம் பதிவுசெய்த உடன் சிலிண்டர் வருவதைக் காணலாம்.\nகவனிக்க, நேரடி மானியத் திட்டத்தை ஒழிப்போம், பழைய முறையைத் திரும்ப கொண்டு வருவோம் என்கிறார் ஸ்டாலின்.1 யாருக்காக எனச் சொல்லித் தெரியவேண்டியதில்லை\nசத்துணவுத் திட்டத்தில் ஆதாரை இணைக்கச் சொன்னவுடன், மாணவர்கள் வயிற்றில் அடிக்கிறார் மோடி என மீம் போட்டார்கள். சில மாதங்களில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் எண்னிக்கை வெகுவாகக் குறைந்தது. அதாவது போலியாகச் சேர்க்கப்பட்டிருந்த மாணவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.\nஇதுபோன்று கடந்த ஐந்து ஆண்டுகளில், 6 கோடி போலி ரேஷன் கார்டுகள், சிலிண்டர் இணைப்பு, ஓய்வூதியக் கணக்குகள் ஒழிக்கப்பட்டன எனவும் இதன்மூலம் தொண்ணுறு ஆயிரம் கோடி சேமிக்கப்பட்டது எனவும் சமீபத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லீ தெரிவித்தது நினைவிலிருக்கலாம். ஊழல் ஒழிப்புத் திட்டங்கள், கருப்புப் பணம் பறிமுதல், சரியா�� வரிவசூல் மூலமாகச் சேமிக்கப்பட்ட பணமே இந்த நிலையை அடைய உதவுகிறது என்பது நிதர்சனம்.\nமுத்ரா வங்கிக் கடன் உதவி மூலம் சிறு குறு தொழில் செய்வோர் பயன்பெற்றதையும் கருத்தில் கொள்ளவேண்டும். உள்நாட்டில் தீவிரவாதம் வெகுவாகக் குறைந்தது. இவ்வளவு ஏன், இலங்கை அரசால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் திரும்பி வந்தனர். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் இந்தியா திருப்பி அனுப்பப்பட்டனர்.\nகாங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 600ஐத் தாண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒருவர் கூடக் கொல்லப்படவில்லை. இதை இங்கு இருப்பவர்களும் ஊடகங்களும் பாராட்ட மறுப்பதேன்\nஅனைவருக்கும் வீடு என்ற பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் நாடு முழுவதும் பெரும் அளவில் வரவேற்பினைப் பெற்ற திட்டமாகும். இந்தத் திட்டத்தின்கீழ் பல குடிசை வீடுகள் சிமெண்ட் வீடுகளாக மாறியுள்ளன. ஒன்றரை கோடி ஏழைக் குடும்பங்கள் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டம் மூலம் இலவச வீடு பெற்றன. அனைத்துக் கிராமங்களும் மின்மயமாக்கப்பட்டன. நான்கு கோடி வீடுகள் மின் இணைப்பைப் பெற்று இருக்கின்றன\nமலிவு விலை மருந்துத் திட்டம், மூட்டு மாற்று அறுவை சிகிசைகள், இதய ஸ்டென்ட்-கள் 50 முதல் 70% தள்ளுபடியில் கிடைப்பது, ஏழரை கோடிக்கு மேல் புதிய கழிப்பறைகள் கட்டியது, வங்கிக் கணக்கு இருக்கும் அனைவருக்கும் ஐந்து லட்சம் காப்பீட்டுத் திட்டம் போன்றவை மிக முக்கியமான திட்டங்கள். பெண் குழந்தைகளுக்கான சுகன்யா ஸம்ருத்தி திட்டம் தபால் நிலையச் சேமிப்புச் சேவையாக நாடு முழுவது அமல்படுத்தப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.\nகொரியர் சேவை, கைபேசி போன்றவை வந்தவுடன் நலிவடைந்திருந்த தபால்நிலையங்களை ஒரு சிறு வங்கியாக மாற்றிப் புதுப்பித்தது மத்திய அரசு.\nபுதிய ரயில்கள் விடப்பட்டன. சில ரயில் நிலையங்கள் விமான நிலையங்கள் போல் நவீன படுத்தப்பட்டன. மெட்ரோ ரயில் திட்டங்கள் முடிக்கப்பட்டன. மகளிர் வீட்டுக் கடனில் 2.5 லட்சம் மானியமாக வழங்கப்பட்டது. நாடு முழுவதும் 9.77 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டன. கிராமப்புற சுகாதாரம் உயர்ந்தது. மேகாலயா, மிசோரம், திரிபுராவில் ரயில்வே திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.\nபுதிய நீர்வழிச் சாலைகள் ��ொண்டு வரப்பட்டன. 2017ல் நிதின் கட்கரி பாண்டு துறைமுகத்திலிருந்து துப்ரி துறைமுகம் வரையிலான நீர்வழிப் போக்குவரத்தைத் துவக்கி வைத்தார். இதனால் 300 கிமீ சாலைப் போக்குவரத்தும் அதனால் ஏற்படும் செலவினங்களும் குறைக்கப்பட்டன. இப்படி அதிரடி அசத்தல்கள் இருந்தாலும் எதிர்க்கட்சிகள் போடும் கூச்சல்களைத்தான் பெரும்பாலான மீடியாக்கள் பரப்புகின்றன. மக்கள் இதை வேடிக்கை பார்க்கத் துவங்கி இருக்கின்றனர்.\nதமிழ்நாட்டில் திமுக கூட்டணி மிக எளிதாக நாற்பதையும் கைப்பற்றிவிடும் என்ற நினைப்பைத் தகர்த்தது பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக கூட்டணி. அதுமட்டுமில்லாமல் வாசன், கிருஷ்ணசாமி போன்றோர் மூலமாகவும் கொஞ்சம் வாக்குகள் கூட்டணிக்குள் வரும்.\nகூட்டணி அமைந்த உடனே பத்து தொகுதிகள் வரை கைப்பற்றும் எனப் பொதுமக்களே யூகிக்க ஆரம்பித்தனர். தொகுதிகள் முடிவானவுடன் அது பதினைந்து தொகுதிகள் வரை ஜெயிக்கும் என்று அதிமுக - பாஜக கூட்டணியின் செல்வாக்கு உயரத் தொடங்கி இருக்கிறது.\nசென்ற முறை 2014ல் அதிமுக வாங்கிய வாக்குகள் சதவீதம் 44.30%. கடந்த முறை வாக்கு சதவித அடிப்படையில் பார்த்தால்கூட அதிமுக கூட்டணி 59.3%. திமுக கூட்டணி 31.4% வாக்குகள் பெறலாம். இதில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான ஓட்டுகள், சிறுபான்மையின வாக்குகள், தினகரன், கமல்ஹாசன் பிரிக்கும் வாக்குகள் எனக் குறைந்தாலும் அதிமுக கூட்டணி பலமான அணியாகவே தெரிகிறது.\nஅதிமுக: 44.3%, பாஜக: 5.5%, பாமக: 4.4%, தேமுதிக: 5.1%, மொத்தம்: 59.3%\nதிமுக: 23.6%, விசிக: 1.5%, காங்கிரஸ்: 4.3%, மற்றவை: 2%, மொத்தம்: 31.4%\nபின்வரும் பதினாறு தொகுதிகள் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் வாக்குகளுக்கும் அதிகமான வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள்: திருவள்ளூர், அரக்கோணம், ஆரணி, சிதம்பரம், கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், பெரம்பலூர், மதுரை, மயிலாடுதுறை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, கடலூர், மதுரை, கரூர், விழுப்புரம், தேனி.\nஇவை தவிர, தருமபுரி, கோவை, வேலூர் தென்சென்னை, சிவகங்கை, பொள்ளாச்சி, காஞ்சிபுரம் தொகுதிகளில் பாஜக, பாமக வாக்குகளுடன் சேரும்போது அவையும் வெற்றி பெறக்கூடிய தொகுதிகளாகும்.\nஎனவே இருபத்தொரு தொகுதிகள் இப்போதே வெற்றி என்றே கணக்கிடலாம். கூட்டணித் தலைவர்களும் தொண்டர்களும் கடுமையாக உழைத்தால் இன்னும் ஐந்து தொகுதிகள் வசம��கும்.\nஇன்றையக் கூட்டணிக் கணக்குகளை வைத்துப் பார்க்கும்போது பின்வருமாறு முடிவுகள் வரக்கூடும்:\nஉறுதியாக அதிமுக கூட்டணி வெற்றி பெறக் கூடிய தொகுதிகள் - 21\nஅதிமுக – 15 இடங்கள்: ஆரணி, திருவள்ளூர், அரக்கோணம், சேலம், நாமக்கல், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சிதம்பரம், திருப்பூர், மயிலாடுதுறை, தென்சென்னை, பொள்ளாச்சி, மதுரை, காஞ்சிபுரம்.\nபாமக – 3 இடங்கள்: தருமபுரி, விழுப்புரம், கடலூர்.\nபாஜக – 2 இடங்கள்: கோவை, சிவகங்கை.\nஇவை தவிர, வேலூர் என இருபத்தியொரு தொகுதிகள் உறுதியான வெற்றியைத் தரலாம்.\nதிருவண்ணாமலை, தேனி, விருதுநகர், தென்காசி, கள்ளக்குறிச்சி, ஸ்ரீபெரும்புதூர், கரூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய ஒன்பது தொகுதிகள் கடும் உழைப்பைக் கொடுத்தால் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாகும். ஆக முயன்றால் முப்பது.\nஇவைபோக 2006 முதல் 2011 வரையான திமுகவின் காட்டாட்சி மக்களின் நினைவில் வந்து பயமுறுத்தத்தான் செய்கிறது. அவர்களே மறந்தாலும் பேன்சி கடை சூறையாடல், பிரியாணி கடையில் அடிதடி, தேங்காய்க் கடையில் இரண்டு பெண்களை அடித்தது என திமுக தொண்டர்கள் ஞாபகபடுத்திக்கொண்டேதான் இருக்கின்றனர். திமுக முன்னாள் அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் குறுநில மன்னர்களைப் போலத்தான் எப்போதும் செயல்படுகின்றனர். அவர்களை மீறி எந்த ஒரு திமுக தொண்டனும் முன்னேற முடியாது.\nஇந்துக்களை எப்போதும் சீண்டும் வழக்கம், ஸ்டாலின், திருமாவளவன் குழுவுக்கு உண்டு. திருமாவளவன் இந்துப் பண்டிகைகளை, பூப்புனித நீராட்டு விழாக்களைக் கிண்டல் அடித்தார். அதுவும் மாற்று மதத்தவர் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அப்படிப் பேசினார். ஸ்டாலின் ஹிந்துத் திருமண முறையைக் கிண்டலடித்தார். கனிமொழி ஒருபடி மேலே சென்று ‘திருப்பதி பாலாஜிக்கு எதற்குக் காணிக்கை லஞ்சமா சாமியால் அவர் உண்டியலையே பாதுகாக்க முடியாதா’ என்றெல்லாம் கிண்டலடித்தார். இவர்கள் பேசும் ஒவ்வொரு இந்து எதிர்ப்பு வாசகமும் பெரும்பாலான இந்துக்களை நோகடிக்கவே செய்கிறது. அவர்களின் மெளனம் சம்மதமில்லை, ஆதரவில்லை. அது தெளிவான எதிர்ப்பு. இந்துக்கள் எப்போதும் போராட்டம், ஊர்வலம், கொடி பிடித்து பேரணி என்றெல்லாம் செல்லும் வழக்கமில்லை. இவர்கள் தயவில் இவையெல்லாம் நடக்கத் துவங்கி இருக்கிறது. வாக்குகளைக் கூட எதிர���கப் பயன்படுத்தாத ஹிந்துக்கள் இன்று அரசியல் ரீதியாக ஒருங்கிணையத் துவங்கி இருக்கிறார்கள். சபரிமலை பிரச்சினையில் திமுக கூட்டணி என்ன நிலை எடுத்தது என்பது அனைவரும் அறிந்ததே. அதற்கெல்லாம் பதில் சொல்ல மக்கள் தயாராகிவிட்டனர்.\nஐயப்பன் கோவிலுக்குப் போயே தீர வேண்டும் என இளம் பெண்களை, அதுவும் ஆபாசப் படத்தில் எல்லாம் நடித்த, மாற்று மத இளம் பெண்களை கம்யூனிஸ்ட் அரசு தயார் செய்து அனுப்பியது. ஐயப்ப பக்தர்களின் தீவிரப் போராட்டத்தால் சில முயற்சிகள் வெற்றி பெறவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பாலபாரதி தந்தி டிவி விவாதத்தில், “ஐயப்பன் கோவிலுக்குச் செல்வது பெண்கள் உரிமை” என்றார். உடனே தந்தி டிவி செய்தியாளர் ஹரிஹரன், “அப்படியென்றால் அங்குள்ள வாவர் மசூதிக்கும் பெண்கள் செல்லலாமா” என்றவுடன் பதறி, “நோ ஹரி நோ.. நீங்க புது பிரச்சினையைக் கிளப்பாதிங்க” என்றார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் அதிக அளவில் குமுறலோடு பரப்பப்பட்டது.\nஒரு நண்பரின் வீட்டுக்குச் சென்றபோது ‘நவீன சரஸ்வதி சபதம்’ படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் ஓடிக் கொண்டிருந்தன. அதற்கு நான் சிரித்தபோது அவரின் மூத்த சகோதரி சொன்னது, “இதுவே வேற மதக் கடவுளை வச்சு இத மாதிரி காட்சி வச்சா அவங்க சிரிக்க மாட்டாங்க.”\nஇன்னுமா தமிழ்நாட்டில் இந்துத்துவ உணர்வு வளரவில்லை என்று நினைக்கிறீர்கள்\nமெல்லப் பாயக் காத்திருக்குது ஒரு மெளன வெள்ளம். அதன் பாய்ச்சலில் இங்குள்ள அரசியல் கசடுகள் அடித்துச் செல்லப்படட்டும்.\nLabels: சாணக்யா, வலம் ஏப்ரல் 2019 இதழ்\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் மார்ச் 2019 இதழ் - முழுமையான படைப்புகள்\nசெண்டலங்காரர் தெட்டபழம் | சுஜாதா தேசிகன்\nசாலா (சிறுகதை) | மதிபொன்னரசு\nசில பயணங்கள் சில பதிவுகள் - 18 | அவசர நிலை | - சுப...\nஇரண்டாவது மொழி | ரஞ்சனி நாராயணன்\nஒடிசாவில் ஒரு இறையியல் சுற்றுலா | சுமதி ஸ்ரீதர்\nகனம் நீதிபதி அவர்களே, ஒளியிலிருந்து இருட்டுக்கு இட...\nபட்ஜெட் 2019 | ஜெயராமன் ரகுநாதன்\nநேர்காணல்: ஹெச்.ராஜா | அபாகி\nபுல்வாமா தாக்குதல் | கேப்டன் எஸ்.பி. குட்டி\n2019 தேர்தல் - பாயத் தயாராகும் மௌன வெள்ளம் | சாணக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/01/blog-post_718.html", "date_download": "2019-05-26T07:03:22Z", "digest": "sha1:AY5UP7IVQ7SBWL6ZNR3WHZB5PHE3Z2VF", "length": 10534, "nlines": 135, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மட்டக்களப்பு இணைப்பாளராக ஓட்டமாவடி சபீர் மெளலவி ஐக்கிய தேசிய கட்சியினால் நியமனம் - Ceylon Muslim -", "raw_content": "\nHome News மட்டக்களப்பு இணைப்பாளராக ஓட்டமாவடி சபீர் மெளலவி ஐக்கிய தேசிய கட்சியினால் நியமனம்\nமட்டக்களப்பு இணைப்பாளராக ஓட்டமாவடி சபீர் மெளலவி ஐக்கிய தேசிய கட்சியினால் நியமனம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்றத்தேர்தல் இணைப்பாளராக முஸ்லிம்கள் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய இளைஞர் முன்னனியினால் நேற்று கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் வைத்து முன்னணியின் தவிசாளரினால் சபீர் மெளவிக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சியின் கல்குடா துகுதிக்கான இளைஞர் அமைப்பாளராக இருக்கும் சபீர் மெளலவிகு இந்த நியமன உடனடியாக கட்சியின் தலைமையின் சிபார்சுக்கு அமைவாக வழங்கப்பட்டுள்ளமையானது உள்ளூராட்சி தேர்தலில் ஓட்டமாவடியினை ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டையாக மாற்றியமைப்பதற்கு சபீருக்கு இலகுவான காரியமாக அமையும் என்பது முக்கியமாக பார்க்கப்படுகின்றது.\nஅத்தோடு ஓட்டமாவடி முதலாம் வட்டாரத்தினை எப்படியாவது ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டையாக மாற்றி ஓட்டமாவடி பிரதேச சபையினை ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றுவதற்கும் அதனோடு சேர்த்து விகிதாசார முறையில் சபீர் மெளலவியினை பிரதேச சபை உறுப்பினராக உள்வாங்கி பிரதி அமைச்சர் அமீர் அலியின் ஆலோசனைக்கு அமைவாக ஓட்டமாவடி பிரதேச சபையின் அதிகாரத்தினை சபீர் மெளலவி பெற்றுக்கொள்வதற்கு இந்த நியமனம் முக்கிய விடயமாக மாறும் என்பது பலருடைய கருத்தாக இருக்கின்றது.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்த��� அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2017/12/blog-post.html", "date_download": "2019-05-26T07:57:35Z", "digest": "sha1:YPXSEV3PP3K732WQBKKCPDDDFI42HWAE", "length": 32063, "nlines": 149, "source_domain": "www.nisaptham.com", "title": "பருந்துகளிடமிருந்து தப்பிக்கத் தெரியாத நாட்டுக்கோழிகள் ~ நிசப்தம்", "raw_content": "\nபருந்துகளிடமிருந்து தப்பிக்கத் தெரியாத நாட்டுக்கோழிகள்\nஇடைநாளில் ஊருக்குச் செல்வது ��ரிது. புதன்கிழமை முடிய வேண்டிய காரியம் வியாழக்கிழமைக்குத் தள்ளிப் போய்விட்டது. பையைத் தூக்கிக் கொண்டு புதன்கிழமை காலையிலேயே இறங்கியிருந்தேன். ‘சார் ஒரு நாள் கைவசம் இருக்கு..ஏதாவதொரு பள்ளிக் கூடத்துக்கு போலாமா’ என்றேன். உருப்படியான ஒரு காரியமாக இருக்கும். அரசு தாமஸ் ஒரு பள்ளியில் பேசிவிட்டு ‘போகலாம்’ என்றார். பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே ஐம்பது பேர்கள் இருப்பார்கள். கிராமப்புற பள்ளி. ஊர்ப்பெயரைக் குறிப்பிட்டு எழுதினால் ஆசிரியர்களும் ஊர்க்காரர்களும் வருந்தக் கூடும்.\nசொன்னால் நம்ப மாட்டீர்கள். எந்தத் தேதியில் முழு ஆண்டுத் தேர்வு தொடங்கி எப்பொழுது நிறைவடைகிறது என்கிற விவரம் கூட மாணவர்களுக்குத் தெரியவில்லை. வழக்கமாக மாணவர்களுக்கு நடத்தும் பயிலரங்குகளுக்காக ஐந்தாறு பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் தலா பத்து அல்லது பதினைந்து மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பச் சொல்வோம். அந்தந்தப் பள்ளிகளில் மிகச் சிறப்பான மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புவார்கள். பற்ற வைத்தால் பிடித்துக் கொள்கிற கற்பூரமாக அவர்கள் தெரிவார்கள். அரசுப்பள்ளி மாணவர்கள் அட்டகாசம் என்று நினைப்புதான் மனது முழுக்கவும்.\n‘இந்த முறை ஒரே ஸ்கூல்ல இருக்கிற எல்லா பசங்ககிட்டயும் பேசுங்க...அப்பத்தான் உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும்’ என்றார் அரசு தாமஸ். அப்படித்தான் இந்தப் பள்ளிக்குச் சென்றோம். தொண்டைத் தண்ணீர் வற்றிப் போனது. கடுமையான மனவேதனை உண்டாக்கக் கூடிய அனுபவம் அது. கடைசியில் ‘என்ன இப்படி இருக்கிறாங்க\nஅரசுப்பள்ளி மாணவர்களுக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்குமான மிகப்பெரிய வித்தியாசம் என்பது இதுதான். பல பள்ளிகளிலும் மாணவர்களுக்கு Strategy என்பதே இல்லை. எதைப் படிக்க வேண்டும், எப்படிப் படிக்க வேண்டும் என்கிற நுணுக்கம் கூட இல்லாமல் இருக்கிறார்கள். ஏனோதானோ என்கிற மனநிலை.\nஅரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது எனக்கு நிறைய நம்பிக்கையுண்டு. எதிர்கொள்ளும் ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் மிகச் சிறப்பாகப் பணியாற்றுகிறார்கள் என்று நினைத்திருக்கிறேன். ஓர் ஆசிரியர் சொன்னார். ‘அதிர்ஷ்டவசமாகவோ அல்லது துரதிர்ஷ்டவசமாகவோ நீங்கள் சந்திக்கும் ஆசிரியர்கள் அப்படியானவர்களாக இருக்கிறார்���ள்’ என்றும் ‘அரசுப்பள்ளிகளில் வேலை கிடைக்கும் வரைக்கும் ஆசிரியராவதற்காக நிறைய வேலை செய்கிறார்கள். வேலை கிடைத்தவுடன் பெரும்பாலானவர்கள் வேலையே செய்வதில்லை’ என்றார். அது உண்மைதான் போலிருக்கிறது. இத்தகைய பள்ளிக்கூடங்களைப் பார்க்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது.\nபனிரெண்டாம் வகுப்பு தொடங்கி ஏழு மாதங்கள் ஆகிவிட்டன. இன்னமும் பாடங்களை முடிக்காமல் வைத்திருக்கிறார்கள். இவ்வளவு அசமந்தமாக இருக்க வேண்டியதில்லை. தனியார் பள்ளிகளில் பாடங்களை முடித்து கிட்டத்தட்ட ஆறேழு மாதங்கள் ஆகிவிட்டன். ஒவ்வொரு மாணவனும் பாடங்களை முழுமையாக இரண்டு அல்லது மூன்று முறை படித்துத் தேர்வு எழுதிவிட்டார்கள். ஆனால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிப் பாடங்களைக் கூட ஒரு முறை முழுமையாக படித்து முடிக்கவில்லை என்பதைத் தெரிந்து கொள்ளும் போது வருத்தமாகத்தானே இருக்கும்\nதேர்வுக்கு இன்னமும் தொண்ணூறு நாட்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மாணவனும் இந்நேரம் ஒரு கால அட்டவணையைத் தயாரித்து வைத்திருக்க வேண்டும். தினசரி எவ்வளவு நேரம் படிக்கப் போகிறோம், எந்தப் பாடத்தை எந்தத் தேதியில் படிக்கப் போகிறோம் என்கிற அந்தப் பட்டியல் அவர்களின் பெரும் சுமையைக் குறைக்கும். மாணவர்களே தயாரித்துக் கொள்வார்கள் என்று சொல்ல முடியாது. ஆசிரியர்கள்தான் கற்றுத் தர வேண்டும். தனியார் பள்ளிகளில் தினசரி குறிப்பிட்ட பாடத்தைப் படித்து வரச் சொல்கிறார்கள். மாணவர்கள் அவர்கள் சொல்வதைப் பின்பற்றினால் போதும். ஆனால் அரசுப் பள்ளி மாணவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களாகவேதான் படிக்கிறார்கள். அவர்கள் எதைப் படிக்க வேண்டும் என்கிற அளவுக்காவது ஆசிரியர்கள்தான் உதவ வேண்டும்.\n’ என்ற கேள்விக்குக் கூட தெளிவான பதிலைச் சொல்லத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்- பெரும்பாலான மாணவர்கள். ‘ஏதோ’ படிக்கிறார்கள். அவ்வளவுதான். எந்தத் திட்டமிடலும் அவர்களிடமில்லை. அப்போதைக்கு மனதில் தோன்றும் புத்தகத்தை எடுத்துப் படிக்கிறார்கள். அதைத் தவிர தொலைக்காட்சி பார்க்கிறார்கள், பாட்டுக் கேட்கிறார்கள். விளையாடுகிறார்கள். செல்போனில் எதையாவது செய்கிறார்கள். பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் கூட அர்ப்பணிப்புடன் படிப்பதில்லை என்பதைத் தெரிந்து கொள்ளும் போது வருத்தமாகத்தானே இருக்கும்\nமாணவர்களை எப்படிக் குறை சொல்ல முடியும் அவர்களுக்குப் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வின் முக்கியத்துவமே தெரியவில்லை என்றால் ஆசிரியர்களைத்தானே குறை சொல்ல வேண்டும்\nஅரசாங்கம் பள்ளிக் கல்விக்காகக் கோடிகளைக் கொட்டுகிறது. அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் கேட்பதில் பலனில்லை. சுரண்டுகிறவர்கள் அவர்கள். ஆனால் ஆசிரியர்களைக் கேட்கலாம். இந்த வருடம் குறைந்தபட்ச சம்பள உயர்வு என்பதே தொண்ணூற்றைந்து சதவீத ஆசிரியர்களுக்கு மாதம் எட்டாயிரம் ரூபாயைத் தாண்டியிருக்கிறது. சம்பளம் வாங்கட்டும். அதைத்தானே அனைவரும் எதிர்பார்க்கிறோம் ஆனால் அதற்கேற்ற உழைப்பையும் அர்ப்பணிப்பையும் காட்டாத ஆசிரியர்களிடம் கேள்வி கேட்பதில் என்ன தவறு ஆனால் அதற்கேற்ற உழைப்பையும் அர்ப்பணிப்பையும் காட்டாத ஆசிரியர்களிடம் கேள்வி கேட்பதில் என்ன தவறு அனைத்து ஆசிரியர்களையும் குறை சொல்லவில்லை. ஆனால் குப்பையைவிட மோசமான ஆசிரியர்கள் நிறைய இருக்கிறார்கள். பள்ளிகளை நோக்கியும் மாணவர்களைத் தேடியும் செல்லும் போது நேரடியாக உணர முடிகிறது.\nசோத்து மூட்டையைத் தூக்கிக் கொண்டு பள்ளிகளுக்கு வந்து கடனே என்று கடைசி நாள் வரைக்கும் பாடங்களை நடத்துகிறேன் என்று ராவிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்தால் எரிச்சலாக இருக்கிறது. ‘வாங்குகிற சம்பளத்துக்காகவாவது வேலை செய்ய மாட்டார்களா’ என்று சலிப்பில்லாமல் இல்லை. ஒரு நாளைக்கு பத்து நிமிடங்களை ஆசிரியர்கள் ஒதுக்கிப் பேசினால் போதும். பனிரெண்டாம் வகுப்பின் பாடங்களைப் படிக்கிற முறை, படித்து முடித்த பிறகு இருக்கக் கூடிய வாய்ப்புகள், எந்தப் பாடத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் என்கிற அடிப்படையான விஷயங்களையாவது மாணவர்களுக்குச் சொல்லித் தரட்டும்.\nஒரு விடைத்தாளைத் திருத்த இவ்வளவு ரூபாய் என்று ஆசிரியர்களுக்குக் கொடுக்கிறார்கள். ‘எப்படி விடை எழுதியிருந்தால் நல்ல மதிப்பெண்ணை நான் வழங்குவேன்’ என்ற அளவிலாவது ஆசிரியர்கள் மாணவர்களிடம் பேசியிருக்க வேண்டாமா தேர்வு எழுதுவதற்கான நுட்பங்கள் கூட மாணவர்களிடம் இல்லை.\nஎதையும் மிகைப்படுத்திச் சொல்லவில்லை. இப்படித்தான் நிலவரம் இருக்கிறது.\n‘அக்னிக்குஞ்சொன்றைக் கண்டேன்’ என்பது போல சிறு நெருப்புப் பொறியை உரசி வீசினால் போதும். ஐம்பது மாணவர்கள் படிக்கும் பள்ளியில் பத்து மாணவர்களாவது மேலே எழுவார்கள். அதைக் கூடச் செய்யாத ஆசிரியர்களைப் பார்க்கும் போது எரிச்சல் வராமல் என்ன செய்யும்\nஅரசுப்பள்ளிகளையோ அல்லது அந்தக் குறிப்பிட்ட பள்ளியையோ சிறுமைப்படுத்துவதற்காக எழுதவில்லை. கடும் போட்டி நிலவிக் கொண்டிருக்கும் இந்தக் கல்விச்சூழலில் அரசுப்பள்ளிகளில் படிக்கிற மாணவர்களுக்கு பள்ளிகளும் ஆசிரியர்களும் நுட்பங்களைச் சொல்லித் தராவிட்டால் போட்டிச் சுழலில் நாம் காணாமல் போய்விடுவோம்.\nநாமக்கல்லிலும் அந்தியூரிலும் வித்யாலயாக்களில் ப்ராய்லர் கோழிகளைத்தான் வளர்க்கிறார்கள் என்று கிண்டலடித்தால் மட்டும் போதாது. நாம் வளர்க்கும் நாட்டுக் கோழிக் குஞ்சுகளுக்கு பருந்துகளிடம் தப்பிப்பதற்கான உபாயங்கள் என்ன என்பதையாவது தாய்க்கோழிகள் சொல்லித் தர வேண்டும். அதைக் கூடச் செய்யவில்லையென்றால் ஆசிரியர்கள் என்று சொல்லிக் கொள்வதற்கே அருகதையற்றவர்கள் ஆகிப் போவீர்கள்\n/\"ஊர்ப்பெயரைக் குறிப்பிட்டு எழுதினால் ஆசிரியர்களும் ஊர்க்காரர்களும் வருந்தக் கூடும்.\"/\nஅவர்கள் வருந்தி மட்டும் என்ன\nகிழிக்க போகிறார்கள். இவ்வளவு கேவலமாக இருக்கும் ஆசிரியர்கள் எதற்கு.\n// பனிரெண்டாம் வகுப்பின் பாடங்களைப் படிக்கிற முறை, படித்து முடித்த பிறகு இருக்கக் கூடிய வாய்ப்புகள், எந்தப் பாடத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் என்கிற அடிப்படையான விஷயங்களையாவது மாணவர்களுக்குச் சொல்லித் தரட்டும்//\nஇப்படியெல்லாம் செய்ய வேண்டும் என அவர்களுக்கே தெரியாது. காரணம், \"தெரியாது\" என்பதற்காக அவர்களுக்கு சம்பளக் குறைப்போ, வேலை நீக்கமோ செய்ய முடியாது.\nஎனவே தெரிந்து கொள்ள அவர்கள் விரும்ப வில்லை.\nஇப்ப ஒரு அரசு பள்ளி ஆசிரியர் வந்து\nபசங்க இல்லேன்னா அவங்க அப்பா அம்மா மேல தான் தப்பு ..\nஎங்க பேச்சுக்கு மரியாதை கொடுப்பது இல்ல \"\nஅப்புடின்னு சொல்லுவாங்க பாருங்களேன் ..\n(ரமணா விஜயகாந்த் ஸ்டலில் படிக்கவும்)\nஅமைச்சரிலிருந்து முதல்வர் வரை யாரும் திருட்டுச் செல்வம் சேர்க்க வெட்கப்படுவதில்லை.\nலட்சங்களில் அரசாங்க சம்பளம் வாங்குகிற அதிகாரிகள் அவர்களின் சேவை வேண்டுவோரிடம் கை நீட்டி பிச்சை எடுக்கத் தயங்குவதில்லை.\nபணம் வாங்க, செய்தி போட, போடாமல் இருக்க கவர் வாங்காத, விபச்சார ஊடகத்தினர் இங்கு சொற்பம்.\nஇப்படியான சமூகம் உருவாக்கும்​ ஆசியப் பெருமக்கள் மட்டும் வேறு எப்படி அய்யா இருப்பார்கள்.\nப்ளஸ் டூ முடித்து வேலை செய்யவருவோருக்கு பிழையின்றி தமிழில் எழுத, படிக்கத் தெரியவில்லை.\nப்ளஸ் டூ முடித்து nurse training முடித்தவருக்கு மருந்தின் ஆங்கிலப் பெயர் படிக்கத் தெரியவில்லை.\nகல்லூரிப் படிப்பை முடித்து பணிக்கு வருபவருக்கு Englishல் letter.... dictate செய்தால் எழுதத் தெரியாது.\nஇலவச டிவி மிக்ஸி போல இலவச மதிப்பெண் வழங்கி 95 சதம் தேர்வு பெற்றனர் என்று அறிவிக்கிறார்கள்​. அதனால் என்ன பயன் என்று தான் தெரியவில்லை.\nபல ஆண்டுகளாக தமிழகத்தில் கல்வி நிலை இதுதான்.\nம்ஹூம் நான் படிக்கின்ற காலத்தில் (அரசு பள்ளியில் தான்) ஒரு விபத்து போல என்னை ஒருவரிடம் சேர்த்து விட்டார்கள். அவர் என் அப்பாவுக்கு ஆசிரியராய் இருந்தவராம்😭, மாநில கவர்னரிடம் நல்லாசிரியர் வி.ருதெல்லாம் பெற்றர் ஓய்வு பெற்றும் அற்பணிப்போடு தன் வீட்டிலேயே பிள்ளைகளுக்கு சொல்லித்த ருவதி\nஆனந்தம் கொள்பவர். (மஹா கஞ்சர் கவனிக்க) ஆனால் கல்விக்கட்டம் மாதம் ₹ 1 தான் பெறுவார். அவரிடம் பயில வருபவன் யாராக இருந்தாலும் அடிப்படை ஆரம்ப கல்வி முடிக்க வேண்டும். 10 ஆவது +2 என்றெல்லாம் பம்மாத்து விட முடியாது. அடிப்படையை புரிய வைத்து விட்டால் அவர்களாவே படிப்பில் ஆர்வம் கொள்வார்கள் எஎன்ற கொள்கை உடையவர்.சொக்கலிங்க பாகவதருக்கு பட்டி டிங்கரிங் பார்த்தால் அவர்தான் எங்க மொத்து வாத்தியார். அவர் தந்த வேகத்தில் 4ம் வகுப்பு போகின்ற வயசில் எல்லா வார இதழ்களையும் தினசரிகளையும் ஒரே மூச்சில் படிப்போம். கிட்டத்தட்ட குருகுல வாசம் போன்ற காலமது.\nஓய்வு பெற்ற, ஆசிரியர்களை தங்கள் பணியில் உடன் சேர்த்தால் உங்கள் சிரமம் கொஞ்சம் குறையுமே.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxNTgwNg==/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E2%80%98%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E2%80%99-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-94-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E2%80%98%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E2%80%99-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81:-28-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2019-05-26T08:05:03Z", "digest": "sha1:H4X6PJICQO4UV4V6JIUU7CHC2RQRXI5Y", "length": 10706, "nlines": 76, "source_domain": "www.tamilmithran.com", "title": "மகாராஷ்டிரா ‘காஸ்மோஸ்’ வங்கியில் ரூ.94 கோடி ‘லபக்’ 2 பேர் கைது: 28 நாடுகளை சேர்ந்த கும்பல் 3 நாளில் கைவரிசை", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தமிழ் முரசு\nமகாராஷ்டிரா ‘காஸ்மோஸ்’ வங்கியில் ரூ.94 கோடி ‘லபக்’ 2 பேர் கைது: 28 நாடுகளை சேர்ந்த கும்பல் 3 நாளில் கைவரிசை\nதமிழ் முரசு 8 months ago\nபுனே: புனே ‘காஸ்மோஸ்’ வங்கியின் கணக்கில் இருந்து, ரூ. 94 கோடி ரூபாய் கொள்ளையடித்த ‘ஹேக்கர்ஸ்’ இருவரை, போலீசார் கைது செய்துள்ளனர்.\nஇந்த கும்பல், 28 நாடுகளில் இருந்து மேற்கண்ட ரொக்கத்தை கொள்ளையடித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், புனேவை தலைமையகமாக கொண்டு செயல்படும் ‘காஸ்மோஸ்’ கூட்டுறவு வங்கியின் தலைமை கிளையில், கடந்த ஆகஸ்ட் 11, 12, 13ம் தேதிகளில் சர்வர் இரண்டு முறை ‘ஹேக்கிங்’ செய்யப்பட்டு ரூ.\n94 கோடி ரொக்கம், இந்தியா மற்றும் இந்தியாவிற்கு வெளியே உள்ள வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஹாங்காங்கை தலைமையமாக கொண்டு செயல்படும் நிறுவனத்திற்கு எதிராகவும், அடையாளம் தெரியாத ஹேக்கர்களுக்கு எதிராகவும் வங்கி நிர்வாகத்தினர் புனே குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.\nஇதில், டெபிட் கார்டு மூலம் மேற்கொள்ளப்பட்ட 14,849 பரிவர்த்தனைகளில் ரூ. 80. 5 கோடி வெளிநாட்டு வங்கிக்கு மாற்றப்பட்டுள்ளது.\n‘ஸ்விப்ட்’ பரிவர்த்தனை முறையில் ரூ. 13. 92 கோடி மாற்றப்பட்டுள்ளது.\nதிருடப்பட்ட தொகையில் ரூ. 78 கோடி ஹாங்காங்கிற்கு மாற்றப்பட்டுள்ளது, இந்தியாவில் மட்டும், ரூ.\n2. 5 கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் சுவிட்ச் சர்வரில் ‘மால்வேர்’ (தீங்கான) தாக்குதலை மேற்கொண்டு வெளிநாட்டிற்கு பணம் திருடப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.\nஇதுதொடர்பாக, சைபர் க்��ைம் தடுப்பு துணை கமிஷனர் ஜோதிப்ரியா சிங் தலைமையிலான போலீசார், எஸ்ஐடி உள்ளிட்ட சிறப்பு புலனாய்வு குழுக்களின் உதவியுடன், நேற்று மும்பையில் இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்படி, கைதான இருவரையும் 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇதுகுறித்து சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் கூறியதாவது: அமெரிக்க நாட்டின் சைபர் பாதுகாப்பு குறித்து பிளாக்கை நடத்தி வரும் பத்திரிகையாளர் பிரைன் கெர்ப்ஸ், அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்பிஐக்கு, கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு ரகசிய தகவல் அனுப்பி இருந்தார். அதில், அடுத்த சில நாட்களில் உலகளவில் பாதுகாப்பு குறைபாடு கொண்ட சில வங்கிகளின் வாடிக்கையாளர்களின் கணக்குகள் ஹேக்கிங் செய்யப்பட்டு, அதில் இருந்து பணம் கொள்ளை போக வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார்.\nஅதன்படி, வங்கிகளின் ஏடிஎம்களில் இருந்து விசா, ரூபே கார்டுகள் மூலம் பணம் கொள்ளை போனது. கனடா, ஹாங்காங், இந்தியா ஆகிய நாடுகளின் வங்கிகளின் கணக்கில், பல கோடி ரூபாயை ஹேக்கர்ஸ் திருடியுள்ளனர்.\nஇந்தியாவில், ‘காஸ்மோஸ்’ வங்கியில் கைது செய்யப்பட்ட இருவரும், ரூ. 2. 5 கோடி கொள்ளையடித்துள்ளனர்.\nமொத்தமாக, 28 நாடுகளில் உள்ள ஏடிஎம்கள் மூலம், ரூ. 94 கோடி ரூபாய் கொள்ளை போனது. இவ்வழக்கில், மேலும் சிலர் கைதாக வாய்ப்புள்ளது.\nஅரசுமுறைப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் கோல்ப் விளையாடினார்\nநைஜீரியாவில் ராணுவ தளம் அருகில் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல்... 25 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nஅந்தமான் நிகோபார் தீவுப்பகுதியில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.5-ஆக பதிவு...\nஜூன் 28-ம் தேதி ஜப்பானில் பிரதமர் மோடி- அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு: வாஷிங்டன் வெள்ளை மாளிகை அறிவிப்பு\nமலேசிய விமானத்தில் கோளாறு : அவசரமாக தரையிறக்கம்\nநாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை நாளை ராஜினாமா செய்கிறார் எச்.வசந்தகுமார்\nபொத்தேரியில் தனியார் கல்லூரி மாணவி தற்கொலை\nராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு நந்தகுமாருக்கு காவல் நீட்டிப்பு\nகேரளக் கடல் வழியாக ஐ.எஸ். தீவிரவாதிகள் ஊடுருவல்: கடலோரக் காவல்படை தீவிர கண்காணிப்பு\nகொடுங்காலூரில் கவனிக்க ஆள் இல்லாததால் முதிய தம்பதி தற்கொலை\nகிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் இன்று தொடக்கம்\nபோல்ட் வேகத்தில் சரிந்தது இந்தியா பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அசத்தல்\nதென் ஆப்ரிக்காவிடம் வீழ்ந்தது இலங்கை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/election-tracker-live-rahul-gandhi-reached-wayanadu-to-file-nomination-shortly-134051.html", "date_download": "2019-05-26T07:07:35Z", "digest": "sha1:FDZQ2T4CFTCCUQRYA43XCGK4724DYHDR", "length": 7904, "nlines": 160, "source_domain": "tamil.news18.com", "title": "Election Tracker LIVE: வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல்!– News18 Tamil", "raw_content": "\nElection Tracker LIVE: வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி\nமக்களவை தேர்தல் தொடர்பான அனைத்து செய்திகளும் உடனுக்குடன் நேரலையாக....\nதேர்தல் அலுவலரிடம் வேட்புமனுவை அளித்த ராகுல் காந்தி\nதொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்\n#ElectionsWithNews18 | வயநாடு தொகுதிக்கு ராகுல் காந்தி உடன் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் வருகை தந்துள்ளார். #RahulGandhi | #Wayanad\nகேரளாவின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டை அணிந்து ராகுல் காந்தி வயநாடு வந்துள்ளார்.\n#ElectionsWithNews18 | வயநாடு வந்தடைந்தார் ராகுல் காந்தி - கல்பெட்டாவில் இருந்து ஆயிரக்கணக்கான தொடர்களுடன் ஊர்வலமாக சென்று மனுத்தாக்கல் செய்கிறார்.@RahulGandhi | #Wayanad\nவயநாடு தொகுதியில் போட்டியிடுவது குறித்து ராகுல் விளக்கம்\nராகுல் காந்தி வயநாடு வருவதை ஒட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் திரண்டுள்ளனர். ராகுல் காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.\nPHOTOS: அதிரடி காட்டிய வில்லியம்சன், டெய்லர்... இந்திய அணியை காப்பாற்றிய ஜடேஜா\nஆறிலிருந்து அறுபது வரை... பிரதமர் நரேந்திர மோடியின் அரிய புகைப்படங்கள்\nபுதுச்சேரியில் பள்ளி அருகே ஸ்டாம்ப் வடிவிலான போதை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது\n300 வாக்குச்சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு ஓட்டுகூட பதிவாகவில்லை\nஎன்.ஜி.கே: சாட்டிலைட் & டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஅடுத்த 5 ஆண்டுகள் சிறப்பாக அமைய கடினமாக உழைக்க வேண்டும் - பிரதமர் மோடி\nஎவரெஸ்ட்டில் அலைமோதும் கூட்டம்... 10 பேர��� உயிரிழந்த சோகம்\nVideo: ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் யாஷிகா ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/tamil-nadu/madurai-madurai-chiththirai-festival-started-142387.html", "date_download": "2019-05-26T07:29:50Z", "digest": "sha1:IWZN5MFGOA7MPM3KDHSS3BYFUYLO7AKV", "length": 9132, "nlines": 158, "source_domain": "tamil.news18.com", "title": "சித்திரை திருவிழா: மதுரையில் தேரோட்டம் தொடங்கியது– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » தமிழ்நாடு\nசித்திரை திருவிழா தேரோட்டம்... உற்சாக வெள்ளத்தில் பக்தர்கள்...\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தீபாராதனைக்கு பிறகு தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 8 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. படம்: கருணாகரன்\nவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியான திருக் கல்யாணம் நேற்று நடந்தது.படம்: கருணாகரன்\nதிருவிழாவின் 11-ம் நாளான இன்று தேரோட்டம் நடந்து வருகிறது. படம்: கருணாகரன்\nகீழமாசி வீதியில் நிறுத்தப்பட்டிருந்த தேர்களில் பிரியாவிடை யுடன் சுந்தரேசுவரர், மற்றும் மீனாட்சி அம்மன் ஆகியோர் இன்று அதிகாலை எழுந் தருளினர். படம்: கருணாகரன்\nமுதலில் சுவாமி தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.,
அதைத் தொடர்ந்து திரளான பக்தர்கள் பக்தி கோஷத்துடன் தேரை இழுக்கத் தொடங்கினர். படம்: கருணாகரன்\nபெரிய தேர் எனப்படும் சுவாமி தேர் புறப்பட்ட சிறிது நேரத்தில், மீனாட்சி அம்மனின் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. கீழமாசி வீதியில் இருந்து புறப்பட்ட சுவாமி, அம்மன் தேர்கள் பக்தர்கள் வெள்ளத்தில் தெற்கு மாசி வீதி, மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதி வழியாக மீண்டும் இருப்பிடத்தை அடைகிறது. படம்: கருணாகரன்\nதேரோட்டத்தை யொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நாளை காலை 19 ஆம் தேதி காலை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடக்கிறது. மதுரை மக்களவை தொகுதிக்கான தேர்தல் நடைபெறுவதால், மதுரை தொகுதிக்கான வாக்கு பதிவு இரவு 8 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படம்: கருணாகரன்\nஷுட்டிங் ஸ்பாட்டில் சிம்புவை மாலையிட்டு வரவேற்ற படக்குழு\nஓபிஎஸ் மகன் மீது மட்டும் மோடிக்கு ஏன் அவ்வளவு காதல்\nஸ்மிருதி இரானியின் உதவியாளர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை\n300 சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு ஓட்டுகூட பதிவாகவில்லை\nஷுட்டிங் ஸ்பாட்டில் சிம்புவை மாலையிட்டு வரவேற்ற படக்குழு\nஓபிஎஸ் மகன் மீது மட்டும் மோடிக்கு ஏன் அவ்வளவு காதல்\nஸ்மிருதி இரானியின் உதவியாளர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை\n300 சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு ஓட்டுகூட பதிவாகவில்லை\nஎன்.ஜி.கே: சாட்டிலைட் & டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnews.wetalkiess.com/rajinikanth-roles-in-darbar-movie/", "date_download": "2019-05-26T08:08:34Z", "digest": "sha1:ZUD5LWE67XIA7GQAIOTKUVV46M5GZW2I", "length": 3557, "nlines": 25, "source_domain": "tamilnews.wetalkiess.com", "title": "தர்பார்: ரஜினியின் இரண்டு கதாபாத்திரங்களின் மாஸ் தகவல் வெளியானது! – Wetalkiess Tamil", "raw_content": "\nஇளம் தோற்றத்தில் மாஸாக இருக்கு ரஜினி – கசிந்...\nதர்பார் படத்தின் யாரும் எதிர்பார்க்காத கதாபாத்திரத...\nதர்பார்: ரஜினியின் புதிய கெட் அப் கசிந்தது –...\nதர்பார் படத்தில் ரஜினியுடன் சண்டைபோடும் பிரபல பாலி...\nஏ ஆர் முருகதாஸ் அடுத்த பட ஹீரோ இவர் தானா\nதர்பார் இன்ட்ரோ பாடல் – மீண்டும் இணையும் பழை...\nஸ்டைலாக நடந்துவரும் ரஜினி -தர்பார் படத்தின் லீக்கா...\nதர்பார் படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் படத்தில் ...\nமாணவர்கள் கல்வீசி தாக்குதல் – தர்பார் படப்பி...\nதர்பார் படத்தில் நயன்தாராவிற்கு இப்படியொரு கதாபாத்...\nசெய்திகள்ar murugadoss, darbar, rajinikanth, ஏ ஆர் முருகதாஸ், தர்பார், நயன்தாரா, ரஜினிகாந்த்\nகடும் சோகத்தில் தமன்னா செய்த ட்வீட்\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம்மின் மிக முக்கிய காட்சி லீக் ஆனது – வருத்தத்தில் ரசிகர்கள்\nபொன்னியின் செல்வன் படம் பற்றி முதல் முறையாக பேசிய ஐஸ்வர்யா ராய்\nமீண்டும் பழைய காதலியுடன் கைகோர்க்கும் சிம்பு\n‘தளபதி 64’ படத்தின் கதைக்களம் மற்றும் விஜய்யின் கதாபாத்திரம் இது தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/esd-p37107422", "date_download": "2019-05-26T08:12:08Z", "digest": "sha1:FPSMWBKYTQU7CPJZFJZDWORDTT6NVSAY", "length": 22290, "nlines": 349, "source_domain": "www.myupchar.com", "title": "Esd in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Esd payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nதசை வலி | பல் வலி | गठिया संबंधी दर्द | வலி | வீக்கம்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Esd பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nஆராய்ச்சியின் அடிப்படையில் Esd பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Esd பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணி பெண்கள் மீது Esd தீமையான தாக்கங்களை ஏற்படுத்தலாம். நீங்கள் அவ்வாறு அனுபவத்திருந்தால், Esd எடுத்துக் கொள்வதை நிறுத்திக் கொண்டு உங்கள் மருத்துவரின் அறிவுரையை பெறவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Esd பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nEsd-ன் பக்க விளைவுகளை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உணரலாம். பக்க விளைவுகளை நீங்கள் சந்தித்தால், உடனே Esd எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். அதன் பின் மருத்துவரிடம் பேசி விட்டு, அவரின் அறிவுரையின் அடிப்படையில் அதனை மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nகிட்னிக்களின் மீது Esd-ன் தாக்கம் என்ன\nEsd மிக அரிதாக சிறுநீரக-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Esd-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீதான Esd-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதயத்தின் மீது Esd-ன் தாக்கம் என்ன\nEsd-ன் பக்க விளைவுகள் இதயம்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Esd-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Esd-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Esd எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Esd உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Esd எடுத்துக் கொண்ட பிறகு நடவடிக்கைகளில் ஈடுபடுவது அல்லது வேலை செய்வது பாதுகாப்பானது. ஏனென்றால் அது உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தாது.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Esd-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Esd உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாற��களுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Esd உடனான தொடர்பு\nஇந்த பொருள் பற்றி அறிவியல் ரீதியான ஆராய்ச்சி இல்லாததால், உணவு மற்றும் Esdஇந்த விளைவுகள் தொடர்பான தகவல் இல்லை.\nமதுபானம் மற்றும் Esd உடனான தொடர்பு\nஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Esd உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதன் பக்க விளைவுகள் பற்றி எதுவும் கூற முடியாது.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Esd எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Esd -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Esd -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nEsd -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Esd -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/amp/News/JustIn/2018/09/03123101/1007444/Chennai-Petrol-Price-Hike.vpf", "date_download": "2019-05-26T07:14:45Z", "digest": "sha1:GOH4CT7SAJM2L2BOELWC6F2FV4YALF2G", "length": 4645, "nlines": 26, "source_domain": "www.thanthitv.com", "title": "சென்னையில் பெட்ரோல் விலை புதிய உச்சம் - வாகன ஓட்டிகள் அதிருப்தி", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் விலை புதிய உச்சம் - வாகன ஓட்டிகள் அதிருப்தி\nபதிவு: செப்டம்பர் 03, 2018, 12:31 PM\n* சென்னையில் பெட்ரோல் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. லிட்டருக்கு 82 ரூபாய் 24 காசுகளாக விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\n* சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.\n* தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து விலை ஏற்றத்தை சந்தித்து வருகிறது.\n* இதன் காரணமாக, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி 80 ரூபாய் 69 காசாகவும், ஆகஸ்ட் 29ஆம் தேதி 81 ரூபாய் 22 காசாகவும், நேற்று 81 ரூபாய் 92 பைசாவாகவும் தொடர்ந்து அதிகரித்தது.\n* கடந்த 10 நாட்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு 1 ரூபாய் 23 பைசா அதிகரித்துள்ளது.\n* இதேபோல், டீசல் விலையும் தொடர்ந்து உச்சத்தை கண்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி லிட்டர் ஒன்றுக்கு 73 ரூபாய் எட்டு பைசாவாக இருந்த விலை, நேற்று 74 ரூபாய் 77 பைசாவாக அதிகரித்தது. இதன்மூலம் 10 நாட்களில் மட்டும் டீசல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 69 பைசாவாக அதிகரித்துள்ளது.\n* இதேபோல், டீசல் விலையும் தொடர்ந்து உச்சத்தை கண்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி லிட்டர் ஒன்றுக்கு 73 ரூபாய் எட்டு பைசாவாக இருந்த விலை, நேற்று 74 ரூபாய் 77 பைசாவாக அதிகரித்தது. இதன் மூலம் 10 நாட்களில் மட்டும் டீசல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 69 பைசாவாக அதிகரித்துள்ளது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desinghraja.blogspot.com/2013/06/blog-post_27.html", "date_download": "2019-05-26T08:05:31Z", "digest": "sha1:Q3XQDPCSPDZJYVH2FRKFQM6TEKVGVF6A", "length": 5190, "nlines": 164, "source_domain": "desinghraja.blogspot.com", "title": "மாம்பழ பால் ஜூஸ் | Trust Your Choice", "raw_content": "\nஇதுவரை மாம்பழத்தைக் கொண்டு ஜூஸ், மில்க் ஷேக், குல்பி என்று தான் செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் மாம்பழ பால் செய்து குடித்திருப்போமா\nமாம்பழம் - 1 தேங்காய் பால் - 1/2 கப்\nகுளிர்ந்த பால் - 1/4 கப்\nசர்க்கரை - தேவையான அளவு\nமுதலில் மாம்பழத்தின் தோலை நீக்கி விட்டு, அதனை துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.\nபின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.\nபின்பு அதில் தேங்காய் பால், குளிர்ந்த பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்து பரிமாறினால், சுவையான மாம்பழ பால் ரெடி வேண்டுமெனில் இதனை ப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்தும் குடிக்கலாம்.\nவாழ்வு , மரணம் புதிர்\nபன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால்....\nBLISS [Turkish ]2007 உலக சினிமா விமர்சனம்\nTomboy-2011 உலக சினிமா விமர்சனம்\nRUN LOLA RUN விமர்சனம்\nசிக்கன் பிரியாணி - Chicken Briyani\nசெட்டிநாடு மிளகு சிக்கன் வறுவல்\nஅணைத்து செய்திகளும், டிவி நிகழ்சிகளும் இங்கு பார்க்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://eelavenkai.blogspot.com/2014/04/blog-post.html", "date_download": "2019-05-26T07:48:01Z", "digest": "sha1:XFJ4HW7ZA2CIIMQKE5YQ6RC7JIHSOZKU", "length": 12853, "nlines": 77, "source_domain": "eelavenkai.blogspot.com", "title": "கொழும்பு வரைக்கும் சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணைகளை வைத்திருந்த புலிகள். ~ தமிழீழவேங்கை", "raw_content": "\nபுதன், 30 ஏப்ரல், 2014\nகொழும்பு வரைக்கும் சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணைகளை வைத்திருந்த புலிகள்.\nபிற்பகல் 12:26 தமிழீழ படைத்துறைகள்\nபுலிகள் பலமாக இருந்த காலகட்டத்தில், அதாவது சமதான காலப்பகுதியின் ஆரம்ப காலகட்டங்களில் புலிகள்இலங்கை இராணுவத்தினருடன் செய்து கொண்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் காரணமாக தமது இராணுவ நடவடிக்கைகளை புலிகள் மட்டுப்படுத்தி வைத்து இருந்தனர்.\nஎனவே இந்த காலகட்டங்களில் புலிகள் தமது இராணுவ பலத்தை மேலும் அதிகப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்தி வந்தனர் என்று கூறப்படுகின்றது.\nஇந்தக் காலகட்டத்தில் தான் புலிகள் தமது விமானங்கள் மற்றும் விமான எதிர்ப்பு பீரங்கிகள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் போன்ற நவீன ஆயுதங்கள் தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சியில் வெற்றி அடைந்து இருந்தனர் என்று கூறப்படுகின்றது.\nதற்போது இதில் இன்னொரு அங்கமாக சட்டலைட் வழி நடத்தலில் மூலம் புலிகள் கொழும்பு வரைக்கும் சென்று தாக்கக்கூடிய அதிநவீன ஏவுகணைகளை தயாரிப்பதில் வெற்றி அடைந்து இருந்ததாகவும் அதில் 20முதல் 35 வரையான ஏவுகணைகளை அவர்கள் தயாரித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nஆதாரம் அவ்வாறு தயாரித்த ஏவுகணைகளை அவர்கள் தமிழீழத்தில் தமது கட்டுப்பாட்டு பகுதியில் இருந்த பல்வேறு இடங்களில் மீள எடுத்துக்கொள்ளும் வகையில் புதைத்து வைத்தனர் என்று கூறப்படுகின்றது.\nமுள்ளிவாய்க்காலில் இறுதி நாட்களில் புலிகள் தமது தீவீரமான வலிந்த தாக்குதல்களை எதுவும் நடத்தவில்லை, மாறாக புலிகள் இராணுவத்தினருக்கு எதிரான தற்காப்பு, மற்றும் முறியடிப்பு வகை சமர்களையே புலிகள் மேற்கொண்டனர்.\nஇதில் இருந்து புலிகளின் தலைமைக்கு வேறு ஏதோ ஒரு மாற்று திட்டம் ஒன்று இருந்திருக்க வேண்டும் என்றும், அந்த திட்டத்தை செயற்படுத்தும் வரைக்கும் இராணுவத்தினரை தடுத்து நிறுத்தி திசை திருப்பவே இந்த மாதிரியான தற்காப்பு சமர்களை மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nபின்னர் இறுதியாக புலிகள் தமது திட்டத்தில் வெற���றி அடைந்த நிலையிலேயே அவர்கள் முள்ளிவாய்க்காலை விட்டு வெளியேறி வேறு ஏதோ ஒரு பாதுகாப்பான இடத்துக்கு சென்று இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.\nஅன்று புலிகள் செயற்படுத்திய மாற்று திட்டம் இந்த அதிநவீன ஏவுகணைகள் தொடர்பானதாக இருக்கலாம் என்று இன்று தகவல்கள் வெளியாகியுள்ளன. புலியால் மீண்டும் வரும் சூழ்நிலையில் அவர்கள் தமது ஏவுகணை தாக்குதல்கள் மூலம் எதிரிகளுக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தி தமது நோக்கத்தை வெற்றி அடையலாம் என்று கூறப்படுகின்றது.\nபேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்\nமுக புத்தகத்தில் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.\nமாவீர செல்வங்களின் நினைவு பாடல்\nதமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைத்துளிகள்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக தகவல்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக விடுதலை புலிகளின் உயர்மட்டத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. ...\nதலைவரை வெளியேற்றிய விசேட படையணி போராளிகள் \"மர்மமான தகவல் ஒன்று கசிந்துள்ளது\"\nமுள்ளிவாய்கால் களமுனை இன்னும் பரமரகசியமாகவே இருந்து வருகையில் இறுதி இரண்டு வாரங்கள் புதிதாக வரவழைக்கப்பட்ட விசேட படைப்பிரிவின் கட்டுப்பாட...\nசிங்களப் பெண்ணின் கற்புக்குக் களங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக ராணுவ வீரனை நிபந்தனையின்றி விடுதலை செய்தவர் பிரபாகரன் ..\nவீரம்,அன்பு, பண்பு போன்ற உயரிய பழக்க வழக்கங்கள் நம் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது. உலகில் உள்ள எந்த நாட்டு ராணுவ அமைப்பிலும், காவல்துற...\nதமிழீழ தேசிய தலைவரின் மகன் சார்லஸ் அன்டனி மற்றும் மகள் துவாரகா பற்றிய வரலாற்று நினைவுகள்.\n2002-ம் ஆண்டு பிரபாகரன் அவர்களை “”உங்கள் பிள்ளைகளை ஆயுதம் ஏந்தும் போர்க்களத்திற்கு அனுமதிப்பீர்களா” எனக் கேட்ட கேள்விக்குப் பதில் “...\nபுலிகளின் விமானப்படை உருவாக்கத்தைப் பார்வையிடும் தேசிய தலைவர்.\nவிடுதலைப் புலிகளின் விமானப்படை முதன் முதலில் உருவாக்கப்பட்டு, எரித்திரியாவில் இருந்து முதலில் தருவிக்கப்பட்ட இரண்டு சிலின் 143 ரக விமானங்...\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஉலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும் தேசிய இனத்தின் எண்ணிக்கை எண்ணிக்கையும் ஆறு கோடியாகும். அரபு மொழி பேசும்...\nபதிப்புரிமை தமிழீழவேங்கை | Powered by Eelavenkai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/08/blog-post_22.html", "date_download": "2019-05-26T07:59:54Z", "digest": "sha1:E6EJKUT6BZUDIDHEH63KBFVUFKJ7CPUS", "length": 44202, "nlines": 191, "source_domain": "www.nisaptham.com", "title": "புரிஞ்சுதான் பேசுறியா? ~ நிசப்தம்", "raw_content": "\n’ இந்தக் கேள்வியைத்தான் காருக்குள் இருந்தவர் கேட்டிருக்கிறார். என்ன கடுப்பானான் என்று தெரியவில்லை பைக்கில் நின்றிருந்தவன் கையில் வைத்திருந்த எதையோ ஓங்கி அடித்திருக்கிறான். கண்ணாடி சுக்கு நூறாக போய்விட்டது. ஹோண்டா சிட்டி- புது கார். காரை விட்டு கீழே இறங்குவதற்குள் பைக்காரன் பறந்துவிட்டான். என்ன இருந்தாலும் கண்ணாடியைப் பறிகொடுத்தவருக்கு அங்கலாய்ப்பாகத்தான் இருக்கும். தனக்கு ஒரு நியாயம் கிடைக்காமல் வண்டியை நகர்த்த மாட்டேன் என்று சொல்லிவிட்டார். ட்ராபிக் ஃபோலீஸ் வந்துவிட்டார்கள். முந்தின சிக்னலில் இருந்தே லடாய் செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். இந்த ஆள் என்னவோ சொல்ல அவன் பதிலுக்கு என்னவோ சொல்ல, முதல் வரியில் இருக்கும் கேள்வியை இவர் கேட்க, டமார்.\nபெங்களூர் கூட்லு கேட்டில் நேற்று மாலையில் வாகன நெரிசலில் சிக்கிக் கொண்டவர்களுக்கு இந்தச் சம்பவம் தெரிந்திருக்கலாம். இல்லையென்றாலும் அது ஒன்றும் அவ்வளவு முக்கியமான விஷயம் இல்லை.\nஹைதராபாத்தில் இருந்த சமயத்தில் அடிக்கடி பிரசாத் ஸ்டுடியோவுக்குச் செல்வதுண்டு. அப்பொழுது தமிழ் படங்கள் பார்க்க வாய்ப்பு இல்லை. ஒரே ஒரு மாலில் திரையிடுவார்கள். டிக்கெட் விலை செமத்தியாக இருக்கும். பத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவாக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த போது ஐந்நூறு ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுக்க எப்படி மனம் வரும் பிரசாத் ஸ்டுடியோவில் அவ்வப்போது தமிழ் படங்களைத் திரையிடுவார்கள். பெரும்பாலும் தமிழ் படங்களை தெலுங்கில் டப்பிங் செய்து அதை விநியோகஸ்தர்களுக்குக் காட்டுவார்கள். உள்ளே நாமும் அமர்ந்திருந்தால் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டார்கள். அப்படித்தான் ‘ஏய்’ படமும் பார்த்தேன். தெலுங்கில் ‘ரேய்’ என்ற பெயரில் டப்பிங் செய்திருந்தார்கள். யாராவது அந்தப்படத்தை தெலுங்கில் வாங்கித் திரையிட்டார்களா என்று தெரியவில்லை. ஆனால் அர்ஜூனா அர்ஜூனா பாடலைப் பார்த்துவிட்டு எனக்கு குளிர் ஜூரம் வந்துவிட்டது. அருவியில் அப்படி நனைந்தால் வராதா என்ன\n‘ஏய்’ என்று கத்துவது வில்லனை உருவாக்கிவிடுகிறது என்பதுதானே அந்தப்படத்தின் ஒன்லைன் அதே கான்செப்ட்தான் நேற்றும். ‘புரிஞ்சுதான் பேசுறியா அதே கான்செப்ட்தான் நேற்றும். ‘புரிஞ்சுதான் பேசுறியா’ என்ற கேள்வி சில ஆயிரங்களுக்கு வேட்டு வைத்துவிட்டது. கடைசி வரைக்கும் பினாத்திக் கொண்டிருந்தார். ‘கேமிராவில் பதிவாகியிருக்கும் பிடித்துக் கொள்ளலாம்’என்று போலீஸார் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவர் நகர்வதாகத் தெரியவில்லை. வண்டியின் வரிசை பெரிதாகிக் கொண்டேயிருந்தது. ஹார்ன் ஒலியெழுப்பத் துவங்கியிருந்தார்கள். அவருக்கும் வேறு வழியில்லை. வண்டியை ஓரமாக நகர்த்திவிட்டு போலீஸாரிடம் வந்து பேசிக் கொண்டிருந்தார். நான் கிளம்பிவிட்டேன்.\nஅதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய்க்குள்தான் செலவு பிடிக்கும் என்றாலும் தேவையில்லாத பிரச்சினைதான். பேசாமல் இருந்திருந்தால் தப்பித்திருக்கும். அதற்குள் ஈகோ. வாய் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டார். சாலையில் நம்மை முந்திச் செல்வார்கள்- ‘பார்த்து போக முடியாதா’ என்று வாய் வந்துவிடுகிறது. அவன் பேசாமல் சென்றுவிட்டால் ஒன்றுமில்லை. பதிலுக்கு அவனும் திரும்பி முறைத்தால் பிரச்சினைதான். சாலைகளில் நடக்கும் பிரச்சினைகளில் எண்பது சதவீதமாவது ஈகோவினால்தான் வருகிறது என்ற சர்வே ஒன்று கண்ணில்பட்டது. அது சரிதான். பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவும் ஒன்று.\nவீட்டில் இருப்பவர்களையே முழுமையாக புரிந்து கொள்ள முடிவதில்லை. நண்பர்களை முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறதா அவன் தான் உயிர்நண்பன் என்று நினைத்திருந்தேன். பெங்களூர் குடி வந்து எட்டு மாதங்கள் ஆகிறதாம். ‘ஏண்டா ஒரு ஃபோன், ஒரு மெசேஜ் அனுப்பியிருக்கலாம்ல’ என்றால் ‘பிஸியில் மறந்துவிட்டேன்’ என்கிறான். அப்புறம் என்ன ______ நண்பன் அவன் தான் உயிர்நண்பன் என்று நினைத்திருந்தேன். பெங்களூர் குடி வந்து எட்டு மாதங்கள் ஆகிறதாம். ‘ஏண்டா ஒரு ஃபோன், ஒரு மெசேஜ் அனுப���பியிருக்கலாம்ல’ என்றால் ‘பிஸியில் மறந்துவிட்டேன்’ என்கிறான். அப்புறம் என்ன ______ நண்பன் (கோடிட்ட இடத்தில் உயிர் என்ற சொல்லை மட்டும் பயன்படுத்தவும்) ‘உன் சங்காத்தமே வேண்டாம்’ என்று பேச்சுவார்த்தையே முறிந்துவிட்டது.\nநெருங்கிப் பழகியவர்களையே புரிந்து கொள்ள முடிவதில்லை இந்த லட்சணத்தில் சாலையில் போகிற வருகிறவர்களெல்லாம் புரிந்துதான் பேச வேண்டும் என்றால் அவ்வளவுதான். அவ்வளவு ஏன் நம்மை நாமே முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறதா என்ன நம்மை நாமே முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறதா என்ன முரண்பாடுகளின் மொத்த உருவம் நாம்தான் அல்லது நான்தான்.\nபெரியாரைப் பிடிக்கும் ஆனால் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போடுவான். இந்துத்துவம் பிடிக்காது ஆனால் மோடியை ஆதரிப்பான். கம்யூனிஸம் பேசுவான் ஆனால் பன்னாட்டு நிறுவனத்தில் வேலையில் இருப்பான். பைத்தியகாரன். எப்படி இதெல்லாம் சாத்தியம் ஒரு விஷயத்தையும் முழுமையாக புரிந்து கொள்ள முடிவதில்லை. நாய்க்கு நான்கு தட்டுக்களில் சோறு போட்டு வைத்தால் நான்கிலுமே வாய் வைத்துப் பார்க்க முயற்சிக்குமாம். டெக்னாலஜி மனிதனை அப்படித்தான் மாற்றிவிடுகிறது. கம்யூனிஸமும் சரி என்கிறது முதலாளித்துவமும் சரி என்கிறது. நாத்திகமும் சரி என்கிறது ஆன்மிகமும் சரி என்கிறது. ஷீரடி பாபாவையும் நம்பலாம் என்கிறது. பெரியாரையும் நம்பலாம் என்கிறது. எதைச் செய்வது\nஐடியலிஸம், கொள்கைகள் என்பதையெல்லாம் காலம் எந்தக் கருணையுமில்லாமல் சர்வசாதாரணமாகச் சிதைத்துக் கொண்டிருக்கிறது. இடதுசாரிக் கொள்கை பேசினாலும் முதலாளியை நம்பி வாழ்பவர்கள்தான் அதிகம். திராவிடம், ஆரியம், மொழி, இனம், பண்பாடு என எல்லாவற்றிலுமே ஏதாவதொருவிதத்தில் சமரசம் செய்து கொள்கிறோம். இல்லையா மற்றவர்கள் செய்து கொள்கிறார்களோ இல்லையோ நான் செய்து கொள்கிறேன். குடும்பம் முக்கியமாகத் தெரிகிறது, மகன் முக்கியமாகத் தெரிகிறான். எல்லாவற்றையும் விட என் அரை சாண் வயிறு முக்கியம். சமரசமே செய்து கொள்ளாத- தனக்கு பிடித்த கொள்கைகளுக்குத் துளியும் மாறுபாடு இல்லாத வாழ்க்கையை மேற்கொள்ளும் எந்தவிதத்திலும் முரண்பாடு இல்லாத ஒரு மனிதர் இருந்தால் தெரியப்படுத்துங்கள். அவரது காலடி மண்ணைத் தொட்டு நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும்.\nகாலடி மண் என்���வுடன் ஞாபகத்திற்கு வருகிறது. எங்கள் ஊர்ப்பக்கத்தில் சூரிபாளையத்து அய்யன் கோவில் என்றொரு கோவில் இருக்கிறது. நாடார்களின் தெய்வம். இன்னமும் கோவில் கட்டுப்பாடு நாடார்களின் கைவசத்தில்தான் இருக்கிறது. அந்த அய்யன் எதனால் கடவுள் ஆனார் என்று தெரியவில்லை. பலவானாக இருந்திருக்க வேண்டும். இப்பொழுது கையில் அரிவாளாடு நிற்கிறார். குழந்தைகளாக இருந்த காலத்தில் ஆயா அழைத்துச் செல்வார். அப்பொழுதெல்லாம் பெருங்கூட்டமாக இருக்கும். சூரிபாளையத்து அய்யன் கோவில் திருநீறைக் கை கால்களில் பூசிக் கொண்டால் எந்த நோவும் வராது என்று பூசிவிடுவார்.\nஅந்தக் கோவிலுக்கு கடைசியாகச் சென்று இருபத்தைந்து வருடங்கள் ஆகிவிட்டன. இந்த முறை ஊருக்குச் சென்றிருந்த போது கோவிலை எட்டிப்பார்த்தால் ஆயா காலத்து ஆட்கள்தான் வந்து கொண்டிருக்கிறார்கள். இளந்தலைமுறையினர் கொஞ்சம் கொஞ்சமாக கிருஷ்ண ஜெயந்தியோடும், விநாயகர் சதுர்த்தியோடும், தீபாவளியோடும் நின்றுவிடுகிறார்கள். சூரிபாளையத்து அய்யன் கோவில் மட்டுமில்லை- வாழைத் தோட்டத்து அய்யன், தம்பிக்கலை அய்யன் என்று நிறைய அய்யன் கோவில்களிலும் கூட இதே நிலைமைதான். ஒரு காலத்தில் வருடாவருடம் கிடாவெட்டி பூசை நடத்தும் காளியாத்தா கோவிலை அந்தக்காலத்து ஆட்கள் யாராவது சுத்தம் செய்தால்தான் உண்டு. இல்லையென்றால் புதர் மண்டிக் கிடக்கிறது. மாகாளியம்மன், வேடியப்பன், கன்னிமார் சாமிகள் என ஏகப்பட்ட கடவுள்களைக் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வருகிறோம்.\nபெருந்தெய்வங்களை வணங்குவதைத் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் இந்தச் சிறு தெய்வங்களை கிட்டத்தட்ட கைவிட்டுவிட்டோம். இந்தச் சிறுதெய்வங்களில் முக்கால்வாசி தெய்வங்கள் முன்னொரு காலத்தில் வாழ்ந்தவர்கள்தான். மனிதர்கள். ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் அய்யன்கள் அந்த ஊரின் காவல்தெய்வங்களாகவோ, வீரர்களாகவோ வாழ்ந்து மறைந்தவர்கள். ஒவ்வொரு தெய்வத்தின் பின்னாலும் ஒரு வரலாறு இருக்கும். அவர்களை காலங்காலமாக வணங்கி கடவுளாக்கி வைத்திருக்கிறார்கள். காலம் மாற மாற கார்போரேட் சாமிகளை வணங்கத் தொடங்கி சிறுதெய்வங்களைக் கைவிட்டுவிட்டோம். வெங்கடாசலபதியும், தங்கக் கோபுரமும் ஈர்க்கும் அளவுக்கு இந்த ஏழைச் சாமிகள் ஈர்ப்பதில்லை.\nஇதையெல்லாம்தான் இந்துத்துவம் என்று ப��ரிந்து கொள்வதா எதற்கு வம்பு கீபோர்டும் இண்டர்நெட் இணைப்பும் இருக்கிறது என்று இதையெல்லாம் தட்டினால் நம்மைத் தூக்கிப் போட்டு மிதிப்பார்கள்.\nவாழ்வின் நிதர்சனம் பல நேரங்களில் நானும் இவற்றை நினைத்ததுண்டு.\nஎல்லாம் சரிதான்,ஆனால் நம்மால் என்ன செய்ய முடியும் என்ற பதில் நம்மை நாமே கேவலமாக பார்க்க வைக்கிறது.\nஒவ்வொரு விசயத்தையும் அது கடந்து போகிற மாதிரி, ஜஸ்ட் தொட்டுட்டுப் போறீங்க. இதுவும் நல்லாத்தான் இருக்கு...\nசிறு தெய்வம் பெருந்தெய்வம் சொல்லாடல் சமீபமாகத் தோன்றியதே. தெய்வத்திலும் சிறு தெய்வம் பெருந்தெய்வம் என்று சொல்லும் மனிதர்களுக்கா அந்தத் தெய்வம் அருள் செய்யும் அளவற்ற ஆணவத்தில் வெளிப்பாடுதானே சிறு தெய்வம் பெருந்தெய்வம் என்ற சொல்லாடல்\nகருப்பராயன், அய்யனார், மாகாளி போன்று கவனிக்கபடாமல் கைவிடப்படும் கடவுளுக்கு வேறு பொருத்தமான பெயரைச் சொல்லுங்கள்.\n//வெங்கடாசலபதியும், தங்கக் கோபுரமும் ஈர்க்கும் அளவுக்கு இந்த ஏழைச் சாமிகள் ஈர்ப்பதில்லை.இதையெல்லாம்தான் இந்துத்துவம் என்று புரிந்து கொள்வதா எதற்கு வம்பு கீபோர்டும் இண்டர்நெட் இணைப்பும் இருக்கிறது என்று இதையெல்லாம் தட்டினால் நம்மைத் தூக்கிப் போட்டு மிதிப்பார்கள்.\nநாட்டார் தெய்வங்கள் என்ற ஒரு வழக்குச் சொல் இருக்கிறதே மணி கண்டன். அதுவும் எந்த அளவுக்கு சரி என்று தெரியவில்லை. இந்து மதம் பிரிவுகளின் படி பார்த்தால் சைவம், வைணவம் என்ற பிரிவின் அனைத்தும் அடங்குகிறது. இந்த இரண்டு பிரிவுகளில் ஆதி கால ஆறு பிரிவுகளும் இன்று அடங்கி விடுகிறது.\nஆனாலும் சிறு தெய்வம் பெருந்தெய்வம் என்று பிரிப்பது மிக தவறாகவே படுகிறது. தெய்வமே சிறு தெய்வம் என்றால் அதை வழிபடுபவனும் சிறுமைப் பட்டவனே என்ற பொருள் பட ஏற்பட்டதே சிறு பெரும் என்ற சொல்லாடல் என்று நினைக்கிறேன்.\nஎன் எண்ணவோட்டத்தில் தவறிருந்தால் சொல்லவும்.\n//அவன் தான் உயிர்நண்பன் என்று நினைத்திருந்தேன்//\nஇப்படித்தான் பலரை கேணத்தனமாக நம்பிக் கொண்டிருந்துவிடுகிறோம்.\nகருப்பராயன் ஐய்யனார் மாகாளி போன்றவை எல்லாம் குல வழிபாட்டு தெய்வங்கள். குல வழிபாடும் \"கூட்ட\" வழிபாடுமே நமது மரபு. விநாயகன் பெருமாள் போன்றவை கார்பரேட் இந்துத்துவா சாமிகளே..... உருவாக்கப்பட்டவையே..... புனைவுகளே புராணங்கள்.\n//பெரிய��ரைப் பிடிக்கும் ஆனால் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போடுவான். இந்துத்துவம் பிடிக்காது ஆனால் மோடியை ஆதரிப்பான்.//\nஇதற்கெல்லாம் எப்படி பதில் சொல்வதென்றே தெரியவில்லை கூறு கெட்ட குக்கருக தான் இப்பிடி இருக்கும்.\n//கம்யூனிஸம் பேசுவான் ஆனால் பன்னாட்டு நிறுவனத்தில் வேலையில் இருப்பான். பைத்தியகாரன்.இடதுசாரிக் கொள்கை பேசினாலும் முதலாளியை நம்பி வாழ்பவர்கள்தான் அதிகம். //\nஎதார்த்ததில் முதலாளித்துவத்தை எதிர்ப்பவர்கள் பிழைப்பதற்கென்றே தனி வழி ஏதேனும் இருந்தால் சொல்லுங்களேன். அதற்கு போய் விடலாம்.\nமூல தனம் இல்லாத ஒருவன் ஒரு முதலாளியிடம் வேலைக்கு சென்று தான் ஆக வேண்டும். அதுவே எதார்த்த நிலைமை. அங்கு சென்று சங்கம் கட்டுகிறானா அல்லது கூழைக் கும்பிடு போட்டு கருங்காலி வேலை செய்கிறானா என்பது போன்ற இதர செயல் பாட்டின் மூலம் அவனை மதிப்பிட வேண்டும். அதை விடுத்து இப்படி வறட்டு வாதம் பேசுவது ஒரு \"எழுத்தாளருக்கு\" அழகல்ல.\n//அவரது காலடி மண்ணைத் தொட்டு நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும்.//\nதங்களது சூட்சுமம் இங்கு வெளிப்படுகிறது. காலைத் தொட்டு நெற்றியில் இட்டுக் கொண்டு நீங்கள் உங்கள் வேலையை பார்ப்பீர்கள் அவர் சமூகத்துக்காக போய் போராட வேண்டும். இல்லையா.... அந்தக் கொள்கை சரியென்றால் நானும் வருகிறேன் என்று ஒரு வார்த்தை வரவில்லையே.....\n//// கீபோர்டும் இண்டர்நெட் இணைப்பும் இருக்கிறது என்று இதையெல்லாம் தட்டினால் நம்மைத் தூக்கிப் போட்டு மிதிப்பார்கள் ////\nநம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்ற சூழ்நிலையினை தெளிவாக வெளிப்படுத்திய மனதை தொட்ட வரிகள்.\nஆக எட்டு மாதங்களுக்கு மேலாக நீங்களும் அவரைத் தொடர்பு கொள்ள (முயற்சிக்க) வில்லை. ஏனெனில் நீங்கள் பிஸி .. அதே பிஸி தானே அவரும் .. உங்களுக்கு வந்தால் ரத்தம் அவருக்கு என்றால் தக்காளி சட்னியா\nமனிதன் என்பவன் வளர்ந்துகொண்டே இருக்கிறான் (மனதில், எண்ணத்தில், சிந்தனையில்). நேற்று சரியாக இருந்தது இன்று தவறாக இருக்கிறது. அதனால் அவன் திருத்திக்கொள்ள விழைகிறான். அதனால் ஒருவன் சொன்னதை, எந்தக் காலத்தில் சொன்னான், எந்தச் சூழ்னிலையில் சொன்னான் என்பதை வைத்துப் புரிந்துகொள்ளவேண்டும். சிலர் சில கொள்கைகளில் மாற்றம் இல்லாமல் இருப்பார்கள். It may be due to their firm belief. அது சரியா தவறா என்பது மற்றவர்கள் எடை���ோடும்போதுதான் தெரியும்.\nஅய்யனார் கோவில் வழிபாட்டையும், திருப்பதியையும், இந்துத்துவாவுடன் இணைந்து சிந்திப்பது தவறு. இந்துமதத்தில் பல (6) வழிபாடுகள் உண்டு. மனிதனில் சிலர், நான் கண்டுகொண்டது சரி, அதனை மற்றவர்களும் பின்பற்றினால் அவர்களுக்கு நல்லதே என்ற எண்ணத்தில் பரப்புரைசெய்பவர்கள் உண்டு. சிலர் கட்சிக்கு ஆள் சேர்ப்பதுபோன்று மூளைச் சலவை செய்ய நினைப்பர். அதனாலேயே, ஒவ்வொரு பிரிவும், அதனுடைய காலம் வந்தபோது, மற்ற பிரிவை அழிக்க நினைத்தது.\nஅய்யனார் மற்ற நாட்டார் தெய்வ வழிபாடு, அந்த அந்தப் பகுதிக்கானது. சில சமயம் குலதெய்வம், நாட்டார் தெய்வமாகவோ வேறு ஏதோ கோயிலாகவோ இருக்கலாம். (எங்களுக்கு திருப்பதி குலதெய்வம்). வைணவக் கோயில்களில் பெரும்பான்மையானவை, நிறைய மக்கள் வருகைதராத நிலைமையில் உள்ளது. இதற்குக் காரணம் மக்களின் இடப் பெயர்ச்சி. வருடா வருடமாவது குலதெய்வத்தின் கோவிலுக்கு வழிபாட்டுக்குச் செல்லவேண்டும் என்றொரு சம்பிரதாயம் உள்ளது.\nதெய்வத்தைக் கைவிட்டுவிட்டோம் என்று சொல்வதோ நினைப்பதோ சரியல்ல. நான் திருனெல்வேலியில் இருந்தபோது எங்கள் கிராமக் கோவிலுக்குத் தினமும் செல்வேன். அங்கிருந்து சென்னை வந்தபின்பு, எனக்குத் திருனெல்வேலியில் ஒரு பிடிமானமும் (சொத்தோ, சொந்தமோ, வீடோ) கிடையாது. என்னைச் சேர்ந்தவர்களெல்லோரும் சென்னையிலோ மற்ற இடங்களிலோ இருக்கிறார்கள். பத்து வருடத்துக்கு ஒருமுறை, கோவிலுக்கென்றே, 'நெல்லை கிராமத்துக்குச் செல்வதே அதிசயம். ஆனால் அதே கடவுள்தானே சென்னைக் கோவிலிலும் இருக்கிறார் என்று நினைத்துக்கொள்வேன். வேறு என்ன செய்வது\nஏழைச் சாமிகள் என்பதெல்லாம் சரியான சொல்லாடலாகத் தெரியவில்லை.\nகொள்கைகள் ஐடியலிஸம் என்பதெல்லாம் கட்சிக்காரர்களுக்கே கடினமான இந்தக் காலத்தில், 99 சதமானமுள்ள சாதாரண மனிதர்கள் என்ன செய்துவிடமுடியும் 'நீங்கள் சொல்வதைப் பார்த்தால், இந்தியர்கள் யாரும் அன்னியப் பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது (இது யாராலும் இயலாது, நாம் 100 வருடங்கள் பின்னோக்கிச் சென்று பழைய கிராம முறைக்குத் திரும்பினாலொழிய), தமிழன், தமிழ் கலாச்சாரத்தைத்தான் follow பண்ண வேண்டும் (டாஸ்மாக் இல்லையென்றால் 60 சதமானத் தமிழர்கள் காலி) என்றெல்லாம் எதிர்பார்க்க முடியுமா\nஇந்தக் கட்டுரை சரியான flow வி���் இல்லை.\nமணி உங்கள் கருத்துப்படி யோசித்தால் தூக்கி போட்டு மிதிக்க நினைப்பார்கள். அதற்காக வரும் போது அதனை மறந்து விடுவார்கள்.\n//அப்புறம் என்ன ______ நண்பன் (கோடிட்ட இடத்தில் உயிர் என்ற சொல்லை மட்டும் பயன்படுத்தவும்) //\nஅந்த வார்த்தையை பயன்படுத்தக்கூடாதுங்கறது மூலம் உங்களுக்கு அந்த வார்த்தை மேலே உள்ள கோபம் புரியுது. உங்களுக்குத்தான் அப்பிடின்னா அவருக்கும் அப்பிடித்தானா. அப்போ நீங்களெல்லாம் அமேசான் காட்டுல மூலிகை தேடுற குருப்பா.\nமாற்றங்களை கருத்தில் கொண்டு சில விஷயங்களை கைவிடுவதும் நல்லது அல்ல. கோவில் திருவிழா போன்ற நிகழ்வுகள் வெறுமனே சாமி கும்பிடுதல் என்பதற்காக அல்ல. அதில் subtle ஆக நிறைய நோக்கங்கள் உண்டு. உதாரணமாக உங்களைப்போல் நெல்லையை விட்டு வந்த பல குடும்பங்கள், தங்கள் ஆணிவேரை தெரிந்து கொள்ளவும், பிரிந்த சொந்தங்கள் மீண்டும் சந்திக்க ஒரு வாய்ப்பாகவும் இன்னும் எத்தனையோ விஷயங்கள் இதன் மூலம் நடக்க முடியும்.கோவில் திருவிழாக்கள் மூலம் நிச்சயமான திருமணங்கள் ஏராளம். இதனை நீங்கள் திருப்பதி, ராமேஸ்வரம், பழனியில் வைத்து செய்ய முடியாது, இதற்கு உள்ளூர் சிறு தெய்வங்களுக்கான கோயில் விழாக்கள் மட்டுமே வாய்ப்பு அளிக்கும். நீங்கள் சொல்லும் மாற்றங்கள் ஒருபுறம் தொடர்ந்தாலும் நாம் யார் என்பதை நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கும் விஷயங்களை மாற்ற நினைக்கக் கூடாது. இல்லையெனில் நமது சந்ததிக்கு அவர்கள் யார் என்பதே தெரியாமல் போய் விடும். Globalization எல்லாம் வியாபாரத்தோடு நிறுத்திக்கொள்வது நலம்.\n நிச்சயம் நீ அவனாத்தான் இருக்கணும்.\nநல்லதொரு இணைப்பை கொடுத்ததற்கு நன்றி\nபிரம்மம், கடவுள், தேவதை என்று அங்கும் கிளாஸ் டிஸ்டிங்க்‌ஷன் இருக்கிறதே. செத்த பின்தான் உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/63611-we-took-the-five-day-break-positively-rohit-sharma.html", "date_download": "2019-05-26T07:10:11Z", "digest": "sha1:7ALKDCQQTGNKIRUA5HSXFYSRZ6HI6GOJ", "length": 8936, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ஐந்து நாள் நல்லா பயிற்சி எடுத்துவிட்டு வந்திருக்கோம்” - ரோகித் சர்மா நம்பிக்கை | we took the five-day break positively - Rohit sharma", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\n“ஐந்து நாள் நல்லா பயிற்சி எடுத்துவிட்டு வந்திருக்கோம்” - ரோகித் சர்மா நம்பிக்கை\nமுதலில் பேட்டிங் செய்து அதிக ரன்களை குவிக்க திட்டமுள்ளதாக மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.\nஐபிஎல் தொடர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ் இடையிலான இறுதிப் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். டாஸ் வென்றிருந்தால் பந்துவீச்சை தேர்வு செய்யலாம் என்றுதான் முடிவு செய்திருந்ததாக தோனியும் கூறினார்.\nடாஸுக்கு பின்னர் பேசிய ரோகித், “இது மிகப்பெரிய போட்டி. முதலில் பந்துவீச்சுக்கு மைதானம் சாதகமாக இருக்கலாம். ஆனால், நாங்கள் அதற்கும் தயாராக உள்ளோம். நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். அதிக ரன்களை இலக்காக அடிக்க நினைக்கிறோம். ஐந்து நாட்கள் ஓய்வை நன்றாக பயன்படுத்தி உள்ளோம். சில வீரர்கள் பயிற்சி எடுத்தனர். சில நாட்கள் ஓய்வு எடுத்தனர்” என்று கூறினார்.\nசென்னை, மும்பை அணிகள் தலா மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளன. அதனால், இன்றையப் போட்டியில் அதிக பரபரப்பு இருக்கும்.\nடாஸ் வென்றது மும்பை : சென்னை முதலில் பவுலிங்\nகுடும்ப தகராறில் 2-வது மனைவியை கத்தியால் குத்திய முதல் மனைவி கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரசிகர்கள் அன்பால் உருகிய வாட்சன் - நன்றி தெரிவித்த வீடியோ\nதோனி ‘ரன் அவுட்’ இல்லை என சச்சின் கூறினாரா\n“கடைசி பந்தினை எப்படியும் அடித்துவிடலாம் என நினைத்தேன்” - ஷர்���ுல் வருத்தம்\n“கோலியின் ஐபிஎல் அனுபவம் உலகக்கோப்பையை பாதிக்காது ” - கங்குலி\nட்விட்டரில் கோலோச்சிய சென்னை சூப்பர் கிங்ஸ்: முதலிடம் பிடித்த தல தோனி\nவாட்சனை‘மீம்ஸ்’களால் வாழ்த்தும் சிஎஸ்கே ரசிகர்கள்\n''வாட்சன் தான் இந்த ஐபிஎல்-ன் உண்மையான ஹீரோ'' - நெட்டிசன்கள் நெகிழ்ச்சி\n'வொய்டு' கொடுக்காத நடுவருக்கு எதிர்ப்பு காட்டிய பொல்லார்டுக்கு அபராதம்..\n‘அதிக குறைகளுடன் விளையாடினோம்’ - தோனி சொன்னதன் பின்னணி \nRelated Tags : MI vs CSK , IPL Final , Rohit sharma , ஐபிஎல் , ரோகித் சர்மா , மும்பை இண்டியன்ஸ் , சென்னை சூப்பர் கிங்ஸ்\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடாஸ் வென்றது மும்பை : சென்னை முதலில் பவுலிங்\nகுடும்ப தகராறில் 2-வது மனைவியை கத்தியால் குத்திய முதல் மனைவி கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/2010/08/07/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-05-26T06:58:23Z", "digest": "sha1:4B3BUOBGTF2O54YMBXQ5KC5S72XEWBEB", "length": 10849, "nlines": 129, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "இட்லி உப்புமா | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா க���ழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nஇட்லியை உதிர்த்துக்கொள்ளவும்.சின்ன வெங்காயத்தைப் பொடியாக அரிந்து வைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு,உளுந்து,கடலைப் பருப்பு, பெருங்காயம்,காய்ந்த மிளகாய்,கறிவேப்பிலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டுத் தாளிக்கவும்.\nபிறகு சின்ன வெங்காயம்,உப்பு சேர்த்து வதக்கி இட்லி உதிரியைக் கொட்டிக் கிளறி சூடேறியதும் இறக்கவும்.\nஇட்லியில் ஏற்கனவே உப்பு இருப்பதால் வெங்காயத்திற்கு மட்டும் உப்பு சேர்க்கவும்.இட்லியும் ஏற்கனவே வெந்து இருப்பதால் சூடேறியவுடன் இறக்கிவிடலாம்.\nஉப்புமா வகைகள், கிராமத்து உணவு, சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: இட்லி, உப்புமா, சீராளம், idli upma, seeralam. Leave a Comment »\nமறுமொழி இடுக‌ மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகொண்டைக் கடலை குழம்பு »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nஇட்லி சாம்பார் / Idli sambar\nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nதக்காளி சட்னி (அ) காரச் சட்னி\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்ப��் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/au/ta/blog/article/ilamaiyil-varumai-nambikkai-tharum-isha-vidhya", "date_download": "2019-05-26T07:14:43Z", "digest": "sha1:KHQKT6EGCKO7ILCCFQJQ7HM5GFHCNJ4N", "length": 27256, "nlines": 246, "source_domain": "isha.sadhguru.org", "title": "இளமையில் வறுமை... நம்பிக்கை தரும் ஈஷா வித்யா | Isha Sadhguru", "raw_content": "\nஇளமையில் வறுமை... நம்பிக்கை தரும் ஈஷா வித்யா\nஇளமையில் வறுமை... நம்பிக்கை தரும் ஈஷா வித்யா\nமாணவர்கள் சிலரின் வாழ்க்கை அடைந்துள்ள மகத்தான மாற்றங்கள் குறித்த சில நெகிழ்ச்சியான பகிர்வுகள் இங்கே\nபுதுமையின் பாதையில் ஈஷா வித்யா: நெஞ்சைத் தொடும் பகிர்வுகள் -பகுதி 2\nஇந்த தொடரில் ஈஷா வித்யா பள்ளிகளின் மூலம் வாழ்க்கையில் மாற்றம்கண்ட மாணவர்கள் மட்டுமல்லாது, ஆசிரியர்கள் தன்னார்வத்தொண்டர்களின் பகிர்வுகளை தொடர்ந்து வழங்கவுள்ளோம். இந்த பதிவில் மாணவர்கள் சிலரின் வாழ்க்கை அடைந்துள்ள மகத்தான மாற்றங்கள் குறித்த சில நெகிழ்ச்சியான பகிர்வுகள் இங்கே\n“‘என்னுடைய நல்வாழ்விற்காக அக்கறைகொள்ளும் மனிதர்கள் இங்கே இருக்கிறார்கள்’ என்று இந்த குழந்தைகள் தெரிந்துகொள்ள தேவையுள்ளது. இந்த நம்பிக்கையுடன் மனித சமுதாயத்தில் நாம் அவர்களை வளர்த்தெடுப்போம்\nதந்தையை இழந்து படிப்பை தொலைக்க இருந்த மாணவனின் கதை\n“நான் ஈஷா வித்யா பள்ளியில் படித்திருக்கவில்லையென்றால், இந்நேரம் 7ஆம் வகுப்புடன் முடித்துவிட்டு, கூலி வேலைக்கு சென்றிருப்பேன்.” - கார்த்திக் ராஜா, 11ஆம் வகுப்பு (ஈஷா வித்யா பள்ளி, பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களில் ஒருவன்)\nகார்த்திக் 8ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கையில் அவனது தந்தைக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. விரைவில் நோயின் தாக்கம் அதிகமானதை தொடர்ந்து, அவரால் அதிகபட்சம் ஒரு மாத காலம்தான் உயிருடன் இருக்கமுடியும் என்ற நிலை உருவானது. குடும்பத் தலைவியான கார்த்திக்கின் தாய் அதன்பின் மனமுடைந்துபோனார். தனது இரண்டு மகன்கள் கார்த்திக் (13) மற்றும் ஒரு ஆறுமாத குழந்தை ஆகிய இருவரையும் எப்படி வளர்க்கபோகிறோம் என்று கவலைப்பட்ட அவர், அவர்களது எதிர்காலம் குறித்து மிகவும் வேதனையுற்றார். தனது கணவரின் இறுதிச் சடங்கிற்கு கூட வசதியில்லாத நிலையில் அவர் இருந்தார். கார்த்திக் தனது அப்பா ஆசைப்பட்டு சேர்த்துவிட்ட புகழ்பெற்ற ஒரு CBSE பள்ளிய���லிருந்து விலகும் நிலையில் இருந்தான். சில சொந்தக்காரர்கள் அவனுக்காக கூலி வேலை தேடித் தருவது குறித்து விவாதித்து வந்தனர்; அதன்மூலம் அவன் தனது தாய் மற்றும் தம்பிக்கு உதவிபுரிய முடியும் என்று அவர்கள் நினைத்தனர்.\nஅதன்பின் உறவினர் ஒருவர், படிக்க ஆசையிருந்தும் படிப்பை தொடர முடியாத கார்த்திக்கின் துரதிர்ஷ்டவசமான நிலையைக் கண்டு ஒரு யோசனை தெரிவித்தார். ஈஷா வித்யா ஒருவேளை இவனுக்கு உதவலாம் என அவர் எண்ணினார். அவர் நினைத்ததுபோலவே ஈஷா வித்யா கார்த்திக்கிற்கு கைகொடுத்தது. ஈஷா வித்யாவில் முழுமையான கல்வி உதவித்தொகை பெறும் மாணவனாக கார்த்திக் சேர்த்துக்கொள்ளப்பட்டான். அவனுக்கான நன்கொடையை வழங்கும் அந்த ஆஸ்திரேலிய அன்பருக்கு நன்றி\nகார்த்திக் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 482 மதிப்பெண்கள் பெற்றுள்ளான். கணிதத்துறையில் பேராசிரியர் ஆகவேண்டுமென்பது அவனது விருப்பம்\nஒரு தாயின் துயரம் துடைக்கப்பட்டது\nதினமும் குடித்துவிட்டு தனது தாயை துன்புறுத்தும் காட்சியை கவிதா காண்கிறாள். விளையாட்டுப் பருவத்தில் இருந்தாலும் சமைப்பது மற்றும் தனது இளம்வயது தங்கையை கவனித்துக்கொள்வது போன்ற உதவிகளைச் செய்வதன்மூலம் கூலி வேலைக்குச் செல்லும் தனது தாய்க்கு உதவியாய் இருக்கிறாள். கவிதாவின் தாயார் தனது உடல்திறனையும் தாண்டி வீட்டு வேலைகளோடு கூலி வேலைக்கு செல்வது மற்றும் இரவில் சர்க்கஸ் டிக்கெட்டுகளை விற்பனை செய்வது போன்ற வேலைகளைச் செய்து, தனது குழந்தைகளுக்கு மூன்றுவேளை உணவு கிடைப்பதற்கு முயற்சிக்கிறார்.\nதனது தாயின் இந்த கஷ்டங்களைப் பார்க்கும் கவிதா துன்பமும் மனவேதனையும் கொள்கிறாள். ஒருநாள் ஒரு ஈஷா வித்யா பள்ளியின் முதல்வர் அவரது தாயை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் இருவரும் தங்கள் பால்ய காலத்தில் சிநேகிதமானவர்கள். அந்த பெண்மணி இந்த தாயின் நிலையைப் பார்த்து, உடனடியாக அந்த இரு குழந்தைகளையும் ஈஷா வித்யா பள்ளியில் சேர்த்துக்கொண்டார். இதுதான் கவிதாவின் வாழ்வில் மகத்தான ஒரு திருப்புமுனையாக அமைந்தது.\nஇப்போது கவிதா மாவட்டத்திலேயே மிகச் சிறந்த அந்த உறைவிடப் பள்ளியில் பயில்வதோடு, அனைத்து பாடங்களிலும் முதல் மாணவியாகத் திகழ்கிறாள். 100% கல்வி உதவித்தொகை பெற்று படித்துவரும் கவிதா மருத்த���வராகும் கனவைக்கொண்டிருக்கிறாள்.\nகடினமான சூழலில் உழன்ற தந்தையின் சந்தோஷம்\n“ஒருவேளை ஈஷா வித்யா தினேஷிற்கு உதவிக்கரம் நீட்டாமல் இருந்திருந்தால் அவனது வாழ்க்கை கேள்விக்குறியாகியிருக்கும்” அவனது தந்தை உருக்கமாக கூறினார்.\nதினேஷ் மற்றும் ஸ்வேதாவின் தாய் சற்று புத்திசுவாதீனம் இல்லாதவர். அதனால் அவரால் தனது பிள்ளைகளை கவனித்துக்கொள்ள இயலாத நிலை. ஒரு விவசாய கூலியாக இருக்கும் தினேஷின் தந்தையால் தனது மனைவிக்கு தகுந்த மருத்துவ செலவு செய்வதற்கு இயலாது. ஆனால், அவரால் இயன்ற அளவிற்கு அவரது மனைவியையும் குழந்தைகளையும் கவனித்துக்கொள்கிறார். அவர்களுக்காக தானே தினமும் உணவு சமைத்து பரிமாறுவார். குழந்தைகள் இருவரும் பெரும்பாலான நேரங்களில் இரவு உணவிற்காக பசியுடன் காத்திருப்பர். தினேஷ் கொஞ்சம் கொஞ்சமாக தாழ்வுமனப்பான்மையால் ஆழமாக பாதிக்கப்பட்டான்.\nஈஷா வித்யாவில் 6ஆம் வகுப்பில் அவன் சேர்ந்த பிறகு அவனது வாழ்வு சிறப்பான வகையில் பரிமாற்றம் கண்டது. அவன் 10ஆம் வகுப்பில் 90%க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெற்றான். தற்போது ஈரோடு ஈஷா வித்யா பள்ளியில் கணினி அறிவியல் துறையைத் தேர்ந்தெடுத்து, முழுமையான கல்வி உதவித்தொகையுடன் படித்துவரும் தினேஷ் தனது கனிவான குணநலனால் அனைவராலும் அறியப்படுகிறான்.\nகுழந்தை தொழிலாளர் என்ற நிலையிலிருந்து கதாநாயகர்களாக...\n“எனது குழந்தைகள் ஈஷா வித்யாவில் சேர்ந்திருக்கவில்லை என்றால், சட்டவிரோதமான குழந்தை தொழிலாளராக உள்ள பல்லாயிரம் குழந்தைகளைப் போல இந்நேரம் அவர்களும் மாறியிருப்பார்கள்.”\nஅனுஷ்கா (13) மற்றும் அவளது இளைய சகோதரன் அன்பு (9) ஆகியோரின் தந்தை ஒரு தினசரி 120 ரூபாய் சம்பாதிக்கும் ஒரு கூலித் தொழிலாளி. இதை வைத்துதான் அவரும் அவரது இரண்டு குழந்தைகளும், மனைவி மற்றும் வயதான தாயும் ஜீவனத்தை நடத்தவேண்டும். “நான் கனவிலும் கூட நினைத்துப் பார்க்கவில்லை, எனது மகனும் மகளும் ஒரு மெட்ரிகுலேசன் பள்ளியில் படிப்பார்கள் என்று” அவர் சொல்கிறார்.\nபக்கத்து வீட்டிலுள்ள போலீஸ்காரரைப் பார்த்து தானும் போலீஸ் அதிகாரியாக வேண்டுமென்ற உத்வேகத்துடன் அன்பு இருக்கிறான். அனுஷ்காவின் தாயார் அவளை ஒரு IAS அதிகாரியாகப் பார்க்க வேண்டும் என விரும்புகிறார். ஆனால், நாம் அவளிடம் கேட்கும்போது அவள் தான் ‘சோட்டா பீம்’ ஆகப்போவதாகக் கூறுகிறாள். நமக்கு அவள் சொல்வது வேடிக்கையாக இருந்தாலும், எப்படியும் அந்த குழந்தைகள் இருவரும் சமூகத்தை காக்கும் கதாநாயகர்களாக விரைவில் பரிணமிக்க போவதில் சந்தேகமில்லை. அவர்கள் தங்கள் வாழ்க்கையை பிறருக்காக அர்ப்பணிக்க விரும்புகின்றனர்.\nதொழில் நஷ்டத்தால் ஏழ்மையில் விழுந்த குடும்பத்தில்...\nபுவனேஷ்வரம் மற்றும் கமலி ஆகியோரின் தந்தை திடீரென மிகப்பெரும் தொழில் நஷ்டத்தை சந்தித்தார். தனது குழந்தைகள் அரசு பள்ளியில் படித்து வாழ்க்கையில் பலவித கஷ்டங்களை சந்திப்பதை நினைத்துப் பார்த்தபோது, அவரது தற்கொலை எண்ணத்தை கைவிட்டார். பின் அவர் ஈரோட்டில் ஒரு தரமான தனியார் பள்ளி இருப்பதைக் கேள்விப்பட்டார். அவரது பொருளாதார சூழல் சரியாகும் வரை சிறப்பு கல்வி கட்டணமில்லாமல் அங்கு குழந்தைகள் படிக்கமுடியும் என்பதை உணர்ந்தார். ஆனால், அவர், அந்த பள்ளி மிகவும் மோசமான நிலையில், விருப்பமில்லாத ஆசிரியர்கள் மற்றும் மோசமான மாணவர்களோடு இருக்குமோ என கற்பனை செய்திருந்தார். ஆனால், அங்கு சென்று விசாரித்துப் பார்ப்பதில் என்ன கெட்டுவிடும் என்று எண்ணி நேரடியாக செல்ல தீர்மானித்தார்.\nஅவர் அங்கு சென்று பார்க்கையில், சுத்தமான நேர்த்தியான வகுப்பறைகள் மற்றும் கல்வி வசதிகள் இருப்பதைக் கண்டார். புன்னகை ஏந்திய முகங்களுடன் வரவேற்கும் திறமைமிக்க ஆசிரியர்களைக் கண்டபோது அவர் புரிந்துகொண்டார், தான் நினைத்ததுபோல் இல்லாமல், இது ஒரு சிறந்த பள்ளி என்பதை விரைவில் அவரது குழந்தைகளுக்கு ஈஷா வித்யா கல்வி உதவித் தொகை வழங்கியதையடுத்து, அவர் ஈரோட்டிற்கு இடம்பெயர்ந்து வந்துவிட்டார்.\nஎளிமையான வாழ்வை வாழும் பல குழந்தைகளுக்கு அசாத்தியமான குறிக்கோள்களை எட்டுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் ஈஷா வித்யாவின் இந்த சிறிய அளவிலான முயற்சி இந்திய கல்வி நிலையில் ஒரு மகத்தான சேவையாகும்.\nஈஷா வித்யாவின் பிற மகத்தான செயல்பாடுகளைப் பற்றி அடுத்த பதிவில் காணலாம்\n“Innovating India’s Schooling” இந்த கல்வி மாநாடு ஈஷா வித்யா, ஈஷா ஹோம் ஸ்கூல் மற்றும் ஈஷா லீடர்ஷிப் அகாடமி ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டு நடத்தப்படுகிறது. குறிப்பிட்ட தனிநபர்கள், கல்வித்துறை சார்ந்த அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களைச் சார்ந்த சிந்தனையாளர்கள் போன்றோரை ஒன்றிணைத்து இந்த கலந்துரையாடல் நிகழவுள்ளது. தொடர்ச்சியாக நடைபெறும் உரைகள், விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் கல்வி குறித்த பொதுப்படையான பார்வைக் கோணத்தை மாற்றியமைப்பதாய் அமையும். கல்வி என்றால் அதிக வேலைசெய்யக் கூடிய திறம்படைத்த ஒரு மக்கள் கூட்டத்தை உருவாக்குவதற்கானது மட்டுமல்ல, கல்வி என்பது முழுமையான பொறுப்புமிக்க மற்றும் மகிழ்ச்சியான ஒரு சமுதாயத்தை வடிவமைப்பதற்கானது என்ற சிந்தனையை இது உருவாக்கும். இந்த நிகழ்ச்சி கிராமப்புற ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக உருவாக்கப்பட்டு செயல்பட்டு வரும் ஈஷா வித்யாவின் பத்தாம் ஆண்டு கொண்டாட்டத்திற்கான அடையாளமாகவும் நிகழ்கிறது. மேலும் அறிய: ishavidhyaconference.com\nEducation ஈஷா வித்யா புதுமையின் பாதையில் ஈஷா வித்யா: நெஞ்சைத் தொடும் பகிர்வுகள்\nகலாமின் பிறந்தநாளில் மாணவர்கள் நட்ட மரக்கன்றுகள்\nஅப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாளை மரங்கள் நட்டு கொண்டாடிய பள்ளி மாணவர்கள் மற்றும் சிலம்பாட்டப் போட்டியில் சாதித்த ஈஷா மாணவர்கள் என இரு அழகிய நிகழ்வுகள…\nஎன் வாழ்க்கை மாறும் - 600 ரூபாயில்\nகிராமப்புறங்களில் இருக்கும் பள்ளிகளில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் சுமார் 50 சதவீத மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு புத்தகத்தைப் படிக்கக்கூடத் தெரி…\nசதுரங்க போட்டியில் ஈஷா வித்யா மாணவர்கள்\nதர்மபுரி மாவட்ட அளவில் நிகழ்ந்த சதுரங்க விளையாட்டுப் போட்டியில், ஈஷா வித்யா மாணவர்கள் பெற்ற வெற்றி குறித்து இங்கே சில வரிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_4", "date_download": "2019-05-26T06:59:27Z", "digest": "sha1:TW33KMPI2YJTL5BYH7FTA6F7GD7KOZBT", "length": 18503, "nlines": 112, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மார்ச் 4 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஞா தி செ பு வி வெ ச\nமார்ச் 4 (March 4) கிரிகோரியன் ஆண்டின் 63 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 64 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 302 நாட்கள் உள்ளன.\n51 – பின்னாளைய உரோமைப் பேரரசர் நீரோவிற்கு இளைஞர்களின் தலைவன் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது.\n1152 – பிரெடெரிக் பர்பரோசா செருமனியின் மன்னராக முடிசூடினார்.\n1275 – சீன வானியலாளர்கள் முழுமையான சூரிய கிரகணத்தை அவதானித்தனர்.\n1351 – சியாமின் மன்னராக முதலாம் இராமாதிபோதி முடி சூடினார்.\n1461 – ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தின் ஆறாம் என்றி மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.\n1493 – கடலோடி கொலம்பசு கரிபியன் தீவுகளுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு லிஸ்பன் திரும்பினார்.\n1519 – எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் எர்னான் கோர்ட்டெசு அசுட்டெக்குகளையும் அவர்களின் செல்வங்களையும் தேடி மெக்சிகோவில் தரையிறங்கினார்.\n1665 – இரண்டாவது ஆங்கில-இடச்சுப் போர்: இங்கிலாந்து மன்னன் இரண்டாம் சார்ல்சு நெதர்லாந்து மீது போரை அறிவித்தான்.\n1776 – அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்க விடுதலைப் படையின் பீரங்கித் தாக்குதலை அடுத்து, பிரித்தானியப் படைகள் பாஸ்டன் முற்றுகையைக் கைவிட்டன.\n1789 – நியூயார்க்கில் அமெரிக்க சட்டமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெற்றது. அமெரிக்க அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது.\n1790 – பிரான்சு 83 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன.\n1791 – பிரித்தானிய மக்களவையில் கனடாவை கீழ் கனடா, மேல் கனடா என இரண்டாகப் பிரிக்கும் சட்டமூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.\n1791 – வெர்மான்ட் அமெரிக்காவின் 14-வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.\n1804 – நியூ சவுத் வேல்ஸ் குடியேற்ற நாட்டில் (இன்றைய ஆத்திரேலியாவில்) அயர்லாந்து குற்றவாளிகள் பிரித்தானிய குடியேற்ற அதிகாரிகள் மீது கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.\n1810 – பிரெஞ்சு இராணுவம் போர்த்துக்கல்லில் இருந்து வெளியேற்றப்பட்டது..\n1813 – நெப்போலியனுடன் போரிட்ட உருசியப் படைகள் செருமனியின் பெர்லின் நகரை அடைந்தனர். பிரெஞ்சுப் படைகள் எதிர்ப்பேதும் இன்றி நகரை விட்டு வெளியேறினர்.\n1837 – சிகாகோ நகரம் அமைக்கப்பட்டது.\n1877 – பியோத்தர் சாய்க்கொவ்ஸ்கியின் சுவான் லேக் பலே நடனம் மாஸ்கோவில் முதற் தடவையாக மேடையேறியது.\n1882 – பிரித்தானியாவின் முதலாவது மின்சார டிராம் வண்டி கிழக்கு லண்டனில் ஓடவிடப்பட்டது.\n1890 – பிரித்தானியாவின் மிக நீளமான \"போர்த் பாலம்\" இசுக்கொட்லாந்தில் திறக்கப்பட்டது.\n1899 – குயின்சுலாந்து குக்டவுன் என்ற இடத்தில் சூறாவளி தாக்கியதில் 300 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.\n1908 – அமெரிக்காவின் கிளீவ்லாந்து நகரில் பாடசாலை ஒன்று தீப்பற்றியதில் 174 பேர் உயிரிழந்தனர்.\n1931 – இந்தியாவில் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் மக்களின் அடிமட்டத்தினர் அனைவரும் உப்பை கட்டுப்பாடு ஏதுமின்றி பயன்படுத்தவும் பிரித்தானியாவின் ஆளுநர் எட்வர்ட் வூட் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.\n1941 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் லொஃபோர்ட்டன் தீவுகள் மீது கிளேமோர் நடவடிக்கையை ஆரம்பித்தது.\n1945 – இரண்டாம் உலகப் போர்] பின்லாந்து நாட்சி ஜெர்மனி மீது போரைத் தொடுத்தது.\n1959 – ஐக்கிய அமெரிக்காவின் பயனியர் 4 உலகின் இரண்டாவது (அமெரிக்காவின் முதலாவது) செயற்கைக் கோள் ஆனது.\n1960 – பிரெஞ்சு சரக்குக் கப்பல் கியூபாவின் அவானா துறைமுகத்தில் வெடித்ததில் 100 பேர் உயிரிழந்தனர்.\n1962 – கமரூனில் இருந்து புறப்பட்ட கலிடோனியன் ஏர்வேய்சு விமானம் வீழ்ந்து நொருங்கியதில் 111 பேர் உயிரிழந்தனர்.\n1966 – கனடாவின் பசிபிக் ஏர்லைன்சின் டிசி-8-43 விமானம் தோக்கியோ பன்னாட்டு விமான நிலையத்தில் தரையிறங்குகையில் வெடித்ததில் 64 பேர் உயிரிழந்தனர்.\n1970 – பிரான்சின் நீர்மூழ்கிக் கப்பல் யூரிடைசு கடலடியில் வெடித்ததில், அதிலிருந்த அனைத்து 547 பேரும் உயிரிழந்தனர்.\n1976 – வடக்கு அயர்லாந்தின் அரசியலமைப்பு சபை கலைக்கப்பட்டது. வட அயர்லாந்து இலண்டன் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் நேரடியாக நிர்வாகத்தின்கீழ் வந்தது.\n1977 – உருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட்டில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,570 பேர் உயிரிழந்தனர்.\n1980 – தேசியவாதி ராபர்ட் முகாபே சிம்பாப்வேயின் முதலாவது கருப்பின பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1985 – அமெரிக்காவில் தரப்படும் குருதிக் கொடைகள் அனைத்துக்கும் எயிட்சுக்கான குருதிப் பரிசோதனை நடத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அதிகாரம் அளித்தது.\n1986 – சோவியத் வேகா 1 விண்கலம் ஏலியின் வாள்வெள்ளியின் கருவின் படிமங்களை முதன் முதலாக புவிக்கு அனுப்பியது.\n1994 – கொலம்பியா 16 விண்ணோடம் ஏவப்பட்டது.\n1996 – அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதை அடுத்து, 2,300 பயணிகளை வெளியேற்ற 16 நாட்கள் பிடித்தன.\n2001 – லண்டனில் பிபிசி தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னால் இடம்பெற்ற பெரும் குண்டுவெடிப்பினால் 11 பேர் காயமடைந்தனர்.\n2006 – பயனியர் 10 விண்கலத்துடன் மேற்கொள்ளப்பட்ட கடைசித் தொடர்பு தோல்வியில் முடிந்தது.\n2009 – அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் சூடான் அரசுத்தலைவர் உமர் அல்-பஷீர் மீது போர்க்குற்றங்களும், மானுடத்துக்கு எதிரான குற்றங்களும் சுமத்தி பிடி ஆணை பிறப்பித்தது.\n2012 – கொங்கோ தலைநகர் பிராசவில்லியில் வெடிபொருள் களஞ்சியம் ஒன்று வெடித்ததில் 250 பேர் உயிரிழந்தனர்.\n1678 – ஆன்டோனியோ விவால்டி, இத்தாலிய இசையமைப்பாளர், வயலின் கலைஞர் (இ. 1741)\n1769 – எகிப்தின் முகமது அலி, உதுமானிய இராணுவத் தலைவர் (இ. 1849)\n1847 – கார்ல் பேயர், ஆத்திரிய வேதியியலாளர் (இ. 1904)\n1854 – நேப்பியர் ஷா, ஆங்கிலேய வானிலையியலாளர் (இ. 1945)\n1856 – தாருலதா தத், இந்தியக் கவிஞர் (இ. 1877)\n1877 – கர்ரெட் மார்கன், ஆப்பிரிக்க-அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் (இ. 1963)\n1902 – நீ. வ. அந்தோனி, ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர் (இ. 1971)\n1904 – ஜார்ஜ் காமாவ், உக்ரைனிய-அமெரிக்க இயற்பியலாளர், அண்டவியலாளர் (இ. 1968)\n1924 – கு. கலியபெருமாள், தமிழக செயற்பாட்டாளர் (இ. 2007)\n1935 – டியு குணசேகர, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி\n1938 – அன்ரன் பாலசிங்கம், விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் (இ. 2006)\n1944 – மூ. அருணாச்சலம், தமிழக அரசியல்வாதி (இ. 2004)\n1947 – தெ. நித்தியகீர்த்தி, ஈழத்து-ஆத்திரேலிய எழுத்தாளர் (இ. 2009)\n1965 – பவுல் டபிள்யூ. எஸ். ஆண்டர்சன், ஆங்கிலேயத் திரைப்பட இயக்குநர்\n1980 – கமலினி முகர்ஜி, இந்தியத் திரைப்பட நடிகை\n1980 – ரோகன் போபண்ணா, இந்திய டென்னிசு வீரர்\n1986 – மைக் கிரிகேர், பிரேசில்-அமெரிக்கத் தொலிழதிபர், இன்ஸ்டகிராமை அமைத்தவர்.\n1193 – சலாகுத்தீன், ஈராக்கிய-எகிப்திய சுல்தான் (பி. 1137)\n1941 – லூட்விக் குயிட், நோபல் பரிசு பெற்ற செருமானிய செயற்பாட்டாளர் (பி. 1858)\n1967 – சண்முக ராஜேஸ்வர சேதுபதி, தமிழக அரசியல்வாதி, தொழிலதிபர் (பி. 1909)\n1978 – நீலகண்ட பிரம்மச்சாரி, இந்திய விடுதலைப் போராட்டச் செயற்பாட்டாளர் (பி. 1889)\n2011 – அர்ஜுன் சிங், இந்திய அரசியல்வாதி (பி. 1930)\n2011 – கிருஷ்ண பிரசாத் பட்டாராய், நேபாளத்தின் 29-வது பிரதமர் (பி. 1924)\n2016 – பி. ஏ. சங்மா, இந்திய அரசியல்வாதி (பி. 1947)\n2016 – பி. கே. நாயர், இந்தியத் திரைப்பட வரலாற்றாளர் (பி. 1933)\nதேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் (இந்தியா)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88_-_48_(%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-05-26T07:23:12Z", "digest": "sha1:DXZE35TMCIUVDMFU44KLOFKLH5TRFEMC", "length": 13509, "nlines": 421, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோவை - 48 (நெல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கோவை - 48 (நெல்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n130 – 135 நாட்கள்\n6007 - 9625 கிலோ ஒரு எக்டேர்\n2007, கோவை, தமிழ் நாடு, இந்தியா[1]\nகோ - (ஆர்) - 48 (CO (R) 48) எனப்படும் இந்த நெல் வகை, ஏ டி டீ - 19 மற்றும் கோ - 43 (CO 43 / ASD 19) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[2]\nதமிழக கோவை மாவட்டத்தின், கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU), 2007 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 பெப்ரவரி 2018, 15:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-26T07:31:17Z", "digest": "sha1:AUAOSXWEV244ZSHMX3FFRFNSTCESZGEJ", "length": 21535, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "பண்டைய எகிப்தியக் கடவுள்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகடவுளர் ஒசிரிசுவும் அனுபிசுவும் ஓரசுவும்\nபண்டைய எகிப்தியத் தெய்வங்கள் (Ancient Egyptian deities) என்பது எகிப்தில் பண்டைய காலத்தில் வழிபடப்பட்ட ஆண், பெண் கடவுளர்கள் ஆவர். இந்தக் கடவுளரைச் சார்ந்த நம்பிக்கைகளும் சடங்குகளும் பண்டைய எகிப்தியச் சமயத்தின் கருப்பகுதியாகும். இவை வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் எகிப்தில் தோன்றின. தெய்வங்கள் இயற்கை விசைகளையும் நிகழ்வுகளையும் குறித்தன. எகிப்தியர் தம் படையல்களாலும் சடங்குகளாலும் இத்தெய்வங்களை நிறைவுபடுத்தினர். எனவே இவை தம் பணிகளை மாத் எனும் தெய்வ ஆணையின்படி நிறைவேற்றவே இந்த ஆகுதிகளும் சடங்குகளும் செய்யப்பட்டன. எகிப்திய அரசு கி.மு 3100 இல் நிறுவப்பட்டதும், இந்தப் பணிகளைச் செய்யும் அதிகாரம் படைத்தவர் பரோவா எனும் எகிப்திய அரசனால் கட்டுபடுத்தப்பட்டனர். பரோவா இறைவனின் பேராளராகக் கருதப்பட்டார். இவரே சடங்குகள் செய்யப்பட்ட கொயில்களையும் மேலாண்மை செய்தார்.\nகடவுளரின் சிக்கலான பான்���ைகள் எகுபதியத் தொன்மங்களால் புலப்படுத்தப்பட்டன. இத்தொன்மங்கள் தெய்வங்களுக்கிடையில் நிலவும் உறவுகளையும் குடும்பப் பிணைப்புகளையும் தனிக் குழுக்கள் அவற்றின் படிநிலை வரிசை, பல தெய்வங்கள் ஒன்றி ஒன்றாதல் ஆகியவற்றை விவரித்தன. பண்டைய எகுபதியக் கலையில் விலங்குகளாக, மாந்தராக, பொருள்களாக, பல்வேறு வடிவங்களின் சேர்மானமாக அமையும் தெய்வங்களின் பல்வேறு தோற்றப்படிமங்கள் வழ்வின் சாரநிலையான கூறுபாடுகளை குறியீட்டு வடிவத்தில் வெளிப்பட்டன.\nபல்வேறு காலகட்டங்களில், எகுபதியரின் தேவ சமூகத்தில் ரா எனப்பட்ட சூரியன் உட்பட. மருமக் கடவுளான அமுன், பெண்கடவுளான இசிசு என வெவ்வேறு கடவுளர் மிக உயர்ந்த நிலை வகித்துள்ளனர். உயர்நிலைக் கடவுளே உலகைப் படைத்தவராகவும் சுரியன் போல உயிர்தரவும் எடுக்கவும் வல்லவராகவும் கருதப்பட்டுள்ளார். எகுபதிய எழுத்துகளை வைத்துகொண்டு சில அறிஞர்கள் இவை அனைத்துக்கும் பின்னணியில் ஒற்றைக் கடவுள் வல்லமை சார்ந்தசிந்தனை இருந்ததாகவும் இவரே அனைத்து தெய்வங்களிலும் நிலவுவதாகவும் வாதிடுகின்றனர். இருந்தாலும் அவர்கள் எகுபதியர் சூரிய வழிபாட்டுக் காலமாகிய கி. மு 14 ஆம் நூற்ரண்டு வரை பலதெய்வ வழிபாட்டைக் கைவிட்டு விடவில்லை . அப்போது, நடப்பில் இருந்த சமயம் சூரியக் கடவுள் வழிபாட்டில் மட்டுமே கவனத்தைக் குவித்தது.\nகடவுளர் உலகின் அனைத்திலும் அமைந்து இயற்கை நிகழ்வுகளையும் மாந்தர் வாழ்க்கைத்தடத்தையும் கட்டுபடுத்தியதாக்க் கருதப்பட்டது. மக்கள் கோயில்களிலும் கடவுளர் சிலைகளுடனும் சொந்த அலுவல்களுக்காகவும் அரசு சடங்குகளுக்கான பேரிலக்குகளுக்காகவும் ஊடாட்டம் செய்தனர். எகுபதியர் தெய்வ உதவியை நாடி வழிபட்டதோடு சடங்குகளால் அவர்களைத் தமக்காகச் செயல்பட வைத்தனர். அவர்களது அறிவுரைக்காகவும் தெய்வங்களை நாடியுள்ளனர். தம் கட்வுளர் உடனான மாந்த உறவுகளே எகுபதியச் சமூகத்தின் அடிப்படை பகுதியாக விளங்கியது.\nஎகுபதிய மரபில் நிலவிய கடவுளர் எண்ணிக்கையை முடிவு செய்வது அரிது. தெளிவில்லாத, தன்மை அறியப்படாத பல தெய்வங்கள் எகுபதியப் பனுவல்களில் சுட்டப்படுகின்றன; பெயரில்லாத மறைமுகமான கடவுளரும் அவற்றில் சுட்டப்படுகின்றனர்.[2] எகுபதியவியல் வல்லுனர் ஜேம்சு பி. ஆலன் பனுவல்களில் 1400 அளவினும் கூடுதலான தெ���்வங்கள் பெயரிடப்படுவதாகக் குறிப்பிடுகிறார்.[3] ஆனால் இவரது ஒருசாலி அறிஞராகிய கிறித்தியான் இலெப்ட்சு ஆயிர மாயிரக் கடவுளர் உள்ளதாகக் கூறுகிறார்.[4]\nஇந்த தெய்வங்களுக்கான எகுபதிய பெயர்கள் nṯr, \"கடவுள்\" என்பனவும் பெண்பால் நிலையில் nṯrt, \"பெண்கடவுள்\" என்பனவும் ஆகும்.[5]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Egyptian deities என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 நவம்பர் 2018, 02:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnews.wetalkiess.com/sivakarthikeyan-mr-local-movie-postponed/", "date_download": "2019-05-26T08:10:27Z", "digest": "sha1:RH4FGET6DD45OU2OY5AZNVDPDG4HXO4M", "length": 3402, "nlines": 25, "source_domain": "tamilnews.wetalkiess.com", "title": "மிஸ்டர் லோக்கல் படம் தள்ளிபோனதற்கு சீமராஜா தான் காரணமா? – Wetalkiess Tamil", "raw_content": "\nதளபதியையும் விட்டு வைக்காத சிவகார்த்திகேயன் –...\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஏகப்பட்ட தல ரெஃபரன்ஸ் \b...\nLive Update: மிஸ்டர் லோக்கல் படம் எப்படி இருக்கு\nமூன்று நாட்களில் மிஸ்டர் லோக்கல் படத்திற்கு கிடைத்...\nமிஸ்டர் லோக்கல் படத்தின் பரிதாப நிலை – முன்ப...\nமார்க்கெட்டில் விலைபோகாமல் இருக்கும் சிவகார்த்திகே...\nமிஸ்டர் லோக்கல் படத்தின் நான்கு நாள் தமிழக வசூல் வ...\nஇந்த ரஜினி படத்தின் உல்டா தான் “மிஸ்டர் லோக்...\nசிவகார்த்திகேயனுடன் நடிக்க மறுத்த இரண்டு நடிகைகள் ...\nசெய்திகள்mr local, nayanthara, sivakarthikeyan, சிவகார்த்திகேயன், மிஸ்டர் லோக்கல்\nநானியின் ஜெர்சி படம் செய்த வசூல் சாதனை\nதர்பார் படத்தின் யாரும் எதிர்பார்க்காத கதாபாத்திரத்தில் நயன்தாரா\nபொன்னியின் செல்வன் படம் பற்றி முதல் முறையாக பேசிய ஐஸ்வர்யா ராய்\nமீண்டும் பழைய காதலியுடன் கைகோர்க்கும் சிம்பு\n‘தளபதி 64’ படத்தின் கதைக்களம் மற்றும் விஜய்யின் கதாபாத்திரம் இது தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnews.wetalkiess.com/we-will-not-vote-for-bjp-100-director/", "date_download": "2019-05-26T08:16:17Z", "digest": "sha1:3OQTQACFJHL6JIBPK46KF4IQG6RDMERO", "length": 3443, "nlines": 25, "source_domain": "tamilnews.wetalkiess.com", "title": "பாஜகவிற்கு வாக்களிக்க மாட்டோம் – 100க்கு மேற்பட்ட இயக்குனர்கள் கையெழுத்து! – Wetalkiess Tamil", "raw_content": "\nபொன்னியின் செல்வன் படம் பற்றி முதல் முறையாக பேசிய ...\nமீண்டும் பழைய காதலியுடன் கைகோர்க்கும் சிம்பு\n‘தளபதி 64’ படத்தின் கதைக்களம் மற்றும் ...\nசிவகார்த்திகேயனுடன் நடிக்க மறுத்த இரண்டு நடிகைகள் ...\nப்ரியா பவானி ஷங்கர் போலி ஐடி செய்யும் அட்டகாசம் &#...\nஜிம்மில் ‘தல’ – அடுத்த படத்திற்க...\nஎன்ன பிரச்னை வந்தாலும் விஜய் தேவர்கொண்டாவிற்கு முன...\nகோடி ரூபாய் கொடுத்ததும் விளம்பரத்தில் நடிக்காததற்க...\nஎன் ஜி கே படத்திற்கு ரசிகர்கள் செய்த வேலையை பார்த்...\nமுதலில் பிடிக்கவில்லை – அஜித்திடம் ஓகே வாங்க...\nமுதல் படமே அஜித்துடன் – நெகிழ்ந்த யு-டியூப் பிரபலம்\nஅஜித்தும் கவுண்டமணியும் இரண்டு வேடங்களில் நடிக்க இருந்த படம் – கைமாறிய கதை\nபொன்னியின் செல்வன் படம் பற்றி முதல் முறையாக பேசிய ஐஸ்வர்யா ராய்\nமீண்டும் பழைய காதலியுடன் கைகோர்க்கும் சிம்பு\n‘தளபதி 64’ படத்தின் கதைக்களம் மற்றும் விஜய்யின் கதாபாத்திரம் இது தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-05-26T07:34:00Z", "digest": "sha1:H6HY7VDAQ5XN57364UQFD4YLSLP2Q4UG", "length": 8878, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "நாடாளுமன்றமும் இலக்கு வைக்கப்படுகிறதா?- சந்தேகநபர் கைது | Athavan News", "raw_content": "\nசர்ச்சைக்குரிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் மாற்றம் – கூட்டுக் குழுவை அமைக்க தீர்மானம்\nஇணையத்தில் அசத்தும் சமந்தாவின் ‘Oh Baby’ திரைப்படத்தின் டீசர்\nமெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்ட தற்காலிகத் தடை\nஅ.ம.மு.க ஒன்றிய செயலாளர் வெட்டிக்கொலை: பொலிஸார் தீவிர விசாரணை\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்தின் ப்ரோமோ காட்சி\nநாடாளுமன்ற வீதியின் வரைப்படம் மற்றும் நாடாளுமன்ற அனுமதி அட்டைகளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபலாங்கொட பகுதியிலுள்ள வீடொன்று பொலிஸாரினால் சோதனையிடப்பட்ட போதே குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது குறித்த சந்தேகநபரிடமிருந்து பல தொலைபேசி சிம் கார்ட்டுகள், மூன்று கையடக்க தொலைபேசிகள், புல்லட்கள் மற்றும் கிரெடிட் கார்ட்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசர்ச்சைக்குரிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் மாற்றம் – கூட்டுக் குழுவை அமைக்க தீர்மானம்\nசர்ச்சைக்குரிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் சில மாற்றங்களை கொண்டுவருவதற்கு சிங்கப்பூருடன் கூட்டு\nஇணையத்தில் அசத்தும் சமந்தாவின் ‘Oh Baby’ திரைப்படத்தின் டீசர்\nபெண் இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கத்தில் நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘Oh Baby’\nமெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்ட தற்காலிகத் தடை\nமெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்டும் திட்டத்துக்கு இராணுவ நிதியை பயன்படுத்துவதற்கு அமெரிக்க நீ\nஅ.ம.மு.க ஒன்றிய செயலாளர் வெட்டிக்கொலை: பொலிஸார் தீவிர விசாரணை\nசிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் அ.ம.மு.க ஒன்றிய செயலாளர் இனந்தெரியாத சந்தேகநபர்களால் வெட்டிப்\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்தின் ப்ரோமோ காட்சி\nபயோஸ்கோப் ஃபிலிம் ஃப்ரேமர்ஸ் சார்பில் நடிகர் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தயாரித்து, எழுதி, இயக்கி நடித\nஅந்தமான், நிக்கோபார் தீவுகளில் இலேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 7\nஇலங்கைக்கான தடையை நீக்கியது சீனா\nபயங்கரவாத தாக்குதலையடுத்து சீன நாட்டவர்கள் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதற்கு சீன அரசாங்கம் விதித்தி\nஅகுங் எரிமலை வெடிப்பு – விமான சேவைகள் பாதிப்பு\nஇந்தோனேசியாவின் பாலி தீவிலுள்ள அகுங் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து, விமானச் சேவைகள் இரத்து செய்யப்பட்\n‘கசட தபற’ திரைப்படத்தின் ஃபெர்ஸ்ட் லுக் – மோஷன் போஸ்டர் வெளியீடு\nவெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘கசட தபற’ திரைப்படத்\nமுஸ்லிம் சமூகத்தை அடிமைப்படுத்தவே ரிஷாட்டின் மீது பலி சுமத்துகின்றனர் – எம்.லரிவ்\nசிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை அடிமைச் சமூகமாக வைத்திருப்பதற்காகவே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது இனவா\nஇணையத்தில் அசத்தும் சமந்தாவின் ‘Oh Baby’ திரைப்படத்தின் டீசர்\nஅ.ம.மு.க ஒன்றிய செயலாளர் வெட்டிக்கொலை: பொலிஸார் தீவிர விசாரணை\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்தின் ப்ரோமோ காட்சி\nஅகுங் எரிமலை வெடிப்பு – விமான சேவைகள் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/2018/10/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-metoo-%E0%AE%B2%E0%AE%B2/", "date_download": "2019-05-26T07:28:34Z", "digest": "sha1:SSP67ERPRUKX5H7Z7DUBJLEELDRT2RUA", "length": 18029, "nlines": 101, "source_domain": "tnreports.com", "title": "கர்நாடக சங்கீத உலகில் #metoo -லலித்ராம் -", "raw_content": "\n[ May 24, 2019 ] இந்துத்துவாவை எதிர் கொள்ளாமல் திமுக எதிர் காலத்தில் வெற்றி பெற முடியாது – அரிபரந்தாமன்\tஅரசியல்\n[ May 23, 2019 ] இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சி திமுக- சாதித்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்\n[ May 23, 2019 ] பொன்னாரை தோற்கடித்த பாலத்தின் கீழ் வாழும் மக்கள்\n[ May 20, 2019 ] கருத்துக்கணிப்பு மோசடியானது- ஏன்\n[ May 20, 2019 ] கருத்துக்கணிப்புகளில் நம்பிக்கையில்லை –ஸ்டாலின்\n[ May 15, 2019 ] ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்\n[ May 15, 2019 ] பிளவுவாதிகளின் தலைவர் மோடிக்கு டைம்ஸ் இதழ் புகழாரம்\n[ May 14, 2019 ] ஸ்டாலினின் சவாலை ஏற்பாரா தமிழிசை\n[ May 14, 2019 ] இரோம் சர்மிளாவுக்கு இரட்டைக்குழந்தைகள்\n[ April 17, 2019 ] மாற்றம் கொண்டு வருமா “நோட்டா”\nகர்நாடக சங்கீத உலகில் #metoo -லலித்ராம்\n#Rafale_scam ரிலையன்ஸ்சுக்காக பிரான்ஸ் அரசை நிர்பந்தித்த மோடி அரசு\nஎதிக்கட்சித் தலைவரை சந்திக்க தயங்கும் ஆளுநர்\nபன்வாரிலால் புரோகித் ஓராண்டு நிறைவு: சாதனைகள் என்ன\nநேற்று சின்மயி கர்நாடக சங்கீத உலகில் பெண்களிடம் வரம்பு மீறியவர்களென்று ஒரு பெயர் பட்டியல் வெளியிடத் தொடங்கியுள்ளார்.இந்த விஷயத்தில், எது வரம்பு பாதிக்கப்பட்டது உண்மையா பாதிக்கப்பட்டவர் விவரம் வெளியில் தெரியாத போது, யாரைப் பற்றி வெண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்று ஆகிவிடாதா\nஇந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலை சுலபமாக கண்டடைய முடியாது. இதற்கெல்லாம் பதில் தெரிந்த பின்தான் நாம் வரம்பு மீறலைப் பற்றி பேச வேண்டும் என்றால் இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு மௌனமாகத்தான் இருக்கமுடியும்.\nகர்நாடக இசையின் தீவிர ரசிகனாக பல ஆண்டுகளாய் இருப்பவன் என்கிற வகையில் பல கலைஞர்களுடனும், மாணவர்களுடனும் பழக வாய்ப்பு எனக்கு அமைந்துள்ளது. பரிவாதினியைத் தொடங்கிய பின் பல சபாகள், அதன் நிர்வாகிகள் , நிர்வாகிகளாக இல்லாத போதும் அதிகாரம் செலுத்தும் நிழல் மனிதர்கள் என்று பல நாவல்களுக்கு உரிய மனிதர்களுடன் பழக நேர்ந்தது.\nஅந்த அனுபவத்தில், பெண்களிடம் வரம்பு மீறி நடப்பதில் இந்தத் துறை எந்தத் துறைக்கும் குறைந்ததல்ல என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.\nஇ��ையைப் பொருத்தவரை (மற்ற துறையிலும் இது பொருந்தலாம்) கலை காட்டும் உயரத்தில் கலைஞனையும் வைத்துப் பார்ப்பது நமது பிழையே. தூரத்தில் அமர்ந்து போலி வெளிச்சத்தில் மேடையில் அமர்ந்திருக்கும் கலைஞனைக் காணும்போது இசையின் உன்னதம் கலைஞனையும் கலையையும் இரண்டரக் காட்டும் மாயவித்தை இயற்கையானதே. ஆனால் தோற்றமயக்கங்கள் என்றைக்கு நிதர்சனங்களாயிருக்கின்றன. மேடை இறங்கயதும் அரிதாரம் கலைந்துதானே தீரவேண்டும்\nகலைஞர்கள் மட்டும்தானா இதில் அடக்கம்\nகுரு ஸ்ருதி சேர்த்துக் கொள்ளும் போது, ”சிஷ்யையை அனுப்பு, உனக்காக ஸ்பெஷல் சீரக வெந்நீர் போட்டு வைத்திருக்கிறேன்”, என்று அறைக்குள் அழைத்துப் போகும் காரியதரிசிக்கு பயந்து சங்கீதமே வேண்டாம் என்று முடிவெடுத்த பெண்ணை எனக்குத் தெரியும்.\n“எனக்கு எப்போ வேணாலும் நேரம் கிடைக்கும். நான் பாதி ராத்திரிக்கு கூப்பிட்டாலும் பெண்ணை அனுப்பி வெக்கணும். சங்கீதம்-னா சும்மா இல்லை”, என்று முதல் நாளே பெற்றோரிடம் நிபந்தனை போட்டுக் கொள்ளும் வாத்தியார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nஎன்னதான் திறமை வாய்த்தாலும், இசையை மட்டும் தொழிலாக வைத்துக் கொள்ள ஒரு கலைஞன் என்னென்னமோ சமரசங்களை செய்துகொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. ஐந்து வருடங்களாக மட்டுமே, அதுவும் மிகச் சிறிய அளவில் கச்சேரிகள் ஒருங்கிணைத்து வரும் பரிவாதினிக்கே வாரம் தவறாமல் வாய்ப்புகள் கேட்டு எங்கிருந்தெல்லாமோ அழைப்புகள் வந்தபடியிருக்கின்றன. அந்த அழைப்புகளில் பலநேரம் “எத்தைத் தின்றால் பித்த தெளியும்” என்கிற பதட்டமும் சேர்ந்து ஒலிக்கும்.\n“வேற எதாவது பண்ணனுமா ஸார்…”, என்று ஒரு இளைஞனின் அப்பா இழுக்கும்போது தொடங்குகிறது இந்த அழுக்காட்டம். ”கச்சேரி நடத்தறது என்ன சுலபமாவா இருக்கு கொஞ்சம் அழுக்கும் சேர்த்துக்கத்தான் வேண்டியிருக்கு”, என்றுதான் பின்னால் நிறைய அழுக்கையும் சேர்த்துக்கொள்ளும் அனைவரும் தொடங்குகின்றனர். எது கொஞ்சம், எது நிறையவென யார் வரையறுப்பது\nஇந்த நிலையில் அறவுணர்வை மட்டும் நம்பி எல்லோரையும் பாதுகாத்துவிடலாம் என்று நம்புவது அப்பாவித்தனத்தின் உச்சம். என்னதான் பிரசாரம் செய்தாலும், ஹெல்மெட் போடாவிட்டால் நூறு ரூபாய் அபராதம் என்கிற விதியைக் கண்டு பயந்து தலைக்கவசம் அணிபவர்கள்தான் அ���ிகம். அந்த வகையில், எல்லை மீறினால் தன் பெயர் வெளியிடப்படும் என்கிற பயம் இன்றைய அவசியம் என்றே நினைக்கிறேன்.\nஇதனால் சிலர் மேல் அபாண்டமாய் பழிசுமத்தக்கூடும்தான். சூழலின் பெருநலன் கருதி இந்த விஷயத்தை சிறு சங்கடமாய் கடக்க வேண்டியதுதான் சரியென்றுபடுகிறது.\nவெளியிடப்பட்டிருக்கும் பெயர்களும், அதன் நம்பகத்தன்மையும், அதையொட்டிக் கிடைக்கும் வம்புகளும் என்று விவாதங்களின் மையம் செல்லாமல், சங்கீதத்துறையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் தன்னைத்தானே கேள்வி கேட்டுக் கொண்டு நேர்மையாய் நமக்கு நாமே பதிலளித்துக் கொள்ளும் தருணமாய் இதை மாற்றிக்கொள்வதுதான் நாம் இப்போது செய்யக்கூடிய குறைந்தபட்ச பொறுப்புள்ள செயலாக இருக்கமுடியும்.\nஇதை நான் யாருக்கும் சொல்லவில்லை. எனக்கு நானே ஒருமுறை சொல்லிக் கொள்கிறேன்…\n#metoo #சின்மயி #பாடகி_சின்மயி #கர்நாடக_சங்கீதம் #கவிஞர்_வைரமுத்து\nபாடகி சின்மயிக்கு சில கேள்விகள்\nஊடகச்சுதந்திரத்திற்காக நீதிமன்றத்தால் மூன்று முறை குட்டப்பட்ட அதிமுக அரசு\nவேளச்சேரி ஏரிக்கரை உமா : ஆயிரத்தில் ஒருத்தி\nநக்கீரன் கோபால் கைது – அவமானப்பட்டது ஆளுநரா அல்லது அட்மினா\nஅம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\n#Rafale_scam ரிலையன்ஸ்சுக்காக பிரான்ஸ் அரசை நிர்பந்தித்த மோடி அரசு\nஅடியபணியமாட்டோம் சபரிமலையில் பெண்களை அனுமதிப்போம்- பினராயி விஜயன்\nபாடகி சின்மயிக்கு சில கேள்விகள்\nOctober 10, 2018 கலாச்சாரம், தற்போதைய செய்திகள் 0\nஊடகச்சுதந்திரத்திற்காக நீதிமன்றத்தால் மூன்று முறை குட்டப்பட்ட அதிமுக அரசு வேளச்சேரி ஏரிக்கரை உமா : ஆயிரத்தில் ஒருத்தி வேளச்சேரி ஏரிக்கரை உமா : ஆயிரத்தில் ஒருத்தி\nபிரதமர் மோடியைக் கொல்ல சதியா\nAugust 29, 2018 சமூகம், தற்போதைய செய்திகள் 0\n’மேற்குதொடர்ச்சி மலை’ ஒரு விமர்சகரின் பார்வை மீனவர்களுக்கு தனி அமைச்சகம் :போலி வாக்குறுதிகளைக் கொடுக்க மாட்டேன் மீனவர்களுக்கு தனி அமைச்சகம் :போலி வாக்குறுதிகளைக் கொடுக்க மாட்டேன் அப்பல்லோவில் தயாளு அம்மாள் […]\nவிளம்பரத்திற்காக பொய் சொல்கிறார் சின்மயி- சுவிஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்\nOctober 12, 2018 கலாச்சாரம், தற்போதைய செய்திகள் 0\n#Metoo மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாய் கைது #metoo தமிழகப் பார்ப்பனர்களுக்கு கை கொடுத்திருக்கிறது- ராஜ் தேவ் கண்டு கொள்ளாத […]\nஇந்துத��துவாவை எதிர் கொள்ளாமல் திமுக எதிர் காலத்தில் வெற்றி பெற முடியாது – அரிபரந்தாமன்\nஇந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சி திமுக- சாதித்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்\nபொன்னாரை தோற்கடித்த பாலத்தின் கீழ் வாழும் மக்கள்\nRaja kullaappan on கனவுகளை நோக்கி பயணித்தது எப்படி: -இராஜா குள்ளப்பன்\nRaja kullaappan on கனவுகளை நோக்கி பயணித்தது எப்படி: -இராஜா குள்ளப்பன்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nPrabhu Dharmaraj on அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brokencricket.com/ta/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-26T07:05:13Z", "digest": "sha1:RFQPDLFZEXGBNCEDSRTIMY7AQVJB4CBY", "length": 8514, "nlines": 117, "source_domain": "www.brokencricket.com", "title": "புள்ளிவிவரங்கள் Archives - Broken Cricket", "raw_content": "\nஐபிஎல் தொடரில் இளம் வயதில் அரை சதம் அடித்து சாதனை படைத்தார் பராக்\nராஜஸ்தான் அணி வீரரான 17 வயது ரயான் பராக் தனது சக அணி வீரரான சஞ்சு சாம்சனின் குறைந்த…\nஐபிஎல் 2019: சென்னை-பெங்களூரு அணிகள் மோதிய முதல் போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் & புள்ளி விவரங்கள்\nஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…\n2019 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியின் சில புள்ளி விவரங்கள்\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் லீக் போட்டியான ஐபிஎல் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் போட்டியில் மற்றும் பெங்களூரு ராயல்…\nஇந்தியா vs ஆஸ்திரேலியா 2019: முறியடிக்கப்படவுள்ள சாதனைகள்\nஆஸ்திரேலியா அணி தனது சொந்த மண்ணில் இந்திய அணியிடம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் தோல்வியடைந்து சொந்த மண்ணில்…\nபிப்ரவரி மாத புள்ளி விவரங்கள்: குசல் பெரராவின் சிறப்பான ஆட்டம் , கெய்லின் ருத்ரதாண்டவம்\nநியூசிலாந்தில் இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனையை படைத்துள்ளது.தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை…\nரோகித் சர்மா: சர்வதேச டி20யில் அதிக ரன்களை குவித்தவர்\nஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மண்ணில் தொடர் வெற்றிகளை குவித்து வந்த இந்திய அணி நியூசிலாந்திற்கு எதிரான டி20…\nஇங்கிலாந்து அணிக்கு சோதனை மேல் ��ோதனை : பீல்டிங் செய்த துணை பயிற்சியாளர்\nசீண்டிய இங்கிலாந்து ரசிகர்கள் : சதம் அடித்த ஸ்மித்\nவிராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தினால் மட்டும் இந்தியா உலகக்கோப்பையை பெற இயலாது : சச்சின்\nஉலக கோப்பை தொடரில் சிறப்பாக பந்து வீசுவேன் : மேக்ஸ்வெல்\nலுங்கி நிகிடிக்கு மாற்றாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வரப்போகும் வீரர் யார்…\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணியின் 15 உத்தேச வீரர்கள்\nஐபிஎல் 2019: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்திய கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ்\nஇங்கிலாந்து அணிக்கு சோதனை மேல் சோதனை : பீல்டிங் செய்த துணை பயிற்சியாளர்\nசீண்டிய இங்கிலாந்து ரசிகர்கள் : சதம் அடித்த ஸ்மித்\nவிராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தினால் மட்டும் இந்தியா உலகக்கோப்பையை பெற இயலாது : சச்சின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/07/22.html", "date_download": "2019-05-26T07:33:19Z", "digest": "sha1:LE5LQD4R7567DQOWKKT5WW4NJIFDHGCQ", "length": 34666, "nlines": 159, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அகவை 22இல் கால்பதிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் - Ceylon Muslim -", "raw_content": "\nHome தலைப்புச் செய்தி அகவை 22இல் கால்பதிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்\nஅகவை 22இல் கால்பதிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அகவை 22இல் கால் பதித்துள்ளது. இலங்கை முஸ்லிம் ஊடகவியலாளர் அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு இற்றைக்கு 32 வடங்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சியும் 22 வருடங்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது முயற்சியும் என் நினைவுக்கு வருகின்றது.\n1985இல் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா அலயன்ஸ் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட ஊடக அமைப்பு அன்று தாய் நாடு எதிர்நோக்கியிருந்த நெருக்கடி நிலை காரணமாக சிறிது காலமே இயங்கியது. மர்ஹும் ஏ. சி. ஏ. கபூர் (எக்கொனமிக் டைம்ஸ் ஸ்தாபக ஆசிரியர்) என். எம். அமீன் (தினகரன்), மர்ஹும் ஏ.எல். எம். சனூன் (வீரகேசரி) ஆகியோர் தலைவர், செயலாளர்,பொருளாளர் பதவிகளை வகித்த இந்த அமைப்புக்குப் பதிலாக 1995இல் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மூத்த ஊடகவியலாளர் மர்ஹும் எஸ்.பி.சி. ஹலால்தீன் தலைமையில் 34 அங்கத்தவர்களுடன் உருவாக்கப்பட்டது. அதன் செயலாளராக என்.எம். அமீனும், மர்ஹும் எம்.பி.எம். அஸ்ஹரும் தெரிவானார். 1995 ஜுன் மாதம் உருவாக்கப்பட்ட அமைப்பு இப்போது அக���ை 22இல் கால்வைத்துள்ளது.\n34 அங்கத்தவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட போரம் இன்று 870 அங்கத்தவர்களால் ஆளப்படும் ஒரு சக்திமிகு அமைப்பாக வளர்ச்சி கண்டுள்ளது.\nஊடகத்துறையில் முஸ்லிம் சமூகத்தின் ஆர்வம் அக்கறை குறைந்திருந்த காலத்தில் இப்போது அரச, இலத்திரனியல், ஊடகங்களில் பணிபுரிந்த வாய்விட்டு எண்ணக் கூடிய முஸ்லிம் ஊடகவியலாளர்கள் சிலராலேயே, இந்த போரம் உருவாக்கப்பட்டது.\nஅங்கத்தவர்களது நலனுக்காகப் பணிபுரிவதோடு, முஸ்லிம் சமூகத்தின் ஊடகப் பேச்சாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கடந்த 21வருட காலத்தில் இயங்கியிருப்பதனை மீட்டிப் பார்க்கும் போது இந்த அமைப்பினை உருவாக்கிய நோக்கம் நிறைவு பெற்றுள்ளது என்று குறிப்பிடலாம்.\n‘ஊடகங்கள் வாயிலான அழைப்புப்பணியே இன்றைய காலத்து ஜிஹாத்’ என்று முதுபெரும் அறிஞர் யூஸுப் அல் - கர்லாவி சொல்லியிருக்கும் கூற்றை முன்னெடுப்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அதன் பணியை சிறப்பாக முன்னெடுத்து வருகின்றது.\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் முஸ்லிம் ஊடகவியலாளர்களைக் கொண்ட அமைப்பாக இருந்த போதும் அதன் பணிகள் ஒருபோதும் முஸ்லிம் சமூகத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கவில்லை. அதற்கு சிறந்த உதாரணம் எமது அமைப்பின் 20ஆம் ஆண்டு நிறைவு விழாவில் நாம் வெளியிட்ட ‘கூர்(மை)முனை’ மலருக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை விடுத்த இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர், லசந்த ருஹுனகே தெரிவித்திருக்கும் கருத்தாகும்.\n“பெயரில் முஸ்லிம் ஊடக அமைப்பாக இருந்தாலும் அது முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்காக பேசும் அல்லது பேசிய அமைப்பல்ல. இலங்கையின் சகல ஊடகவியலாளர்களுக்குமாக பேசிய பேசும் ஓர் அமைப்பாகும்”.\nஇலங்கையில் ஊடக சமூகம் எதிர்நோக்கிய பலத்த வன்செயல்கள் மற்றும் பயங்கரம் நிறைந்த இருள் சூழ்ந்த காலத்தில் ஊடக அமைப்புக்கள் கூட்டாக எம்முடன் இணைந்து ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மேற்கொண்ட போராட்டங்கள் மற்றும் பணிகளை இச்சந்தர்ப்பத்தில் கௌரவத்துடன் நினைவுபடுத்த வேண்டும்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நாட்டின் ஏழு பிரதான ஊடக அமைப்புகளில் ஓர் அங்கமாகச் செயற்பட்டு ஊடகவியலாளர்களது நலனுக்கும் ஊடக சுதந்திரத்துக்கும் மட்டுமன்��ி சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் கடந்த இரு தசாப்தங்களாக அளப்பரிய பங்களிப்புச் செய்துள்ளது. இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், சுதந்திர ஊடக அமைப்பு, தமிழ் ஊடகவியலாளர் சங்கம், ஊடக தொழிற்சங்க சம்மேளனம், தெற்காசிய சுதந்திர அமைப்பு என்பனவற்றுடன் கைகோர்த்துக் கொண்டு செயற்பட்டுள்ளது மட்டுமன்றி தொடர்ந்து செயற்பட்டும் வருகின்றது. எமது இந்த செயற்பாடுகள் காரணமாக முஸ்லிம்களுக்காக தனியான ஓர் ஊடக அமைப்பா என கேள்வி எழுப்பியவர்கள் கூட எமது பணிகளுக்குப் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். இந்நாட்டில் காலத்துக்கு காலம் இடம்பெற்று வந்த ஊடக அடக்கு முறைகளுக்கு எதிராக எமது அமைப்பு தொடர்ந்து முன்னணியிலே செயற்பட்டு வந்துள்ளது.\nஊடக சமூகத்தின் அறிவுசார் மேம்பாட்டுக்காக எமது அமைப்பு பங்களிப்புகளை மேற்கொண்டு வருகின்றது. கொழும்பு பல்கலைக்கழகம் நடத்தும் ஊடக டிப்ளோமா பாடநெறி சிங்கள மொழியில் மட்டும் நடத்தப்பட்ட போது அமைப்பு கொழும்பு பல்கலைக்கழக நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு தமிழ் மொழியில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்தது. இதன்படி நூற்றுக்கணக்கான தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு இந்தப் பாட நெறியைப் பயிலும் வாயப்புக் கிடைத்தது என்பது குறித்து அமைப்பு பெருமை கொள்கிறது.\nதமிழ் பேசும் இளைய தலைமுறையினருக்கு ஊடக அறிவினை வழங்கும் நோக்கில் அமைப்பு பாடசாலை மட்டத்திலும் பல்கலைக்கழகம், அரபுக் கல்லூரிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் மத்தியிலும் ‘21ஆம் நூற்றாண்டில் ஊடகம்’ என்ற தொனிப் பொருளில் நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் 60 பாடசாலைக் கருத்தரங்குகளை நடத்தியுள்ளது. இந்த கருத்தரங்குகளை நடத்துவதற்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் தனவந்தர்கள் எமக்கு அனுரசணை வழங்கியதனை நன்றியுடன் நினைவு கூருகின்றோம்.\n1882ஆம் ஆண்டு மர்ஹும் அறிஞர் சித்திலெப்பை ‘முஸ்லிம் நேசன்’ என்ற பத்திரிகையை ஆரம்பித்து முஸ்லிம்களது கண்களைத் திறக்க வைத்தார். அன்று முதல் முஸ்லிம்களது கட்டுப்பாட்டில் ஊடகங்கள் உருவாகாமை பற்றி முஸ்லிம் மீடியா போரம் கடந்த 22 வருடங்களாக உரத்துக் குரல் கொடுத்து வந்துள்ளது. முஸ்லிம்களது கட்டுப்பாட்டில் தேசிய ஊடகங்கள் உருவாக வேண்டும் என்ற முஸ்லிம் மீடியா போரத்தி���் கோரிக்கை ஓரளவு வெற்றி கண்டுள்ளது. முஸ்லிம் சமூகத்தினால் இப்போது பல பத்திரிகைகள் நடத்தப்படுகின்றன. நவமணி, விடிவெள்ளி என்பன நாளிதழாக வெளிவருகின்றமை எமது குரலுக்குக் கிடைத்த வெற்றியாகவே குறிப்பிடலாம். இது தவிர எங்கள் தேசம், மீள்பார்வை போன்ற இரு வார ஏடுகளும் பல வருடங்களாக ஊடகப் பணியிலீடுபட்டு வருகின்றன. ஜப்னா முஸ்லிம், மடவளை எப்.எம்., டெய்லி சிலோன் போன்ற முஸ்லிம்களால் நடத்தப்படும் இணையத்தளங்களும் இக்கால கட்டத்தில் உருவாகி ஊடகப் பணிபுரிந்து வருகின்றன. இது தவிர முதன் முறையாக முஸ்லிம் சமூகத்தின் பங்களிப்புடன் யூரீவி என்ற தொலைக்காட்சி சேவையும் ஆரம்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் முதன் முறையாக ஊடக டயறியை வெளியிட்ட பெருமை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்துக்குரியது. அமைப்பு இதுவரை ஐந்து பதிப்புகளை வெளியிட்டுள்ளது. ஆறாவது பதிப்பும் வருடாந்த மாநாட்டில் வெளியிடப்படவுள்ளது.\nமூன்று தசாப்த காலமாக நாட்டில் நீடித்த யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன்பின் முஸ்லிம்களுக்கு எதிராக கடும்போக்குவாதிகள் கடடவிழ்த்துவிட்ட வெறுப்புப் பிரசாரத்தை எதிர் கொள்வதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் முக்கிய வகிபாகத்தை மேற்கொண்டது. இன்றும் மேற்கொண்டு வருகின்றது. முஸ்லிம்களது தரப்பிலுள்ள நியாயத்தை உணர்த்துவதில் மீடியா போரம் நிறைந்த பங்களிப்பினைச் செய்துள்ளது. செய்தும் வருகின்றது. இது தொடர்பாக திரைமறையிலிருந்து முஸ்லிம் மீடியா போரம் நிறைந்த பங்களிப்பினைச் செய்து வந்துள்ளது. பாடசாலைக் கருத்தரங்குகளை நடத்துவதிலே முஸ்லிம் மீடியா போரம் ஈடுபடுகின்றது. என்று வெளிப்பார்வையில் தென்பட்டாலும் சமூகத்தின் மீது சுமத்தப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிப்பதில் அமைப்பு ஆற்றிவரும் பணியை பகிரங்கப்படுத்துவதற்கு அமைப்பு அக்கறை காட்டவில்லை.\nஊடக அமைப்பு ஒன்றுக்கு அப்பால் சென்று சமூகத்தின் ஊடகப் பேச்சாளராக, தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் சமூகம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அமைப்பின் பிரதிநிதிகள் அடிக்கடி தோன்றி பதில்களையும் தெளிவுகளையும் வழங்கி வருகின்றனர்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அதன் தற்போதைய பதவிக் காலத்தில் மேற்கொண்ட முக்��ிய ஒரு பணி அகில இந்திய முஸ்லிம் லீக்குடன் ஏற்படுத்திக் கொண்ட தொடர்பாகும். அமைப்பின் அழைப்பில் கடந்தாண்டு இலங்கைக்கு விஜயம் செய்த அகில இந்திய முஸ்லிம் லீக்கின் தலைவரும் முன்னாள் இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் காதர் முகைதீன் தலைமையிலான தூதுக்குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக இந்த இணைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் ஓர் அங்கமாகவே இந்த வருட மாநாட்டுக்கு அகில இந்திய முஸ்லிம் லீக்கின் பிரதிநிதியாக அதன் தமிழ் நாட்டின் சட்ட மன்ற உறுப்பினரும் அதன் செயலாளருமான கே. எம்.ஏ. அபூபக்கர் அவர்கள் கலந்து கொள்கிறார்.\nஇதேநேரம் தமிழ்நாட்டில் மீடியா போரம் ஒன்றை உருவாக்குவதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரது சென்னை விஜயத்தின் போது சென்னை ஊடகவியலாளருடன் தொடராக நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின் பயனாக தமிழ்நாடு மீடியா போரம் இந்த ஆண்டு ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டது. எமது அமைப்பின் யாப்பின் அடிப்படையிலேயே இந்த போரம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் பின்னணியிலே அமைப்பு இம்மாதம் 21ஆம் திகதி அதன் 22ஆவது வருடாந்த மாநாட்டினை நடத்துகிறது. இந்த மாநாட்டில் முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்கும் முன்னேற்றதுக்கும் அளப்பரிய பங்களிப்புச் செய்த பேராதனைப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளரும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவரும் மார்க்க அறிஞருமான மௌலவி ஏ. எல்.எம். இப்றாஹிம் உளவள ஆலோசகரும் முஸ்லிம்களுக்கு எதிராக கடும்போக்கு அமைப்புகள் மேற்கொண்ட வெறுப்பு பிரசாரத்தின் போது சிங்களத்திலே தெளிவான பதில்களை வழங்கிய வழங்கி வரும் சகோதரர் தஹ்லான் மன்சூரும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.\nஇது தவிர ஊடகத்துறையில் பல தசாப்தங்களாக அரும்பணி புரிந்த புரிந்துவரும் அல் - இஸ்லாம் ஸ்தாபக ஆசிரியர் ஹம்ஸா ஹனீபா, தயா லங்கா புர, (சிரேஷ்ட ஊடகவியலாளர் தகவல் திணைக்களம்), எம். இஷட் அஹ்மத் முனவ்வர் (இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முன்னாள் முஸ்லிம் சேவைப் பணிப்பாளர்), கலாநிதி ஞானசேகரன் (ஆசிரியர் ஞானம் சஞ்சிகை), திருமதி ஸக்கியா சித்தீக் பரீத் (ஆசிரியர் பீடம் நவமணி), மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபா (பிராந்திய ஊடகவியலாளர்) எம். ஐ. சம்சுதீன் (பிராந்திய ஊடகவியலாளர்) ஆகியோரும் கௌரவிக்கப்படவுள்ளனர்.\nகொழும்பு - 05 நாரஹேன்பிட்டிய அரச தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் விழா நடைபெறுகிறது.\nஇந்நிகழ்வில், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிம் பிரதம அதிதியாகவும், நிதி மற்றும் வெகுசன ஊடக பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன, முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் துன்ஜா ஓஸ்சுஹதார் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச் செயலாளரும் தமிழ் நாடு கடையநல்லூர் சட்ட மன்ற உறுப்பினருமான கே. எம்.ஏ.முஹம்மத் அபூபக்கர், சமூக விஞ்ஞான அறிவியல் அறிஞரும், எழுத்தாளருமான புரவலர் எம். ஜே. முஹம்மத் இக்பால் மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.\nமாநாட்டின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2018/2020ஆம் ஆண்டிற்கான புதிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் தெரிவு இடம்பெறவுள்ள அதேசமயம், மேற்படி நிர்வாக ஆண்டிற்கான தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்.அமீன், பொதுச் செயலாளராக என்.ஏ.எம். ஸாதிக் ஷிஹான், பொருளாளராக அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ் ஆகியோர் மேற்படி பதவிகள் மூன்றுக்கும் போட்டிகள் இன்றி ஏகமனதாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நியமனக்குழு அறிவித்துள்ளது.\nஇதேவேளை, நிறைவேற்றுக் குழுவிற்கு பதினைந்து பேர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்காக 32 பேர் வேட்பு மனுக்களைத்தாக்கல் செய்துள்ளனர். இதற்கான தெரிவு பொதுக் கூட்டத்தின் போது வாக்களிப்பு மூலம் இடம்பெறவுள்ளது.\nஇதன்போது Media Directory இன் 6ஆவது பதிப்பு வெளியிடப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார���..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2012_10_28_archive.html", "date_download": "2019-05-26T06:53:03Z", "digest": "sha1:47UB3E77P2OWGZBWVZO3UGTGWV5BFZHM", "length": 50910, "nlines": 750, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2012/10/28", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளைய��ம் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை20/05/2019 - 26/05/ 2019 தமிழ் 10 முரசு 05 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nசுய துரோகம் - தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்\nமூலம் - ஜகத் ஜே.எதிரிசிங்க (சிங்கள மொழியில்)\nநீ நான் காதலில் பின்னிப் பிணையாதிருந்தோம்\nஎதிர்கால இனிய கனவுகளைக் காணாதிருந்தோம்\nஇரு கரங்களையும் கோர்த்துக் கொள்ளாமலிருந்தோம்\nநான் கண்ட அதே நிலவை\nநான் அனுபவித்த தென்றலின் தழுவலை\nநான் மாத்திரமே இருந்திருக்கக் கூடும்\nமெல்பேணில் நடைபெற்ற இலக்கிய அரங்கும் நூல்வெளியீட்டு நிகழ்வும்\nஅவுஸ்திரேலியாவில், மெல்பேணில் கடந்த 14.10.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை சட்டத்தரணி, பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா அவர்களின் நூல்களின் வெளியீட்டு நிகழ்வும், கேசி தமிழ் மன்றத்தின் இலக்கிய விழாவும் ஒரே மேடையில் மிகவும் விமரிசையாக நடைபெற்றன.\nவிக்ரோறிய பல்லினக்கலாசார ஆணையாளர் திரு. சிதம்பரம் ஸ்ரீனிவாசன், அவர்கள், முனைவர் திரு. சிலம்பொலி செல்லப்பன் அவர்கள், எழுத்தாளர்கள் திருமதி இராணி தங்கராசா அவர்கள், திருமதி. கனகமணி அம்பலவாணபிள்ளை(மெல்பேண் மணி) அவர்கள்,\nகலைவளன் திரு.சிசு நாகேந்திரன் அவர்கள் ஆகியோ மங்கல விளக்கில் சுடர் ஏற்றிவைத்தார்கள். இராக மாளிகா இசைப்பள்ளி மாணவிகள் பாடிய அவுஸ்திரேலியத் தமிழ் வாழ்த்துப்பாடலுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.\nசிட்னி முருகன் கோவில் நடாத்திய கலைக் கோலம் 27/10/2012\nசிட்னி மார்டின் பிலேசில் தீபாவளி 31/10/2012\nஒரு இலட்சம் பேரை தடுத்து வைப்பதற்கு தடுப்பு முகாம் அரசினால் நிர்மாணம்: அருண சொய்சா\nமீள் குடியேறிய மக்களின் கூடாரங்களுக்குள் வெள்ளம்: மீண்டும் இடம்பெயரும் வன்னி மக்கள்\nபொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல்: உதவிய நபருக்கு 35 வருட சிறைத் தண்டனை\nஒரு இலட்சம் பேரை தடுத்து வைப்பதற்கு தடுப்பு முகாம் அரசினால் நிர்மாணம்: அருண சொய்சா\nஒரு இலட்சம் பேரை தடுத்து வைப்பதற்கு ஏதுவான தடுப்பு முகாமொன்றை அரசாங்கம் நிர்மாணித்துள்ளது. இது எதிர்காலத்தில் இலங்கையில் உருவாகவுள்ள இராணுவ ஆட்சிக்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாகும் என்று ருகுணு மக்கள் கட்சியின் தலைவர் அருண சொய்சா தெரிவித்தார்.\nஅடுத்த பொதுத் தேர்தலில் அரசாங்கம் தோல்வியுற்றாலும், பலாத்காரமாக ஆட்சியிலிரு��்கும் திட்டங்களை தயாரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.\nகொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அருண சொய்சா இதனைத் தெரிவித்தார். நன்றி வீரகேசரி\nயாழ் இந்து கல்லூரி விக்டோரியா பழைய மாணவர் சங்கம் - கான மழை 2012\nநான் ரசித்த குறும்படம் - சைனா டீ\nஇந்த குறும்படத்தை பார்த்து விட்டு நான் நினைத்து நினைத்து சிரித்து கொண்டு இருந்தேன், அந்த அளவுக்கு நல்ல திரைக்கதை அமைத்து, ஆட்களும் அவர்களின் நடிப்பு என்று பிரமாதம் போங்கள் \nஒரு ஊரில் இருக்கும் டீ கடையில் வியாபாரம் ஆகவில்லை என்று இருக்கும்போது, ஒரு சேல்ஸ்மேன் தரும் சைனா டீ தூள் அவர்களின் தலை எழுத்தை மாற்றுகிறது என்பதை அவ்வளவு அருமையாக காமெடி\nஉடன் சொல்லி இருக்கிறார்கள். இதை யார் இயக்கி இருக்கிறார் என்று தெரியவில்லை.....ஆனால் அவருக்கு ஒரு அருமையான எதிர்காலம் உள்ளது.\nஎழுதி எழுதியே எழுத்தாய் போன\nபேய்க்கதைகள் எழுதும் ஆசை வந்தது\nஆளை கொள்ளும் பிரம்ம ராட்சஷன்\nகதாபாத்திரங்களை வரிசையாக எழுத ஆரம்பித்தார்\nசிட்னியில் தீபாவளி 2012 - 4/11/2012\nசொல்ல மறந்த கதைகள் - 18 மனிதம் முருகபூபதி\nபோர்க்காலம் கொடுமையானது. மனித உயிர் அழிவுகளையும் சொத்தழிவுகளையும் இடப்பெயர்வுகளையும் அகதிவாழ்வையும் அதிகபட்சமாக ஒப்பாரி அழுகுரல்களையும் வேதனை, விரக்தி, இயலாமை என்பவற்றையும் தன்னகம் கொண்டிருப்பது.\nஇலங்கையில் ரணில் விக்கிரமசிங்கா பிரதமராக பதவியிலிருந்த காலப்பகுதியில் சமாதான காலம் வந்தபோது, போரின் கோரமுகங்களை சந்தித்த ஈழ மக்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும் நிம்மதிப்பெருமூச்சு விட்டனர்.\nவெளிநாடுகளில் சுகபோகத்துடன் வாழ்ந்த ஆயுதத்தரகர்களும் ஆயுத வியாபாரிகளும் இலங்கையில் கொழும்பு உட்பட ஏனைய பிரதேசங்களில் சவப்பெட்டிகள் உற்பத்திசெய்த ஜயரட்ண ஃபுளோரிஸ்ட் உட்பட பல சவப்பெட்டி முதலாளிகளும் மாத்திரம்தான் கவலையடைந்த காலப்பகுதி. வியாபாரம் வீழ்ச்சிகண்டால் முதலாளிமாருக்கு நட்டம்தானே. அது எந்த வியாபாரமாகவும் இருந்தால் சரி.\nஅந்த சமாதான காலத்தில் கொழும்பிலிருந்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் தமது முஸ்லிம்காங்கிரஸ் அங்கத்தவர்கள் சிலருடன் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சந்திக்கச்சென்றார்.\nயாழ்ப்பாணத்திலிருந்து இருபத்திநான்கு மணிநே���த்தில், அங்கு நீண்ட காலம் வாழ்ந்த முஸ்லிம் மக்களை புலிகள் வெளியேற்றிய கசப்பான கறைபடிந்த நிகழ்வுகளை மறந்து, காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைச்சம்பவங்களையெல்லாம் நினைவுபடுத்திக்கொண்டிராமல் புரிந்துணர்வை வளர்ப்பதற்காக பகை மறந்த இயக்கமாக முஸ்லிம் தலைவர்களின் அந்தப்பயணத்தை அவதானித்தோம்.\nவானொலி மாமா நா.மகேசனின் குறளில் குறும்பு- 44. - காசு-\nஞானா: அப்பா….இப்ப சொல்லுங்கோ அப்பா திருக்குறளிலை காசு எண்ட சொல்லு இருக்கோ எண்டு.\nஅப்பா: நான் அறிஞ்ச மட்டிலை திருக்குறளிலை காசு எண்ட சொல்லு இருக்கிறதாய் தெரியேல்லை ஞானா.\nஞானா: காசு எண்ட சொல்லு எப்படித் திருக்குறளிலை இருக்கும் அப்பா. காசு ஆங்கிலச்சொல்லிலை இருந்து வந்த தமிழ்ச் சொல்லுத்தானே.\nசுந்தரி: முந்தி வந்த செவியைப் பிந்திவந்த கொம்பு பாத்துக் கேட்ட மாதிரி இருக்கு ஞானா உன்ரை கதை.\nஅப்பா: வாரும் சுந்தரி வாரும். நல்ல நேரத்திலை வந்தீர். இவாள் பிள்ளை ஞானாவின்ரை அகராதியிலை காசு எண்ட சொல்லு இங்கிலீசிலை இருந்து தமிழுக்கு வந்திருக்காம்.\nஞானா: அப்பா cash, chshier, cash box எண்ட சொல்லுகள் எல்லாம் ஆங்கிலச் சொல்லுகள்தானே.\nசிட்னி முருகன் கோவிலில் மானம் பூ திருவிழா 24/10/2012\nநவுரூ முகாம் அகதிகளின் அவசரக் கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நவுரூ தடுப்பு முகாமிற்கு அனுப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்களது அவலத்தைக் காண அங்கு நேரடியாக வரும்படி சர்வதேச ஊடங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.\nதங்களுக்கு அவசரமாக உதவுமாறு சுமார் 400 புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்த அழைப்பினை விடுத்துள்ளனர்.\nஇந்த புகலிடக் கோரிக்கையாளர்களில் அதிகமானோர் இலங்கையர் என்பதுடன் அவர்கள் தற்காலிக குடில்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஅங்கு 40 பாகை செல்சியஸ் வெப்பநிலை நிலவுவதோடு அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளதால் நோய்களுக்கு உள்ளாவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nஇதேவேளை, அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர் பலர் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nமேலும் ஐந்து பேர் வரையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் கடந்த 11 நாட்களாக உணவு ஏதுமின்றியிருப்பதாகவும் இதனால் அவருடைய உடல் நிலை மோசமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நன்றி வீரகேசரி\nதென் கொரியா மீது எதிர்வரும் வாரம் இராணுவ தாக்குதல் நடத்தப்படும்: வட கொரியா\nலெபனானிய சிரிய ௭திர்ப்பு புலனாய்வு தலைவர் கார் குண்டுத் தாக்குதலில் பலி: பிராந்தியத்தில் பதற்றம்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: இறுதிக்கட்ட விவாதத்தில் ஒபாமா வெற்றி\nபூமி அதிர்ச்சியை எதிர்வு கூறத்தவறியமைக்கு சிறை\nஅமெரிக்காவில் 'சான்டி' : 6 கோடி பேர் பாதிப்பு, 60 பேர் பலி\nகனடாவில் 7.7 ரிச்டர் நிலநடுக்கம்\nதென் கொரியா மீது எதிர்வரும் வாரம் இராணுவ தாக்குதல் நடத்தப்படும்: வட கொரியா\nதென் கொரியா மீது இரக்கமற்ற விதத்தில் இராணுவ தாக்குதலொன்றை எதிர்வரும் வாரம் மேற்கொள்ளப் போவதாக வட கொரிய இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nவட கொரிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறி, தற்போது தென் கொரியாவில் வசிக்கும் குழுவொன்று எதிர்வரும் திங்கட்கிழமை எல்லைக்கு மேலாக பறக்க விடப்படும் பலூன்களிலிருந்து பிரசார துண்டுப் பிரசுரங்களை விழ விடுவதற்கான தமது திட்டத்தை முன்னெடுக்குமானால் மேற்படி தாக்குதல் ஆரம்பிக்கப்படும் என வட கொரிய மக்கள் இராணுவம் சூளுரைத்துள்ளது.\nமேற்படி துண்டுப் பிரசுரங்களை விழ விடுவதற்கான சிறிய நகர்வொன்று அவதானிக்கப்படுமாயின் எதுவித எச்சரிக்கையுமின்றி, இரக்கமற்ற இராணுவத் தாக்குதலொன்று நடத்தப்படும் என வட கொரிய இராணுவம் கொரிய உத்தியோகபூர்வ முகவர் நிலையத்தினூடாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nலிவிங் டூ கெதர் என்று சொல்லி திருமணத்திற்கு முன்பே சேர்ந்து வாழும் நவீன யுக தம்பதிகள் விஜய் சேதுபதி(மைக்கேல்) - ரம்யா நம்பீசன்(அனு).\nபிட்சா விநியோகிக்கும் நபராக விஜய் சேதுபதி. காதலி வயிற்றில் தன் குழந்தை இருப்பது தெரியவர காதலியை மணக்கிறார்.\nமனைவி ரம்யா நம்பீசன் ஒரு நாவல் எழுதுவதற்காக பேய்களை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். எப்போதும் பேய் படங்களை பார்ப்பதும், பேய்களை பற்றி சிந்திப்பதுமாய், கூடவே பேய் சம்பந்தமான விஷயங்களை சொல்லி கணவர் விஜய் சேதுபதியை கிலி ஏற்றுவதுமாய் சுவாரஸ்யமாய் நகர்கிறது இவர்களின் வாழ்க்கை.\n அது உனக்கும் ஒரு நாள் தெரிய வரும். அந்த நாள் ரொம்ப தூரத்துல இல்ல என்று தன் மனைவி சொன்ன வ��ர்த்தைகள் அவ்வப்போது இதயத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது விஜய் சேதுபதிக்கு.\nஒருநாள் யதார்த்தமாக பீட்சா டெலிவரி பண்ண ஒரு பங்களா வீட்டிற்கு போகிறார். அங்கு தான் அவர் டைம் ஸ்டார்ட் ஆகுது. யப்பா... திரைக்கதையில் என்னமா திகில் கிளப்பி இருக்கிறார் இயக்குனர்.\nகாசு கொண்டு வர உள்ளே சென்ற பெண்மணி காணாமல் போக, உள்ளே சென்று பார்த்தால் அந்த பெண் பிணமாக சுவற்றில் தொங்க, கரண்ட் இல்லாமல் கதவையும் திறக்க முடியாமல், விஜய் சேதுபதியின் அவஸ்தகள் சொல்லி முடியாதவை. ஒரு நொடி கூட கவனத்தை சிதறவிடாமல், இருக்கையின் நுனிக்கு நம்மை கொண்டு வந்து, திக் திக் நிமிடங்களால் நம்மை அதிர வைக்கிறது இயக்குனரின் திரைக்கதை.\nஇதையெல்லாம் எப்படி நம்பவது, இதெல்லாம் ரீல்-ஆ இல்லை ரியல்-ஆ என்ற கேள்வி எழும் போதே அதற்கு அடுத்து வரும் காட்சிகளில் எதிர்பார்க்கவே முடியாத சில திருப்பங்கள் திரைக்கதையில் இருக்கிறது.\nஎல்லாமே டூப் சங்கதிகளாக இருந்தாலும் அதை டாப்பாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.\nவிஜய் சேதுபதி நல்ல நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்திருகிறார். தமிழ் சினிமாவில் அவருக்கான தனி இடம் இருக்கப்போவது உறுதி. விரிந்த கண்களோடு, வியர்வையில் பயந்தபடியே பேய் வீட்டில் அல்லாடும் காட்சிகளாகட்டும், காதல் காட்சிகளாகட்டும், நச்சுன்னு ஒரு நடிப்பு\nஅனுவாக வரும் ரம்யா நம்பீசன் முதலில் வரும் காதல் காட்சிகளில் இயல்பாக தோன்றி காட்சியில் ஒன்ற செய்கிறார். படத்தில் வரும் சின்னச்சின்ன கதாபாத்திரங்கள் எல்லாமே சுவாரஸ்யமாக இருக்கின்றன. குறிப்பாக வீர சந்தானம், நரேன், ஜெயக்குமார் அனைவருமே கதாபாத்திரத்தை பிரதிபலிக்கிறார்கள்.\nபடத்தின் மிகப் பெரிய பலம் அதன் தொழில்நுட்ப கலைஞர்கள் தான். ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத் படத்தில் இவரும் ஒரு கதாநாயகன் என்றே சொல்ல வேண்டும். ஒரு வீட்டுக்குள் டார்ச் லைட், மெழுகுவர்த்தியை வைத்தே ஒளிப்பதிவில் வித்தை காட்டியுள்ளார்.\nசந்தோஷ் நாராயணன் இசை. எங்கு தேவையோ அங்கு மட்டும் அதை தந்து படத்திற்குள் ரசிகர்களைக் கொண்டு போகிறார். முதலில் அறிமுகமான அட்டகத்தியை அவரே மிஞ்சி இருக்கிறார். படம் கச்சிதமாக வந்ததற்கு இன்னொரு காரணம் எடிட்டர் லியோ ஜான்பால்.\nபடத்தின் முடிவில் வரும் மாண்டேஜ் ரசனையான ஐடியா. ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங், இயக்கம் அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலந்த ரசனையான அனுபவத்தை தருகிறது.\nஎழுதி, இயக்கியிருப்பவர் கார்த்திக் சுப்புராஜ். ஏற்கனவே குறும்படங்களில் பெயரெடுத்தவர். இப்போது முதல் படத்திலேயே எந்த தடுமாற்றமும் இல்லாமல் தெளிவான திரைக்கதை. கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் எடுத்து சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்.\nமுன் பகுதி சிறிது நேரம் மெதுவாக நகர்ந்தாலும் பின் பகுதியின் வேகம் அதை மறக்கச் செய்கிறது. இவ்வளவு நல்ல திரைக்கதையோடு ஒரு சினிமா வந்து எவ்வளவு நாளாகிறது... என்று கேட்க வைக்கும் பீட்சாவுக்கு கிடைத்திருப்பது பாஸ் மார்க்.\nநடிகை: ரம்யா நம்பீசன், பூஜா.\nசுய துரோகம் - தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்\nமெல்பேணில் நடைபெற்ற இலக்கிய அரங்கும் நூல்வெளியீட்ட...\nசிட்னி முருகன் கோவில் நடாத்திய கலைக் கோலம் 27/10...\nசிட்னி மார்டின் பிலேசில் தீபாவளி 31/10/2012\nயாழ் இந்து கல்லூரி விக்டோரியா பழைய மாணவர் சங்கம் ...\nநான் ரசித்த குறும்படம் - சைனா டீ\nசிட்னியில் தீபாவளி 2012 - 4/11/2012\nசொல்ல மறந்த கதைகள் - 18 மனிதம் முருகபூபதி\nவானொலி மாமா நா.மகேசனின் குறளில் குறும்பு- 44. - கா...\nசிட்னி முருகன் கோவிலில் மானம் பூ திருவிழா 24/10/20...\nநவுரூ முகாம் அகதிகளின் அவசரக் கோரிக்கை\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2013_10_27_archive.html", "date_download": "2019-05-26T07:43:51Z", "digest": "sha1:S2LXXY7IY45NFKDWTIWW3MILKYYTYN2V", "length": 75902, "nlines": 826, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2013/10/27", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை20/05/2019 - 26/05/ 2019 தமிழ் 10 முரசு 05 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\n 02 .11. 2013 சனிக்கிழமை\nஇனிய வாசகர்களே உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nஇன்னும் எப்போ பூ பூக்குமோ\nகாதல் செய்யும் என் கனவாய் நீ\nகண்கள் கொல்லும் காட்சி காதல் செய் நீ\nஅடங்காப்பற்று - நாட்டியத்தி​ல் ஒரு வரலாற்றுக் காவியம்‏ --சாந்தினி\nஇலக்கு வலுவாக இருந்தால் பாதை தெளிவாக இருக்கும் என்பதற்கு ரசனா நடனப்பள்ளியின் “அடங்காப்பற்று” ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. போரினால் பாதிக்கப்பட்டு, அன்றாட வாழ்வுக்காக அல்லலுறும் எம் தாயகத்து உறவுகளின் மறு வாழ்வுக்காக நிதி உதவி வேண்டி கடந்த ஆறு வருடங்களாக ரசனா நடனப்பள்ளி நடாத்தி வரும் நாட்டிய நிகழ்வின் ஒரு தொடராக இவ்வருடம் நடந்தேறிய நாட்டிய நிகழ்வுதான் அடங்காப்பற்று.\nமூன்றாவது முறையாக Patchwork அமைப்பிற்கு நிதியளிப்பதற்காக அடங்காப்பற்று அரங்கேற்றப்பட்டது. போரின் மோசமான பாதிப்புக்கு உள்ளாகி, அவையங்களை இழந்து, தனித்து இயங்கமுடியாமல் இருக்கும் எம் உறவுகளுக்கு உதவி வழங்கிப் பராமரித்து வரும் அமைப்புத்தான் Patchwork. கடந்து மூன்று வருட்களாகச் செயற்பட்டு வரும் இந்த அமைப்பு முழுமையாக மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக இயங்கிவருகின்றது. இந்த அமைப்பின் செயற்பாட்டுக்கு உறுதுணை வழங்குவதற்காக, ரசனா நடனப்பள்ளி 2013இல் அடங்காப்பற்று என்ற தொனிப்பொருளில் நாட்டிய நாடகத்தை வழங்கியது. இது ரசனா நடனப்பள்ளியின் நீண்டநாள், கடின உழைப்பின் ஆறாவது அரங்கேற்றம்.\n19.10.2013 அன்று மாலை 6.30 Hurstville Entertainment Centre (Sydney) இல் நிகழ்வு ஆரம்பமாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆறு மணிக்கே கூட்டம் கூடத்தொடங்கிவிட்டது. தமிழர்கள் மட்டுமல்ல, கணிசமான அளவில் வேற்று இனத்தவர்களும் வந்திருந்தார்கள். ஈழத்தமிழர் மீது அபிமானம் கொண்ட பசுமைக்கட்சியின் (Green Party) உறுப்பினர்களும் வருகை தந்திருந்தார்கள்.\nஅவுஸ்திரேலியக் கம்பன் விழா 2013 - மெல்பேர்ண் 03/11/2013\nசிட்னி / மெல்பேர்னில் நடைபெறும் நிகழ்ச்சிகள்\nஉங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரமாவதற்கு tamilmurasu1@gmail.com or paskiho@hotmail.com , karunalojana@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்\n17 - 11 - 2013 Sun தெல்லிப்பளை யூனியன் கல்லூரி பழைய மாணவர்\n24 - 11 - 2013 Sun மானிப்பாய் இந்து/மகளிர் பழைய மாணவர்\nமுத்தமிழ் மாலை at 5.30PM.\nசிட்னி / மெல்பேர்னில் நடைபெறும் நிகழ்ச்சிகள்.\nபன்மொழி அறிஞர் தமிழ் தூதுவர் தனிநாயகம் அடிகளார்\nஇந்தியாவை தாய்நாடென்றும் இலங்கையை சேய்நாடென்றும் காலம் காலமாக கூறிவருகிறார்கள். இந்த சேய் நாடு பலவிடயங்களில் இந்தியாவுக்கு முன்மாதிரியான நாடென்று மட்டும் எவரும் சொல்ல முன்வருவதில்லை.\nபல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வந்த கடற்கோள் அநர்த்தத்தில் இந்த இரண்டு நாடுகளும் கடலால் பிரிக்கப்பட்டுவிட்டன. அதனால் இன்றும் தொப்புள்கொடி உறவு பற்றி பேசப்படுகிறது.\nஐதீகத்தின் பிரகாரம் ஹனுமான்தான் இலங்கைக்கான முதலாவது தூதுவர். இலங்கைவேந்தன் இராவணனிடமிருந்து சீதையை மீட்பதற்காக இராமனால் தூது அனுப்பப்பட்ட ஹனுமானின் வாலில் இராவணனின் படையினர் தீவைத்தமையால் இலங்காதகனம் நடந்தது.\nஹனுமான் கூட Bush Fire (காட்டுத்தீ) சூத்திரதாரியாக இருந்திருக்கிறார்.\nஇலங்கையில் இனப்பிரச்சினை கூர்மையடைந்து இனவிடுதலைப்போராட்டமாக வெடித்து இனச்சங்காரம் தொடங்கியதும் 1983 இல் இந்திராகாந்தியினால் முதலில் அனுப்பப்பட்ட தூதுவர் நரசிம்மராவ். பிறகு ஜி. பார்த்தசாரதி. அதன்பிறகு பலர் பேச்சுவார்த்தை நடத்தும் தூதுவர்களாக வந்து வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள்.\nயாழ். போதனா வைத்தியசாலை படுகொலை 26வது நினைவு தினம்\nதெவிநுவர தாக்குதல் சம்பவம் தொடர்பில் ரணிலின் செயலாளர் உட்பட 6 பேர் கைது\nமட்டு.வில் சிறுவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்யும் வீதம் அதிகரிப்பு -டாக்டர் சித்ரா கலமநாதன்\nகொழும்பில் ஆரம்பமானது ஹலாலுக்கு எதிரான சேனாவின் பேரணி\nபுதிய கட்டடத்தில் வட மாகாண சபையின் கன்னி அமர்வு நாளை\nவிரிவுரையாளர்களின் சேவை 70 வயது வரை நீடிப்பு\nயாழ். போதனா வைத்தியசாலை படுகொலை 26வது நினைவு தினம் இன்று(21/10/2013)\nயாழ். போதனா வைத்தியசாலையில் கடமை நேரத்தில் படுகொலை செய்யப்பட்ட வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்களின் நினைவு தினம் யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று (21) அனுஸ்டிக்கப்பட்டது. கடந்த 1987 ஒக்டோபர் மாதம் 21ம், 22ம், திகதிகளில் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்து மீறி உள் நுழைந்த குழுவினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில், வைத்தியசாலை பணியாளர்கள், மற்றும் நோயாளிகள் என 68க்கும் மேற்பட்டவர்கள் அன்றைய இரு தினங்களிலும் படுகொலை செய்யப்பட்டனர். அன்றைய தினம் கடமையில் இருந்தவேள�� படுகொலை செய்யப்பட்ட வைத்தியர்கள் தாதியர்கள் மற்றும் பணியாளர்கள் 21 பேரின் நினைவாகவும் ஒவ்வொரு வருடமும் அவர்கள் படுகொலையான கட்டடத்தில் உள்ள அவர்களின் உருவப்படங்களுக்கு முன்பாக நினைவஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இன்றைய தினம் அவர்களின் 26 நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டது. இன்றைய இந்த நிகழ்வில் 21 ஊழியர்களின் உருவப் படங்களுக்கும் மலர்மாலை அணிவித்து ஈகை சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜா, பிரதிப் பணிப்பாளர் செ.ஸ்ரீபவானந்தராஜா, வைத்தியர்கள் தாதியர்கள், பணியாளர்கள். மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஆகியோர் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்கு தமது அஞ்சலியினை செலுத்தினர். நன்றி தேனீ\nமீண்டும் மரண பூமியாகும் யாழ்.குடாநாடு - -எஸ். நதிபரன்\nஎறிகணைகளின் முழக்கங்களும் வேட்டோசைகளின் இரைச்சல்களும் வடபுலத்தின் புலர்வை நிச்சயப்படுத்திய காலம் மறைந்து செல்பேசிகளின் சீண்டல்களுடன் வலைத்தளங்களில் குறிப்பாக முகநூல்களின் அரவணைப்புக்களுடன் பொழுது புலரும் இவ்வேளைகளில் மீண்டும் அவல மரணங்களின் பதிவுகள் குடாநாட்டை அச்சுறுத்தி வருகின்றன. அமைதியான நிலையிலிருந்து ஆதூரமான நிலைக்கு கடந்துபோன சில ஆண்டுகளுக்கு முன்பிருந்த சூழலை ஞாபகப்படுத்தி நிற்கின்றன.\nயாழ்ப்பாண நகரத்திலிருந்து ஒன்றரை மைல் தூரத்தில் காங்கேசன்துறை வீதியின் மேற்குப் பக்கத்தில் நாச்சிமார் அம்மன் கோயில் அமைந்துள்ளது.\nஅக்கோயில் எதிர்ப்புறத்தில் அமைந்துள்ள தேர்முட்டிப் பகுதியில் நிறைந்த சனக்கூட்டம். இம்மாதம் 16ஆம் திகதி புதன்கிழமை மாலைக் கருங்கல்லில் எனது மோட்டார் வண்டி அவ்வீதி வழியே விரைந்து கொண்டிருந்தது.\nவீதியின் ஓரமாக வண்டியை நிறுத்தி விட்டு அகல விரித்துப் பார்வையை கூர்மைப்படுத்தியபடி விரைகிறேன். ’என்ன...என்ன....என்ன பிரச்சினை ஏதேனும் அக்சிடனனே’ என்று வாய்க்குள் முணுமுணுத்தபடி கூட்டத்தை சற்று விலக்கி அந்தக் கோரக் காட்சியைக் காண்கிறேன். கண்டபோது என்மனம் திடுக்குற்றது. சித்தபேதமிழந்து அப்படியே அந்தச் சனக்கூட்டத்துக்குள்ளே ஒருகணம் உறைந்து விடுகின்றேன்.\nகாட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்ட சோகம்: விடுதலை கேட்கும் தமிழ்த் தொழிலாளர்கள்\n\"எட்டு வருடங்களாக காட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம். பட்டப்பகலில் நடந்து செல்வதற்குக் கூட பயமாக இருக்கிறது. எந்தக் குற்றமும் செய்யாமல் திறந்த வெளியில் சிறைபடுத்தப்பட்டது போலத்தான் எங்களது வாழ்க்கை\" - இது களுத்துறை மாவட்டத்தில் அரம்பஹேனவில் வசிக்கும் மக்களின் சோகக்குரல்.\nஹொரணை பெருந்தோட்டக் கம்பனியின் ஹில்ஸ்ட்றீம் தோட்டத்தின் ஒரு பிரிவே அரம்பஹேன. அங்குள்ள மக்கள் காட்டுக்குள் வாழ்வதாகவும் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி பெரும்பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் கேசரிக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தனர்.\n புளத்சிங்ஹல நகரிலிருந்து சுமார் 15 கிலோமீற்றர் தூரத்தில் கரடுமுரடான பாதையில் அரம்பஹேனவுக்கு பயணித்தோம். சுமார் 10 கிலோமீற்றர் பயணத்தின் பின்னர் இருபுறமும் அடர்ந்த காடுகள் நிறைந்திருக்க வேறெங்கோ தேசத்துக்கு வந்துவிட்டதுபோன்ற உணர்வு.\nஇலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் 24 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டம்\nஇலங்கையில் நீடித்த போர் அநர்த்தங்களினால் பெற்றவர்களை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து உதவிவரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வருடாந்த ஆண்டுப்பொதுக்கூட்டம் நிதியத்தின் செயலாளர் திரு. செ. கொர்ணேலியஸ் அவர்களின் தலைமையில் அண்மையில் மெல்பனில் வேர்மண்ட் சவுத் சமூக மண்டபத்தில் நடைபெற்றது.\nநிதியத்தின் தொடக்ககால உறுப்பினர் அமரர் மருத்துவர் இராசநாயகம், தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகத்தின் ஸ்தாபகர் அமரர் கே. கந்தசாமி, கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அமரர் பேராசிரியர் ரவீந்திரநாத் ஆகியோரின் உருவப்படங்களுக்கு விளக்கேற்றியதையடுத்து நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.\nகடல் சிரித்தது - எஸ்.அகஸ்தியர்\nமூன்று நாட்களுக்கு முன் அந்தக் கடற்கரையில் முத்துபிணமாகக் கிடந்தான். அந்தச் சடலத்தின் சதைப் பிண்டங்கள் பிய்ந்துபோய்க்கிடந்தன.\nமீன்களின் மாமிச வெறிவேட்டைக்கும், கடல் அலைகளின் முரட்டுமோதல்களுக்கும் ஆளாகி அழுகி நெக்கு விட்டுப்போன அந்தப் பிரேதம் கரையில்சதா மோதிக்கொண்டிருந்தது.\nகாகங்கள் அதன் கண்களைத் திறந்து தின்று தீர்த்துவிட்டன. இன்னும் அதன் நாற்றம்'வெடில்' அந்த ஊர�� உசுப்பிவிட்டுக் கொண்டுதானிருந்தது.\n நாலு வருடங்களுக்குமுன், அடைக்கலமாதா கோயிலில் அவனைத் தன்நாயகனாகச் சத்தியப்பிரமாணம் செய்து ஏற்றுக்கொண்ட மேரியைக்கூடத் தவிக்கவிட்டு அவன் செத்துப்போய்விட்டான்.'\n'நாசமாய்ப் போக அவள்தான் அவனுக்கு நம்பிக்கைத்துரோகம் செய்துவிட்டாள்.அதுதான் அவன் கடலில் விழுந்து செத்துப்போய்விட்டான்'.\n'பொய்சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டாமா\n'மாஞ்சோலை வேதசாட்சி கோயிலிலே போய்ப்பார் அப்போ தெரியும் பொய்யா,மெய்யா என்பது.'\nஇவன் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டான்...\nசரிப்பட்டு வாரத பார்ட்டி யார் தெரியுமா நம்ம வடிவேலு தான். 1 மணி நேரத்துக்கு இவ்வளவு என கால்ஷீட் கொடுத்து கோடி...கோடியாய் சம்பாதித்த வடிவேலுவை வைத்து படமெடுக்க இன்று யாரும் தயாரில்லை. காரணம் தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததால் வந்த வினை. தேர்தல் நேரத்தில் இப்படியும் நடந்திருக்கலாம் என்று கற்பனையாக எழுதப்பட்ட நகைச்சுவை படைப்பு... நகைசுவை என்றும் ரசிக்கதக்கதே என்பதால் பதிவாக உங்கள் முன்...\nபிரச்சாரத்திற்கு மேக்-அப்போடு கிளம்பிய வடிவேலு, வேனில் ஏறுவதற்காக காலை எடுத்து வைத்த போது தான் அந்தப் பேச்சுச் சத்தம் கேட்டது.\n“இவன் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டான்...”ன்னு திமுக துண்டைத் தோளில் போட்டுக் கொண்டி ருந்தவர் கிசுகிசுத்துக் கொண்டிருந் தார். வடிவேலுவுக்கு தாங்க முடியவில்லை. வைத்த காலை பின்னுக்கு இழுத்தவர், அவர்க ளுக்கு அருகில் வேகமாகப் போய் நின்றார்.\nபுதிய தமிழ் படங்கள் தொடர்ச்சியாக ஒரு தவறைச் செய்துவருகின்றன. பழைய தமிழ்ப் படங்களின் பெயர்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டுவருவதுதான் அந்தத் தவறு. இது அத்தனை ஆரோக்கியமானது அல்ல. இதில் உள்ள நுட்பமான அரசியலும், வியாபாரத் தன்மையும் மிக ஆபத்தானவை. எம்.ஜி.ஆரின் படங்களை வெவ்வேறு நடிகர்கள்,ரஜினி தொடங்கி விஜய் வரை தொடர்ச்சியாகத் தங்கள் படங்களுக்குச் சூட்டிக்கொள்கிறார்கள். எப்போதும் போல் இதிலும் கமல் முன்னோடியாகவே இருக்கிறார். மைக்கேல் மதன காமராஜன், உன்னைப் போல் ஒருவன் என்று அவர் பயன்படுத்திய பழைய படங்களின் தலைப்புகளுக்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. உன்னைப் போல்ஒருவன் என்று ஒருவர் ஜெயகாந்தனின் படத்தைத் தேடினால், அவ���ுக்குக் கமலின் படம்தான் கிடைக்கும். ஜெயகாந்தனின் திரைப்படம் பற்றிய தகவல் கிடைக்காமல் போவதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே இருக்கின்றன.\nஆய்வு செய்பவர்கள், வெளிநாட்டில் இருந்து தமிழ் திரைப்படங்களைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வத்துடன் வரும் பலநண்பர்களுக்கு, படத்தின் பெயரைத் தாண்டி வேறு எந்தத் தகவலும் தெரியவில்லை என்றால், அவர்கள் தேடும் படங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. உதாரணமாக, கே. ராம்நாத்தின் மனிதன் திரைப்படத்தை அதன் உள்ளடக்கத்திற்காக ஒருவர் தேடினால், ரஜினிகாந்த் நடித்த மனிதன் திரைப்படம்தான் அவருக்குக் கிடைக்கும்.\nகவிஞர் செ. கதிரேசர்பிள்ளையின் பாரதம் தந்த பரிசு\nநடிப்பதற்காகவே எழுதப்படும், படிப்பதற்காக மாத்திரம் எழுதப்படும், நடிப்பதற்கும் படிப்பதற்கும் எழுதப்படும் நாடகங்கள் என்று மூன்றுவகைகள் இருப்பதாக ஒரு சந்தர்ப்பத்தில் பேராசிரியர் மு.வரதராசன் குறிப்பிட்டார்.\nநாடகங்களை எழுதினால் நடிக்கமாத்திரமே முடியும். படிப்பதற்காக நாடகங்கள் எழுதமுடியாது எனச்சொல்லும் விமர்சகர்களும் இருக்கிறார்கள். ஒரு காலத்தில் தமிழ் சினிமாப்;படங்களின் கதை, வசனங்கள் கையிலே சுருட்டக்கூடிய பருமனில் சிறு நூல்களாக வெளியாகின. அவற்றைப்படித்துப்பாடமாக்கி பாடசாலைகளிலும் மற்றும் பிரதேச சனசமூகநிலையங்கள் ஊர் மன்றங்களில் நாடகம் நடித்திருக்கிறார்கள்.\nகுறிப்பாக வீரபாண்டிய கட்டபொம்மன் (வசனம் சக்தி கிருஷ்ணசாமி) இரத்தக்கண்ணீர் (வசனம் திருவாரூர் தங்கராசு) திரைப்பட வசனத்தை வைத்துக்கொண்டு நடித்திருக்கிறார்கள்.\nவரி, வட்டி, திறை, வானம் பொழிகிறது…பூமி விளைகிறது… வயலுக்கு வந்தாயா ஏற்றம் இறைத்தாயா…அங்கு கொஞ்சி விளையாடும் எம்குலப்பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக்கொடுத்தாயா மாமனா மச்சானா.... என்று பாடசாலைக்காலத்தில் கட்டபொம்மன் வசனம் பேசிய பலர் எம்மத்தியில் இருக்கிறார்கள்.\nதுருக்கியில் 6 இலட்சம் சிரிய அகதிகள்\nகனடாவில் கத்திக்குத்திற்கு இலக்காகி தமிழ் மாணவர் பலி\nநவாஸ் - ஒபாமா பேச்சு\nஆசிரியையை அடித்துக்கொன்ற மாணவன்: அமெரிக்காவில் சம்பவம்\nதுருக்கியில் 6 இலட்சம் சிரிய அகதிகள்\n21/10/2013 துருக்கியில் இதுவரை 6 இலட்சத்துக்கும் அதிகமான சிரிய அகதிகள் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n��வர்களில் 4 இலட்சத்துக்கும் அதிகமானோர் முகாம்களுக்கு வெளியே வசித்து வருவதாகவும் தெரியவருகின்றது.\nஇத்தகவலை துருக்கி நாட்டின் அனர்த்த முகாமைத்துவ கழகம் வெளியிட்டுள்ளது.\nமெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு.பத்மஸ்ரீ பட்டம் தர வலியுறுத்தி..\nஇறக்கும் மனிதர்கள்.. இறவாப் பாடல்கள் என்று அடிக்கடி கூறும் ஒரு மனிதர்\nநவீன உலகில் இசை உருவாக்கம் என்பது கணிணி சார்ந்த ஒன்றாகிவிட்டது.\nஅன்றைய காலக்கட்டத்தில்.. எல்லாமே அந்த ஆர்மோனியக் கட்டைக்குள் இருந்துதான்.. அப்படியென்றால் இசைக்கலைஞனின் மூலையிலிருந்துதான்.. முழுக்க.. முழுக்க..\nஅப்படி.. இசையை கேள்வியறிவின்மூலம் பெற்று.. முன்னணி இசையமைப்பாளரிடம் உதவியாளராய் பணிபுரிந்து.. தனது ஞானத்தால், தெய்வ அருளால், பெரியவர்களின் ஆசியால்.. காலம் கனிந்திட.. கண்ணதாசன் முதலான மாபெரும் கவிஞர்களின் பாடல்களுக்கெல்லாம் உயிர்கொடுத்த இசை வழங்கி.. ஆயிரக்கணக்கில் பாடல்களுக்கு இசையமைத்து நூற்றாண்டு சாதனை படைத்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு.. இந்திய அரசின் அங்கீகாரம் என்பது பற்பல காரணங்களால் கிட்டாமல் இருக்கிறது. இதனை தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் உணர்ந்திருக்கிறோம். நமது உணர்வுகளை ஒன்றுதிரட்டி.. அவருக்காக .. அவருக்கு பத்மஸ்ரீ பட்டம் தர வலியுறுத்தி.. கீழ்க்காணும் இணையதளத்தில் உங்கள் பதிவுகளை வழங்கிட வேண்டும் என்று வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு எப்படியாவது தமிழ் சினிமாவில் வெற்றி நாயகர்கள் பட்டியலில் இடம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் '6 மெழுகுவர்த்தி' படத்தை தயாரித்து, நடித்துள்ளார் ஷாம்.\nஷாம்- பூனம் தம்பதியர் தங்களின் ஒரே மகனின் 6வது பிறந்த நாளை கொண்டாடி விட்டு கடற்கரைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு மகனை தவற விடுகிறார்கள்.\nதொலைந்து போன மகனை தேடி அலைகிறார்கள். கிடைக்காத சூழ்நிலையில் காவல் துறையில் தகவல் தெரிவிக்கிறார்கள்.\nகாவல்துறையினர் இரண்டு நாட்களாக தேடியும் கிடைக்காததால், குழந்தைகளை கடத்தும் கும்பல்களிடம் அழைத்துச் செல்லும்படி ஒரு கான்ஸ்டபிளிடம் சொல்லி அனுப்பி வைக்கிறார் காவல்துறை ஆய்வாளர்.\nஅங்கு சென்று விசாரித்தபோது ஷாமின் மகனை கடத்தல் கும்பல் கடத்தியிருப்பது தெரிய வருகிறது.\nஇதற்கு பொலிஸ் எந்த உதவியும் செய்ய முடியாத சூழலில் தன் மகனைத் தேடி ஷாமே அலைகிறார்.\nகுழந்தையை மாநிலம் மாநிலமாக மாற்றி மாற்றி கொண்டு செல்கிறது கடத்தல் கும்பல். அந்த கும்பலில் உள்ள ஒவ்வொருவரையும் பிடித்து பின்தொடர்கிறார் ஷாம்.\nகடைசியில் தன் மகனை கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்தாரா\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு முழுப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் ஷாம்.\nஇந்த படத்திற்காக பல்வேறு தோற்றங்களில் தோன்றுகிறார். இதற்காக இவர் கடினமாக உழைத்திருப்பது ஒவ்வொரு காட்சிகளிலும் தெரிகிறது. மகனை இழந்த தந்தை படும் வேதனைகளை தன் நடிப்பால் கண்முன் நிறுத்தியிருக்கிறார் ஷாம்.\nமகனை இழந்து தாய் படும் வேதனையையும், வலியையும் தன் நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்திருக்கிறார் பூனம்.\nகுறிப்பாக தன் மகனை தன்னிடம் ஒப்படைக்கும்படி ஒரு பிச்சைக்காரன் காலைப் பிடித்து கெஞ்சும் காட்சி திரையரங்குகளில் உள்ளவர்களின் கண்களை கலங்க வைக்கிறது.\nஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் கேட்கும் படியாக உள்ளது. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா.\nகமர்ஷியல் படங்களுக்கு மட்டுமல்ல, இப்படிபட்ட படங்களுக்கும் இசையமைக்க தெரியும் என நிரூபித்திருக்கிறார்.\nகிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் ஒரு பலம்.\nகதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி இயக்கியிருக்கிறார் வி.இசட். துரை. வித்தியாசமான கதைக் களத்தோடு ஷாமோடு இணைந்திருக்கிறார்.\nஇந்த படத்திற்காக நீண்ட நாட்கள் உழைத்திருப்பது தெரிகிறது. தன் மகனுக்காக தன் வாழ்கையையே தொலைக்கும் தந்தை, நல்ல மனிதனுக்கு தவறு செய்துவிட்டோமே என்று வருந்தி கடைசி வரை கூடவே இருந்து உயிரை விடும் டிரைவர் என படம் முழுக்க அழுத்தமான கதாபாத்திரங்களை அருமையாக கையாண்டிருக்கும் இயக்குனருக்கு ஒரு சபாஷ்.\nஆக மொத்தத்தில் ‘6 மெழுகுவர்த்திகள்’ உருகவில்‌லையே\nஇசை : ஸ்ரீகாந்த் தேவா\nஒரு திருமணம், இரண்டு காதல் கதைகள் என்ற கவித்துவமான பின்னணியில் அழகாக அரங்கேறியுள்ளது ராஜா ராணி.\nஜான், ரெஜினா இருவருக்கும் சர்ச்சில் திருமணம் நடக்கிறது. அவர்களின் முகபாவனையிலிருந்தே தெரிகிறது இந்த திருமணத்தில் இருவருக்குமே விருப்பமில்லையென்பது.\nஇஷ்டமில்லாமலே எலியும், பூனையுமாக புது அப்பார்ட்மெண்ட்டில் குடிபுகுந்து நொடிக்கொரு சண்டை, நிமிஷத்துகொரு முறைப்பு என்று ஆளுக்கொரு திசையில் போகிறார்கள்.\nதிடீரென்று ஒருநாள் ரெஜினாவிற்கு வலிப்பு வந்து சரிய ஜான் பதறிப்போய் மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடுகிறான்.\nஅங்கிருந்து தொடங்குகிறது ரெஜினாவின் முந்தைய வாழ்க்கைக் கதை.\nகாதலன் சூர்யா இறந்து போன துக்கத்தில் இருந்த ரெஜினவை சமாதனப்படுத்தித் திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார் அப்பா என்பதை தெரிந்து கொள்கிறான் ஜான்.\nரெஜினாவின் கதை கேட்டு உருகிப்போன ஜான் அவளிடம் அன்பு காட்ட முயல, மீண்டும் முட்டல் மோதல் தொடங்குகிறது.\nஜானின் நண்பன் சாரதி ரெஜினாவை சமாதானப் படுத்தி ஜானின் காதல் பற்றியும், அவனின் காதலியின் நிலை பற்றியும் சொல்ல, ரெஜினா இளகிப்போகிறாள்.\nஇதற்கிடையில் இறந்து போனதாக நினைத்த சூர்யா உயிரோடு இருப்பது தெரியவருகிறது.\nஇதனைத் தொடர்ந்து ஜானும், ரெஜினாவும் இணைந்து வாழ்ந்தார்களா என்ற மீதிக்கதையுடன் படம் நகர்கிறது.\nஅடர்த்தியான கதையுடன், ப்ரேம் பை ப்ரேம் உணர்ச்சிக் குவியலுடன் இப்படி ஒரு படம் வந்து நீண்ட நாட்களாகி விட்டது.\nஜான் கேரக்டரில் ஜாலி பையனாக வரும் ஆர்யா சின்னச்சின்ன அசைவுகள் மூலம் அனாயசமாக நடித்து அசத்துகிறார்.\nஒரே வீட்டில் நயன்தாராவிடம் அவர் செய்யும் குறும்புகளாகட்டும், இரண்டாம் பாதியில் நஸ்ரியாவை காதலித்து கண் கலங்குவதாகட்டும் எல்லாமே ‘ஏ’ க்ளாஸ்.\nரெஜினாவாக நயன்தாரா அட்டகாசமாய் தன் 3வது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ளார்.\nஅதுவும் இதுவரை வந்த படங்களிலேயே அவரது பெஸ்ட் பெர்பார்மென்ஸ் இதில்தான் என்பதில் சந்தேகம் இல்லை.\nஜெய் போன்ற இளம் நடிகருடனும் இயல்பாய் ஜோடியாய் தெரியும் அவரது குறையாத இளமை அழகு இன்னொரு ப்ளஸ்.\nகோபத்தில் காதைப் பொத்திக்கொண்டு இருந்தவர் திடீரென கண்கள் சொறுக, கீழே விழுந்து துடிக்கும் இடம். நடிகையாய் முத்திரை பதிக்கிறார்.\nகாருக்குள் அப்பா சத்யராஜோடு அமர்ந்து கொண்டு தன்னை விட்டுவிட்டு அமெரிக்கா போன காதலனை நினைத்து வாய் பிளந்து அழும் இடம் அசத்தல் நடிப்பு.\nஜெய் எங்கேயும் எப்போதும் கதாபாத்திரத்தை இங்கேயும் தொடர்கிறார்.\nகால் சென்டரில் வேலை பார்ப்பவராய் அவர் நயன்தாராவிடம் படும் பாடு இருக்கே கலகலப்பின் உச்ச��்.\nநான் எங்கப்பாவுக்கு மட்டும்தாங்க பயப்படுவேன் மத்தபடி ஜ லவ் யூ என சொல்லும் டயலாக் அவரது மொத்த கதாபாத்திரத்தையும் காட்டுகிறது.\nநஸ்ரியா நஸீம் நேரம் படத்தையடுத்து அவருக்கு வந்திருக்கும் பெரிய படம். ஆர்யாவை ப்ரெதர் என்று அழைத்து சுத்தல்ல விட்டு காதலிக்கிறார்.\nநைட்டியை பின்புறமாக தூக்கிக் கொண்டு குத்தாட்டத்தோடு அறிமுகமாவது இயல்பான நடிப்பு.\nசந்தானம் பல அழகான டைமிங் டயலாக்குகளால் படத்தை நிரப்பியிருக்கிறார். வலிய திணிக்காமல் இயல்பாய் இருந்திருப்பது பிளஸ்.\nஜி.வி.பிரகாஷின் இசை டைட்டான கதைக்குள் ரிலாக்ஸ் பண்ண வைக்கிறது.\nபடத்தின் இன்னொரு பெரிய பலம் என்று சொல்லலாம். ஒரு ரொமான்டிக் படத்தை படம் முழுவதும் ஒரு விதமான கலகலப்பை ரொமான்டிக் மியூசிக்கலாக்கியிருக்கிறார்.\nசத்யராஜ் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு அளவெடுத்து தைத்தது போல் கம்பீரமாக வருகிறார்.\nஅட்லி குமார், ஷங்கரால் பெருமையுடன் அறிமுகப்படுத்தப்பட்ட அவரது உதவி இயக்குனர், இதில் இயக்குனராய் அறிமுகம்.\nஒரு காதல் கதையில் இத்தனை ரிச்னெஸை கொண்டு வந்திருப்பதிலேயே நான் ஷங்கரின் அஸிஸ்டென்டாக்கும் என காட்டுகிறார்.\nகணவன் மனைவியாய் ஆர்யா நயன்தாரா இருவருக்கும் இடையேயான மோதல்களை கண்ணாடியில் காட்சிப்படுத்தியிருப்பது அருமை.\nஆனால் அதைத்தவிர இயல்பான இறுக்கத்தையும், தவிப்பையும் தர வேண்டிய அழுத்தமான காட்சிகளை அமைக்கத்தவறி விட்டார்.\nமேட் பார் ஈச் அதர்னு யாருமே கிடையாது வாழ்ந்து காட்டனும். காதலிக்கிறப்ப தண்ணியடிச்சா லவ் பெயிலியர் அவனே கல்யாணத்துக்கு அப்புறம் அடிச்சா லைபே பெயிலியர் இப்படி பல இடங்களில் வசனகர்த்தா கதாபாத்திரத்தையும், கதையையும் இன்னும் பலப்படுத்தி ஸ்கோர் பண்ணுகிறார்.\nகண்டதுமே காதலா என தோன்றினாலும் இரண்டு ப்ளாஸ்பேக்குகளை அழகாய் சொல்லி நிறைவினை தந்துள்ளார் இயக்குனர்.\nஒரு கலகலப்பான, அழகான காதல் கதையாய் எடுத்திருப்பதற்கு பாராட்டுக்கள்.\nமொத்தத்தில் அரசவையை திருவிழாக் கோலமாக மாற்றியுள்ளனர் ராஜா ராணி.\nநடிகை: நயன்தாரா, நஸ்ரியா நசீம்\nதயாரிப்பாளர்: ஏ,ஆர்,முருகதாஸ், பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ்\nஇன்னும் எப்போ பூ பூக்குமோ\nஅடங்காப்பற்று - நாட்டியத்தி​ல் ஒரு வரலாற்றுக் காவி...\nஅவுஸ்திரேலியக் கம்பன் விழா 2013 - மெல்பேர்ண் 03/1...\nசிட்னி / மெல்பேர்னில் நடைபெறும் நிகழ்ச்சிகள்\nமீண்டும் மரண பூமியாகும் யாழ்.குடாநாடு - -எஸ். ந...\nகாட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்ட சோகம்: விடுதலை கே...\nஇலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் 24 ஆவது ஆண்ட...\nகடல் சிரித்தது - எஸ்.அகஸ்தியர்\nஇவன் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டான்...\nமெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு.பத்...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/movie-review/2723/Ayogya/", "date_download": "2019-05-26T07:55:28Z", "digest": "sha1:HFZZSYDMHLDJJNAPCYILJAMS3EYN2LYQ", "length": 16968, "nlines": 152, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அயோக்யா - விமர்சனம் {2.5/5} - Ayogya Cinema Movie Review : அயோக்யா - கடமைத்தியாகி | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nஅயோக்யா - பட காட்சிகள் ↓\nஅயோக்யா - வீடியோ ↓\nநேரம் 2 மணி நேரம் 30 நிமிடம்\nநடிப்பு - விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பலர்\nதயாரிப்பு - லைட் அவுஸ் மூவி மேக்கர்ஸ்\nஇயக்கம் - வெங்கட் மோகன்\nஇசை - சாம் சி.எஸ்\nவெளியான தேதி - 11 மே 2019\nநேரம் - 2 மணி நேரம் 30 நிமிடம்\nஅயோக்கியன் என பெயர் வைத்தால் ஒருமாதிரியாக இருக்கும், ஒரு டப்பிங் படத்திற்கான எபெக்ட் இருக்கும் என்பதற்காக அயோக்யா என வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. தெலுங்கு டெம்பர் ரீமேக்தான் இந்த அயோக்யா என்றாலும் அப்படியே ஒரு தெலுங்கு படத்தைப் பார்த்த எபெக்ட்தான் இருக்கிறது.\nதெலுங்கிலிருந்து இப்படி நான்கு படங்களை ரீமேக் செய்தால் போதும் வரும் ஒன்றிரண்டு நல்ல படங்கள் கூட காணாமல் போய்விடும். அப்படி ஒரு கரம் ம��ாலா படம் இது. தெலுங்கு படத்தின் கிளைமாக்சை மட்டும் மாற்றிவிட்டு, தனக்கு ஒரு இமேஜ் வருவது போல மாற்றுங்கள் என விஷால் சொல்லியிருப்பாரோ, என்னவோ, நம்பவே முடியாத ஒரு கிளைமாக்சை வைத்து சினிமாத்தனத்தின் உச்சமாக படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் மோகன்.\nபணத்தாசை பிடித்த ஆதரவற்றவரான விஷால், போலீசாக இருந்தால் நன்றாக சம்பாதிக்கலாம் என நினைத்து சிறு வயதில் ஆசைப்பட்டதைப் போல போலீசாகிவிடுகிறார். சென்னை, நீலாங்கரை பக்கம் கடத்தல் வேலைகளைச் செய்யும் பார்த்திபன் அவருக்கு அடிபணிகிற மாதிரி ஒரு இன்ஸ்பெக்டர் வேண்டும் என்று விஷாலை அந்தப் பதவிக்கு நியமிக்க வைக்கிறார். ஆரம்பத்தில் பார்த்திபன் சொல்லும் அனைத்தையும் செய்யும் விஷால், ஒரு கட்டத்தில் ஒரு பெண் கொலை வழக்கில் பார்த்திபனுக்கு எதிராக செயல்பட ஆரம்பிக்கிறார். அந்தக் கொலையைச் செய்த பார்த்திபனின் தம்பிகளுக்கு தண்டனை வாங்கித் தர விஷால் போராடுகிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ்.\nபடத்தின் ஆரம்பத்தில் போலீஸ் துறையை இதைவிட மோசமாகக் காட்டியிருக்க முடியாது. எல்லா ரூபத்திலும் போலீசார் குறுக்கு வழியில் நன்றாக சம்பாதிக்கிறார்கள் என காட்டுகிறார்கள். இன்னும் எத்தனை சினிமாவில் தான் போலீசை இப்படி காட்டுவார்களோ, கிளைமாக்சில் வக்கீல்களும் காசு வாங்கிக் கொண்டு தடயத்தை அழிப்பார்கள் என அவர்களையும் சேர்த்து மோசமாக சித்தரித்திருக்கிறார்கள். கிளைமாக்ஸ் அபத்தத்தின் உச்சம். போலீசார் சொல்வதை நீதிமன்றத்தில் சாட்சியாக எடுத்துக் கொள்ளவே மாட்டார்கள். இந்தப் படத்தில் அதையும் எடுத்துக் கொண்டு 24 மணி நேரத்தில் தண்டனையும் கொடுத்து விடுகிறார்கள். காதுல பூ என்பார்கள், காதுல மாலை என்பார்கள், இதில் காதுல பூந்தோட்டத்தையே வைத்துவிட்டார்கள்.\nதெனாவெட்டு, நக்கல், எகத்தாளம் கலந்த ஒரு போலீஸ் கதாபாத்திரம் விஷாலுக்கு. அவையெல்லாம் வில்லன் பார்த்திபனிடம் மட்டும் அதிகமாக வெளிப்படுகிறது. மற்ற காட்சிகளில் அவர் அப்படி நடிப்பதைப் பார்க்கும் போது காமெடியாகத் தெரிகிறது. காட்சிக்குக் காட்சி விஷாலுக்கான பில்ட்அப்பை மட்டும் இயக்குனர் யோசித்திருக்கிறார். தமிழ் உச்சரிப்பில் விஷால் இன்னும் கவனம் செலுத்துவது அவசியம். வாழ்க்கை என்பதை வால்க்கை என்றே பேசுகிறார். ஆக்ஷன் காட்சிகளில் மட்டும் வழக்கம் போல அதிரடி.\nவிஷால் ஜோடியாக ராஷி கண்ணா. விலங்குகள் மீது தனி பாசம் கொண்ட தமிழ் சினிமாவின் கதாநாயகி. இரண்டு காட்சிகளில் விஷாலைக் காதலிப்பதற்கும், இரண்டு பாடல்களுக்கும் பயன்பட்டிருக்கிறார்.\nபார்த்திபன்தான் படத்தின் வில்லன். எப்போதும் குடித்துக் கொண்டிருக்கிறார். சுற்றிலும் 50 பேர் இருக்கிறார்கள். அப்படி இருப்பதைக் கூட அவரே கிண்டலடித்துக் கொள்கிறார். விஷாலை எதிர்க்கும் அளவிற்கு இவருடைய கதாபாத்திரமும் வலிமையாக உள்ளது. அதற்காக மந்திரியுடன் ஒன்றாக உட்கார்ந்து குடித்து அவரையே கிண்டலடிப்பதெல்லாம் ஓவர். தெலுங்கு ரீமேக் இல்லையா அப்படித்தான் இருக்கும்.\nபடத்தில் தன் யதார்த்தமான நடிப்பால் அதிகம் கவர்ந்த ஒரே நடிகர் கே.எஸ்.ரவிக்குமார் மட்டுமே. போலீஸ் ஏட்டாக மிகவும் நல்ல போலீசாக நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் விஷாலுக்கு சல்யூட் அடிக்க மாட்டேன் என்று அவர் பேசும் போதே, படத்தில் பின்னாடி நிச்சயம் விஷாலுக்கு சல்யூட் அடித்துவிடுவார் என்று யூகிக்க முடிகிறது.\nஇரண்டே காட்சிகளில் யோகி பாபு எதற்கு ஜுனியர் ஆர்ட்டிஸ் போல படத்திற்குப் படம் வந்து போகிறார் என்றே தெரியவில்லை.\nசாம் சிஎஸ் இசையில் கண்ணே கண்ணே பாடல் மட்டும் கவனம் பெறுகிறது. ஆரம்பத்திலும், கிளைமாக்சிலும் வரும் பாடல்கள் படத்திற்குத் தேவையே இல்லை. படத்தில் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களில் சண்டைப் பயிற்சியாளர்கள் ராம் லட்சுமண் ஆகியோருக்குத்தான் அதிக வேலை. ஒவ்வொரு அடியையும் இடியாக இறக்குகிறார்கள்.\nபார்த்திபன் நடித்து 1993ல் வெளிவந்த உள்ளே வெளியே, விக்ரம் நடித்து வெளிவந்த சாமி ஆகிய படங்களிலிருந்து உல்டா செய்து ஒரு கதையை உருவாக்கி தெலுங்கில் அதையே டெம்பர் என எடுத்து வெற்றி பெற வைத்து, அதையே தமிழுக்கும் ரீமேக் செய்ய வாங்கியிருக்கிறார்கள்.\nநம் தமிழ் இயக்குனர்கள் பழைய தமிழ்ப் படங்களைப் பார்த்தாலே அட்லீ போல பல சூப்பர் ஹிட் கதைகளை உருவாக்கலாம். அதற்காக எதற்கு தெலுங்கிலிருந்து ரீமேக் உரிமையை சிலபல கோடி கொடுத்து வாங்க வேண்டும்.\nபெண்களுக்கு எதிராக பாலியல் குற்றம் செய்பவர்களுக்கு உடனுக்கு உடன் தண்டனை கிடைக்க வேண்டும் என்ற ஒரு கருத்து மட்டுமே நம்பும்படியாக இருக்கிறது. மற்ற எல்லாமே டபுள் சினிமாத்தனம்.\nவந்த படங்கள் - விஷால்\nவந்த படங்கள் - ராஷி கண்ணா\nபடம் முழுக்க விஷால் கால் கால் னு கத்துறான்.. நல்ல கதை climax எதிர்பாக்காத திருப்பம்.. கதை ஏற்கனவே பார்த்த கதை தான் ஆனால் climax screenplay அருமை..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/national/page-7/", "date_download": "2019-05-26T08:01:43Z", "digest": "sha1:F7467WDLMIOXKLVXYJJIODCZX5PSDHDK", "length": 12458, "nlines": 182, "source_domain": "tamil.news18.com", "title": "இந்தியா News in Tamil: Tamil News Online, Today's இந்தியா News – News18 Tamil Page-7", "raw_content": "\nமத்தியஸ்தர் குழு அறிக்கை தாக்கல்... அயோத்தி வழக்கு இன்று விசாரணை...\n6-ம் கட்ட தேர்தல்: நாளை மறுநாள் வாக்குப்பதிவு - இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம்\n“கொச்சையாக விமர்சித்து துண்டு பிரச்சுரம்”: காம்பீர் மீது ஆம் ஆத்மி பெண் வேட்பாளர் குற்றச்சாட்டு\nசுற்றுலா செல்வதற்கு ராஜீவ் காந்தி போர்கப்பலைப் பயன்படுத்தினாரா மோடிக்கு முன்னாள் அதிகாரி பதிலடி\nவீடியோ: சேரில் உட்கார்ந்ததற்காக பெண்ணை கடுமையாக தாக்கும் ஓட்டல் உரிமையாளர்\nசேரில் உட்கார்ந்ததற்காக பெண்ணை கடுமையாக தாக்கும் ஓட்டல் உரிமையாளர்\n#BREAKING | ராகுல் காந்தி குடியுரிமை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி\nகாதலியை சேர்த்துவைக்கக் கோரி செல்போன் டவர் மீது ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்\nஎழுவர் விடுதலையில் நீதிமன்றத்தைக் காரணம் காட்டி ஆளுநர் தயக்கம் காட்ட வேண்டாம் - உச்ச நீதிமன்றம்\nபாதுகாப்புத்துறையை வலுப்படுத்தாமல் வல்லரசாக முடியுமா\nதேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஸ்மிருதி ராணிக்கு ‘பல்பு’ கொடுத்த பொதுமக்கள்\nகும்பல் கொலைகளை ஊக்குவிப்பவர் மீது என்னால் அன்பு செலுத்த முடியாது\nஆட்சியமைக்க குடியரசுத் தலைவரிடம் முதலில் உரிமைகோர எதிர்கட்சிகள் திட்டம்\nதிவ்யா ஸ்பந்தனாவுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க ஏசியா நெட் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவு\nகாதலியை மகிழ்விக்க பேக்கரியில் திருடிய இளைஞர்.. புது பைக்கால் கையும்களவுமாக சிக்கினார்\nமூன்றாவது அணி அமைக்கும் விவகாரம்: திமுக ஆதரவு தருமா\nபிரதமர் மோடி துரியோதனை போல கொடூரமானவர் - பிரியங்கா காந்தி; அமித் ஷா பதிலடி\nவிசாரணை அறிக்கையை கோரும் புகாரளித்தப் ��ெண் தலைமை நீதிபதி விவகாரத்தில் தொடரும் சர்ச்சை\n’எந்தப் பிரதமரும் இப்படி பேசியதில்லை’ மோடிக்கு எதிராக திரண்ட டெல்லி பேராசிரியர்கள்\nமோடிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த காங்கிரஸ்\nபெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவை பதிவேற்றிய கும்பல்\nதேர்தலில் பதிவான 50% ஒப்புகைச் சீட்டுகளை எண்ணி சரிபார்க்க தேவையில்லை: உச்சநீதிமன்றம்\nஸ்மிர்தி இரானி அளித்த புகாரில் உண்மையில்லை: தேர்தல் ஆணையம் விளக்கம்\nஉச்ச நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு\n5-ம் கட்ட தேர்தல்: 62.56 விழுக்காடு வாக்குகள் பதிவாகின\nஹிட்லர் மோடிக்கு எதிராக வாக்களிக்க வேண்டுகோள் விடுக்கும் முன்னாள் ராணுவ வீரர்\nரயில் தாமதத்தால் நீட் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு\nஇரண்டு கை இல்லாத பெண்ணுக்கு காலில் மை: 5-ம் கட்ட மக்களவைத் தேர்தல் நிலவரம்\n14 வயது சிறுமிக்கு நடைபெற்ற திருமணம் செல்லும்: மும்பை உயர் நீதிமன்றம் அறிவிப்பு\nதலைமை நீதிபதிக்கு எதிரான புகார் தள்ளுபடி\n’ மோடியைக் கடுமையாக சாடிய மம்தா பானர்ஜி\nசெடி, கொடிகளுடன் பெங்களூரில் பசுமையான பயணம்... கலக்கும் அரசுப்பேருந்து டிரைவர்...\n#BREAKING தேர்தல் முடிவுக்கு பின் மூன்றாவது அணி உருவாகிறதா \nஃபோனி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவுக்கு உடனடியாக ரூ.1000 கோடி நிதி - பிரதமர் மோடி\nவாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை: உச்ச நீதிமன்றம்\nநேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் பெயர் - வெளியானது அல்டிமேட் அப்டேட்\nPHOTOS: அதிரடி காட்டிய வில்லியம்சன், டெய்லர்... இந்திய அணியை காப்பாற்றிய ஜடேஜா\nஆறிலிருந்து அறுபது வரை... பிரதமர் நரேந்திர மோடியின் அரிய புகைப்படங்கள்\nமேற்கு வங்கம், அந்தமானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்... சுமானி எச்சரிக்கை வாய்ப்பு இருக்கிறதா\nநேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் பெயர் - வெளியானது அல்டிமேட் அப்டேட்\nஷுட்டிங் ஸ்பாட்டில் சிம்புவை மாலையிட்டு வரவேற்ற படக்குழு\nஓபிஎஸ் மகன் மீது மட்டும் மோடிக்கு ஏன் அவ்வளவு காதல்\nஸ்மிருதி இரானியின் உதவியாளர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnews.wetalkiess.com/actress-latha-reply-to-kasthuri/", "date_download": "2019-05-26T08:10:49Z", "digest": "sha1:B4FUADKQZG2URHH73PIDH4DMWRJVCBBZ", "length": 3415, "nlines": 25, "source_domain": "tamilnews.wetalkiess.com", "title": "எம் ஜி ஆர் தடவினாரா? – கஸ்தூரிக்கு லதா அதிரடி பதில்! – Wetalkiess Tamil", "raw_content": "\nபொன்னியின் செல்வன் படம் பற்றி முதல் முறையாக பேசிய ...\nமீண்டும் பழைய காதலியுடன் கைகோர்க்கும் சிம்பு\n‘தளபதி 64’ படத்தின் கதைக்களம் மற்றும் ...\nசிவகார்த்திகேயனுடன் நடிக்க மறுத்த இரண்டு நடிகைகள் ...\nப்ரியா பவானி ஷங்கர் போலி ஐடி செய்யும் அட்டகாசம் &#...\nஜிம்மில் ‘தல’ – அடுத்த படத்திற்க...\nஎன்ன பிரச்னை வந்தாலும் விஜய் தேவர்கொண்டாவிற்கு முன...\nகோடி ரூபாய் கொடுத்ததும் விளம்பரத்தில் நடிக்காததற்க...\nஎன் ஜி கே படத்திற்கு ரசிகர்கள் செய்த வேலையை பார்த்...\nமுதலில் பிடிக்கவில்லை – அஜித்திடம் ஓகே வாங்க...\nஅஜித் – விஜய் இணைந்து நடிக்கும் கதை – பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்\nநேர்கொண்ட பார்வை தயாரிப்பாளருக்கு அஜித் ரசிகர்கள் வேண்டுகோள் – இது நடக்குமா\nபொன்னியின் செல்வன் படம் பற்றி முதல் முறையாக பேசிய ஐஸ்வர்யா ராய்\nமீண்டும் பழைய காதலியுடன் கைகோர்க்கும் சிம்பு\n‘தளபதி 64’ படத்தின் கதைக்களம் மற்றும் விஜய்யின் கதாபாத்திரம் இது தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/reliance-jio-reports-q4-fy-19-rs-840-crore-profit/", "date_download": "2019-05-26T07:10:51Z", "digest": "sha1:SI24RUIQDLRKB7X5WJBFIMKLNNEIKTMY", "length": 12291, "nlines": 143, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "லாபத்தில் இயங்கும் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ", "raw_content": "\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., சியோமி ரெட்மி நோட் 7எஸ் மொபைல் விற்பனைக்கு அறிமுகம்\nடிசிஎல் 560 ஸ்மார்ட்போன் வாங்கலாமா – விமர்சனம்\n365 நாட்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் அழைப்புகள் ஐடியா ரீசார்ஜ் பிளான்\nரிலையன்ஸ் ஜியோவின் பிரைம் இலவசமாக ஒரு வருடம் நீட்டிப்பு\n56 ரூபாய்க்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்\nரூ.249 பிளானுக்கு 4 லட்ச ரூபாய் ஆயுள் காப்பீடு இலவசமாக வழங்கும் ஏர்டெல்\nரூ.399 மாத வாடகையில் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட், 50ஜிபி டேட்டா ஆஃபர்\nசுயவிவர படத்தை பாதுகாக்க வாட்ஸ்ஆப்பில் புதிய அப்டேட்\nWhatsApp – ஆபத்து., வாட்ஸ்ஆப் மேம்படுத்துவது கட்டாயம் ஏன் தெரியுமா.\nஆண்ட்ராய்டு Q ஓஎஸ் சிறப்புகள் மற்றும் வசதிகள் – Google I/O 2019\nஆப்பிள் டிவி யூடியூப் சேனலை தொடங்கிய ஆப்பிள்\nதடைக்குப்பின் டிக்டாக் டவுன்லோட் 12 % அதிகரிப்பு\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஏர்செல் சேவையிலிருந்து வெளியேறுங்கள் – ஏர்செல் திவால் \nHome Tech News Telecom லாபத்தில் இயங்கும் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ\nலாபத்தில் இயங்கும் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ\nஇந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ, கடந்த 2018-2019 ஆம் நிதியாண்டின் இறுதி காலாண்டில் நிகர லாபம் மட்டும் ரூபாய் 840 கோடியை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் 2018-19 நிதியாண்டின் நான்காவது காலக்கட்டத்தில் மட்டும் ரூ.11,106 கோடி வருவாய் ஈட்டியிருக்கிறது. இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிகையில் 7 சதவிகிதம், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 55.8 சதவிகிதம் அதிகரித்துள்ள. இதன் மூலம் நிகர லாபம் மட்டும் ரூ.840 என முகேஷ் அம்பானியின் ஜியோ அறிவித்துள்ளது.\nஜியோ நிறுவனத்தின் சில முக்கிய புள்ளி விபரங்கள்\nஒவ்வொரு பயனாளரிடமிருந்து ஜியோ சராசரியாக மாதம் ரூ.126.20 பைசா வருவாயை பெற்றிருக்கிறது.\nமொத்த மொபைல் டேட்டா பயன்பாடு 956 கோடி ஜிபி\nவாய்ஸ் கால் மட்டும் தினமும் 72,414 கோடி நிமிடங்களும்\nஒரு பயனர் மாதம் சராசரியாக 823 நிமிடங்கள் பயன்படுதுகிறார்\nவீடியோ தரவு பயன்படுத்துவோர் மாதம் 500 கோடி மணி நேரங்களாகும்.\nபயனர் ஒரு மாதத்தில் சராசரியாக 10.9 ஜிபி டேட்டா பயன்படுத்துகிறார்கள்.\nமேலும் மார்ச் 31, 2019 வரையிலான காலக்கட்டத்தில் ஜியோ சேவையை பெறும் பயனாளர்கள் எண்ணிக்கை 30.67 கோடியாக உயர்ந்துள்ளது.. முந்தைய காலாண்டில் ஜியோ பயனர் எண்ணிக்கை 28.01 கோடியாக இருந்தது. இதன் மூலம் உலகில் அதிவேகமாக 30 கோடி பயனர்��ளை பெற்ற முதல் நிறுவனம் என்ற பெருமையை ரிலையன்ஸின் ஜியோ பெற்றிருக்கிறது.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், மொபைல் சேவையை வழங்குவதில் முன்னிலை பெற்றுள்ளது. இனி அடுத்த கவனம் ஜியோவின் ஜிகா ஃபைபர் சேவையின் மீது கவனம் செலுத்த துவங்கியுள்ளது. எனவே, இந்தியா முழுக்க 1600 நகரங்களில் ஜியோ ஜிகாஃபைபர் சேவைகள் ஹோம் பிராட்பேண்ட், என்டர்டெயின்மென்ட், ஸ்மார்ட் ஹோம், வயர்லைன் மற்றும் வர்த்தக சேவைகள் விரைவில் முதற்கட்ட வர்த்தக ரீதியான சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது.\nPrevious articleசிக்ஸர் அடிக்கும் பிஎஸ்என்எல் 666 ரீசார்ஜ் பிளான் விபரம்\nNext articleபுதிய ஆசுஸ் ஜென்ஃபோன் லைவ் L2 போன் வெளியிடப்பட்டது\n365 நாட்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் அழைப்புகள் ஐடியா ரீசார்ஜ் பிளான்\nரிலையன்ஸ் ஜியோவின் பிரைம் இலவசமாக ஒரு வருடம் நீட்டிப்பு\n56 ரூபாய்க்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்\nரூ.249 பிளானுக்கு 4 லட்ச ரூபாய் ஆயுள் காப்பீடு இலவசமாக வழங்கும் ஏர்டெல்\nரூ.399 மாத வாடகையில் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட், 50ஜிபி டேட்டா ஆஃபர்\n198 ரூபாய்க்கு 108 ஜிபி டேட்டா 54 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் பிஎஸ்என்எல்\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nஎங்களை குறைத்து மதிப்பிட்டுவிட்டது அமெரிக்கா ஹுவாவே நிறுவனர்\nகூகுள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆதரவை இழந்த சீனாவின் ஹுவாவே (updated)\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nரிலையன்ஸ் ஜியோ டிடிஎச் செட்டப் பாக்ஸ் படங்கள் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiansexstories.biz/Thread-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-05-26T07:55:26Z", "digest": "sha1:IBP3VS4ZWCBNRCZLCQKHFMIKRT5WR7CI", "length": 21102, "nlines": 128, "source_domain": "www.indiansexstories.biz", "title": "கண்ணழகியின் காம லீலை", "raw_content": "\n/ கண்ணழகியின் காம லீலை\nநல்ல மழை பெய்த ஒரு நாளில் குடை இல்லாமல் வந்த என் மடத்தனத்தை நொந்தவாறே சாலையோரம் நின்றிருந்தேன். அப்போது வேகமாய் வந்த காரொன்று என்னை கடந்து சென்று பின் மீண்டும் ரிவர்ஸ் எடுத்து என் அருகில் வந்தது.\n\"Hello என்ன மழையில் மாட்டிகிட்டீங்களா\nஇனிய பெண்குரல் காரிலிருந்து கேட்க அதிர்ந்தவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே\nதைரியமாக காரில் ஏறினால் இனிய அதிர்ச்சி அங்கு பேரழகுடனும் அதீத கவர்ச்சியுடனும் நடிகை மீனா அமர்ந்திருந்தார்.\n so எப்படி இருக்கிறீங்க தொடர்ந்து பேசியவனை மறித்தவள்\nகாரில்தான் அவளை முழுதை கவனித்தேன் வெளிர் நீல சாரியில் அழகாய் இருந்தவளின் மார்பகங்கள் அதீத எழுச்சியுடன் இருந்தது போல் இருந்தது. வாவென அழைக்கும் வளைவுகளும் வெண்ணையாய் தன்னை தடவிப் பார்க்கச் சொல்லும் இடையும் என்னை கிறங்கடித்தன. நான் இவ்வாறு அவளை தின்று விடுவதைப் போல் பார்த்ததைப பார்த்துச் சிரித்துக் கொண்டவள் மெல்ல என் பக்கம் திரும்பி சன்னமான குரலில்\nஅவளது பேச்சில் தெரிந்த குழைவும் கண்களில் இருந்த அழைப்பும் ஏதோ உணர்த்த உடனே அவள் அழைப்பை ஏற்றேன்.அடை மழைக்கிடையில் கார் தாமதிக்காது மீனாவின் வீட்டை சென்றடைந்தது.\nடவலை கொடுத்தவள் விஷமமாய் என்னைப் பார்த்துச சிரித்தவாறே உள்ளே சென்றாள். அவளது சிரிப்பு எதையோ உணர்த்தினாலும் உறுதிப்படுத்திக் கொள்ளாமல் காரியத்தில் இறங்குதல் சங்கடம் தரும் என்பதால் சற்று கவனமாகவே இருக்க முயன்றேன். இருந்தாலும் ஆசைக்கும் பயத்திற்கும் இடையே மனம் வெகுவாக தடுமாறியது.\nஎன்னை கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொள்ள மெதுவாக ஷவரின் கீழ் நின்றவன் அப்போதுதான் கவனித்தேன் பாத்ரூம்ல சோப் இல்லை உடனே\n\" மேடம் மேடம் \" குரல் எழுப்பினேன்.\n\" இங்க சோப் இல்ல மேடம்\"\n\" ஒ கொஞ்சம் இருங்க \"\nமெதுவாக அவள் உள்ளே நடந்து செல்லும் சத்தம் கேட்டது.\n\" உள்ளே இருந்தே குரல் கொடுத்தேன்.\n\" ம்ம் தாங்க\" மெதுவாக கையை மட்டும் வெளியே நீட்டினேன்.\nRE: கண்ணழகியின் காம லீலை\nசோப்பை தரும் பாவனையில் மெதுவாக என் கைகளை வருடியவள் சட்டென்று கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தாள். என் முதுகுப் புறமாக அணைத்தவளின் கைகள் என் நெஞ்சு வயிறு என் சகலதையும் வருடியவாறே மெதுவாக கீழே இறங்கியது. ஈரமாகியிருந்த என் ஜட்டிக்கு மேலாக வருடியவள் மார்பு என் முதுகில் அழுந்தியது. கைகளை என் உடலெங்கும் செலுத்தி ஆவேசமாய் தடவியவள் என் பின்னங் கழுத்தினை முகர்ந்தாள் அவளது சூடான மூச்சுக் காற்றுஎன்னை ஏதோ செய்ய சட்டென்று அவளை முன்னே இழுத்தேன்.\nஅவளது முகத்தை கைகளால் ஏந்தி நெருக்கமாகப் பார்த்தேன் கொஞ்சம் வெட்கம் கொஞ்சம் காமம் கலந்த மயக்கமான பார்வையால் என்னை ஊடுருவியவள் பார்வையாலேயே என்�� இன்னும் தயக்கம் என்பது போல் சைகை செய்தாள்.\nஅதற்கு மேல் பொறுக்க முடியாத நானும் அவளை இழுத்தெடுத்து அவள் உதடுகளைக் கவ்வினேன். அவளது உதடுகளைப் பார்த்து மாத்திரம் இருந்தவனுக்கு அதன் சுவை புதிதாய் இருந்தது. ஆவேசமாக அதை கவ்வியும் இலேசாக பற்கள் பதிய கடித்தும் சுவைத்த போது மெய்மறந்து முனகத் துவங்கினாள் நாவை மெதுவாக என் வாயினுள் விட்டு என் நாவை விரைவாகவும் வேகமாகவும் வருடியவள் தன் கைகளால் உடலெங்கும் வருடினாள்\nஅவளது சாரி முழுதும் நனைந்து அவளது எழுச்சிகளும் வளைவுகளும் அப்பட்டமாய் தெரியத் துவங்கின. என் உதடுகளை விட்டு விட்டு மெல்ல மெல்ல கீழ் இறங்கத் துவங்கினாள் என் கழுத்தை நாவால் வருடியவள் நான் கூச்சத்தால் துடிப்பதை பார்த்து மெல்ல சிரித்தவள் தன் முயற்சியை தொடர்ந்தாள்.\nஎன் மார்புக் காம்புகளை சப்பியவள் தொடர்ந்தும் என் நெஞ்சு என் வயிறு என சகலதயும்தன் நாவால் ஸ்பரிசிக்க தொடங்கினாள் இதற்கிடையில் அவளது கை என் பின் புறங்களை அழுத்தத் துவங்கியது. நான் கண்கள் செருக ஓர் இன்ப லோகத்திற்கு பயணித்துக் கொண்டிருந்த போது அவள் இன்னமும் கீழே இறங்கி என் ஜட்டிக்கு மேலே தன் முகத்தை வைத்து தேய்க்கத துவங்கினாள்.\n\" ஒ மேடம் ஒ மீனா மேடம் \"\nஎன எதோ பைத்தியக்காரன் போல புலம்பத் துவங்கினேன்.\n\" நான் மட்டும்தான் செய்யனுமா நீ ஏதும் பண்ண மாட்டியா\" என கேட்டவள் அவளே என் கைகளை எடுத்து தன் மார்புகளில் வைத்துக் கொண்டாள்\nபிடிமானம் ஒன்று கிடைத்த மகிழ்ச்சியில் அவள் மார்பகங்களை பிசையத் துவங்கினேன்.\n\" ம்ம் பார்த்து ஸ் \"\nRE: கண்ணழகியின் காம லீலை\nசொன்னவளின் பெருமுச்சு மெல்ல முனகல்களாக மாறத் துவங்கியிருந்தது.\nமெல்ல பற்களால் என் ஜட்டியை கீழ் இறக்கினாள் ராக்கெட் போல கிளம்பிய என் கம்பு அவள் முகத்தில் மோதியது. மெல்ல முகத்தை அதில் தடவியவாறே அதைக் கவ்விப் பிடித்தாள்\nதலையை முன்னும் பின்னும் அசைத்து என் சுன்னியை சூப்பத் துவங்கியவள் தன் கைகளால் என் விதைகளை வருடத் துவங்கினாள்.\nசத்தம் போடுவதை தவிர எனக்கு வேறு வேலை இருக்க வில்லை.\nஅதை சற்று நேரத்திற்கு விடுவித்தவள் தன் நாக்கை நீட்டி என் கம்பின் நுனியை நக்கினாள்.\nபின் கம்பின் மேலிருந்து அடிவரை ஒரு தேர்ந்த porn star போல நக்கியவள்\n\" ம்ம்ம் ரொம்ப டேஸ்டா இருக்குடா\"\nஎன் விதை இன்னும் விறை��்பாகி அதற்குள் ஒரு சமுத்திரமே பெருக்கெடுக்கப் போவது போல தோன்றியது. அதை அவளும் உணர்ந்தவள் போல தன் வேகத்தை இன்னும் அதிகப்படுத்தினாள்.\nநினைத்தது போலவே அணைக்கட்டு உடைந்து பெருவெள்ளம் அவள் உடலெங்கும் தெளித்தது. ஆனால் இன்னமும் விறைப்பு குறையாத என் காம்பினை நக்கியே சுத்தப் படுத்தியவள் ஷவரிலே தன்னையும் என் சுன்னியையும் சுத்தப் படுத்தினாள்.\nஎனக் கூறியவள் மெல்ல என்னை இழுத்தெடுத்து இறுக அணைத்தாள். அவளது உடல் முழுதும் வருடியவன் அவளது புடவை முந்தானையை அவிழ்த்து போட்டேன். அவளது மார்பகங்களில் என் முகத்தை புரட்டினேன்.\n\"ஹா ஹ சஞ்சய் அப்படித்தான்\"\nஎன குழரியவள் தன் கைகளால் என்னை மேலும் அவள் பக்கம் இழுத்தாள்.\nஅப்போதிருந்த வெறியில் என்னை மறந்தவன் மெல்ல அவளது ஜாக்கெட்டையும் பிராவையும் கழட்டி எறிந்தேன். திண்மை, வெண்மை சரிவிகிதத்தில் கலந்த அவள் மார்புகள் என்னை வா வா வென அழைத்தன.\nஆவேசமாய் அவளை நெருங்கியவன் அவளது பிங்க் நிற முலைக்காம்புகளை ருசித்து சப்பத் துவங்கினேன். ஆவேசத்தோடு கூச்சலிட்டவள் என்னை மேலும் மேலும் நெருக்கமாய் அணைத்தாள்.\nபின் மெல்ல அவள் மார்புகளை விட்டு கீழே இறங்கிய நான் சினிமாக்களில் மட்டும் பார்த்து ரசித்த அவள் தொப்புளை நக்கத் துவங்கினேன்.\nRE: கண்ணழகியின் காம லீலை\n\"ஹா ஹா சஞ்சய் அதை விட்டுட்டு அதுக்கும் கீழ போடா ப்ளீஸ்\"\nமெல்ல அவளது புடவையை முழுதும் அவிழ்த்து அவளை நிர்வாணமாக்கினேன். ஆசையுடன் அவளது அம்மணமான மேனியின் அழகை பருகியவன் மெதுவாக அவளது தொடைகளுக்கிடையில் தலையை விட்டேன். நாக்கை விட்டு அவளது உறுப்பை துழாவத் துவங்கினேன். ஆசை ஆசையாக வேக வேகமாக நான் நக்கும் போது தன்னிலை மறந்து கூச்சலிட்டவள் உடலெல்லாம் நடுங்க துடித்தாள்.\nநானும் விடாமல் தொடர்ந்து அவளக்கு இன்பமூட்டி அவளை உச்சமடையச் செய்தேன்.\nஅதன் பின் பின் அப்படியே அந்த பளிங்கு போன்ற பாத்ரூம் தரையில் கொஞ்ச நேரம் கிடந்தது மூச்சு வாங்கியவள் அப்படியே என் இடுப்புக்கு கீழே கைகளை ஓட விட்டாள். உடனே அவள் எண்ணம் புரிந்த நான் மெதுவாக அவள் மீது படர்ந்து அவளை ஆக்கிரமித்தேன். அவளது உதடுகளை கவ்விக் கொண்டும் அவள் கழுத்து, காது, மார்புகள் என்பவற்றை நக்கிக் கொண்டும் அவள் மீது இயங்கினேன்.அவளிடமிருந்து பெருமூச்சுகள், முனகல்கள், ���ூச்சல்கள் என்பன மாறி மாறி வெளிப்பட்டன. தனது கால்களிரண்டால் என்னை சுற்றி வளைத்தவள் கைகளால் என் முதுகை பிசைந்துக் கொண்டும் கால்களால் என் பின்புறம் கால்கள் என்பவற்றை தேய்த்துக் கொண்டும் என்னை முத்தமிட்டுக் கொண்டும் எனக்கு தொடர்ந்து உற்சாகமூட்டினாள். அப்படியே நீண்ட நேரம் சொர்க்கத்தில் ஞ்சரித்த இருவரும் ஒரே நேரத்தில் உச்சம் எய்தினோம்.\nசிறிது நேரத்தில் மெல்ல எழுந்து உடை மாற்றிக் கொண்டு இருந்தவனை பார்த்து கிறக்கமாகக் கேட்டாள்\nநீங்களே சொல்லுங்க நான் இப்பவே போகத்தான் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/29167-.html", "date_download": "2019-05-26T08:01:17Z", "digest": "sha1:75GV5PHBNH6Q3YVE47X5NGONMNHFTWPX", "length": 6676, "nlines": 114, "source_domain": "www.kamadenu.in", "title": "வங்கத்தில் இருந்து மீண்டும் தமிழுக்கு.. | வங்கத்தில் இருந்து மீண்டும் தமிழுக்கு..", "raw_content": "\nவங்கத்தில் இருந்து மீண்டும் தமிழுக்கு..\nகன்னடத்தில் வெளிவந்த ‘தேசி’ திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் மணி. தொடர்ந்து பெங்காலி, இந்தி உட்பட பல மொழிகளில் நடித்து ‘பரம்ஸ்ரீ’, ‘கவுரவ் சம்மான்’, ‘பெங்கால் சாதனை விருது’ என்பது உட்பட பல விருதுகளைப் பெற்று கவனம் ஈர்த்து வருகிறார். தமிழை பூர்வீகமாகக் கொண்ட இவர், தமிழில் ஆக்சன் கலந்த த்ரில்லர் படத்தில் நடிக்க உள்ளார்.\n‘‘பல மொழி நடிகராக இருப்பது பெருமையாக இருக்கிறது. இந்தி, பெங்காலியில் நடிப்பதோடு, தென்னிந்தியாவில் இருந்து பெங்காலி மொழியில் பாடகரான முதல் நடிகர் என்ற பெருமையும் எனக்கு உண்டு. தாய்மொழியான தமிழில் நடிக்க வேண்டும் என்ற எனது நீண்டநாள் கனவும் தற்போது நிறைவேற இருக்கிறது. ஏஆர்கே ராஜராஜா இயக்கும் புதிய படம் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதிக்கிறேன். இது முழு ஆக்சன் படமாக இருக்கும். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது’’ என்கிறார் மணி.\n'கிண்டல் பற்றி எனக்கு கவலையில்லை': ஸ்டீவ் ஸ்மித் பேட்டி\nஏய்.. ஏமாற்றுக்காரா...நில்லு; வம்பிழுத்த இங்கிலாந்து ரசிகர்கள்: சதம் அடித்து பதிலடி கொடுத்த ஸ்மித்\n'டான்செட்' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nதமிழ் முகமாகவே ஹீரோயின்களை ஒப்பந்தம் செய்வதன் பின்னணி என்ன - இயக்குநர் அருண் குமார் விளக்கம்\n''300 பூத்களில் பூஜ்ஜியம்; எங்கள் ஏஜெண்டுகள் கூட���ா ஓட்டு போட்டிருக்கமாட்டார்கள்’’ - தினகரன் கேள்வி\nஅதிமுக - பாமக கூட்டணியின் தோல்வி மக்களின் தோல்வியே; தேர்தல் முடிவு குறித்து ஆத்ம பரிசோதனை செய்வோம்: ராமதாஸ்\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nவங்கத்தில் இருந்து மீண்டும் தமிழுக்கு..\nஹம்லேஸ் பொம்மை தயாரிப்பு நிறுவனத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்\nமகளுக்காக கதை கேட்கும் விஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3855", "date_download": "2019-05-26T07:22:11Z", "digest": "sha1:L2RCFIN5J6OO2QYRGNBMYUQDPOSQDAOI", "length": 11745, "nlines": 93, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 26, மே 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதீர்ப்பு வர காலதாமதம்: எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை வாபஸ் பெற முடிவு சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் மீதான தீர்ப்பு வர காலதாமதம் ஆவதால், இடைத்தேர்தலை சந்திக்க டிடிவி.தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்கள் முடிவு செய்துள்ளனர் என்றும் விரைவில் உயர்நீதிமன்றத்தில் தாங்கள் தொடுத்த வழக்கை வாபஸ் வாங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nமுன்னதாக, முதலமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கக் கோரி கடந்த ஆண்டு, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் வழங்கினர். ஆட்சிக்கும் கட்சிக்கும் எதிராக நடந்து கொண்டதால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயருக்கு பரிந்துரை செய்தார். அவர்களில் கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜக்கையன் சபாநாயகரிடம் விளக்கம் அளித்த நிலையில், மற்ற 18 எம்எல்ஏக்களை 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.\nசபாநாயகரின் உத்தரவை எதிர்த்து டிடிவி தினகரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முதலில் தனி நீதிபதி விசாரித்து வந்த இந்த வழக்கு பின்னர் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. கடந்த ஜனவரி 24ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறை வடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.\nஇதையடுத்து, 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் ஜூன் 14 ஆம் தேதி அன்று பிற்பகல் 1 மணி அளவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வு தீர்��்பு வழங்கியது.. அதில், சபாநாயகரின் உத்தரவு செல்லும் என நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்தார். ஆனால் நீதிபதி எம்.சுந்தர் சபாநாயகரின் உத்தரவு செல்லாது என தெரிவித்தார்.\nஇரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பையடுத்து, 3வது நீதிபதிக்கு வழக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 3வது நீதிபதி தீர்ப்பு வழங்கும் வரை 18 எம்.எல். ஏக்களின் தகுதி நீக்கம் தொடரும். தகுதிநீக்க வழக்கின் முடிவு வரும் வரை இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்ற இடைக்கால உத்தரவு நீடிக்கும் என்றும் 3வது நீதிபதி விரைவில் நியமிக்கப்படுவார் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்நிலையில், சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்த 18 எம்.எல்.ஏ.க்களும் விரைவில் நீதிமன்றத்தை நாடி, தாங்கள் தொடுத்த வழக்கை திரும்ப பெற இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, நீதிமன்றத்தில் தங்களின் வழக்குகளை வாபஸ் பெற்று அடுத்தகட்டமாக காலியாக உள்ள 18 தொகுதிகளிலும் விரைவில் தேர்தலை நடத்தவும் நீதிமன்றத்தில் மனு கொடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து டிடிவி ஆதரவாளர் தங்கதமிழ்ச்செல்வன் கூறும்போது, 18 எம்.எல்.ஏ.க்களுடன் சேர்ந்து நீதிமன்றத்தில் நான் தொடுத்த வழக்கை மட்டும் வரும் திங்கட்கிழமை வாபஸ் பெறுகிறேன். நீதிமன்றத்தை நம்ப தயாராக இல்லை. எனவே, என்னுடைய தொகுதிக்கு எல்.எல்.ஏ வேண்டும் என அறி வித்து விட்டு இடைத்தேர்தல் என்னுடைய தொகுதியில் நடத்த வேண்டும் என நீதிமன்றத்தில் மனு கொடுக்க இருக்கிறேன். இது என்னுடைய நிலைப்பாடு மட்டுமே. மற்ற எம்.எல்.ஏ.க்களின் நிலைப்பாடு பற்றி எனக்கு தெரியாது என்றார்.\nடிடிவி ஆதரவாளர் தங்க.தமிழ்ச்செல்வனை போல் மற்ற எம்.எல்.ஏ.க்களும் கூடிய விரைவில் தகுதி நீக்க வழக்கை வாபஸ் வாங்க இருப்பதாக வெளி யாகியுள்ள தகவலால் அடுத்தகட்ட தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளளது.\nமக்களுக்கு சேவை செய்வது எல்லாம் வீண்... படுதோல்வியால் குமுறும் அமமுகவினர்\nஅதிமுக மற்றும பாஜக ஜெயிக்க கூடாது\nஅன்புமணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி\nபாமகவின் வாக்கு வங்கி அதிமுகவிற்கு\nஆட்சி அமைக்க பா.ஜ.க. உரிமை கோரினால் அதனை தடுப்பது எப்படி\nஏதோ ஒரு அதிர்ச்சி எதிர்க்கட்சிகளுக்கு கொடுக்கவிருக்கிறார் மோடி\nகனிமொழிக்���ு அமைச்சர் பதவி உறுதி\nஒரு வேளை பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி ஆட்சி\n சசிகலாவை சந்தித்த எடப்பாடி தரப்பு\nஎடப்பாடி பழனிச்சாமி சசிகலாவிடம் சமாதானம் பேச\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8470", "date_download": "2019-05-26T08:09:47Z", "digest": "sha1:4GJCAIWGBZO4NA2XISP7MX4K6NL3FYWK", "length": 3789, "nlines": 35, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ.", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | சாதனையாளர் | அஞ்சலி\nஅன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | சிறப்புப் பார்வை | கவிதைப்பந்தல் | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஉனக்கு 20 எனக்கு 40\nநாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ.\n- அரவிந்த் | மார்ச் 2013 |\nசத்யராஜ் - மணிவண்ணன் கூட்டணியில் உருவாகி வெற்றிபெற்ற அமைதிப் படையின் இரண்டாம் பாகமாக உருவாகி வருகிறது 'நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ.' இப்படத்தில் சத்யராஜுடன் மணிவண்ணன், ரகு மணிவண்ணன், எம்.எஸ். பாஸ்கர், சீமான், வையாபுரி, வர்ஷா, மிருதுளா, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மணிவண்ணனின் இயக்கத்தில் உருவாகும் ஐம்பதாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சத்யராஜின் நடிப்பில் வெளிவரும் இருநூறாவது படமும் கூட. அரசியல், நகைச்சுவை கலந்து உருவாகும் இப்படத்திற்கு இசை: ஜேம்ஸ் வசந்தன்\nஉனக்கு 20 எனக்கு 40\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/wc/product/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D-2/?add-to-cart=191", "date_download": "2019-05-26T07:05:17Z", "digest": "sha1:SMW2TAUKJZ4CTSWOQYEIQ4PZFA2UMHGI", "length": 3523, "nlines": 61, "source_domain": "thannambikkai.org", "title": "எடைக்குறைப்பு இரகசியங்கள் (eBook)", "raw_content": "\nHome / Health & Fitness / எடைக்குறைப்பு இரகசியங்கள் (eBook)\nஉயிரோட்டமான மற்றும் வலுவான உடலால் மட்டுமே சரியான உடல் எடையைத் தர முடியும். அப்படி உடல் எடையை சரியான அளவில் வைக்கத் தேவையான விழிப்புணர்வையும், நமது உடலை குப்���ையாக்காமல் சரியான உணவுப்பழக்கத்தை பின்பற்றி உடல் பருமனை தவிர்த்து உள்ளம் குதூகலத்துடன் இருக்கவும் வழிகாட்டுகிறது இந்நூல்.\nமுதுமையே வா… வா… வா…\nஆரோக்கியமான வாழ்வுக்கு அற்புத மூலிகைகள்\t இதயம் காப்போம்(eBook)\nYou're viewing: எடைக்குறைப்பு இரகசியங்கள் (eBook) ₹45.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-05-26T06:55:46Z", "digest": "sha1:MFFPVSY7DW4RSTCVHB6MRYMWVIOJUD44", "length": 7253, "nlines": 61, "source_domain": "www.behindframes.com", "title": "பூமராங் Archives - Behind Frames", "raw_content": "\n12:43 PM “கதையை படித்துவிட்டு வராதீர்கள்” – சூர்யாவுக்கு செல்வராகவன் கட்டளை\n12:35 PM “நான் டாக்டர் வேலைக்கே போய் விடுகிறேன் – என்ஜிகே படப்பிடிப்பில் கண்ணீர்விட்ட சாய்பல்லவி\n12:30 PM ரகுல் பிரீத் சிங்கிற்கு 3 நொடி அவகாசம் கொடுத்த செல்வராகவன்\n12:26 PM ‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n12:24 PM விஜய்சேதுபதி வசனத்தில் உருவாகும் ‘சென்னை பழனி மார்ஸ்’\nதீ விபத்தில் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு, பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மூளைச்சாவு அடைந்த அதர்வாவின் முகம் பொருத்தப்படுகிறது. அவரை அழகில்லை என்கிற...\nநதிநீர் இணைப்பின் அவசியத்தை வலியுறுத்தும் ‘பூமராங்’\nமசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ் நடிப்பில்...\nடிச-28ல் தாக்க தயாராகும் ‘பூமராங்’..\nஆம் இயக்குனர் கண்ணன், ஹீரோ அதர்வா மற்றும் ஒட்டுமொத்த ‘பூமராங்’ படக்குழுவும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அதற்கு காரணம் ‘பூமராங்’ படம்...\nபூமராங் படத்திற்காக அதர்வா செய்த தியாகம்\nஅதர்வா இயக்குனரின் நடிகர் என்பதை தமிழ் சினிமா உலகம் அறியும். சினிமாவில் தனது ஆரம்ப காலகட்டத்திலேயே பாலாவின் பரதேசி படத்தில் யாரும்...\nபூமராங்’ படத்திற்கு இந்துஜா சரியான தேர்வு” ; இயக்குனர் கண்ணன் பெருமிதம்..\nஇயக்குனர் ஆர் கண்ணன் டைரக்சனில் ஆக்‌ஷன் – த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது ‘பூமராங்’. அதர்வா ஹீரோவாக நடித்துள்ள இந்தப்படத்தின் போஸ்ட் புரொடக்சன்...\nஆகஸ்ட் 3ல் ‘பூமராங்’ இசை வெளியீடு\nஇயக்குனர் மணிரத்னத்தின் சிஷ்யரான இயக்குனர் கண்ணன் தற்போது அதர்வா மற்றும் மேகா ஆகாஷ் ஜோடியாக நடிக்கும் ‘பூமராங்’ படத்தை இயக்கி வருகிறார்....\n90 நாள் வேலையை 45 நாளில் சாதித்த ‘பூமராங்’ கண்ணன்..\nஒரு படத்தை இயக்குவதில் மிகவும் சவலான விஷயம் படத்தின் செலவை அதிகரித்து ஆடம்பரமாக மாற்றாமல், தயாரிப்பாளரை பாதுகாப்பு வளையத்தில் வைத்திருப்பது. இயக்குனர்...\n“கதையை படித்துவிட்டு வராதீர்கள்” – சூர்யாவுக்கு செல்வராகவன் கட்டளை\n“நான் டாக்டர் வேலைக்கே போய் விடுகிறேன் – என்ஜிகே படப்பிடிப்பில் கண்ணீர்விட்ட சாய்பல்லவி\nரகுல் பிரீத் சிங்கிற்கு 3 நொடி அவகாசம் கொடுத்த செல்வராகவன்\n‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஜய்சேதுபதி வசனத்தில் உருவாகும் ‘சென்னை பழனி மார்ஸ்’\nஎழுத்தாளர் சந்திராவால் கள்ளனாக மாறிய கரு.பழனியப்பன்\nஒரு காபி சௌந்தர்ராஜாவை ஆக்சன் ஹீரோ ஆக்கிவிடுமா..\n“தோற்று தோற்றே பெரிய ஆளாக வருவேன்” – தயாரிப்பாளர் சபதம்\nஇமைக்கா நொடிகள் இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்\n“மான்ஸ்டர் எலி என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது” – நெகிழ்ந்த எஸ்.ஜே.சூர்யா\n“கதையை படித்துவிட்டு வராதீர்கள்” – சூர்யாவுக்கு செல்வராகவன் கட்டளை\n“நான் டாக்டர் வேலைக்கே போய் விடுகிறேன் – என்ஜிகே படப்பிடிப்பில் கண்ணீர்விட்ட சாய்பல்லவி\nரகுல் பிரீத் சிங்கிற்கு 3 நொடி அவகாசம் கொடுத்த செல்வராகவன்\n‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஜய்சேதுபதி வசனத்தில் உருவாகும் ‘சென்னை பழனி மார்ஸ்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/264469.html", "date_download": "2019-05-26T07:26:39Z", "digest": "sha1:NKKO34NJAQDKQEZUWMKEEXMCAQMSOT4B", "length": 7466, "nlines": 151, "source_domain": "eluthu.com", "title": "நீளமான ராத்திரி - காதல் கவிதை", "raw_content": "\nகனவுப் பொதிசுமந்து துயில் இரயிலில்\nஏறிக் கொள்கின்ற இதயத்தின் பயணம்\nநீயும் நானும் கூடிக்க்கலந்த நாட்களின்\nவைகறைத் திருடன் கைவைக்கும் வரையில்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (6-Oct-15, 2:52 am)\nசேர்த்தது : மெய்யன் நடராஜ் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்���\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/search/chennai", "date_download": "2019-05-26T07:37:41Z", "digest": "sha1:JTYTVLJVYQUGXWABDHPMMX3VQL6YTUMZ", "length": 2105, "nlines": 35, "source_domain": "food.ndtv.com", "title": "Search Recipe - NDTV Food: Recipes | Healthy Eating | Chef Videos | Cooking Tips", "raw_content": "\n அப்போ இந்த இடத்துக்கு போங்க\nதிறந்த வெளி டின்னர் சாப்பிட சென்னையின் 6 சிறந்த ரெஸ்டாரென்ட்கள்\nமெட்ராஸ் டே: சென்னையில் இந்த 5 உணவுகளை நீங்கள் நிச்சயம் சாப்பிட்டு பார்க்க வேண்டும்\nசவுக்கார்ப்பேட்டையில் செம ட்ரீட் தரும் 8 உணவகங்கள்\nசண்டேவை இனிமையாக்க, இசையுடன் கூடிய ரெட்ரோ ப்ரஞ்ச்\nஒரு இனிய மாலையை செலவழிக்க சென்னையின் சிறந்த 10 கஃபேக்கள்\nஜூனியர் விஜய் நடத்தும் சென்னையின் முதல் ‘ஐஸ்க்ரீம் ட்ரக்’\nதாத்தா பாட்டிகள் தினம் - இப்படி ஒரு ட்ரீட் கொடுத்து அன்பு செலுத்தலாமே\nதென் ஆப்ரிக்கா உணவகம் இப்போது சென்னையிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://healthtips-tamil.blogspot.com/2018/11/blog-post_5.html", "date_download": "2019-05-26T07:25:44Z", "digest": "sha1:FCLWRL6ERRZHPUAKTKGI72BZABB6F5CD", "length": 14255, "nlines": 96, "source_domain": "healthtips-tamil.blogspot.com", "title": "உணவுக்கு முன்... உணவுக்குப் பின்... |Health Tips in Tamil | Tamil Health Tips | Beauty Tips in Tamil", "raw_content": "\nHomeHEALTH TIPSஉணவுக்கு முன்... உணவுக்குப் பின்...\nஉணவுக்கு முன்... உணவுக்குப் பின்...\nமருந்துச்சீட்டுகளில் உணவுக்கு முன், உணவுக்குப் பின் என்று குறிப்பிடுவதைப் போல இன்றைய உணவு முறையும் மாறிவிட்டது. ஓட்டல்களில் ஆர்டர் செய்த உணவு வரும் முன்பு, Starter என்ற பெயரில் எதையேனும் கொறிக்கவோ, உறிஞ்சவோ செய்கிறார்கள். அதேபோல் வயிறு நிறைய சாப்பிட்ட பிறகும் Dessert என்ற பெயரில் பல வகைகள் காத்திருக்கின்றன. பில் செலுத்தும் காசாளரின் டேபிளில் சீரகம், சோம்பு போன்ற டப்பாக்களிலும் வேறுவிதமான டெஸர்ட்டுகளை அள்ளி சாப்பிட்டு விட்டு கிளம்புகிறோம்.\nஇந்த உணவுமுறை இயல்பானதுதானா அல்லது தவிர்க்க வேண்டுமா என்று உணவியல் நிபுணர் வினிதா கிருஷ்ணனிடம் பேசினோம்... ‘‘சாதாரணமாகவே உணவு உண்ட பிறகு முன்பு பெரியவர்கள் வெற்றிலை, பாக்கு போடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். அது செரிமானத்துக்கு உதவும் என்பதால் அத்தகைய பழக்கம் அன்று இருந்தது. அது ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். ஆனால், இன்றைய நவீன காலத்தில் உணவகங்களில் சாப்பிடும்போது சீரகம், பெருஞ்சீரகம், ஸ்வீட் பீடா, வாழைப்பழம் போன்ற பதார்த்தங்களைத் தருகிறார்கள். பலருக்கு டீ, காஃபி சாப்பிடும் பழக்கமும் அதிகமாக இருக்கிறது.\nஇது தவறானது. நாம் சாப்பிட்ட உணவு இரைப்பையில் அரைக்கப்பட்ட பிறகு, அதிலிருந்து உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களாகப் பிரிகிறது. அதாவது, உணவு இரைப்பையில் நன்றாக செரிக்கப்பட்டு சிறுகுடல், பெருங்குடலுக்கு சென்று கொழுப்புச்சத்து, மாவுச்சத்து, புரதச்சத்து என தனித்தனியாக பிரிந்து ரத்தத்தோடு கலக்கிறது. இந்த செயல்பாடுதான் நாம் உணவு எடுத்துக் கொள்வதற்கான முக்கியமான காரணம். அதனால் நாம் உண்ட உணவு நல்லவிதமாக ஜீரணம் ஆக வேண்டும்.\nஅதனால் செரிமானம் தடைபடாத வண்ணமும், உண்ட உணவின் சத்துக்களை உடலில் முழுமையாக கிரகித்துக் கொள்ளும் விதத்துக்கேற்றவாறும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு முழுமையான உணவு எடுத்துக்கொண்ட பிறகு, செரிமானத்திற்கென்று நாம் இன்னொரு உணவை எடுத்துக்கொள்ளக் கூடாது. உதாரணத்துக்கு வயிறு நிறைய பிரியாணி சாப்பிட்ட பிறகு, குளிர்பானங்களைக் குடிக்கிறார்கள். இந்தப் பழக்கங்கள் ஏற்கனவே உண்ட உணவை செரிப்பதற்கு சிக்கலை ஏற்படுத்தும். பிறகு என்ன சாப்பிட்ட வேண்டும்.\nஅதனால்தான் சாப்பிடுவதற்கு முன் என்ன சாப்பிட வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்’’ என்பவர் அதற்கான ஆரோக்கிய வழிகளைச் சொல்கிறார்.‘‘உணவு வேளையின் 30 நிமிடத்திற்கு முன் பழங்களை சாப்பிடலாம். வாழைப்பழம், ஆப்பிள், கொய்யா, திராட்சை போன்ற சதைப்பற்று, சாறு நிறைந்த பழங்களை எடுத்துக் கொள்ளலாம். இது அதிகபட்சம் 30 நிமிடங்களில் செரிமானம் அடைந்து நல்ல பசியைக் கொடுக்கும். ஜீரணத்திற்கும் உதவியாக இருக்கும். அதேவேளையில் உணவுக்குப் பிறகு பழங்கள் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.\nஅது செரிமானத்திற்கு சிக்கலை உண்டாக்கும். மேலும், அந்த பழங்களில் உள்ள சத்துக்களும் வீணாகும். உணவை செரிப்பதற்கு நம்முடைய இரைப்பைக்கு உதவும் வகையில் உணவுக்கு பின்னான பதார்த்தங்கள் மற்றும் பானங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் வெந்நீர், சீரகம், சோம்பு, க்ரீன் டீ, பிளாக் டீ, இதில் எலுமிச்சை, இஞ்சி, நன்னாரி வேர் கலந்த வெந்நீர், மோர் போன்றவைகளை எடுத்துக்கொள்ள வேண்��ும்.\nஇவை எச்சில்(Saliva), செரிமான அமிலம்(Hcl), கல்லீரலில் சுரக்கும் நொதியான பைல்(Bile). இந்த மூன்று திரவங்களின் அளவை அதிகரிக்கச் செய்ய நொதிகள் தயாரிப்பை ஊக்குவிக்கச் செய்கிறது. மசாலா உணவுகளால் ஏற்படும் நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம் எதுக்களித்தல் போன்ற பிரச்னைகளை தவிர்க்கிறது. வழக்கமாக பால், ஐஸ்க்ரீம், சூப், டீ, காஃபி போன்ற பண்டங்களை உணவுக்குப் பிறகு சாப்பிடக் கூடாது. ஏனெனில், ஏற்கனவே சாப்பிட்ட உணவோடு சேர்ந்து அதன் செரிமானத்திற்கு இடையூறு செய்யும்.\nஅதேபோல செரிமானத்திற்கு தேவையான மெட்டபாலிசம் அதிகரிப்பதையும் தடுக்கும். குறிப்பாக, நாம் உண்ட பிறகு கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து, புரதச்சத்து இம்மூன்றும் ஜீரணமாவதற்கு நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் சாப்பிட்ட பிறகு இதுபோன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. உணவுக்குப் பிறகு கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் கட்டாயமாக வெந்நீர், சீரகம், சோம்பு, சீவல் வெற்றிலை எடுத்துக்கொள்வது அவர்களின் செரிமானத்திற்கு உதவியாக இருக்கும்.\nஅவர்களுக்கு இருக்கிற நெஞ்செரிச்சல், வாயுத் தொல்லையையும் போக்கும். அதே நேரத்தில் உணவகங்களில் வைத்திருக்கும் சோம்பு, சீரகம் போன்றவைகள் அதன் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு வெறும் சக்கைகளாகவே இருக்கிறது. அந்த வெறும் சக்கை சீரகத்தின் மேல் சர்க்கரை கோட்டிங் செய்யப்பட்டே ஓட்டல்களில் வைத்திருக்கிறார்கள்.’’\nமுகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க எளிய வழிகள்...\nவயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்\nசளித் தொல்லையில் இருந்து நிரந்தரமாக விடுபட உதவும் சில இயற்கை வழிகள்\nகாய்ச்சல் வராமல் இருக்க என்ன செய்யவேண்டும்\nஇரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்து முருங்கை கஞ்சி வைத்தியம்....\nசளி இருமலை விரட்டும் முடக்கத்தான் கீரை சூப் HEALTH TIPS\nமுன்னோர்களுக்கு புற்று நோய் இருந்தால் உங்களுக்கு வராமல் தடுக்க என்னதான் வழி\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகாலை உணவை தவிர்த்தால் சுகர் வருமா\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nசளி தொல்லை நீங்க - ஏழு வகையான பாட்டி வைத்தியங்கள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nமுகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க எளிய வழிகள்...\nவயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://healthtips-tamil.blogspot.com/2019/01/blog-post_94.html", "date_download": "2019-05-26T07:26:29Z", "digest": "sha1:QWRZGU5RBZ3WHBPQJVLZUGEOLY4YESN4", "length": 22220, "nlines": 131, "source_domain": "healthtips-tamil.blogspot.com", "title": "மாதுளை சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்யும். |Health Tips in Tamil | Tamil Health Tips | Beauty Tips in Tamil", "raw_content": "\nHomeபழங்கள் மாதுளை சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்யும்.\nமாதுளை சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்யும்.\nமாதுளம் பழத்தின் மருத்துவ பயன்கள் :\n* மாதுளம் பூவை உட்கொண்டால் ரத்த வாந்தி, வயிற்றுக்கடுப்பு, ரத்த மூலம் ஆகியவை குணமாகும். உடல் வெப்பம் தணியும். மேலும், உடலுக்கு வலிமையை தரும் மாதுளம்பூ ரத்தத்தை பெருக்கவும் செய்கிறது.\n* மாதுளம் பூச்சாறும், அருகம்புல் சாறும் சம அளவு கலந்து குடித்து வர மூக்கில் இருந்து ரத்தம் வடிவது நிற்கும்.\n* மாதுளம் பூவை இடித்து சாறு பிழிந்து, அதை காய்ச்சி வடிகட்டி, அதனுடன் தேன் கலந்து உட்கொண்டு வர தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி குணமாகும்.\n* மாதுளம் பூவை இடித்து தேன் கலந்து சாப்பிட்டு வர மலத்துடன் ரத்தம் வருவது நிற்கும்.\n* மாதுளம் பூ, மாங்கொட்டை, ஓமம் ஆகியவற்றை சம அளவு எடுத்து உலர்த்தி பொடி செய்து சலித்து, மோரில் கலந்து சாப்பிட கழிச்சல் குணமாகும்.\n* கருப்பை கோளாறுகளை குணப்படுத்தும் தன்மையும் மாதுளம் பூவிற்கு உண்டு. இதன் பூவுடன் சம அளவு வால் மிளகு, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து இடித்து பொடியாக்கி காலை, மாலை இருவேளையும் 4-5 கிராம் அளவு தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு மாதவிலக்கு சீராகும்.\n* மாதுளம் பூ மொக்கை நன்கு காய வைத்து பொடியாக செய்து இருமல் ஏற்படும்போது சிறிதளவு சாப்பிட இருமல் தணியும்.\n* மாதுளம் பிஞ்சை குடிநீரில் கலந்து குடிக்க சீதபேதி, கழிச்சல் குணமாகும்.\n* மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து மணப்பாகு செய்து சாப்பிட்டு வர பித்தம் தணியும். உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும். மேலும், சுரத்தையும் குணமாக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் வாந்தியை நிறுத்தக்கூடிய கைகண்ட மருந்தும் இது என்பது கூடுதல் தகவல்.\n* மாதுளம் பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது ரத்த உற்பத்திக்கும், ரத்தத்தை தூய்மைப்படுத்தவும் உகந்தது. அடிக்கடி மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் பித்த நோய்கள், வறட்டு இருமல், வயிறு, குடல் புண்கள் (அல்சர்) குணமாகும். மேலும், ஈரல், இதயம் வலுவாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்.\n* மாதுளம் பழத்தோலுடன் சிறிதளவு இலவங்கம், இலவங்கப்பட்டை சேர்த்து இடித்து, 4 பங்கு நீர்விட்டு காய்ச்சி, 2 பங்காக அது வற்றியதும் வடிகட்டி குடித்துவர சீதபேதி குணமாகும்.\n* மாதுளம் பழத்தோலை நெருப்பில் சுட்டு கரியாக்கி, அதனை கோதுமை கஞ்சியுடன் கலந்து சாப்பிட வயிற்றுவலி குணமாகும்.\n* மாதுளம் பழச்சாற்றுடன் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து குடித்துவர சளித் தொல்லை தீரும்.\n* 300 கிராம் அளவு மாதுளம் பூவை இடித்து சாறு பிழிந்து 200 கிராம் நெய்யுடன் சேர்த்து, நீர்வற்றும் வரை காய்ச்சி வைத்துக்கொண்டு, தினமும் இருவேளை 5-10 மில்லி அளவு சாப்பிட்டுவர அனைத்து வகை மூலமும், உடல் உஷ்ணமும் தணியும்.\n* மாதுளை பிஞ்சை நன்கு அரைத்து தயிரில் கலந்து குடிக்க சீதபேதி குணமாகும்.\n* மாதுளம் பழச்சாற்றை சிறிது சூடாக்கி, காதில் ஓரிரு துளி விட காதில் சீழ் வடிதல் நிற்கும்.\n* மாதுளம் பழச்சாற்றுடன் கற்கண்டு சேர்த்து 30 மில்லி அளவு காலையில் குடித்து வர நரம்புகள் வலிமையாகும்.\n* மாதுளை வேர்ப்பட்டை ஒரு பங்கு, நீர் 20 பங்கு எடுத்து, அதனுடன் சிறிது இலவங்கம் சேர்த்து காய்ச்சி வடிகட்டி குடிக்க தட்டைப்புழு வெளியாகும்.\n* மாதுளையின் விதை நீர்த்துப்போன வெண்ணீரை இறுக்கும். வெள்ளை நோயை குணமாக்கும். இது உடம்பிற்கு ஊட்டத்தை தருவதோடு, ஆண்மையையும் உண்டாக்கும்.\n* மாதுளை தோலின் பொடி, ஜாதிக்காய் பொடி, மாதுளைப்பட்டைச் சாறு ஆகியவற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர நாட்பட்ட சீதபேதி குணமாகும்.\n* மாதுளம் பழத்தின் சதையுடன் கூடிய விதையை நீக்கி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு வெள்ளைத்துணியில் தடவி, துணியை நன்கு உலர வைக்க வேண்டும். உலர்ந்த பின்னர், அந்த துணியை திரியாக்கி விளக்கெண்ணெய்விட்டு தீபம் ஏற்ற வேண்டும். அதில் வரும் கரியை ஒரு தட்டில் பிடித்து, விளக்கெண்ணெய் விட்டு குழைத்து ஒரு சிமிழில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். இது தான் இயற்கையான கண்மையாகும். இதை கண்களுக்கு மையிட்டால் கண்களுக்கு குளிர்ச்சி கிடைக்கும். கண் சம்பந்தமான நோய்கள் நெருங்காது.மாதுளையில் இனிப்பு மாதுளை, புளிப்பு மாதுளை, பூ மாதுளை என்று 3 வகைகள் உள்ளன.\n* மாதுளம் பூவை உட்கொண்டால் ரத்த வாந்தி, வயிற்றுக்கடுப்பு, ரத்த மூலம் ஆகியவை குணமாகும். உடல் வெப்பம் தணியும். மேலும், உடலுக்கு வலிமையை தரும் மாதுளம்பூ ரத்தத்தை பெருக்கவும் செய்கிறது.\n* மாதுளம் பூச்சாறும், அருகம்புல் சாறும் சம அளவு கலந்து குடித்து வர மூக்கில் இருந்து ரத்தம் வடிவது நிற்கும்.\n* மாதுளம் பூவை இடித்து சாறு பிழிந்து, அதை காய்ச்சி வடிகட்டி, அதனுடன் தேன் கலந்து உட்கொண்டு வர தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி குணமாகும்.\n* மாதுளம் பூவை இடித்து தேன் கலந்து சாப்பிட்டு வர மலத்துடன் ரத்தம் வருவது நிற்கும்.\n* மாதுளம் பூ, மாங்கொட்டை, ஓமம் ஆகியவற்றை சம அளவு எடுத்து உலர்த்தி பொடி செய்து சலித்து, மோரில் கலந்து சாப்பிட கழிச்சல் குணமாகும்.\n* கருப்பை கோளாறுகளை குணப்படுத்தும் தன்மையும் மாதுளம் பூவிற்கு உண்டு. இதன் பூவுடன் சம அளவு வால் மிளகு, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து இடித்து பொடியாக்கி காலை, மாலை இருவேளையும் 4-5 கிராம் அளவு தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு மாதவிலக்கு சீராகும்.\n* மாதுளம் பூ மொக்கை நன்கு காய வைத்து பொடியாக செய்து இருமல் ஏற்படும்போது சிறிதளவு சாப்பிட இருமல் தணியும்.\n* மாதுளம் பிஞ்சை குடிநீரில் கலந்து குடிக்க சீதபேதி, கழிச்சல் குணமாகும்.\n* மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து மணப்பாகு செய்து சாப்பிட்டு வர பித்தம் தணியும். உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும். மேலும், சுரத்தையும் குணமாக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் வாந்தியை நிறுத்தக்கூடிய கைகண்ட மருந்தும் இது என்பது கூடுதல் தகவல்.\n* மாதுளம் பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது ரத்த உற்பத்திக்கும், ரத்தத்தை தூய்மைப்படுத்தவும் உகந்தது. அடிக்கடி மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் பித்த நோய்கள், வறட்டு இருமல், வயிறு, குடல் புண்கள் (அல்சர்) குணமாகும். மேலும், ஈரல், இதயம் வலுவாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்.\n* மாதுளம் பழத்தோலுடன் சிறிதளவு இலவங்கம், இலவங்கப்பட்டை சேர்த்து இடித்து, 4 பங்கு நீர்விட்டு காய்ச்சி, 2 பங்காக அது வற்றியதும் வடிகட்டி குடித்துவர சீதபேதி குணமாகும்.\n* மாதுளம் பழத்தோலை நெருப்பில் சுட்டு கரியாக்கி, அதனை கோ��ுமை கஞ்சியுடன் கலந்து சாப்பிட வயிற்றுவலி குணமாகும்.\n* மாதுளம் பழச்சாற்றுடன் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து குடித்துவர சளித் தொல்லை தீரும்.\n* 300 கிராம் அளவு மாதுளம் பூவை இடித்து சாறு பிழிந்து 200 கிராம் நெய்யுடன் சேர்த்து, நீர்வற்றும் வரை காய்ச்சி வைத்துக்கொண்டு, தினமும் இருவேளை 5-10 மில்லி அளவு சாப்பிட்டுவர அனைத்து வகை மூலமும், உடல் உஷ்ணமும் தணியும்.\n* மாதுளை பிஞ்சை நன்கு அரைத்து தயிரில் கலந்து குடிக்க சீதபேதி குணமாகும்.\n* மாதுளம் பழச்சாற்றை சிறிது சூடாக்கி, காதில் ஓரிரு துளி விட காதில் சீழ் வடிதல் நிற்கும்.\n* மாதுளம் பழச்சாற்றுடன் கற்கண்டு சேர்த்து 30 மில்லி அளவு காலையில் குடித்து வர நரம்புகள் வலிமையாகும்.\n* மாதுளை வேர்ப்பட்டை ஒரு பங்கு, நீர் 20 பங்கு எடுத்து, அதனுடன் சிறிது இலவங்கம் சேர்த்து காய்ச்சி வடிகட்டி குடிக்க தட்டைப்புழு வெளியாகும்.\n* மாதுளையின் விதை நீர்த்துப்போன வெண்ணீரை இறுக்கும். வெள்ளை நோயை குணமாக்கும். இது உடம்பிற்கு ஊட்டத்தை தருவதோடு, ஆண்மையையும் உண்டாக்கும்.\n* மாதுளை தோலின் பொடி, ஜாதிக்காய் பொடி, மாதுளைப்பட்டைச் சாறு ஆகியவற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர நாட்பட்ட சீதபேதி குணமாகும்.\n* மாதுளம் பழத்தின் சதையுடன் கூடிய விதையை நீக்கி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு வெள்ளைத்துணியில் தடவி, துணியை நன்கு உலர வைக்க வேண்டும். உலர்ந்த பின்னர், அந்த துணியை திரியாக்கி விளக்கெண்ணெய்விட்டு தீபம் ஏற்ற வேண்டும். அதில் வரும் கரியை ஒரு தட்டில் பிடித்து, விளக்கெண்ணெய் விட்டு குழைத்து ஒரு சிமிழில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். இது தான் இயற்கையான கண்மையாகும். இதை கண்களுக்கு மையிட்டால் கண்களுக்கு குளிர்ச்சி கிடைக்கும். கண் சம்பந்தமான நோய்கள் நெருங்காது.\nமுகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க எளிய வழிகள்...\nவயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்\nசளித் தொல்லையில் இருந்து நிரந்தரமாக விடுபட உதவும் சில இயற்கை வழிகள்\nகாய்ச்சல் வராமல் இருக்க என்ன செய்யவேண்டும்\nஇரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்து முருங்கை கஞ்சி வைத்தியம்....\nசளி இருமலை விரட்டும் முடக்கத்தான் கீரை சூப் HEALTH TIPS\nமுன்னோர்களுக்கு புற்று நோய் இருந்தால் உங்களுக்கு வராமல் தடுக்க என்னதான் வழி\nகோடையில் சரும��்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகாலை உணவை தவிர்த்தால் சுகர் வருமா\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nசளி தொல்லை நீங்க - ஏழு வகையான பாட்டி வைத்தியங்கள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nமுகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க எளிய வழிகள்...\nவயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://healthtips-tamil.blogspot.com/2019/03/blog-post_63.html", "date_download": "2019-05-26T07:30:58Z", "digest": "sha1:YMJQYGHKSVII2S3TVMZ7HMIVJL2KIQJI", "length": 6387, "nlines": 98, "source_domain": "healthtips-tamil.blogspot.com", "title": "குண்டாக ஆசையா… இதோ டிப்ஸ்! |Health Tips in Tamil | Tamil Health Tips | Beauty Tips in Tamil", "raw_content": "\nHomeHEALTH TIPS குண்டாக ஆசையா… இதோ டிப்ஸ்\nகுண்டாக ஆசையா… இதோ டிப்ஸ்\nகுண்டாக ஆசையா… இதோ டிப்ஸ்\nமெலிந்த உடல் பருமனாக எத்தனையோ மாத்திரைகளையும், பழம், காய்கறிகளையும் சாப்பிடுவோம். ஆனால் உடல் பருமனாக எளிதான வழி ஒன்று உள்ளது. அது தான் கொண்டைக் கடலை எனப்படும் மூக்கடலை.\nபச்சை கொண்டைக் கடலையை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் சாப்பிட்டு வர மெலிந்த உடல் பருமனாகும்.\nகடுமையான உடற்பயிற்சிகள் செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஆண்களும் இதனை சாப்பிடுவது நல்லது.\nஎண்ணிக்கையாக 10 முதல் 15 கொண்டைக் கடலைகளை இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.\nஉடல் எடையைக் கூட்டவும், குறைக்கவும் திராட்சைப் பழம் உதவுகிறது.\nஉலர்ந்த திராட்சையில் சாதாரண திராட்சையை விட 8 மடங்கு அதிக சர்க்கரைச் சத்து உள்ளது.\nதொடர்ந்து உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு வந்தால் உடல் எடையை அதிகரிக்கும். அதே திராட்சை உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.\nஅதாவது, கருப்பு திராட்சை பழச்சாறு 200 மில்லியை தினமும் 2 வேளை குடித்து வந்தால் அதிகப்படியான கொழுப்புச் சத்து குறைந்து விடும்.\nஎனவே உங்களது உடல் எடை கட்டுப்பாட்டுக்குள் வரும்.\nமுகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க எளிய வழிகள்...\nவயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்\nசளித் தொல்லையில் இருந்து நிரந்தரமாக விடுபட உதவும் சில இயற்கை வழிகள்\nகாய்ச்சல் வராமல் இருக்க என்ன செய்யவேண்டும்\nஇரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்து முருங்கை கஞ்சி வைத்தியம்....\nசளி இருமலை விரட்டும் ம���டக்கத்தான் கீரை சூப் HEALTH TIPS\nமுன்னோர்களுக்கு புற்று நோய் இருந்தால் உங்களுக்கு வராமல் தடுக்க என்னதான் வழி\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகாலை உணவை தவிர்த்தால் சுகர் வருமா\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nசளி தொல்லை நீங்க - ஏழு வகையான பாட்டி வைத்தியங்கள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nமுகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க எளிய வழிகள்...\nவயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://radio.ibctamil.com/show/nensilnirainthavai", "date_download": "2019-05-26T07:49:47Z", "digest": "sha1:FKFBU7LBGVD76GHRS4GJOPKZXELA6DWE", "length": 2443, "nlines": 39, "source_domain": "radio.ibctamil.com", "title": "நெஞ்சில் நிறைந்தவை IBCTamil FM", "raw_content": "\nமனங்கள் பேசட்டும் 09:00 AM - 11:00 AM\nநெஞ்சில் நிறைந்தவை 11:00 AM - 12:00 PM\nஉங்கள் விருப்பம் 13:00 PM - 15:00 PM\nவேட்டையாடு விளையாடு 17:00 PM - 19:00 PM\nமனது மறக்காத பாடல்கள் 20:30 PM - 22:00 PM\nபிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார்\nபயங்கரவாத சட்டத்தின் ஊடாக தமிழர்களின் செயற்பாடுகளை அடக்க அரசு முயற்சி\nஅரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு இல்லை\nசஹ்ரான் உட்பட நான்கு தற்கொலைதாரிகள் சிரியாவில் பயற்சி\nமுன்பள்ளியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிசக்தி வாய்ந்த வெடி பொருட்கள் மீட்பு\n தமிழர் என்று ஏமாற்றிய இஸ்லாமிய நபர்: அம்பலமாகிய பல உண்மைத் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-05-26T07:44:57Z", "digest": "sha1:EB7PUOF4HB7EQPLXDX64IARCMNRKMNDS", "length": 3956, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உப்பட்டி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் உப்பட்டி யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு (வயலில் அறுத்த) நெற்கதிர்களின் கட்டு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnews.wetalkiess.com/sanju-samson-about-thalapathy-vijay/", "date_download": "2019-05-26T08:13:03Z", "digest": "sha1:37LSZZDM4L3BDXHRSOFWCR4PT6HYL5OJ", "length": 3544, "nlines": 25, "source_domain": "tamilnews.wetalkiess.com", "title": "தளபதி விஜய்யை எவ்வளவு பிடிக்கும் தெரியுமா? கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் வெளியிட்ட வீடியோ! – Wetalkiess Tamil", "raw_content": "\n‘தளபதி 64’ படத்தின் கதைக்களம் மற்றும் ...\nதளபதி 63 ஃபஸ்ட் லுக் ரிலீஸ் தேதி – மறைமுகமாக...\n‘தளபதி 64’ – விஜய்க்கு ஜோடியாக இ...\nதளபதி ரசிகர்கள் கணக்குகளை காலி செய்த ட்விட்டர், மு...\nநேரடியாக மோதும் தல – தளபதி…\nவிஜய்யை விமர்சித்துவிட்டு அவரோடே நடிக்க ஆசைப்படும்...\nடிக் டாக்கில் விஜய் படைத்த பிரம்மனாட சாதனை –...\nபிரம்மனாட தொகைக்கு விலைபோன தளபதி 63 சாட்டிலைட் உரி...\nவிஜய்யின் 64வது படத்தை இயக்கப்போவது இந்த இளம் இயக்...\nகார்த்திக் சுப்பாராஜ் படத்தில் தளபதி விஜய்\nபெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட ஸ்விக்கி ஊழியர் – 200 கூப்பன் கொடுத்து மறைக்க பார்த்த நிறுவனம்\nமணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\nபொன்னியின் செல்வன் படம் பற்றி முதல் முறையாக பேசிய ஐஸ்வர்யா ராய்\nமீண்டும் பழைய காதலியுடன் கைகோர்க்கும் சிம்பு\n‘தளபதி 64’ படத்தின் கதைக்களம் மற்றும் விஜய்யின் கதாபாத்திரம் இது தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2013/07/27/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-26T07:19:39Z", "digest": "sha1:2OUADUZX7CCB5OO4LL4GNSDC37EMWYIS", "length": 42491, "nlines": 276, "source_domain": "tamilthowheed.com", "title": "செவிகளை பேணுவோம்! | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\nஇறைவன் மனிதனுக்கு எண்ணற்ற அருட்கொடைகளை வழங்கியுள்ளான். மனிதர்களின் நல்வாழ்விற்காக வெளியுலகில் ஏராளமான அருட்கொடைகளை வழங்கியிருப்பதை போன்று மனிதனுக்குள்ளாகவும் பல அருட்கொடைகளை பரிசளித்திருக்கின்றான். அந்த வகையில் மனித உடலுறுப்புகளில் அழங்கரித்து கொண்டிருக்கும் இரு செவிகள் மிகச் சிறந்த அருட்கொடையே.\nசெவிகள் மூலம் தான் பிறரின் பேச்சுக்களை, உரையாடல்களை நாம் செவியேற்கின்றோம். அவைகளுக்கு தகுந்தாற் போல பதிலளிக்கிறோம். கல்வியை பெறுவதற்கும் இவைகளே முதன்மை காரணமாய், சாதனமாய் திகழ்கின்றன. இவ்வளவு ஏன் சத்தியக் கொள்கை உட்பட எந்த ஒரு கருத்தும் நமது உள்ளத்தை போய் சென்றடைவதற்கு இவைகளின் துணையையே நாடுகின்றோம்.\nசெவிப்புலன்களுக்கு என்று தனியாக விசாரணை உண்டு என இறைவன் கூறுவது அவைகள் மிக உன்னதமான அருட்கொடை என்பதை உறுதிப்படுத்துகின்றது.\nஉமக்கு அறிவு இல்லாததை நீர் பின்பற்றாதீர் செவி, பார்வை, உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை. அல்குர்ஆன் 17 : 36\nஇந்த வசனம் செவிப்புலன்கள் மிகவும் சிறந்த அருட்கொடை என்ற தகவலை சொல்வதோடு, அவைகளை சரியான முறையில் நாம் பேண வேண்டும் என்ற எச்சரிக்கையையும் விடுக்கின்றது. அவைகளின் மூலம் நாம் எதை செவியுற்றோம், எவற்றுக்காக அவற்றை பயன்படுத்தினோம் என்று நம்மிடத்தில் விசாரிக்கப்படும். ஆனால் இஸ்லாமியர்களில் பலர் ஏனைய உடலுறுப்புகளை (நாவு, மறைஉறுப்பு) பாதுகாப்பதில் முக்கியத்துவம் வழங்கினாலும் செவிப்புலன்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்துவது கிடையாது. இவற்றால் செய்யும் தீமைகளை தீமைகளாகவே கருதுவது கிடையாது. எனவே நாவு, மறைஉறுப்பு போன்றவற்றை பாதுகாப்பதில், பேணிநடந்து கொள்வதில் வழங்கும் முக்கியத்துவத்தை போன்று நமது செவிப்புலன்களை பாதுகாக்கும் விஷயத்திலும் வழங்க வேண்டும்.\nசெவிப்புலன்களின் மூலம் நாம் செய்யும் வணக்கங்களில் தலையானது திருக்குர்ஆனை செவியேற்பதாகும். குர்ஆன் வசனங்களை ஓதுவது ஒரு எழுத்திற்கு பத்து என்கிற வீதம் நமக்கு நன்மைகளை பெற்றுத்தரும். குர்ஆன் வசனங்களை செவியேற்பது இதற்கு ஈடாக நன்மைகளை பெற்றுத்தராது என்றாலும், அதிமான நன்மைகளை பெற்றுத்தரவே செய்யும். நாம் இறைவனது அருளை பெறுவதற்கு திருக்குர்ஆன் வசனங்களை செவிதாழ்த்தி கேட்பதும் ஒரு காரணமாக அமைகின்றது.\nகுர்ஆன் ஓதப்படும் போது அதைச் செவிமடுங்கள் வாய் மூடுங்கள் அல்குர்ஆன் 7 : 204\nஅது போக பிறர் ஓதி இறைவசனங்களை நாம் கேட்பது இறைவனால் மிகவும் விரும்பத்தக்க காரியமே. எனவே தான் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இவற்ற�� மிகவும் விரும்பி வந்தார்கள்.\n(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘எனக்குக் குர்ஆனை ஓதிக் காட்டுங்கள்’ என்று சொன்னார்கள். நான், ‘தங்கள்மீதே குர்ஆன் அருளப்பட்டுக்கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நான் பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன்’ என்று சொன்னார்கள். ஆகவே, நான் அவர்களுக்கு ‘அந்நிசா’ எனும் (நான்காவது) அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். ‘ஒவ்வொரு சமுதாயத்தி­ரிருந்தும் (அவர்களுடைய நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும்போதும், (நபியே’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நான் பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன்’ என்று சொன்னார்கள். ஆகவே, நான் அவர்களுக்கு ‘அந்நிசா’ எனும் (நான்காவது) அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். ‘ஒவ்வொரு சமுதாயத்தி­ரிருந்தும் (அவர்களுடைய நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும்போதும், (நபியே) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டு வரும்போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டு வரும்போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்’ எனும் (4:41ஆவது) வசனத்தை நான் அடைந்தபோது ‘தலையை உயர்த்தினேன்’ அல்லது ‘எனக்குப் பக்கத்திரிருந்த ஒருவர் என்னைத் தொட்டுணர்த்தியபோது நான் தலையை உயர்த்தினேன்’. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்ததைக் கண்டேன்.\nஅறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ர­லி) நூல் : முஸ்­லிம் 1465\nநபிகளார் அவர்கள் அப்துல்லாஹ் ர­லி அவர்களை குர்ஆனை ஓதச் சொல்­, சூரத்துன் நிஸாவில் சுமார் 40 வசனங்களை ரசித்து கேட்டிருக்கின்றார்கள். அந்த ஸஹாபி ஆட்சேபிக்கும் போது பிறரிடமிருந்து கேட்பதை மிகவும் விரும்புவதாக குறிப்பிடுகின்றார்கள். எனவே நாமும் திருக்குர்ஆன் வசனங்களை அதிமதிகம் செவியேற்பவர்களாக மாற வேண்டும்.\nவீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர். ‘எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு. உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களை விரும்ப மாட்டோம்’ எனவும் கூறுகின்றனர். அல்குர்ஆன் 28 : 55\nவேதம் வழங்கப்பட்டு அதனை நம்பிக்கை கொண்டவர்கள் வீணானதை செவியுறாமல் புறக்கணிப்பார்கள் என்று இறைவன் அவர்களை பாராட்டி பேசுகின்றான். இறைவன் நமக்கு வழங்கியிருக்கும் செவிப்புலன்கள் எனும் ஆற்றல்களை வீணானவற்றை கேட்பதற்காக ஒரு போதும் பயன்படுத்தி விடக்கூடாது. அவற்றை கேட்பதை விட்டும் நமது செவிகளை பாதுகாப்பது நமது கடமை என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.\nஆனால் மனிதர்கள் இந்த செவிகளின் மூலம் நல்லவற்றை கேட்பதை விட தீமைகளை, வீணானவைகளையே அதிகம் கேட்கின்றனர். தாம் புறம் பேசாவிட்டாலும் இன்னொருவர் மற்றவர்களை பற்றி புறம், அவதூறு பேசினால் ச­க்காமல், பல மணிநேரம் அமர்ந்து கேட்கின்றனர். சகோதரனின் மாமிசத்தை சாப்பிடும் ஒரு தீமையில் நாமும் பங்கெடுக்கின்றோம், நரமாமிசம் சாப்பிடுபவர்களை பார்த்து ரசிக்கும் வேளையில் ஈடுபட்டிருக்கின்றோம் என்ற குற்ற உணர்வில்லாமல்….. இவைகளை ரசித்து கேட்டதற்காக மறுமையில் பதில் சொல்­யாக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\n‘அபூஆமிர் (ரலி) அவர்கள்’ அல்லது ‘அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள்’ என்னிடம் கூறினார்கள் – அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை. (அவர்கள் கூறியதாவது:) நான் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்: என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப் பட்டவையாகக் கருதுவார்கள். அறிவிப்பாளர் : அப்துர் ரஹ்மான் பின் ஃகன்ம் புகாரி 5590\nமேற்கண்ட செய்தி இசை மார்க்கத்தில் ஹராம் என்பதை தெள்ளிய நீரோடையைப் போன்று தெளிவுபடுத்துகின்றது. மேலும் பிற்காலத்தில் இஸ்லாமியர்கள் இசையை அனுமதிக்கப்பட்டதாக ஆக்கிவிடுவார்கள் என்பதையும் குறிப்பிடுகின்றார்கள். இதை தற்போது கண்கூடாக காண்கிறோம்.\nஇன்றைய இளைஞர், இளைஞிகளின் மொபைல் போன்கள், மெமரி கார்ட் பொருத்தும் வசதி, ப்ளூடூத் போன்ற நவீன வசதிகள் கொண்டதாகவே இருக்கின்றன. இந்த வசதிகள் எதற்கு இவைகளின் மூலம் மக்களுக்கு மத்தியில் சீர்திருத்தம் செய்வதற்காகவா இவைகளின் மூலம் மக்களுக்கு மத்தியில் சீர்திருத்தம் செய்வதற்காகவா இல்லையில்லை. அக்காலத்தில் வெளிவந்த சினிமா முதல், தற்காலத்தில் வெளிவராதவரை சினிமாவரை உள்ள அத்தனை சினிமாக்களின் பாடல்களை ஏற்றி, அவ்வப்போத��� அதை கேட்டு ரசிப்பதற்காக. தன் நண்பர்களின் மொபைல்களுக்கு அனுப்பி அவர்களையும் இந்நன்மையில் இல்லையில்லை. அக்காலத்தில் வெளிவந்த சினிமா முதல், தற்காலத்தில் வெளிவராதவரை சினிமாவரை உள்ள அத்தனை சினிமாக்களின் பாடல்களை ஏற்றி, அவ்வப்போது அதை கேட்டு ரசிப்பதற்காக. தன் நண்பர்களின் மொபைல்களுக்கு அனுப்பி அவர்களையும் இந்நன்மையில் பங்குபெறச் செய்வதற்காக. வேலைகளை முடித்து வீட்டில் இருக்கும் போதும், நண்பர்களுடன் வெளியில் அமர்ந்திருக்கும் போதும் தங்கள் மொபைல் போனில் ஏற்கனவே டவுன்லோட் செய்யப்பட்டிருக்கும் சினிமா பாடல்களை பாடவிட்டு அதன் இசையில் மதிமயங்கி போய்விடுவார்கள். தற்போது இசைப்பிரியர்கள் தமிழ் சினிமாப்பாடல் என்பதை தாண்டி ஹிந்தி, மலையாளம் என அவர்களின் இசை ரசனை பல மொழிகளிலும் படர்ந்து விரிகின்றது.\nஇது தான் நாம் செவிகளை பேணும் முறையா நமது புத்தியை கெடுக்கும், அறிவை இழக்க வைக்கும் இசையை கேட்பதற்காகவா இந்த செவி எனும் அருட்கொடையை இறைவன் வழங்கினான் நமது புத்தியை கெடுக்கும், அறிவை இழக்க வைக்கும் இசையை கேட்பதற்காகவா இந்த செவி எனும் அருட்கொடையை இறைவன் வழங்கினான் மறுமை நாளில் இறைவன் நம்மை விசாரிக்கும் தருவாயில் நமது செவிகளே நமக்கு எதிராக சாட்சி கூறுபவைகளாக மாறிவிடும் என்பதை மறந்து விடக்கூடாது.\nஇன்று அவர்களின் வாய்களுக்கு முத்திரையிடுவோம். அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவர்களின் கைகள் நம்மிடம் பேசும்; கால்கள் சாட்சி கூறும். அல்குர்ஆன் 36 : 65\nஅந்நாளில் அவர்களின் நாவுகளும், கைகளும், கால்களும் அவர் களுக்கு எதிராக அவர்கள் செய்தவை குறித்து சாட்சியமளிக்கும். அல்குர்ஆன் 24 : 24\nஇந்த வசனங்களில் செவிப்புலன்கள் என்ற வாசகம் இடம்பெறாவிட்டாலும் அவைகளும் நமக்கு எதிராக சாட்சியம் அளிக்கவே செய்யும். அந்நாளில் வாய்களுக்கு முத்திரையிடுவதாக, நமது உடலுறுப்புகள் நமக்கு எதிராக சாட்சி கூறும் என இறைவன் தெரிவிக்கின்றான். வாய்களுக்கு முத்திரையிட்டு விடுவதால் விசாரணைக்குரிய ஒவ்வொரு உறுப்புகளும் நமக்கெதிராக சாட்சியளிக்கும் படி இறைவன் விதித்துவிட்டான். செவிப்புலன்கள் செய்ததைப்பற்றி விசாரணை உண்டு என்ற மேற்குறிப்பிடப்பட்ட வசனம் செவிகளும் நமக்கெதிராக சாட்சியமளிக்கும் என்பதை தெரியப்படுத��துகின்றன.\nபுறம், அவதூறு, இசை ஆகியவற்றி­ருந்து நமது செவிகளை பாதுகாப்பதைப் போன்று ஒட்டுக் கேட்ட­ல் இருந்தும் பாதுகாக்க வேண்டும். குடும்பத்தில் இது பெரும் பிரச்சனையாக இருப்பதை காணமுடிகின்றது. கணவன் மனைவி பேசுவதை மாமியாரும், தாயும் மகனும் பேசுவதை மனைவியும், நண்பர்களின் பேச்சை ஏனைய நண்பர்களும் ஒட்டுக் கேட்பதை வழமையாக கொண்டுள்ளனர். நமது இஸ்லாமிய மார்க்கத்தில் பிறர்களின் பேச்சை ஒட்டுக் கேட்பது மிகவும் வன்மையாக கண்டிக்கப்பட்டுள்ளது.\n‘தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்’ அல்லது ‘தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில்’ யார் அவர்களது உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறாரோ அவரது காதில் மறுமை நாüல் ஈயம் உருக்கி ஊற்றப்படும். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர­லி) புகாரி 7042\nபிறர்களின் பேச்சை ஒட்டுக் கேட்பதை பலரும் வெறுக்கவே செய்வார்கள். எனவே தான் பிறர் வெறுக்கும் படியாக மற்றவர்களின் பேச்சை ஒட்டுக் கேட்பவர்களது காதில் ஈயம் உருக்கி ஊற்றப்பட்டு வேதனை செய்யப்படும் என்று நபிகளார் எச்சரிக்கின்றார்கள். எனவே மறுமை நாளில் இவ்வேதனையி­ருந்து நமது செவிகளை பாதுகாப்போமாக.\n– நன்றி: கடையநல்லுார் அக்ஸா\nFiled under ஆய்வுகள், குடும்பம், சமூகம், நவீன உலகில் இஸ்லாம், மருத்துவம்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற��றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\n32 - லைலத்துல் கத்ரின் சிறப்பு\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/tag/today-one-line-news/", "date_download": "2019-05-26T06:52:26Z", "digest": "sha1:C63GW4MAW5FZHNVRHIKKL6A7HQAXTL6Y", "length": 3364, "nlines": 32, "source_domain": "tnpscexams.guide", "title": "Today one line news – TNPSC, TET, TRB, RRB Recruitment / Study materials / Upcoming Jobs Notification / Awareness News – Govt Job", "raw_content": "\nTNPSC Group-2 தேர்வு 2019 : இன்றைய ( மே 14) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…\n எரித்திரியா நாட்டிற்கான இந்திய தூதுவராக சுபாஷ் சந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.  லைட்ஸ் ஸ்போர்��்ஸ் விமானம் மூலம் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்த உலகின் முதல் பெண் எனும் பெருமையை மும்பையைச் சேர்ந்த ஆரோகி பண்டிட் என்பவர் பெற்றுள்ளார்.  கடல் மாநாடு 2020 போர்ச்சுக்கல் நாட்டில் நடைபெறவுள்ளது. இதன் நோக்கம் நிலையான வளர்ச்சி என்பதாகும்.  2019ஆம் ஆண்டிற்கான உலக வணிக அமைப்பின் (WTO) அமைச்சர்கள் மாநாடு இந்தியாவில் புதுடெல்லியில் நடைபெறுகிறது.  சியேட் கிரிக்கெட் விருதுகள் […]\nTET தேர்வு – பொதுத்தமிழ் – சிறப்புப் பெயர்களால் அழைக்கபட்டும் நூல்கள்\nTNPSC Group-2 தேர்வு 2019 : இன்றைய ( மே 24) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…\nSI Exam 2019 – பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு – 11\nTNPSC Group 2 Exam : வாராந்திர நடப்பு நிகழ்வுகள் – 2019 மே 18 முதல் மே 24 வரை (PDF வடிவம்) \nTNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 24, 2019 (PDF வடிவம்) \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-dileep-bavana-16-11-1739519.htm", "date_download": "2019-05-26T07:29:02Z", "digest": "sha1:6OILPDHECYYXQAKEKDYG4RBXUJKNSBQD", "length": 8937, "nlines": 124, "source_domain": "www.tamilstar.com", "title": "நடிகை கடத்தல் வழக்கு: ஜாமீனில் விடுதலையான திலீப்பிடம் இன்று மீண்டும் விசாரணை - Dileep Bavana - திலீப் | Tamilstar.com |", "raw_content": "\nநடிகை கடத்தல் வழக்கு: ஜாமீனில் விடுதலையான திலீப்பிடம் இன்று மீண்டும் விசாரணை\nகேரள மாநிலம் கொச்சியில் பிரபல நடிகையை ஒரு கும்பல் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தனர்.\nஇந்த வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இவர் தான் நடிகை கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி என்று போலீசார் தெரிவித்தனர். எனவே குற்றபத்திரிகையில் இவரின் பெயர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்படும் என்று தகவல் வெளியானது.\nஇதற்கிடையே நடிகர் திலீப்புக்கு கேரள ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது. கடந்த அக்டோபர் மாதம் 3-ந் தேதி அவர் விடுவிக்கப்பட்டார்.\nஜாமீனில் வெளிவந்த திலீப், நடிகை கடத்தல் சம்பவம் நடந்த போது தான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறியிருந்தார். இது தொடர்பாக ஏற்கனவே அறிக்கையும் வெளியிட்டு இருந்தார்.\nஇந்த நிலையில் இன்று கேரள போலீசார் திலீப்பிடம் மீண்டும் விசாரணை நடத்தினர். இதற்காக அவர் ஆலுவா போலீஸ் கிளப்பிற்கு வரவழைக்கப்பட்டார். அங்கு அவரிடம் சப்-இன்ஸ்பெக்டர் பிஜூ பவுலோஸ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.\nஅப்போது திலீப், ஆஸ்பத்திரியில் தங்கியது உண்மைதானா என்பது உள்பட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த விசாரணைக்கு பின்னரே நடிகை கடத்தல் வழக்கில் புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது,.\n▪ மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\n▪ கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்\n▪ கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது\n▪ நடிகைகள் விலகியதால் சர்ச்சை - பிரச்னையை தீர்க்க திலீப் எடுத்த அதிர்ச்சி முடிவு\n▪ நடிகர் திலீப் துபாய் செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி\n▪ நடிகை கடத்தல் வழக்கு: திலீப்பை முதல் குற்றவாளியாக்கி கூடுதல் குற்றப்பத்திரிகை தயாரிப்பு\n▪ மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திலீப்\n▪ ஆமாம், மானபங்கப்படுத்தப்பட்ட நடிகைக்கும் எனக்கும் பிரச்சனை இருந்தது: நடிகர் திலீப்\n▪ பாவனாவை அசிங்கப்படுத்த நான் ஆள் அனுப்பவில்லை: பதறும் வாரிசு நடிகர்\n பாவனா சம்பவம் பற்றி முதல்முறையாக வாய்திறந்த திலீப்\n• இந்த தமிழ் படத்தில் நடிக்கிறேன் – ஐஷ்வர்யா ராய் வெளியிட்ட அதிகாரப்பூர்வமான தகவல்\n• வர்மா விவகாரத்தில் விக்ரமுக்கு செக் வைத்த பாலா – அதிரடியான முடிவு\n• தளபதி 64 படத்தில் இதெல்லாம்தான் முக்கியமாம் – வெளிவந்த சூப்பர் அப்டேட்\n• துப்பறிவாளன் 2 படத்தில் இப்படியொரு பிரம்மாண்டமா\n• தொடர் தோல்விகளால் கடும் சிக்கலில் சிவகார்த்திகேயன் – அடுத்த முடிவு என்ன தெரியுமா\n• தன் அப்பாவே செய்யாததை துணிந்து செய்த துருவ் விக்ரம் – என்ன தெரியுமா\n• அனல் பறக்கும் அரசியல் வசனத்துடன் என்.ஜி.கே-வின் புதிய டீசர் – வைரலாகும் வீடியோ\n• தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதுதான் – பிரபலமே சொன்ன தகவல்\n• பிக் பாஸ் 3 சீசனில் பங்கேற்க நோ சொன்ன பிரபல நடிகை – ஏன் தெரியுமா\n• ஒரு சகாப்தமே முடிந்துவிட்டது.. கடும் வருத்தத்தில் தனுஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/05/03/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95/", "date_download": "2019-05-26T07:10:36Z", "digest": "sha1:73T3NBAEQCPHSYA5ZS45DP5WONRDNBRE", "length": 4965, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "இரணைத்தீவு மக்கள் சொந்தக் காணிகளில் கொட்டில்கள் அமைத்து குடியேறல்- -", "raw_content": "\nதமிழீழ மக்���ள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஇரணைத்தீவு மக்கள் சொந்தக் காணிகளில் கொட்டில்கள் அமைத்து குடியேறல்-\nகிளிநொச்சி இரணைத்தீவு மக்கள் 366 நாளாக மேற்கொண்ட தொடர் போராட்டத்தையடுத்து நேற்று முதல் தங்களின் காணிகளில் கொட்டில்கள் அமைத்துக் குடியேறி வருகின்றனர்.\n30 குடும்பங்களைச் சேர்ந்த மக்களே இவ்வாறு குடியேறி வருவதுடன், தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்காகவே இந்த நடிவடிக்கையை மேற்கொண்டதாகக் தெரிவிக்கின்றனர். குறித்த மக்கள் தங்களின் காணிகளில் தாங்கள் சுதந்திரமாகக் குடியேறுவதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்தே மக்கள் யாழ்ப்பாணத்தில் மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.\n« புகையிரத பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு முஸ்தீபு- சுவாமி விபுலானந்த அடிகளாரின் 126 ஆவது ஜனன தினம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uckg.in/sermon-category/bishop-edir-macedo/", "date_download": "2019-05-26T06:53:40Z", "digest": "sha1:SYPQ4YU6FYKKHEJBAEPZFD2ONFL4S3RI", "length": 6060, "nlines": 104, "source_domain": "uckg.in", "title": "Bishop Edir Macedo – UCKG", "raw_content": "\nபெலவீனமானவர்களாகிளியை போன்று திரும்ப திரும்ப பெலவீனன் தான் பெலவானென்று சொல்லக்கடவன் “பலவீனனும் தன்னைப் பலவான் என்று சொல்வானாக.”(யோவேல் 3 :10) என்ற வார்த்தையை சொல்வதில் எந்த பயனுமில���லை, அவர் மீண்டும் பிறக்காதவரை. பெலவீனர் , பெலனான சர்வவல்லவரினால் பிறக்கும்போது மட்டுமே பெலவானாய் மாற முடியும் . அதுவரைக்கும் ,...\n…பலவான் மற்றும் பெலவீனன் உணர்ச்சிபூர்வமானவர்கள் பெலவீனர்கள் தங்களுடைய முடிவுகள் மற்றும் விசுவாசத்தில் வரையரை இல்லாதவர்களாக இருப்பார்கள் . அவர்கள் மற்றவர்களுடைய கருத்துக்களுக்கு அடிமையாய் இருப்பார்கள் . இதினிமித்தம் அவர்கள் சந்தோஷம் இல்லாதவர்களாக இருப்பார்கள் , தேவனை விசுவாசிப்பதிலும் கூட. ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.(II கொரிந்தியர் 4...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://healthtips-tamil.blogspot.com/2018/11/blog-post_82.html", "date_download": "2019-05-26T07:56:34Z", "digest": "sha1:WYTQLFZ57PERMY6NRVUZ2MTGHXIARDIM", "length": 9852, "nlines": 93, "source_domain": "healthtips-tamil.blogspot.com", "title": "நோயை பிரட்டி போடும் பிரண்டை! |Health Tips in Tamil | Tamil Health Tips | Beauty Tips in Tamil", "raw_content": "\nHomeHEALTH TIPS நோயை பிரட்டி போடும் பிரண்டை\nநோயை பிரட்டி போடும் பிரண்டை\nவாயு பிடிப்பை போக்க கூடியதும், கொழுப்பை குறைக்கவல்லதும், கை கால் குடைச்சலுக்கு மருந்தாக என பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கியுள்ளது பிரண்டை.\nஎலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியதும், ஈறுகளில் ரத்த கசிவை நிறுத்தும் தன்மை கொண்டதும், வாயு பிடிப்பை போக்க கூடியதும், கொழுப்பை குறைக்கவல்லதும், கை கால் குடைச்சலுக்கு மருந்தாக அமைவதுமான பிரண்டையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா. வீட்டில் எளிதில் வளர்க்க கூடிய பிரண்டையில் பல்வேறு நன்மைகள் உள்ளன.\nஅடிபட்ட வீக்கம், சுளுக்கு, பிடிப்பு, வலி போன்றவற்றுக்கு இது சிறந்த நிவாரணம் தரக்கூடியது. துவையல் செய்து சாப்பிடுவதன் மூலமே நல்ல நிவாரணம் கிடைக்கும். இதன் துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும்; எலும்புகளுக்கு சக்தி தரும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும். வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும்; உடல் வனப்பும் பெறும்.\nஎலும்புகள் சந்திக்கக்கூடிய இணைப்புப் பகுதிகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுவின் சீற்றத்தால், தேவையற்ற நீர் தேங்கிவிடும். இதன் காரணமாக பலர் முதுகுவலி, கழுத்துவலியால் அவதிப்படுவார்க���். மேலும் இந்த நீர், முதுகுத்தண்டு வழியாக இறங்கி சளியாகி, பசையாக மாறி முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் இறங்கி, இறுகி முறுக்கிக்கொள்ளும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தலையை அசைக்க முடியாமல் அவதிப்படுவார்கள். இந்தப் பாதிப்புகளிலிருந்து விடுபட பிரண்டைத் துவையல் உதவும்.\nவாய்வு சம்பந்தமான நோய்கள் இருந்தால், வயிறு செரிமான சக்தியை இழந்துவிடும். அப்படிப்பட்ட சூழலில் இதைத் துவையல் செய்து சாப்பிட்டால் செரிமான சக்தியைத் தூண்டிவிடும். அஜீரணக் கோளாறுகளைப் போக்கும். மூலநோயால் அவதிப்படுபவர்களுக்கு இந்தத் துவையல் பலன் தரும். மூலத்தால் மலத்துவாரத்தில் அரிப்பு, மலத்துடன் ரத்தம் கசிதல் போன்ற சூழலில் இந்தத் துவையலைச் சாப்பிடலாம். மேலும் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, அரைத்து, ஒரு டீஸ்பூன் வீதம் காலையிலும் மாலையிலும் சாப்பிட்டுவந்தால், நல்ல பலன் கிடைக்கும்.\nரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதால் ரத்த ஓட்டத்தின் வேகம் குறையும். இதனால் இதயத்துக்குத் தேவையான ரத்தம் செல்வது தடைப்பட்டு, இதய வால்வுகள் பாதிப்படையும். இந்த பாதிப்புக்கு உள்ளானோர், அடிக்கடி இந்தத் துவையலைச் சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகும்; இதயம் பலப்படும். பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் முதுகுவலி, இடுப்புவலி போன்றவற்றுக்கும் இது நல்ல மருந்து\nமுகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க எளிய வழிகள்...\nவயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்\nசளித் தொல்லையில் இருந்து நிரந்தரமாக விடுபட உதவும் சில இயற்கை வழிகள்\nகாய்ச்சல் வராமல் இருக்க என்ன செய்யவேண்டும்\nஇரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்து முருங்கை கஞ்சி வைத்தியம்....\nசளி இருமலை விரட்டும் முடக்கத்தான் கீரை சூப் HEALTH TIPS\nமுன்னோர்களுக்கு புற்று நோய் இருந்தால் உங்களுக்கு வராமல் தடுக்க என்னதான் வழி\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகாலை உணவை தவிர்த்தால் சுகர் வருமா\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nசளி தொல்லை நீங்க - ஏழு வகையான பாட்டி வைத்தியங்கள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nமுகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க எளிய வழிகள்...\nவ��ிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/24/gst-investigation-arm-says-p-g-india-guilty-of-profit-014249.html", "date_download": "2019-05-26T07:26:19Z", "digest": "sha1:UTGUWRXQVXV4NAMMW2TWXJVZRYQG4FWA", "length": 27903, "nlines": 228, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வரி ஏய்ப்பில் நிறுவனங்கள்.. பி&ஜியில் லாபக் கட்டுப்பாட்டு வாரியம் சோதனை..ரூ.250 கோடி வரி ஏய்ப்பு | GST investigation arm says P&G India guilty of profit - Tamil Goodreturns", "raw_content": "\n» வரி ஏய்ப்பில் நிறுவனங்கள்.. பி&ஜியில் லாபக் கட்டுப்பாட்டு வாரியம் சோதனை..ரூ.250 கோடி வரி ஏய்ப்பு\nவரி ஏய்ப்பில் நிறுவனங்கள்.. பி&ஜியில் லாபக் கட்டுப்பாட்டு வாரியம் சோதனை..ரூ.250 கோடி வரி ஏய்ப்பு\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n1 hr ago விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\n2 hrs ago குறைந்து வரும் கல்விக்கடன்கள்.. வாராக்கடன் அதிகரிப்பால் கல்விக்கடன் அளிக்க தயங்கும் வங்கிகள்\n4 hrs ago இனி எங்கயும் போகக் கூடாது.. வீட்டுக்கு போங்க.. நரேஷ் & அனிதாவுக்கு கெடு விதித்த அதிகாரிகள்\n13 hrs ago மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nNews தமிழிசை, பொன்னார், எச் ராஜா மீது இல்லாத அன்பு ஓபிஎஸ் மீது ஏன்.. மோடிக்கு ஈவிகேஎஸ் கேள்வி\nSports 8 வருஷத்துக்கு முந்தி எடுத்த அந்த புகைப்படம்.. இப்போ ரிலீஸ் செய்து சஸ்பென்ஸ் வைத்த இளம் வீரர்\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் புல்லட் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nTechnology மனிதனை நிலவில் குடியமர்த்த போட்டிபோடும் 11 நிறுவனங்கள்\nMovies மீண்டும் ஆஸ்கருக்குச் செல்லும் தமிழகம்... இம்முறை ‘கமலி’ எனும் சிறுமி\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nமும்பை : முன்னணி எஃப்.எம்.சி.ஜி நிறுவனமான P&G ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பின் மூலம் 250 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. இந்த வரி ஏய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டிய வரியை குறைக்காமல், நிறுவனமே இதன் மூலம் கூடுதல் லாபமாக 250 கோடி ரூபாயாக பெற்றிருப்பது ஜி.எஸ்.டி லாப கண்கானிப்பு விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nஇது தொடர்பான புகாரின் அடிப்படையில், லாப கண்கானிப்பு தலைமை இயக்ககம், பி&ஜி நிறுவனத்தின் அக்கவுண்ட்ஸ் தொடர்பான புத்தகங்களை சோதனையிட்டதில் அதில் ஜி.எஸ்.டி வரி 18 சதவிகிதமாக குறைக்கப்பட்ட போதும் கூட, அதன் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களின் விலை குறைத்து விற்காமல் விலை அதிகமாகவே விற்றுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் பலன் களை வாடிக்கையாளருக்கு கிடைக்காமல் நிறுவனமே இந்த லாபத்தை எடுத்துக் கொண்டது.\nஇந்த மோசடி மூலம் பி& ஜி நிறுவனம் 250 கோடி ரூபாய் லாபம் பெற்றுள்ளதாக லாப கட்டுப்பாட்டு தலைமை இயக்குனகரம் நடத்திய சோதனையில் தெரிய வந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.இதுகுறித்து இந்த நிறுவனம் நாங்கள் எந்தவொரு அரசின் காட்டுபாடுகளுக்கு கடமைபட்டுள்ளோம். ஆக அரசு உடன்படிக்கைக்கு கட்டுப்படுவோம் என்றும் இந்த நிறுவனம் கூறியுள்ளது.\nஷாம்பு உள்ளிட்ட பொருட்கள் உற்பத்தி\nஏரியல், டைடு போன்ற வாஷிங்க் பவுடர்கள், ஹெட் அன்ட் ஷோல்டர், பேண்டீன் சாம்பு வகைகள் மற்றும் காஸ்மெடிக் பொருட்களான ஒலே, சேவிங்க் கீரிம் ஜில்லட், மற்றும் டெண்டல் பொருளான ஒரல்-பி, ஆம்பி பியூர், மற்றும் பேம்பர்ஸ் மற்றும் விக்ஸ், சானிடரி நாப்கின்ஸ் உள்ளிட்ட பொருட்களையும் பி&ஜிக்கு உற்பத்தி செய்கிறது.\nலாபத்தை மக்களுக்கு கொடுப்பதில் உறுதி\nஇது குறித்து பி&ஜி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் , நுகர்வோருக்கு ஜி.எஸ்.டி மூலம் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் லாபத்தை நிறைவேற்றுவதில் பி& ஜி உறிதியாக உள்ளது. இந்த நிலையில் நுகர்வோர், கடைக்காரர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாஸ் மீடியாவின் மூலம் விளம்பரங்கள் மூலம் நிறுவனம் நிகர ஆதாயத்தை கடந்து விட்டது.\nஜி.எஸ்.டி வரி 178 பொருட்களுக்கு குறைப்பு\nகடந்த நவம்பர் 15,2017-ம் வருடம் ஜி.எஸ்.டி கவுன்சில் மொத்தம் 178 பொருட்களுக்கான சேவை வரி குறைக்கப்பட்டது. இந்த வரி குறைப்பானது குறிப்பாக ஷாம்பு, தூள், ஒப்பனை பொருட்கள��� மற்றும் டெண்டல் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி வரி 18 சதவிகிதமாக குறைக்கப்பட்டது.\nபுகார் அளிக்கப்பட்டால் சோதனை செய்ய அதிகாரம்\nஇந்த நிலையில் வாடிக்கையாளர்களிடமிருந்து விலை அதிகரிப்பு சம்பந்தமாக ஏதேனும் புகார் அளிக்கப்பட்டால், லாபக் கட்டுப்பாட்டு வாரியம் இதன் மூலம் எந்தவொரு நிறுவனத்தையும் சோதனையிட்டு அதன் அறிக்கையை சமர்பிக்க அதிகாரம் உண்டு. இவ்வாறு நடந்த சோதனையில் தவறு நடந்தது என நிரூபிக்கப்பட்டால், அந்த லாப தொகையை நுகர்வோருக்கு திருப்பி அளிக்க வேண்டும் என்பதே விதி. அதேசமயம் வாடிக்கையாளர்களை அடையாளம் காண முடியாவிட்டால் அந்த கூடுதல் லாபத்தை, மத்திய மற்றும் மா நில நுகர்வோர் சேம நல மையத்துக்கு சென்றுவிடும்.\nஇப்படியொரு ஏய்ப்பு நடப்பு நடப்பது இது முதல் முறையல்ல, கடந்த டிசம்பர் 2018ல் எஃப்.எம்.சி.ஜி நிறுவனமான ஹெச்.யு.எல் நிறுவனம் இதேபோல் வாடிக்கையாளருக்கு கொடுக்க வேண்டிய லாபமான 535 கோடி ரூபாயை நிறுவனமே எடுத்துக் கொண்டது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடியூட்டி ஃப்ரீ ஷாப்பில் வாங்கும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி கட்ட தேவையில்லை - அலகாபாத் ஹைகோர்ட்\nமோடி வெர்சன் 2.0 : மத்திய பட்ஜெட் உங்கள் பாக்கெட்டை நிரப்புமா அல்லது பதம் பார்க்குமா\nபுற்றுநோய் புகார்களால் உற்பத்தி இல்லை... ஆலையை திறக்காத ஜான்சன் அன் ஜான்சன்\nஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் இனி ரொம்ப ஈஸி\nஜிஎஸ்டி ரீஃபண்ட் கிடைப்பது இனி ரொம்ப ஈஸி\nஅனைத்து கடைகளிலும் விரைவில் க்யூ ஆர் கோட்.. ஆஃபர்களை வாரி வழங்க திட்டம். மத்திய அரசு தீவிர ஆலோசனை\nபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிஷா: ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்ய ஜூன் 20 வரை காலக்கெடு நீட்டிப்பு\nவருமானவரி ரிட்டன் தாக்கல் - காப்பீட்டு பிரீமியத்துக்கான ஜிஎஸ்டி வரியை பெற முடியுமா\nGST வரியால் இந்திய மாநில அரசுகள் வருமானம் இல்லாமல் தவிக்கும் உரக்கச் சொல்லும் S&P Global Rating..\nஜிஎஸ்டி : இ இன்வாய்ஸ் செப்டம்பர் முதல் அமல் - ஒரே கல்லுல 3 மாங்கா\nவரி செலுத்த ஆர்வம் குறைவு - 6.68 கோடி வருமான வரி ரிட்டன் மட்டுமே தாக்கல்\nஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் சாதனை : ரூ.1,13,865 கோடி வசூல் - 72.13 லட்சம் பேர் ரிட்டன் தாக்கல்\nதூண்டிலில் சிக்கிய மீன்.. ஜி.எஸ்.டி பயனை வாடிக்கையாளருக்கு கொடுக்காத Tata Starbucks\nஇந்தியாவில் ஃபிளிப்கார்ட் சூப்பர்மார்க்கெட்- அண்ணாச்சி கடைகளுக்கு சிக்கலா\n30 வயதுக்குள் சிங்குளாக இருக்கும் அழகு Billionaire-கள்.. ஒரு முறை ப்ரொபோஸ் செய்து பாருங்களேன்..\nஇந்திய ஐடி இளைஞர்களுக்குத்தான் டிரம்ப் நம்பியார்... மாணவர்களுக்கு எப்பவுமே எம்ஜிஆர்தான்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/pm-modi-insulted-his-guru-lk-advani-kicked-him-off-the-stage-says-rahul-gandhi-135895.html", "date_download": "2019-05-26T07:09:58Z", "digest": "sha1:TAYOTTUWXUUUZO3HEZ2ZTCHIOPGSC6OB", "length": 10435, "nlines": 165, "source_domain": "tamil.news18.com", "title": "’தனது குருவை அவமானப்படுத்தி வெளியேற்றியவர் மோடி’- விளாசும் ராகுல் | PM Modi Insulted His 'Guru' LK Advani, Kicked Him Off the Stage, Says Rahul Gandhi– News18 Tamil", "raw_content": "\n’தனது குருவை அவமானப்படுத்தி வெளியேற்றியவர் மோடி’- விளாசும் ராகுல்\nஅடுத்த 5 ஆண்டுகள் சிறப்பாக அமைய கடினமாக உழைக்க வேண்டும் - பிரதமர் மோடி\nபாஜக தொண்டர் அடித்து கொலை: காங்கிரஸ் பிரமுகர் உட்பட 10 பேர் மீது வழக்கு\nவெளிநாடு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்ட நரேஷ் கோயல்\nபிராந்திய கனவுகளுடன் கூடிய தேசிய லட்சியமே நம் இலக்கு - மோடியின் புதிய முழக்கம்\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\n’தனது குருவை அவமானப்படுத்தி வெளியேற்றியவர் மோடி’- விளாசும் ராகுல்\n’70 வயது மேற்பட்டோருக்கு கட்சியில் சீட் இல்லை என்பதாலே இம்முறை அத்வானிக்கு இடம் அளிக்கப்படவில்லை.'\n”பிரதமர் நரேந்திர மோடி தனது குருவான எல்.கே.அத்வானியை அவமானப்படுத்தியுள்ளார். குருவை மரியாதைக் குறைவாக நடத்துவது என்பது இந்து கலாச்சாரத்திலேயே இல்லை” எனக் குற்றம் சுமத்தியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.\nமஹாராஷ்டிரா பிரசாரத்தில் ராகுல் காந்தி பேசுகையில், “பாஜக இந்துத்வா குறித்துப் பேசுகிறது. இந்துத்வாவில் குரு தான் உயர்ந்தவர். இந்துத்வா குரு-சிஷ்யன் கலாசாரத்தைப் பேசுகிறது. மோடியின் குரு யார் அத்வானி. மோடி அத்வானியை அவமரியாதை செய்து ஒதுக்கியுள்ளார்” எனப் பேசினார்.\nஅத்வானி கடந்த ஆறு மக்களவைத் தேர்தல்களில் வெற்றிப் பெற்ற தொகுதியான காந்திநகரில் இம்முறை அவருக்கு சீட் மறுக்கப்பட்டு அந்தத் தொகுதி அமித்ஷாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nமேலும், காங்கிரசின் ‘நியாய்’ திட்டத்தை விமர்சிக்கும் பாஜக, சொல்லியபடி ஒவ்வொரு இந்தியனின் வங்கிக்கணக்கிலும் 15 லட்சம் தரும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லையே\n70 வயது மேற்பட்டோருக்கு கட்சியில் சீட் இல்லை என்பதாலே இம்முறை அத்வானிக்கு இடம் அளிக்கப்படவில்லை.\nஇந்த விவகாரத்தை மையப்படுத்தித்தான் தற்போது ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார்.\nமேலும் பார்க்க: “என் கட்சிக்குள் பல மாப்பிள்ளைகள் இருக்காங்க” குடும்ப அரசியல் பற்றி சீமான் கருத்து...\nதேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nPHOTOS: அதிரடி காட்டிய வில்லியம்சன், டெய்லர்... இந்திய அணியை காப்பாற்றிய ஜடேஜா\nஆறிலிருந்து அறுபது வரை... பிரதமர் நரேந்திர மோடியின் அரிய புகைப்படங்கள்\nபுதுச்சேரியில் பள்ளி அருகே ஸ்டாம்ப் வடிவிலான போதை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது\n300 வாக்குச்சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு ஓட்டுகூட பதிவாகவில்லை\nஎன்.ஜி.கே: சாட்டிலைட் & டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஅடுத்த 5 ஆண்டுகள் சிறப்பாக அமைய கடினமாக உழைக்க வேண்டும் - பிரதமர் மோடி\nஎவரெஸ்ட்டில் அலைமோதும் கூட்டம்... 10 பேர் உயிரிழந்த சோகம்\nVideo: ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் யாஷிகா ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/2019/05/09/mqp_gk_04/", "date_download": "2019-05-26T06:53:58Z", "digest": "sha1:GEN3OMWIVAW7Q2PZQCRWNS4KVE74RWS2", "length": 10582, "nlines": 66, "source_domain": "tnpscexams.guide", "title": "TET Exam 2019 : பொது அறிவு – முக்கிய வினா விடைகள் – 04 !! – TNPSC, TET, TRB, RRB Recruitment / Study materials / Upcoming Jobs Notification / Awareness News – Govt Job", "raw_content": "\nTET Exam 2019 : பொது அறிவு – முக்கிய வினா விடைகள் – 04 \nஆசிரியர் தகுதித் தேர்வு – பொது அறிவு முக்கிய வினா விடைகள் – 04\nஅரசு வேலை என்ற உங்களது கனவினை நனவாக்கி கொள்ள திறமையாகவும், அதே நேரம் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி என்பது மிக எளிதாக அமைந்துவிடும்.\nநித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தா��், முக்கிய குறிப்புகள் என அனைத்து பாடப் பகுதியிலிருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது வெற்றியினை உறுதி செய்யுங்கள். கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை தக்க வைத்து கொள்ளுங்கள்.\n எந்த உயிரி அமினோ டெலிஸம் கழிவு நீக்க வகையை சார்ந்தது – தவளையின் தலைப்பிரட்டை, டிலியாஸ்ட் மீன், நீர்வாழ் பூச்சிகள்\n சிறுநீரகத்தின் அமைப்பு மற்றும் செயல் அடிப்படை அலகாக உள்ளது எது\n மனிதனின் வாயில் எத்தனை ஜோடி உமிழ்நீர் சுரப்பிகள் உள்ளன\n உப்பு கரைசலில் அவரை விதையை ஊற வைக்கும் போது ஏற்படும் மாற்றம் எந்த நிகழ்வை சார்ந்தது\n செல்லின் ஆற்றல் நாணயம் என்றழைக்கப்படுவது எது\n ஒளியின் துலங்கலால் ஏற்படும் தாவர பாகத்தின் இயக்கம் என்ன\n தாவரத்தின் தரைமேல் பாகங்களில் இருந்து நீர் இழக்கப்படுகிறது – நீராவி போக்கு\n எந்த தாவரம் ஒட்டுண்ணியாக வாழ்கிறது\n தாவர செல் இதனைப் பெற்றுள்ளதால் விலங்கு செல்லிலிருந்து வேறுபடுகிறது –செல்சுவர்  ஒளிச்சேர்க்கையின் ஒளிவினை நடைபெறும் பகுதி எது\n எந்த தாவரம் ஹாஸ்டோரியம் என்ற உறிஞ்சும் வேர்களைக் கொண்டுள்ளது\n மாதவிடாய் நிலையின் முடிவில் கருப்பையில் கார்பஸ் லூட்டியமானது ஒரு வடுவாக காணப்படுகிறது. அந்த அமைப்பின் பெயர் என்ன\n விந்துவை சேமிக்கும் வங்கியில் விந்துவை சேமிக்க திரவமாக பயன்படுத்தப்படுகிறது\n விலங்குகளில் எந்த பாலூட்டி விலங்கு முட்டையிடும் திறனுடையது\n மிக மெதுவாக நகரும் திறனுடைய பாலூட்டி எது\n உலகிலேயே மிகவும் அதிக நச்சுத் தன்மையுடைய மீன் எது\n ஒட்டகச் சிவிங்கி விலங்கின் கழுத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை- 7  செல்லின் ஆற்றல் நிலையம் என்றழைக்கப்படும் செல் நுண்ணுறுப்பு – மைட்டோகாண்ட்ரியா\n பொருட்கள் திரவ வடிவில் உட்கொள்ளப்படுவது ……… –\tபினோசைட்டோசிஸ்\n மினாமிட்டா நோய் முதன்முதலில் எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது\n ஃபேகோ சைட்டோசிஸ் எனப்படுவது எது\n எந்த நிலை செல் பிரிதலின் இடைநிலை எனப்படுகிறது – G1– நிலை, G2– நிலை, S- நிலை\n செல்லின் நுண்ணுறுப்புகளில் எந்த நுண்ணுறுப்பை செல்லின் துப்புரவாளர்கள் என்கிறோம்\n DNAவில் காணப்படும் பொருள் எது – சைட்டோசின், தையமின், அடினைன்\n மைட்���ோகாண்ட்ரியாவில் காணப்படும் பகுதிப் பொருட்கள் எவை – DNA, புரதம், கொழுப்பு  செல் நுண்ணுறுப்புகளில் எவற்றில் கிறிஸ்டே மடிப்பு காணப்படுகிறது – DNA, புரதம், கொழுப்பு  செல் நுண்ணுறுப்புகளில் எவற்றில் கிறிஸ்டே மடிப்பு காணப்படுகிறது\n புரோகேரியோட்டிக் செல்களில் காணப்படும் ரிபோசோம் வகை - 70 S\n எந்த செல் நுண்ணுறுப்புகளில் புரத சேர்க்கையில் ஈடுபடுகின்றன\n எந்த பாக்டீரியா வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலை நிறுத்த செய்கிறது\n புகையில் உள்ள நச்சுப் பொருள் எது புற்றுநோயை உருவாக்கும்\n☀ பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி, முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.\nSI exam 2019: GK முக்கிய வினா விடைகள்\nTNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 08, 2019 (PDF வடிவம்) \nTET தேர்வு – பொதுத்தமிழ் – சிறப்புப் பெயர்களால் அழைக்கபட்டும் நூல்கள்\nTNPSC Group-2 தேர்வு 2019 : இன்றைய ( மே 24) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…\nSI Exam 2019 – பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு – 11\nTNPSC Group 2 Exam : வாராந்திர நடப்பு நிகழ்வுகள் – 2019 மே 18 முதல் மே 24 வரை (PDF வடிவம்) \nTNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 24, 2019 (PDF வடிவம்) \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dhoni-cricket-you-know-but-dance/", "date_download": "2019-05-26T08:15:43Z", "digest": "sha1:BEPXXZEGEDYTP42Q4RJD2LH45E4MAKRQ", "length": 10793, "nlines": 100, "source_domain": "www.cinemapettai.com", "title": "தோனி கிரிக்கெட் ஆடி பார்த்திங்க ஆனா வெறித்தனமா டான்ஸ் ஆடி பாத்திங்களா-வீடியோ உள்ளே.! - Cinemapettai", "raw_content": "\nதோனி கிரிக்கெட் ஆடி பார்த்திங்க ஆனா வெறித்தனமா டான்ஸ் ஆடி பாத்திங்களா-வீடியோ உள்ளே.\nதோனி கிரிக்கெட் ஆடி பார்த்திங்க ஆனா வெறித்தனமா டான்ஸ் ஆடி பாத்திங்களா-வீடியோ உள்ளே.\n2007-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய மகேந்திர சிங் தோனி, பேட்டிங்கிலும் விக்கெட் கீப்பிங்கிலும் தனி முத்திரை பதித்தார்.\nபேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் தனக்கென தனி பாணியை பின்பற்றி கிரிக்கெட்டில் உச்சம் தொட்டவர்.\nகேப்டனாக பொறுப்பேற்ற பிறகு, தோனியின் கேப்டன்சியில் 2007-ல் டி20 உலகக்கோப்பை, 2011-ல் ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் 2013-ல் சாம்பியன்ஸ் டிராபி என அனைத்து வகையான கோப்பைகளையும் இந்திய அணிக்கு பெற்றுத்தந்த பெருமைக்குரியவர்.\nகடந்த 2014-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற தோனி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். இதையடுத்து விராட் கோஹ்லி இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கூல் தோனி ஐசிசி-ன் மூன்று வித கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். தற்போது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி சக வீரராக விளையாடி வருகிறார்.\nஆனால், டி20 போட்டிகளில் அவர் எதற்கு என்று கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் கவலை படாத தோனி, எப்போதும் போல மிகவும் கூலாகவே தனது வேலையில் ஈடுபாடு கொண்டு செய்து வருகிறார்.\nஇந்நிலையில், சமூக வலைத்தளத்தில் தோனி நடனம் ஆடும் வீடியோ ஒன்று வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அந்த வீடியோவில், தனது மனைவி சாக்ஷி முன்பு, 2012ம் ஆண்டு வெளிவந்த ‘டேஸி பாய்ஸ்’ படத்தில் வரும் ‘ஜஹாக் மார் கே’ என்ற பாடலுக்கு அவர் ஆட, அதை கண்டு சாக்ஷி சிரித்துக் கொண்டிருப்பது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.\nஇதனை ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனன்ர். இந்த வீடியோ எப்போது எடுத்தது என்பது குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், வீடியோ பார்க்கையில் தோனியின் சிறு பிள்ளைத்தனம் மகிழ்ச்சியை கொடுக்கிறது.\nதோனி இங்கு மட்டுமில்லாமல், களத்தில், ட்ரெஸ்ஸிங் ரூம், விளம்பரங்கள், ஐபிஎல் ப்ரோமோக்களிலும் தனது நடன திறமையை காட்டியிருக்கிறார்.\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nஅரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. யார் மாப்பிளை தெரியுமா இதோ புகைப்படம்\nசிம்ரன் – த்ரிஷா ஆ��� சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 3 போட்டியாளர்கள். அதிலும் ஒரு விஜய் டிவி பிரபலம் செம்ம மாஸ்\nஆல்யாமானசாவின் காதலருக்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா. சஞ்சீவ் திருமணத்திற்கு முன்பே இதை சரி செய்ய வேண்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/08/06053959/Collision-with-motorcycles-Wage-laborer-death.vpf", "date_download": "2019-05-26T07:46:17Z", "digest": "sha1:QXGHHQQFANZFYT3RHODLUGBABGZNJO77", "length": 9477, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Collision with motorcycles; Wage laborer death || மோட்டார் சைக்கிள்கள் மோதல்; கூலித்தொழிலாளி சாவு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமோட்டார் சைக்கிள்கள் மோதல்; கூலித்தொழிலாளி சாவு + \"||\" + Collision with motorcycles; Wage laborer death\nமோட்டார் சைக்கிள்கள் மோதல்; கூலித்தொழிலாளி சாவு\nகாஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் கூலித்தொழிலாளி பலியானர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.\nகாஞ்சீபுரம் அடுத்த ஆரியபெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 40). கூலித்தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் திம்மசமுத்திரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டு இருந்தார். காஞ்சீபுரம் அருகே வெள்ளைகேட் சாலையில் சென்றபோது, தட்சிணாமூர்த்தி மோட்டார் சைக்கிளும் சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் நேருக்கு நேர் மோதி கொண்டது.\nஇதில் தட்சிணாமூர்த்தி படுகாயங்களுடன், காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nமற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சுரேஷ், அவரது மனைவி நிஷா ஆகியோர் படுகாயங்களுடன் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதுகுறித்து பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுக���்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா முடிவு\n3. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n4. என்.ஆர்.காங்கிரசின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன\n5. அம்பரீஷ் சமாதியில் நடிகை சுமலதா கண்ணீர் : ‘பா.ஜனதாவில் சேருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்வேன்’ என பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vijay-roja-12-04-1517593.htm", "date_download": "2019-05-26T07:58:38Z", "digest": "sha1:CWP6IYHUAIQCBBWFKIJG4FNKI4DHJJTP", "length": 7137, "nlines": 112, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய் படப்பிடிப்பில் ரோஜா! - VijayRoja - விஜய்- ரோஜா | Tamilstar.com |", "raw_content": "\nதெலுங்கு நடிகையான ரோஜா, செம்பருத்தி படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். பின்னர் ரஜினி,விஜயகாந்த் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து உச்ச நடிகையாக வளர்ந்தார்.\nஅதோடு, தன்னை சினிமாவில் ஆளாக்கிய டைரக்டர் ஆர்.கே.செல்வமணியையே திருமணம் செய்து கொண்டார். மேலும், சினிமாவில் முன்னணி நாயகியாக இருந்தபோதே அரசியல் கட்சிகளில் தன்னை இணைத்துக்கொண்டு தேர்தல் பிரசாரம் செய்து வந்த ரோஜா, சமீபகாலமாக ஆந்திராவில் எம்.எல்.ஏ.வாக போட்டியிட்டு வெற்றி பெறும் அளவுக்கு பெரிய அரசியல்வாதியாகி விட்டார்.\nஅதனால், தொகுதி மக்களுக்கு அங்கிருந்தபடியே சேவையும் செய்து வருகிறார். அதோடு, ரோஜாவுக்கு தெய்வ நம்பிக்கை அதிகம். அதனால் சக்திவாய்ந்த கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வரும் அவர், ஆந்திராவில் ஒரு லிங்கேஸ்வரன் கோயிலுக்கு தனது பெயரில் ஒரு மண்டபம் கட்டிக்கொடுத்திருக்கிறார்.\nஇப்படி ரோஜா மண்டபம் கட்டிக்கொடுத்து லிங்கேஸ்வரன் கோயிலில் சமீபத்தில் விஜய் நடித்து வரும் புலி படத்தின் சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டிருக்கிறது. 4 வில்லன்களை விஜய் துரத்தி துரத்தி பந்தாடும் அந்த காட்சி அங்கு படமாக்கப்பட்டபோது எதிர்பாராதவிதமாக ஒருநாள் ரோஜாவும் அந்த கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தாராம். அப்போது அங்கு விஜய் படப்பிடிப்பு நடக்கிற சேதியறிந்து, ஸ்பாட்டுக்கு வந்து அவரை சந்தித்து சிறிது நேரம் பேசிவிட்டு சென்றிருக்கிறார் ரோஜா.\n• இந்த தமிழ் படத்தில் நடிக்கிறேன் – ஐஷ்வர்யா ராய் வெளியிட்ட அதிகாரப்பூர்வமான தகவல்\n• வர்மா விவகாரத்தில் விக்ரமுக்கு செக் வைத்த பாலா – அதிரடியான முடிவு\n• தளபதி 64 படத்தில் இதெல்லாம்தான் முக்கியமாம் – வெளிவந்த சூப்பர் அப்டேட்\n• துப்பறிவாளன் 2 படத்தில் இப்படியொரு பிரம்மாண்டமா\n• தொடர் தோல்விகளால் கடும் சிக்கலில் சிவகார்த்திகேயன் – அடுத்த முடிவு என்ன தெரியுமா\n• தன் அப்பாவே செய்யாததை துணிந்து செய்த துருவ் விக்ரம் – என்ன தெரியுமா\n• அனல் பறக்கும் அரசியல் வசனத்துடன் என்.ஜி.கே-வின் புதிய டீசர் – வைரலாகும் வீடியோ\n• தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதுதான் – பிரபலமே சொன்ன தகவல்\n• பிக் பாஸ் 3 சீசனில் பங்கேற்க நோ சொன்ன பிரபல நடிகை – ஏன் தெரியுமா\n• ஒரு சகாப்தமே முடிந்துவிட்டது.. கடும் வருத்தத்தில் தனுஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-yukandiran-02-03-1626268.htm", "date_download": "2019-05-26T07:27:28Z", "digest": "sha1:VCLW3M4S3ITG7A6J3MGCVDVOZ7TR6SVV", "length": 8162, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "நல்ல கதாபாத்திரத்துக்காக காத்திருக்கும் யுகேந்திரன் - Yukandiran - யுகேந்திரன் | Tamilstar.com |", "raw_content": "\nநல்ல கதாபாத்திரத்துக்காக காத்திருக்கும் யுகேந்திரன்\nஅஜித் நடிப்பில் வெளியான ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்தில் வில்லனாக நடித்தவர் யுகேந்திரன். இதில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அதன்பிறகு சில படங்களில் மட்டுமே நடித்த யுகேந்திரன் தற்போது மீண்டும் நடிக்க களமிறங்கியிருக்கிறார்.\nஇதுகுறித்து அவர் கூறும்போது, ‘பிறப்பிலேயே சினிமா வரம் பெற்று வந்த நான் எனக்கென ஒரு அடையாளத்தை தமிழ் சினிமாவில் உருவாக்க நினைத்தேன். பல நெகட்டிவ் கதாபாத்திரல் நடித்து ஒரு நடிகனாக என்னை நிலைநிறுத்திக் கொண்டேன்.\nஆனால் சமீபகாலமாக சினிமா வாய்ப்புகள் குறைந்துவிட்டது. அதன் காரணத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நான் தமிழ் நாட்டிலும் எனது குடும்பம் சிங்கப்பூரிலும் என இருந்ததுதான் எனக்கு பின்னடைவாக இருந்தது.\nஅடிக்கடி நான் என் குடும்பத்தை பார்க்க சிங்கப்பூர் சென்றுவிடுவதாகவும் இதனால் படப்பிட��ப்பில் சரியாக கலந்து கொள்வதில்லை என்றும் சிலர் வதந்திகளை கிளப்பிவிட்டிருக்கிறார்கள்.\nஆனால் இது முற்றிலும் பொய். நான் என் குழந்தைகளின் விருப்பத்துக்காக மட்டுமே சிங்கப்பூரில் தங்க நேர்ந்தது. 2013ம் ஆண்டு ‘விழா’ என்ற படத்தில் நடித்தேன். அந்த படத்தில் நடிக்க துவங்கியதிலிருந்து படத்தில் டப்பிங் பேசி முடிக்கும்வரை நான் சிங்கப்பூருக்கு செல்லவில்லை. படத்தை முடித்து கொடுத்தபின்தான் சென்றேன்.\nசினிமா வாய்ப்புகள் குறைந்ததும் நான் சிங்கப்பூரிலேயே தங்கிவிட்டேன். அதற்கும் சிலர் இனி யுகேந்திரன் இந்தியா வரமாட்டாராம் என்றெல்லம் கதை கட்டிவிட்டுள்ளார்கள்.\nஇதோ நான் என் தமிழ் சினிமாவுடன் மீண்டும் இணைய வந்துவிட்டேன். இரண்டாவது இன்னிங்ஸ் என்பதால் பணத்துக்காக எல்லா கதைகளையும் ஒப்புக் கொள்ளாமல். கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பேன்’ என்றார்.\n• இந்த தமிழ் படத்தில் நடிக்கிறேன் – ஐஷ்வர்யா ராய் வெளியிட்ட அதிகாரப்பூர்வமான தகவல்\n• வர்மா விவகாரத்தில் விக்ரமுக்கு செக் வைத்த பாலா – அதிரடியான முடிவு\n• தளபதி 64 படத்தில் இதெல்லாம்தான் முக்கியமாம் – வெளிவந்த சூப்பர் அப்டேட்\n• துப்பறிவாளன் 2 படத்தில் இப்படியொரு பிரம்மாண்டமா\n• தொடர் தோல்விகளால் கடும் சிக்கலில் சிவகார்த்திகேயன் – அடுத்த முடிவு என்ன தெரியுமா\n• தன் அப்பாவே செய்யாததை துணிந்து செய்த துருவ் விக்ரம் – என்ன தெரியுமா\n• அனல் பறக்கும் அரசியல் வசனத்துடன் என்.ஜி.கே-வின் புதிய டீசர் – வைரலாகும் வீடியோ\n• தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதுதான் – பிரபலமே சொன்ன தகவல்\n• பிக் பாஸ் 3 சீசனில் பங்கேற்க நோ சொன்ன பிரபல நடிகை – ஏன் தெரியுமா\n• ஒரு சகாப்தமே முடிந்துவிட்டது.. கடும் வருத்தத்தில் தனுஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desinghraja.blogspot.com/2013/04/", "date_download": "2019-05-26T08:02:16Z", "digest": "sha1:FW6V7GFZDRRK6DHPAA55QB4E7SIRT5ZS", "length": 9564, "nlines": 176, "source_domain": "desinghraja.blogspot.com", "title": "April 2013 | Trust Your Choice", "raw_content": "\nசிக்கன் - 1 கிலோ\nவெங்காயம் - 2 (நறுக்கியது)\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்\nதக்காளி - 1 (நறுக்கியது)\nமிளகாய் தூள் - 1 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்\nஎலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\nசீரகம் - 1 டீஸ்பூன்\nசோம்பு - 1 டீஸ்பூன்\nகசகசா - 1 டீஸ்பூன்\nபட்டை - 1 இன்ச்\nதுருவிய தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன்\nபச்சை மிளகாய் - 4\nகொத்தமல்லி - 3 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)\nபுதினா - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)\nதண்ணீர் - 3 1/2 கப்\nமுதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், சோம்பு, கசகசா, ஏலக்காய் மற்றும் பட்டை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.\nபின் அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, அத்துடன் முந்திரி, தேங்காய், புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.\nபின்னர் மற்றொரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.\nபின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 3 நிமிடம் வதக்கி, தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேத்துஇ 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.\nஅடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, 7-8 நிமிடம் கிளறி விட வேண்டும்.\nபிறகு எலுமிச்சை சாறு மற்றும் சிக்கன் துண்டுகளை போட்டு, 2 நிமிடம் பிரட்டி, 3 கப் தண்ணீரை ஊற்றி, 20-30 நிமிடம் மூடி வேக வைத்து இறக்க வேண்டும்.\nஇப்போது சுவையாக நீலகிரி சிக்கன் குருமா ரெடி இதனை சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.\nதமிழ் சினிமாவின் உலகில் முதன்முதலாக மிகவும் நேர்த்தியாக உடை அணியும் பழக்கத்தை (கோட், சூட் அணியும் பழக்கம்) கொண்டுவந்த பெருமை சந்திரபாபுவையே சாரும். அவர் உடை அணியும் அழகே தனி. புதிய நாகரிகத்தை தன்னை பார்த்து பிறர் தெரிந்துகொள்ளும்படி உடை அணிவார்.\nசந்திரபாபுவுக்கு மிகவும் பிடித்த உடை - வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட். சட்டையின் கையை மடித்துவிட்டிருப்பது அழகாக இருக்கும். பேண்ட் பாக்கெட்டுக்கு வெளியே கர்சிப் தெரிவதுபோல் ஸ்டைலாக வைத்திருப்பார்.\nPerfume மீது அதிக காதல் கொண்டிருந்தார் சந்திரபாபு. அவருக்கு மிகவும் பிடித்த Perfume - Channel 5. படபிடிப்புகளில், காட்சியில் நடித்துவிட்டு வந்ததும் - 'ரெவ்லான்' என்ற உயர்தர சென்ட் பூசப்பட்ட வெள்ளை நிற கர்சிப்பை எடுத்து முகத்தை துடைத்துகொள்வது, சந்திரபாபுவின் வழக்கம்.\n'ஓ Jesus' என பெருமூச்சு விட்டபடி, அமெரிக்க பாணியில் அடிக்கடி உச்சரிப்பார். வெகுநேரம் மெளனமாக வேறு எங்கோ பார்ப்பதுபோல் இருந்துவிட்டு, தம் முன் உள்ள நபரை சட்டென்று திரும்பிப்பார்த்து குழந்தைபோல் புன்னகைப்பார்.\nவீட்டில், பெரும்பாலும் வெள்ளை நிற கட்டம் போட்ட லுங்கியைத்தான் அணிந்திருப்பார். பனியன் இல்லாமல் வெள்ளைநிற முழுக்கை சட்டை அணிந்திருப்பார். பொத்தான்கள் போடப்படாமல் இருக்கும். கையை மடித்து விட்டிருப்பார்.\nLabels: Tamil Film, தெரிந்துகொள்வோம்\nஅணைத்து செய்திகளும், டிவி நிகழ்சிகளும் இங்கு பார்க்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/05/17/", "date_download": "2019-05-26T07:10:59Z", "digest": "sha1:OL6VC37JQNQF64IIAFTQLR6VASJVPYM5", "length": 8047, "nlines": 64, "source_domain": "plotenews.com", "title": "2018 May 17 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nமுள்ளிவாய்க்கால் நினைவு நாளை உணர்வு எழுச்சியுடன் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில்\nஒன்பதாவது ஆண்டாக முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நாளை தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசம் எங்கும் உணர்வு எழுச்சியுடன் தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்படவுள் ளதுடன் அன்றைய தினம் துக்கதினமாக அனுஷ்டிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nமுள்ளிவாய்க்கால் மண்ணில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலும் வடக்கு மாகாண சபை, பல்கலைக்கழக மாணவர்கள், பொது அமைப்புகள் ஆகியவற்றின் பங்களிப்பில் பேரெழிச்சியுடன் நாள�� காலை 11 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. Read more\nவவுனியாவில் விளக்கமறியல் கைதி மீது சிறைக்காவலர்கள் தாக்குதல்\nவவுனியாவில் விளக்கமறியலில் உள்ள கைதி மீது நேற்றுக் காலை சிறைக்காவலர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஇதில் காயமடைந்த சிறைக் கைதி வவுனியா பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாக பொலிஸார் தெரிவித்துள்ள னர்.\nஇச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், Read more\nகுழந்தையின் கழுத்தில் வாள்வைத்து தென்மராட்சியில் கொள்ளை\nதென்மராட்சி அறுகுவெளிப் பகுதியில் வாள் முனையில் கொள் ளைச் சம்பவம் ஒன்று கடந்த திங்கட்கிழமை 14.05.18 இடம்பெற் றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் உட்புகுந்த கொள்ளை யர்கள் நால்வர் குழந்தையின் கழுத்தில் வாள் வைத்து அச்சுறுத்தி யுள்ளனர்.\nதாலிக்கொடி, காப்பு உள்ளிட்ட 10 பவுண் நகைகள், 2 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 2 கைபேசிகள் என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்ட தாகப் பொலிஸார் தெரிவித்தனர்.\nகொள்ளையர்கள் முகமூடி அணிந்திருந்ததாகவும், அவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்ததாக வும் தெரிவிக்கப்படுகிறது.\nஇரணைதீவு மக்கள் தங்களது காணிகளில் மீள்குடியேற அனுமதி\nஇரணைதீவில் மக்கள் தங்களின் பூர்வீ கமான சொந்தக் காணிகளில் மீள்குடியேறுவ தற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மீள்குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவி ருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ் அறிவித் துள்ளார் Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/global/ta/sadhguru/mystic/kailayathirku-oru-payanam", "date_download": "2019-05-26T07:15:08Z", "digest": "sha1:QZSIYIFOSMK7S2OLN5E5ZOMSYFVZF4FV", "length": 6807, "nlines": 204, "source_domain": "isha.sadhguru.org", "title": "கைலாயத்திற்கு ஒரு பயணம்", "raw_content": "\n\" On The Couch With Koel,\" எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக நிகழ்ச்சி தொகுப்பாளினி கோயல் பூரி அவர்கள் கைலாஷ்-மானசரோவர் யாத்திரை மேற்கொண்டு, பங்கேற்பாளர்களை நேர்காணல் செய்தார்\n\" On The Couch With Koel,\" எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக நிகழ்ச்சி தொகுப்பாளினி கோயல் பூரி அவர்கள் கைலாஷ்-மானசரோவர் யாத்திரை மேற்கொண்டு, பங்கேற்பாளர்களை நேர்காணல் செய்தார்.\nஞானியின் சந்நிதியில் இணைய புத்தகம் ஒரு பார்வை\nஞானியின் சந்நிதியில் குரு-சி��்ய உறவுமுறை மிகவும் நெருக்கமானது, மிகவும் சூட்சுமமானது. 1994 ஆம் வருடம் புதிதாக உருவாக்கப்பட்ட ஈஷா யோக மையத்தில், மூன்று மாத தீவிர முழுமைப் பயிற்சி முதன்முதலாக மைய வளாகத்திலேயே நிகழ்ந்தது.…\nஎட்டு நாட்கள் நிகழ்ச்சிகளான ஆடம்பர தோரணைகளுடன் நிகழ்ந்த மஹாபாரதமும் எளிமையாக நிகழும் சம்யமா வகுப்பும் ஆதியோகி ஆலயமாகிய ஒரே இடத்தில்தான் நிகழ்ந்தன. மஹாராஜா அலங்கார ஆடைகளுடனும் வண்ண வண்ண பட்டுச் சேலை சகிதமாகவும் ஒரு புறம் நிகழ…\nHimalayan Lust ஒவ்வொரு வருடமும் சத்குரு அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், ஈஷா யோகா மையம், தியான அன்பர்களை, இமயமலையில் உள்ள புனிதத்தலங்களுக்கு, ஆன்மீகத்தை வேர் வரை ஆழமாக உணர வேண்டி அழைத்துச் செல்கிறது. இந்த நூல், படிக்கும்…\nதேவி ஒரு உயிருள்ள தன்மை\nதேவி - வாழும் நிதர்சனம் வாழும் ஒரு சக்தியாய் தேவியை எப்படி உணர்வது என்ற கேள்விக்கு சத்குருவின் பதில்: சத்குரு: 2010 ஜனவரி மாதத்தில் பைரவியை பிரதிஷ்டை செய்ததிலிருந்து, திரும்பிப் பார்ப்பதற்கு அவகாசமேயில்லை.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.cashmint.in/blog/periyar-birthday-quiz-competition", "date_download": "2019-05-26T07:20:20Z", "digest": "sha1:PFP4IWPKZEJ4GPKRAKKGQ4I7O5BOXBMS", "length": 9914, "nlines": 110, "source_domain": "www.cashmint.in", "title": "பெரியார் பிறந்த நாள் போட்டிகள் | Blog | CashMint", "raw_content": "\nபெரியார் பிறந்த நாள் கேள்வி-பதில் போட்டிகள்\nகேஷ்மிண்ட் நடத்தும் தந்தை பெரியார் பிறந்த நாள் சிறப்பு கேள்வி-பதில் போட்டிகள்.\n1. போட்டி நாள், இந்திய நேரம் செப்டம்பர் 17ஆம் தேதி மாலை 8 மணிக்கு\n2. 10 கேள்விகள், அனைத்திற்கும் சரியான விடை\bயை தேர்வு செய்ய வேண்டும்.\n3. கேள்வி-பதில்கள் தமிழிலேயே இருக்கும்.\n4. 10/10 அல்லது அதிகமான கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தவர்களே வெற்றியாளர்கள்.\n5. பரிசுத் தொகை 1000 ரூ அமேசான்/ப்லிப்கார்ட் பரிசு அட்டை. சிறப்பு பரிசாக பெரியார் புத்தகங்கள் கிடைக்கும்.\n6. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வெற்றிபெற்றால் பரிசுத் தொகை பிரித்து அளிக்கப்படும். 5 பேர் வென்றால் தலா ரூ 200 பரிசு. 10 பேர் வென்றால் தலா ரூ 100 \bபரிசு.\n7. 10 நபர்களுக்கு மேல் வெற்றிபெற்றால் நேர அடிப்படையில் முதலில் பதில்களை சமர்ப்பித்த 10 நபர்களுக்கு மட்டும் பரிசு.\n8. கேள்விகள் கூகுல் விண்ணப்பத்தில் இருக்கும். ( Google Form )\n9. கேள்விகள், சரியான பதில்கள், வெற்றியா\bளர்கள் விபரம் எல��லாம் இந்த பக்கத்தில் பதிவிட்டு, ட்விட்டரில் பகிரப்படும்.\n11. 100 நபர்கள் போட்டியில் பதில்களை சமர்ப்பிக்கும் வரை போட்டிகள் நடந்து கொண்டு இருக்கும்.\n1. குடி அரசு பத்திரிக்கை தொடங்கிய 1925-ஆம் ஆண்டு பெரியாருடன் ஆசிரியராய் இருந்தவர் யார்\n2. நான்காவது முறையாக வகுப்புரிமைத் தீர்மானம் கொண்டு வர முயன்று முடியாமல் 'இனி காங்கிரசை ஒழிப்பதே எனது வேலை' என்று துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு வெளியேறினார் பெரியார். காஞ்சிபுரத்தில் நடந்த அம்மாநாட்டுக்குத் தலைவராய் இருந்து 'போது நன்மைக்காக இத் தீர்மானத்தை ஆதரிக்க முடியாது' என்று கூறி அனுமதி மறுத்தவர் யார்\nd) திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார்\n3. 1932 ஆம் ஆண்டு ரஷ்யா சென்ற பெரியார் அங்கு இருந்த எந்த அமைப்பில் தன்னை ஒரு உறுப்பினராகப் பதிவு செய்து கொண்டார்.\na) மத எதிர்ப்பு பிரச்சார அலுவலகம் (Anti-Religious Propaganda Office\n4. பாரதி பாடல் புரட்டு என்ற கட்டுரையில், ‘மண்ணும் இமயமலை எங்கள் மலையே’ என்ற பாடலின் அடியில் ‘உன்னத பாரத நாடெங்கள் நாடே’ என்னும் வரியை திருத்திப் பதிப்பித்து இருப்பதாக குற்றம் சாட்டுகிறார். பாரத நாடு என்னவாக திருத்தப்பட்டது\n5. இவற்றில் எந்தப் புனைப் பெயரில் பெரியார் எழுதவில்லை\n6. \"குடி அரசை\" ஒழிக்கச் செய்த முயற்சியால் ____X_____ தோன்ற வேண்டியதாயிற்று. உண்மையிலேயே பாமர மக்களின் அதாவது பெரும்பான்மையான மக்களின் ஆட்சியாகிய குடி அரசுக்கு உலகில் இடமில்லையானால் கண்டிப்பாக ____X____ தோன்றியேதான் ஆக வேண்டும்.\n7. வெள்ளிப்பூண் பூட்டிய பழைய அடிமை விலங்கு மாற்றப்பட்டு தங்கப்பூண் பூட்டிய புதிய விலங்கு பூட்டப்பட்டது என பெரியார் சொன்னது எதைக் குறித்து\nb) ஆங்கிலேயர் ஆட்சி முடிந்து பார்ப்பனிய பனியா ஆட்சி ஏற்படும் என்பதைக் குறிக்க\n8. 1948-ல் ஒவ்வொரு வருடமும் இந்த நாளில் ‘திராவிடப் பிரிவினை நாள்’\nஎனக் கொண்டாடக் கேட்டுக் கொண்டார்.\n9. பெரியார் திரைப்படத்தில் வரும் இந்தப் பெண்மணியின் கதாப்பாத்திரத்தின் பெயர் என்ன\n10. சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை பெரியார் 1957 நவம்பர் 26 எரிக்கச் சொன்னார். அது இவற்றில் எந்தப் பிரிவு\na) 26 ஆவது பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/12/blog-post_706.html", "date_download": "2019-05-26T07:50:35Z", "digest": "sha1:AFWN2M52SI6OGS2TG4XQHP5O2CANQKHP", "length": 7611, "nlines": 173, "source_domain": "www.padasalai.net", "title": "பள்ளி வாரியாக ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம் கணக்கெடுக்கும் பணி தீவிரம் !! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories பள்ளி வாரியாக ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம் கணக்கெடுக்கும் பணி தீவிரம் \nபள்ளி வாரியாக ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம் கணக்கெடுக்கும் பணி தீவிரம் \nபள்ளி வாரியாக ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரம் கணக்கிடும் பணிகள், விறுவிறுப்பாக நடக்கின்றன.கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். இதில் தொடக்கப் பள்ளிகளில், 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், நடுநிலை, உயர்நிலைப்பள்ளிகளில், 35 மாணவர்கள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு, 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும், இருப்பது அவசியம்.\nசேர்க்கை சரிவால், பல ஆண்டுகளாக இருந்த, ஆசிரியர் இல்லாத காலிப்பணியிடங்களை சமர்ப்பிக்க, சமீபத்தில் உத்தரவிடப்பட்டது. இதன்படி, கோவை மாவட்டத்தில், 73 ஆசிரியர் இல்லாத காலிப்பணியிடங்கள் ஒப்படைக்கப்பட்டன. தற்போது ஆசிரியர், மாணவர் விகிதம் கணக்கிட்டு, உபரியாக இருப்போர் பட்டியல் திரட்ட, இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் கூறுகையில், ''ஆசிரியர், மாணவர் விகிதம் கணக்கிடும் பணிகள் நடக்கின்றன. பட்டதாரி ஆசிரியர் எண்ணிக்கை கணக்கிடும் பணிகள், முடிவடையும் தருவாயில் உள்ளது. முதுகலை ஆசிரியர் விகிதாச்சாரம் கணக்கிட்டு, விரைவில் இயக்குனரகத்திற்கு பட்டியல் சமர்ப்பிக்கப்படும்,'' என்றார்.\n0 Comment to \"பள்ளி வாரியாக ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம் கணக்கெடுக்கும் பணி தீவிரம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=660", "date_download": "2019-05-26T07:56:27Z", "digest": "sha1:OXLMM3H34EETQ2T2VWCUL7DBPYHMPJSS", "length": 6060, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 26, மே 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசீகிரியாவை பார்வையிட இணையத்தளம் ஊடாக அனுமதி\nவெள்ளி 10 பிப்ரவரி 2017 12:51:59\nஇலங்கையின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமான சீகிரியாவை பார்வையிடுவதற்கான அனுமதியை, இணையத் தளம் ஊடாக வழங்குவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. சீகிரியாவை பார்வையிடுவதற்கு வருகை தருகின்ற சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படுகின்ற சிரமம் மற்றும் நெரி���லை தடுக்கும் நோக்கில் இணையத்தளத்தில் அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்படவுள்ளது. சீகிரியாவிலுள்ள சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி பத்திரம் வழங்கும் மத்திய நிலையத்தில் இந்த வசதி எதிர்வரும் 11ஆம் திகதி கல்வி அமைச்சர் அகில விராஜ் காசியவசம் தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்கப்படும் அனுமதி பத்திரம் 3 மாதங்களுக்கு செல்லுப்படியாகும். இதேவேளை, 2700 ஆண்டுகளாக பாதுகாக்கப்படுகின்ற இப்பன்கட்டுவ மெகாலித்திக் கல்லறையில் பூமியில் இந்த நிலையம் திறக்கப்படவுள்ளது.\nபாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை\nவிடுதலைப் புலிகளை ஒழிப்பதாகக் கூறி\nஇலங்கையில் ஊரடங்கு உத்தரவு நீக்கம்: மேலும் 60 பேர் கைது\nஇவர், இதுவரை மருத்துவமனைக்குச் சென்றதில்லை\nதென்னிலங்கையில் மீண்டும் கலவரம் -வீடுகள்-கடைகள் தீக்கிரை\nமனித வெடிகுண்டு தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர்\nஇலங்கையில் பதற்றத்தை தணிக்க 4 நகரங்களில் ஊரடங்கு சட்டம்\nபயங்கரவாதத்தின் இந்த கோரத்தாண்டவத்தில் இருந்து\nஇலங்கையில் மீண்டும் வன்முறை சிலாபம் நகரில் ஊரடங்கு உத்தரவு\nசமூக வலைதளத்தில் வெளியான ஒரு விரும்பத்தகாத\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/78141/hindi-news/MeToo:-Police-say-witness-statements-dont-support-accusations.htm", "date_download": "2019-05-26T08:08:23Z", "digest": "sha1:7EZU3W2RBWVVANSPOOBP43EWMDWXNTDI", "length": 11000, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நானா படேகருக்கு மீதான மீடூ புகார் : கைவிரித்த போலீஸ் - MeToo: Police say witness statements dont support accusations", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nவிஜய்யின் தந்தைக்கு காவி வேஷ்டி அனுப்பிய திருப்பூர் பாஜகவினர் | சல்மான் கான் போல தமிழ் நடிகர்கள் செய்வார்களா | 35 நாளில் முடிந்த கன்னி மாடம் | 4 ஹீரோயின்கள் நடிக்கும் கண்டதை படிக்காதே | நான் எடுத்த காட்சிகளை பயன்படுத்தக்கூடாது: பாலா | திருமணம் செய்யும் திட்டம் இல்லை: சிம்பு | தயாரித்த படம் சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்குமா | 35 நாளில் முடிந்த கன்னி மாடம் | 4 ஹீரோயின்கள் நடிக்கும் கண்டதை படிக்காதே | நான் எடுத்த காட்சிகளை பயன்படுத்தக்கூடாது: பாலா | திருமணம் செய்யும் திட்டம் இல்லை: சிம்பு | தயாரித்த படம் சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்குமா | ரிலீசுக்கு முன்பே இண��யதளத்தில் வெளியானது நீயா 2 | ஒரு பாடல் நடனம்: தமன்னா புது முடிவு | மோதலால் சமந்தா படத்துக்கு சிக்கல் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nநானா படேகருக்கு மீதான மீடூ புகார் : கைவிரித்த போலீஸ்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகடந்த ஆண்டு திரையுலகில் உள்ள பிரபலங்கள் தங்களுக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து அம்பலப்படுத்துவதற்காக மீ டூ என்கிற பிரச்சாரத்தைக் கையில் எடுபதற்கு முதல் ஆளாக வித்திட்டவர் பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர் பிரபல நடிகர் நானா படேகர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' என்கிற படத்தில் நடித்தபோது தன்னிடம் அத்து மீறி நடந்து கொண்டதாக குற்றம் சாட்டினார். இதுகுறித்து போலீசில் புகாரும் அளித்தார்.\nஇந்த நிலையில் நானா படேகர் மீதான பாலியல் வழக்கை விசாரித்த போலீசார், அவருக்கு எதிரான சாட்சிகள் எதுவும் இல்லை எனக் கூறி கைவிரித்து விட்டனராம். சாட்சிகள் என ஆஜரானவர்கள் கூறிய எதுவும் தனுஸ்ரீ தத்தா, நானா படேகர் மீது கூறிய குற்றச்சாட்டுகளுடன் பொருந்திப் போகவில்லை என போலீசார் கூறியுள்ளனர்.\nஅநேகமாக சாட்சிகளுக்கு நிஜமாகவே என்ன நடந்தது என்று தெரியாமல் போயிருக்கலாம், அல்லது அவர்கள் நினைவில் இருந்த அவை சரியாக ஞாபகத்திற்கு வராமல் போயிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.\nஅதேசமயம் இது குறித்து தனுஸ்ரீ தத்தா கூறும்போது நானா படேகராலோ அல்லது அவரது நண்பர்களாலோ சாட்சிகள் மிரட்டப்பட்டு உண்மைக்கு விரோதமாக சாட்சி அளித்துள்ளார்கள் என புலம்பியுள்ளார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\n4 கோடி பாலோயர்கள் : பிரியங்கா சோப்ரா ... எனக்கு பிடித்தவர் விக்கி : டாப்சி\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவிஜய்யின் தந்தைக்கு காவி வேஷ்டி அனுப்பிய திருப்பூர் பாஜகவினர்\n35 நாளில் முடிந்த கன்னி மாடம்\n4 ஹீரோயின்கள் நடிக்கும் கண்டதை ப���ிக்காதே\nநான் எடுத்த காட்சிகளை பயன்படுத்தக்கூடாது: பாலா\nதிருமணம் செய்யும் திட்டம் இல்லை: சிம்பு\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nசல்மான் கான் போல தமிழ் நடிகர்கள் செய்வார்களா \nதள்ளிப்போனது துல்கரின் சோயா பேக்டர் ரிலீஸ்\nபிரியங்காவுடன் மீண்டும் நடிப்பாரா சல்மான்கான்..\nமகளுக்கு மிரட்டல் : மோடியிடம் விளக்கம் கேட்ட அனுராக் காஷ்யப்\nபார்லி., தேர்தல் : பாலிவுட் நட்சத்திரங்களின் வெற்றி - தோல்வி\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/78184/tamil-news/Vijay---Nayanthara-duet.htm", "date_download": "2019-05-26T07:26:00Z", "digest": "sha1:5XJ5UTGGJ4ORFEZ5VOIJPROP6FHAQESG", "length": 9758, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விஜய் - நயன்தாரா டூயட் - Vijay - Nayanthara duet", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசல்மான் கான் போல தமிழ் நடிகர்கள் செய்வார்களா | 35 நாளில் முடிந்த கன்னி மாடம் | 4 ஹீரோயின்கள் நடிக்கும் கண்டதை படிக்காதே | நான் எடுத்த காட்சிகளை பயன்படுத்தக்கூடாது: பாலா | திருமணம் செய்யும் திட்டம் இல்லை: சிம்பு | தயாரித்த படம் சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்குமா | 35 நாளில் முடிந்த கன்னி மாடம் | 4 ஹீரோயின்கள் நடிக்கும் கண்டதை படிக்காதே | நான் எடுத்த காட்சிகளை பயன்படுத்தக்கூடாது: பாலா | திருமணம் செய்யும் திட்டம் இல்லை: சிம்பு | தயாரித்த படம் சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்குமா | ரிலீசுக்கு முன்பே இணையதளத்தில் வெளியானது நீயா 2 | ஒரு பாடல் நடனம்: தமன்னா புது முடிவு | மோதலால் சமந்தா படத்துக்கு சிக்கல் | ராதாரவி நன்றி சொன்னது ஸ்டாலினுக்கா... நயனுக்கா | ரிலீசுக்கு முன்பே இணையதளத்தில் வெளியானது நீயா 2 | ஒரு பாடல் நடனம்: தமன்னா புது முடிவு | மோதலால் சமந்தா படத்துக்கு சிக்கல் | ராதாரவி நன்றி சொன்னது ஸ்டாலினுக்கா... நயனுக்கா\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவிஜய் - நயன்தாரா டூயட்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 63வது படத்தின் படப்பிடிப்பிற்கு சில தடைகள் ஏற்பட்டபோதும் வெவ்வேறு இடங்களில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு இப்படம் திரைக்கு வருவதால் ஜூன் மாதத்திற்குள் படப்பிடிப்பை முடித்து இறுதிகட்ட பணிகளை தொடங்குகிறார்கள். இப்போது பாடல் காட்சிகளுக்காக சென்னையிலுள்ள கோகுலம் ஸ்டுடியோவில் போடப்பட்டிருக்கும் செட்டில் தற்போது பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் விஜய் - நயன்தாரா இருவர் சம்பந்தப்பட்ட டூயட் பாடல் காட்சி படமாகி வருகிறது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nடப்பிங் கலைஞர் ரவீணாவிடம் மன்னிப்பு ... லிசா பேய் : அஞ்சலி நம்பிக்கை\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசல்மான் கான் போல தமிழ் நடிகர்கள் செய்வார்களா \nதள்ளிப்போனது துல்கரின் சோயா பேக்டர் ரிலீஸ்\nபிரியங்காவுடன் மீண்டும் நடிப்பாரா சல்மான்கான்..\nமகளுக்கு மிரட்டல் : மோடியிடம் விளக்கம் கேட்ட அனுராக் காஷ்யப்\nபார்லி., தேர்தல் : பாலிவுட் நட்சத்திரங்களின் வெற்றி - தோல்வி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n35 நாளில் முடிந்த கன்னி மாடம்\n4 ஹீரோயின்கள் நடிக்கும் கண்டதை படிக்காதே\nநான் எடுத்த காட்சிகளை பயன்படுத்தக்கூடாது: பாலா\nதிருமணம் செய்யும் திட்டம் இல்லை: சிம்பு\nதயாரித்த படம் சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்குமா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிஜய் 63 - தமிழ்நாட்டு உரிமை வியாபாரம் நிறைவு \nவிஜய் சேதுபதியுடன் நடித்த மகிழ்ச்சியில் பிக்பாஸ் நடிகை\nஜூனியர் நயன்தாராவுக்கு ஜனவரியில் டும்டும்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/category/8542734/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/amp", "date_download": "2019-05-26T07:48:25Z", "digest": "sha1:OUT3QNJBELABIVRRI2R7MCZMMDGSF2PH", "length": 3767, "nlines": 101, "source_domain": "m.dinakaran.com", "title": "Dinakaran", "raw_content": "\nஅரசுப் பள்ளிகளில் வந்தாச்சு நாப்கின் பெட்டி\nதையல் தொழில் தொடங்கலாம்... நிரந்தர வர��மானம் பார்க்கலாம்\nஅவன் குலைத்தது என் முகத்தைதான்,என் நம்பிக்கையை அல்ல\nபெண்களிடையே மவுசு அதிகரிக்கும் பி.ஆர்க்\nதடாகத்தில் மிளிரும் நீச்சல் தாரகை\nதெருக்கட பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் பெண்கள்\nமனசை ரிலாக்ஸ் ஆக்கும் ஆப்கள்\nகுடிச்சா ரூ.10 ஆயிரம் அபராதம்\nகைவினைப் பொருட்கள் தயாரிக்கலாம்...கை நிறைய சம்பாதிக்கலாம்\nஒரு மாத இடைவெளியில் இரண்டு பிரசவம்\nஓவர் உப்பு உடம்புக்கு கேடு\n3 ஆயிரம் நிகழ்ச்சிகளை அரங்கேற்றிய சாதனை பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/real-human-in-gaja-cyclone/", "date_download": "2019-05-26T06:53:41Z", "digest": "sha1:EYXUY3FS6PEWXCVQ7HUCNVOJMADC7I5R", "length": 8937, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "கஜா புயல்.. கர்ப்பிணி பெண்ணை வீட்டில் விட்டு சேவை செய்ய சென்ற இளைஞன்.. குவியும் பாராட்டுக்கள் - Cinemapettai", "raw_content": "\nகஜா புயல்.. கர்ப்பிணி பெண்ணை வீட்டில் விட்டு சேவை செய்ய சென்ற இளைஞன்.. குவியும் பாராட்டுக்கள்\nகஜா புயல்.. கர்ப்பிணி பெண்ணை வீட்டில் விட்டு சேவை செய்ய சென்ற இளைஞன்.. குவியும் பாராட்டுக்கள்\nகஜா புயல்.. கர்ப்பிணி பெண்ணை வீட்டில் விட்டு சேவை செய்ய சென்ற இளைஞன்\nசமீபத்தில் வந்த கஜா புயலால் நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டன. பல ஆண்டுகளாக சேர்த்து வைத்த பொருட்கள் மற்றும் வீடுகள் பெருமளவு சேதமடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள், விவசாயிகளும் பெருமளவு மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அன்றாடத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் தேவையான மக்களுக்கு கிடைக்காததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.\nகிராமப்புறப் பகுதிகளிலும் பெருமளவு சேதத்தை சந்தித்துள்ளது, அங்கு மின்சாரம் மற்றும் குடிநீர் போன்றவர்கள் சரி செய்வதற்கு எவ்வளவு நாட்களாகும் என்று தெரியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர். இப்படி மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் பலதரப்பினர் மக்களும் சேர்ந்து உதவி வருகின்றனர். இளைஞர்களும் சேர்ந்து தன்னால் முடிந்த சிறு சிறு உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர். சிவகுமார், சூர்யா 50 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.\nஒரு இளைஞர் 9மாத நிறைமாத கர்ப்பிணி பெண்ணை வீட்டில் வைத்துவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்காக வந்து தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றார். இதனால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இவரது சேவைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.\n.#weneedtostandwithdelta என்ற ஹேர் டேக்கை உருவாக்கி வைரலாகி வருகின்றனர்.\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nமிகவும் மோசமான புகைப்படத்தை பதிவிட்ட யாஷிகா.\nஅரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. யார் மாப்பிளை தெரியுமா இதோ புகைப்படம்\nசிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 3 போட்டியாளர்கள். அதிலும் ஒரு விஜய் டிவி பிரபலம் செம்ம மாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/38666/ul-kuthu-official-teaser", "date_download": "2019-05-26T06:52:56Z", "digest": "sha1:JGE5OPPGLF3Y4PQ2A7VR3EIZCM7247XV", "length": 3871, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "உள்குத்து - டீசர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமுடிஞ்சா இவன புடி - டீசர்\n‘சிக்சர்’ அடிக்க வரும் வைபவ்\nஅறிமுக இயக்குனர் சாச்சி இயக்கத்தில் வைபவ் நடிக்கும் படத்திற்கு ‘சிக்சர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது....\n‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ புதிய தகவல்கள்\n‘பரியேறும் பெருமாள்’ படத்தை தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் தனது ‘நீலம் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம்...\n‘டாணா’வில் வைபவ், நந்திதா ஸ்வேதா\nயுவராஜ் சுப்ரமணி இயக்கத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா நடிக்கும் படம் ‘டாணா’. ‘நோபல் மூவீஸ்’ என்ற...\nகளவாணி மாப்பிள்ளை ஆடியோ வெளியீடு விழா புகைப்படங்கள்\n7 டீஸர் வெளியீடு புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/whatsapp/", "date_download": "2019-05-26T07:28:46Z", "digest": "sha1:JF3Q5DDC2KVQMTX6JAHSFUM6WH5FU3GI", "length": 10504, "nlines": 143, "source_domain": "athavannews.com", "title": "WhatsApp | Athavan News", "raw_content": "\nஇணையத்தில் அசத்தும் சமந்தாவின் ‘Oh Baby’ திரைப்படத்தின் டீசர்\nமெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்ட தற்காலிகத் தடை\nஅ.ம.மு.க ஒன்றிய செயலாளர் வெட்டிக்கொலை: பொலிஸார் தீவிர விசாரணை\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்தின் ப்ரோமோ காட்சி\n4000 சிங்கள பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை: முஸ்லிம் வைத்தியர் யார் - உண்மையை கண்டறிய கோரிக்கை\nதமிழர்களின் பூர்வீக இடங்களை ஆக்கிரமிக்கும் தொல்பொருள் திணைக்களத்தின் புதிய இலக்கு\nயுத்த வடுக்களற்ற வடக்கு விரைவில் உருவாகும்: சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்\nபாகிஸ்தான் அகதிகளால் இந்தியாவுக்கு ஆபத்து: சுரேஷ்\n'தலைவணக்கம் தமிழினமே' - மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஸ்டாலின் பேச்சு\nவலுவான இந்தியாவை உருவாக்குவோம் - நரேந்திர மோடி\nநிரந்தர சுங்க ஒன்றியத்தை உள்ளடக்கிய ஒப்பந்தத்தை ஆதரிக்க முடியாது: லீட்ஸம்\nபிரித்தானியாவில் ஏழைக்குடும்பங்கள் உணவின்றித் தவித்து வருவதாக தகவல்\nஇங்கிலாந்து முழுவதும் தேடுதல் நடவடிக்கை -586 பேர் கைது\nஇங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லியாம் பிளெங்கட் பந்தை சேதப்படுத்தவில்லை: ஐ.சி.சி.\nநீண்ட ஆயுளைத் தந்து துன்பங்களை போக்கும் சனிபகவான் மந்திரங்கள்\nகாயத்ரி மந்திரம் தோன்றியதன் வரலாறு\nசாமிதோப்பு அய்யா வைகுண்டசாமியின் வைகாசி திருவிழா\nபெரியகல்லாறு ஸ்ரீ கடல் நாச்சியம்மனின் வருடாந்த ஒருநாள் திருச்சடங்கு\nWhatsApp மூலம் ஹக்கர்கள் ஊடுருவி, தகவல்களைத் திருட முயற்சி\nஸ்மார்ட் மொபைல்களில் நாம் அதிகமாகப் பயன்படுத்தும் WhatsApp செயலியினை ஹக்கர்கள் ஊடுருவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இன்றைய உலகில், உலகம் முழுவதும் தகவல் தொடர்புக்காக பலரும் பயன்படுத்தும் இந்த App ஊடாக உள்நுழையும் ஹக்... More\nஇனி தொலைபேசிகளில் WhatsApp வசதி கிடையாது\nஃபேஸ்புக் நிறுவனம் விண்டோஸ் தொலைபேசிகளில் தனது WhatsApp சேவையை இந்த ஆண்டு இறுதியில் நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. பிளாக்பெரி இயங்குதளத்தில் WhatsApp செயலிக்கான வசதி 2017 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. முன்னதாக Android 2.3.3 மற்றும் விண்டோஸ் 7 இ... More\nஊக்குவிப்பு திட்டங்கள் உரிய முறையில் செல்லாததால் ஏற்பட்டுள்ள பரிதாபம்\nஇலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஸ்டாலினுக்கு சி.வி. அழைப்பு\nதமிழ் மக்களே அகதிகளாக வாழும் வடக்கில் வெளிநாட்டு அகதிகள்\nரிஷாட்டுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து 2 வாரத்திற்குள் அறிக்கை\nஇலங்கைக்கான சுற்றுலா எச்சரிக்கையை நீக்குமாறு வெளிநாடுகளிடம் பிரதமர் கோரிக்கை\nயாழில் காணிகள் விடுவிப்பதில் எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை – தர்ஷன ஹெட்டியாராச்சி\nமகாராணியின் உள்ளாடைகளைத் திருடிய தீவிர ஆதரவாளர்\nயாழில். பாடசாலை ஆசிரியை மீது கத்தி குத்துத் தாக்குதல்\nகிளிக்குஞ்சுக்கு மூளை அறுவை சிகிச்சை\nஇணையத்தில் அசத்தும் சமந்தாவின் ‘Oh Baby’ திரைப்படத்தின் டீசர்\nஅ.ம.மு.க ஒன்றிய செயலாளர் வெட்டிக்கொலை: பொலிஸார் தீவிர விசாரணை\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்தின் ப்ரோமோ காட்சி\nஅகுங் எரிமலை வெடிப்பு – விமான சேவைகள் பாதிப்பு\n‘கசட தபற’ திரைப்படத்தின் ஃபெர்ஸ்ட் லுக் – மோஷன் போஸ்டர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t151986-10", "date_download": "2019-05-26T08:20:04Z", "digest": "sha1:3GVUODQ2CZE64N7MWGKZX75P4XZDRM5F", "length": 17799, "nlines": 151, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இந்திய அஞ்சல் துறையில் வேலை... 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சகுந்தலா தேவி வேடத்தில் வித்யா பாலன் நடிக்கிறார்.\n» “கொச்சின் ஷாதி அட் சென்னை 03′\n» மீண்டும் பாலகிருஷ்ணாவை இயக்கும் கே.எஸ்.ரவிகுமார்.\n» சிம்பு தேவன் இயக்கியுள்ள படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள்\n» கீ – திரைப்பட விமரிசனம்\n» அயோக்யா- திரைப்பட விமரிசனம்\n» இது சீரியல் டைம்…\n» “கைதி’ படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்\n» கரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் “கலன்க்’\n» டர்டாய்ஸ்க்கும் டர்ட்டிலுக்கும் என்ன வித்தியாசம்\n» நான் சந்தோஷமா இருந்தா என் மனைவிக்குப் பிடிக்காது''..\n» தமிழகத்துக்கு நீர் கிடைக்க கோதாவரி-காவிரி இணைப்பு முதல் பணி: நிதின் கட்கரி\n» சிம்பு தேவன் இயக்கியுள்ள படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள்\n» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்\n» குழந்தைக்கு மோடி பெயர் சூட்டி மகிழ்ந்த முஸ்லிம் தம்பதி\n» ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை\n» பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம��\n» எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்\n» இன்றைய கோபுர தரிசனம்\n» “எங்கள் வீட்டின் ஒரு நல்ல பழக்கம் இதுதான் \n» இடுப்பு வேட்டி அவிழ…\n» நெல்லை; 8 அணைகள் வறண்டன\n» காஞ்சி பெரியவா அறவுரை\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» பேல்பூரி – தினமணி கதிர்\n» அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்..\n» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு\n» மகத்தான மகளிர் – கவிதை\n» வாஜ்பாய் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது…\n» ‘அதிசய செய்திகள்’ என்ற நூலிலிருந்து:\n» கண்ணதாசன் எழுதிய, ‘எனது வசந்த காலங்கள்’ நூலிலிருந்து:\n» இங்கேயே பாடிக் கொண்டு இரு..\n» பறவைகள் எப்படிக் கடுங்குளிரைத் தாங்கிக் கொள்கின்றன\n» இது ஒன்னு போதும்.. இனி டிவி சவுண்ட் உங்க காதுக்கு மட்டும் தான் கேட்கும்\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» சூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 குழந்தைகள் பரிதாப பலி\n» தேர்தல் அதிர்ச்சிக்கு பின் மம்தா வெளியிட்டுள்ள கவிதை தொகுப்பு\n» ஆந்திரா சட்டசபை ஆளும் கட்சி தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி தேர்வு\n» ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தகவல்\n» இவன் தான் பாலா\n» காவல் கோட்டம் MR வெங்கடேஷ் DOWNLOAD LINK\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை... 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை... 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..\nஇந்திய அஞ்சல்துறையின் மெயில் மோட்டார் சர்வீஸ் பிரிவில் ஒட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200\nவயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: ஓட்டுநர் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.indianpost.gov.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து பதிவு அல்லது விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய\nகொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4272", "date_download": "2019-05-26T07:41:31Z", "digest": "sha1:QN647IFY6OBPWP4MESRLCYROHRY2HROA", "length": 11029, "nlines": 92, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 26, மே 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவிஷத்தில் குழந்தைகள் உயிர்தப்பிவிடுவார்கள் என நினைத்து கழுத்தை நெரித்து கொன்றேன்’\nதிங்கள் 03 செப்டம்பர் 2018 14:57:29\nபெற்ற தாயே தன் இரு குழந்தைகளுக்கும் பாலில் விஷம் கலந்து கொடுத்ததோடு மட்டுமல்லாமல், எங்கே அவர்கள் விஷத்தில் சாகாமல் உயிர்தப்பி விடுவார்களோ என்று நினைத்து அக்குழந்தைகளின் கழுத்தை நெரித்து கொன்ற கொடூர சம்பவம் குன்றத்தூரில் அரங்கேறியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.\nசுந்தரம் என்ற இளைஞருடனான நெருக்கத்தின் காரணமாக பாலில் விஷம் கலந்து தனது இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு காதலன் சுந்தரத்துடன் திட்டமிட்டபடி தப்பி ஓடிய அபிராமியை நாகர்கோவிலில் இன்று போலீசார் கைது செய்தனர். நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு தப்பிச்செல்லும் முயற்சியில் இருந்தபோது கைதான அபிராமியிடம் சம்பவம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகுன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம்கட்டளை திருவள்ளுவர் நகர், அங்கனீஸ்வரர் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறர் விஜய் (30). சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வீட்டு லோன் பிரிவில் இவர் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அபிராமி (25). இத்தம்பதிக்கு அஜய் (7) என்ற மகனும், கார்னிகா (4) என்ற மகளும் இருந்தனர்.\nஇந்நிலையில், வங்கியில் திடீரென அமைந்துவிட்ட இரவுப்பணி முடிந்து நேற்று காலையில் விஜய் வீட்டிற்கு வந்தபோது, அங்கே தன் இரு குழந்தை களு���் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தனர்.மனைவி அபிராமியை காணவில்லை. அவரை செல்போனில் தொடர்பு கொண்டபோது செல்போனை அவர் எடுக்கவில்லை. இதையடுத்து சந்தேகம் அடைந்த விஜய் போலீசுக்கு தகவல் தெரிவிக்கவே, குன்றத்தூர் போலீசார் விசாரணை நடத்தினர்.\nமுதற்கட்ட விசாரணையில் அபிராமிக்கு நெருக்கமான சுந்தரம் என்பவரை விசாரித்தபோது, கணவன் மற்றும் குழந்தைகளுக்கு பாலில் விஷம் வைத்து கொலை செய்ய அபிராமி திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. விஜய் அன்று இரவு வராததால் குழந்தைகளுக்கு மட்டும் விஷம் கலந்த பாலை கொடுத்து அவர்கள் இறந்துவிட்டனர் என்று தெரிந்ததும் வீட்டில் இருந்து கோயம்பேடு சென்று அங்கிருந்து நாகர்கோவிலுக்கு தப்பிவிட்டார் என்று தெரியவந்தது.\nஇதன்பின்னர் தனிப்படை போலீசார் நாகர்கோவிலுக்கு நேற்று இரவு சென்றனர். சென்னையில் கைதான சுந்தரத்தையும் உடன் அழைத்துச்சென்றனர். காதலன் மூலமாக அபிராமியை பிடிக்க வலை விரித்தனர் போலீசார்.அதன்படி, செல்போன் சிக்னலை வைத்து தேடியதில் அபிராமி பேருந்து நிலை யத்தில் பிடிபட்டார். நாகர்கோவிலில் இருந்து கேரளாவிற்கு தப்பி ஓடும் முயற்சியில் இருந்த அபிராமியை, கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகுன்றத்தூர் போலீசாரின் விசாரணையில்,‘’பாலில் விஷம் கலந்து கொடுத்த பின்னர் குழந்தைகள் உயிர் தப்பிவிடுவார்கள் என நினைத்து அவர்களின் கழுத்தை நெரித்து கொன்றேன். கணவரையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்தேன்.அன்று இரவு அவர் வங்கியில் பணிச்சுமையினால் வராததால் உயிர் தப்பிவிட்டார். சுந்தரத்துடன் கேரளாவுக்கு சென்று அங்கேயே ஏதாவது கடை வைத்து வாழலாம் என்று திட்டமிருந்தேன். அதற்குள் போலீசில் சிக்கிக்கொண்டேன்’’ என்று அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.\nமக்களுக்கு சேவை செய்வது எல்லாம் வீண்... படுதோல்வியால் குமுறும் அமமுகவினர்\nஅதிமுக மற்றும பாஜக ஜெயிக்க கூடாது\nஅன்புமணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி\nபாமகவின் வாக்கு வங்கி அதிமுகவிற்கு\nஆட்சி அமைக்க பா.ஜ.க. உரிமை கோரினால் அதனை தடுப்பது எப்படி\nஏதோ ஒரு அதிர்ச்சி எதிர்க்கட்சிகளுக்கு கொடுக்கவிருக்கிறார் மோடி\nகனிமொழிக்கு அமைச்சர் பதவி உறுதி\nஒரு வேளை பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி ஆட்சி\n சசிகலாவை சந்தித்த எடப்பாடி தரப்பு\nஎடப்பாடி பழனிச்சாமி சசிகலாவிடம் சமாதானம் பேச\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nmnfpe.blogspot.com/2016/07/salary-for-month-of-july-2016-will-be.html", "date_download": "2019-05-26T07:43:57Z", "digest": "sha1:ZZILVFX33EVPVMCLGHWI3SK2WI22E4NF", "length": 7022, "nlines": 113, "source_domain": "nmnfpe.blogspot.com", "title": "NFPE - ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP 'C',NAGAPATTINAM DIVISION: SALARY FOR THE MONTH OF JULY 2016 WILL BE BASED ON 7 TH CPC RECOMMENDATIONS AS APPROVED BY GOVT.- ALL ALLOWANCES WILL BE DRAWN AS ADMISSIBLE AT PRESENT TILL REPORT OF THE SPECIFIED COMMITTEE RECEIVED - NEWS FROM COM.SHIVA GOPAL MISHRA,CONVENOR,NJCA", "raw_content": "\nஅகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்-'சி' பிரிவு, நாகப்பட்டினம் கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது கோட்ட தலைவர்:-தோழர்.S.அரசு-9443488524, கோட்ட செயலர்:-தோழர்.S.மீனாட்சிசுந்தரம்-9486427920, கோட்ட நிதிச்செயலர்:-தோழர்.B.மணிமாறன் -7598318975\nNJCA ஒருங்கிணைப்பாளர் சிவ கோபால் மிஸ்ராவிடமிருந்து முக்கிய செய்தி\nஜூலை 2016 ன் ஊதியம் என்பது ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரை அரசால் ஏற்கப்பட்டபடி வழங்கப்படும்.\nஇதர ALLOWANCEகள் தற்போதுள்ளபடியே வழங்கப்படும். இது ALLOWANCEகளை பரிசீலிக்கப்படுவதற்கான கமிட்டியின் அறிக்கை கிடைக்கும்வரை அமலில் இருக்கும். அனைத்து தோழர் / தோழியர் களிடமும் இதனை தெரிவிக்கவும்.\nகுறைத்தபட்ச ஊதியம் ரூ. 18000/- மற்றும் 2.57 பெருக்க மடங்கு செயல்படுத்தப்படும் . இதனை பரிசீலிப்பதற்கான கமிட்டிகள் அமைக்கப் பட்டபிறகு நான்கு மாத காலத்திற்குள் அந்தந்த கமிட்டிகளிடமிருந்து அறிக்கை பெற்று அதன் மீது அரசு முடிவெடுக்கும்.\nஇது தவிர அனைத்து ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மீதும் IMPLEMENTATION CELL இல் இருந்து அந்தந்த பரிந்துரை மீது தனித்தனியே உத்திரவுகள் இந்த மாதத்திற்குள் பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n7வது ஊதியக்குழுவின் அரசாங்க பதிவு பெற்ற அறிக்கை வ...\nசிறப்பு செய்தி - 7வது ஊதிய குழு\nஅனைவருக்கும் இனிய ரமலான் நல் வாழ்த்துக்கள்\n7 வது ஊதியகுழுவின் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்ப...\n7 வது ஊதிய குழுவின் பரிந்துரையும், ஏமாற்றமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.vannimirror.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2/", "date_download": "2019-05-26T07:35:24Z", "digest": "sha1:IHSP5WWU4TR7OFVCNOAUIDOXKZDRAD7M", "length": 18500, "nlines": 74, "source_domain": "www.vannimirror.com", "title": "அரசியல் நெருக்கடியால் இலங்கை செலுத்தப் போகும் விலை! - Vanni Mirror", "raw_content": "\nஅரசியல் நெருக்கடியால் இலங்கை செலுத்தப் போகும் விலை\nஅரசியல் நெருக்கடியால் இலங்கை செலுத்தப் போகும் விலை\nஇலங்கையில் தற்போது தீவிரம் பெற்றிருக்கும் அரசியல் அதிகார நெருக்கடி நிலைமையின் பாரதூரத்தை ‘ 30 வருடகால யுத்த காலத்தில் செய்ய முடியாமற்போனதை 3 கிழமைகளில் செய்துவிட்டனர்’ எனப் பகுதித்தறிவுடன் சிந்திக்கும் பலருடனான கலந்துரையாடல்களின் மூலமாக உணர்ந்துகொள்ளமுடிகின்றது.\nதற்போது இலங்கையின் அரசியல் நெருக்கடி ஒரு மாதத்தை கடந்து முடிவின்றி சென்றுகொண்டிருக்கின்றது.\nஒக்டோபர் 26ம் திகதி ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கி அமைச்சரவையைக் கலைத்து மஹிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக நியமித்தமை தொடக்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட நடவடிக்கைகளும் அதனைத் தொடர்ந்து இலங்கையின் பாராளுமன்றத்தில் நடந்தேறிய சம்பவங்களும் இலங்கை ஒரு ஜனநாயக நாடா என்ற கேள்வியை பலரது மனங்களிலும் எழுப்பியுள்ளதென்பதில் சந்தேகத்திற்கிடமில்லை.\nஎதிர்காலத்தில் இலங்கையின் பிரதமராகவோ அதனிலும் அதிகமாக ஜனாதிபதியாகவோ வரக்கூடியவர் என கருதப்படுபவரான ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் பார்வையில் ‘இலங்கை என்பது ஜனநாயக நாடு என்ற நிலையில் இருந்து குறைந்து சர்வாதிகார நாடு என்ற நிலையை நோக்கி அதிகரித்துச் செல்கின்றது’ என அமைந்திருக்கின்றது.\nஇலங்கையில் கொடூரமான போர் மூன்று தசாப்பதங்களாக இடம்பெற்ற காலத்தில் அதிகமாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், இலங்கை ஒரு மிலேச்சத்தனமான அரச பயங்கரவாதம் முன்னெடுக்கப்படும் நாடு, அதற்கெதிராக உலக நாடுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியபோதெல்லாம் ,அந்த நிலைமைக்கு செல்லாமல் இருந்தமைக்கு ஆசியாவின் மிகப்பழமையான ஜனநாயக நாடு என்ற கருதுகோள் ஆழமாக உலகில் பதிந்திருந்தமையும் ஆட்சியதிகாரம் சுமூகமாக தேர்தல் மூலம் மாற்றப்பட்டமையும் முக்கிய காரணங்களாக இருந்தன.\nஇறுதிப் போர் நிகழ்ந்த காலகட்டத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டபோது கூட சர்வதேசம் இலங்கை மீது காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் இருக்காமல் இருந்தமைக்கு இது ஒரு ஜனநாயக நாடு என்ற வரலாற்றுப் பார்வையே காரணமாக இருந்தது.\nஆனால் ஒக்டோபர் 26ம் திகதியின் பின்��ரான நிலைமை அனைத்மையும் மாற்றியமைத்துவிட்டது என்றால் மிகையல்ல.\nரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் கடந்த மூன்றரை ஆண்டுகாலத்தில் வாக்குறுதிகள் மூலமாகவும் சில நல்லெண்ண நடவடிக்கைகள் மூலமாகவும் மேற்குலகத்தினர் மத்தியில் இலங்கை தொடர்பில் கட்டியெழுப்பிய மாயத்திரையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது செயற்பாடுகள் மூலமாக தெரிந்தோ தெரியாமலோ சுக்குநூறாக உடைத்துவிட்டிருக்கின்றார் என்று கூறினாலும் மிகையல்ல.\nஒக்டோபர் 26ம்திகதிக்கு முன்பாக இலங்கை தொடர்பாக அடுத்த மார்ச் மாதத்தில் சர்வதேச சமூக ஜெனிவாவில் என்ன நிலைப்பாட்டை எடுக்கும் இலங்கை பொறுப்புக்கூறலில் இருந்து சாக்குப் போக்குச் சொல்லியும் அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்த காணாமற்போனோருக்கான அலுவலகத்தை அமைத்தல் போன்ற சில நம்பிக்கை விதைப்பு நகர்வுகளை காண்பித்தும் தப்பித்துக்கொள்ளுமா இலங்கை பொறுப்புக்கூறலில் இருந்து சாக்குப் போக்குச் சொல்லியும் அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்த காணாமற்போனோருக்கான அலுவலகத்தை அமைத்தல் போன்ற சில நம்பிக்கை விதைப்பு நகர்வுகளை காண்பித்தும் தப்பித்துக்கொள்ளுமா ஐநா மேற்பார்வையில் இருந்து கழன்றுவிடுமா ஐநா மேற்பார்வையில் இருந்து கழன்றுவிடுமா என்ற ஐயப்பாடு மனித உரிமைகள் ஆர்வலர்கள் மற்றும் கரிசனைமிக்க தமிழர் நலன் விரும்பிகள் அரசியல் வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்களிடையே பரவலாக காணப்பட்டது. ஆனால் ஜனாதிபதி மைத்திரியின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் அடுத்த ஜெனிவா அமர்வுகள் இலங்கை அரசிற்கு கடுமையாக அமையும் என்பதை கோடிட்டுக்காண்பித்து நிற்கின்றது. இலங்கையிலுள்ள மேற்குலக இராஜதந்திரிகள் சிவில் சமூக பிரமுகர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் இதையே எடுத்துணர்த்துகின்றன.\nமனித உரிமைகள் விடயத்தை ஒரு புறம் வைத்துவிட்டு இலங்கையின் பொருளாதாரத்தை எடுத்துப் பார்த்தால் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் இழப்பு தட்டிக்கழித்துவிடமுடியாததாக அமைந்திருக்கின்றது.\nஉலகப் புகழ்பெற்ற லோன்லி பிளனற் சுற்றுலா சஞ்சீகை இலங்கையே உலகில் தற்போது சுற்றுலா செல்வதற்கு சிறந்த நாடு என புகழ்ந்திருந்தது. ஆனால் அரசியல் நெருக்கடி நிலைமை அதனை அடியோடு மாற்றியமைத்திருக்கின்றது. புகழ்பெ���்ற இலங்கையின் தென்பகுதி சுற்றுலா விடுதிகள் பலவற்றில் முன்கூட்டிய பதிவுகள் பல ரத்துச்செய்யப்பட்டு வெறிச்சோடிக் காணப்படுகின்றதை பலரும் தமது சமூக வலைத்தளங்களில் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.\nமனித உரிமைகள் விடயத்தை ஒரு புறம் வைத்துவிட்டு இலங்கையின் பொருளாதாரத்தை எடுத்துப் பார்த்தால் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் இழப்பு தட்டிக்கழித்துவிடமுடியாததாக அமைந்திருக்கின்றது.\nஉலகப் புகழ்பெற்ற லோன்லி பிளனற் சுற்றுலா சஞ்சீகை இலங்கையே உலகில் தற்போது சுற்றுலா செல்வதற்கு சிறந்த நாடு என புகழ்ந்திருந்தது. ஆனால் அரசியல் நெருக்கடி நிலைமை அதனை அடியோடு மாற்றியமைத்திருக்கின்றது. புகழ்பெற்ற இலங்கையின் தென்பகுதி சுற்றுலா விடுதிகள் பலவற்றில் முன்கூட்டிய பதிவுகள் பல ரத்துச்செய்யப்பட்டு வெறிச்சோடிக் காணப்படுகின்றதை பலரும் தமது சமூக வலைத்தளங்களில் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.\nதற்போது சுற்றுலா விடுதிகள் நிறைந்து வழியவேண்டிய காலப்பகுதி. ஆனால் நடப்பதோ அதற்கு தலைகீழாக இருக்கின்றமை கள யதார்த்தம் உணர்த்திநிற்கின்றது.\nஇலங்கை அரசியல்யாப்பை மதித்து ஜனநாயக வழியில் நடக்கும் நாடென்பது ஆணித்தரமான வகையில் உறுதிப்படுத்தும் வரையில் இலங்கையில் முதலிடுவதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முன்வருவது சந்தேகமே என இலங்கையிலுள்ள முன்னணி பொருளியலாளர்களும் செய்தியாளர்களும் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.\nஇதனைத்தவிர இந்த அரசியல் நெருக்கடி பல்வேறு வகையிலும் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பலத்த பாதிப்புக்களை உண்டுபண்ணியுள்ளது. அண்மைய எதிர்காலத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கவேண்டிய அபாய நிலைக்குள் தள்ளப்பட்டிருப்பதாக முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர போன்றவர்கள் சுட்டிக்காட்டுவதை வெறுமனே பதவி பறிக்கப்பட்டவர்களின் கோப வெளிப்பாடுகளாக மட்டும் கண்டுகொள்ளாமல் இருந்துவிடமுடியாது.\nஅரசியல் நெருக்கடி தீர்ந்தபின்னர் பொருளாதார இழப்புக்களை ஒருவாறாக மீண்டும் சீர்செய்து விடலாம் என ஆளுந்தரப்பாக தொடர்ந்தும் அடையாளப்படுத்தும் தரப்பினரின் கருத்துக்களில் ஒருவித அர்த்தமுள்ளதென்று வைத்துக்கொண்டாலும் இலங்கை ஒரு ஜனநாயக நாடா என்ற மிகப்பெரும் ��ேள்விக்கு வழிவகுத்துள்ள நிலைமைகள் மீதான சந்தேகம் நெருக்கடி நிலை தீர்ந்தபின்னர் பல காலத்திற்கு தொடர்ந்துமே இருக்கும் என்பதையே கள யதார்த்தம் எடுத்துணர்த்திநிற்கின்றது.\nPrevious articleயாழ். தீவகம் சாட்டி துயிலும் இல்லத்தில் மாவீரர்நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு\nNext articleஹன்சாட் அறிக்கை திரிபுபடுத்தப்பட்டதா\nஉடனுக்குடன் செய்திகளை உண்மையாக வழங்கும் இணைய ஊடகம் உங்கள் பிரதேச செய்திகளை எமது தளத்தில் பிரசுரிக்க கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimirror.com/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-05-26T07:46:40Z", "digest": "sha1:BHJWKQXSRU4VKP76YAZOAGB33DBO7JZE", "length": 4183, "nlines": 54, "source_domain": "www.vannimirror.com", "title": "நயன்தாரா திருமணத்திற்கு சம்மதம்! - Vanni Mirror", "raw_content": "\nநடிகை நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமுன்னணி கதாநாயகியாக வலம் வரம் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். எனினும் நயன்தாரா சினிமாவில் அதிக ஆர்வம் கொண்டுள்ளதால் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.\nசமீபத்தில் விக்னேஷ் சிவனின் குடும்பத்தினருடன் நயன்தாரா தமிழ் புத்தாண்டை கொண்டாடியுள்ளார்.\nஇந்த சந்திப்பில் இருவரது திருமணம் குறித்து பேசப்பட்டதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் நிச்சயதார்த்தத்துக்கு நயன்தாரா சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகின்றது.\nPrevious articleமுல்லைத்தீவில் போதைப்பொருளுடன் கைதான இராணுவ வீரருக்கு விளக்கமறியல்\nNext articleமுஸ்லிம்கள் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்\nஉடனுக்குடன் செய்திகளை உண்மையாக வழங்கும் இணைய ஊடகம் உங்கள் பிரதேச செய்திகளை எமது தளத்தில் பிரசுரிக்க கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-05-26T07:53:03Z", "digest": "sha1:JMVUNTR2AGF7BAQS3YYTN7HERBF6D7OI", "length": 24679, "nlines": 165, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "புட்டு | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nகேழ்வரகு புட்டு இரண்டு வகைகளில் செய்வார்கள்.ஒன்று வேர்க்கடலை, எள், வெல்லம் சேர்த்தது.என்னுடைய ஃபேவரைட்டும்கூட. இதன் செய்முறைக்கு இங்கே நுழையவும்.மற்றொன்று தேங்காய்ப்பூ,சர்க்கரை சேர்த்த‌து.இதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.\nகேழ்வரகு மாவில் துளி உப்பு போட்டுக் கலந்து (உப்பு சேர்ப்பது சுவைக்காகத்தான்),தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு இரண்டு கைகளாலும் மாவைப் பிசறினார்போல் கிளறவும்.\nதண்ணீரைச் சேக்கும்போது கொஞ்சம் கவனமாகச் சேர்க்க வேண்டும். அதிகமாகிவிட்டால் மாவு புட்டுபோல் இல்லாமல் குழைந்துவிடும்.தண்ணீர் குறைவாக இருந்தால் புட்டு வேகாமல் வெண்மையாக இருக்கும்.\nபிசைந்த மாவைக் மாவைக் கையில் எடுத்து பிடிகொழுக்கட்டைக்குப் பிடிப்பதுபோல் பிடித்தால் பிடிக்க வரவேண்டும்.பிறகு அதையே உதிர்த்தால் உதிரவும் வேண்டும்.இந்தப் பக்குவத்தில் மாவைப் பிசறிய பிறகு ஒரு 10 நிமி மூடி வைக்கவும்.\nபிறகு எடுத்து கட்டிகளில்லாமல் உதிர்த்து விடவும்.இல்லையென்றால் பிசறிய மாவை மிக்ஸியில் போட்டு pulse ல் வைத்து ஒரு சுற்று சுற்றினால் கட்டிகளில்லாமல் நைஸாகிவிடும்.அதன்பிறகு இட்லி அவிப்பதுபோல் இட்லித் தட்டில் ஈரத்துணி போட்டு மாவை அவிக்கவும்.\nஆவி வந்து வாசனை வந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி, உதிர்த்துவிட்டு தேங்காய்ப்பூ,சர்க்கரை,ஏலத்தூள் சேர்த்துக் கிளறிவிடவும்.இப்போது சத்தான,சுவையான,���னிப்பான‌ கேழ்வரகு புட்டு சாப்பிடத்தயார்.\nஇனிப்பு வகைகள், கிராமத்து உணவு, கேழ்வரகு, சிற்றுண்டி வகைகள், புட்டு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கேழ்வரகு, கேழ்வரகு புட்டு, புட்டு, kezhvaragu, kezhvaragu puttu, puttu. 4 Comments »\nவாயில் போட்டதும் வெண்ணெய் போல் வழுக்கிக்கொண்டு செல்வதால் இப்பெயர் வந்திருக்கலாம்.\nஎன் அம்மா செய்வது மாதிரியே செய்ய வேண்டும் என்ற விருப்பத்தினால் கிண்ணத்தில் ஊற்றி கவிழ்த்து எடுத்தேன்.அவர் செய்வது போலவே வந்துவிட்டது.\nஇதனை தட்டுகளில் ஊற்றி ஆறியதும் துண்டுகள் போட்டும் சாப்பிடலாம்.\nதேங்காய்ப் பூ_ஒரு டீஸ்பூன் (விருப்பமானால்)\nமுதலில் பச்சரிசியைக் கழுவிக்கலைந்து ஊற வைக்கவும்.\nநன்றாக ஊறியதும் மிக்ஸியில் போட்டு தேவையான நீர் விட்டு மைய அரைத்துக்கொள்ளவும்.\nமாவு நீர்க்க இருக்கவேண்டும்.கெட்டியாக இருக்கவேண்டுமென்பதில்லை.\nஒரு அடி கனமான வாணலியில் ஒரு பங்கு அரிசிக்கு நான்கு பங்கு என்ற அளவில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அடுப்பில் வைத்து சூடேற்றவும்.\nகடலைப்பருப்பைக் கழுவிவிட்டு வாணலியில் உள்ள தண்ணீரில் போடவும்.\nத‌ண்ணீர் கொதி வந்ததும் அரிசிமாவில் துளிக்கும் குறைவாக உப்பு சேர்த்து நன்றாகக் கரைத்துவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக கொதிக்கும் தண்ணீரில் ஊற்றிக்கொண்டே கரண்டியால் விடாமல் கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும்.\nகிண்டுவதற்கு whisk ஐப் பயன்படுத்தினால் கட்டிகளில்லாமல் வரும்.\nமாவு எல்லாவற்றையும் ஊற்றிய பிறகும் விடாமல் கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும்.\nஇல்லையென்றால் மாவு அடிப்பிடிக்கும்.மேலும் மாவு வேகாமல் உருண்டை உருண்டையாக இருக்கும்.\nஇப்போது மாவு வெந்து கொஞ்சம் கெட்டியாக இருக்கும்.\nஇப்போது வெல்லத்தை பொடித்து (கல்,மண்,தூசு இல்லாமல்)போட்டுக் கிளறிவிடவும்.\nமுதலில் கொஞ்சம் நீர்த்துக்கொள்ளும்.பிறகு வேக வேக இறுகி வரும்.\nநன்றாக இறுகி வரும்போது தேங்காய்ப் பூ,ஏலக்காய் போட்டு நன்றாகக் கிளறி இறக்கவும்.\nஇப்போது சுவையான வெண்ணெய் புட்டு தயார்.\nஇதனை சூடாகவோ அல்லது ஆறிய பிறகோ சாப்பிடலாம்.\nஇனிப்பு வகைகள், கிராமத்து உணவு, சிற்றுண்டி வகைகள், புட்டு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: பச்சரிசி, புட்டு, வெண்ணெய் புட்டு, வெல்லம், puttu, vennai puttu, venney puttu. 4 Comments »\nமுதலில் வேர்க்கடலை,எள் இரண்டையும் தனித்தனியாக வெறும் ��ாணலியில் வறுத்துக்கொள்ளவும்.\nவேர்க்கடலை ஆறியபிறகு தோலெடுத்துவிட்டு அதனுடன் எள்ளையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி,அடுத்து வெல்லம் சேர்த்து மேலும் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.மைய அரைக்க வேண்டாம்.சிறிது கொரகொரப்பாக இருக்கட்டும்.\nஅடுத்து கேழ்வரகு மாவில் துளி உப்பு போட்டுக் கலந்து (உப்பு சேர்ப்பது சுவைக்காகத்தான்),தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு இரண்டு கைகளாலும் மாவைப் பிசறினார்போல் கிளறவும்.\nதண்ணீரைக் கலக்கும்போது கொஞ்சம் கவனமாகச் சேர்க்க வேண்டும். அதிகமாகிவிட்டால் மாவு புட்டுபோல் இல்லாமல் கொழகொழப்பாகிவிடும். தண்ணீர் குறைவாக இருந்தால் புட்டு வேகாமல் வெண்மையாக இருக்கும்.ஒரு கப் மாவிற்கு 1/2 கப்பிற்கும் குறைவானத் தண்ணீர் தேவைப்படும்.\nதண்ணீர் சேர்த்துப் பிசறிய பிறகு ஒரு 10 நிமி மூடி வைக்கவும்.பிறகு எடுத்து கட்டிகளில்லாமல் உதிர்த்து விடவும்.அதன்பிறகு இட்லி அவிப்பதுபோல் இட்லிக் கொத்தில் ஈரத்துணி போட்டு மாவை அவிக்கவும்.\nஆவி வந்து வாசனை வந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி வேர்க்கடலைக் கலவையைக் கலந்து விடவும். விருப்பமானால் துளி ஏலக்காய்த் தூள் சேர்க்கலாம்.இப்போது சத்தான,சுவையான கேழ்வரகு புட்டு தயார்.சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.\nஇனிப்பு வகைகள், கிராமத்து உணவு, கேழ்வரகு, சிற்றுண்டி வகைகள், புட்டு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கேழ்வரகு, கேழ்வரகு புட்டு, கேழ்வரகு மாவு, புட்டு, kezhvaragu, kezhvaragu puttu, puttu. Leave a Comment »\nபுட்டு செய்யும் போது ஈர அரிசி மாவைத்தான் பயன்படுத்த வேண்டும்.ஈர அரிசி மாவை வீட்டிலேயே தயாரித்து செய்யும்போது புட்டு பூ போல் வரும்.\nமுதலில் பச்சரிசியைத் தண்ணீரில் நனைத்து ஊற வைக்கவும்.நன்றாக ஊறிய பிறகு நீரை வடித்து விடவேண்டும்.அரிசி ஈரமாக இருக்க வேண்டும். ஆனால் தண்ணீர் கோர்த்துக் கொண்டு இருக்கக் கூடாது.\nஏலக்காய்,வெல்லம் இவற்றைப் பொடித்துக்கொள்ளவும்.ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி,திராட்சையை வறுத்துக்கொள்ளவும்.\nஅரிசியை மிக்ஸியில் போட்டு ஈர மாவாக, niceஆக‌ இடித்துக்கொள்ளவும். அதை இட்லிப் பானையில் வைத்து இட்லி அவிப்பதுபோல் அவித்து எடுத்துக்கொள்ளவும்.ஆவி வெளியில் வரும்போது சிறிது நேரம் கழித்து நல்ல வாசனை வரும்.அப்போது மாவை இட்லிப் ���ானையில் இருந்து எடுத்து ஆற வைக்கவும்.நன்றாக வெந்த மாவு கைகளில் ஒட்டாது.ஆறிய பிறகு துளிக்கும் குறைவாக உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து, கட்டிகளில்லாமல் மாவை உதிர்த்துக் கொள்ளவும். உதிர்த்த மாவை மிக்ஸியில் போட்டு pulse ல் வைத்து ஒரு சுற்று சுற்றினால் பூ போல் ஆகி விடும்.\nஇந்த மாவை மீண்டும் இட்லிப் பானையில் வைத்து அவிக்கவும்.மாவு ஏற்கனவே வெந்து விட்டதால் இந்த முறை சீக்கிரமே ஆவி வந்துவிடும். எடுத்து ஒரு பாத்திரத்தில் கொட்டி ஏலத்தூள்,வெல்லம்,முந்திரி,திராட்சை சேர்த்துக் கிளறி சாப்பிடவேண்டியதுதான்.இப்போது நல்ல சுவையான , சத்தான, குழந்தைகளுக்குப் பிடித்தமான புட்டு தயார்.\nஇனிப்பு வகைகள், கிராமத்து உணவு, சிற்றுண்டி வகைகள், புட்டு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: arisi puttu, பச்சரிசி, புட்டு, வெல்லம், pacharisi puttu, puttu, rice puttu, sweet puttu, vellam. 1 Comment »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nஇட்லி சாம்பார் / Idli sambar\nதும்பைப் பூ போன்ற இட்லிக்கு \nசிவப்பரிசிக் கொழுக்கட்டை/Rose matta raw rice kozhukattai\nகிழங்கு சுடுதல் & அவித்தல்\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/77615/cinema/Kollywood/Case-file-against-Salmankhan.htm", "date_download": "2019-05-26T07:54:50Z", "digest": "sha1:QYMEQVYWPHXBGOGWZQDAF7PK7ERZIUNA", "length": 11878, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ரசிகரின் செல்போனை பறித்ததாக சல்மான் மீது வழக்கு - Case file against Salmankhan", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nவிஜய்யின் தந்தைக்கு காவி வேஷ்டி அனுப்பிய திருப்பூர் பாஜகவினர் | சல்மான் கான் போல தமிழ் நடிகர்கள் செய்வார்களா | 35 நாளில் முடிந்த கன்னி மாடம் | 4 ஹீரோயின்கள் நடிக்கும் கண்டதை படிக்காதே | நான் எடுத்த காட்சிகளை பயன்படுத்தக்கூடாது: பாலா | திருமணம் செய்யும் திட்டம் இல்லை: சிம்பு | தயாரித்த படம் சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்குமா | 35 நாளில் முடிந்த கன்னி மாடம் | 4 ஹீரோயின்கள் நடிக்கும் கண்டதை படிக்காதே | நான் எடுத்த காட்சிகளை பயன்படுத்தக்கூடாது: பாலா | திருமணம் செய்யும் திட்டம் இல்லை: சிம்பு | தயாரித்த படம் சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்குமா | ரிலீசுக்கு முன்பே இணையதளத்தில் வெளியானது நீயா 2 | ஒரு பாடல் நடனம்: தமன்னா புது முடிவு | மோதலால் சமந்தா படத்துக்கு சிக்கல் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nரசிகரின் செல்போனை பறித்ததாக சல்மான் மீது வழக்கு\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரபலங்களுடன் இணைந்து செல்பி எடுத்துக் கொள்ளும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. செல்பி என்கிற பெயரில் ரசிகர்கள் பலரும் தாங்கள் செல்பி எடுக்கும் பிரபலத்தின் அனுமதி இல்லாமலேயே வீடியோ எடுத்து பிரபலங்களுக்கு எரிச்சலூட்டி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு தன்னை கேட்காமல் செல்பி எடுத்த ரசிகரின் செல்போனை நடிகர் சிவகுமார் ஒன்றுக்கு இரண்டு முறை தட்டிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது\nஇப்படிப்பட்ட செயல்களின்போது கோலிவுட்டின் சிவக்குமார் ஆனாலும் சரி பாலிவுட்டின் சல்மான்கான் ஆனாலும் சரி எல்லாருக்கும் கோபம் வரத்தான் செய்யும் என்கிற விதமாக சமீபத்தில் மும்பையில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. சமீபத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான், காலை நேரத்தில் உடற்பயிற்சியாக தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, காரில் அமர்ந்திருந்த அவரது ரசிகர் ஒருவர் அதை தனது மொபைல் போனில் வீடியோவாக படம் பிடித்தார்.\nஇதைக் கண்ட சல்மான்கான் அந்த ரசிகரிடம் வந்து அவரது போனை பிடுங்கியதாக சொல்லப்படுகிறது. செல்போனை பிடுங்கினார் என கூறி சல்மான்கான் மீது மும்பையில் டிஎன் நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சல்மான்கான் அனுமதி இல்லாமல் அவரை வீடியோ எடுத்ததாக சம்பந்தப்பட்டவர் மீது சல்மான் கானின் பாதுகாவலர், அதே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nபிரியா வாரியருக்கு மீண்டும் ... கண்ணீர் விட்டு அழுத சன்னி லியோன்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவிஜய்யின் தந்தைக்கு காவி வேஷ்டி அனுப்பிய திருப்பூர் பாஜகவினர்\n35 நாளில் முடிந்த கன்னி மாடம்\n4 ஹீரோயின்கள் நடிக்கும் கண்டதை படிக்காதே\nநான் எடுத்த காட்சிகளை பயன்படுத்தக்கூடாது: பாலா\nதிருமணம் செய்யும் திட்டம் இல்லை: சிம்பு\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nசல்மான் கான் போல தமிழ் நடிகர்கள் செய்வார்களா \nதள்ளிப்போனது துல்கரின் சோயா பேக்டர் ரிலீஸ்\nபிரியங்காவுடன் மீண்டும் நடிப்பாரா சல்மான்கான்..\nமகளுக்கு மிரட்டல் : மோடியிடம் விளக்கம் கேட்ட அனுராக் காஷ்யப்\nபார்லி., தேர்தல் : பாலிவுட் நட்சத்திரங்களின் வெற்றி - தோல்வி\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஇளமை மற்றும் வயதான லுக்கில் அசத்தும் சல்மான்\nசிலைகளை சேதப்படுத்தியதாக சல்மான்கானுக்கு நோட்டீஸ்\nபாகிஸ்தான் பாடகரை நீக்கிய சல்மான்கான்\nபிருத்விராஜை பின்வாங்க செய்த பஜ்ரங்கி பைஜான்\nசிறையில் சல்மான் கானை சந்தித்த பிரீத்தி ஜிந்தா\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/25/masayoshi-sen-a-billionaire-lost-his-130-million-dollar-wealth-in-bitcoin-014274.html", "date_download": "2019-05-26T07:25:05Z", "digest": "sha1:6KN6S7ANMFRDSGWSIDY26G7ANUUP4MYD", "length": 26306, "nlines": 226, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிட்காயினால் 900 கோடி நஷ்டமா..? கதறிய பணக்காரர்..! | masayoshi sen a billionaire lost his 130 million dollar wealth in bitcoin - Tamil Goodreturns", "raw_content": "\n» பிட்காயினால் 900 கோடி நஷ்டமா..\nபிட்காயினால் 900 கோடி நஷ்டமா..\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n1 hr ago விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\n1 hr ago குறைந்து வரும் கல்விக்கடன்கள்.. வாராக்கடன் அதிகரிப்பால் கல்விக்கடன் அளிக்க தயங்கும் வங்கிகள்\n4 hrs ago இனி எங்கயும் போகக் கூடாது.. வீட்டுக்கு போங்க.. நரேஷ் & அனிதாவுக்கு கெடு விதித்த அதிகாரிகள்\n13 hrs ago மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports 8 வருஷத்துக்கு முந்தி எடுத்த அந்த புகைப்படம்.. இப்போ ரிலீஸ் செய்து சஸ்பென்ஸ் வைத்த இளம் வீரர்\nNews அந்த 6 பேர் சரியில்லை.. ரிப்போர்ட்டால் இபிஸ் கோபம்.. தமிழக அமைச்சரவையில் 10 நாளில் மாற்றம்\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் புல்லட் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nTechnology மனிதனை நிலவில் குடியமர்த்த போட்டிபோடும் 11 நிறுவனங்கள்\nMovies மீண்டும் ஆஸ்கருக்குச் செல்லும் தமிழகம்... இம்முறை ‘கமலி’ எனும் சிறுமி\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nமசயோசி சன் (Masayoshi son). நாம் அதிகம் கேள்விப்பட்ட அல்லது அதிகம் பயன்படுத்தும் பிரண்டுகளுக்கே வியாபாரம் செய்ய காசு கொடுக்கும் (முதலீடு செய்யும்) பெரும் பணக்காரர்.\nஇவர் கொடுத்த பணத்தில் தான் Uber, Ola, Flipkart, Oyo என பலரும் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் சுமார் 70 பில்லியன் அமெரிக்க டாலர் வரை முதலீடு செய்து லாபம் பார்த்து வருபவர்.\nஇவரின் இலக்குப் படி இன்னும் 30 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய வேண்டும் எனக் காத்திருந்த போது தான் பிட்காயின் கண்ணில் படுகிறது.\nரிலையன்ஸ் ஜியோவில் ஜப்பானின் சாப்ட் பேங்க் நிறுவனம் ரூ.21,000 கோடி முதலீடு: ஜேபி மார்கன் தகவல்\nடிசம்பர் 2017 வாக்கில் பிட்காயின் தன் வாழ்நாள் உச்சமான 19,500 டாலர் மதிப்பில் வர்த்தகமாகி வருகிறது. அந்த நேரத்தில் தான் நம் மசயோசி சன்னின் சாஃப்ட் பேங்க் நிறுவனம் 3.3 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து Fortress Investment Group என்கிற நிறுவனத்தை வாங்குகிறார்கள். இந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகளில் ஒருவரான பீட்டர் ப்ரிஜெருக்கு க்ரிப்டோகரன்ஸிகள் என்றால் உயிர். எப்படியோ மசயோசி சென்னின் மனதை மாற்றி, மண்டையைக் கழுவி பிட்காயினில் முதலீடு செய்ய வைத்துவிட்டார். மசயோசி சன் பிட்காயினில் முதலீடு செய்ய பலரும் காரணமாக இருந்தார்கள். ஆனால் ஒரு பெரிய காரணம் என்றால் அது பீட்டர் ப்ரிஜெர் தான்.\nமசயோசி சன்னும் கொஞ்சம் பணத்தை பிட்காயினில் முதலீடு செய்திருக்கிறார் (எவ்வளவு முதலீடு செய்தார் எனத் தெரியவில்லை). அப்போது பிட்காயினி மதிப்பு சுமார் 19,600 டாலருக்கு நெருக்கமாக வர்த்தகமாகி வந்தது. அதன் பின் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளளில் பிட்காயின் செல்லாது என அறிவிக்கத் தொடங்கினார்கள். அப்படியே பிகாயினின் மதிப்பும் பாதிக்கு பாதியாக சரிந்தது.\nகடந்த டிசம்பர் 2017 ஒரு பிட்காயினின் மதிப்பு சுமார் 19650 டாலராக இருந்தது. அதன் பின் தொடங்கிய சரிவில் மார்ச் 2018-ல் சுமார் 11,500 டாலர் தொட்டது. அதன் பின் இன்று வரை தன் 10,000 டாலர் மதிப்பைத் தொடவே இல்லை. தற்போது ஒரு பிட்காயினின் மதிப்பு 5,426 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பிட்காயின் 41 சதவிகிதம் விலை இறங்கி இருக்கிறது.\nமசயோசி சன் முதலீடு செய்யும் போது பிட்காயினின் மதிப்பு தன் வாழ்நாள் உச்சத்தில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. அப்போது முதலீடு செய்தவருக்கு போட்ட காசைக் கூட மீண்டும் ஒழுங்காக திருப்பி எடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகும் பிட்காயினின் தொடர் நஷ்டத்தை பொருக்க முடியாமல் கடந்த 2018-லேயே விற்றுவிட்டாராம். எப்போது என்ன விலைக்கு முதலீடுகளை விற்றார் என்கிற விவரங்களும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் இந்த ஒரு டீலில் மட்டும் மசயோசி சன்னுக்கு சுமார் 130 மில்லியன் அமெரிக்க டாலர் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்பதை மட்டும் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் உறுதி செய்திருக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பில் 900 கோடி ரூபாய்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபிட்காயின் டிரேடருக்கு இப்படியொரு தண்டனையா..கடலுக்குள் வீடா.. இதுக்கு மரண தண்டனையா\nஎச்சரிக்கை மோசடியில் ஈடுபடும் வெளி நாட்டு நிறுவனங்கள்..பணத்தை இழந்த வாடிக்கையாளர்கள்\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nபிட்காயின் முதலீட்டாளர்களே உஷார்... ஜூலை 5 தான் கடைசி தேதி..\n2018-ம் ஆண்டில் மிகப்பெரிய சரிவை சந்தித்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..\nபோலி பிட்காயின் திட்டம்.. இரண்டு நபர்கள் கைது..\nபிட்காயின் திருட்டு.. 20 கோடி ரூபாயை இழந்த இந்திய முதலீட்டாளர்கள்..\n3 மாசம் கெடு.. முடிந்தால் தப்பிச்சுக்கங்க.. பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு கடைசி எச்சரிக்கை..\nகிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கு முழுமையான தடை.. இந்தியர்களுக்கு அதிர்ச்சி..\nஇந்தியாவில் கிரிப்டோ கரன்சிகளை வாங்க ஏற்ற 6 எக்ஸ்சேஞ்சுகள்..\nஇனி ரூபாய், டாலர், பவுண்ட் எல்லாம் இருக்காது.. பிட்காயின் மட்டும் தான் இருக்கும்..\nகாதலர் தின சலுகையாக இலவசமாக பிட்காயின் டிரேடிங் செய்யலாம்: காயின்டெல்டா அறிவிப்பு..\nபாஜக அதிரடி வெற்றி. பங்குச் சந்தையில் அதகளம்.. விர்ரென உயர்ந்த சென்செக்ஸ்\n30 வயதுக்குள் சிங்குளாக இருக்கும் அழகு Billionaire-கள்.. ஒரு முறை ப்ரொபோஸ் செய்து பாருங்களேன்..\nகுடிமக்களுக்கோர் சியர்ஸ் செய்தி.. 19 புது சரக்கு..டாஸ்மாக் எலைட் கடைகளுக்கு இறக்குமதி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/2019/05/17/si-exam-2019-simodelquestn-20/", "date_download": "2019-05-26T07:21:53Z", "digest": "sha1:IDS535OB7DVAQZH4U3VHFLZQYYZ4AXEN", "length": 9341, "nlines": 68, "source_domain": "tnpscexams.guide", "title": "SI Exam – 2019 – பொது அறிவு வினா விடைகள் – 3 – TNPSC, TET, TRB, RRB Recruitment / Study materials / Upcoming Jobs Notification / Awareness News – Govt Job", "raw_content": "\nSI Exam – 2019 – பொது அறிவு வினா விடைகள் – 3\nSI Exam-2019- பொது அறிவு வினா விடைகள்\nSI தேர்வில் எளிதான வெற்றியை பெற நமது செயலி வழியாக வழங்கப்பட்டு வரும் பொது அறிவு வினா விடைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nநித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த, SI தேர்வுக்கான பாடத்திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முக்கிய பொது அறிவு வினா விடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனைப் பயன்ப���ுத்தி உங்களது கனவை நனவாக்கி கொள்ளுங்கள்\nSI தேர்விற்கான பொது அறிவு முக்கிய வினா விடைகளை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு மிக எளிமையான வகையில் தயார் செய்து வழங்கப்பட்டு வருகிறது.\nSI தேர்வில் வெற்றியைப் பெற திட்டமிட்டு திறமையாக செயல்பட்டால், மிக எளிதாக வெற்றியை தக்க வைத்து கொள்ள முடியும். கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை தக்க வைத்து கொள்ளுங்கள்.\nவாஸ்கோடகாமா இந்தியாவில் வந்திறங்கிய நகரம் –கோழிக்கோடு\nஅலெக்ஸாண்டர் இந்தியா மீது படையெடுத்தது எப்போது\nதஞ்சை பெரியகோயிலைக் கட்டியவர் –ராஜராஜ சோழன்\nவிக்ரமசீலப் பல்கலைகழகத்தை நிறுவியவர் –தேவபாலன்\nஅக்பரால் உருவாக்கப்பட்ட புதிய மதம் – தீன் இலாஹீ மதம்\nசித்தாந்த சிரோமணி என்னும் நூலை எழுதியவர் யார்\nமிதவை விதியைக்கூறியவர் – ஆர்க்கிமிடிஸ் பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்தவர் – ராஜராம் மோகன்ராய்\nபீகாரில் எந்த அரசு ஆட்சி புரிந்தது\nமின் அடுப்பில் உள்ள சூடேற்றும் பொருள் எதனால் ஆனது – நைக்ரோம்\nஇந்திய கிழக்குக் கடற்கரையில் உள்ள இயற்கை துறைமுகம் எது –விசாகப்பட்டினம் துறைமுகம்\nகிழக்கு ஐரோப்பிய நாடுகளை சர்ச்சில் எவ்வாறு அழைத்தனர் – இரும்பு திரை நாடுகள்\nராமோன் மக்சேசே விருது பெற்ற முதல் இந்தியர் – வினோபா பாவே\nசர்க்கரை உற்ப்பத்தியில் முதலவதாக உள்ள மாநிலம் – உத்தர பிரதேசம்\nமிகவும் பழமையான மடிப்பு மலைகள் – சாத்பூரா மலைகள்\nபிளிம்சால் கோடுகள் இதன் பக்கவாட்டில் குறிக்கப்பட்டு இருக்கும் – கப்பல்கள்\nஒரு மைக்ரானின் அளவு – 1 / 1000மி.மீ\nகாற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும் போது ஒலியின் திசை வேகம் – அதிகரிக்கும்\n2016 ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் – யுவான் மேனுவல் சண்டோஸ் திரிகடுகம் என்ற நூலை எழுதியவர் - நல்லாதனார்\nதமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும் - 5\nசுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று முழங்கியவர் - திலகர்\nதீண்டாமை ஒழிப்பு பற்றி கூறும் அரசியல் அமைப்பின் ஷரத்து - விதி 17\nதிட நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறுதல் - உருகுதல்\nஎ.கா. பனிகட்டி => நீர்\nசுகந்திர உரிமை பற்றி கூறும் அரசியல் அமைப்பின் ஷரத்து - விதி 19\nசட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கூறும் அரசியல் அமைப்பின் ஷரத���து - 14\nதீண்டாமை ஒழிப்பு சட்டம் சிவில் உரிமைகள் பாதுகாப்பு சட்டமாக மாற்றப்பட்ட ஆண்டு - 1976\nபொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி, முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.\nTN Police Exam 2019 : பொதுத்தமிழ் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 09 \nTNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 16, 2019 (PDF வடிவம்) \nTET தேர்வு – பொதுத்தமிழ் – சிறப்புப் பெயர்களால் அழைக்கபட்டும் நூல்கள்\nTNPSC Group-2 தேர்வு 2019 : இன்றைய ( மே 24) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…\nSI Exam 2019 – பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு – 11\nTNPSC Group 2 Exam : வாராந்திர நடப்பு நிகழ்வுகள் – 2019 மே 18 முதல் மே 24 வரை (PDF வடிவம்) \nTNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 24, 2019 (PDF வடிவம்) \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/two-men-arrested-along-with-gelatin-sticks-and-detonators/", "date_download": "2019-05-26T07:13:48Z", "digest": "sha1:7HDUQSRMUZCKWBE5YGNRI3LMJ6BJWXU2", "length": 10855, "nlines": 157, "source_domain": "www.sathiyam.tv", "title": "வெடிப்பொருட்களுடன் இருவர் கைது - கண்காணிப்பாளர் முருகன் - Sathiyam TV", "raw_content": "\nகஜா புயல் நிவாரணப் பொருட்கள் அரசு ஊழியர்களே எடுத்து செல்வதாக புகார்\n – பரபரக்கும் அரசியல் வட்டாரம்\nஎங்க பூத் ஏஜெண்ட் ஓட்டு கூடவா எங்களுக்கு விழல… – டிடிவி சரமாரிக் கேள்வி\nசாலையின் நடுவே இருந்த வயரால் இளைஞர் பலி\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (26/05/19)\n9pm Headlines | இன்றைய இரவு நேரத்திற்கான தலைப்புச் செய்திகள் | 25.05.19\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 25.05.19\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nபிற மொழிகளில் நடித்து தேசிய விருதுகளை வென்ற தமிழ் நடிகர் மணியின் புது ட்ரீட்\n”பனி”மலையில் விருந்து கொடுத்த ஸ்ரீதேவி கணவர்\n3 நொடி விதி பற்றி தெரியுமா செல்வராகவனின் சீக்ரட் உடைத்த ரகுல் ப்ரீத் சிங்\n அஜித்தின் அடுத்த பட இயக்குநர் இவர் தான்\nHome Tamil News India வெடிப்பொருட்களுடன் இருவர் கைது – கண்காணிப்பாளர் முருகன்\nவெடிப்பொருட்களுடன் இருவர் கைது – கண்காணிப்பாளர் முருகன்\nஜார்கன்ட் பகாரோ ��ாவட்டத்தின் அருகில் ஜெலட்டின் குச்சிகள் அடங்கிய 25 பெட்டிகள் மற்றும் 5000 மின்னணு வெடித்தூண்டிகளுடன் இருவர் பிடிப்பட்டுள்ளனர்.\nஇதைப்பற்றி பகாரோ காவல் கண்காணிப்பாளர் முருகன் அவர்கள் கூறுகையில், நவாடித் என்ற பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கு இடமாக சுற்றிய வாகனம் ஒன்றை மறித்து சோதனை செய்துள்ளனர்.\nஅதில் ஜெலட்டின் குச்சிகள் அடங்கிய 25 பெட்டிகளும் 5000 மின்னணு வெடித்தூண்டிகளும் (Electronic Detonators) இருந்தது தெரியவந்தது.\nஅந்த வாகனத்தில் இருந்த இருவர் தற்போது கைது செய்யப்பட்டு மேற்கட்ட விசாரணைகள் நடந்துவருவதாகவும் திரு. முருகன் தெரிவித்தார்.\nவெடிப்பொருட்களுடன் இருவர் கைது - கண்காணிப்பாளர் முருகன்\nகேரள அரசியலை கதிகலங்கச் செய்த ரம்யா\nபாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 233 பேர் மீது குற்ற வழக்குகள்\nஆட்சியமைக்க ஜெகனுக்கு ஆந்திர ஆளுநர் அழைப்பு\nமக்களவையை கலைத்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nதுப்பாக்கியால் சுட்டு ராணுவ வீரர் தற்கொலை\nகஜா புயல் நிவாரணப் பொருட்கள் அரசு ஊழியர்களே எடுத்து செல்வதாக புகார்\n – பரபரக்கும் அரசியல் வட்டாரம்\nஎங்க பூத் ஏஜெண்ட் ஓட்டு கூடவா எங்களுக்கு விழல… – டிடிவி சரமாரிக் கேள்வி\nசாலையின் நடுவே இருந்த வயரால் இளைஞர் பலி\nகேரள அரசியலை கதிகலங்கச் செய்த ரம்யா\nவீடுபுகுந்து தலையை துண்டாக வெட்டிய கும்பல்\nமின்கட்டணம் 4.59 சதவீதம் உயர்வு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (26/05/19)\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nகஜா புயல் நிவாரணப் பொருட்கள் அரசு ஊழியர்களே எடுத்து செல்வதாக புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelavenkai.blogspot.com/2013/06/blog-post_5.html", "date_download": "2019-05-26T07:08:49Z", "digest": "sha1:BSKAXGJX5U6NOK52OS62QCSVIP2DRI36", "length": 13576, "nlines": 83, "source_domain": "eelavenkai.blogspot.com", "title": "தமிழீழ நிதிப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி வீரவணக்கம். ~ தமிழீழவேங்கை", "raw_content": "\nபுதன், 5 ஜூன், 2013\nதமிழீழ நிதிப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி வீரவணக்கம்.\nமுற்பகல் 10:37 ஆனந்தபுர சமர், மாவீரர்களின் வீர வரலாறு\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக தன்னை முழுமையாக அர்ப்���ணித்து தனது தனித்துவமான திறமையால் நிதித்துறையை திறம்பட செயலாற்றி தேசியத் தலைவர் அவர்களிலும் போராளிகளிலும் நன் மதிப்பு பெற்றிருந்தவர்.\n10.03.2009 அன்று சிறீலங்கா ஆக்கிரமிப்பு படையின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவடைந்தார்.\nதமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடக்க காலத்தில் இருந்து விடுதலைக்காக உழைத்து அனைவராலும் தமிழேந்தி அப்பா என அழைக்கப்படும் பிரிகேடியர் தமிழேந்தி அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதிப்பிரிவு பொறுப்பாளராக செயற்பட்டு விடுதலைப்போராட்டத்திற்காக தாயகத்திலும் புலம்பெயர்நாடுகளிலும் நிதியினை பெற்றுக்கொள்ளும் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டார். தாயகத்தில் பால்வேறு துறைகளை உருவாக்கி ஒருநாட்டின் அராசங்கத்தின் வருமானங்கள் எவ்வழிகளில் பெற்றுக்கொள்ளலாமோ அவ்வாறு பலவழிகளில் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டார்.\nஇதற்காக பல பிரிவுகளை உருவாக்கி பண்ணைகளை உருவாக்கி, தொழில்சாலைகளை உருவாக்கி மற்றும் விவசாய செய்கையினை மேற்கொண்டு விடுதலைப்போராட்டத்திற்காக வருமானங்களை ஈட்டிக்கொண்டிருந்தார்.\nமற்றும் விடுதலைப்புலிகளின் கட்டமைப்பின் தளஅமைப்பு வேலைகள் உள்ளிட்ட கட்டுமான வேலைகள் அனைத்தினையும் ஒழுங்குபடுத்தி மேற்கொண்டார். சமாதான காலப்பகுதியில் தமிழ் மொழியில் பற்றுக்கொண்டு அனைத்து நிர்வாக கட்டமைப்புக்களிலும் தமிழ் பெயர்சூட்டி தமிழினை வளர்க்க பெரும்பாடுபட்டார்.\nபல போராளிகளுக்கு தமிழ் மொழி ஊடாக பல திட்டங்களையும் தமிழின் வரலாற்றினையும் கற்றுக்கொள்ள பல முனைப்புக்களுடன் செயற்பாட்டார். தாயகத்தில் போர் உக்கிரம்பெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களினால் தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறை செயலாளராக மாற்றம் பெற்று விடுதலைப்போராட்டத்திற்கான அடுத்தகட்ட பணியினை மேற்கொண்டார்.\nஇந்த காலகட்டப்பகுதியில் களத்தில் நிற்க்கும் போராளிகளையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டமைப்பினையும் சீர்செய்து போராளிகளின் செயற்பாட்டினை கண்டு படைத்துறை ரீதியிலான பல வளர்ச்சிகளுக்கு தமிழீழ தேசியத்தலைவர் அருகில் இருந்து செயற்பட்டுக்கொண்டிருந்தார்.\nஇன்நிலையில் சிறீலங்காப்படையினரின் போர் உக்கிரம் பெற்றுக்கொண்டிருந்த காலகட்��த்தில் 10.03.2009 அன்று புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் சிறீலங்காப்படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரவரலாறானார்.\n\"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.\"\nபேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்\nமுக புத்தகத்தில் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.\nமாவீர செல்வங்களின் நினைவு பாடல்\nதமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைத்துளிகள்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக தகவல்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக விடுதலை புலிகளின் உயர்மட்டத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. ...\nதலைவரை வெளியேற்றிய விசேட படையணி போராளிகள் \"மர்மமான தகவல் ஒன்று கசிந்துள்ளது\"\nமுள்ளிவாய்கால் களமுனை இன்னும் பரமரகசியமாகவே இருந்து வருகையில் இறுதி இரண்டு வாரங்கள் புதிதாக வரவழைக்கப்பட்ட விசேட படைப்பிரிவின் கட்டுப்பாட...\nசிங்களப் பெண்ணின் கற்புக்குக் களங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக ராணுவ வீரனை நிபந்தனையின்றி விடுதலை செய்தவர் பிரபாகரன் ..\nவீரம்,அன்பு, பண்பு போன்ற உயரிய பழக்க வழக்கங்கள் நம் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது. உலகில் உள்ள எந்த நாட்டு ராணுவ அமைப்பிலும், காவல்துற...\nதமிழீழ தேசிய தலைவரின் மகன் சார்லஸ் அன்டனி மற்றும் மகள் துவாரகா பற்றிய வரலாற்று நினைவுகள்.\n2002-ம் ஆண்டு பிரபாகரன் அவர்களை “”உங்கள் பிள்ளைகளை ஆயுதம் ஏந்தும் போர்க்களத்திற்கு அனுமதிப்பீர்களா” எனக் கேட்ட கேள்விக்குப் பதில் “...\nபுலிகளின் விமானப்படை உருவாக்கத்தைப் பார்வையிடும் தேசிய தலைவர்.\nவிடுதலைப் புலிகளின் விமானப்படை முதன் முதலில் உருவாக்கப்பட்டு, எரித்திரியாவில் இருந்து முதலில் தருவிக்கப்பட்ட இரண்டு சிலின் 143 ரக விமானங்...\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஉலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும் தேசிய இனத்தின் எண்ணிக்கை எண்ணிக்கையும் ஆறு கோடியாகும். அரபு மொழி பேசும்...\nபதிப்புரிமை தமிழீழவேங்கை | Powered by Eelavenkai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/category/plote/", "date_download": "2019-05-26T07:10:00Z", "digest": "sha1:IW3AFV7ZQCNRQ7GZCQS6KP4LY6L6V6OQ", "length": 18367, "nlines": 106, "source_domain": "plotenews.com", "title": "செய்திகள் Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nகைதான வைத்தியரின் வர்த்தக நடவடிக்கைககள் அம்பலம்-\nசந்தேகத்துக்கிடமான முறையில் சொத்துச் சேகரித்தமை தொடர்பில், கைதுசெய்யப்பட்டுள்ள குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர், செய்கு சியாப்தீன் மொஹமட் ஷாபி என்ற வைத்தியரின், சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nஇதற்கமைய, குறித்த வர்த்தகர் முகவர் நிலையங்கள் ஊடாக வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு போலி மருத்துவச் சான்றிதழ்களை பெற்றுக்கொடுத்துள்ளாரென்றும், இந்த நடவடிக்கைகள் குறித்த வைத்தியரின் தனிப்பட்ட மருத்துவ சிகிச்சை நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. Read more\n15 ஐ.எஸ் தீவிரவாதிகள் இலங்கையிலிருந்து இந்தியா சென்றதாக தகவல்-\nஐ.எஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு அருகில் உள்ள லட்சத் தீவுகளுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெ���ிவிக்கின்றன. ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 15பேர் இலங்கையில் இருந்து லட்சத்தீவுகளுக்கு தப்பி சென்றுள்ளதாகவும், இது குறித்த எச்சரிக்கையை கேரள பொலிஸாருக்கு மத்திய உளவுத்துறை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. Read more\nகெக்கிராவையில் அதிசக்தி வாய்ந்த வெடிப்பொருள்களுடன் இருவர் கைது-\nகெக்கிராவ பிரதேசத்தில் நடத்தப்பட்டுவந்த முன்பள்ளி பாடசாலை கட்டடமொன்றின் அறையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, ஒரு தொகை வெடிபொருள்களுடன், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்புடன் தொடர்புடைய, இருவர் இராணுவத்தினரால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nகைதுசெய்யப்பட்ட இருவரும் மடாடுகம பகுதியைச் சேர்ந்தவர்களென்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேநகபர் ஒருவர் இக் கட்டடத்தின் பொறுப்பானவராகக் கடமையாற்றி வந்துள்ளதுடன், Read more\nதாக்குதல் நடத்தப்படவுள்ளதாக துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தவர் கைது-\nதீவிரவாதிகளால் பொசன் போயாத்தினத்துக்கு முன்னர் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தெரிவித்து, இரத்தினபுரி நகரில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த நபர் ஒருவர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nகைதுசெய்யப்பட்ட நபர், இரத்தினபுரி- கெட்டலியன்பல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இந்த விடயம் தொடர்பில், இரத்தினபுரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nதமிழ் பெயரை வைத்து, ஆலயத்தில் அரங்கேற்றிய நாடகம் அம்பலம்: பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்­தி­ரை­களா\nமூதூர் கிளி­வெட்டி முத்­து­மா­ரி­யம்மன் ஆல­யத்தில் தமிழ் பெயரில் ஆலய குருக்­க­ளுக்கு உத­வி­யா­ள­ராகச் செயற்­பட்ட நபர் ஒருவர் சந்­தே­கத்தின் பேரில் மூதூர் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.\nகுறித்­த­நபர் ஆல­யத்­துக்கு வரும் பக்­தர்­க­ளுக்கு வழங்­கப்­படும் பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்­தி­ரை­களை கலந்து கொடுத்­தாரா என்று பக்­தர்கள் எழுப்­பிய சந்­தே­கத்­தை­ய­டுத்து அது தொடர்பில் ஆலய நிர்­வா­ச­பை­யி­னரை அழைத்து நேற்று மூதூர் பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ளதாக தெரியவருகிறது. இச்சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, Read more\nஇலங்கைக்கு சீன அரசாங்கம் விதித்திருந்த தடையில் தளர்வு-மேலதிக செய்திகளுக்கு www.dplf.lk\nஉயிர்த்த ஞாயிறு இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து இலங்கைக்கு சீன நாட்டவர்கள் சுற்றுலாவுக்கென விஜயம் செய்வதில் சீன அரசாங்கம் விதித்திருந்த தடையில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nசுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்த்தவ மத அலவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கும் இலங்கைக்கான சீன தூவருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்தையின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை தவிர்க்குமாறு சீனா ஆரம்பத்தில் அறிவித்திருந்தது. Read more\nவெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலை ஊழியர்கள் குறித்து மேலதிக விசாரணை-\nபிணையில் விடுவிக்கப்பட்டுள்ள வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலை ஊழியர்கள் 8 பேர் தொடர்பிலான விசாரணைகள் பொலிஸ் பயங்கரவாத தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nஇதற்காக பல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, குறித்த சந்தேகநபர்களை நாளை (27ஆம் திகதி) மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த 8 சந்தேகநபர்கள் அடங்கலாக 9 பேரை பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் கடந்த 6ஆம் திகதி உத்தரவு பிறப்பித்திருந்தது. Read more\nஇரு வாரங்களில் பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளி வெளியாகும்-\nபல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஇந்தத் தடவை பல்கலைக்கழக அனுமதிக்காக 70,000க்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாகவும், இவர்களில் 31,000க்கும் அதிகமானோரை பல்கலைக்கழகத்தில் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் பி.எஸ்.எம். குணரத்ன குறிப்பிட்டுள்ளார். Read more\nயாழில் சைக்கிளில் சென்ற இளம்பெண் மயங்கி விழுந்து மரணம்-\nயாழில் வீதியில் சென்றுகொண்டிருந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் மயங்கி வீழ்ந்து மரணமடைந்த சம்பவம் நேற்று மதியம் கரணவாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nஇச்சம்பவத்தில் அண்ணாசிலையடி, கரணவாயைச் சேர்ந்த ஒரு பிள்ளைகளின் தாயான ஜெரோசன் தயாளினி (வயது-28) என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு மரணமடைந்துள்ளார். வீட்டில் இருந்து சைக்கிளில் நெல்லியடி நகரில் உள்ள வங்கி ஒன்றிற்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோதே மேற்படி பெண் மயங்கி விழுந்துள்ளார். Read more\nகைதுசெய்யப்பட்ட குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் CID இடம் ஒப்படைப்பு-\nபொலிசாரால் கைதுசெய்யப்பட்ட குருணாகல் வைத்தியசாலையில் பணியாற்றும் 42 வயதுடைய செய்கு சியாப்தீன் மொஹமட் சாபி என்ற வைத்தியர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.\nபொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இதனை கூறியுள்ளார். குறித்த வைத்தியரின் சொத்து விபரம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். இவர் மோசடியான முறையில் சொத்து சேகரித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் நேற்றிரவு குருணாகல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார். Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ajaywin.com/2016/03/freedom-fight-fun.html", "date_download": "2019-05-26T07:11:55Z", "digest": "sha1:X4RY6WC2F2R3OM7BUHH7VKAQOQXMFILB", "length": 5033, "nlines": 55, "source_domain": "www.ajaywin.com", "title": "Ajaywin.com: வெள்ளையனே வெளியேறு Freedom Fight என்றால் தமிழனே தமிழர் நாட்டை ஆள்வது Fun...", "raw_content": "\nவெள்ளையனே வெளியேறு Freedom Fight என்றால் தமிழனே தமிழர் நாட்டை ஆள்வது Fun...\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னையில் 'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது. பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று முத...\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\ntamil eelam song ஆழக்கடல் எங்கும்\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\nஎமது மின்னஞ்சல் முகவரி ajayvideoworld@gmail.com ஆகும். ஏதாவது தகவல்கள், விசாரணைகளுக்கு நீங்கள் இந்த மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவார்களுக்கும் பகிர்ந்து எமக்கு உற்சாகத்��ைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/13004850/Utiyur-involved-in-the-riots-should-be-arrested-by.vpf", "date_download": "2019-05-26T07:45:36Z", "digest": "sha1:632F5OVGV6BUUDQ6SPCRRX6ICMOR3OUD", "length": 16240, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Utiyur involved in the riots should be arrested by Hindu Front || ஊதியூரில் கலவரத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை கைது செய்ய வேண்டும்; தாசில்தாரிடம் மக்கள் ஒற்றுமை இயக்கம் மனு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஊதியூரில் கலவரத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை கைது செய்ய வேண்டும்; தாசில்தாரிடம் மக்கள் ஒற்றுமை இயக்கம் மனு + \"||\" + Utiyur involved in the riots should be arrested by Hindu Front\nஊதியூரில் கலவரத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை கைது செய்ய வேண்டும்; தாசில்தாரிடம் மக்கள் ஒற்றுமை இயக்கம் மனு\nஊதியூரில் கலவரத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை கைது செய்ய வேண்டும் என தாசில்தாரிடம், மக்கள் ஒற்றுமை இயக்கத்தினர் மனு கொடுத்துள்ளனர்.\nகாங்கேயம் துணை தாசில்தாரிடம், மக்கள் ஒற்றுமை இயக்கத்தினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:– தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 36 ஆயிரத்து 574 கோவில்களுக்கு சொந்தமாக சுமார் 5 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இது இந்து அறநிலையத்துறையின் கணக்கில் உள்ளன.\nஇதில் காங்கேயம் தாலுகாவுக்கு உட்பட்ட ஊதியூரில் உள்ள உத்தண்ட வேலாயுதசாமி கோவிலுக்கு இப்பகுதியில் சுமார் 1200 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்நிலையில் ஊதியூர் மலையடிவாரத்தில் உள்ள கருக்கம்பாளையம் பிரிவு அருகில், தனியார் பால்பதப்படுத்தும் தொழிற்சாலையின் கட்டுமான பணிகளை ஒரு தனியார் நிறுவனம் கடந்த 2017–ம் ஆண்டு தொடங்கியது.\nஇந்த நிலம் ஊதியூர் உத்தண்ட வேலாயுதசாமி கோவிலுக்கு சொந்தமான நிலம் எனக்கூறி, சிவன்மலை இந்து அறநிலையத்துறை உத்வி ஆணையர் குறிப்பிட்ட நிலத்தில் எச்சரிக்கை பலகை வைத்தார். அந்த போர்டு உடைக்கப்பட்டு, தொடர்ந்து தனியார் பால் பதப்படுத்தும் நிறுவனத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது.\nஇந்நிலையில் இந்து முன்னணி அமைப்பினர் உத்தண்ட வேலாயுதசாமி கோவிலில் விளக்கு ஏற்றி வழிபடும் போராட்டம் நடத்தப்போவதாக, அறிவித்து அங்கு கூடியுள்ளனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, போராட்டக்காரர்களால் கலவரம் ஏற்பட்டது. இதில் பொதுமக்கள் பலர் காயமடைந்தனர். 50 பேர் மீது ஊதியூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஎனவே சிறுபான்மை மக்களின் அமைதியை கெடுக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் திட்டமிட்டு கலவரத்தை தூண்டிய கலவரக்காரர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊதியூர் உத்தண்ட வேலாயுதசாமி கோவில் நிலத்தில் நடைபெறும் தனியார் பால்பதப்படுத்தும் நிறுவனத்தின் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட வேண்டும்.உள்ளூர் பொதுமக்கள் மீது தொடுக்கப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.\nநிகழ்ச்சியில் தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கருப்பையா, புரட்சிகர இளைஞர் முன்னணியின் காங்கேயம் பொறுப்பாளர் கண்ணுசாமி, ஆதித்தமிழர் ஜனநாயக பேரவையின் நிறுவன தலைவர் பவுத்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\n1. கமுதி அருகே இளம்பெண்ணை கொன்றுவிட்டு காதலன் கொன்றதாக நாடகமாடிய உறவினர்கள்; அரசு நிவாரணமாக ரூ.4 லட்சத்தை பெற்று மோசடி செய்ததும் அம்பலம்\nஇளம்பெண்ணை அவருடைய உறவினர்களே கொடூரமாக கொன்றுவிட்டு, அவருடைய கள்ளக்காதலன் கொன்றதாக திசை திருப்பிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிய வைத்து அரசு நிவாரணமாக ரூ.4 லட்சத்தை மோசடியாக பெற்றதும் தற்போது அம்பலமாகி உள்ளது.\n2. மாட்டு இறைச்சியை கொண்டு சென்ற பெண் உள்பட 3 பேர் மீது தாக்குதல்: 5 பேர் கைது\nமத்திய பிரதேச மாநிலத்தில் மாட்டு இறைச்சி கொண்டு சென்ற பெண் உள்பட 3 பேரை தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் ‘வைரல்’ ஆனது.\n3. திற்பரப்பு அருகே சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளையடித்த வாலிபர் கைது மறந்து வைத்த செல்போனால் சிக்கினான்\nகுலசேகரம் அருகே சூப்பர் மார்க்கெட்டில் ரூ.60 ஆயிரம் கொள்ளையடித்த வாலிபர் மறந்து வைத்த செல்போனால் சிக்கினான். இதுதொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.\n4. மானாமதுரையில் முன்விரோதத்தில் மீன் வியாபாரிக்கு சரமாரி அரிவாள் வெட்டு ஒருவர் கைது\nமானாமதுரையில் முன்விரோதத்தில் மீன் வியாபரிக்கு சாரமாரியாக அரி���ாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\n5. திருப்பூரில் கார் திருடிய வாலிபர் கைது\nதிருப்பூரில் கார் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா முடிவு\n3. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n4. என்.ஆர்.காங்கிரசின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன\n5. அம்பரீஷ் சமாதியில் நடிகை சுமலதா கண்ணீர் : ‘பா.ஜனதாவில் சேருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்வேன்’ என பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/04/blog-post_449.html", "date_download": "2019-05-26T06:57:56Z", "digest": "sha1:UNM4ICS6UGM2DWL73ESD3V2RV7MQK4N7", "length": 12001, "nlines": 114, "source_domain": "www.kathiravan.com", "title": "இலங்கை வெடி குண்டுதாக்குதலில் முக்கிய சூத்திரதாரி இவர்தான்! வெளியான வீடியோ ஆதாரம் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஇலங்கை வெடி குண்டுதாக்குதலில் முக்கிய சூத்திரதாரி இவர்தான்\nஇலங்கையில் ஈஸ்டர் நாளில் ஐ.எஸ் தீவிரவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட தற்கொலை தாக்குதலை கண்காணித்து வழிநடத்திய முக்கிய நபர் தொடர்பில் வீடியோ ஆதாரம் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.\nகுறித்த வீடியோவில் சிவப்பு வண்ண டி-ஷர்ட்டுடன் தோன்றும் அந்த நபரை இலங்கை பொலிசார் தீவிரமாக தேடிவருவதாக உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.\nசிவப்பு வண்ண டி-ஷர்ட்டுடன் தோன்றும் அந்த மர்ம நபரின் கட்டளையை ஏற்றே, தற்கொலை குண்டுதாரி செயிண்ட் செபாஸ்டியன் தேவாலயத்தில் நுழைந்து தாக்குதலை முன்னெடுத்திருக்கலாம் என பொலிஸ் தரப்பு நம்பிக்கை தெரிவித���துள்ளது.விசாரணையின் ஒருபகுதியாக தற்போது சிக்கியுள்ள அந்த வீடியோவை நிபுணர்கள் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.\nஇது இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை தணிக்க உதவும் எனவும், அந்த பயங்கரவாத கும்பலை வேறுடன் அகற்ற பயன்படும் எனவும் பொலிஸ் தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nசெயிண்ட் செபாஸ்டியன் தேவாலயம் அமைந்துள்ள வீதி வழியாக தற்கொலை வெடிகுண்டுதாரி நடந்து செல்கிறார், அந்த மர்ம நபர் ஒரு தூணின் மறைவில் நின்றுகொண்டு தமது மொபைலில் குறுந்தகவலை அனுப்புவதும் பெறுவதுமாக உள்ளார்.\nஅதேவேளையில், தற்கொலை குண்டுதாரி வெடிகுண்டுகள் நிரப்பிய முதுக்குப்பையுடன் நடந்து சென்றவாறே பதற்றத்துடன் தமது மொபைலில் கட்டளைகளை பெறுகிறார்.\nமட்டுமின்றி தற்கொலை குண்டுதாரி அந்த மர்ம நபரை கடந்து செல்லும்போது, இருவரும் ஒருவருக்கு ஒருவர் மர்மமான முறையில் பார்த்துக்கொண்டதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.\nஇதனிடையே செபாஸ்டியன் தேவாலயத்தில் குண்டுவெடிக்கும் ஒருசில நிமிடங்களுக்கு முன்னர் அந்த மர்ம சிவப்பு வண்ண உடை அணிந்தவர் அங்கிருந்து மாயமாகிறார்.\nஇந்த வீடியோவானது, இலங்கையில் இதுவரை நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்கள் அனைத்தும் தனியொருவரால் தன்னிச்சையாக நடத்தப்பட்டவை அல்ல எனவும்,\nஒவ்வொரு குண்டுதாரியையும் ஒரு மர்ம நபர் அல்லது ஒரு குழு வழிநடத்தியது அல்லது கட்டளைகள் வழங்கியது எனவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅந்த சிவப்பு சட்டை மர்ம நபர் தொடர்பில் சாட்சியம் அளித்த பாதிரியார் Neville, அந்த நபர் உள்ளூர்க்காரர் எனவும், வெடிகுண்டு தாக்குதலுக்கு பின்னர் அவர் மாயமானதாவும் தெரிவித்துள்ளார்.\nஇதே வெடிகுண்டுதாரி தான், தேவாலயத்தின் முன்பிருந்த சிறுமி ஒருவரை கொஞ்சிவிட்டு சென்றதாகவும் முன்னர் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட ��ம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nCommon (4) India (9) News (1) Others (5) Sri Lanka (4) Technology (8) World (90) ஆன்மீகம் (4) இந்தியா (109) இலங்கை (538) கட்டுரை (26) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (34) கவிதைத் தோட்டம் (52) சினிமா (4) சுவிட்சர்லாந்து (2) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/04/blog-post_911.html", "date_download": "2019-05-26T07:19:29Z", "digest": "sha1:6AJZU2I6MGJPMXQY5NVF2CKMN4YIVIY5", "length": 10724, "nlines": 110, "source_domain": "www.kathiravan.com", "title": "நாங்களும் மக்களைக் காப்பாற்றத்தான் போராடினோம் - முன்னாள் போராளிகள் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nநாங்களும் மக்களைக் காப்பாற்றத்தான் போராடினோம் - முன்னாள் போராளிகள்\nயாழ்ப்பாண நகரில் வாழும், புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கும், இராணுவத்தின் 512ஆவது பிரிகேட் கட்டளைத் தளபதிக்கும் இடையில் இன்றைய தினம் சந்திப்பொன்று 512ஆவது படைத்தளத்தில் இடம்பெற்றது.\nஇந்தக் கூட்டத்தில் 512ஆவது பிரிகேட் தலைமையகத்தின் உயர் இராணுவ அதிகாரிகள், மற்றும் யாழ்ப்பாண பிரதேசத்தில் வாழும் 50 இற்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் கலந்து கொண்டனர்.\nஇச் சந்திப்பின் போது உரையாற்றிய 512 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி நிலந்த,\nஅதாவது நீங்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட சமூகமயமாக்கப்பட்ட பின்னர் நான் உங்களை அழைத்து சந்திக்க வேண்டிய தேவை இல்லை. எனினும் நாட்டின் இன்றைய சூழ்நிலை காரணமாக நான் உங்களை சந்திப்பதற்காக அழைத்துள்ளேன்.\nகுறிப்பாக நான் யாழ்ப்பாணத்திலுள்ள மும்மத பிரதிநிதிகள், வர்த்தக சங்கத்தினரை சந்தித்துள்ளேன். அதன் பின்னர் உங்களை அழைத்துள்ளேன். தற்போது நாட்டில் உள்ள நிலைமை யாழ். குடாநாட்டிலும் இடம்பெறா வண்ணம் இருக்க வேண்டுமென்னபதே எனது நோக்கம்.\nஎனவே யாழ்ப்பாணத்தின் அழகையும், யாழ்ப்பாண மக்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது. எனவே நீங்கள் யாழ்ப்பாணத்திற்கு, வெளி மாவட்டத்திலிருந்து வருவோர் தொடர்பில் அவதானமாக இருப்போமாக இருந்தால், கொழும்பில் நடந்த தாக்குதல் போல் யாழ்ப்பாணத்தில் இடம்பெறாமல் தடுக்க முடியும் எனத் தெரிவித்தார்.\nபொதுமக்கள் வெளி மாட்டத்திலிரந்து வருவோர் தொடர்பில் எமக்கு தகவல் தருவதன் மூலம் அனைத்து குற்றச்செயல்களையும் இல்லாதொழிக்க முடியும் எனத் தெரிவித்தார்.\nஇதன் போது கருத்துத் தெரிவித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி, நாங்களும் மக்களைக் காப்பாற்றத்தான் போராடினோம் எச் சந்தர்ப்பத்திலும் மக்களைக் கொலை செய்ய நாம் முயற்சித்திருக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்கள்.\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்��� கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nCommon (4) India (9) News (1) Others (5) Sri Lanka (4) Technology (8) World (90) ஆன்மீகம் (4) இந்தியா (109) இலங்கை (538) கட்டுரை (26) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (34) கவிதைத் தோட்டம் (52) சினிமா (4) சுவிட்சர்லாந்து (2) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/02/blog-post_846.html", "date_download": "2019-05-26T07:47:26Z", "digest": "sha1:6ZCRWHJP5HSXMEX6LSVSQF5QO7Y3TPT7", "length": 11443, "nlines": 186, "source_domain": "www.padasalai.net", "title": "இன்ஜினியரிங் மாணவர்களை மிரள வைக்கும் 'போர்ட் ரூம்'என்ற மர்ம அறை குறித்து, ரகசிய கண்காணிப்பு நடத்த வேண்டும்: அண்ணா பல்கலை உத்தரவு - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories இன்ஜினியரிங் மாணவர்களை மிரள வைக்கும் 'போர்ட் ரூம்'என்ற மர்ம அறை குறித்து, ரகசிய கண்காணிப்பு நடத்த வேண்டும்: அண்ணா பல்கலை உத்தரவு\nஇன்ஜினியரிங் மாணவர்களை மிரள வைக்கும் 'போர்ட் ரூம்'என்ற மர்ம அறை குறித்து, ரகசிய கண்காணிப்பு நடத்த வேண்டும்: அண்ணா பல்கலை உத்தரவு\nஇன்ஜினியரிங் மாணவர்களை மிரள வைக்கும், போர்ட் ரூம் என்ற மர்ம அறை குறித்து, ரகசிய கண்காணிப்பு நடத்த அண்ணா பல்கலை உத்தரவிட்டுள்ளது.\nநாடு முழுவதும் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகள், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இன்ஜினியரிங்யின் அங்கீகாரத்தில் செயல்படுகின்றன.\nஅங்கீகாரம் பெறும் கல்லுாரிகள், தமிழகத்தில், அண்ணா பல்கலையின் இணைப்பு அந்தஸ்துடன், அண்ணா பல்கலை பாட திட்டத்தில் செயல்படுகின்றன.\nஇந்த கல்லுாரிகளில் அண்ணா பல்கலையின் கவுன்சிலிங் வழியாகவும், தனியார் கல்லுாரிகளின் நிர்வாக இட ஒதுக்கீட்டிலும், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சேரும் மாணவர்கள், கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.\nசரியாக பேராசிரியர்கள் இல்லாமை, பாடங்களை முறையாக நடத்தாதது, வசூலித்த தேர்வு கட்டணத்தை பல்கலைக்கு செலுத்தாதது என கல்லுாரிகள் மீது பல புகார்கள் எழுந்துள்ளன.\nசமீபகாலமாக இன்ஜினியரிங் கல்லுாரிகளில் செயல்படும், போர்ட் ரூம் மாணவர்களை மிரள வைத்துள்ளது.\nஅதாவது சில இன்ஜினியரிங் கல்லுாரிகளின் கேன்டீனில் உணவு பொருளுக்கு அதிக விலை வைப்பது,\nதேர்வு எழுத கூடுதல் கட்டணம் கேட்பது ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி பிரேக்கேஜ் என்ற பெயரில் திடீர் அபராதம் விதிப்பது ப���ன்ற வசூல் வேட்டைகள் மாணவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nஅபராதத்துக்கு எதிராகவும் விடுதிகளில் வசதி குறைவு பற்றியும் கேள்வி எழுப்பும் மாணவர்கள் கல்லுாரிகளின் போர்ட் ரூமிற்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.\nஅங்கு சில பேராசிரியர்களும், கல்லுாரி நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் வெளியாட்களும் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிரட்டுவதாக, குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்கு பயந்து பல மாணவர்கள், கல்லுாரி படிப்பை பாதியில் விடும் நிலையும் உள்ளது.\nசமீபத்தில், போர்ட் ரூம் விவகாரத்தை கிளப்பிய மாணவர்களின் ஹால் டிக்கெட்டை பதுக்கி வைத்து தேர்வுக்கு அனுமதிக்காமல் கல்லுாரிகள் மிட்டியுள்ளன.\nரஜினி நடித்த சிவாஜி படத்தில் ஆபீஸ் ரூம் என்ற அறையில் பூட்டி வைத்து வெளியே தெரியாமல் உதை விழும். அதை போலவே இன்ஜினியரிங் கல்லுாரிகளில் போர்ட் ரூம் உள்ளது.\nஎதிர்த்து கேள்வி கேட்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் கிடைக்காது என கூறினர். இதுகுறித்து அண்ணா பல்கலைக்கு புகார்கள் வந்துள்ளன.\nஇதையடுத்து போர்ட் ரூம் குறித்து கல்லுாரிகளை ரகசியமாக கண்காணிக்கவும், சம்பந்தப்பட்ட கல்லுாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் விபரத்தை, ஏ.ஐ.சி.டி.இ.,க்கு அனுப்பவும் என அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது.\n0 Comment to \"இன்ஜினியரிங் மாணவர்களை மிரள வைக்கும் 'போர்ட் ரூம்'என்ற மர்ம அறை குறித்து, ரகசிய கண்காணிப்பு நடத்த வேண்டும்: அண்ணா பல்கலை உத்தரவு \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/amp/News/TamilNadu/2018/08/15150857/1005932/Nilgiri-Elephant-interrupt-Government-Bus.vpf", "date_download": "2019-05-26T06:52:55Z", "digest": "sha1:SYXPHLZGBO6XBODDB4FFFZUWVY24EO5F", "length": 2233, "nlines": 20, "source_domain": "www.thanthitv.com", "title": "நீலகிரியில் அரசு பேருந்தை வழிமறித்த காட்டுயானையால் பரபரப்பு", "raw_content": "\nநீலகிரியில் அரசு பேருந்தை வழிமறித்த காட்டுயானையால் பரபரப்பு\nநீலகிரி மாவட்டம் மஞ்சூர் வழியாக கோவை செல்வோர், கெத்தை வனப்பகுதியை கடந்து செல்ல வேண்டியுள்ளது. இந்த பாதையில் கேரளா மற்றும் கோவையில் இருந்து அதிகளவில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று காலை மஞ்சூரிலிருந்து கோவைக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவே ஒற்றை காட்டு யானை பேருந்திற்கு வழிமறித்தது. சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக வழிவிட���மல் நின்ற அந்த யானை, பின்னர் வனப்பகுதிகளுக்குள் சென்றது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2015/09/blog-post_22.html", "date_download": "2019-05-26T07:57:50Z", "digest": "sha1:3UOQKVEP5WMZM542NNABT63YB4J2BKYT", "length": 49829, "nlines": 620, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: தமிழைக் காப்போம், தரணியில் வாழ !", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nசெவ்வாய், செப்டம்பர் 22, 2015\nதமிழைக் காப்போம், தரணியில் வாழ \n அந்தத் தமிழோடு நாமும் வாழ \nஉலகில் ஆங்கிலத்துக்கு அடுத்த நிலையில் இணையத்தில் உலவி வருவது நம் தமிழ்மொழி என்பது நாம் அறிந்ததே இது தமிழர்களான நம் அனைவருக்கும் பெருமையான விடயமே...\nஇவைகள் நமது மறைவுக்குப் பின்னும் நிலைத்திருக்க, தொடர்ந்திருக்க நாம் அனைவரும் மொழியுணர்வுடன் நாம் உலகின் எந்த மூலையில் வாழ்வாதாரத்துக்காக வாழவேண்டிய சூழல் இருந்தாலும் நம் சந்ததிகளுக்கு தமிழ் மொழியை கற்றுக்கொடுத்து ஊக்கப்படுத்துதல் அவசியம் ஆகவே நாம் அனைவரும் இதையொரு உணவான, உணர்வான விசயமாக எடுத்துக் கொள்ளவேண்டும் தமிழின் சுவையை குழந்தைகளுக்கு உணவுடன் ஊட்டவேண்டும்.\nஉலகின் பழமையான 6 மொழிகளில் நமது இனிய தமிழும் ஒன்று இது எவ்வளவு பெருமைக்குறியது ஆகவே நேற்று வந்த ஆங்கிலம் உலகில் கொடிகட்டி பறக்கிறது பன் மொழிகள் பயின்ற எட்டையபுரத்துக்கவிஞன் சொன்னான் \"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்\" என... அந்தக்கவிஞனின் மொழியுணர்வை நாம் சிறிதளவாயினும் நினைத்துப் பார்த்தல் அவசியம் இன்றும் பல குடும்பங்களில் தமிழ் எழுத அறியாத, பேசத்தெரியாத தமிழ்க் குழந்தைகளை காணும் பொழுது நெஞ்சம் பதறுகிறது இதற்க்கு காரணம் குழந்தைகள் அல்ல பெற்றோர்களே... இந்நிலை நீடித்தால் நாளை நமது தமிழின் நிலை \nஅகத்தியர், வள்ளுவன், ஔவையார், வளர்த்த தமிழ் நமது மொழி.\nமேலும் தமிழ் வளர்த்த சான்றோர்கள்...\nஉ.வே.சாமிநாத அய்யர் இவர் மட்டும் இல்லை என்றால் எத்தனையோ இலக்கியங்கள் தமிழுக்கு கிட்டாமலேயே போயிருக்கும் “ஏடு காத்த ஏந்தல்” என்று அவரைச் சிறப்பிக்கிறார்கள்.\nபரிதிமாற் கலைஞர் சூரிய நாராயண சாஸ்திரிகள் என்ற பெயரை பரிதிமாற் கலைஞராக மாற்றிக் கொண்ட தமிழறிஞர் வாழ்ந்து என்னவோ 32 ஆண்டுகள் தான், அதற்குள் தமிழுக்கு அவர் செய���த தொண்டுகள் அளப்பரியவை தமிழ்மொழியை “உயர்தனிச் செம்மொழி” என்று முதன்முதலாக நிலை நாட்டியவர் இவர்தான்.\nதொ.பொ.மீனாட்சி சுந்தரனார் தமிழ் ஆய்வு உலகில் தொ.பொ.மீனாட்சி சுந்தரனார் ஒரு புதிய நெறியை உருவாக்கியவர். ராபர்ட் கால்டு வெல்லுக்கு அடுத்தபடியாக திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்வை வளம்பெற வளர்த்தவர் தொ.பொ.மீ. மொழியியல் துறையில் விரிவான மொழியியல் ஆய்வை ஏற்று வளர்த்தவர்.\nமறைமலை அடிகள் தேகம். இது மகள் நீலாம்பிகை இசைத்த வள்ளலார் பாடலில் இருந்த ஒரு சொல். மறைமலை அடிகளுக்கு இதற்குப் பதிலாக “யாக்கை” என்ற தமிழ்ச் சொல் இருந்திருக்கலாமே என்று தோன்றியது. இது நடந்தது 1916ல். இந்த சம்பவத்தின் விளைவாகத் தோன்றியதே ‘தனித் தமிழ் இயக்கம்’. தமிழில் பிற மொழிக் கலப்பை பெரிய அளவில் நீக்கி தூய தமிழ் ஒளிரச் செய்த மாபெரும் இயக்கம் வேதாசலம் என்பதே மறைமலை அடிகளின் இயற்பெயர்.\nதேவநேயப் பாவாணர் தமிழே, உலகின் அடிப்படையான செம்மொழி என்பதற்கான மிகச் சிறந்த வாதங்களை முன் வைத்த தமிழறிஞர். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர். இவர் ஒரு சிறந்த சொல் ஆராய்ச்சி வல்லுநரும் கூட.\nகா. அப்பாத்துரையார் அந்த தந்தைக்கு மகன் நாற்பது மொழிகள் கற்க வேண்டுமென ஆசை. ஆனால் மகன் கற்றது 18 மொழிகள்தாம். தந்தையின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு இருந்தது. இதில் தமிழ், மலையாளம், சமஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அவர் பெரும்புலமை பெற்றார். அவர்தாம் பல்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார். குமரிக்கண்டம் பற்றி முதலில் ஆய்வு செய்தவர் இவரே. அப்பாத்துரையார் இந்தி ஆசிரியராக வாழ்வைத் தொடங்கினாலும், இந்தி எதிர்ப்பை எதிர்கொண்டு துணைவியாருடன் சிறை புகுந்தவர்.\nசிதம்பர நாத செட்டியார் கும்பகோணத்தில் 1907-ல் பிறந்தவரான பேராசிரியர் அ.சிதம்பர நாத செட்டியார், மாபெரும் தமிழ் அறிஞராகத் திகழ்ந்தார். சென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் ஆங்கிலம் – தமிழ் – அகராதியை உருவாக்கி தமிழுக்கு பெரும் சேவை செய்யும் பணியை இவரிடம்தான் அப்போதைய சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஏ.எல்.முதலியார் ஒப்படைத்தார்.\nஆபிரகாம் பண்டிதர் ஆகத்து 2, 1859-இல் பிறந்தவர். தமிழிசைக் கலைஞர், சித்த மருத்துவர், தமிழ் கிறித்தவ கவிஞர். ஆரம்ப காலத்தில் ஆசிரியராக பணியாற்றிய ஆ���ிரகாம் பண்டிதர், பின் தமிழ் இலக்கியத்திலும், தமிழ் மருத்துவத்திலும் கொண்ட ஆர்வத்தினால், முழு நேர மருத்துவராகப் பணியாற்றினார். இவர் தமிழிசைக்கு ஆற்றிய பணி சிறப்பானது. வாசிக்கும் பழக்கம் இருந்துள்ளது.\nமு. வரதராசன் மு.வ. என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட மு. வரதராசன், இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள், சிறுகதைகள் மற்றும் நாவல்களுக்கும் புகழ் பெற்றவர். 1912-ம் ஆண்டு ஏப்ரல் 25-ல் பிறந்தார். தமிழில் வித்வான் படிப்பில் மாநிலத்தில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றவர். 1939-ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கீழ்திசை மொழிகளில் விரிவுரையாளர் ஆனார். இவர் எழுதிய “தமிழ் இலக்கிய வரலாறு” நூல் இன்னமும் தமிழ் மாணவர்களுக்கு பயனாக உள்ளது.\nவையாபுரிப் பிள்ளை 1891-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் நாள் பிறந்த ச.வையாபுரிப் பிள்ளை, 20-ஆம் நூற்றாண்டின் முதன்மையான தமிழ் ஆராய்ச்சியாளர்களுல் ஒருவர். சிறந்த பதிப்பு ஆசிரியராக விளங்கியவர். தொல்பொருள் மற்றும் ஒப்பிலிக்கிய சான்றுகளின் அடிப்படையில் தமிழ் இலக்கியங்களின் காலக்கணக்கை ஆராய முயன்றவர். தமிழில் மிக அதிக ஆர்வம் இருந்தும் சட்டக் கல்லூரியில் படித்து வழக்கறிஞராக 7 ஆண்டுகள் பணி செய்தார்.\nமயிலை சீனி. வேங்கடசாமி சங்க கால இலக்கியம், வரலாறு, நுண்கலை, தொல்லியல் மற்றும் சமூகவியல் என ஆய்வறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமியின் பங்களிப்பு அளப்பரியது. இவரது தந்தை சீனிவாச நாயக்கர் ஒரு சித்த மருத்துவர். அவரது குடும்பத்தில் ஓலைச் சுவடிகள் மற்றும் நூல்களை சேகரித்து வந்தனர்.\nபேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை எதுகை மோனையைப் பயன்படுத்தி மேடைப் பேச்சில் தமிழகத்தையே கட்டிப் போட்டவர். சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்ட இவர் பிறந்த ஊர் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ராசவல்லிபுரம்.\nஇப்பேர்ப்பட்ட தமிழ் அறிஞர்கள் வளர்த்து தந்த தமிழைப் போற்றி காப்போம் என சூழுரைக்க புதுக்கோட்டை வாருங்கள் தமிழர்களே...\nபுதுக்கோட்டை பதிவர் திருவிழா நடத்தும் மின் இலக்கிய போட்டிகள் 2015க்காக எழுதப்பட்டது (வகை 1) கட்டுரைப்போட்டிக்கு 50 லட்சம் காசுகள் பரிசு என அறிவித்து இருந்தார்கள் எனவே ‘’கட்டுரை’’ என்ற வகையில் நான் எழுதியிருக்கும் இந்தக் கட்டுரையை என்னுடையது என்று உறுதி தருவதோடு போட்டிகள் முடியும் வரை வேறு தளங்களில் வெளியிட மாட்டேன் என்றும் உறுதி தருகிறேன்.\nநான் போட்டிக்கு அனுப்பிய கவிதையைக் காண கீழே சொடுக்குக...\n அந்தத் தமிழோடு நாமும் வாழ \n2015 புதுக்கோட்டை பதிவர் விழாவுக்கு அனைவரையும் வருக வருக என அன்புடன் அழைக்கும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகரூர்பூபகீதன் 9/22/2015 6:24 பிற்பகல்\nஅன்று :என் பையனுக்கு ஆங்கிலமே தெரியாது\nஇன்று :என் பையனுக்கு தமிழே தெரியாது என்று பெருமையாக பல பேரன்புள்ள பெற்றோர்கள் பேசுறாங்க\nவருக நண்பரே உண்மையே.. சரியான சாட்டையடி\nஸ்ரீராம். 9/22/2015 6:48 பிற்பகல்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 9/22/2015 6:58 பிற்பகல்\nநானும் இத்தலைப்பில் எழுதப் போகிறேன்...பதிவிட்ட பின்னர் இங்கு மீண்டும் வந்து வாசிக்கிறேன். நன்றி சகோ\nநன்றி மீண்டும் வருக சகோ தங்களது பதிவுக்காக காத்திருக்கிறேன்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 10/08/2015 8:16 முற்பகல்\nதமிழ் அறிஞர்கள் , முன்னோடிகள் பற்றி தொகுத்து கட்டுரை அருமை சகோ. நாமும் நம் பங்காற்றத் தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது .. வாழ்த்துக்கள் சகோ\nமீள் வருகைக்கு நன்றி சகோ\nஇளமதி 9/22/2015 6:58 பிற்பகல்\nஆழ்ந்த ஆய்வும் அழகாகச் சொல்லிய விதமும் சிறப்பு\nவருக கவிஞரே தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி\nகரந்தை ஜெயக்குமார் 9/22/2015 7:17 பிற்பகல்\nவெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே\nதங்களின் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே.\nமுனைவர் இரா.குணசீலன் 9/22/2015 7:17 பிற்பகல்\nதங்கள் பதிவு மனதுக்கு நிறைவைத் தந்தது.\nமுனைவரின் கருத்துரை கண்டு மகிழ்ச்சியும், நன்றியும்.\nதமிழின் சிறப்புகளை தமிழறிஞர்களின் சிறப்போடு சேர்த்து கூறியிருப்பது அருமை.\nஇவர்களில் பரிதிமாற் கலைஞர் அவர்களின் பேரனான திரு.கோவிந்தன் எனக்கு கல்லூரியில் தமிழ் கற்றுக் கொடுத்த பேராசிரியர் என்பதை இங்கு பெருமையோடு நினைவுகூறுகிறேன்.\nஉங்களுக்கு தெரிந்த மொழிகளில் என்பெயரையும் எழுதி அனுப்புங்களேன்.\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே\nதங்கள் தளத்தில் தமிழ்மணம் ஒட்டுப்பட்டை தெரியவில்லை. அதனால் என்னால் ஓட்டளிக்க முடியவில்லை.\nவிரிவான கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பர் திரு. செந்தில் குமார், Senthil Kumar, सेंथिल कुमार, సెంథిల్ కుమార, ശെന്തിൽ കുമാർ, سينتيل كومار அவர்களே...\nபிரமாதம் நண்பரே, பல மொழிகளில் நமது பெயரை மட்டுமாவது எழுத தெரிந்தால் நன்றாக இருக்குமே என்ற எண���ணத்தில் கேட்டேன். உடனே செயல் படுத்தி விட்டீர்கள்.\nமின்னஞ்சலிலும் அனுப்புவேன் நன்பரே மீள் வருகைக்கு நன்றி\nவெங்கட் நாகராஜ் 9/22/2015 8:10 பிற்பகல்\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.\nவருக ஜி மிக்க நன்றி\nபரிவை சே.குமார் 9/22/2015 8:41 பிற்பகல்\nவிழிப்புணர்வு கட்டுரை கருத்துக்களோடு புலமைகளின் அறிமுகம் சிறப்பாக அமைந்துவுள்ளது.\nசாவில் தமிழ் படித்துச் சாவோம்...\nவருக நண்பரே ''சாவில் தமிழ் படித்துச் சாவோம்'' பெருமையான விடயமே நண்பா...\nதமிழ் வளர்ச்சி பற்றி நமது தமிழ்ச் சான்றோர்கள் தமிழ் வளர்த்ததைப் பற்றி ... கணினியில் தமிழ் வளர்ச்சி பற்றிய கட்டுரைப் போட்டிக்காக அலசி இருப்பது கண்டு களித்தேன். வாழ்த்துகள்.\nவருக மணவையாரே தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி தமிழ் மணம் வேலை செய்யவில்லையே...\nஃபாரிஸ் டவரிலிருந்து கோட்டையை வாழ்த்தியமைக்கு நன்றி நண்பா..\nதுரை செல்வராஜூ 9/22/2015 10:25 பிற்பகல்\nதமிழ்ச் சான்றோர்களை நினைவு கூர்ந்ததில் மகிழ்ச்சி\nதாய் மொழியினைப் போற்றும் பதிவு\nஅன்பின் ஜி தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி\nகில்லர்ஜி,இதை எவ்வாறு தமிழ்ப் படுத்துவது என்று யோசிக்கத் தோணலையா \nவெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா ஜி.\nதாய்மொழியின் மகத்துவத்தை மிக அருமையாக கூறியிருக்கிறீங்க. வாழ்த்துக்கள்.\nதங்களின் கருத்துரைக்கு நன்றி சகோ\nவே.நடனசபாபதி 9/23/2015 7:34 முற்பகல்\nஅருமையான கட்டுரை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்\nவருக நண்பரே மிக்க நன்றி\nசசிகலா 9/23/2015 9:33 முற்பகல்\nஎல்லாவற்றிலும் கலக்குறிங்க சகோ. வாழ்த்துக்கள்\nதங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி சகோ...\nபெயரில்லா 9/23/2015 11:49 முற்பகல்\nஆனால் மிக நெருக்கடி நேரம்.\nஇரண்டாவது பேரன் முதல் பிறந்த நாள் வீட்டிலும் வெளியிலும் கொண்டாட்டம்\nவேறு சில வசதியீனங்களுமாய் இன்னும் முடியவில்லை.\nபதிவு நன்று. கவிதைக்கு வாழ்த்துகள்.\nவருக சகோ தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி\nஅருமையான கட்டுரை சகோ. வெற்றி பெற வாழ்த்துக்கள் \nவாங்க சகோ வருகைக்கு நன்றி\nஎதையும் விட்டு வைக்கமாட்டோம் என்று,,,,,,,,,\nஅழகாக அருமையாக தெளிவான விளக்கம் சகோ,,\nவருக முனைவரே தங்களுடன் நான் போட்டி போட முடியுமா முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படக்கூடாது 80 எமக்கும் தெரியும் வருகைக்கு நன்றி\nதுபாய் ராஜா 9/23/2015 1:37 பிற்பகல்\nநல்ல முயற்சி. வாழ்த்துக்கள் நண்பரே...\n‘தளிர்’ சுரேஷ் 9/23/2015 3:11 பிற்பகல்\nவாங்க நண்பரே வாழ்த்துகளுக்கு நன்றி\nகரூர்பூபகீதன் 9/23/2015 6:14 பிற்பகல்\n நான் எழுதிய கட்டூரைக்கு தங்கள் கருத்தை அறிய ஆவல் (நேரமிருப்பின்) நன்றி\nவருக நண்பரே வெற்றி உமதே அருமையான விடயங்கள் அலசிய விதம் அருமை\nகீத மஞ்சரி 9/23/2015 6:24 பிற்பகல்\nதமிழ்வளர்க்கப் பாடுபட்ட பெரியோர்களைப் பற்றி அருமையாக எடுத்துரைத்துள்ளீர்கள். பாராட்டுகள். வெற்றி பெற வாழ்த்துகள்.\nவருக சகோ தங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி\nசென்னை பித்தன் 9/23/2015 7:57 பிற்பகல்\nமிக்க நன்றி ஐயா வாழ்த்துகளுக்கு...\nதனிமரம் 9/23/2015 11:02 பிற்பகல்\nதமிழின் பெருமைகூறும் கட்டுரை.போட்டியில் வெற்றி வாகைசூட வாழ்த்துக்கள்.\nஎன்ன எழுதினாலும் ஒரு கில்லர் டச் தெரிகிறது வாழ்த்துக்கள்\nஐயாவின் வாழ்த்துகளே எனக்கு ஒரு வெற்றியே...\nவலிப்போக்கன் - 9/24/2015 3:31 பிற்பகல்\nஒன்று பட்டால் தமிழ் வாழும்..............\nசெம்மொழியாம் நம் தமிழ்மொழி சீர்மைபெற உழைத்த செம்மல்களைச் சான்றுகாட்டி தமிழின் பெருமையினை கட்டுரையில் வடித்துள்ளீர்கள். வெற்றிபெற வாழ்த்துகள்.\nதங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரே...\nவணக்கம். தமிழ் வாழ,அந்த தமிழோடு நாம் வாழ என பசுமையான வார்த்தையை பதிவிட்டுள்ளீர்\nநண்பர் திரு. பரமேஸ்வரன் அவர்களின் முதல் வருகைக்கு சிவப்பு கம்பளம் விரிக்கிறேன் நன்றியுடன்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமுந்தைய தொடர்ச்சியை படிக்க கீழே சொடுக்குக... பாலனின் மனைவி தெ ருவில் நுழையும் பொழுதே கேட்கும் தனது கணவரின் பைக் சத்தம் இந...\nஅ லுவலகத்தின் லஞ்ச் டைம் சாப்பிட்டுக் கொண்டே..... பாலன் ஸார் இந்த ஆஃபீஸுல எத்தனை வருசமா வேலை செய்றீங்க பதினெட்டு வ ருசம் ...\nவீட்டை கட்டிப்பார் தீயை வைத்துப்பார் எவ்வளவு உதைத்தாலும் வாங்குவோம். கலிகாலம் இப்படியும் முளைக்கும் ஆறே வாரங்களில் நிரூ...\nசரிகமபதநிச மியூசிக்கல்ஸ் திறப்பு விழா\nச ரியான நேரத்தில் ரி ப்பன் வெட்டி க டையைத் திறந்தார் ம ந்திரி மாதவன் ப ளீரென்று விளக்குகள் த க தகவென ஜொலிக்க நி ன்று கொண்...\nஉமக்கு இராயல் சல்யூட் சகோதரி இது இறையின் ஆட்சியின்றி வேறென்ன இதுல மூன்றாவது பேரு பிரம ’ நாத்தம் ’ டா... ஹெல்மெட் உயிரை ...\nஏண்டி கோமணவள்ளி கடைக்கு போறேன் ஏதும் வாங்கணுமா உங்கள்ட்ட எத்தனை தடவை சொல்றேன் அப்படிக் கூப்பிடாதீங்கனு... வாய் தவறி வந்துடுச்சு...\nவணக்கம் சார் எப்பவுமே உங்கள் கண்ணு சிவப்பாக இருக்கிறதே இரவு பூராம் தூ க்கமே இல்லை அதுதான் காரணம். எல்லா இரவுகளுமா இரவு பூராம் தூ க்கமே இல்லை அதுதான் காரணம். எல்லா இரவுகளுமா \n பால் இல்லாத காரணத்தால் இறந்து விட்டது. நீ என்ன செய்கிறாய் \nஅபுதாபியிலிருக்கும் பொழுது ஒருமுறை DUBAI SCHOOL ஒன்றில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு போயிருந்தேன் பொதுவாகவே எனக்கு எழுத்தாளர்கள் , கவிஞர்கள்...\nஒருமுறை அபுதாபியில் எனது நண்பரின் மகள் பெயர் பர்ஹானா அது பிறந்து விபரம் தெரிந்த நாளிலிருந்து குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 8 மணி ...\nதடையாக மாறும் அடையாளச் சின்னங்கள்\nபெரியப்பாவின் சிலைகளை ஆற்றில் கரைப்பது ஏன் \nஇயற்கையை காப்போம், இன்பமாய் வாழ்வோம்\nதமிழைக் காப்போம், தரணியில் வாழ \n16-ம் பெற்று, பெருந்தூரம் செல்க...\nதமிழ்ப் பதிவருடன், In U.A.E\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/05/02/", "date_download": "2019-05-26T07:57:17Z", "digest": "sha1:5CAVOFB6Q6GSRPRPT4NOS5VL2EQUCMBP", "length": 17135, "nlines": 108, "source_domain": "plotenews.com", "title": "2018 May 02 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nசுவிஸ் சூரிச்சில் “புளொட்” அமைப்பினரும் கலந்து சிறப்பித்த, “மேதின” ஊர்வலம்..\nசுவிஸ் சூரிச் மாநிலத்தில், சுவிஸ் தொழிற் சங்கங்கள், முற்போக்கு முன்னணிகள், இடதுசாரி அமைப்புக்கள், உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்கள் மற்றும் அனைத்து தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) சுவிஸ்கிளை தோழர்கள், ஆதரவாளர்களும் நேற்று நடைபெற்ற மேதின ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்தனர்.\nஇலங்கை தாயகத்தில் “தமிழினத்தின் ஜனநாயக தீர்வினை” அரசு அங்கீகரிக்க, சர்வதேசம் தனது நியாயமான பங்களிப்பை வழங்குமாறு வலியுறுத்தி, எமதின உரிமைப் போராட்டத்தை ஜனநாயக வழியில், உறுதியான வெற்றிக்கு இட்டுச் செல்ல வலுசேர்க்கும் வகையில்” கோஷங்களையும் முன்வைத்து ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை கடந்த 35 வருடமாக “புளொட்” சுவிஸ் கிளையினர் பல இடையூறுகள், அச்சுறுத்தலுக்கு மத்தியில் தொடர்ச்சியாக, சுவிஸில் மேதின ஊர்வலத்தில் கலந்து கொண்டுவருவது இங்கு குறிப்பிடத்தக்கது. Read more\nபுதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு-\nபுதிய அமைச்சரவை மறுசீரமைப்பின் படி பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவி ஏற்கும் நிகழ்வு தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.\nஅதன்படி பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் விபரம் வருமாறு,\nபாலித ரங்கே பண்டார: நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இர��ஜாங்க அமைச்சர்\n20ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு-\nவேலையற்ற பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத்தேர்வுகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇந்த நேர்முகத்தேர்வுகளில் தெரிவு செய்யப்பட்ட 20,000 பட்டதாரிகளுக்கு எதிர்வரும் ஜூலை மாதத்தில் நியமனம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் அசங்க தயாரத்ன தெரிவித்துள்ளார். Read more\nவெளிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்களிடம் மோசடி-\nசமுக வலைத்தளங்கள் ஊடாக வெளிநாடுகளில் பணி புரிகின்ற இலங்கையர்களிடம் மோசடியில் ஈடுபடுகின்ற குழுவொன்று சம்பந்தமாக அறியக் கிடைத்துள்ளதாகவும், இதுபோன்ற மோசடிக்காரர்களிடம் சிக்க வேண்டாம் என்றும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது.\nவெளிநாட்டு தொழிலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு என்று பல்வேறு பெயர்களில் இந்த கும்பல் இயங்குவதாக தெரிய வந்துள்ளது. Read more\nதிருகோணமலையில் புலிகளின் சீருடைகளுடன் வெடிபொருட்கள் மீட்பு-\nதிருகோணமலை, கோமரங்கடவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலிக்கண்டிகுளம் பகுதியிலுள்ள காட்டுக்குள் வெடிபொருட்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளனவென, கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.\nகாட்டுக்குள் விறகு எடுப்பதற்காகச் சென்ற நபர்கள் வழங்கிய தகவலையடுத்து, இந்த வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. புலிகளின் சீருடை இரண்டு உட்பட 16 வெடிபொருட்கள், பெரிய பெட்ரி சாஜர், மல்டி பிளக், 4 அடி நீளமான கோட் வயர் ஆகியன கண்டெடுக்கப்பட்டுள்ளன என கோமரங்கடவெல பொலிஸார் கூறியுள்ளனர்.\nகடுகதி புகையிரதத்துடன் மோதி 08 மாடுகள் உயிரிழப்பு-\nயாழ். காங்கேசன்துறையில் இருந்து கல்கிஸ்ஸ நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்தில் வவுனியா புளியங்குளம் பிரதேசத்தில் வைத்து கூட்டமாக சென்ற மாடுகள் மோதியதில் 08 மாடுகள் உயிரிழந்துள்ளன.\nபுகையிரத குறுக்கு வீதியால் மாறும் போதே இந்த மாடுகள் விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தின் காரணமாக புகையிரதம் நிறுத்தப்பட்டு பிரதேசவாசிகளின் உதவியுடன் மாடுகள் அப்புறப்படுத்தப்பட்ட பின்னர், சுமார் 40 நிமிடங்கள் தாமதமாக புகையிரதம் சென்றுள்ளது. Read more\nசிவில் சமூகத்தின் பங்களிப்புக���கு இலங்கை ஒரு சிறந்த உதாரணம்-ஐ.நா சபை-\nசமாதானத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் சிவில் சமுக அமைப்புகள் அரசாங்கத்துக்கு எவ்வாறான பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதற்கு, இலங்கை ஒரு சிறந்த உதாரணம் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.\nஐக்கிய நாடுகளின் பொதுசபைத் தலைவர் மிரஸ்லேவ் லஜ்கக் இதனைத் தெரிவித்துள்ளார். சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் சமாதானத்தை நிலைபெற செய்தல் தொடர்பான மாநாடு, ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் கடந்த வாரம் நடைபெற்றிருந்தது. Read more\nஆட்சியாளர்களுக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும்-அநுரகுமார திஸாநாயக்க-\nஆட்சியாளர்களுக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.\nஆட்சியாளர்களின் செயலால் மக்கள் பல்வேறு கஷ்டங்களுக்கும், அநீதிகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாக அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மே தின நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nசேர்பிய துணை பிரதமர் இலங்கைக்கு விஜயம்-\nசேர்பியாவின் துணை பிரதமர் ஈவிசி டாசெக் ஒரு வாரம் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக சேர்பியா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nசேர்பியாவின் முதலாவது துணை பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சரான ஈவிசி டாசெக் நாளைய தினம் இலங்கை வரவுள்ளதுடன், எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் இவர் இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளுக்கும் செல்லவுள்ளார். Read more\nநாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ள இலங்கை குடும்பம் குறித்து நாளை தீர்மானம்-\nஅவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தலை எதிர்நோக்கியுள்ள இலங்கை தமிழ்க் குடும்பம் தொடர்பில், மெல்போர்ன் நீதிமன்றம் நாளை தீர்மானிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசர்வதேச ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன. நடேசலிங்கம், பிரியா என்ற குறித்த இலங்கை தம்பதியினருக்கு, அவுஸ்திரேலியாவில் பிறந்த இரண்டு குழந்தைகள் உள்ளன. Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8322", "date_download": "2019-05-26T07:31:59Z", "digest": "sha1:XFYO3FJSDQXU5DF6SZH766T45DANYHU3", "length": 4248, "nlines": 41, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - மாயாபஜார் - ��ரு சாதம் இரண்டு ஸ்வீட்!", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | அஞ்சலி\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | சாதனையாளர் | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சிரிக்க சிந்திக்க\nஒரு சாதம் இரண்டு ஸ்வீட்\n- தங்கம் ராமசாமி | ஜனவரி 2013 |\nசாதம் வடித்தது - 2 கிண்ணம்\nஉளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி\nதேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி\nஎள்ளு - 1 தேக்கரண்டி\nமிளகு - 1 தேக்கரண்டி\nமிளகாய் வற்றல் - 5\nகடுகு - 1 தேக்கரண்டி\nநெய் - 1 தேக்கரண்டி\nவாணலியி்ல் எண்ணெய் விட்டு, மிளகாய், மிளகு, முந்திரி, தேங்காய்த் துருவல் இவற்றை வறுத்து கொள்ளவும். வெறும் வாணலியில் உளுத்தம் பருப்பு, எள்ளு இவற்றைச் சிவக்க வறுக்கவும். எல்லாவற்றையும் மிக்சியில் கரகரப்பாகப் பொடிசெய்யவும். வடித்து வைத்துள்ள சாதத்தின்மேல் பொடியைப் போட்டுக் கடுகு தாளித்து, முந்திரி வறுத்துப் போட்டு, நெய்யை விட்டு, உப்புப் போட்டுக் கலந்து பரிமாறவும். இது மிகவும் சுவையான ஒரு சாதம். சத்துள்ளதும் கூட.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.com/2018/03/", "date_download": "2019-05-26T07:06:04Z", "digest": "sha1:SWBM25ULZY7BTRRZFFRNJ7PM32N6CEM5", "length": 23234, "nlines": 784, "source_domain": "www.kalvisolai.com", "title": "Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\nRTI ONLINE APPLICATION 2018 | கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை ஏப்ரல் 20-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nபுதிய பாடத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் பயிற்சி\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லா பணியிடங்களை நிரப்ப நிர்வாகத்துக்கு உரிமை உள்ளது 2 வாரத்துக்குள் பதிலளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇந்திய ரயில்வே துறையில் 90 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு இரண்டரை கோடி பேர் விண்ணப்பம்\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் மே இறுதிக்குள் வெளியிடப்படும் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் த��வல்\nவினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால், சி.பி.எஸ்.இ. நடவடிக்கை 10-ம் வகுப்பு கணிதம், 12-ம் வகுப்பு பொருளாதார பாடங்களுக்கு மறுதேர்வு மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி\nசித்த மருத்துவர்கள், ஆங்கில வைத்தியம் பார்க்க அனுமதிக்கும் திட்டம் ரத்து டாக்டராக பணிபுரிய தகுதி தேர்வு கிடையாது கடும் எதிர்ப்பை தொடர்ந்து மத்திய மந்திரிசபை முடிவு\nG.O Ms No. 51 Dt 21.03.18 Remuneration | ஆசிரியர்களுக்கு, விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட தேர்வு பணிகளுக்கான மதிப்பூதியம், 15 சதவீதம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nஏப்ரல் 5 முதல் நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை\nபிளஸ் 1 மாணவர்களுக்கு இம்ப்ரூவ்மென்ட் தேர்வு - அரசுக்கு கோரிக்கை விடுக்கும் கல்வியாளர்கள்\n10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய செயலி – 10TH STD ALL SUBJECTS - MOBILE APP\n2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தகுதியானவர்கள்- மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு\nFIND TEACHER POST – ன் கல்விப்பணியில் ஒரு மௌன புரட்சி\nமாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் புதிய செயலி அறிமுகம்\nCLASS 12 PHYSICS MARCH 2018 ANSWER KEY DOWNLOAD | அ.அபிதா பேகம் முதுகலை ஆசிரியர் (இயற்பியல்) பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி கரூர்\nWhat's New Today>>> 3 % D.A ANNOUNCED | தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியினை 3 சதவிதம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. .>>> TRB COMPUTER INSTRUCTORS GRADE- I இணையவழித் தேர்வு 23.06.2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்ற தகவல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. …\nTET APPOINTMENT | தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத அனைத்து ஆசிரியர்களையும் பணியில் தொடர அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத அனைத்து ஆசிரியர்களையும் பணியில் தொடர அனுமதிக்கக் கூடாது. இதுதொடர்பாக 2 வாரத்தில் அவர்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More News | Download STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 EDU NEWS 1 || EDU NEWS 2 || EMPLOYMENT\nTNTET 2019 DATE OF EXAMINATION ANNOUNCED | PAPER I - 08-06-2019 - PAPER II - 09-06-2019. ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை- 600 006 பத்திரிக்கைச் செய்தி வெளியீடு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2019-க்கான அறிவிக்கை ��சிரியர் தேர்வு வாரியத்தினால் 28.02.2019 அன்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 - 08.06.2019 சனிக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், தாள் 2 - 09.06.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், எழுத்துத்தேர்வு நடைபெறும் என்ற தகவல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Read More News | Download STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 கல்விச்செய்தி வேலை-1 || வேலை-2 புதிய செய்தி பொது அறிவு KALVISOLAI - SITE MAP\nSSLC RESULT MARCH 2019 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 29.04.2019 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாணவர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\nSSLC RESULT MARCH 2019 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 29.04.2019 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாணவர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\nNIOS RECRUITMENT 2019 | NIOS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கல்வி அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 086 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.05.2019.\nNIOS RECRUITMENT 2019 | NIOS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கல்வி அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 086 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.05.2019. Read More News | Download STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 கல்விச்செய்தி வேலை-1 || வேலை-2 புதிய செய்தி பொது அறிவு KALVISOLAI - SITE MAP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/2013/11/", "date_download": "2019-05-26T07:06:07Z", "digest": "sha1:SETYCMBI7VBRJNCAVSZ7CNZ6BRGKAEJO", "length": 6234, "nlines": 56, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "November | 2013 | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nதாம்பரம் பெரு நகராட்சி.. அதி நவீன கழிப்பிடம்.. ரூ5க்கு டெங்கு காய்ச்சல் + பன்றி காய்ச்சல்..\n SDPI கட்சியை இஸ்லாமியர்கள் ஆதரிக்கவில்லை.. தென் மாவட்டங்களில் அமமுகவுக்கு வாக்குகள் ஏன் கிடைக்கவில்லை\nஅதிமுக கூட்டணி வேட்பாளர்களின் தோல்வியின் பின்னணியில் மக்கள்செய்திமையம்…\nஅதிமுக அரசு கவிழ்ந்தது… ஊழல் அதிமுக ஆட்சிக்கு எதிராக மக்கள்.. திமுக கூட்டணி அமோக வெற்றி.. அதிமுக ஆட்சியில் ஒரு இலட்சம் கோடி ஊழல்..\nதூத்துக்குடி மக்களவைத் தொகுதி.. EVM & VVPAT STRONG ROOM TURN TUTY REGISTER குப்பைக் கூடையில்…வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடக்குமா\nஅதிமுக ஆட்சி தப்புமா.. மக்கள்செய்திமையத்தின் EXIT POLL\nஈரோடு – பெருந்துறை காவல் நிலையம் ரூ30 இலட்சம் FIRயில் சந்தேகம்.. 4.4.19ல் ரூ30 இலட்சம் சிக்காதது எப்படி…\nஅதிமுக அரசுக்கு எதிராக ஜாங்கிட் ஐ.பி.எஸ்.. 30ஐ.பி.எஸ் அதிகாரிகள் டம்மி பதவியில்… டி.ஜி.பிக்கு ஜாங்கிட் கடிதம்\nஊரக வளர்ச்சித்துறை இரும்பு கம்பி கொள்முதலில் ஊழலா\nபாளையங்கோட்டை பெண்கள் மத்திய சிறைச்சாலையில் பிறந்த நாள் கொண்டாட்டம்..\nதாம்பரம் நகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியத்தின் அட்டுழீயம்…\nசந்திரகாந்த்பி.காம்பளே ஐ.ஏ.எஸ்ஸின் ரூ200 கோடி ஊழல்\nதூத்துக்குடி மாவட்ட பஞ்சாய்த்துத்தலைவர் சின்னதுரை விரைவில் கைது….\nதாம்பரம் பெரு நகராட்சி.. அதி நவீன கழிப்பிடம்.. ரூ5க்கு டெங்கு காய்ச்சல் + பன்றி காய்ச்சல்..\n SDPI கட்சியை இஸ்லாமியர்கள் ஆதரிக்கவில்லை.. தென் மாவட்டங்களில் அமமுகவுக்கு வாக்குகள் ஏன் கிடைக்கவில்லை\nஅதிமுக கூட்டணி வேட்பாளர்களின் தோல்வியின் பின்னணியில் மக்கள்செய்திமையம்…\nஅதிமுக அரசு கவிழ்ந்தது… ஊழல் அதிமுக ஆட்சிக்கு எதிராக மக்கள்.. திமுக கூட்டணி அமோக வெற்றி.. அதிமுக ஆட்சியில் ஒரு இலட்சம் கோடி ஊழல்..\nதூத்துக்குடி மக்களவைத் தொகுதி.. EVM & VVPAT STRONG ROOM TURN TUTY REGISTER குப்பைக் கூடையில்…வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2012_11_11_archive.html", "date_download": "2019-05-26T07:08:36Z", "digest": "sha1:SLPHWAWE7ZRMB6PTNMNJKJ2RORZR4MTJ", "length": 65753, "nlines": 840, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2012/11/11", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை20/05/2019 - 26/05/ 2019 தமிழ் 10 முரசு 05 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nதமிழ்முரசு வாசகர்களுக்கு இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள் 2012\nதமிழ்முரசு வாசகர்களுக்கு இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள் 2012\nகாணும் மனிதரிடை கபட இருள் விலகிட‌\nபேணும் மாந்தரிடை பேதங்கள் மறைந்து\nஓரொளியாய் சிற்றகலில் சிறகடிக்கும் தீபாவளி\nஒளியாய் நம்முள் ஒளிந்திட்ட தமிழே\nஒளிர்விளக்காய் என்றும் நீ ஒளிர்ந்திட\nஓயாமல் உழைத்து உலகத் தமிழரெல்லாம்\nஒன்றா(க்)கி உயர்சிகரத்தில் உனை ஏற்றும் நாள்\nதன் பக்கத்து வீட்டு மாமாவென்றும்\nஅதிசயம் மிக்க அற்புதமான பரதநாட்டிய அரங்கேற்றம்.\nஅண்மையில் மெல்பேணில் நடைபெற்ற செல்வி சக்தி ஐஸ்வர்யா கண்ணனின் பரதநாட்டிய அரங்கேற்றம் அதிசயம் மிக்கத���ர் அற்புத நிகழ்ச்சியாகப் பார்வையாளர்கள் அனைவரையும் பரவசம் கலந்த வியப்பில் ஆழ்த்தியது. செல்வி சக்தி கண்ணன் மூன்றுவயதிலிருந்தே பரதநாட்டியத்தை முறையாகக் கற்று வருபவர். இப்பொழுது பத்து வயது நிரம்பிய சக்தி கடந்த ஏழாண்டுகளாக பரத நாட்டியத்தில் இடைவிடாத பயிற்சியில் ஈடுபட்டிருப்பவர்.\nகடந்த 2012 ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி, மொனாஸ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள விசாலமான, றொபேட் பிளெக்வூட் மண்டபத்தில் அவரது பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. பரதசூடாமணி இந்திய நடனக் கல்லூரியின் இயக்குனரான திருமதி நர்மதா ரவிச்சந்திராவின் மாணவியான சக்தியின் அரங்கேற்றத்திற்கு வந்திருந்த ஏறத்தாழ ஆயிரம் பார்வையாளர்களால் மண்டபம் நிரம்பிவழிந்தது. மெல்பேணின் பெரும்பாலான பகழ்பெற்ற நடனப்பள்ளிகளின் ஆசிரியைகளும், மற்றும் நுண்கலைப் பள்ளிகளின் ஆசிரியர்களும் சமூகமளித்திருந்தனர்.\nசமயச் சொற்பொழிவு - பேராசிரியர் அ சண்முகதாஸ்\nபுத்தர் சிலை அமைப்பதற்கு காணி அளவீடு செய்து வழங்குமாறு கோரிக்கை\n1984ஆம் ஆண்டிற்குப்பின் இலங்கை-சியோலிற்கு இடையில் விமான சேவை\nநாட்டை வந்தடைந்தனர் 30 புகலிடக்கோரிக்கையாளர்கள்\nஆலயக் காணியை ஊடறுத்து பலாத்காரமாக வீட்டுக்குப் பாதை அமைத்த காவல்துறை அதிகாரி\nவெலிக்கடை சிறைச்சாலை மோதலில் 27 பேர் பலி: அமைச்சர் சந்திரசிறி கஜதீர\nபுத்தர் சிலை அமைப்பதற்கு காணி அளவீடு செய்து வழங்குமாறு கோரிக்கை\nமன்னார் திருக்கேதிஸ்வர ஆலய சூழலில் கடந்த 6 மாதத்திற்கு முன்னர் தனியார் காணியில் அமைக்கப்பட்ட புத்தர் சிலைக்கான ஏனைய கட்டுமானப்பணிகள் பலரது எதிர்ப்பினால் தடைப்பட்டது.\nஇந்த நிலையில் தொல்பொருள் திணைக்களத்தில் இருந்து காணியை அளவீடு செய்து புத்தர் சிலை அமைப்பதற்கான வழிவகைகளை செய்யுமாறு கோறி மன்னார் பிரதேச செயலாளருக்கு கடந்த வாரம் கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nதேசிய மதம் பௌத்த மதம் என்பதினால் அவற்றை அமைப்பதற்கு அதிகாரிகள் தடையாக இருக்கக்கூடாது எனவும், நடு நிலமையாக அதிகாரிகள் செயலாற்ற வேண்டும் எனவும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி\nசைவமன்றம் வழங்கும் திருப்புகழ் விழா 17 .11 .12\nநீ, நான், நேசம் --- எம்.ரிஷான் ஷெரீப்,\n(சர்வதேச ரீதியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர�� சங்கம் நடத்திய கந்தர்வன் சிறுகதைப் போட்டியில் சிறப்புப் பரிசினை வென்ற சிறுகதை)\nஎப்படியிருக்கிறாய் போன்ற சம்பிரதாயமான வார்த்தைகள் கொண்டு இதனை ஆரம்பிக்கமுடியவில்லை. உனக்கென எழுதும் இக்கடிதம் உன்னைச் சேரும் வாய்ப்புக்களற்றது. எனினும் மிகுந்த பேராசையுடனும் ஏதோ ஒரு நம்பிக்கையுடனும் இதனை எழுத வேண்டியிருக்கிறது. இதை எழுதும் இக்கணத்தினாலான என் மனநிலையை என்னால் உனக்கான இவ்வெழுத்தில் வடிக்க முடியவில்லை. ஆனால் ஏதேனும் உனக்கு எழுதவேண்டும் என்ற ஆவல் மட்டும் உந்தித் தள்ளிக் கொண்டேயிருக்கிறது. எழுத்தின் முதுகினில் அத்தனை பாரங்களையும் இறக்கிவைக்க வேண்டுமெனவும் தோன்றுகிறது. எத்தனையோ எழுதுகிறேன்.ஆனால் உனக்கு எழுத முடியவில்லை. முடியவில்லை என்பதனை விடவும் இயலவில்லை என்ற சொல்லே சாலச் சிறந்தது.\nசொல்ல மறந்த கதைகள் -20 பெரியம்மா முருகபூபதி – அவுஸ்திரேலியா\nஈழத்தமிழர் தாயகத்தில் மட்டுமல்ல அவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளிலும் வழக்கமாகச்சொல்லப்படும் ஒரு வார்தைப்பிரயோகம் இருக்கிறது.\nஇந்தப்பேச்சுவழக்கு தமிழகத்திலிருக்கிறதா என்பது தெரியவில்லை.\nபேய்க்கதைதான் காலப்போக்கில் பேக்கதையாக மருவியதா “பேயன்” என்ற சொல்லும் எம்மவரிடம் வழக்கத்திலிருக்கிறது. சுந்தரமூர்த்திநாயனார் சிவபெருமானை ‘பித்தா’ என விளித்து தேவாரம் பாடினார்.\nபித்தன் - பேயன் இரண்டு சொல்லும் ஒரே கருத்தைக்கொண்டவையா என்பதை தமிழ்கற்றுத்தேர்ந்த பண்டிதர்கள்தான் சொல்லவேண்டும்.\nபேய்க்கதைகள் தமிழர்களிடம் மட்டுமல்ல மேநாட்டினரிடமும் ஏராளம் இருக்கின்றன. ஊடகங்கள் திரைப்படங்களும் பேய்க்கதைகளுக்கு நல்ல களம் கொடுத்துள்ளன. இரவில் தொலைக்காட்சிகளில் பேய்க்கதைகளை ஆவியுலகக்கதைகளைப்பார்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அதன்பின்பு சில நாட்களுக்கு இரவில் தனியே உறங்குவதற்கும் பயப்படுவார்கள். பேய்கதைகளைக்கொண்ட திரைப்படங்களை கண்டுகளிப்பதும் ஒருவகையில் திகில் அனுபவம்தான். திரில்லர் படங்கள் அத்தகைய அனுபவங்களை தரவல்லவை.\nவானொலி மாமா நா. மகேசனின் குறளில் குறும்பு “பனையோ பனை”\nஞானா: என்ரை அப்பாவை மடக்கவே முடியாமல் இருக்கு. திருக்குறளிலை எதைக் கேட்டாலும் ஏதாவது மறுமொழி சொல்லித் தப்பியிடுறார். இன்டைக்கு ஆளை மடக்காமல் விடுகிறேல்லை.\nஅப்பா: என்ன ஞானா மடக்கிறது, நீட்டிறுது எண்டு உன்ரை பாட்டிலை கதைக்கிறாய்\nஞானா: அது வந்தப்பா பனைமரம் இருக்கெல்லே……..\nஅப்பா: பனைமரம் இருக்கேல்லை ஞானா, பனைமரம் நிக்குது. இலங்கையிலை, யாழ்ப்பாணம்\nமன்னார், மட்டக்களப்பு எண்ட இடங்களிலை பனை மரம் நிறைய நிக்குது.\nஇனிய தீபாவளி சந்திப்பு 17.11.2012\nமனிதர்கள் எல்லோருமே எதிர்பார்ப்பது இதைத்தான். வடிவத்தில் தேவையில் மாறுபாடு இருந்தாலும் முடிவு ஒன்றுதான் அதுதான் சுதந்திரம். பத்திரிகைச் சுதந்திரம் பத்திரிகைச் சுதந்திரம் என்று அடிக்கடி பேசக்கேட்டிருக்கிறோம். அது இல்லாத நாட்டில் நியாயமான ஆட்சி இல்லை என்பதுதான் கருத்தாக இருக்கமுடியும். நமக்கு சுதந்திரம் இல்லை என்று எழுதக்கூட முடியாத காலம் இடம் என்பன இருந்ததென்பதும் மறுக்கப்படமுடியாத கசப்பான உண்மைதான்.\nநான் இங்கு கூறவருவது தமிழ்முரசுஒஸ்ரேலிய வாசகர்களுக்கு கொடுத்திருந்த கருத்துப்பதியும் சுதந்திரமும் அது பின் தடுக்கப்பட்டதைப்பற்றியும்தான். ஒரு கட்டுரை பற்றியோ அல்லது நிகழ்வு பற்றியோ எழுதப்படும்போது அதற்கான கருத்துக்கள் பதியும் உரிமையை முழுதாக வாசகர்களுக்கு வழங்கியிருந்தது தமிழ்முரசுஒஸ்ரேலியா. ஆனால் தனிப்பட்ட குரோதம் போட்டி மனப்பான்மை போன்றவற்றால் நாகரிகம் அற்ற முறையிலும் ஒரு நபரை தூற்றியும் கருத்துப்பதிவுகளை சிலர் முன்வைத்த காரணத்தால் வாசகர்களுக்கான அந்த சுதந்திரம் வேதனையோடு நிறுத்தப்பட்டது. கருத்துக்கள் கட்டுரையின் அல்லது நிகழ்வின் கருத்திற்கு வித்தியாசமான கருத்துக்கள் இருந்தால் அதை தெளிவாக முன்வைப்பதுதான் நாகரிமான நாம் வாழும் நாட்டின் பண்பாடு. இதை விடுத்து மறைந்திருந்து கொண்டு அநாகரிகமாக எழுதுவது நல்ல கருத்தைப் பதியும் வாசகர்களின் சுதந்திரத்தையும் தட்டிப்பறிக்கும் செயலாகும்.\nஇலங்கை வெலிக்கடை சிறைச்சாலையில் பொலிசார்-கைதிகள் மோதல்-வீடியோ\nகாம சக்தி - சி. ஜெயபாரதன், கனடா\nபூக்கும் மலரில் பொங்கும் தேனது \nஅளவில் மிஞ்சின் அழிக்கும் சக்தி \nகவரும் சக்தி காந்தம் போல \nதுருவம் இரண்டு ஆண்மை, பெண்மை \nஆண்பால் இன்றேல் பெண்பால் தேயும் \nபெண்பால் இன்றேல் ஆண்பால் மாயும் \nஈரினம் இணைந்து பூரணம் அடைவது\nகாமம் உடற்கு கவின்தர வல்லது \nமேனி மினுக்கும், மீன்விழி ஒளிர்க்கும்,\nமுகக���களை ஈர்க்கும், மூளை தளிர்க்கும்,\nகாமக் கதிர்ஒளி பூமழை பெய்தால் \nசிரியாவில் கார் குண்டு தாக்குதல்: 50 பேர் பலி\n'இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்' திரைப்படத்தை தயாரித்தவருக்கு சிறை\nகுவாதமாலாவில் நிலநடுக்கம்: 49 பேர் பலி\nசோமாலியாவில் முதற் தடவையாக பெண் வெளிநாட்டமைச்சர் நியமனம்\nசிரியாவில் கார் குண்டு தாக்குதல்: 50 பேர் பலி\nஇத்தாக்குதலில் இருவர் மட்டுமே கொல்லப்பட்டதாக சிரிய அரசு அறிவித்த போதிலும் 50 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சுயாதீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.சிரியாவின் ஹமா மாகாணத்தில் உள்ள இராணுவ இலக்கொன்றின் மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய கார் குண்டுத் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nமேலும் தலைநகர் டமஸ்கசில் அரசின் ஆதரவாளர்கள் அதிகம் உள்ள மேற்குப்பகுதியில் நடத்தப்பட்ட மற்றுமொரு கார்குண்டு தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nஎம் ஆர் ராதாவின் இந்திய நடனம் Vs ஆங்கிலேய நடனம்-வீடியோ\nபுத்தரைப் பார்க்க வந்த ஒருவன் திடீரென அவர் முகத்தில் உமிழ்ந்து விட்டான். புத்தரும் முகத்தைத் துடைத்தவாறு,''அப்பனே,வேறு என்ன சொல்ல விரும்புகிறாய்''என அமைதியாகக் கேட்டார்.அவனுடைய அவமாரியாதைக்கு எதிர் செயல் ஏதும் இல்லாது அவர் முகம் அமைதியாக இருப்பதைக் கண்ட அவனுக்கு மிகுந்த குழப்பம் ஏற்பட்டது.அவன் ஒன்றும் சொல்லாமல் திரும்பி விட்டான்.அன்றிரவு முழுவதும் அவனுக்குத் தூக்கம் வரவில்லை.\nஅவன் கொடுத்த அவமரியாதை அவனுக்கே திரும்ப வந்து விட்டதாய் அவன் உணர்ந்தான்.நடந்ததை அவனால் நம்ப முடியவில்லை.நீண்ட யோசனைக்குப் பின் தன் தவறை அவன் உணர்ந்தான்.மறு நாள் அவன் நேரே புத்தரிடம் சென்று மன்னிப்பு கேட்டான்.\nபுத்தர் சொன்னார்,''அதைப் பற்றி கவலைப் படாதே.இதற்கு முன் எப்போதோ உனக்கு ஏதோ தீங்கு நான் இழைத்திருக்க வேண்டும்.இப்போது அந்தக் கணக்கு சரி செய்யப்பட்டு விட்டது.அதனால் நீ செய்ததற்குப் பதிலாக நான் ஏதும் செய்யப் போவதில்லை. நான் ஏதேனும் பதிலுக்கு செய்தால் நம் கணக்கு முடியாது தொடர்ந்து கொண்டே போகும்.\nநான் கணக்கை முடித்து விட்டேன்.”\n\"மயக்கமென்ன\" எனுமொரு மனதைக் காட்டும் புகைப்படக் கதை\nஎன் மூளைக்குள் முதன்முதலில் முளைத்த ஆசையின் சிறகு அதுதான் ‘சித்திரம்’ வரைவது. ஓவியம் தீட்டுவது. காட்சிகளில் பிடி��்ததை அப்படியே வண்ணம் மாறாமல் பதிந்துக்கொள்வது. பொதுவாக, பிடித்ததை வரைந்து தன் மனதின் ஈர்ப்பினை பிற்கலத்திற்காய் பதிவுசெய்துக்கொள்வதும், புகைப்படமாக எடுப்பதும், அன்றைய நாட்களின் சாதனைகளாக விளங்கிய சமையமது. அதை அந்த புகைப்பட ஆசையை மணல் கொட்டிப் புதைத்துவிட்ட பல கற்பனை மற்றும் லட்சியக் கனவுகளுக்கு அடியிலிருந்துப் பிடுங்கியெடுத்து ஒரு திரைப்படத்திற்குள் திணித்துக் கொண்டது இந்த “மயக்கமென்ன” திரைப்படம்.\nஉண்மையில், இத்திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கையில், தனுஷை நேரில் பார்த்து எனக்கு கொஞ்சம் நட்பு பகிர்ந்துக் கொள்ளவேண்டும் போலிருந்தது. மனசின் கோணங்கள் திரு. செல்வராகவனுக்கு வசியப் பட்டிருப்பதை தனுஷால் மட்டுமே உதிரநெருக்கத்தின் காரணமாக முழுமையாக உள்வாங்கிக் கொள்ளமுடிகிறது. மனதின் அசட்டுத்தனம், உணர்வுகள் இடரும் போக்கு, கண்களின் வழியே குருதி புகும் ஆசையின் கயமைத்தனம் போன்றவைகளை செல்வராகவனால் சொல்லப்படும் அளவிற்கு தனுஷால் மட்டுமே ஏற்று நடித்து அதில் வெல்லவும் முடிகிறது.\nஅவிசாவளையில் சீதை சிறையிருந்த மலைக் குகை\nபெறுமதிமிக்கதும், போற்றத்தக்கதுமான வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட அவிசாவளை நகரம் சீதாவக்க அல்லது சீதாவக்கபுரம் என அழைக்கப்படுகின்றது. ஏ4 வீதியில் கொழும்பிலிருந்து 54 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள இந்நகரம் மேல் மாகாணம் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் எல்லைகளில் அமைந்துள்ளதுடன் மலைநாட்டிற்கான நுழைவாயிலாகவும் திகழ்கின்றது. இன்றும் அவிசாவளை நகரத்தின் நிர்வாகம் சீதாவக்கபுர எனும் பெயர் கொண்ட உள்ளூராட்சி சபையினால் நிர்வகிக்கப்படுகின்றது.\nசீதாவக்க மற்றும் சீதாவக்கபுரம் எனும் பெயர்கள் அதுவும் சீதையுடன் தொடர்புபட்ட பெயர்கள் இந்த நகரத்திற்கு வருவதற்கு காரணம் என்ன என ஆராய்த போது பல்வேறு விதமான ஆச்சரியப்படத்தக்க தகவல்கள் கிடைக்கப் பெற்றன. இவை யாவும் இப்பகுதியில் வாழும் பிரதேச மக்களின் நம்பிக்கைகளாகவும் உறுதிப் படுத்தப்படாதøவகளாகவுமே காணப்படுகின்றன.\nநகரின் மத்தியில் ஆயுர்வேத வைத்தியசாலைக்கும் அவிசாவளை அரச தங்குவிடுதிக்கும் இடையில் சீதாöலன என்னும் வீதி ஏ4 வீதியில் இருந்து பிரிந்து செல்கின்றது. மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படும் இந்த வீதியில் இரண்டு கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்யும் போது வீடொன்றில் இந்த வீதி முடிவடைகின்றது. வாகனத்தை இங்கு நிறுத்திவிட்டு, வீட்டின் முற்றத்தையடுத்திருக்கும் படிகளினால் பள்ளத்தாக்ககொன்றினுள் இறங்கிச் சென்றால் சீதை ஒழித்து வைக்கப்பட்டதாக நம்பப்படும் குகையொன்று காணப்படும். குன்றின் அடிப்பகுதியை அடைய முடியும்.\nசாதாரணமாக குகையொன்றை எடுத்துக்கொண்டால் குகையின் மேற்பகுதியின் கற்பாறையிலிருந்து நீர் ஊற்றாக ஓடிக்கொண்டோ அல்லது சொட்டுசொட்டாக ஒழுகிய வண்ணமே இருக்கும். இங்கிருந்து பார்க்கும் போது குகை பற்றைச் செடிகளினால் மறைபட்டிருந்தாலும் தண்ணீர் குகையின் உட்பகுதிக்குள் செல்லாதிருப்பதற்காக பாறையின் மேற்பகுதியில் நீர் குகைக்குள் வருவதை தடைசெய்யும் வகையில் பொழியப்பட்டிருக்கும் பண்டைக் கால வடிகாலமைப்பைக் காணலாம்.\nஇங்கிருந்து குகையின் உட்பகுதிக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் எதுவும் காணப்படவில்லை. எனவே எமக்கு வழிகாட்டியாக வந்த அவிசாவளை நகர இலக்கம் 432 கிராமசேவையாளர் கே. ஏ. டி. கிறிஷ்டி ஜெயந்த என்பவரின் முயற்சியினால் வேறொரு பாதையால் மிகுந்த சிரமத்தின் மத்தியில் குகையின் உட்பகுதியை சென்றடைய முடிந்தது.\nஉங்களை நாடி வந்துள்ளது புரட்சி FM\nwww.Puradsifm.com வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பராக் ஒபாமா மீண்டும் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். வெற்றி அறிவிக்கப்பட்ட பின்னர் சிகாகோ நகரில் ஒபாமா உரை நிகழ்த்தினார்.\nசூர்யா- ஜோதிகா நடித்து வெற்றி பெற்ற ஜில்லுன்னு ஒரு காதல் படத்தை இயக்கியவர் கிருஷ்ணா.\nஇவர் அடுத்ததாக பைன் போகஸ் பட நிறுவனம் சார்பாக சௌந்தர்ராஜன், ஆஜு இருவரும் இணைந்து தயாரிக்கும் \"நெடுஞ்சாலை\" படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.\nஆரி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ஷிவதா நடிக்கிறார்.\nஇவர்களுடன் கண்ணன் பொன்னையா, தம்பி ராமய்யா, பிரசாந்த் நாராயணன் சலீம்குமார் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nபடத்தினைப் பற்றி இயக்குனர் கிருஷ்ணா, படப்பிடிப்புகள் பெரும்பகுதி முடிவடைந்துவிட்டாலும் தற்போது தேனி மற்றும் சுற்றுவட்டாரங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nசாலையோர மக்களின் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.\nவசனம்- ராமகிருஷ்ணன், ஒளிப்பதிவு- ராஜவேல், இசை- சி.சத்யா எங்கேயும் எப்போதும் படத்திற்கு இசையமைத்தவர். கலை- சந்தானம், எடிட்டிங்- கிஷோர், நடனம்- நோபல், ஸ்டன்ட்- லிலீப் சுப்பராயன், பாடல்கள்- கார்த்திக் நேத்தா, மணி அமுதன், தயாரிப்பு மேற்பார்வை- கண்ணன், தயாரிப்பு- சௌந்தர்ராஜன், ஆஜு, கதை, திரைக்கதை, இயக்குனர்-கிருஷ்ணா.\nபுதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் மாசி திருவிழா\nபெரியசாமி மூவி மேக்கர்ஸ் மற்றும் சசிகலா சினி மேக்கர்ஸ் என்ற இரு பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் மாசி திருவிழா.\nஇந்த படத்தில் கதாநாயகர்களாக விதுன், சதிஷ் இருவரும் நடிக்கிறார்கள், கதாநாயகியாக பானுஸ்ரீ, பாலமீனா நடிக்கிறார்கள்.\nஇவர்களுடன் சசி, கோவை சரளா, அருள் குமார், கலை கோமதி, தாஜ் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் நடிக்கின்றனர்.\nபடம் குறித்து இயக்குனர் கூறுகையில், மனநலம் பாதிக்கப்பட்ட தன் தாயார் எப்படியெல்லாம் பாலியல் தீதியாக துன்புறுத்தப்பட்டார், என்ன மாதிரியான துன்பத்திற்கு ஆளானார் என்பதை சிறுவன் ஒருவன் பார்த்து வளர்கிறான்.\nஇவன் வளர்ந்து பெரியவனான பிறகு அதே மாதிரி மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான்.\nஇந்த பெண்ணும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் போது, எதிரிகளை எப்படி பழிவாங்குகிறான் என்பதே கதை.\nகோவை, நாமக்கல், கரூர் போன்ற இடங்களில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.\nகதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம்: E.K.சேகர்.\nஇணை தயாரிப்பு: கோவை பாலு.\nஅஜ்மல் நடிப்பில் வெற்றிச் செல்வன் டிரைலர்\nஅஜ்மல் நடிப்பில் உருவாகியிருக்கும் வெற்றிச் செல்வன் படம், சமூகத்தில் மனநோயாளிகளின் நிலையை விளக்குவதாக அமைந்துள்ளது.\nகோ வெற்றிக்கு பின்னர், அஜ்மல் நீண்ட நாட்களாக இப்படத்தில் நடித்து வந்தார்.\nஇந்தியாவில் அதிமுக்கிய பாதுகாப்பற்ற இடங்களான காஷ்மீரின் பல பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது.\nமன நோயாளிகளின் நிலையை சித்தரிக்கும் படமாக உருவாகியுள்ள வெற்றிச் செல்வனில் ராதிகா ஆப்தே கதாநாயகியாக நடித்திருக்கிறார்.\nகுன்னூர் படப்பிடிப்பில் குளிர் தாங்கமுடியாமல் மயங்கி விழுந்ததும் காஷ்மீரில் படப்பிடிப்புகள் நடந்த சமயம் ராதிகா ஆப்தேவை ரசிகர்கள் புகைப்படமெடுக்க சில பிரச்சினைகள் செய்ததும் குறிப்பிடத்தக்கது.\nபடத்திற்கான இசையும் டிரைலரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. நன்றி விடுப்பு\nதமிழ்முரசு வாசகர்களுக்கு இதயம் கனிந்த தீபாவளி வாழ்...\nஅதிசயம் மிக்க அற்புதமான பரதநாட்டிய அரங்கேற்றம்.\nசமயச் சொற்பொழிவு - பேராசிரியர் அ சண்முகதாஸ்\nசைவமன்றம் வழங்கும் திருப்புகழ் விழா 17 .11 .12\nநீ, நான், நேசம் --- எம்.ரிஷான் ஷெரீப்,\nசொல்ல மறந்த கதைகள் -20 பெரியம்மா முருகபூபதி...\nவானொலி மாமா நா. மகேசனின் குறளில் குறும்பு “பனையோ ...\nஇனிய தீபாவளி சந்திப்பு 17.11.2012\nஇலங்கை வெலிக்கடை சிறைச்சாலையில் பொலிசார்-கைதிகள் ம...\nகாம சக்தி - சி. ஜெயபாரதன், கனடா\nஎம் ஆர் ராதாவின் இந்திய நடனம் Vs ஆங்கிலேய நடனம்-வீ...\n\"மயக்கமென்ன\" எனுமொரு மனதைக் காட்டும் புகைப்படக் கத...\nஅவிசாவளையில் சீதை சிறையிருந்த மலைக் குகை\nஉங்களை நாடி வந்துள்ளது புரட்சி FM\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannimirror.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F/", "date_download": "2019-05-26T07:32:53Z", "digest": "sha1:E76VYD6B5XZEYP5FFP4WRXSX4TZIUU4T", "length": 5105, "nlines": 59, "source_domain": "www.vannimirror.com", "title": "‘சர்கார்’ சாதனையை முறியடித்தது 2.0 - Vanni Mirror", "raw_content": "\n‘சர்கார்’ சாதனையை முறியடித்தது 2.0\n‘சர்கார்’ சாதனையை முறியடித்தது 2.0\nலைகா புரொடக்ஷனின் பிரமாண்ட தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது ‘2.0’ திரைப்படம்.\nஹொலிவூட் தரம், 10 ஆயிரம் திரையரங்குகள் என பல சாதனைகளோடு நேற்று வெள���வந்த இத்திரைப்படம் வசூலிலும் சாதனை படைத்துள்ளது.\nஅந்தவகையில் ‘2.0’, சென்னை பொக்ஸ் ஒஃப்பிஸில் இதுவரை வந்த படங்களின் வசூலை எல்லாம் முறியடித்து முதலிடத்தை பதிவுசெய்தது.\nசென்னை பொக்ஸ் ஒஃப்பிஸ் முதல் நாளில் 2.64 கோடி வசூலித்து ‘2.0’ முதலிடத்தில் உள்ளது.\nஇதன்மூலம் இதுவரை முதலிடத்தில் இருந்த ‘சர்கார்’ (2.37 கோடி) படத்தின் சாதனையை இது முறியடித்துள்ளது.\nஇதேவேளை தற்போது சென்னையில் முக்கிய திரையரங்கமான ரோகினியில் ALL TIME HIGHEST DAY ONE GROSSER படம் என்ற சாதனையை 2.0 பிடித்துள்ளது.\n‘2.0’ படத்திற்கு அனைத்து இடங்களில் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.\nஇந்நிலையில் ரசிகர்கள் மட்டுமின்றி பல திரை நட்சத்திரங்களும் இப்படத்தை புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.\nஉலக அளவில் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ள இப்படம் இன்னும் பல சாதனைகளை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articlePort Perry பகுதியில் வாகன விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nNext articleவவுனியாவில் பிரபாகரனின் புகைப்படத்துடன் வியாபாரி.\nஉடனுக்குடன் செய்திகளை உண்மையாக வழங்கும் இணைய ஊடகம் உங்கள் பிரதேச செய்திகளை எமது தளத்தில் பிரசுரிக்க கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/ca/ta/sadhguru/mystic/spanda-hall", "date_download": "2019-05-26T07:17:05Z", "digest": "sha1:KYNT4R4EZHQ5D2CCLAH4BBQJ3BH7ZQJQ", "length": 13046, "nlines": 177, "source_domain": "isha.sadhguru.org", "title": "ஸ்பந்தா ஹால்", "raw_content": "\nலிங்க பைரவி, தியானலிங்கம், ஸ்பந்தா ஹால்- ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பு\nலிங்க பைரவி, தியானலிங்கம், ஸ்பந்தா ஹால்- ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பு\nஈஷா யோகா மையத்தில் அமையப்பெற்றுள்ள ‘ஸ்பந்தா ஹால்’ குறித்து சத்குரு பேசும்போது, தியனலிங்கம், லிங்க பைரவி ஆகியவற்றுடன் இந்த ஹால் எவ்வாறு இணைந்து செயல்படுகிறது என்பதை பற்றி விளக்குகிறார்.\nஈஷா யோக மையத்திலுள்ள ஸ்பந்தா ஹாலைப் பற்றியும், தியானலிங்கம் மற்றும் லிங்க பைரவியின் நுண்ணிய அமைப்புடன் அது எப்படி பிண்ணிப் பிணைந்துள்ளது என்று சத்குருவின் வார்த்தைகளில் இங்கே.\nசத்குரு: ‘ஸ்பந்தா’ என்றால் மூலமான அல்லது ஆதியானது என்று சொல்லலாம். இந்த கூடத்தின் அமைப்பு முதலில் நமது பாவ ஸ்பந்தனா மற்றும் சம்யமா பயிற்சிகளுக்காக உருவாக்கியது – முக்கியமாக சம்யமாவை விட பாவ ஸ��பந்தனாவிற்கு அதிகம். இது ஒரு உருக்காலை போன்றது. இங்கே பாவஸ்பந்தனா பயிற்சி மிக சுலபமாக நடத்த முடியும் ஏனென்றால் இயற்கையாகவே அதற்காக பிரதிஷ்டை செய்தது. உருக வைக்கக் கூடியது.\nஸ்பந்தா ஹாலும், லிங்க பைரவியும் ஒரே திசையில் உள்ளன. ஸ்பந்தா ஹாலை நிர்மாணிக்கும் பொழுது லிங்க பைரவியைப் பற்றி நான் பேசியிருக்கவில்லை. நான் நிறைய பேரை வற்புறுத்த வேண்டியிருந்தது, “இதுதான் சரியான கோணம், இந்த மூலையில்தான் ஸ்பந்தா ஹால் இருக்க வேண்டும்” என்று. எல்லோரும் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டுமென்றெல்லாம் சொன்னார்கள். நான் விடாப்பிடியாக, “இப்படித்தான் இருக்க வேண்டும் ஏனென்றால் இது ஒரு தொகுப்பு முறையின் பகுதி” என்றேன்.\nதியானலிங்கம் பிரதிஷ்டை செய்யும் பொழுது, தென்மேற்கு மூலை லிங்க-பைரவியின் இடம் என்பது என் மனதில் இருந்தது. ஓரிரண்டு முறை அதைப் பற்றி பேசியும் இருக்கிறேன் என நினைக்கிறேன் ஆனால் அதற்குத் தேவையான வழிவகையும் இல்லை, நேரமும் இல்லை ஆனால் உண்மையாக அப்படித்தான் திட்டம்,\nதியானலிங்கம் கருவறை போன்றது. அது தேவியின் யோனி. யோனி என்றால் கருவறை. தனித்துவம் வாய்ந்த சம்ஸ்கிருத மொழியில் பெண்ணுறுப்புக்கு தகுந்த வார்த்தை இல்லை. எப்பொழுது ஒருவரின் புத்தி இனப்பற்றில் சிக்கி திசை மாறுகிறதோ, அப்பொழுது யோனியை ஒரு தனி இனப்பெருக்க உறுப்பாக பார்க்க வைக்கும். இல்லையேல் யோனி என்றால் கருவறை. நாம் ஒன்றுமே செய்ய இயலாமல் இருந்த காலத்தில் நம்மை சுமந்த ஒரு உறுப்பு என்று தெய்வீகமாக பார்த்த காலம் உண்டு. அந்தத் தருணங்களில், இயற்கை நம்மை அந்த இடத்தில் வைத்து நம்மைப் பேணி பாதுகாத்தது. இது தெய்வீகத்தன்மை வாய்ந்த ஒரு இடம்.\nஎப்பொழுதுமே – சிவ-சக்தி தத்துவத்தில், லிங்கமும் யோனியும் சேர்ந்திருக்குமிடத்தில், கருவறையின் உள் பக்க காட்சிதான் நாம் பார்ப்பது. ஆதலால்தான் பெண்ணுறுப்பு - ஆவுடையார் என்பது – கீழேயும் லிங்கம் அதனுள்ளேயும் இருக்கும். நீங்கள் தியானலிங்கத்தின் உள்ளே நுழைந்தால், நீங்கள் கருவறையினுள்ளே இருப்பீர்கள், லிங்கமும் உள்ளே இருக்கும். அதைத்தான் சுட்டிக் காட்டப் பட்டிருக்கிறது.\nலிங்க பைரவி எப்பொழுதுமே இந்த முக்கோணத்தின் ஒரு கோணம். அதற்காக இட ஒதுக்கீடு செய்யாமலே இருந்தது. முதலில், ஏதோ ஒரு வகையில�� இந்த இடம் முழுமை அடையாமல் இருந்தது. தியானலிங்கம் தனக்குத்தானே முழுமையானதுதான் ஆனால் இந்த இடம் வெறுமையாக இருந்தது. லிங்கபைரவி வந்தவுடன் இந்த இடம் முழுமையான தொகுப்பாக மாறியது. லிங்கபைரவி இருக்கும் முக்கோண மூலைதான் தேவியின் பெண்ணுறுப்பின் வெளியின் முக்கோணம். தியானலிங்கத்தின் கோளம்தான் கருவறை, உள்ளே தியானலிங்கம். உயிரின் முதல் அதிர்வை ‘ஸ்பந்தா’ என்று அழைப்போம். உயிரின் அந்த அதிர்வை உணர்வதால் அதை ஸ்பந்தா ஹால் என்று அழைத்தோம்.\nமுதல் யோக பயிற்சியைப் பற்றியும், முதன்முதல் குருவான – ஆதிகுரு பிறந்ததைப் பற்றி சத்குரு சத்குரு: யோக கலாசாரத்தில் சிவா என்பவன் கடவுளாகப் பார்க்கப் படுவதில்லை, அவனை ஆதியோகி – முதல் யோகி என்றனர். எத்தனை ஆயிரம் வருடங்களுக்கு…\n2012ஆம் ஆண்டு டிசம்பரில், சத்குரு சூரியகுண்டத்தை பிரதிஷ்டை செய்தார். சுமார் 10,000 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்ட அந்த இரண்டு நாட்கள் நிகழ்ச்சியின் சில பிரத்யேக பதிவுகள் இங்கே உங்களுக்காக\nரச வைத்தியம் சத்குரு: இன்று கோவில் என்று சொன்னால் அது மிகவும் மாசுபடுத்தப்பட்ட வார்த்தை. கோவில் என்றால் உடனே மக்கள் எந்த மதம் என்று கேட்கின்றனர். மக்களுக்குத்தான் கோவில் தேவை, கடவுள்களுக்கு தேவை இல்லை, அப்படித்தானே\nஅமெரிக்காவில் அமைந்துள்ள ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்னர் சயின்ஸில், சத்குரு நிகழ்த்திய சத்சங்கத்தில் கேள்வி-பதில் நேரத்திலிருந்து தொகுக்கப்பட்ட ஒரு பதிவு. கேள்வியாளர்: உங்கள் முற்பிறப்பான ஸ்ரீபிரம்மாதான் உண்மையான சத்குரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-26T06:52:14Z", "digest": "sha1:OZXSPKJLIFXIOORCSEA4CWUGU34UNRIQ", "length": 26611, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தேசியவாதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசுதந்திரதேவி மக்களை வழிநடத்துகிறது (இயுஜீன் டெலாக்குரோயிக்ஸ், 1830) தேசியவாதக் கலைக்கான ஒரு புகழ்பெற்ற எடுத்துக்காட்டு\nதேசியவாதம் என்பது நாட்டினம் ஒன்றின் மீது அக்கறை கொண்ட ஒரு கருத்தியல், உணர்வு, ஒரு பண்பாட்டு வடிவம் அல்லது சமூக இயக்கம் ஆகும். நாட்டினங்கள் என்பதன் வரலாற்று மூலம் குறித்துக் குறிப்பிடத் தக்க கருத்து வேறுபாடுகள் காணப்பட்டாலும், ஒரு கருத்தியல், ஒரு சமூக இயக்கம் என்ற வகையி���ாவது, தேசியவாதம் என்பது ஐரோப்பாவில் உருவான ஒரு அண்மைக்காலத் தோற்றப்பாடு என்பதைப் பல அறிஞர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். இது எப்போது எங்கே தோன்றியது என்பதைத் துல்லியமாகச் சொல்ல முடியாவிட்டாலும், 18 ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் தோன்றிய மக்கள் இறைமைக்கான போராட்டங்கள் போன்றவற்றோடு இது நெருங்கிய தொடர்பு கொண்டது. அப்போதிருந்து, உலக வரலாற்றில் தேசியவாதம், குறிப்பிடத்தக்க அரசியல், சமூக சக்தியாக இருந்து வந்தது. முதலாம், இரண்டாம் உலகப் போர்கள் உருவானதற்காக முக்கிய காரணமாகவும் இது தொழிற்பட்டதைச் சிறப்பாகக் குறிப்பிடலாம்.[1]\nஒரு கருத்தியல் என்ற வகையில், தேசியவாதம், மக்கள் இறைமைக் கொள்கையின்படி மக்கள் என்பது நாட்டினம் (nation) என்று கொள்கிறது. அத்துடன், இதன் விளைவாக நாட்டினத் தன்னாட்சி உரிமைக் கொள்கையின் அடிப்படையில் நிறுவப்பட்ட நாட்டின அரசுகளே ஏற்றுக்கொள்ளத் தக்கவை என்கிறது தேசியவாதம். பல நாடுகள் பல இனங்களைக் கொண்டிருக்கின்றன அல்லது நாட்டினத் தகுதி கோரும் ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்களைக் கொண்டவையாக இருக்கின்றன. இதனால், தேசியவாதம் பெரும்பாலும் முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதுடன், பேரரசுவாத ஆக்கிரமிப்பு, நாட்டின விடுதலை ஆகிய சூழல்களில் போர்கள், பிரிவினை, இனப்படுகொலை போன்றவற்றோடு தொடர்புடையதாக உள்ளது.\nதேசியவாதமானது தேசத்திற்கான பக்தி என்பதாகும். இது மக்கள் ஒன்றாக இணைக்கும் ஒரு உணர்வு ஆகும். தேசிய சின்னங்கள், தேசிய கொடிகள், தேசிய கீதங்கள், தேசிய மொழிகள், தேசிய தொன்மங்கள் மற்றும் தேசிய அடையாளத்தின் பிற சின்னங்கள் ஆகியவை தேசியவாதத்தில் மிக முக்கியமானவை. தேசியவாதம் என்பது ஒரு குறிப்பிட்ட நாடுகளின் நலன்களை மேம்படுத்துவதன் மூலம், குறிப்பாக சுய-ஆட்சி, அல்லது முழு இறையாண்மையை பெற்றுக்கொள்வதன் நோக்கம் கொண்ட குழுவினரின் தாய்நாட்டின் மீதுள்ள அரசியல், சமூக மற்றும் பொருளாதார அமைப்புகளின் ஒரு எல்லையாகும். தேசியவாதம் என்பது கலாச்சாரம், மொழி, இனம், மதம், அரசியல் இலக்குகள் அல்லது ஒரு பொதுவான மூதாதையர் உள்ள நம்பிக்கை போன்ற பகிரப்பட்ட குணாதிசயங்களை அடிப்படையாகக் கொண்ட தேசிய அடையாளத்தை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் நோக்குநிலை ஆகும்.[2]\nஒரு நாட்டின் குடியிருப்பாளர்���ளைக் குறிக்கவும், பகிர்ந்து கொள்ளப்பட்ட வரலாறு, சட்டம், மொழி, அரசியல் உரிமைகள், மதம் மற்றும் மரபுகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் கூட்டு அடையாளங்களுடனான, நவீன கருத்தாக்கத்திற்கு மிகவும் ஒத்ததாக, வார்த்தை 1850 க்கு முன்னர் ஐரோப்பாவில் பயன்படுத்தப்பட்டது.தேசியவாத கருத்து பழையதாக இருந்தாலும், தேசியவாதம் (Nationalism) ஆங்கிலத்தில் ஒரு புதிய சொல் ஆகும். இது 1798 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 19 ஆம் நூற்றாண்டில் இந்த வார்த்தை மிக முக்கியமானதாக ஆனது.[3] 1914 க்குப் பின்னர் இந்த வார்த்தை பெருமளவில் எதிர்மறையாக மாறியது. \"இருபதாம் நூற்றாண்டு, தேசியவாதத்துடனான ஆழ்ந்த ஏமாற்றத்தின் நேரம், உலகமயமாதலின் மிகப்பெரிய யுகமும் ஆகும்\" என்று கிளெண்டா ஸ்லூகா குறிப்பிடுகிறார்.[4]\nபல அரசியல் விஞ்ஞானிகள் நவீன தேசிய அரசு மற்றும் இறையாண்மை என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டனர். அரசியல் விஞ்ஞானியின் தேசியவாதத்தின் கருத்து இந்த தத்துவார்த்த அடித்தளங்களிலிருந்து வந்திருக்கிறது. மாகியேவெல்லி, லாக், ஹோப்ஸ் மற்றும் ரோஸ்ஸு போன்ற தத்துவவாதிகள் ஆட்சியாளர்களுக்கும் தனிநபர்களுக்கிடையில் ஒரு \"சமூக ஒப்பந்தத்தின்\" விளைவாக மாநிலத்தை கருத்தியல்ரீதியாக நடத்தினர்.[5] வெபர், மாநிலத்திற்கு மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் வரையறையை வழங்குகிறது, \"ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் சட்டபூர்வமான உடல்ரீதியான வன்முறையின் ஏகபோக உரிமைக்கு வெற்றிகரமாக உள்ள மனித சமூகம்\".[6]\nஒருங்கிணைந்த தேசியவாதம் உட்பட பல்வேறு வகையான தேசியவாதங்கள் உள்ளன. ஒரு தேசிய சுதந்திரம் அடைந்து ஒரு சுயாதீன அரசை நிறுவிய பின்னர் ஒருங்கிணைந்த தேசியவாதம் ஏற்படுகிறது.[7] பாசிஸ்டு இத்தாலி மற்றும் நாஜி ஜெர்மனி, ஆல்ட்டர் மற்றும் பிரவுன் ஆகியவற்றின் கூற்றுப்படி, ஒருங்கிணைந்த தேசியவாதத்தின் எடுத்துக்காட்டுகள் ஆகும்.ஒருங்கிணைந்த தேசியவாதத்தை குணாதிசயப்படுத்துகின்ற சில குணாதிசயங்கள் தனிநபர் எதிர்ப்பு, ஸ்டாடிசம் (சில சித்தாந்தங்களால் திட்டமிடப்பட்டவை), தீவிர தீவிரவாதம் மற்றும் ஆக்கிரோஷ-விரிவாக்கவாத இராணுவவாதம் ஆகியவை ஆகும். ஒருங்கிணைந்த தேசியவாதம் என்பது பாசிசத்தோடு அடிக்கடி இணைகிறது, எனினும் பல இயற்கை கருத்து வேறுபாடுகள் உள்ளன. சுயாதீனத்தை அடைந்தவுடன் ஒரு வல���வான இராணுவ சகாப்தம் ஒரு வலுவான இராணுவ ஒழுக்கத்தை அடைந்த நாடுகளில் ஒருங்கிணைந்த தேசியவாதம் தோன்றுகிறது, ஒரு புதிய இராணுவத்தின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த ஒரு வலுவான இராணுவம் தேவை என்று நம்பப்படுகிறது. மேலும், அத்தகைய விடுதலை போராட்டத்தின் வெற்றி, தேசிய உயர்ந்த உணர்வின் விளைவாக, தீவிர தேசியவாதத்திற்கு வழிவகுக்கும்.\nபொதுஜன தேசியவாதம் (தாராளவாத தேசியவாதம் என்றும் அழைக்கப்படுவது) தேசத்தைச் சேர்ந்தவர்களாகவும், சமமான மற்றும் பகிரப்பட்ட அரசியல் உரிமைகள் மற்றும் அதேபோன்ற அரசியல் நடைமுறைகளுக்கு விசுவாசம் உள்ளவர்களாக இருப்பதை அடையாளப்படுத்தும் ஒரு கூட்டாண்மை என தேசத்தை வரையறுக்கிறது.பொதுமக்களது தேசியவாத கொள்கைகளின் படி, தேசமானது பொதுவான இனப்பெருக்கம் சார்ந்ததாக இருக்கவில்லை, ஆனால் ஒரு முக்கிய அரசியல் தன்மை, இனக்குழு அல்ல.[8]\nதேசியமயமாக்கல் மற்றும் அதேசமயம், ஒரு இனத்தையோ அல்லது நாட்டின்மீது மற்றவர்களுடைய மேன்மையை நம்புவதையோ நம்புவது இல்லை, சில தேசியவாதிகள் இனவெறி மேலாதிக்கத்தை அல்லது பாதுகாப்புவாதத்தை ஆதரிக்கின்றனர்.\nமதம் சார்ந்த தேசியவாதம் ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையின்மை, கொள்கை, அல்லது தேசிய ஒற்றுமை உணர்வு, பன்னாட்டு குடிமக்கள் மத்தியில் ஒரு பொதுப் பங்கினை பங்கிட்டுக் கொள்ளும் வகையில் பகிர்ந்து கொள்ளக்கூடிய மதத்திற்கு தேசியவாதத்தின் உறவு ஆகும். இந்துத்துவா, பாகிஸ்தானிய தேசியவாதம் (இரண்டு நாடுகள் கோட்பாடு), Religious Zionism எல்லாம் சில உதாரணங்கள்.\nசில தேசியவாதிகள் சில குழுக்களை ஒதுக்கி விடுகின்றனர். சில தேசியவாதிகள் இன, மொழி, கலாச்சார, வரலாற்று அல்லது மத சொற்களில் (அல்லது இவற்றின் கலவையாக) தேசிய சமூகத்தை வரையறுக்கிறார்கள், பின்னர் அவர்கள் 'தேசிய சமூகத்தின்' பகுதியாக இல்லை என சில சிறுபான்மையினர் கருதுகின்றனர். . நாட்டினரால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பகுதியை விட தேசிய அடையாளத்திற்கு சில சமயங்களில் ஒரு தொன்மையான தாயகம் மிகவும் முக்கியமானது.\nஇடது சாரி தேசியவாதம் (எப்போதாவது சோசலிச தேசியவாதம் என்று அழைக்கப்படுகிறது, தேசிய சோசலிசத்துடன் குழப்பப்படக்கூடாது), இடதுசாரி அரசியலை தேசியவாதத்துடன் இணைக்கும் எந்த அரசியல் இயக்கத்தையும் குறிக்கிறது.பல ���ேசியவாத இயக்கங்கள் தேசிய விடுதலைக்காக அர்ப்பணிக்கப்பட்டவை, அவற்றின் நாடுகள் பிற நாடுகளால் துன்புறுத்தப்பட்டு வருகின்றன என்பதோடு, குற்றவாளிகளிடமிருந்து தங்களை விடுவிப்பதன் மூலம் சுயநிர்ணயத்தைத் தூண்ட வேண்டும். எதிர்ப்பு திருத்தல்வாத மார்க்சிச-லெனினிசம் நெருக்கமாக இந்த சித்தாந்தத்துடன் இணைந்துள்ளது.\nமேலே குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறை உதாரணங்கள் ஸ்டாலினின் ஆரம்பகால வேலை மார்க்சிசமும், தேசிய வினாவும், ஒரு சோசலிசமும், ஒரு தேசிய அரசியலிலும் தேசியவாதத்தை இனவாத அல்லது மத பிளவுகள் இல்லாமல் தேசிய விடுதலைக்காக போராடும் ஒரு சர்வதேசிய சூழலில் பயன்படுத்த முடியும் என்று அறிவிக்கிறது, 1959 ஆம் ஆண்டு கியூபா புரட்சியை துவக்கிய ஃபிடல் காஸ்ட்ரோவின் 26 ஜூலை இயக்கம், அயர்லாந்தின் சின் ஃபெய்ன், வேல்ஸின் ப்ளைட் சைம்ரூ, பங்களாதேஷில் ஆவாமி லீக், தென்னாப்பிரிக்காவின் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் பல இயக்கங்கள்.[9]\nஒரு குறிப்பிட்ட தேசத்தின் அனைத்து குடிமக்களும் தங்கள் நாட்டில் பிறந்த அல்லது தத்தெடுப்புக்கு கடமைப்பட்டிருப்பதாக பிராந்திய தேசியவாதிகள் கருதுகின்றனர். ஒரு புனிதமான தரமானது நாட்டில் தேடப்படும் மற்றும் பிரபலமான நினைவுகூறல்களில் எதிர்பார்க்கப்படுகிறது. குடியுரிமை தேசியவாதிகளால் சிறந்தது. ஒரு பிராந்திய தேசியவாதத்தின் ஒரு அளவுகோல் பொது மக்களின் பொதுவான மதிப்புகள், குறியீடுகள், மரபுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு பரந்த, பொது கலாச்சாரத்தை ஸ்தாபிப்பதாகும்.[10]\nபோருக்குப் பிந்திய காலப்பகுதிகளை அகற்றுவதன் போது தேசியவாதத்தின் இந்த வடிவம் வந்தது. வெளிநாட்டு சக்திகளால் அடிபணியப்படுவதற்கு எதிராக ஆபிரிக்காவிலும் ஆசியாவிலும் இது ஒரு பிரதிபலிப்பாக இருந்தது. இது சோரிஸ்ட் பேரரசின் ரஷ்ய அல்லாத பகுதிகளிலும் பின்னர் சோவியத் யூனியனில் ரஷ்ய போல்ஷிவிக்கு ஆட்சியை புதுப்பித்த ரஷ்ய ஏகாதிபத்தியமாக ரஷ்ய போல்ஷிவிக் ஆட்சியை கண்டனம் செய்த யூ.எஸ்.எஸ்.ஆர். இந்தியத் துணைக்கண்டத்தில் மகாத்மா காந்தி தலைமையிலான அமைதியான செயலூக்கமான எதிர்த்தரப்பு இயக்கம் உள்பட பல தேசியவாதிகள் இந்தப் போக்கைக் கைப்பற்றினர்.[11] பெனடிக்ட் ஆண்டர்சன், காலனித்துவ எதிர்ப்பு தேசியவாதம���, எழுத்தறிவு மற்றும் இருமொழி சுதேச புத்திஜீவிகளின் அனுபவத்தில் ஏகாதிபத்திய சக்தியின் மொழியில் சரளமாக உள்ளார் என்று வாதிட்டார் , அதன் \"தேசிய\" வரலாற்றில் பாடப்படும், மற்றும் காலனித்துவ நிர்வாக அதிகாரிகளை பணியமர்த்துதல் ஆனால் அதன் உயர்ந்த மட்டங்களை உள்ளடக்கியது அல்ல. காலனித்துவ தேசிய அரசாங்கங்கள் முந்தைய ஏகாதிபத்திய நிர்வாகத்தின் உள்நாட்டு வடிவங்களாக இருந்தன.\nபான்-தேசியவாதம் என்பது ஒரு பெரிய பரப்பளவை உள்ளடக்கியது. பான்-தேசியவாதம் இனக்குழுக்களின் \"கொத்தாக\" அதிக கவனம் செலுத்துகிறது. பான்-ஸ்லாவியம் பான்-தேசியவாதத்தின் ஒரு எடுத்துக்காட்டு ஆகும். ஒரு நாடு அனைத்து ஸ்லாவிக் மக்களையும் ஐக்கியப்படுத்துவதே ஆகும். 1918 ஆம் ஆண்டில் யூகோஸ்லாவியாவில் பல தென் ஸ்லேவிக் மக்களை ஐக்கியப்படுத்துவதன் மூலம் அவர்கள் வெற்றியடைந்தனர்.[12]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/03/blog-post_50.html", "date_download": "2019-05-26T07:02:52Z", "digest": "sha1:UXFF7MD2YBWMCX5WXUSCJUQNEEFHILS4", "length": 24348, "nlines": 113, "source_domain": "www.kathiravan.com", "title": "ஓயவும் மாட்டோம் ஓடி ஒழியவும் மாட்டோம் ஓர் நாள் திருப்பி அடிப்போம் முடியாமல் போனால் மீண்டும் பிறப்போம் தமிழனாக பெற்றதை திருப்பிக்கொடுக்க…. - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஓயவும் மாட்டோம் ஓடி ஒழியவும் மாட்டோம் ஓர் நாள் திருப்பி அடிப்போம் முடியாமல் போனால் மீண்டும் பிறப்போம் தமிழனாக பெற்றதை திருப்பிக்கொடுக்க….\nபார்த அவலம்களை இன்னமும் மறக்க முடியவில்லை . கண்களில் வழிந்த நீரை துடைப்பதற்கு இரண்டு கைகள் போதவில்லை உலகெங்கும் சிதறி இருக்கும் என் இனத்தில் இருந்து தெறித்த ஒரு துளியாக நான் அலைந்துகொண்டிருந்தேன்….என் மொழியின் சுவடுகளே இல்லாத சனசந்தடிமிக்க அந்த நகரத்தில் புள்ளிகளுடன் புள்ளியாய் வெள்ளைகளின் நடுவே நாடிழந்த ஒரு அகதித்தமிழனாய் நான் நின்றுகொண்டிருந்தேன்….\nஒரு தலைமுறை புதைக்கப்படுவதை மெளனமாய்,இயலாதவர்களாய் நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம்….நாங்கள் சக்தியற்றவர்களாக நின்றோம்…எங்கள் பலம் ஒரு எல்லைவரைதான் இருந்தது..அதைத்தாண்டி எதையும் செய்ய முடியாத இயலாதவர்களாக இருந்ததுதான் எம் வாழ்நாட்களில் இனி எப்பொழுத���ம் மறக்கமுடியாத ஒரே ஒரு குற்றவுணர்ச்சியாக வரலாறு முழுக்க எம்மை வதைத்துக் கொண்டிருக்கும்..\nஒற்றைவரியைக்கூட எழுதமுடியாமல் எம் கவிஞ்ஞர்கள் பலரின் பேனாக்களின் வழியே இன்றும் ஓலங்களே இறங்குகின்றன….அவலமாக செத்துப்போன எம் குழந்தைகளின் கண்ணீர்த்துளிகள் பேனாமையாய்க் கரைந்தோடுகின்றன….இன்னும்கூட இரக்கமின்றி,எந்தவிதக்குற்றவுணர்வுமின்றி,கொஞ்சம்கூட வெட்கமின்றி எங்கள் எழுத்தாளர்கள் பலரின் பேனாக்கள் தங்கள் குழந்தைகளின் குரல்வளையை நெரித்த கொலைகாரர்களின்குரலாய்ப் பேசுகின்றன…தம் உறவுகளின் மேல் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரும் இனப்படுகொலையை,தம் சகோதரிகளின் மேல் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகளை,எமதுமக்கள் சொல்லவே வாய்கூசும் எத்தனையோ உண்மைகளை தங்கள் குழந்தைகளின் புதைகுளிகளின்மேல் நின்றபடி நியாயப்படுத்துகின்றன….\nவெட்கமற்ற உங்கள் எழுத்துக்கள் இந்த உலகில் இன்னும் விற்றுத்தீர்ந்துகொண்டிருப்பதுதான் செத்துப்போன எம் குழந்தைகளை இன்னுமொருமுறை சாகடிக்கிறது,புதைக்கப்பட்ட என்னினத்தை மீண்டுமொருமுறை புதைக்கிறது….பாடல்களையும்,ஆடல்களையும்,திரைப்படங்களையும் பத்துக்கோடி தமிழர்களின் ஊடகங்கள் ஒளிபரப்பிக்கொண்டிருக்க தெருக்கோடிகளில் நின்றபடி எங்கள் கண்ணீரைப் பதிவுசெய்ய நாங்கள் எப்பொழுதும் சில வெள்ளைமனிதர்களின் ஊடகங்களை தேடிப்போகவேண்டியிருக்கிறது….எங்கள் குழந்தைகளின் ஓலங்கள்,எங்கள் சகோதரிகளின் கண்ணீர்கள்,எங்கள் அண்ணண்களின் கண்களில் தெரிந்த இயலாமைகள்,ஏக்கம்கள்,மரணத்தின் நிழல்கள் என எங்கள் அவலம்கள் எல்லாம் நல்லிதயம் படைத்த பல வெள்ளையின மனிதர்களின் பேனாக்களில் இருந்து இன்றும் இரத்தமாய்க் கசிந்துகொண்டிருக்கின்றன…எங்கள் குழந்தைகள் சிந்திய இரத்தத்தை சுவைத்தபடி இரக்கமின்றி எழுதிக்கொண்டிருக்கும் என் இனத்தில் தவறிப்பிறந்தவர்களே…உங்கள் மரணம் எழுதப்படும் கடைசி நாளில்,நீங்கள் எழுதியவைகள் மரணவேதனையாக உங்களை சூழ்ந்துகொள்ளும் ஒரு நாளில்,எங்கள் குழந்தைகளின் கண்ணீரை எதிர்கொள்ளமுடியாமல் கூனிக்குறுகிப்போய் நிற்பீர்கள்…ஒரு பெரும் தரித்திரமாகவே வரலாற்றில் உங்கள் இருப்பு எழுதப்படும்…\nமுள்ளிவாய்க்காலுடன் என் இனம் நிம்மதியான தூக்கம் இழந்து ஒன்பது வருடங்கள் ஆகிவிட்டன…அணைக்கமுடியாத விடுதலை நெருப்பை அணைக்கத்துடித்த ஆக்கிரமிப்புக்கரங்கள் ஒரு இனத்தின் குரல்வளையை நெரித்துக்கொன்றுவிட்டுக் கொக்கரிக்கிறது…பேசமுடியாத ஊமையாய் ஆக்கப்படிருக்கிறது ஈழத்தில் எமது இனம்…\nஎங்களுக்கென்றொரு தேசம் இருந்தது….எங்களுக்கென்றொரு கூடிருந்தது…படுத்துறங்க மரநிழல் இருந்தது…நிம்மதி என் தேசத்து நிழலில் படுத்துறங்கியது…இன்று வெறுமையும்,களைப்பும்,துயரமுமாய் என் தேசத்து வீதிகள் வெறித்துக்கிடக்கின்றன….வன்னியின் பொட்டல்வெளிகளில் அணலாய் எரிக்கும் துயரங்களிலும்,அடக்குமுறைகளிலும் இருந்து ஆவியாகின்றன எம்மக்களின் கண்ணீர்த்துளிகள்…பள்ளிபுத்தகங்களுக்குப் பதிலாக எங்கள் குழந்தைகள் வாழ்க்கைச் சுமைகளை சுமந்தபடி தள்ளாடுகிறார்கள்…அடுத்தவேளை உணவிற்க்கு வழிதேடுவதைத்தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திக்கமுடியாதபடி அவர்களின் எதிர்காலங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன…எரித்துக்கொண்டிருக்கும் வேதனைகளுடனும் ஆற்றுப்படுத்தவே முடியாத குற்றவுணர்வுகளுடனும் உடல்கூட்டுக்குள் அடைந்துகிடக்கிறது எமது உயிர் வாழ்க்கை…\nஇப்பொழுது எங்கள் குழந்தைகளுக்குத்தேவை வெறும் அரசியல்க்கோசம்களும் வெற்று வசனம்களும் அல்ல…ஏக்கத்துடன் இருக்கும் அந்தக்குழந்தைகளின் கண்களில் நம்பிக்கை ஒளியை விதைக்கும் எதிர்காலத் திட்டங்கள்,தூக்கிவிட ஒரு தோளுக்காக ஏங்கும் அந்தப் பிஞ்சுகளின் கைகளைப் பிடித்து அழைத்துச்செல்லும் இதயங்களின் உதவிகள்,அவர்களின் வாழ்க்கை நேர்கோட்டில் செல்லும் வகையில் அவர்களை தாங்கிப் பிடிக்கக்கூடிய ஒரு கட்டமைப்பைக் கட்டி எழுப்புதல்,இன்னமும் போரின் எச்சங்களில் இருந்து மீளாமல் இருக்கும் எங்கள் பிஞ்சுகளின் விழிகளில் இருக்கும் அச்சத்தைப் போக்கி அவர்களை ஆற்றுப்படுத்தி மீண்டும் கல்வியில் இணைத்து எல்லாக்குழந்தைகளைப் போலவும் ஒரு அமைதியான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கும் திட்டங்கள்,ஏற்கனவே இவற்றைச் செய்துகொண்டிருக்கும் நேர்மையான அமைப்புகளை இனங்கண்டு தனிப்பட்ட வகையில் இவற்றைச் செய்துகொண்டிருக்கும் நல்ல உள்ளங்களையும் ஒன்றாக்கி தாயகத்துக்கு உதவும் ஒரு வலிமையான அமைப்பாக புலம்பெயர்ந்தவர்கள் உருவாகுதல் போன்றனவே தற்போது எங்கள் குழந்தைகளைக் காப��பாற்ற முக்கியமாகவும்,உடனடியாகவும் நாம் செய்யவேண்டியவைகளாக இருக்கிறது…\n எங்கள் குழந்தைகள் பசியால் வாடியபோது,பாலுக்கு ஏங்கியபோது,பங்கர்களின் இருட்டுக்குள் இருந்து வெளிச்சத்தைதேடியபோது,பிணங்களின் நடுவே அனாதையாக நின்றுகொண்டு மனங்களைத்தேடியபோது மனச்சாட்ச்சியே இல்லாத உங்கள் சிலரின் இதயங்கள் காட்சி ஊடகங்களின் முன்னே கால்களை நீட்டியவாறு உணவுக்கோப்பைகளை ருசிபார்த்துக்கொண்டிருந்தன..எந்தவித சலனுமுமின்றி உங்கள் உலகம் அலங்கரிக்கப்பட்டிருந்தது….எந்தக்காரணமும் இன்றிக் கொல்லப்பட்ட எம்மக்களைக் காக்க மறந்து எப்படித்தான் வீழ்ந்துகிடந்தீர்களோ.. உறவுகளே…செத்துப்போனவர்கள் உங்கள் ரத்தம்கள் என்ற சுயநினைவுகூட இன்றி எப்படி இயங்குகிறது உங்கள் உலகம்…இரக்கமில்லாதவர்களே…சினிமாக்கதாநாயகர்களின் அழுகை ஒலி விழுந்த உங்கள் காதுகளில் எங்கள் பிஞ்சுக்குழந்தைகளின் இதயத்துடிப்பு கடைசிவரை விழவே இல்லையே…ஏன் என்று கேட்கக்கூட விருப்பமில்லாது உங்கள் கண்களையும்,காதுகளையும் இறுக மூடிவைத்திருந்தீர்கள்…இன்றுவரை திறக்கவிலையே உங்கள் பலரின் இரும்பு இதயங்கள்..\nஎங்கள் குழந்தைகளின் கண்ணீரை கைகளில் ஏந்தியபடி வீதிகளில் நீதிகேட்க இன்னும் சில இளைஞ்ஞர்கள் இருக்கிறார்கள்…நீறுபூத்த நெருப்பாக கணன்றுகொண்டிருக்கும் இதயத்துடன் நீதிக்காக போராடும் ஓர்மத்துடன் அவர்கள் என்றும் இருப்பார்கள்…அவர்களில் ஒருவனாய் நானுமிருப்பேன்….மரணம் வரைக்கும் எங்களை அது ஓயவிடாது…நாங்கள் கைகளில் ஏந்திவைத்திருப்பது வெறும் பதாதைகளும் கொடிகளும் அல்ல…அவை எங்கள் ஆன்மாவின் வெளிப்படுத்தமுடியாத பெரும் வலி,கதறல்..எப்படியாவது உலகின் காதுகளுக்கு கொண்டுசேர்த்துவிடவேண்டும் என்ற பெரும் துடிப்பு…\nசெத்துப்போன எங்கள் தங்கைகளின் ஆன்மாக்கள் எங்கள் உடலை கடைசிவரைவழிநடத்தும்…மரணம் வரைக்கும் எம் இனத்தின் விடிவிற்க்கு உழைத்துக்கொண்டே இருப்போம்…என் இனத்தின் துயரங்களை தீர்க்கமுடியாத ஏக்கத்துடனேயே என் உயிர் ஒரு நாள் நின்றுபோகலாம்…அப்பொழுதும் தூங்காத என் ஆன்மா என் தாய்மண்ணில் அலைந்துகொண்டிருக்கும்….என் கல்லறையைத்தாண்டிச்செல்லும் காற்று ஒரு நாள் என் காதில் என் இனத்துக்கு நீதிகிடைத்த சேதி உரைத்துச்செல்லும்…எம் குழந்தைகள் மரணத்தின் வாடையைச் சுவாசிக்காமல் வாழும் ஒரு புதிய தேசம் உருவாகி இருப்பதாகவும் அது உரத்துச் சொல்லிவிட்டுப் போகும்…அப்பொழுது நான் நிம்மதியாகத் தூங்கிப்போவேன்…\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nCommon (4) India (9) News (1) Others (5) Sri Lanka (4) Technology (8) World (90) ஆன்மீகம் (4) இந்தியா (109) இலங்கை (538) கட்டுரை (26) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (34) கவிதைத் தோட்டம் (52) சினிமா (4) சுவிட்சர்லாந்து (2) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4121", "date_download": "2019-05-26T07:01:55Z", "digest": "sha1:VV7ZNK6OGSDQ6LATJO3KVHCDL6R7GC52", "length": 10702, "nlines": 91, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 26, மே 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதிருமுருகன் காந்தி உயிருக்கு ஆபத்து - பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி\nவியாழன் 09 ஆகஸ்ட் 2018 13:36:56\nபெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதற்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஸ்டெர்லைட் வி���காரம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை ஆகிய பிரச்னைகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பேசிவிட்டு நார்வேயிலிருந்து இன்று அதிகாலை 3.45 மணிக்கு பெங்களூரு விமானநிலையம் வந்தடைந்தார். அப்போது அவரை தடுத்த விமான நிலைய காவலர்கள் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளதாகக் கூறி விமானநிலையத்தில் சிறைப்பிடித்துள்ளனர். இதுதொடர்பாக விசாரித்ததில் சென்னை வேப்பேரி, மைலாப்பூர் காவல்நிலையத்தில் அவருக்கு எதிராக 124 (A) தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். திருமுருகன் காந்தியை கைது செய்ய தமிழ்நாடு காவல்துறையினர் பெங்களூரு விரைந்துள்ளனர்.\nதிருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். ``தமிழக வாழ்வாதாரங்களையும், சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்காகவும், ஈழத்தமிழர் இனப்படுகொலையை உலக அரங்கில் வெளிப்படுத்தவும், அறவழியில் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிற மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்ய ப்பட்டுள்ளார்.\nதமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்னையில் தமிழக காவல்துறையினர் நடத்திய 13 பேர் படுகொலையை, ஜெனிவா மனித உரிமைக் கவுன்சிலில் அண்மையில் பதிவு செய்தார். அதில் எந்தத் தவறும் கிடையாது. உலகத்தில் ஒவ்வொரு நாட்டிலும் இப்படி நடைபெறுகிற படுகொலைகள் மனித உரி மைக் கவுன்சிலில் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால், திருமுருகன் காந்தியை எவ்விதத்திலாவது நிரந்தரமாக முடக்கிவிட வேண்டும் என்று தமிழக அரசு திட்டமிட்டு, காவல்துறையை ஏவி அவரைக் கைது செய்வதும், குண்டர் சட்டத்தைப் பயன்படுத்துவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.\nதிருமுருகன் காந்தியின் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தினாலும், கவலையினாலும் திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ், கம்யூ னிஸ்டு கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திராவிடர் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, சோசியல் டெமாரக்டிக் கட்சி, தமிழ் அமைப்புக்கள் அனைவரோடும் இணைந்து மறுமலர்ச்சி தி.மு.கழகம் மாபெரும் அறப்போராட்டத்தை நடத்தி யது.\nபாசிச வெறியாட்ட���் போடும் மத்திய அரசும், அதற்குக் குற்றேவல் செய்யும் தமிழக அரசும் திருமுருகன் காந்தியின் குரலை ஒடுக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளன. அதன் விளைவாகத்தான் கர்நாடக காவல்துறையைப் பயன்படுத்தி பெங்களூரில் கைது செய்துள்ளனர். இதற்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், திருமுருகன் காந்தியை உடனே விடுதலை செய்ய உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என வலி யுறுத்துகிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமக்களுக்கு சேவை செய்வது எல்லாம் வீண்... படுதோல்வியால் குமுறும் அமமுகவினர்\nஅதிமுக மற்றும பாஜக ஜெயிக்க கூடாது\nஅன்புமணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி\nபாமகவின் வாக்கு வங்கி அதிமுகவிற்கு\nஆட்சி அமைக்க பா.ஜ.க. உரிமை கோரினால் அதனை தடுப்பது எப்படி\nஏதோ ஒரு அதிர்ச்சி எதிர்க்கட்சிகளுக்கு கொடுக்கவிருக்கிறார் மோடி\nகனிமொழிக்கு அமைச்சர் பதவி உறுதி\nஒரு வேளை பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி ஆட்சி\n சசிகலாவை சந்தித்த எடப்பாடி தரப்பு\nஎடப்பாடி பழனிச்சாமி சசிகலாவிடம் சமாதானம் பேச\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/video/1387", "date_download": "2019-05-26T07:13:45Z", "digest": "sha1:TPHUNZGRNMMNI6R5S567CDEZCFDDMMMX", "length": 4515, "nlines": 107, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | இலங்கையில் ஏற்பட்ட சூறாவளியின் நேரடி காட்சி!", "raw_content": "\nஇலங்கையில் ஏற்பட்ட சூறாவளியின் நேரடி காட்சி\nயாழ் ஆனைப்பந்தி விடுதியில் திரண்ட 50 ஆவா குழு காவாலிகள்\nயாழில் முஸ்லிம் இளைஞர் செய்த அலங்கோலம்\nயாழ்ப்பாணம் சுதுமலை ஐயரின் காமக் களியாட்டங்கள்\n57 வயதான யாழ்ப்பாண அப்புச்சியின் கலியாண ஆசையை யார் அறிவார்\nயாழ்ப்பாணத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகள்\nயாழில் குடும்பஸ்தர் திடீர் மரணம்\nரயிலில் மோதுண்டு யாழில் ஒருவர் பலி\nசற்று முன் யாழ் பண்ணையில் கோர விபத்து\n90 வயதிலும் ஆசாலட்டாக குத்தாட்டம் ஆடும் பாட்டி\nதிரும்ப திரும்ப கோடிக்கணக்கான பேரை பார்க்க வைத்த ஒரு அற்புத காட்சி\nதமிழ்நாடு அல்ல; அம்மா நாடு : காமெடி வைரல் காணொளி\nதலையால் படிக்கட்டுகளை ஏறும் அதிசய மனிதரின் சாதனை\nஇவர்கள் ’நூடுல்ஸ்’ சாப்பிட படும் பாட்டினை பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/sri-pallavi/", "date_download": "2019-05-26T07:11:21Z", "digest": "sha1:5DVKXJL7EJSBNZI7LUCPI64IGOQND3CI", "length": 4546, "nlines": 45, "source_domain": "www.behindframes.com", "title": "Sri Pallavi Archives - Behind Frames", "raw_content": "\n12:43 PM “கதையை படித்துவிட்டு வராதீர்கள்” – சூர்யாவுக்கு செல்வராகவன் கட்டளை\n12:35 PM “நான் டாக்டர் வேலைக்கே போய் விடுகிறேன் – என்ஜிகே படப்பிடிப்பில் கண்ணீர்விட்ட சாய்பல்லவி\n12:30 PM ரகுல் பிரீத் சிங்கிற்கு 3 நொடி அவகாசம் கொடுத்த செல்வராகவன்\n12:26 PM ‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n12:24 PM விஜய்சேதுபதி வசனத்தில் உருவாகும் ‘சென்னை பழனி மார்ஸ்’\nதுணிச்சலான நடிப்பு ; பாராட்டுகளை அள்ளும் “தாதா 87″ நாயகி ஸ்ரீ பல்லவி..\n> கலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் ஸ்ரீ இயக்கத்தில், சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி ஸ்ரீ பல்லவி நடிப்பில்...\nதாதா 87 – விமர்சனம்\n87 வயதான சாருஹாசன் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் இது. சொல்லப்போனால் கமல் நடிப்பில் பல வருடங்களுக்கு முன் வெளியான சத்யாவின்...\n“கதையை படித்துவிட்டு வராதீர்கள்” – சூர்யாவுக்கு செல்வராகவன் கட்டளை\n“நான் டாக்டர் வேலைக்கே போய் விடுகிறேன் – என்ஜிகே படப்பிடிப்பில் கண்ணீர்விட்ட சாய்பல்லவி\nரகுல் பிரீத் சிங்கிற்கு 3 நொடி அவகாசம் கொடுத்த செல்வராகவன்\n‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஜய்சேதுபதி வசனத்தில் உருவாகும் ‘சென்னை பழனி மார்ஸ்’\nஎழுத்தாளர் சந்திராவால் கள்ளனாக மாறிய கரு.பழனியப்பன்\nஒரு காபி சௌந்தர்ராஜாவை ஆக்சன் ஹீரோ ஆக்கிவிடுமா..\n“தோற்று தோற்றே பெரிய ஆளாக வருவேன்” – தயாரிப்பாளர் சபதம்\nஇமைக்கா நொடிகள் இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்\n“மான்ஸ்டர் எலி என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது” – நெகிழ்ந்த எஸ்.ஜே.சூர்யா\n“கதையை படித்துவிட்டு வராதீர்கள்” – சூர்யாவுக்கு செல்வராகவன் கட்டளை\n“நான் டாக்டர் வேலைக்கே போய் விடுகிறேன் – என்ஜிகே படப்பிடிப்பில் கண்ணீர்விட்ட சாய்பல்லவி\nரகுல் பிரீத் சிங்கிற்கு 3 நொடி அவகாசம் கொடுத்த செல்வராகவன்\n‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஜய்சேதுபதி வசனத்தில் உருவாகும் ‘சென்னை பழனி மார்ஸ்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8/", "date_download": "2019-05-26T07:41:11Z", "digest": "sha1:FLURYRHAESX6QSXIGWOLTWKQ4CUUIRIB", "length": 11695, "nlines": 67, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "மீண்டும் ராமலிங்கம் கன்ஸ்டிரக்சன்- பீர்க்கன்கரணை ஏரி புனரமைப்பு பணி- மிரட்டப்படும் நிறுவனங்கள்… | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nதாம்பரம் பெரு நகராட்சி.. அதி நவீன கழிப்பிடம்.. ரூ5க்கு டெங்கு காய்ச்சல் + பன்றி காய்ச்சல்..\n SDPI கட்சியை இஸ்லாமியர்கள் ஆதரிக்கவில்லை.. தென் மாவட்டங்களில் அமமுகவுக்கு வாக்குகள் ஏன் கிடைக்கவில்லை\nஅதிமுக கூட்டணி வேட்பாளர்களின் தோல்வியின் பின்னணியில் மக்கள்செய்திமையம்…\nஅதிமுக அரசு கவிழ்ந்தது… ஊழல் அதிமுக ஆட்சிக்கு எதிராக மக்கள்.. திமுக கூட்டணி அமோக வெற்றி.. அதிமுக ஆட்சியில் ஒரு இலட்சம் கோடி ஊழல்..\nதூத்துக்குடி மக்களவைத் தொகுதி.. EVM & VVPAT STRONG ROOM TURN TUTY REGISTER குப்பைக் கூடையில்…வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடக்குமா\nஅதிமுக ஆட்சி தப்புமா.. மக்கள்செய்திமையத்தின் EXIT POLL\nஈரோடு – பெருந்துறை காவல் நிலையம் ரூ30 இலட்சம் FIRயில் சந்தேகம்.. 4.4.19ல் ரூ30 இலட்சம் சிக்காதது எப்படி…\nஅதிமுக அரசுக்கு எதிராக ஜாங்கிட் ஐ.பி.எஸ்.. 30ஐ.பி.எஸ் அதிகாரிகள் டம்மி பதவியில்… டி.ஜி.பிக்கு ஜாங்கிட் கடிதம்\nஊரக வளர்ச்சித்துறை இரும்பு கம்பி கொள்முதலில் ஊழலா\nபாளையங்கோட்டை பெண்கள் மத்திய சிறைச்சாலையில் பிறந்த நாள் கொண்டாட்டம்..\nமீண்டும் ராமலிங்கம் கன்ஸ்டிரக்சன்- பீர்க்கன்கரணை ஏரி புனரமைப்பு பணி- மிரட்டப்படும் நிறுவனங்கள்…\nமாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய உறவினர் ராமலிங்கத்தின் கன்ஸ்டிரக்சன் நிறுவனம் உட்பட முதல்வருக்கு நெருக்கமானவர்களுக்கு நெஞ்சாலை பணிகளை மட்டும் டெண்டர் விதிமுறைகளை மீறி டெண்டர் கொடுக்கப்பட்டதாக ஆலந்தூர் பாரதி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையில் புகார் கொடுத்தார்.. சென்னை உயர்நீதிமன்றம் நெஞ்சாலைத்துறை ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.\nRamalingam construction company pvt ltd ஆகிய மூன்று நிறுவனங்கள் கலந்து கொண்டது. ஆனால் எல் -1 ஆக ராமலிங்கம் கன்ஸ்டிரக்சன் வரவில்லை. மற்ற இரு நிறுவனங்களை அன்பாக மிரட்டி, ஒரங்கட்டிவிட்டு Ramalingam construction company pvt ltd நிறுவனத்துக்கு பீர்க்கன்கரணை ஏரி புனரமைப்பு பணி கொடுக்க பொதுப்பணித்துறையின் நீர் வள ஆதாரத்துறை சிறப்பு தலைமைப் பொறியாளர் பாலாறு வடி நில வட்டம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.\nRamalingam construction company pvt ltd நிறுவனத்துக்கு டெண்டர் கொடுக்கும்படி முதல்வரின் செயலாளர் -2 விஜயகுமார் ஐ.ஏ.எஸ் செல்போன் மூலம் கூறியுள்ளதால், நீர் வள ஆதாரத்துறை அதிகாரிகள் டெண்டரில் கலந்துக்கொண்ட மற்ற நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.\nசில நாட்களில் எல்-1 ஆக இல்லாத ராமலிங்கள் கன்ஸ்டிரக்சன் நிறுவனத்துக்கு பீர்க்கன்கரணை ஏரி புனரமைப்பு பணிக்கான டெண்டர் கொடுக்கப்படும்..\nமற்ற இரு நிறுவனங்களும் வேறு வழியில்லாமல் பூம்..பூம்..என்று தலையாட்டிவிடுவார்கள்..\nமீண்டும் ராமலிங்கம் கன்ஸ்டிரக்சன்- பீர்க்கன்கரணை ஏரி புனரமைப்பு பணி- மிரட்டப்படும் நிறுவனங்கள்… 0 out of 5 based on 0 ratings. 0 user reviews.\nTimes Of India செய்தி தவறு – Tender Transparency Act – 2009ல் விலக்கு அளித்த திமுக ஆட்சியில்..\nபெட்டிக்கடை போல-சங்கர் ஐ.ஏ.எஸ் அகடமி.. சங்கர் தற்கொலை பின்னணி..\nமுக்கிய செய்திகள்\tMar 30, 2019\nபுதுக்கோட்டை..தேர்தல் விதிமுறைகளை மதிக்காத-மாவட்ட நிர்வாகம் & அமைச்சர் விஜயபாஸ்கர்..\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்வதை மட்டுமே மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் செயல்படும் மாவட்டம் நிர்வாகம் கேட்கிறது.…\nமுக்கிய செய்திகள்\tMar 29, 2019\nபெரு நகர சென்னை மாநகராட்சி-ஒப்பந்தகாரர் சபேசனிடம் ரூ15கோடி பறிமுதல்..வருமான வரித்துறை அதிரடி..சிக்கும் தலைமை பொறியாளர் நந்தகுமார்..\nபெரு நகர சென்னை மாநகராட்சியில் கடந்த மாதம் தலைமை பொறியாளராக நந்தகுமார் பதவி உயர்வு பெற்றார். தலைமை பொறியாளர் நந்தகுமாரிடம்…\nமுக்கிய செய்திகள்\tMar 18, 2019\nதமிழ்நாடு வீட்டு வசதிவாரியத்தின்- ரூ250கோடி மதிப்புள்ள நிலத்தை ஆக்ரமித்த கல்வி வள்ளல் பச்சமுத்து..புத்தகமாக பெரம்பலூர் மக்களிடம்..\nதிமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பாரிவேந்தர் பச்சமுத்து அய்யா தமிழ்நாடு…\nதாம்பரம் பெரு நகராட்சி.. அதி நவீன கழிப்பிடம்.. ரூ5க்கு டெங்கு காய்ச்சல் + பன்றி காய்ச்சல்..\n SDPI கட்சியை இஸ்லாமியர்கள் ஆதரிக்கவில்லை.. தென் மாவட்டங்களில் அமமுகவுக்கு வாக்குகள் ஏன் கிடைக்கவில்லை\nஅதிமுக கூட்டணி வேட்பாளர்களின் தோல்வியின் பின்னணியில் மக்கள்செய்திமையம்…\nஅதிமுக அரசு கவிழ்ந்தது… ஊழல் அதிமுக ஆட்சிக்கு எதிராக மக்கள்.. திமுக கூட்டணி அமோக வெற்றி.. அதிமுக ஆட்சியில் ஒரு இலட்சம் கோடி ஊழல���..\nதூத்துக்குடி மக்களவைத் தொகுதி.. EVM & VVPAT STRONG ROOM TURN TUTY REGISTER குப்பைக் கூடையில்…வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimirror.com/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-05-26T07:27:28Z", "digest": "sha1:YVQ5TAUVTUB3S657RXSLKLJRSQQ46VNH", "length": 6460, "nlines": 60, "source_domain": "www.vannimirror.com", "title": "டெஸ்ட் தொடரையும் பறிகொடுத்தது இலங்கை அணி! - Vanni Mirror", "raw_content": "\nடெஸ்ட் தொடரையும் பறிகொடுத்தது இலங்கை அணி\nடெஸ்ட் தொடரையும் பறிகொடுத்தது இலங்கை அணி\nஇலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியுள்ளது.\nஇரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.\nஇதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ்காக 290 ஓட்டங்களையும், இலங்கை அணி 336 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டன.\nதொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்ஸ்காக துடுப்பெடுத்தாட களம் இறங்கிய இங்கிலாந்து அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 346 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.\nதுடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பில் அதன் தலைவர் ஜோ ரூட் 124 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்ததுடன், பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் அகில தனஞ்சய ஆறு விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.\nஇதனைத் தொடர்ந்து பதிலுக்கு 301 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களம் இறங்கிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 243 ஓட்டங்களை மாத்திர பெற்று 57 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.\nதுடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அஞ்சலோ மத்தியுஸ் 88 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 57 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்திருந்தனர்.\nபந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் Leach ஐந்து விக்கட்டுக்களையும், Moeen Ali நான்கு விக்கட்டுக்களையும் வீழ்த்தியிருந்தார்.\nஇந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி இரண்டுக்கு பூச்சியம் என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.\nகுறித்த போட்டியின் ஆட்ட நாயகனாக இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் தெரிவானார்.\nPrevious articleசுற்றுச்சூழல் ஆ���்ப்பாட்டக்காரர்களால் லண்டன் பாலங்களில் நெரிசல் – 70 பேர் கைது\nNext articleடப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து சின்மயி நீக்கம்\nஉடனுக்குடன் செய்திகளை உண்மையாக வழங்கும் இணைய ஊடகம் உங்கள் பிரதேச செய்திகளை எமது தளத்தில் பிரசுரிக்க கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/2010/08/19/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-05-26T07:18:24Z", "digest": "sha1:45MOFHXQDKODDPZG7UJ4QEHQ6PNHNAA4", "length": 11872, "nlines": 122, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "கேழ்வரகு,முருங்கைக்கீரை அடை | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nகீரையை ஆய்ந்து சுத்தம் செய்து வைக்கவும்.வெங்காயம்,பச்சைமிளகாய் இவற்றை பொடியாக நறுக்கவும்.மாவு,கீரை 1:2 என்ற விகிதத்தில் எடுத்துக்கொள்ளவும்.இல்லை என்றால் மாவைப் பிசைந்த பிறகு கீரை இருக்குமிடமே தெரியாது.இப்போது மாவுடன் எல்லாப் பொருள்களையும் போட்டு கலந்து,சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துகொள்ளவும்.\nஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றவும்.பிசைந்து வைத்த மாவில் இருந்து ஒரு சிறு உருண்டை அளவு எடுத்து ஈரத்துணியின் மேல் வைத்து அடை போல் தட்டவும்.கல் காய்ந்ததும் கொஞ்சம் எண்ணெய் விட்டு அடையை எடுத்து���் போட்டு சுற்றிலும்,அடையின் மேலும் கொஞ்சம் எண்ணெய் விடவும்.எண்ணெய் விடவில்லை என்றால் அடை வெள்ளையாக இருக்கும்.இப்போது மூடி போட்டு வேகவிடவும்.ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறமும் வேகவிடவும். வெந்ததும் எடுத்து சூடாகப் பரிமாற‌வும்.எல்லா வகையான சட்னியுடனும் சாப்பிடலாம்.\nகிராமத்து உணவு, கீரை, கேழ்வரகு, சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: adai, அடை, கீரை, கேழ்வரகு, கேழ்வரகு மாவு, முருங்கைக்கீரை, kezhvaragu adai, murungaikeerai, murungaikeerai adai, ragi adai. Leave a Comment »\nமறுமொழி இடுக‌ மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nஇட்லி சாம்பார் / Idli sambar\nதும்பைப் பூ போன்ற இட்லிக்கு \nசிவப்பரிசிக் கொழுக்கட்டை/Rose matta raw rice kozhukattai\nகிழங்கு சுடுதல் & அவித்தல்\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/category/8867303/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-05-26T07:50:54Z", "digest": "sha1:5UYZYGRK2F3WMNSD4H4GA2J3BZ54IG62", "length": 8925, "nlines": 54, "source_domain": "m.dinakaran.com", "title": "புதுக்கோட்டை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபுதுக்கோட்ைட மாவட்டத்தில் அரசு கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்கள் அவதி முழுமையாக கல்வி கற்பதில் சிரமம்\nமணமேல்குடி சங்கிலி கருப்பர் கோயில் பூத்தட்டு ஊர்வலம்\nமானியத்தில் சொட்டு நீர் பாசன கருவிகள் பெற அழைப்பு\nகடைகள் மூடப்படும் அபாய நிலை வேளாண் விரிவாக்க மையம் வேறு இடத்திற்கு மாற்றம் திருவரங்குளம் விவசாயிகள், வியாபாரிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் ஆன்லைன் வர்த்தகத்தால் செல்போன் உதிரிபாகங்களின் விற்பனை பாதிப்பு\nதிருநாவுக்கரசர் பேட்டி வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பூட்டி சீல்வைப்பு\nமக்களின் கோரிக்கைகளை வாதாடி பெற்று தருவேன்\nஅரிமளம் அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு விழா திரளான பக்தர்க��் பங்கேற்பு\nதோல் விலை உயர்வால் பெல்டு, காலணி விலை கிடுகிடு உயர்வு\nபொன்னமராவதி அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை\nவங்கிகள் சேவை பற்றிய விழிப்புணர்வு முகாம்\nபொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு தகுதியுடையோர் சான்றிதழ் பெற விண்ணப்பிக்க அழைப்பு\nஅரிமளம் அருகே புதிய வடிவமைப்பில் விற்பனைக்கு வந்துள்ள மண்பாண்டங்கள்\nபுதுக்கோட்டை நகராட்சி 4வது வார்டில் கட்டி முடித்து 10 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத சத்துணவு மையம் போஸ்டர்கள் ஒட்டும் இடமாக மாறியது\nபுதுக்கோட்டையில் மன்னர் நீராடிய குளத்தில் படித்துறை உடைந்து சேதம் சீரமைத்து பராமரிக்க கோரிக்கை\nசுற்று வட்டாரங்களில் இருந்து கீரனூருக்கு கூடுதல் பேருந்து வசதி கிராமப்புற மக்கள் கோரிக்கை\nபுதுக்கோட்டை பஸ் நிலையத்தில் பூட்டியே கிடக்கும் காவல் உதவி மையம் விரைவில் திறக்க பயணிகள் கோரிக்கை\nகந்தர்வகோட்டையில் டூ வீலரில் சென்றவர் கீழே விழுந்து பலி\nஆலங்குடி சுற்றுவட்டார பகுதியில் தண்ணீர் தட்டுப்பாட்டால் கருகி வரும் வாழை மரங்கள்\nதிருமயம் அருகே கோயில் திருவிழாவையொட்டி பெண்களுக்கான கபடி போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/2019/02/22/tnpsc_45028/", "date_download": "2019-05-26T07:46:02Z", "digest": "sha1:ZMFIDHDHQUYVNELOEHPEUP7J2NWAAZEK", "length": 3950, "nlines": 38, "source_domain": "tnpscexams.guide", "title": "TNPSC கணிதம் – சுருக்குக தொடர்பான முக்கிய வினாக்கள்(வீடியோ வடிவில்)!!! – TNPSC, TET, TRB, RRB Recruitment / Study materials / Upcoming Jobs Notification / Awareness News – Govt Job", "raw_content": "\nTNPSC கணிதம் – சுருக்குக தொடர்பான முக்கிய வினாக்கள்(வீடியோ வடிவில்)\n மாநில அரசு நடத்தும் டி.என்.பி.எஸ்.சி போன்ற போட்டித் தேர்வுகளில் பல்வேறு பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன.\n இன்றைய வீடியோவில் டி.என்.பி.எஸ்.சி தேர்வில் கேட்கப்படும் சுருக்குதல் பகுதியில் இருந்து கேட்கப்படும் வினாக்களை பற்றி தெரிந்துகொள்வோம். மேலே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் சுருக்குக பகுதியிலிருந்து எந்த மாதிரியான வினாக்கள் வரும் என்பது குறித்து தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\n மேலும் வீடியோவை முழுமையாக பார்த்து பயன்பெறுங்கள்\nஉணவு தரநிர்ணய பாதுகாப்பு கழகத்தில் வேலைவாய்ப்பு\nTNPSC Group-1 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 21, 2019 (PDF வடிவம்) \nTET தேர்வு – பொதுத்தமிழ் – சிறப்புப் பெயர்களால் அழைக்கபட்டும் நூல்கள்\nTNPSC Group-2 தேர்வு 2019 : இன்றைய ( மே 24) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…\nSI Exam 2019 – பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு – 11\nTNPSC Group 2 Exam : வாராந்திர நடப்பு நிகழ்வுகள் – 2019 மே 18 முதல் மே 24 வரை (PDF வடிவம்) \nTNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 24, 2019 (PDF வடிவம்) \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/contact-us/", "date_download": "2019-05-26T08:23:02Z", "digest": "sha1:7ESVL2L27XLBQNAIOWUC4HAPZCAB5XBC", "length": 6150, "nlines": 96, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Contact Us ~ Gadgets Tamilan", "raw_content": "\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., சியோமி ரெட்மி நோட் 7எஸ் மொபைல் விற்பனைக்கு அறிமுகம்\nடிசிஎல் 560 ஸ்மார்ட்போன் வாங்கலாமா – விமர்சனம்\n365 நாட்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் அழைப்புகள் ஐடியா ரீசார்ஜ் பிளான்\nரிலையன்ஸ் ஜியோவின் பிரைம் இலவசமாக ஒரு வருடம் நீட்டிப்பு\n56 ரூபாய்க்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்\nரூ.249 பிளானுக்கு 4 லட்ச ரூபாய் ஆயுள் காப்பீடு இலவசமாக வழங்கும் ஏர்டெல்\nரூ.399 மாத வாடகையில் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட், 50ஜிபி டேட்டா ஆஃபர்\nசுயவிவர படத்தை பாதுகாக்க வாட்ஸ்ஆப்பில் புதிய அப்டேட்\nWhatsApp – ஆபத்து., வாட்ஸ்ஆப் மேம்படுத்துவது கட்டாயம் ஏன் தெரியுமா.\nஆண்ட்ராய்டு Q ஓஎஸ் சிறப்புகள் மற்றும் வசதிகள் – Google I/O 2019\nஆப்பிள் டிவி யூடியூப் சேனலை தொடங்கிய ஆப்பிள்\nதடைக்குப்பின் டிக்டாக் டவுன்லோட் 12 % அதிகரிப்பு\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஏர்செல் சேவையிலிருந்து வெளியேறுங்கள் – ஏர்செல் திவால் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/media", "date_download": "2019-05-26T06:53:19Z", "digest": "sha1:YJC65NGADRSVFQCVQIWBEVPMYRAEQ6VT", "length": 13014, "nlines": 183, "source_domain": "www.ibctamil.com", "title": "Video News | Video Tamil News | Special Videos | Sri Lanka Video News |வீடியோ செய்திகள் | வீடியோ கட்டுரைகள் | Documentaries | IBC Tamil", "raw_content": "\nஇலங்கைக்கு வர தயாராகும் புதிய பேருந்துகள்\nயாருமே அறிந்திராத இறுதி யுத்த நிலவரத்தை விளக்கும் மாவீரன் மனைவி\nமகிந்தவின் கோட்டைக்குள் கால்பதிக்கிறது இஸ்ரேல்\nஇலங்கையில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பல ஆயிரக்கணக்கானோர்\nஇந்தியாவுக்குள் அமெரிக்கா எப்படி நுழைந்தது\nஇனியும் ரிஷாட் தப்பவே முடியாது முஸ்லிம்களுக்கு பயனற்ற அமைச்சு போதைவஸ்து கடத்துவதற்கா முஸ்லிம்களுக்கு பயனற்ற அமைச்சு போதைவஸ்து கடத்துவதற்கா\nயாழில் “தனு ரொக்”கின் பிறந்த நாள் கொண்டாட்டம் சிவில் உடையில் களமிறங்கி அனைவரையும் கைது செய்த பொலிஸார்\nயாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ் அனலைதீவு 5ம் வட்டாரம்\nயாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி\nயாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி\nசர்ப்ரைஸ் பார்ட்டிகளில் ஏற்படும் பிரச்சனைகள் என்ன\nபதவியேற்புக்கு முன்பே மோடியின் வெளிநாட்டு பயண திட்டம் வெளியானது\nஒரு குற்றமும் செய்யாத அப்பாவிகளை பிடித்து வைத்திருப்பவர்கள்தான் இங்குள்ள புலனாய்வாளர்கள்; முள்ளிவாய்க்காலில் ஒலித்த குரல்\nஇலங்கையில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பல ஆயிரக்கணக்கானோர்\nவலிகாமத்தின் வாழ்வியற்கதை சொல்லும் இளவாலை வடக்கு பற்றிய சிறப்பு தகவல்கள்\nயாருமே அறிந்திராத இறுதி யுத்த நிலவரத்தை விளக்கும் மாவீரன் மனைவி\nஇரவு வேளையில் கண்ணீர் விட்டழுத தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை\nஎனது வாழ்க்கையில் எல்லா கட்சிக்காரனும் வெடி வெடித்து கொண்டாடுவதை இப்போதுதான் பார்க்கிறேன்; ராதாரவி\nநீண்ட காலம் வாழ ஆசையா\nஇந்தியாவுக்குள் அமெரிக்கா எப்படி நுழைந்தது\nநாமல்குமார தொடர்பில் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்துள்ள முக்கிய தகவல்கள்\nஇனியும் ரிஷாட் தப்பவே முடியாது முஸ்லிம்களுக்கு பயனற்ற அமைச்சு போதைவஸ்து கடத்துவதற்கா முஸ்லிம்களுக்கு பயனற்ற அமைச்சு போதைவஸ்து கடத்துவதற்கா\nஇலங்கையில் ஈஸ்டர் தினத்தில் தாக்குதல் மேற்கொள்வதற்கு முன்னர் நடந்தது என்ன பல தகவல்களை அம்பலப்படுத்திய நபர் பல தகவல்களை அம்பலப்படுத்திய நபர்\nகடும் போட்டிக்கு மத்தியில் சுயேட்சை சின்னத்தில் வெற்றி பெற்ற திருமாவளவன்; ரஞ்சித் கூறிய கருத்து\nவறுமையை வெல்வது பெரும் கடினம்: மோடியிடம் விடுத்துள்ள வேண்டுகோள்; தேர்தல் முடிவுகள் குறித்து கமல்ஹாசன்\n கம்பவாரிதி ஜெயராஜ் உட்பட பல பேராளர்கள் \n2.0 வலுவுடன் மீண்டு வந்த மோடி\nதமிழின் அடுத்த கட்டம் எப்படி இருக்கும்\nஅல்சருக்கு இதைவிட பெரிய மருந்து இல்லை.. தவறாமல் படியுங்கள்\nநாளை பூமியை நெருங்கவுள்ள ஆபத்தான விண்கல்\nதற்போதைய சூழ் நிலையை பயன்படுத்தி தமிழர் தாயகப்பகுதிகளில் அழிக்கப்பட்டு வரும் தமிழர் வரலாற்று ஆதாரங்கள்\nஒட்டுமொத்த தமிழ் மக்களும் தலைகுனிய வேண்டிய விடயம் வரணி ஆலய பிரச்சினை - நடந்தது என்ன\nஞானசார தேரர் விடுதலை - தமிழ் அரசியல் கைதிகளின் நிலை என்ன\nதற்கொலைதாரியுடன் தொடர்பை பேணிய பல்கலைக்கழக மாணவன்\nரிஷாட்டை சிறைக்கு அனுப்பவும் தயங்கமாட்டோம்-மனுஷ நாணயக்கார\nதமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ந்தும் இனவாத ரீதியில் செயற்படும் ஹிஸ்புல்லா ; சுட்டிக்காட்டிய முன்னாள் எம்.பி\nஅவசரகால சட்டம் குறித்து யாழ்ப்பாணத்திலிருந்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nயாழிலிருந்து இரவோடு இரவாக திருப்பியனுப்பப்பட்ட அகதிகள்; பின்னணியில் இந்தியா\nவடக்கு ஆளுநருக்கு தொடர்ந்து கிடைக்கப்பெற்ற அநாமதேய கடிதங்கள் மிக விரைவில் நடவடிக்கை\nஇந்துத் தமிழ் மக்கள்தான் இலங்கையின் பூர்வ குடிகள்; விக்கினேஸ்வரன் புதிய தகவல்\nவற்றாப்பளையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த காட்சி\nஇந்த நாளை என்றும் மறவாதே தமிழா...\nஇலங்கையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகள்\nதற்கொலைத் தாக்குதல் நடைபெற்று ஒரு மாதத்தின் பின்னரான பதிவுகள் ஐ.பி.சி தமிழின் நேரடி ரிப்போர்ட்\nதாக்குதலுக்கு பின்னர் கொழும்பு வாழ் முஸ்லிம் மக்களின் மன நிலை ஐபிசி தமிழின் கள நிலவரம்\n மறுக்கிறது அம்மா உணவு விநியோகம்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் இருக்கும் போதே குண்டுகளை வையுங்கள்-விமல் வீரவன்ச\nஹிஸ்புல்லாஹ்வின் ஷரியா பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது\nமுதற்பக்கம் 1 2 3 4 5 அடுத்த பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/04/blog-post_61.html", "date_download": "2019-05-26T07:37:29Z", "digest": "sha1:KO6CXERPHX42GQ5J4J4KJPYXY6N6ISJW", "length": 9343, "nlines": 107, "source_domain": "www.kathiravan.com", "title": "முல்லைத்தீவில் பரபரப்பை ஏற்படுத்திய ஜெயபவானின் சடலம் மீட்பு - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமுல்லைத்தீவில் பரபரப்பை ஏற்படுத்திய ஜெயபவானின் சடலம் மீட்பு\nமுல்லைத்தீவு மாந்தைகிழக்கு பாண்டியன்குளம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்ட சடலம் கடந்த மாதம் காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்டவருடையது என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nமுல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாண்டியன்குளம் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்டு அவரது பெற்றோருடன் வசித்து வந்தவர் கடந்த மாதம் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு காணாமல் போயிருந்தார்.\nகுறித்த நபர் காணாமல் போனமை தொடர்பில் மல்லாவிப் பொலிஸ் நிலையத்தில் மறுநாள் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், உறவினர்கள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து பல்வேறு பகுதிகளிலும் தேடுதல்களை மேற்கொண்டபோதும் குறித்த நபர் பற்றிய தகவல் ஏதுவும் கிடைக்காத நிலையில் பெற்றோர் உறவினர்கள் தொடர்ந்தும் தேடுதலை மேற்கொண்டனர்.\nஇந்நிலையில் இன்று காலை குறித்த பிரதேசத்தில் உள்ள ஒருவர் வயல் காணியைத்துப்பரவு செய்ய சென்ற போது, ஆற்றங்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக வழங்கிய தகவலையடுத்து குறித்த இடத்திற்கு சென்ற உறவினர்கள் அணிந்திருந்த ஆடை மற்றும் தடையப்பொருட்களை வைத்து காணாமல்போன 45 வயதான பாலசிங்கம் ஜெயபவான் என்பவருடையது என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மல்லாவிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நி���ிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nCommon (4) India (9) News (1) Others (5) Sri Lanka (4) Technology (8) World (90) ஆன்மீகம் (4) இந்தியா (109) இலங்கை (538) கட்டுரை (26) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (34) கவிதைத் தோட்டம் (52) சினிமா (4) சுவிட்சர்லாந்து (2) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/45104/sakka-podu-podu-raja-official-trailer-2", "date_download": "2019-05-26T07:09:16Z", "digest": "sha1:MLDL4HP5KC6YJSMTAUBNGMANKTWXENGO", "length": 3994, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "சக்க போடு போடு ராஜா - டிரைலர் 2 - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nசக்க போடு போடு ராஜா - டிரைலர் 2\nசக்க போடு போடு ராஜா\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘தும்பா’வின் புதிய ரிலீஸ் தேதி\n‘கனா’ படத்தை தொடந்து தர்ஷன் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘தும்பா’. இந்த படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக...\n‘தும்பா’வின் சென்சார் ரிசல்ட்டும், ரிலீஸ் தேதியும்\n‘கனா’ படத்தை தொடந்து தர்ஷன் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘தும்பா’. இந்த படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக...\nசந்தானத்தின் புதிய பட அறிவிப்பு\nசமீபத்தில் வெளியான ‘தில்லுக்கு துட்டு-2’ படத்தை தொடர்ந்து சந்தானம் புதிய படமொன்றில் நடிக்க...\nவெள்ளைப்பூக்கள் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nதில்லுக்கு துட்டு 2 புகைப்படங்கள்\nதில்லுக்கு துட்டு 2 டீஸர் 02\nசிம்டங்கரன் வீடியோ பாடல் - Sarkar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-05-26T07:31:21Z", "digest": "sha1:HA2Z2XFFJ2IBL2MN7Y6AEGO2PB6WVFNG", "length": 10795, "nlines": 143, "source_domain": "athavannews.com", "title": "அஜித் மான்னப்பெரும | Athavan News", "raw_content": "\nஇணையத்தில் அசத்தும் சமந்தாவின் ‘Oh Baby’ திரைப்ப��த்தின் டீசர்\nமெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்ட தற்காலிகத் தடை\nஅ.ம.மு.க ஒன்றிய செயலாளர் வெட்டிக்கொலை: பொலிஸார் தீவிர விசாரணை\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்தின் ப்ரோமோ காட்சி\n4000 சிங்கள பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை: முஸ்லிம் வைத்தியர் யார் - உண்மையை கண்டறிய கோரிக்கை\nதமிழர்களின் பூர்வீக இடங்களை ஆக்கிரமிக்கும் தொல்பொருள் திணைக்களத்தின் புதிய இலக்கு\nயுத்த வடுக்களற்ற வடக்கு விரைவில் உருவாகும்: சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்\nபாகிஸ்தான் அகதிகளால் இந்தியாவுக்கு ஆபத்து: சுரேஷ்\n'தலைவணக்கம் தமிழினமே' - மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஸ்டாலின் பேச்சு\nவலுவான இந்தியாவை உருவாக்குவோம் - நரேந்திர மோடி\nநிரந்தர சுங்க ஒன்றியத்தை உள்ளடக்கிய ஒப்பந்தத்தை ஆதரிக்க முடியாது: லீட்ஸம்\nபிரித்தானியாவில் ஏழைக்குடும்பங்கள் உணவின்றித் தவித்து வருவதாக தகவல்\nஇங்கிலாந்து முழுவதும் தேடுதல் நடவடிக்கை -586 பேர் கைது\nஇங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லியாம் பிளெங்கட் பந்தை சேதப்படுத்தவில்லை: ஐ.சி.சி.\nநீண்ட ஆயுளைத் தந்து துன்பங்களை போக்கும் சனிபகவான் மந்திரங்கள்\nகாயத்ரி மந்திரம் தோன்றியதன் வரலாறு\nசாமிதோப்பு அய்யா வைகுண்டசாமியின் வைகாசி திருவிழா\nபெரியகல்லாறு ஸ்ரீ கடல் நாச்சியம்மனின் வருடாந்த ஒருநாள் திருச்சடங்கு\nஇவ்வாண்டு இறுதியில் ஜனாதிபதித் தேர்தல்: யாராலும் தடுக்க முடியாது – அஜித்\nஇந்த ஆண்டின் இறுதியில் நிச்சயமாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார். அத்துடன் இந்த ஜனாதிபதித் தேர்தலில் இருந்து தப்பிக்கவோ அல்லது தேர்தலை உரிய காலத்தில் ... More\nமின்சார நெருக்கடியைத் தீர்க்க மற்றுமொரு திட்டம் ஆரம்பம்\nமின்சார நெருக்கடியைத் தீர்க்க மற்றுமொரு திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அவ்வகையில், எதிர்வரும் ஓகஸ்டில் உமா ஓயா மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார். இந்த மின்னுற்பத்த... More\nஊக்குவிப்பு திட்டங்கள் உரிய முறையில் செல்லாததால் ஏற்பட்டுள்ள பரிதாபம்\nஇலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஸ்டாலினுக்கு சி.வி. அழைப்பு\nதமிழ் மக்களே அகதிகளாக வாழும் வடக்கில் வெளிநாட்டு அகதிகள்\nரிஷாட்டுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து 2 வாரத்திற்குள் அறிக்கை\nஇலங்கைக்கான சுற்றுலா எச்சரிக்கையை நீக்குமாறு வெளிநாடுகளிடம் பிரதமர் கோரிக்கை\nயாழில் காணிகள் விடுவிப்பதில் எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை – தர்ஷன ஹெட்டியாராச்சி\nமகாராணியின் உள்ளாடைகளைத் திருடிய தீவிர ஆதரவாளர்\nயாழில். பாடசாலை ஆசிரியை மீது கத்தி குத்துத் தாக்குதல்\nகிளிக்குஞ்சுக்கு மூளை அறுவை சிகிச்சை\nஇணையத்தில் அசத்தும் சமந்தாவின் ‘Oh Baby’ திரைப்படத்தின் டீசர்\nஅ.ம.மு.க ஒன்றிய செயலாளர் வெட்டிக்கொலை: பொலிஸார் தீவிர விசாரணை\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்தின் ப்ரோமோ காட்சி\nஅகுங் எரிமலை வெடிப்பு – விமான சேவைகள் பாதிப்பு\n‘கசட தபற’ திரைப்படத்தின் ஃபெர்ஸ்ட் லுக் – மோஷன் போஸ்டர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=10477", "date_download": "2019-05-26T07:46:38Z", "digest": "sha1:LXKKGPL5TKJUL5ATHKLNV3CNRXNZFXCN", "length": 8691, "nlines": 54, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - TNF-சிகாகோ: நிதி திரட்டும் விழா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சமயம் | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது\nTNF: ஈகைவிழாவில் ஒய்.ஜி. மகேந்திரா நாடகம்\nஃபிலடெல்ஃபியா: இளையோர் ஈகைப் பயிலரங்கம்\nடென்னசி: ஈஷா அகமுக அறிவியல் பயிற்சிக் கூடம்\nடாலஸ்: தமிழ் மலரும் மையம் 'குதூகலவிழா'\nசங்கர நேத்ராலயா: சிறிய கருணைச் செயல்கள்\nTNF-சிகாகோ: நிதி திரட்டும் விழா\n- தேவி அருள்மொழி அண்ணாமலை | நவம்பர் 2015 |\nஅக்டோபர் 24, 2015 அன்று ஒரு நிதி திரட்டும் விழாவைத் தமிழ்நாடு அறக்கட்டளை, R.R. இன்டர்நேஷனலுடன் இணைந்து அரோரா நகரின் மெட்டியா வேல்லி உயர்நிலைப் பள்ளியில் ஏற்பாடு செய்திருந்தது. 2015-16 ஆண்டுக்கான செயற்திட்டத்தை, அறக்கட்டளையின் முன்னாள் இயக்குனர் அமரர் திரு. பி.கே. சிவானந்தம் அவர்களின் பெயரில் செய்யும்பொருட்டு இது நடத்தப்பட்டது.\nமுதலில் அறக்கட்டளை சிகாகோ பிரிவின் தலைவர் திரு. வீரா வேணுகோபால் 2014-15 வருடத்தின் கடலூர் செயல்திட்ட வெற்றியை விளக்கினார்.\nஅடுத்து புதிய செயற்குழு உறுப்பினர்களான திருவாளர்கள். வீரா வேணுகோபால், சோமு, ஆனந்த் சு. அனந்தன், ஷண்முகசுந்தரம், அருளொளி ராஜாராம், நம்பிராஜன் வைத்திலிங்கம், ராஜேஷ் சுந்தரராஜன், சிவக்குமார் முருகேசன், திருவாட்டியர் ஶ்ரீ குருசாமி, தேவி அருள்மொழி அண்ணாமலை, சுஜாதா பரத்வாஜ் ஆகியோரும், ஆலோசகர்களான திருவாளர்கள் வெங்கடசாமி ராவில்லா, ரகு ரகுராமன், துக்காராம் ஆகியோரும் அறிமுகப்படுத்தப்பட்டனர். நெடுநாள் உறுப்பினர்களான திருவாளர்கள் மணி ராஜேந்திரன், P.K.அறவாழி, மைக் மாணிக்கம் (ஃப்ளோரிடா), பாஸ்கரன் மாதவன் யாவரும் செயல்நோக்கிகளாகப் பணியாற்றுவார்கள்.\nநிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக 'எவர்கிரீன் எய்ட்டீஸ்' என்ற மெல்லிசைக் கச்சேரியில், இளையராஜாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படப் பாடல்களை முன்னணிப் பாடகர்களான கார்த்திக், சைந்தவி ஆகியோர் Berkeley Strings Ensemble என்ற இந்தோ அமெரிக்க இசைக்குழுவுடன் பாடினர். இது R.R. இன்டர்நேஷனல் நிறுவனர் திரு. ரகு ரகுராமன், டாக்டர். சுப்பிரமணியன் ராமமூர்த்தி முன்னிலையில், தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபலமான திருமதி. சுபஶ்ரீ தணிகாசலம் அவர்களின் மேற்பார்வையில் சிறப்பாக நடந்தேறியது.\nநிகழ்ச்சியை சிகாகோ தமிழ்ச் சங்கத் தலைவர் மற்றும் தமிழ்நாடு அறக்கட்டளை சிகாகோ பிரிவுச் செயலர் திரு. சோமு சிறப்பாக தொகுத்து வழங்கினார். மேலும் விவரங்களுக்கு: www.tnfusa.org /www.tnfchicago.org\nTNF: ஈகைவிழாவில் ஒய்.ஜி. மகேந்திரா நாடகம்\nஃபிலடெல்ஃபியா: இளையோர் ஈகைப் பயிலரங்கம்\nடென்னசி: ஈஷா அகமுக அறிவியல் பயிற்சிக் கூடம்\nடாலஸ்: தமிழ் மலரும் மையம் 'குதூகலவிழா'\nசங்கர நேத்ராலயா: சிறிய கருணைச் செயல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilinochchinilavaram.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-05-26T07:36:24Z", "digest": "sha1:I23ZJBJNPVEMAITHK3CC5GMMDMCEFRTD", "length": 29455, "nlines": 86, "source_domain": "www.kilinochchinilavaram.com", "title": "இரணைமடு அதன் பயன்பாட்டு எல்லையை விஸ்தரிக்குமா? மு.தமிழ்ச்செல்வன் | kilinochchinilavaram", "raw_content": "\nHome கிளிநொச்சி ��ரணைமடு அதன் பயன்பாட்டு எல்லையை விஸ்தரிக்குமா\nஇரணைமடு அதன் பயன்பாட்டு எல்லையை விஸ்தரிக்குமா\nஇரண்டு வருடங்களின் பின் இரணைமடு முழுமையாக நிரம்பியிருக்கும் காட்சியினை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்றார் கிளிநொச்சியின் மூத்த விவசாயி ஒருவர்இ அவர் மட்டுமல்ல விவசாயத்துறைக்கு வெளியால் உள்ள பலரும் இரணைமடுவை பார்த்து பூரிப்படைகின்றனர். இரணைமடுவின் கீழ் நேரடியாக பயன்பெறுகின்றவர்கள் முதல் எந்தப் பயனையும் பெறாதவர்கள் என கிளிநொச்சியில் அனைவரும் இரணைமடுவை தங்களின் ஒரு பொக்கிசமாக நோக்குகின்றனர்.\nமுல்லைத்தீவு மாவட்டத்திற்குள் அமைந்துள்ள இரணைமடுகுளத்திற்கு வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து பிரதானமாக கனகராயன் ஆற்றின் ஊடாக நீர் வருகிறது. ஆனால் இரணைமடுகுளத்தின் நீர்பாசனத்திணைக்கள நிர்வாகம் மற்றும் அதன் பாசன பயன்பாடு என்பது முற்றமுழுதாக கிளிநொச்சி மாவட்டத்திற்குரியதாக காணப்படுகிறது.\nவடக்கு மாகாணத்தில் மிகப்பெரிய குளமாகவும் இலங்கைத்தீவில் ஏழாவது குளமாகவும் காணப்படுகின்ற இரணைமடு குளத்தின் வரலாறு 1885 இல் ஆரம்பிக்கிறது. இதனை தவிர இரணைமடு பிரதேசம் இற்கைக்கு மூவாயிரம் ஆண்டுகள் தொன்மைமிக்க பிரதேசம் எனவும் தொல்லியலாளர்களும் குறிப்பிடுகின்றனர்.\nஆங்கிலேயே ஆட்சிக்காலத்தில் இரணைமடு படுகையில் கனடா- பிரிட்டிஷ் அதிகாரியான சேர்ஹென்றிபாட் 1885ல் அப்போதைய பிரிட்டிஷ் அரச அதிபர் டேக்கிற்கு இரணைமடு நீர்த்தேக்கத்தை அமைக்கும் ஆலோசனையை முன் வைத்தார்.1866ல் பிரிட்டிஸ் நீர்ப்பாசன பொறியிலாளரும் தொல்பொருள் தேடலாளருமான ஹென்றி பாக்கர் இரணைமடு நீர்த்தேக்கத்துக்கான திட்டத்தை வரைந்தார். அவரின் திட்டத்தில் இரணைமடுவின்கீழ் 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கையை மேற்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. 1900ல் பிரிட்டிஸ் நீர்ப்பாசன பொறியிலாளர் று.பிரௌன் வரும்வரை இரணைமடு கட்டுமானம் வரைவு மட்டத்திலேயே இருந்தது. பொறியிலாளர் பிரௌன் அப்பொதிருந்த கரைச்சிப் பகுதியில் வாழ்ந்த வெற்றிவேலு என்பவரைச் சந்தித்து இரணைமடு படுகை காட்டை முழுமையாக ஆராய்ந்தார்.\n1902இல் தொடங்கி 1922இல் கட்டி முடிக்கப்பட்ட இந்த நீர்த்தேக்கம் அன்று பிரிட்டிஷ் ஆட்சியில் இலங்கை அரசியலில் செல்வாக���காக இருந்த சேர். பொன். இராமநாதனின் பரிந்துரையில் அவருடைய 1000 ஏக்கர் நிலத்தில் மேற்கொள்ளப்பட்ட நெற்பயிர்ச் செய்கைக்காகக் கட்டப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. அப்போது குளம் 24 அடி ஆழமாகவும் 40 ஆயிரம் ஏக்கர் அடி கொள்லளவாகவும் காணப்பட்டது இந்த நீர்த்தேக்கத்தைக் கட்டும் பணியில் இந்தியாவில் இருந்து வருவிக்கப்பட்ட தொழிலாளர்களே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். என இரணைமடு பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களோடு யாழ் பல்கலைகழகத்தின் பொறியில் துறை விரிவுரையாளர் சுப்பிரமணியம் சிவகுமார் அவர்களின் இரணைமடு பற்றிய கட்டுரை ஒன்றிலும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.\n1922 ல் 19 லட்சத்து 4 ஆயிரம் ரூபா செலவில் இரணைமடு முதல் கட்டமாக முழுமையாக்கப்பட்டது. அப்போது இரணைமடுவின் கொள்ளளவு 44 ஆயிரம் ஏக்கர் அடிஇ ஆழம் 22 அடி.\n1948 -1951ல் இரண்டாம் கட்டக் கொள்ளளவு அதிகரிப்பு நடைபெற்றது. அப்போது கொள்ளளவு 82 ஆயிரம்400 ஏக்கர் அடியாகும். இதன்மூலம் குளத்தின் நீர்மட்ட ஆழம் 30 அடியாக உயர்த்தப்பட்டது. பின்னர் 1954 -1956 மூன்றாம் கட்ட பணியின் போது குளத்தின் ஆழம் 32 அடியாகவும் கொள்லளவு 93500 ஏக்கராவும் காணப்பட்டது\n4 ஆம் கட்டமாக கொள்ளளவு அதிகரிப்பு 1975- 1977 இடம்பெற்றது அக்கொள்ளளவு அதிகரிப்பின்போது இரணைமடுவின் கொள்ளளவு 1 லட்சத்து 6500 ஏக்கார் அடியாக அதிகமானது. ஆழம் 34 அடியாகும்.\nபின்னர் இறுதியாக கடந்த 2013 -2017ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2000 மில்லியன் ரூபா நிதி உதவியுடன் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கும் வரைக்கும் இரணைமடுகுளத்தின் நீர் கொள்ளளவு இதுவாகவே காணப்பட்டது.\nஆனால் அபிவிருத்தியின் பின்னர் பின் 36 அடியாக ஆழம் அதிகரிக்கப்பட்டு அதன் கொள்ளளவு ஒரு இலட்சத்து 19500 ஏக்கர் அடியாக(147 எம்சிஎம்) அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரணைமடுகுளத்தின் கீழ் சராசரி 8500 ஏக்கரில் மேற்கொள்ள்ப்பட்டு வந்த சிறுபோக நெற்செய்கை 12500 ஏக்கராக மாற்றப்படும் என கிளிநொச்சி பிராந்திய பிரதி நீர்ப்பாசனத்திணைக்கள பிரதிப் பணிப்பாளர் எந்திரி ந. சுதாகரன் தெரிவித்தார்.\n1902 – 1920 இரணைமடு புனரமைப்பு பணிகளில் ஈடுப்பட்ட தொழிலாளர்களுக்கு மருதநகர் கிராமத்தில் காணிகள் வழங்கப்பட்டு குடியேற்றப்பட்டார்கள். இதன் பின்னர் 1934 ஆம் ஆண்டு மகிழங்காடு பன்னங்கண்டி காணிகள் மத்திய வகுப்புத்திட்டத்���ின் கீழ் பத்து ஏக்கர் வீதம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து 1935 இல் கணேசபுரம் கிராமத்தில்72 காணிகள் ஐந்து ஏக்கர் வீதமும்இ 1950 ஆம் ஆண்டு உருத்திரபுரம் டி10 குடியேற்றமும்இ1951 இல் உருத்திரபுரம் டி8 குடியேற்றமும் நான்கு ஏக்கர் காணிகள் வழங்கப்பட்டது. மேலும் 1953 ல் வட்டக்கச்சியில் குடியேற்றத்திட்டமும்இ1954 இல் முரசுமோட்டை குடியேற்ற திட்டத்தில் மூன்று ஏக்கர் வீதம்183 காணிகளும்இ ஊரியானில் மூன்று ஏக்கர் வீதமும் இரணைமடுவை அடிப்படையாக கொண்டு குடியேற்றப்பட்டன. இந்தக் குடியேற்றக் காலப்பகுதிகள் அனைத்தும் இரணைமடுகுளத்தின் நீர் கொள்லளவு அதிகரிக்கப்பட்ட காலமாகும்\nஇதனைத்தவிர 2012 தொடக்கம் குளத்தின் கீழான வாய்க்கால்இ வீதிகள் நெற்களஞ்சியங்கள்இ கிணறுகள் என விவசாய உட்கட்டுமானப் பணிகள் சர்வதேச விவசாய அபிவருத்திக்கான நிதியம் (ஐகுயுனு) 3250 மில்லியன் ரூபாக்கள் இலகு கடன் மூலம் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. எனவும் சுதாகரன் மேலும் தெரிவித்தார்.\nஇரணைமடுகுளத்தின கீழ் விவசாய நடவடிக்கையாக நெற்செய்கை மாத்திரமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்திலுள்ள 24935 விவசாயக்குடும்பங்களில்\n7000விவசாயக்குடும்பங்கள்இரணைமடுநீர்ப்பாசனத்திட்டத்தின்கீழ்விவசாயத்தைமேற்கொள்வோராகக்காணப்படுகின்றனர். இதுமாவட்டத்தின்மொத்தவிவசாயக்குடும்பங்களின்எண்ணிக்கையில் 35வீதமாகும் இதனைத்தவிர 408 மில்லின்கள் ரூபா நிதி செலவில் இரணைமடுவின் கீழ் திருவையாறு பிரதேசத்திற்கான ஏற்று நீர்ப்பாசனம் மீள்புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது. இங்கு விசேடசம்சமாக சூரிய மின்சக்தியில் இயங்கும் வகையில் எந்த ஏற்று நீர்ப்பாசனத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளமை முக்கியமானது.\n1976 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திருவையாறு ஏற்று நீர்ப்பாசனம் 1986 இல் கைவிடப்படும் போது 1409 ஏக்கரில் 533 குடும்பங்கள் பயன்பெற்றன. ஆனால் தற்போது இந்த நிலைமை அங்கில்லை. விவசாய குடும்பங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதோடுஇ விவசாய நிலப்பரப்பும் வெகுவாக குறைந்திருக்கிறது. ஏற்று நீர்ப்பாசனத்தின் கீழ் விவசாய காணிகளாக இருந்த பல காணிகள் வான் பயிர்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் பல காணிகள் பிரிக்கப்பட்டு குடியிருப்பு நிலங்களாக காணப்படுகின்றன. எனவே இந்த நிலையில் தற்போது இரணைமடுவை பொறுத்தவரை அது முழுக்க முழுக்க நெற்பயிர்ச்செய்கைக்குரிய குளமாகவே காணப்படுகிறது. விவசாயிகளும் பாரம்பரியமாக மேற்கொண்டு வந்த நெற்செய்கை நடவடிக்கைகளிலிருந்து மாற்றுபயிர்ச்செய்கைக்கு செல்வதற்குரிய மனநிலை மாற்றத்திற்கு தயாராகவும் இல்லை.\nநெற்செய்கையை கைவிடாது அதேநேரம் குறைந்தளவு நீர் பயன்பாட்டில் அதிக இலாபத்தை தரக்கூடிய உப உணவு உற்பத்திகளில் பயறுஇ கௌப்பிஇ உழுந்து சோளம் நிலக்கடலை போன்ற மாற்ற பயிர்ச்செய்கைக்கு செல்வதற்கு இரணைமடுவுக்கு கீழான விவசாயிகள் தயாராக இல்லை. விரிவுரையாளர் சுப்பிரமணியம் சிவகுமார் அவர்கள் குறிப்பிடும் போது ஒரு ஏக்கர் நெற்செய்கைக்கு 9 ஏக்கர் அடி நீர்த் தேவை என்றும் ஆனால் நீர் முகாமைத்துவத்தின் படி சிக்கனமாக பயன்படுத்தினால் நான்கு அடி நீர் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கின்றார். எனவே இவரின் கருத்துப் படி இரணைமடுவின் கீழ் நெற்செய்கைக்காக நீர் சிக்கனமாக பயன்படுத்தப்படவில்லை என்ற முடிவுக்கு வர முடிகிறது\nஅத்தோடு இரணைமடுவின் கீழ் 7000 விவசாய குடும்பங்கள் பயன்பெறுவதாக புள்ளி விபரங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டிருப்பினும் சில நூறு விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளுக்கு சொந்தக்காரர்களாகவும் அவற்றில் நெற்பயிர்ச்செய்கையில் ஈடுப்பட்டு வருகின்றவர்களாவும் காணப்படுகின்றனர் இதன் மூலம் இரணைமடுவின் நன்மையை அனுபவிக்கின்றவர்கள் ஒரு வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையானவர்களாகவே காணப்படுகின்றனர்.\nஇதேவேளை இரணைமடுவின் மேற்கு பிரதேசத்தில் உள்ள கிராமங்களில் குறிப்பாக ஏ9 வீதியின் மேற்கு புற கிராம மக்கள் தங்களின் விவசாய நடவடிக்கைகளுக்கு ஏற்று நீர்ப்பாசனத்திட்ட வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கோரி வருகின்றனர் ஆனால் அதற்கான எந்த திட்ட வரைபுகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை\nகிளிநொச்சி யாழ்ப்பாணம் குடிநீர் விநியோகமாக ஆரம்பிக்கப்பட்ட இரணைமடு அபிவிருத்தி பின்னர் தனியே இரணைமடு அபிவிருத்தி திட்டமாக மாற்றப்பட்டது. கிளிநொச்சி விவசாயிகள் தங்களின் விவசாய நடவடிக்கை பாதிக்கப்பட்டு விடும் என்ற அச்சம் காரணமாக வெளிப்படுத்திய எதிர்ப்பு மற்றும் அரசியல் காரணங்களுக்காக கிளிநொச்சி யாழ்ப்பாணம் குடிநீர் திட்டம் கைவிடப்பட்டது.\nதற்போது இரணைமடுவிலிருந்து கிளிநொச��சிக்கான குடிநீர் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இரணைமடு குளத்திலிருந்து கிளிநொச்சி குளத்திற்கு நீர் பெறப்பட்டு அங்கிருந்து கிளிநொச்சி நகரையும் நகரை அண்டிய மிக சிறிய எண்ணிக்கையான கிராமங்களுக்கும் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறே பரந்தன் பூநகரி பிரதேசங்களிலும் குடிநீர் விநியோகத்திற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன.\nஆனால் கிளிநொச்சி மாவட்டத்தில் இன்னும் ஏராளமான கிராமங்கள் வருடத்தின் பெரும்பகுதி நாட்களில் குடிநீருக்காக பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். மிக முக்கியமாக இரணைமடுகுளத்தின் அலைகரையோரமாக உள்ள சாந்தபுரம் கிராமம் வருடந்தோறும் குடிநீருக்கு போராடுகின்ற கிராமமாக காணப்பட்டு வருகிறது. அவ்வாறே கிளிநொச்சியின் மேற்குபுற கிராமங்களும் பூநகரிஇ கண்டாவளை பளை பிரதேசங்களில் பல கிராமங்களும் குடிநீர் பிரச்சினைக்குரிய கிராமங்களாக காணப்படுகின்றன. இரணைமடுவை மையமாக கொண்டு குடிநீர் விநியோகம் திட்டம் சில பிரதேசங்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும் குளத்திற்கு அருகில் உள்ள பல கிராமங்கள் இன்னமும் குடிநீருக்காக காத்திருக்கின்றன.\nகிளிநொச்சியின் பொருளாதாரத்தில் இரணைமடு தவிர்க்க முடியாத ஒன்று ஒரு காலத்தில் இரணைமடுவில் நீர் நிரம்பி அதன் கீழ் நெற்செய்கை முழுமையாக மேற்கொள்ளப்படுகின்றபோது நேரடியாகவும்இ மறைமுகமாகவும் பொருளாதார நன்மைகளை பெற்றவர்கள் ஏராளம் களையெடுத்தல்இ அறுவடை செய்தல்இ தொடக்கம் அறுவடைக்கு பின்னரான நடவடிக்கைகள் என தொடரும். இதற்கிடையே அறுவடைக்கு பின்னர் வயல் நிலங்களில் சிந்திய நெற்கதிர்களை பொறுக்கியெடுத்து வாழ்ந்த குடும்பங்கள் பல. ஆனால் இன்று இயந்திர சாதனங்களின் பயன்பாடு காரணமாக தொழில் வாய்ப்புகள் தொடக்கம் பல பொருளாதார நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இரணைமடுவின் பொருளாதார நன்மைகள் முன்னரை போன்றன்று சுருங்கிவிட்டதாகவே உள்ளது.\nகுளம் என்பது தனியே விவசாயத்திற்குரியது மட்டுமல்ல ஆனால் குளத்தின் தேவைகளில் விவசாயம் முதன்மை பெறுகிறது. இரணைமடு குளத்தை நம்பி சில நூறு வரையான நன்னீர் மீன் பிடிப்பாளர்கள் உள்ளனர் ஆனால் அவர்கள் பொருட்டு பெருமளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்ப���ுவதில்லை. குளத்தின் அபிவிருத்தியின் போது பாதிக்கப்பட்ட விவசாயிகளின் மீது செலுத்தப்பட்ட கவனம் தங்கள் மீது செலுத்தப்படவில்லை என்ற கவலை இன்றும் அவர்களிடம் உண்டும்.\nஎனவே பாரிய நீர்ப்பாசனக் குளமான இரணைமடு பல வழிகளில் அதன் பயன்பாட்டு எல்லைப் பரப்பை விரிவுப்படுத்த வேண்டும்\nPrevious articleகிளிநொச்சி பொதுச் சந்தைக்குள் சுகாதார சீர்கேடுகள் வர்த்தகர்கள் விசனம்\nNext articleஜனாநாயகத்தை ஏற்படுத்த தேர்தல் மட்டுமே தீர்வு\nமுள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டோருக்கு கரைச்சி பிரதேச சபையில் அஞ்சலி\nஆரம்ப பிரிவு பாடசாலைகள் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டது.\nபொதுச்சந்தையில் புதிதாக வரிகள் அறவிடுவது தொடர்பில் சபையில் அமைதியின்மையால் ஒத்திவைக்கப்பட்டது.\nஉங்கள் செய்திகளையும் கீழ் உள்ள மின்னஞ்சலுக்கு அனுப்பிவையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/63336-us-could-delay-action-on-oil-trade-sanctions-till-june.html", "date_download": "2019-05-26T07:28:45Z", "digest": "sha1:2LV5WYFAWJJL2UH34IAOX74JKWHGSBIO", "length": 11199, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கச்சா எண்ணெய் இறக்குமதி : ஜூன் வரை இந்தியாவுக்கு வாய்ப்பு? | US could delay action on oil, trade sanctions till June", "raw_content": "\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது\nகச்சா எண்ணெய் இறக்குமதி : ஜூன் வரை இந்தியாவுக்கு வாய்ப்பு\nஇந்தியாவில் இது தேர்தல் நேரம் என்பதால் கச்சா எண்ணெய் விவகாரத்தில் ஜூன் வரை இந்தியாவுக்கு அமெரிக்கா நெருக்கடி கொடுக்காமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது\nஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட சில நாடுகளை அமெரிக்கா கடந்த ஆண்டு வலியுறுத்தியது. ஆனால் இறக்குமதியை நிறுத்த இந்தியா உள்ளிட்ட நாடுகள் அவகாசம் கேட்டதால் தடைக்கான கெடுவை மே 2ம் தேதி வரை அமெரிக்கா நீட்டித்தது.\nஇந்நிலையில் அமெரிக்கா விதித்த காலக்கெடுவான மே 2 ம் தே‌தி கடந்துவிட்டது. மே2ம் தேதிக்கு பிறகு காலக்கெடுவை நீட்டிக்க முடியாது என தெரிவித்த அமெரிக்கா, காலக்���ெடுவுக்கு பிறகும் இறக்குமதியை தொடரும் நாடுகளுக்கு‌‌‌‌ பொருளாதார தடை விதிக்க வாய்ப்‌புள்ளதாகவும் தெரிகிறது.‌‌\nஇந்நிலையில் இந்தியாவில் இது தேர்தல் நேரம் என்பதால் இந்தியாவுக்கு ஜூன் வரை அமெரிக்கா நெருக்கடி கொடுக்காமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்காவின் வர்த்தக செயலாளர் வில்புல் ரோஸ், இறக்குமதி தொடர்பான சில முடிவுகளை இந்தியாவில் புதிய அரசின் ஆட்சி தொடங்கியதும் எடுப்போம் என தெரிவித்துள்ளார். இதனால் ஜூன் வரையிலும் கச்சா எண்ணெய் இறக்குமதி நெருக்கடியில் இருந்து இந்தியா தப்பிக்கும் என கூறப்படுகிறது.\nமுன்னதாக, இது குறித்து மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அமெரிக்க அதிகாரிகளுடன் ஏற்கெனவே ஆலோசனை நடத்தியதாகவும், இந்தியாவில் இது தேர்தல் நேரம் என்பதால் கச்சா எண்ணெய் விவகாரத்தில் உடனடி முடிவு எடுக்க முடியாது என்று தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.\nஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யாவிட்டால் கச்சா எண்ணெயின் விலை அதிகமாகிவிடும். அதன் தாக்கத்தால் பெட்ரோல், டீசல் விலையும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஜூன் மாதத்துக்கு பிறகு கச்சா எண்ணெய் நிலைப்பாட்டில் இந்தியா எடுக்கும் முடிவு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றத்தை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசென்னையில் தண்ணீர் கேனை திருடும் நபர்...\nபிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது: 95 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசவுதி எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்: வளைகுடா பகுதியில் அதிகரிக்கும் பதற்றம்\nஅமெரிக்காவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை குறைக்க இந்தியா திட்டம்\nமுடிந்தது அமெரிக்கா விதித்த காலக்கெடு பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\nகடன் வாங்கியவர் தீக்குளிப்பு - காப்பாற்ற முயன்ற கடன்கொடுத்த பெண் உயிரிழப்பு\n‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ கதையை கூறிய ஸ்பாய்லருக்கு தியேட்டரிலேயே சரமாரி அடி\nஉச்சத்தை தொடும் கச்சா எண்ணெய்: பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு\nகச்சா‌ எண்ணெய் இறக்குமதி: இந்தியாவிற்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை\nஎண்ணெய் குளியலில் இவ்வளவு நன்மைகளா நம் வீட்டுக்குள்ளே ஒரு ம��ுத்துவம்\nதேனி அருகே எண்ணெய் ஆலையில் பயங்கர தீவிபத்து\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமாநிலங்களவைக்கு தலா 3 எம்.பி.க்களை அனுப்ப உள்ள திமுக, அதிமுக..\n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னையில் தண்ணீர் கேனை திருடும் நபர்...\nபிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது: 95 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/category/8860728/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2019-05-26T06:55:24Z", "digest": "sha1:LAHOK4FMCV5FDDYWS54IXHNFWKISIL7L", "length": 7025, "nlines": 53, "source_domain": "m.dinakaran.com", "title": "சுற்றுலா | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநம்ம ஊர் சுற்றலாம் செங்கோட்டை - தென்மலை ரயில் பயணம்\nசுற்றுலா பயணிகளை கவரும் இத்தாலியன் பூங்கா\nபவானிசாகர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nகோடை சீசன் களைகட்டியது ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nசுற்றுலா பயணிகளை கவரும் ஜெகரண்டா மலர்கள்\nநீண்ட நாட்களுக்கு பின் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nஅரசு தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் பிரமிளா மலர்கள்\nவிடுமுறை தினம் : கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nஆங்கில புத்தாண்டு தினத்தில் ஆழியார் அணையில் குவிந்த பயணிகள்\nஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: எழில் கொஞ்சும் பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nநீர்வீழ்ச்சியை ரசித்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்\nகுற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் கொட்டும் தண்ணீர்\nநீர்வரத்து அதிகரிப்பால் பொங்கி வழியும் சுருளி அருவி\nசேவல் கொண்டை மலர்கள் பூக்கும் சீசன் துவக்கம் : சுற்றுலா பயணிகள் வியப்பு\nவிடுமுறை நாளையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் : மெயினருவியில் கூட்டம் அலைமோதியது\n12 நாட்களுக்கு பின் சுருளி அருவியில் குளிக்க அனுமதி : சுற்றுலாப்பயணிகள் குஷி\nகொல்லிமலையில் சீதோஷ்ண மாற்றம் : சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி\nசாரல் களைகட்டிய நிலையில் குற்றால அருவிகளில் தண்ணீர் தாராளம் : சுற்றுலா பயணிகள் அலைமோதல்\nநீலகிரியில் பூத்துக்குலுங்கும் சீகை பூக்கள் : சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் அலைமோதல் : நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnews.wetalkiess.com/nerkonda-paarvai-actress-abhirami-venkatachalam-about-thala-ajith/", "date_download": "2019-05-26T08:12:05Z", "digest": "sha1:XGYCJ6W6SCWIGYV5Z2323MGWPAZZF6Y5", "length": 3633, "nlines": 25, "source_domain": "tamilnews.wetalkiess.com", "title": "முதல் படமே அஜித்துடன் – நெகிழ்ந்த யு-டியூப் பிரபலம்! – Wetalkiess Tamil", "raw_content": "\nநேர்கொண்ட பார்வை டீஸர் ரிலீஸ் தேதி இதுவா\nநேர்கொண்ட பார்வை படத்திற்கான வேற லெவெலில் பிளான் ச...\nமீண்டும் வைரலாக பரவும் அஜித்தின் 60வது பட இயக்குனர...\nநேர்கொண்ட பார்வை ஸ்பாட்டை கைத��்டலால் அதிரவைத்த அஜி...\n10,000 பேருக்கு கண் சிகிச்சைக்கு உதவிய அஜித் ̵...\nநேர்கொண்ட பார்வை படத்தின் மிரளவைக்கும் புதிய போஸ்ட...\nஅஜித்துடன் இருக்கும் அந்த பெண் யார் தெரியுமா\nநேர்கொண்ட பார்வை தயாரிப்பாளருக்கு அஜித் ரசிகர்கள் ...\nநேர்கொண்ட பார்வை படத்தை பார்த்த தயாரிப்பாளர் கூறிய...\nநேர்கொண்ட பார்வை படத்தில் மேலும் ஒரு பாலிவுட் நடிக...\nசெய்திகள்abhirami venkatachalam, ajith, nerkonda paarvai, அஜித், அபிராமி வெங்கடாசலம், நேர்கொண்ட பார்வை\nபாஸ் ஆபீஸ் வரலாறை மாற்றிய மோகன்லால் – Lucifer படத்தின் தொடரும் வசூல் சாதனை\nபாஜகவிற்கு வாக்களிக்க மாட்டோம் – 100க்கு மேற்பட்ட இயக்குனர்கள் கையெழுத்து\nபொன்னியின் செல்வன் படம் பற்றி முதல் முறையாக பேசிய ஐஸ்வர்யா ராய்\nமீண்டும் பழைய காதலியுடன் கைகோர்க்கும் சிம்பு\n‘தளபதி 64’ படத்தின் கதைக்களம் மற்றும் விஜய்யின் கதாபாத்திரம் இது தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-26T07:06:03Z", "digest": "sha1:UVUDU4ZKNEWR7JMBF3W4EC5N3HY3VCJU", "length": 11085, "nlines": 93, "source_domain": "universaltamil.com", "title": "காஜலுக்கு கடிதம் அனுப்பிய நரேந்திரமோடி - என்ன காரணம் தெரியுமா???", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip காஜலுக்கு கடிதம் அனுப்பிய நரேந்திரமோடி – என்ன காரணம் தெரியுமா\nகாஜலுக்கு கடிதம் அனுப்பிய நரேந்திரமோடி – என்ன காரணம் தெரியுமா\nகாஜலுக்கு மார்ச் 8 ஆம் திகதி மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய பிரதமர்\nநரேந்திர மோடி அவர்கள் மகளிர் தின வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.\nகாஜல் தனது டுவிட்டர் பக்கத்தில் மகளிர் தினத்திற்கு வாழ்த்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.\nபடு கவர்ச்சியுடன் சாரியில் போட்டேஷீட் நடத்திய காஜல் புகைப்படம் உள்ளே\nமகாசிவராத்திரி : எம்.ஜி.ஆர். பாட்டுக்கு ஜக்கியுடன் சேர்ந்து ஆடிய தமன்னா, காஜல் வைரலாகும் வீடியோ…\nபூஜைக்கு சென்ற காஜலுக்கு முத்தம் கொடுத்தாரா சற்குரு\nஇன்று எந்த ராசியினருக்கு யோகம்\nமேஷம் தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். உங்களுடைய ஆலோசனைகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் ���ெரிய பொறுப்புகள் தேடி வரும். ரிஷபம் கோபத்தை...\n நீங்க எச்சரிக்கையா இருக்க வேண்டிய நேரமிது\nநமது மனித வாழ்வை பற்றியும் அதனை சிறப்பாக எப்படி வாழ்வது என்பது பற்றியும் நமது பண்டையகால புராணங்கள், வேதங்கள், சாஸ்திரங்கள், உபநிஷதங்கள் என அனைத்திலும் நமது முன்னோர்கள் பல குறிப்புகளை எழுதி வைத்துள்ளனர்....\n42வது பிறந்த நாளை கொண்டாடும் நடிகர் கார்த்தி இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nநடிகர் கார்த்தி பிரபல நடிகர் சிவகுமாரின் 2வது மகன். இவர் பருத்தி வீரன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர் மணிரத்னத்திடம் ஆயுத எழுத்து திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். தற்போது இவர்...\nஅட இவங்க நம்ம சாய்பல்லவியா வாலிபருடன் மிக நெருக்கமான நடனமாடும் வீடியோ உள்ளே\nதமிழ் சினிமாவில் கரு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. இவர் மாரி 2 படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தில்...\nபிக்பாஸ்-3 இல் மூன்று பிரபல திருநங்கைகளின் பெயர் உள்ளதா\nதொலைக்காட்சி ரசிகர்களை மிகவும் கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வரும் ஜுன் மாதம் தொடங்கவுள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவுள்ளதாக ஆண் பெண் குரலில்...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nமிக மெல்லிய உடையில் போஸ் கொடுத்த தமன்னா – வைரலாகும் புகைப்படங்கள்\nபோட்டோ ஷூடிற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள Niharikaa Agarwal – புகைப்படங்கள் உள்ளே\nபிகினியில் யானை மேல் சவாரி செய்யும் கிம் கர்தாஷியன் – ஹாட் புகைப்படங்கள் உள்ளே\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nகணவன் வேறு பெண்ணுடன் உல்லாசம்- நேரில் பார்த்த மனைவி செய்த செயல்\nமுன்னழகு தெரியும் படி கவர்ச்சியான உடையில் கென்ஸ் விழாவிற்கு சென்ற மல்லிகா ஷெராவத்\nஅட இவங்க நம்ம சாய்பல்லவியா வாலிபருடன் மிக நெருக்கமான நடனமாடும் வீடியோ உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-26T07:44:34Z", "digest": "sha1:HO3UPRSFBHKIYFFT767LKHRAY3INP5EM", "length": 18029, "nlines": 108, "source_domain": "universaltamil.com", "title": "கிறீஸ் மனிதர் தாக்குதல் கோட்டபாய ராஜபக்ஷவின் திருவிளையாடல் - அமைச்சர் தயா கமகே", "raw_content": "\nமுகப்பு News Local News கிறீஸ் மனிதர் தாக்குதல் கோட்டபாய ராஜபக்ஷவின் திருவிளையாடல் – அமைச்சர் தயா கமகே\nகிறீஸ் மனிதர் தாக்குதல் கோட்டபாய ராஜபக்ஷவின் திருவிளையாடல் – அமைச்சர் தயா கமகே\nகிறீஸ் மனிதர் தாக்குதல் கோட்டபாய ராஜபக்ஷவின் திருவிளையாடல் – அமைச்சர் தயா கமகே\nகடந்த ஆட்சியின் போது கிறீஸ் மனிதன் உருவாக்கிறார்கள் சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுதினார்கள் கிறீஸ் மனிதனை பிடித்து பொலிஸில் கொடுத்தால் இராணுவத்தினர் வந்து அவர்கள் மனநோயாளிகள் என கொண்டு செல்கிறார்கள். இது அனைத்துமே கோட்டாபாய ரஜபக்ஷவின் திருவிளையாடல் என சிறு கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.\nமட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைக்கு தளவாய் வட்டாரத்தில் போட்டியிடும் கணபதிப்பிள்ளை மோகனை ஆதரித்து செவ்வாய்கிழமை (06) மாலை செங்கலடி ரமேஸ்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஇக்கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் பலர் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு தெரிவித்து இணைந்துகொண்டனர.\nஅவர் தொடர்ந்து உரையாற்றுகையில் – உங்களது பிரதேசங்களில் பல கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டாலும் தமிழ் மக்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்கும் மக்கள் அதிகம் காணப்படுகிறார்கள். 30 ஆண்டுகள் நீங்கள் மிகவும் துயரப்பட்டீர்கள்.\nகடந்த கால ஆட்சியாளரான மஹிந்த ராஜபக்ஷ எம்மையும் எமது குழந்தைகiளுயும் பிறக்கவிருக்கும் குழந்தைகளையும் கடனாளியாகக்கிவிட்டு சென்றுள்ளார்.\nஹம்பாந்தோட்டை சூரியவெவ கிரிக்கெட் மைதானம், துறைமுகம், மத்தல விமானநிலையம், கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சேலை அனைத்துடமே கடனுடன் தான் உள்ளது. இதிலே அரைவாசியை நாசம் செய்து மிகதியை கொள்ளையடித்துள்ளார்கள. இவர்கள் கொள்ளையடித்த நிதியை நாங்களும் நீங்களும் இணைந்து வட்டியுடன் கட்ட வேண்டும்.\nஅரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்ற போது துப்பாகி���ால் சுட்டு கொலை செய்தார்கள். குடிநீருக்காக போராடிய மக்களை வெடிவைத்து துரத்துமாற கோட்டாபாய ராஜபக்ஷ உத்தரவிட்டார்.\nஊடகவியலார் லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டார் பிரதீப் எக்னலிகொட காணாமல் செய்யப்பட்டார். ரக்பி வீரர் தாஜூடீன் கொலை செய்யப்பாட்டார்.\nசிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை பயமூட்டுவதற்காக கிறீஸ் மனிதன் உருவாக்கிறார்கள். கிறீஸ் மனிதனை பிடித்து பொலிஸில் கொடுத்தால் இராணுவத்தினர் வந்து அவர்கள் மனநோயாளிகள் என கொண்டு செல்கிறார்கள். இது அனைத்துமே கோட்டாபாய ரஜபக்ஷவின் திருவிளையாடல்.\nசெங்கலடி பிரதேசத்தைப் பொறுத்தவரை தொழில் வாய்ப்பை ஏற்படுத்துவதற்கான இடங்கள் உள்ள போதிலும் அதை நடைமுறைப்படுத்துவதற்கான பிரதிநிதிகள் இல்லை. இந்த பிரதேசம் கால் நடை வளர்ப்புக்கு உகந்ததாக காணப்படுகிறது. எனது அமைச்சின் ஊடக செங்கலடியிலுள்ள பெண்கள் தலைமை தாங்கும் கடும்பங்களுக்க பசு மாடுகள் வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்படும். தமிழ் சமுதாயம் பசுக்களை பால் பெறுவதற்காகவே வளர்க்கின்றனர் இறைச்சியை சாப்பிடுவதற்கு அல்ல என்பது எமக்கு தெரிவும்.\nபெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு தலை ஆறு பசுக்களை வழங்க நினைத்திருக்கின்றோம். இதனுடாக ஐந்து இலட்சத்துக்கு மேல் வருமானம் பெறக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.\nமட்டக்களப்பு மாவட்ட மீனவர்களுக்கு நல்ல வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்க நடவடிக்கையெடுக்கப்படும்: என்றார்.\nகிழக்கு ஆளுநரின் காணி அபகரிப்பு உடனடியாக ஆராயப்பட வேண்டும்- ஞா.ஸ்ரீநேசன்\nமட்டக்களப்பு பல்கலைக்கழக பாடவிதானங்கள் மீளாய்வு செய்யப்பட வேண்டும்- ஜனாதிபதி வழியுறுத்தல்\nமட்டக்களப்பில் தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் ஒன்று கண்டுப்பிடிப்பு\nதேவி-2 ரெடி ரெடி பாடலில் பிரபுதேவாவிடம் அத்துமீறிய தமன்னா- புகைப்படங்கள் உள்ளே\n2016 ஆம் ஆண்டு பிரபுதேவா - தமன்னா நடிப்பில் வெளியான தேவி படத்தின் இரண்டாம் பாகம் தேவி-2. முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா - தமன்னா இரண்டாவது பாகத்திலும் இணைந்து நடித்துள்ளனர். படத்திற்கான இசையை...\nஇன்று எந்த ராசியினருக்கு யோகம்\nமேஷம் தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். உங்களுடைய ஆலோசனைகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். ரிஷபம் கோபத்தை...\n நீங்க எச்சரிக்கையா இருக்க வேண்டிய நேரமிது\nநமது மனித வாழ்வை பற்றியும் அதனை சிறப்பாக எப்படி வாழ்வது என்பது பற்றியும் நமது பண்டையகால புராணங்கள், வேதங்கள், சாஸ்திரங்கள், உபநிஷதங்கள் என அனைத்திலும் நமது முன்னோர்கள் பல குறிப்புகளை எழுதி வைத்துள்ளனர்....\n42வது பிறந்த நாளை கொண்டாடும் நடிகர் கார்த்தி இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nநடிகர் கார்த்தி பிரபல நடிகர் சிவகுமாரின் 2வது மகன். இவர் பருத்தி வீரன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர் மணிரத்னத்திடம் ஆயுத எழுத்து திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். தற்போது இவர்...\nஅட இவங்க நம்ம சாய்பல்லவியா வாலிபருடன் மிக நெருக்கமான நடனமாடும் வீடியோ உள்ளே\nதமிழ் சினிமாவில் கரு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. இவர் மாரி 2 படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தில்...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபோட்டோ ஷூடிற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள Niharikaa Agarwal – புகைப்படங்கள் உள்ளே\nமிக மெல்லிய உடையில் போஸ் கொடுத்த தமன்னா – வைரலாகும் புகைப்படங்கள்\nபிகினியில் யானை மேல் சவாரி செய்யும் கிம் கர்தாஷியன் – ஹாட் புகைப்படங்கள் உள்ளே\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nகணவன் வேறு பெண்ணுடன் உல்லாசம்- நேரில் பார்த்த மனைவி செய்த செயல்\nமுன்னழகு தெரியும் படி கவர்ச்சியான உடையில் கென்ஸ் விழாவிற்கு சென்ற மல்லிகா ஷெராவத்\nஅட இவங்க நம்ம சாய்பல்லவியா வாலிபருடன் மிக நெருக்கமான நடனமாடும் வீடியோ உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-05-26T07:00:02Z", "digest": "sha1:P7PKHNOKLIEJ7VEZ7H5YCGN3DNTTPQO6", "length": 12231, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "ஆடையின்றி அமர்ந்து பீட்சா சாப்பிட்ட பிரபல நடிகை- இப்படியெல்லாம போட்டோ ஷூட் பண்ணுவாங்க!!", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip ஆடையின்றி அமர்ந்து பீட்சா சாப்பிட்ட பிரபல நடிகை- இப்படியெல்லாம போட்டோ ஷூட் பண்ணுவாங்க\nஆடையின்றி அமர்ந்து பீட்சா சாப்பிட்ட பிரபல நடிகை- இப்படியெல்லாம போட்டோ ஷூட் பண்ணுவாங்க\nமாடலான பத்மா லட்சுமி தற்பொழுது ஒரு நிர்வாணமாக புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் வெளியிட்டு அதிர்சியை ஏற்படுத்தி உள்ளார்.\nபத்மா லட்சுமி குளியல் தொட்டியில் ஆடையின்றி அமர்ந்து பீட்சா சாப்பிடுகிறார். ஒரு பீட்சா பீஸை வைத்து மறைக்க வேண்டியதை மறைத்துள்ளார்.\nபத்மா லட்சுமி ஆடையின்றி போஸ் கொடுக்க அவரது உதவியாளர் புகைப்படம் எடுத்துள்ளார்.\nநிர்வாணமாக இருப்பதில் என்ன தவறு. நிர்வாணமாகத் தானே பிறந்தோம் என்று கேட்கிறார் பத்மா லட்சுமி. அவர் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அமெரிக்க நடிகையான அவர் சென்னையில் பிறந்தவர். அவரின் தாய் மொழி தமிழ் என்பது குறிப்பிடத்தக்கது.\n இந்த வீடியோவை பார்த்தால் வாழ்நாளில் இனி சாப்பிடவே மாட்டீங்க – அதிர்ச்சி வீடியோ உள்ளே\nமீண்டும் பிகினி உடையால் சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை\nஇந்த வயதில் இந்த படுகவர்ச்சி தேவைதானா மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை\nஇன்று எந்த ராசியினருக்கு யோகம்\nமேஷம் தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். உங்களுடைய ஆலோசனைகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். ரிஷபம் கோபத்தை...\n நீங்க எச்சரிக்கையா இருக்க வேண்டிய நேரமிது\nநமது மனித வாழ்வை பற்றியும் அதனை சிறப்பாக எப்படி வாழ்வது என்பது பற்றியும் நமது பண்டையகால புராணங்கள், வேதங்கள், சாஸ்திரங்கள், உபநிஷதங்கள் என அனைத்திலும் நமது முன்னோர்கள் பல குறிப்புகளை எழுதி வைத்துள்ளனர்....\n42வது பிறந்த நாளை கொண்டாடும் நடிகர் கார்த்தி இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nநடிகர் கார்த்தி பிரபல நடிகர் சிவகுமாரின் 2வது மகன். இவர் பருத்தி வீரன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர் மணிரத்னத்திடம் ஆயுத எழுத்து திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். தற்போது இவர்...\nஅட இவங்க நம்ம சாய்பல்லவியா வாலிபருடன் மிக நெருக்கமான நடனமாடும் வீடியோ உள்ளே\nதமிழ் சினிமாவில் கரு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. இவர் மாரி 2 படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தில்...\nபிக்பாஸ்-3 இல் மூன்று பிரபல திருநங்கைகளின் பெயர் உள்ளதா\nதொலைக்காட்சி ரசிகர்களை மிகவும் கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வரும் ஜுன் மாதம் தொடங்கவுள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவுள்ளதாக ஆண் பெண் குரலில்...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nமிக மெல்லிய உடையில் போஸ் கொடுத்த தமன்னா – வைரலாகும் புகைப்படங்கள்\nபோட்டோ ஷூடிற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள Niharikaa Agarwal – புகைப்படங்கள் உள்ளே\nபிகினியில் யானை மேல் சவாரி செய்யும் கிம் கர்தாஷியன் – ஹாட் புகைப்படங்கள் உள்ளே\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nகணவன் வேறு பெண்ணுடன் உல்லாசம்- நேரில் பார்த்த மனைவி செய்த செயல்\nமுன்னழகு தெரியும் படி கவர்ச்சியான உடையில் கென்ஸ் விழாவிற்கு சென்ற மல்லிகா ஷெராவத்\nஅட இவங்க நம்ம சாய்பல்லவியா வாலிபருடன் மிக நெருக்கமான நடனமாடும் வீடியோ உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-05-26T07:33:18Z", "digest": "sha1:FPB2NUKC75W2UUFIYGHKMJV3YIKJOCLS", "length": 12530, "nlines": 96, "source_domain": "universaltamil.com", "title": "`மெர்சல்’ படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்!", "raw_content": "\nமுகப்பு Cinema `மெர்சல்’ படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்\n`மெர்சல்’ படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்\nஇந்த ஆண்டின் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்று விஜய்யின் `மெர்சல்’. அட்லி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது.\nபெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில காட்சிகள் மட்டுமே பாக்கி இருக்கிறது. இந்நிலையில், தனது காட்சிகளை நடித்து முடித்த விஜய், நேற்று முன்தினம் படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.\nஅது என்னவென்றால், `மெர்சல்’ படக்குவினருக்கு தங்க நாணயத்தை பரிசாக வழங்கி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருப்பதாக கூறப்படுகிறது.\nஇதனை விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர். தனது 100-வது படமாக தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.\nஇப்படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடிக்கின்றனர். இவர்களுடன் சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா, சுனில், மிஷா கோஷல், யோகி பாபு, ஹரீஷ் பேரடி, மொட்டை ராஜேந்திரன், சீனு மோகன், சண்முக சிங்காரம் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது.\nவிஜய்63 படத்தின் லேட்டஸ்ட் நியூஸ்- என்ன தெரியுமா\nமெர்சல் பட சாதனையை முறியடித்து மாஸ் காட்டும் விஸ்வாசம்\nதமிழகத்தில் அதிக ஷேர் கொடுத்த டாப் 5 படங்களின் லிஸ்ட் இதோ…\nதேவி-2 ரெடி ரெடி பாடலில் பிரபுதேவாவிடம் அத்துமீறிய தமன்னா- புகைப்படங்கள் உள்ளே\n2016 ஆம் ஆண்டு பிரபுதேவா - தமன்னா நடிப்பில் வெளியான தேவி படத்தின் இரண்டாம் பாகம் தேவி-2. முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா - தமன்னா இரண்டாவது பாகத்திலும் இணைந்து நடித்துள்ளனர். படத்திற்கான இசையை...\nஇன்று எந்த ராசியினருக்கு யோகம்\nமேஷம் தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். உங்களுடைய ஆலோசனைகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். ரிஷபம் கோபத்தை...\n நீங்க எச்சரிக்கையா இருக்க வேண்டிய நேரமிது\nநமது மனித வாழ்வை பற்றியும் அதனை சிறப்பாக எப்படி வாழ்வது என்பது பற்றியும் நமது பண்டையகால புராணங்கள், வேதங்கள், சாஸ்திரங்கள், உபநிஷதங்கள் என அனைத்திலும் நமது முன்னோர்கள் பல குறிப்புகளை எழுதி வைத்துள்ளனர்....\n42வது பிறந்த நாளை கொண்டாடும் நடிகர் கார்த்தி இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nநடிகர் கார்த்தி பிரபல நடிகர் சிவகுமாரின் 2வது மகன். இவர் பருத்தி வீரன் படத்தின் மூலம் சினிம��வில் அறிமுகமானார். மேலும் இவர் மணிரத்னத்திடம் ஆயுத எழுத்து திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். தற்போது இவர்...\nஅட இவங்க நம்ம சாய்பல்லவியா வாலிபருடன் மிக நெருக்கமான நடனமாடும் வீடியோ உள்ளே\nதமிழ் சினிமாவில் கரு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. இவர் மாரி 2 படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தில்...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபோட்டோ ஷூடிற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள Niharikaa Agarwal – புகைப்படங்கள் உள்ளே\nமிக மெல்லிய உடையில் போஸ் கொடுத்த தமன்னா – வைரலாகும் புகைப்படங்கள்\nபிகினியில் யானை மேல் சவாரி செய்யும் கிம் கர்தாஷியன் – ஹாட் புகைப்படங்கள் உள்ளே\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nகணவன் வேறு பெண்ணுடன் உல்லாசம்- நேரில் பார்த்த மனைவி செய்த செயல்\nமுன்னழகு தெரியும் படி கவர்ச்சியான உடையில் கென்ஸ் விழாவிற்கு சென்ற மல்லிகா ஷெராவத்\nஅட இவங்க நம்ம சாய்பல்லவியா வாலிபருடன் மிக நெருக்கமான நடனமாடும் வீடியோ உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000009405.html", "date_download": "2019-05-26T07:43:31Z", "digest": "sha1:2VQLUV5OBVNA3D5NJCXRI4XLDB56PYJG", "length": 5644, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "நீரும் நிலமும் பாகம் - 2", "raw_content": "Home :: அறிவியல் :: நீரும் நிலமும் பாகம் - 2\nநீரும் நிலமும் பாகம் - 2\nபதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவந்து வணங்கி விடு வாழவைப்பாள் வாராஹி ஆவிகளுடன் பேசுவது எப்படி\nதமிழ்நாட்டில் மார்க்கோ போலோ பயணகுறிப்புகள் தமிழ் நிலமும் இனமும் மந்திரச் சொல்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2018/12/11/24099/", "date_download": "2019-05-26T07:05:10Z", "digest": "sha1:UXFUDKRBRLKSFWJP5XWTCILKGGF6SGKH", "length": 20780, "nlines": 74, "source_domain": "thannambikkai.org", "title": " மற்றவர்களை தன் எண்ண அலைவரிசைக்கேற்ப மாற்றுவது எப்படி? | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » மற்றவர்களை தன் எண்ண அலைவரிசைக்கேற்ப மாற்றுவது எப்படி\nமற்றவர்களை தன் எண்ண அலைவரிசைக்கேற்ப மாற்றுவது எப்படி\nபொதுவாக நம்மில் பலர் ஒத்த எண்ண அலைவரிசையோடு இருப்பதில்லை, குடும்பத்தில் ஒன்றாக வாழ்க்கை நடத்துகிற கணவன் மனைவிக்குள்ளும், ஒத்த எண்ண அலைவரிசை இல்லாத காரணத்தினால் விவாகரத்துக்கள் பெருகி வருகிற காலம் இது, இதே காரணத்தினால் நண்பர்களுக்குள்ளும் விரிசல் ஏற்படுவதுண்டு, உறவுக்குள்ளும் இதே கதை தான், ஒரு நிறுவனத்தில் நிறுவனத் தலைவருக்கும் நிர்வாக பங்கு தாரருக்கும் பணியிலுள்ள அதிகாரிகளுக்கும் இடையே ஒத்த கருத்துக்கள் இல்லாமல் போனால் அந்த நிறுவனத்தின் வளர்ச்சி குன்றும்.\nஎதிர் எண்ண அலைவரிசை கொண்டவர்களை தன் எண்ண அலைவரிசைக்கேற்ப மாற்றிக் கொள்ளும் சாமர்த்தியம், தன் குணங்களை சூழ்நிலைககேற்ப மாற்றிக் கொள்கிறவர்களுக்கு சாத்தியப்படும், மாற்றுக் கருத்து உள்ளவர்களை தன் வழிக்கு கொண்டு வர சில வழிமுறைகள் நாம் பின்பற்றியாக வேண்டும்,\n1) விவாதங்களை கண்டிப்பாக தவிர்த்தல் வேண்டும்.\nஒருவர் ஒரு கருத்தை பதிவிடும் போது அதைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல் எடுத்த எடுப்பிலேயே அதை விவாதப் பொருளாக எடுத்துக் கொள்ளக் கூடாது, ஒரு நிமிடம் நிதானித்து, விவாதத்தை தவிர்த்து, அந்த கருத்து உங்களுக்கு ஒத்ததாக இல்லையென்றால் அதை வலியுறுத்தாமல் வேறு விஷயத்திற்கு கவனத்தை திசை திருப்ப வேண்டும், மனக்கசப்புக்கு வாய்ப்புக்கள் இல்லாமல் போகும், “ யாரையும் பழி சொல்லாமல் குறை சொல்லாமல் இருப்பதே மக்களை கவர்வதற்கு வழி ”.\n2) மற்றவரின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்.\nஒரு மனிதன் எடுக்கக்கூடிய முடிவுகளில் 55 சதவீதம் மட்டுமே சரியானதாக இருக்கிறது. என்று ஆய்வுகள் கூறுகின்றன, 45 சதவீதம் தவறான முடிவுகள் எடுக்கப்படுகின்றன, இப்படி நாமே 45 சதவீதம் தவறுகள் செய்கிற போது, மற்றவர்களின் கருத்துக்களை தவறு என்று சொல்ல நமக்கு எந்த தார்மீக உரிமைளயும் கிடையாது, இப்படி இருக்��ஒருவர் சொல்கிற கருத்தை உடனடியாக தவறு என்று மறுத்தல் நியாயம் அல்ல, அவருடைய கருத்து தவறு என்று சொல்லும் போது அவர் மனம் காயப்படுகிறது, அவருடைய புத்திகூர்மைக்கும், பெருமைக்கும், சுயமரியாதைக்கும், அது இழுக்காக அமைகிறது, காயம் பட்ட அவர் எதிர் தாக்குதலுக்கு நேரம் பார்த்துக் கொண்டிருப்பார், தன்னுடைய கருத்தை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு அவருக்கு இல்லாமல் போய்விடுகிறது, இதனால் விரிசல்கள் அதிகமாகும், வெறுப்புக்கள் கூடும், ஒத்த கருத்து உருவாவது சாத்தியம் இல்லாமல் போகும்.\nஅடுத்தவர்கள் தவறு செய்யும் போது, அவர் எவ்வளவு தவறுகள் செய்கிறார் என்று கணக்கிட்டுக் கொண்டு இருக்காதீர்கள், அந்த தவறுகளை திருத்திக் கொள்ள வாய்ப்புக் கொடுங்கள், அவருக்கு ஒத்துழையுங்கள்.\n3) தன்னுடைய தவறை மனப்பூர்வமாக ஒத்துக் கொள்ள வேண்டும்.\nநம்முடைய தவறை மனப்பூர்வமாக ஒத்துக் கொண்டால் அங்கே சுமுகமான சூழ்நிலை உண்டாகும், உங்களுடைய பெருந்தன்மை வெளல்ப்படும், மாற்றுக்கருத்தையும் ஏற்றுக் கொள்ளும். மனப்பக்குவம் உண்டாகும், எதிரில் உள்ளவர் உங்களுடைய பெருந்தன்மையை எண்ணி உங்களின் அன்பு வட்டத்திற்குள் வர வழி கிடைக்கும்.\n4) தன் கருத்துக்களை நேசத்துடன் முன்வைக்க வேண்டும்.\nஉங்களுடைய கருத்தை ஒரு இனம் புரியாத நேசத்துடன் முன்வைக்கும் போது அது நேசத்துடன் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. பகைமை தவிர்க்கப்படுகிறது. உங்களுடைய கருத்துக்கள் அதே அளவு உண்மையை மற்றவர்கள் புரிந்து கொள்ள ஏதுவாகிறது, உங்கள் எண்ண அலைவரிசைக்கேற்ப அவர்களை இழுக்க முடிகிறது.\n5) மற்றவர்களை உங்கள் கருத்துக்கு ‘ஆமாம் ’ போட வைக்க வேண்டும்.\nநீங்கள் சொல்லுகிற விதம், அந்த கருத்தை முன் வைக்கிற பாங்கு, உங்களின் உடல் மொழி, உங்களுடைய வாய் மொழி அத்தனையும் மற்றவர்களை பிரம்மிப்புடன்; பார்க்க வையுங்கள், அந்த மயக்கத்தில் அவர்கள் உங்களின் ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் ‘ஆமாம்’ போடுவார்கள்.\n6) மற்றவர்களையும் முழுமையாக பேச அனுமதிக்க வேண்டும்\nஉங்கள் பேச்சை குறைத்துக் கொண்டு மற்றவர்களை முழுமையாக பேச அனுமதியுங்கள், இடையே குறுக்கீடு செய்யாதீர்கள், மௌனமாக கேட்டுக் கொண்டிருங்கள், அவர்கள் எத்தனை நேரம் எடுத்துக் கொண்டாலும் சரி அமைதியை கைப்பிடிளயுங்கள், உங்களின் அமைதியும், மௌனம���ம் அவர்கள் மனதை முழுமையாக மாற்றும்.\n7) இது உங்களின் ‘ஐடியா ’ என்று பாராட்ட வேண்டும்.\nஒருவர் தருகிற நல்ல யோசனை வெற்றி பெற்றுவிட்டால் “ நீங்கள் தந்த யோசனைதான் இந்த வெற்றியை தந்திருக்கிறது, இது உங்களின் வெற்றி , இந்த வெற்றி நளல்ளறுவனத்தை நிலைநிறுத்தி இருக்கிறது ”என்று மனமார பாராட்டுங்கள் . அவர்கள் உள்ளம் மகிழ்ச்சி அடையும், பின்னர் அதிசயத்தைப் பாருங்கள், எது சொன்னாலும் உங்களை ஆமோதிப்பார்கள்.\n8) மற்றவர்கள் பார்வையிலிருந்து பார்க்க வேண்டும்.\nஒவ்வொரு செயலுக்கும் இன்னொரு கோணம், இன்னொரு பார்வை, இன்னொரு தீர்வு என்று உண்டு, எதிர்கொள்ளும் பிரச்சனையில் மற்றவர்களின் பார்வைக்கு மதிப்பளியுங்கள், உங்களுடைய பார்வையை விட மற்றவர்களின் பார்வை அதிக பயன் உள்ளது என்று தெரிந்தால் அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளுங்கள், எண்ண அலைகள் உங்கள் பக்கம் வரும்.\n9) மற்றவர்களின் விருப்பத்திற்கு உடன்பட வேண்டும;\nஒரு காரியத்தில் மற்றவர்கள் என்ன விரும்ளபுகிறார்கள் என்று கணியுங்கள், அவர்கள் விருப்பமும் உங்கள் விருப்பமும், ஒன்றாக இருந்தால் பிரச்சனை இல்லை, வெவ்வேறாக இருந்தால் விட்டுக் கொடுக்க தயங்காதீர்கள், அவர்களின் விருப்பத்திற்கு பரிவு காட்டுங்கள். வேடன் தான் பிடிக்கப் போகும் பறவை அல்லது விலங்கினைப் போல ஒலி எழுப்பி அருகி;ல் வரச்செய்து பிடிப்பான், அது போல் நாம் யாரை வசப்படுத்த விரும்புகிறோமோ அவருக்கு பிடித்ததை செய்து அவரை வசப்படுத்த வேண்டும்.\n10) உயர்ந்த குறிக்கோளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.\nமற்றவர்களுடைய கருத்துக்கள் உயர்ந்த குறிக்கோளாக இருந்தால் மறுப்புச் சொல்லாமல் ஒப்புக் கொள்ளுங்கள். ஒரு நல்ல காரியத்திற்கு உயர்ந்த குறிக்கோளுக்காக மனம் உவந்து ஒத்துழைப்பு தாருங்கள், அதனால் உங்களுக்கு நன்மைதான் கிடைக்கும்.\n11) ஒரு கருத்தை ‘ கதை ’ வடிவாக நடித்துக் காட்ட வேண்டும். (Dramatization).\nஒரு கருத்தை முன்வைக்கும் போது எழுத்தளவிலோ, பேச்சளவிலோ வைக்காமல், அதனால் ஏற்படும் நிகழ்வுகள், பலன்கள், சமாளிக்கும் விதம், அதன் எதிர்விளைவுகள் இவைகளை எல்லாம் ஒரு திரைப்பட கதாசிரியர், கதை சொல்வதைப் போல நடிப்போடு: சொல்லிக் காட்டுங்கள், உங்கள் உடல் மொழி ஒத்துழைக்கட்டும், அக்கருத்து எளிதாக மற்றவர்களுக்கு புரியும். அவர்களை கவர இது ஒரு புது���ையான வழி.\n12) ‘சரி’ என்று பட்டால் சவால் விடத் தயங்காமல் இருத்தல் வேண்டும்\nசில நேரங்களில், சில பிரச்சனைகளை எதிர் கொள்ளும்போது சவால் விட தயாராகுங்கள், இதை நிரூபித்துக்காட்டு;கிறேன் என்று சொல்லுங்கள் , இவை இவை சாட்சிகளாய் உள்ளன என்று அறுதியிட்டுச் சொல்லுங்கள், சில நேரங்களில் உண்மைளயும் பொய்யாகும், பொய்யும் உண்மையாகும், சூழ்நிலைகளுக்கேற்ப உங்களை மாற்றிக் கொள்ளுங்கள், தைரியமாக உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள், மற்றவர்கள் உங்கள் கருத்துக்களை ஆமோதிக்கும் நிலை வந்து விட்டால் அடித்துப் பேசுங்கள்.\nமுல்லா நசுரூதீன் கதை முற்றிலும் ஒத்துப் போகும், தன் பக்கத்து வீட்டுக்காரர்கள் கருப்பு உடை அணிந்தது கண்டு காரணம் கேட்டார் முல்லா.\n“எங்கள் தாத்தா இறந்து விட்டார், அதற்கு துக்கம் அனுஷ்டிக்கத்தான் இந்த கருப்பு உடையை அணிந்திருக்கிறோம்” என்றார்கள் அவர்கள். அடுத்த நாள் முல்லா வீட்டு கோழி குஞ்சுகள் கழுத்தில் எல்லாம் கருப்பு ரிப்பன் தொங்கி கொண்டிருந்தது, “ ஏன்\n“இந்த குஞ்சுகள் தாயை இழந்து விட்டன, அதனால் கருப்பு ரிப்பனை கட்டிக் கொண்டு துக்கம் அனுஷ்டிக்கின்றன, “அப்படியா அதன் தாய் எப்படி இறந்தது அதன் தாய் எப்படி இறந்தது\n“என் மனைவி இன்று அதை கறி சமைத்து விட்டாள் ” என்றார் முல்லா, பக்கத்து வீட்டிற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டார் முல்லா,\nமேலே சொன்ன தீர்வுகளை பின்பற்றினால் மற்றவர்களை தன் எண்ண அலைவரிசைக்கேற்ப மாற்றிக் கொள்ள முற்றிலும் உதவும், மாற்றங்கள் மாறாதது, மாற்றங்களுக்கேற்ப நம்மையும் மாற்றிக் கொள்ள வேண்டும்,காற்று உள்ளபோதே தூற்றிக் கொள்ள வேண்டும், அந்த மாய மந்திரம் உங்களுக்கு கைகூடும், அணுசரனையும், அரவணைப்பும், அன்பு காட்டுதலும் , மறுத்துப் பேசாமல் இருப்பதும் , தன் தவறை ஒத்துக் கொள்வதும், மற்றவர்கள் கருத்துக்கு மதிப்பு அளிப்பதும் மகத்தான வெற்றியின் சூத்திரங்களாகும்.\nவாழ நினைத்தால் வாழலாம் – 23\nதொலைக்காட்சி மற்றும் அதன் பாதிப்பு\nமற்றவர்களை தன் எண்ண அலைவரிசைக்கேற்ப மாற்றுவது எப்படி\nசிந்திக்க வைக்கும் சீனா – 5\nநினைப்பதே நடக்கும் – 1\nவெற்றி உங்கள் கையில் – 60\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/04/blog-post_54.html", "date_download": "2019-05-26T07:03:35Z", "digest": "sha1:4UWQD25GAEBY5TJK7DRJD6BCO57EF5W4", "length": 9149, "nlines": 135, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நம்பிக்கையில்லா பிரேரணையில் ரணில் வெற்றி பெறுவாரா? - Ceylon Muslim -", "raw_content": "\nHome News நம்பிக்கையில்லா பிரேரணையில் ரணில் வெற்றி பெறுவாரா\nநம்பிக்கையில்லா பிரேரணையில் ரணில் வெற்றி பெறுவாரா\nதனக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெற்றிப்பெறுவார் என ஊடகங்கள் எதிர்வுகூறல்களை வெளியிட்டுள்ளன.\nஅந்த வகையில் குறித்த பிரேரணையிலிருந்து ரணில் விக்ரமசிங்க தப்பித்துக் கொள்வார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று தலையங்கம் தீட்டியுள்ளது. இந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்கலாம் அல்லது வாக்களிப்பை தவிர்க்கலாம்.\nஎனினும் பொது எதிர்க்கட்சி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை இது தோல்வியுற செய்யும் என்றும் ஆங்கில ஊடகம் கூறுகிறது.\nஇதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இந்தப் பிரேரணை தொடர்பில் ஏற்பட்டுள்ள மாறுப்பட்ட கருத்துக்கள் அல்லது பிளவும் கூட ரணில் விக்ரமசிங்கவை காப்பாற்றிவிடும் என்று செய்தித்தாள் தெரிவித்துள்ளது.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீ���ு ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/11/Numero-uno-blueslim-fit-jeans.html", "date_download": "2019-05-26T07:46:44Z", "digest": "sha1:N5AL4BJVF5BKKE4JAHEZ7SUWEGIS36HL", "length": 4171, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Numero Uno Blue Slim Fit Jeans : 70% சலுகை", "raw_content": "\nSnapdeal ஆன்லைன் தளத்தில் Numero Uno Blue Slim Fit Jeans 70% சலுகை விலையில் கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 2,699 , சலுகை விலை ரூ 810\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nApple iPhone 5C மொபைல் நல்ல விலையில்\nCFL பல்ப்ஸ், லைட்ஸ் சலுகை விலையில்\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2009/09/blog-post_22.html", "date_download": "2019-05-26T07:06:57Z", "digest": "sha1:FXYZTXGTQ7ZKPB6CBI2KRT7HHIX3XY5T", "length": 24726, "nlines": 95, "source_domain": "www.nisaptham.com", "title": "ஜப்பான் சரக்கின் ப���யர் சாக்கே! ~ நிசப்தம்", "raw_content": "\nஜப்பான் சரக்கின் பெயர் சாக்கே\nஒகனாமோயாகி அல்லது ஹிரோஷிமாயாகி எல்லாம் இன்று நான் 'அப்படியே' சாப்பிட்ட ஐட்டங்கள். இந்த 'அப்படியே'வுக்கு சமைக்காமல் அப்படியே என்று அர்த்தம். ஜப்பானின் கடைப்பெயர் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால் வாயில் நுழையாமல் அப்படியே பல பேர் அடுத்த கட்டுரைக்குப் போய்விடலாம் என்பதால், பெயர்கள் எல்லாம் சென்சார் செய்யப்படுகின்றன.\nகவாஸாகி நகரத்தில்தான் அலுவலகம் இருக்கிறது. மதிய உணவுக்கு அருகில் இருந்த பெரிய ஷாப்பிங் காம்ளக்ஸூக்குப் போனோம். டைனிங் செலக்ஷன் என்ற பெயரில் பல நாடுகளின் ரெஸ்டாரண்ட்கள் ஒரே இடத்தில் இருக்கின்றன. யாரோ நடத்தும் இந்திய உணவகத்துக்குப் போனோம். சக பணியாளர் 'சக்'(Chuck) அழைத்துச் சென்றார். சக் பெயரளவில்தான் அமெரிக்கர். ஜப்பான் வந்து பதினேழு ஆண்டுகளாகிறதாம். வந்த மூன்றாம் ஆண்டிலேயே கம்பெனி ரிசப்சனிஸ்டை கல்யாணம் செய்து கொண்டு இப்பொழுது முக்கால்வாசி ஜப்பானியன் ஆகியிருக்கிறார். நல்ல ஜப்பான் மொழி பரிச்சயம் கைகூடியிருக்கிறது. கூட வந்தவர்களில் எலீஸா என்ற பெண்மணியும் உண்டு. மற்றவர்கள் இத்தாலி, அமெரிக்கா போன்ற தேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்திய உணவகத்தில் உண்டுபார்க்க ஆசைப்பட்டார்கள்.\nஇந்திய உணவை இந்தியாவில் மட்டுமே ருசிக்க வேண்டும். இது மற்ற நாடுகளுக்கும் பொருந்தும். ஒரு நாட்டின் உணவு முறையை வேறு எங்கு முயன்றாலும் அரைகுறைதான். உடனே எதிர்வாதமாக அமெரிக்க சரவணபவன், துபாய் அண்ணாச்சி கடை, மலேசியா ராமநாதபுரத்துக்காரர் கடையெல்லாம் நீங்கள் குறிப்பிட்டால் இவை எல்லாம் இந்தியர்களால் 'நிரப்பப்பட்ட' தேசங்கள் என்று சொல்லி நான் ஜகா வாங்க வேண்டியிருக்கும். இந்தியக் கடையில் இருந்த உணவு என் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இல்லை. முருகன் இட்லிக்கடையை மனதில் நினைத்துக் கொண்டே கர்நாடக 'காமத்' பவன்களில் சர்க்கரை கொட்டப்பட்ட சாம்பாரில் நனைத்து வைக்கும் முதல் கவளம் எவ்வளவு ஏமாற்றம் தருமோ அப்படி இருந்தது. பட்டர் நாண், கீமா கறி தந்தார்கள். உப்புசப்பில்லாமல் கடனுக்கு சாப்பிட்டேன். மற்றவர்கள் நாக்கில் சலவாய்* ஒழுகத் தின்றார்கள்.\n(இந்தச் சலவாய் என்ற சொல்லுக்கு இலக்கணக் குறிப்பைப் பார்த்துவிடலாம். சலவாய்-வாய் சலம்-வாயிலிருந்��ு வடியும் சலம். இதற்கான இலக்கணக் குறிப்பு ‘முற்றுப்போலி’. இப்படி கொங்குச் சொற்களுக்கான இலக்கணக்குறிப்புகளைக் கண்டறிவதில் ஒரு சுவாரசியம் இருக்கிறது. இதே போன்ற கொங்குச் சொல்லில் இன்னொரு முற்றுப்போலி, பொடக்காலி- புறம் காலி- காலியாக இருக்கும் புறப்பகுதி(வெளிப்பகுதி).\nஎப்படியோ தின்று, 880 யென் அழுதுவிட்டு பார்த்தால் அலுவலகத்தில் மீட்டிங்குக்கு இன்னும் இரண்டு மணி நேரங்கள் இருந்தன. கொஞ்சம் படம் எடுக்க வேண்டும் என்று கழண்டு கொண்டேன். தனியாக அந்த காம்ப்ளெக்ஸை சுற்றியதில் பெண்களே அதிகம் தட்டுப்பட்டார்கள். ஒருவேளை ஆண்கள் எல்லாம் உழைக்கிறார்களோ என்று தோன்றுகிறது. கடைகளில் எல்லாம் பாட்டுப்பாடினார்கள். அது வணக்கமாம். வணக்கம் சொல்வதையும் பாடலாகச் சொல்கிறார்கள், வெளியே போகும் போது நன்றி சொல்வதையும் பாடலாகச் சொல்கிறார்கள். பெண்கள் கிட்டத்தட்ட எல்லோரும் 'க்ரேஸி' ப்ரியர்கள் என்று நினைக்கிறேன். துணிகளுக்கும்,செருப்புகளுக்கும், கழுத்து காதில் போடுவதற்குமானவைகளைத் தேர்ந்தெடுக்க மிகுந்த சிரமப்படுகிறார்கள். காதில் போடும் சாதாரண கம்மல் 1500 ரூபாய் அளவுக்கு இருக்கிறது. கிப்ட் வாங்கலாம் என்று சென்றவன் வேடிக்கை பார்த்துவிட்டு திரும்பிவிட்டேன். ஆனால் நல்ல சட்டைகளை 400,500 என்ற அளவில் பார்த்தேன். வேலைக்குப் போகும் ஆண்கள் வெள்ளைச் சட்டையும், கறுப்பு பேண்ட்டுமாக அலைந்தால் சட்டைகள் எப்படி விற்கும் இந்த நகரத்தில் பெண்கள் தனியாகவோ அல்லது மற்றப் பெண்களுடனோதான் பெரும்பாலும் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். சில பெண்களே பையன்களுடன் சுற்றுகிறார்கள். அவர்கள் அனைவரும் பையன்களின் சேட்டைகளுக்கும் முத்தங்களுக்கும் ஈடுகொடுத்துக் கொண்டே நடக்கிறார்கள்.\nமாமா ஒரு டார்ச் லைட் வாங்கி வரச் சொன்னார். கடைக்காரர்களுக்கு டார்ச் லைட் என்பதைப் புரியவைக்க மென்று தண்ணீர் குடித்தேன். ஆனாலும் வாங்க முடியவில்லை. வேலைக்காவதில்லை என்று வேறொரு கடைக்குப் போனேன். நாய்க்குட்டிகளையும் பூனைக்குட்டிகளையும் விற்பனைக்கு வைத்திருந்தார்கள். நாய்கள் ராட்சஸ நாய்கள் இல்லை. கர்ச்சீப் அளவுக்கே இருக்கும் சிறு வகை நாய்கள். 1,50,000 யென் என்று வைத்திருந்தார்கள். கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. நம் ஊரில் குதிரைகள் கூட இதில் பாதி விலை���ான் இருக்கும்.\nஇந்தச் சுற்றலை முடித்துக் கொண்டு அலுவலகம் சென்றால் மூன்று மணி நேரத்துக்கு அறுத்தார்கள். அரிவாளால் வெட்டுவது பரவாயில்லையா அல்லது ரம்பத்தால் வெட்டுவது பரவாயில்லையா என்றால் என்ன சொல்வது எப்படியும் சாகிறோம் எதற்கு துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்று அரிவாளால் வெட்டு என்றுவிடலாம். ஆனால் இவர்கள் ரம்பத்தால் அறுக்கிறார்கள். எப்படியோ 5.30 மணிக்கு எல்லாம் முடித்துவிட்டு சாப்பிடக் கிளம்பினோம். மதியம் சென்ற அதே குரூப். இந்த முறை கண்டிப்பாக ஜப்பானிய முறை உணவுதான் என்று முடிவு செய்யப்பட்டது.\nஇந்த ஜப்பானிய உணவு முறைகளில் சிலதான் டக்கனாகி மற்றும் முதல் வரியில் சொன்னவை எல்லாம். ஹோட்டல் டேபிள் மீது ஒரு மின்சாரத்தால் சூடாகும் அடுப்பு இருக்கிறது. பார்ப்பதற்கு தோசைக்கல் போல. ஆர்டர் கொடுப்பது எல்லாம் வேகவைக்காமல் வரும். அதை அந்தக் கல் மீது போட்டுவிடுவார்கள். வெந்தோ வேகாமலோ விருப்பப்படி தின்னலாம். முதலில் பீட்ஸா வடிவில் இருந்த ஒன்றைக் கொண்டு வந்து வைத்தார்கள். 'சக்' இது சிக்கன் என்றார். தின்று முடித்த பிறகு அடுத்ததாக சிக்கனை எடுத்து வந்தார்கள். இது சிக்கன் என்றால், முதலில் தின்றது என்ன என்று வினவினேன். சக் விசாரித்துவிட்டு பன்றிக்கறி என்றார். யோசிப்பது எல்லாம் முட்டாள்தனம் என்று முடிவு செய்து வருவதை எல்லாம் ருசி பார்த்தேன். வாத்து வைத்திருந்தார்கள். 'சக்' இது Duck என்றார். எனக்கு Dog என்று கேட்டது. தயங்கிய நேரத்தில் சீனக்காரர்களின் தட்டுக்குப் போய்விட்டது. \"அய்யோ போச்சே\" என்று நினைத்துக் கொண்டேன்.\nநான் என்ன சாப்பிட்டேன் என்று ஒவ்வொன்றாகச் சொன்னால் உங்களுக்குப் படிக்கச் சங்கடமாக இருக்கலாம். ஆனால் அனுபவத்தை எழுதும் போது சொல்லாமல் விடுவது தவறல்லவா முட்டையோடு கலந்த பன்றிக்கறி, பச்சை மீன், (நான் வேக வைத்தேன்), நூடுல்ஸ், ஆப்பாயில் இப்படித் தொடர்ந்தது. மற்றவர்களுக்கு வந்ததில் எல்லாம் நான் கை வைத்து ருசி பார்த்ததால் ஜப்பானில் நடப்பவை, பறப்பவை,நீந்துபவை என்று எல்லாமே கலந்து என்னுள்ளே சென்றிருக்கின்றன.\n கலக்குற போ என்றான். நான் ஒன்றும் கலக்கவில்லை, வயிற்றுக்குள் போனது எல்லாம் என்னைக் கலக்காமல் இருந்தால் சரி என்றேன். மற்றவர்கள் பியர் குடித்தார்கள். நான் ஜப்பான் டீ குடித்தேன். ���சப்பாக இருந்தாலும் ஒரு விதமான சுவை அது. எனக்கு சுவரைச் சுரண்டினால் பல் கூசும் ஆனால் இன்னும் கொஞ்சம் சுரண்டலாம் என்று தோன்றும். அப்படியான சுவை அந்த ஜப்பான் டீ.\nஅப்புறமாக சாக்கே என்ற ஜப்பானிய 'சரக்கை' ஆர்டர் செய்தார்கள். ஒரு சிறு குடுவை தருகிறார்கள். 20-25 மில்லி லிட்டர் பிடிக்கும். அதில் ஊற்றி 'கல்ப்'பாக அடிக்காமல் உறிஞ்சி உறிஞ்சிக் குடிக்க வேண்டும். இது வைன் போன்று ப்ரிட்ஜ்ஜில் நீண்ட நாட்களுக்கு வைத்துக் குடிக்க முடியாதாம். சுவையும் போதையும் போய்விடும். அதே போல குடிக்கும் போது போதை ஏறுவதும் தெரியாது. குடித்த பின்னர் அமெரிக்கப் பெண்மணி எலீஸா கிளப்பிய ரகளையில் எங்களை ஜப்பான் காரர்கள் ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். ஜப்பானியர்கள் நடக்கும் போது கூட எல்லோரும் ஒரே மாதிரி எட்டி வைக்கிறார்கள், எத்தனை கூட்டம் இருந்தாலும் இரைச்சல் இல்லை. அந்தக் கூட்டத்தில் இவள் மட்டும் 'கெக்கபிக்கே' என்று கொண்டிருந்தாள். எனக்கு போதை ஏறிவிட்டது என்று சொல்லிக் கொண்டாள்.\nபோதையில் என்னைப்பற்றியும் ஏதோ நக்கலடித்தாள். இந்த ஆங்கிலம் பல நேரங்களில் எனக்குப் புரியாமல் காலை வாரி விட்டுவிடும். இப்பொழுதும் வாரிவிட்டது. எங்கள் ஐய்யன் \"இடுக்கண் வருங்கால் நகுக\" என்று சொன்னதால் நானும் சிரித்து வைத்துவிட்டேன்.\nபத்துப் பேர் அமுக்கியதில் மொத்த பில் 50,000 யென். 'லேரி' தான் பில்லைக் கொடுத்துவிட்டு கம்பெனியில் வாங்கிக் கொள்வதாகச் சொன்னார். நன்றி சொல்லிவிட்டு \"இன்னும் கொஞ்சம் ஆர்டர் பண்ணியிருக்கலாமோ\" என்று நினைத்துக் கொண்டேன். எத்தனை தின்றாலும் இந்த புத்தி போகாது போலிருக்கிறது என்றும் நினைத்துக் கொண்டேன்.\n\\\\முதலில் தின்றது என்ன என்று வினவினேன். சக் விசாரித்துவிட்டு பன்றிக்கறி என்றார். யோசிப்பது எல்லாம் முட்டாள்தனம் என்று முடிவு செய்து வருவதை எல்லாம் ருசி பார்த்தேன். வாத்து வைத்திருந்தார்கள். 'சக்' இது Duck என்றார். எனக்கு Dog என்று கேட்டது. தயங்கிய நேரத்தில் சீனக்காரர்களின் தட்டுக்குப் போய்விட்டது. \"அய்யோ போச்சே\" என்று நினைத்துக் கொண்டேன்.\\\\\\\nநன்றாக நகைச்சுவையாக எழுதி இருக்கிறீர்கள்\nமணிகண்டன் ரொம்ப சுவாராசியமா எழுதி இருக்கீங்க\nஇன்று உங்கள் பழைய பதிவுகள் பல படித்தேன் அருமை.. அதில் நீங்கள் எழுத்தாளர் சுஜாதாவை பார்க���க சென்றதாக கூறிய இடுகையில் கோபியில் இருந்து வந்ததாக கூறி இருந்தீர்கள்..நீங்கள் கோபிச்செட்டிபாளையமா\nநம்ம ஊரில் இருந்து ஒருவர் இருக்கிறார் என்பது சந்தோசம் அளிக்கும் செய்தி ..காரணம் இது வரை ஒருவரை கூட நான் கோபியில் இருந்து என்று (பதிவுலகில்) பார்த்ததில்லை அல்லது என் கண்ணில் தட்டுப்படவில்லை.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/254807.html", "date_download": "2019-05-26T07:10:39Z", "digest": "sha1:OACRVNWVA72EW6ZUI4WINP66UGQIULFL", "length": 7223, "nlines": 152, "source_domain": "eluthu.com", "title": "தெரிஞ்ச கதை சொல்லப்போறேன் தெரியாதவங்க கேட்டுகோங்க - காதல் கவிதை", "raw_content": "\nதெரிஞ்ச கதை சொல்லப்போறேன் தெரியாதவங்க கேட்டுகோங்க\nஅளவு நீரும் அதில் இல்லை..\nகுருவும் வந்தார் குழப்பம் நீக்கிட\nகுளத்தில் வீசினார் நீரும் நிறைந்திட..\nகருத்தென கருத்தாய் குரு சொன்னார்\nகருத்தை மறைத்த திரை விலகவே..\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : தீபாகுமரேசன் (2-Aug-15, 11:47 am)\nசேர்த்தது : தீபாகுமரேசன் நா\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/344672.html", "date_download": "2019-05-26T07:30:25Z", "digest": "sha1:FWYEZBLTUGT4DUOA2VWI4JCTRUMETIOA", "length": 5887, "nlines": 132, "source_domain": "eluthu.com", "title": "அமைதியோ அமைதி - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nசில வார்த்தைகள்.. சில மௌனங்கள்..\nசில ஆசைகள்.. சில பேராசைகள்..\nசில ஏமாற்றங்கள்.. சில தோல்விகள்..\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : செ. பொன்னிலா (18-Jan-18, 3:34 pm)\nசேர்த்தது : செ பொன்நிலா\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/ca/ta/sadhguru/mission/maaperum-yoga-nigalchigal", "date_download": "2019-05-26T07:59:13Z", "digest": "sha1:66LYPUBPBSASU3M4ZJ5FF5IZV2PA4Q4K", "length": 6823, "nlines": 171, "source_domain": "isha.sadhguru.org", "title": "Ananda Alai - Wave of Bliss", "raw_content": "\nஒரே நேரத்தில் 14,000 பேர்வரை கலந்துகொள்ளும் “ஆனந்த அலை” எனும் மாபெரும் அளவிலான யோகா நிகழ்ச்சியையும் சத்குரு வழங்கியுள்ளார். சக்திவாய்ந்த ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியாவிற்கான தீட்சை இதன்மூலம் மக்களுக்கு வழங்கப்படுகிறது\nதென்னிந்தியா முழுக்க ஓர் ஆன்மீக புரட்சியாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வை தொட்டுள்ளது “ஆனந்த அலை” வாழ்வை பரிமாற்றம் அடையச்செய்யும் சக்திவாய்ந்த ஷாம்பவி மஹாமுத்ரா எனும் யோகப் பயிற்சிக்கான தீட்சை, சத்குரு அவர்களால் நேரடியாக நிகழ்த்தப்படும் மெகா வகுப்புகள் மூலம் ஒரே நேரத்தில் 14000 வரை வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு தனக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் ஆழம் மிக்க ஞானக்கருத்துகளை சத்குரு பதிலாக வழங்குகிறார்.\nதேவி – கலைகளின் திருமகள்\nநவராத்திரி ஒவ்வொரு வருடமும் ஈஷா யோகா மையத்தில் நவராத்திரி கொண்டாட்டங்கள் சிறப்பு பூஜைகள், பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய கைவினை கண்காட்சி என வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. நவராத்திரி…\n கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் ஒரு பகுதியாக, கிராம மக்களின் மனங்களி���் உற்சாகத்தை ஊட்டி, அவர்கள் வாழ்வில் புதிய மாற்றத்தைக்…\nஇன்னர் இஞ்சினியரிங் & யோகா\nஉயிருள்ள ஒரு பிரத்யேக வழிமுறையான இன்னர் இஞ்சினியரிங் வகுப்பு, ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஏற்ற வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட பலவித கருவிகளின் தொகுப்பாகும் ஒருவரின் உள்நிலையில் உருவாக்கும் வேதியியல் மாற்றம் ஒருவரின் உடல், மன…\nகலையின் கைவண்ணம் - பாரம்பரியம் மிக்க நம் பாரததேசத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் கலைத்திறன் மிக்க தனித்துவமான கைவினைப்பொருட்களை காட்சிப்படுத்தும் கைவினைத்திறன் கண்காட்சியாக கைகளின் கலைவண்ணம் உருவாகியுள்ளது. கைவினை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2015/02/blog-post_16.html", "date_download": "2019-05-26T07:42:11Z", "digest": "sha1:E542MKSIXSXWP4UOY6RQ256UQPPJ75QE", "length": 47124, "nlines": 658, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: அழகன்குளம், அருவா அழகர்.", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nதிங்கள், பிப்ரவரி 16, 2015\nஏங்க, வீட்டுல யாரும் இல்லையா \nஅவரு ‘’பிளேடு’’ பிச்சைய பார்க்கப் போயிருக்காரு.\nநான், அவரு மனைவி ‘’ஜெயின்’’ ஜெயந்தி, நீங்க யாரு \nஎன்ன விசயமா வந்தீங்கன்னு சொன்னீங்கன்னா \nநம்ம ‘’வேல்கம்பு’’ வேலாயுதமும், ‘’திருக்கைவாலு’’ திருமாலும் சமரசமா போறதா சொல்லிட்டாங்க அந்த விசயமா பேசனும் ‘’முச்சந்தி’’ முனுசாமி கடைக்கு வரச்சொல்லுங்க, உங்களை எங்கேயோ பார்த்தது போல இருக்கே...\n‘’சோடாபாட்டில்’’ சோமன் வீட்டுல பார்த்திருப்பீங்க...\nயாரு ‘’ஆசிட்’’ ஆறுமுகத்தோட மச்சானைத்தானே சொல்றீங்க,\nசரிதான், அப்ப நான் கிளம்புறேன், வேலையிருக்கு ‘’மான்கொம்பு’’ மாயாண்டி வீட்டுக்கு போகனும்.\nவந்தீங்க ஒருசெம்பு ‘’கள்ளு’’ அடிச்சுட்டு போனிங்கன்னா நல்லா இருக்கும்.\nபரவாயில்லே, இப்பத்தான் வீட்ல எம்மனைவி சாரதா ‘’சாராயம்’’ கொடுத்தா அடிச்சுட்டுதான் வர்றேன்.\nயாரு ‘’கஞ்சா’’ கபாலியோட தங்கச்சி சாரதாவா \nஉங்க மனைவியை எனக்கு நல்லாத்தெரியுமே..\nநம்ம ‘’சாராயக்கடை’’ சாமுண்டியோட ‘’சால்னாகடை’’ யில ரெண்டு பேரும்தானே ஒன்னாவேலை செஞ்சோம்.\nஅப்ப உங்களுக்கு ‘’பிராந்திக்கடை’’ பிரியாவதியத் தெரியுமே \nஆமா ஏங் கொளுந்தியாதானே அவ.\nஇப்ப, அவ எங்கே இருக்கா \nஇப்போதைக்கு, ‘’வீச்சருவா’’ வீராசாமி வீட்டுல இருக்கா.\nஅதுசரி, ஒருவிசயம்... யெந்தங்கச்சி ‘’அபின்’’ அபிலாசாவ���க்கு ஒரு மாப்பிள்ளை பார்தீங்கன்னா நல்லாயிருக்கும்.\nஉங்க வீட்டுக்காரரோட தம்பி ‘’திராவகம்’’ திராவிடமணிய முடிக்கலாமே...\nஅவருக்கு ஏற்கனவே ‘’பிட்பாக்கெட்’’ பிரமிளாவோட தொடர்பு இருக்குதாம்.\nவெள்ளி, செவ்வாய்க்கு வீட்டுக்கு வர்ற ‘’கடப்பாரை’’ கணேசன் சொன்னாரு.\nஅப்ப நம்ம ‘’மண்வெட்டி’’ மகேஷை முடிப்போமா \nஅவரு, என்நாத்துனா ‘’வெளக்கமாரு’’ வெள்ளையம்மாளோட ஆளாச்சே, முறை சரியா வராதே...\nசரி நம்ம ‘’தீப்பொறி’’ தீனதயாளனை செய்வோமா \nபோன மாசந்தானே அவனுக்கும், என் தங்கச்சிக்கும் ஆகாம தீர்த்து வெச்சோம்.\n எனக்கு தெரியாதுல, நம்ம ‘’சாட்டையடி’’ சாமிநாதனே..\nவேண்டாம் அவனுக்கும், எனக்கும் ஏற்கனவே ஆகாது.\nஅப்ப, நம்ம ‘’பட்டாக்கத்தி’’ பட்டாபிய, முடிப்போமா \nஅந்த மூதேவி, பட்டப்பகல்லயே பட்டச்சாராயம் அடிக்குமே.\nநான், சால்னாகடையில வேலை பார்க்கும்போது, அதுதானே வீட்டு வாடகை கொடுத்துகிட்டு இருந்துச்சு.\nசரிநம்ம, ‘’சூரிக்கத்தி’’ சூரியா சும்மாதானே திரியிறான் அவனுக்கு முடிச்சு வைப்போம்,\nஅவன் சும்மாதான், திரியிறானா... சரி தற்போதைக்கு முடிச்சு வெப்போம் Futureல அவ பார்த்துக்கிருவா.\nநீங்க வந்ததுல சந்தோஷம், அவரு வந்ததும் சொல்றேன், சனிக்கிழமை அவரு ஆஞ்சநேயர் கோயிலுக்கு போயிடுவாரு, சும்மாயிருந்தா வாங்க கல்யாண விசயமா விரிவா பேசலாம்.\nசரி, நல்லது கட்டாயம் வர்றேன்.\n அப்ப இவ்வளவு நேரம் பேசுனது சுருக்கமா சமூகத்துல உயந்த அந்தஸ்துள்ள குடும்பங்களா, இருக்கும் போலயே...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரூபன் 2/16/2015 1:39 பிற்பகல்\nஅட்டகாசமா.. அசத்தி விட்டீர்கள் நல்ல உரையாடல் வடிவில்.. நகைச்சுவை கலந்த பதிவு. பகிர்வுக்கு நன்றி\nமுதல் வருகைக்கு நன்றி நண்பரே..\nரூபன் 2/16/2015 1:42 பிற்பகல்\nதமிழ்மணத்தில் இணைத்து வாக்கு போட்டாச்சி....த.ம 1\nவீச்சறுவாளும் , சாராயமும், கஞ்சாவும்தான் இல்ல சமூகம் ஆயிப் போச்சு. ம்ம்ம்ம் எப்ப அருவாளத் தூக்குவான், ஆச்சிட ஊத்துவாங்கன்னு தெரியாமத்தான் மக்கள் நடமாடிக்கிட்டுருக்க்காங்க. என்னத்த சொல்ல...என்னவோ போங்க, அருவா அழகருக்கும், ஜெயின் ஜெயந்திக்கும் ஒரு மொய்யி வைச்சாச்சு....பின்ன என்ன பண்ண, மொய்யி வைக்கலனா எங்கியாச்சும் அருவாளத் தூக்கிட்டு தில்லையகத்துக்கு வந்து நின் னுட்டாங்கனா.....ஹஹஹஹ்.....\nஅப்டீனாக்கா, இனிமேல் அருவாளை எ���ுத்தால்தான் ஓட்டுப்போடுவீங்க....\nதுரை செல்வராஜூ 2/16/2015 2:52 பிற்பகல்\nகத்திக் குத்து கதிர்வேலுக்கும் - கடப்பாரை கணேசனுக்கும்\nஅல்வா கொடுக்கப் போறானா - அழகன் குளம் அருவா அழகரு\nஉலக நடப்பு இப்படித்தானே இருக்கு நண்பரே...\nதி.தமிழ் இளங்கோ 2/16/2015 4:21 பிற்பகல்\nகடந்த சில நாட்களாகவே வித்தியாசமான பதிவுகளாகவே போட்டு அசத்துகிறீர்கள். நல்ல நகைச்சுவை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் கிராமங்களில் யார் பெயரைச் சொன்னாலும் பட்டப் பெயரோடு சொன்னால்தான் இன்னாரென்று தெரியும். (உதாரணம்: மேட்டுப் பட்டியார், ஒத்தை வீட்டுக்காரர், மொந்தை, பெட்டிக்கடை, டீக்கடை, சீட்டுக்கட்டை, தாயம், கந்துவட்டி – இந்த பெயர்களோடு அவரவர் பெயரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்)\nநீண்ட இடைவெளிக்குப்பிறகு நண்பரின் வருகை சந்தோஷம் அளிக்கின்றது ஆம் நண்பரே என்னைக்கூட அபுதாபியில் 'அப்பாவி ' கில்லர்ஜி என்றே அழைக்கின்றார்கள்.\nபட்டப் பெயர் இல்லாதவரே இல்லையோ. பயமாயிருக்கு.\n அந்த சொல்லாடல படிச்சே குழம்பி , ரசிச்சி , மறுபடியும் படிக வச்சிட்டிங்க \nஎப்போது நல்ல நகைச் சுவை எழுத்தாளராக அவதாரம் எடுத்தீர்கள்\nஅபராதம் போடுவது போல சாட்டில் பேசினீங்க...\nஇப்போ அவதாரம் என்கிறீர்களே... நண்பா. நன்றி.\nவலிப்போக்கன் - 2/16/2015 7:14 பிற்பகல்\nஉண்மையிலே..... எனக்கு வயிறு வலி வந்திருச்சு நண்பரே.... இன்னிக்கு ராத்திரி உண்ணாவிரதம்தான்.\nபதிவுதான் போட்டீங்களே சிவராத்திரி விரதம்னு...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 2/16/2015 8:48 பிற்பகல்\nஒரே தீவிரவாத குடும்பமா இருக்கே .\nஆமா நண்பரே இவங்களையெல்லாம் மூங்கிலை வச்சே சாத்தனும்.\n'பசி’பரமசிவம் 2/16/2015 9:13 பிற்பகல்\n ஒரு பதிவில் இத்தனை பட்டப் பெயர்களா\nதமிழ்நாட்டில் வழங்கும் பட்டப் பெயர்களைத் தொகுத்து ஒரு நூல் வெளியிடலாம் போலிருக்கே\nகேள்விகள் மட்டுமல்ல, அத்தனை பதில்களும் சிரிக்க வைத்தன.\nஇன்னும் இருக்கு நண்பரே.... பதிவு நீளமாக இருக்கேனு 'கோடரி' கோபாலு சொன்னான் அதான் நிறுத்தி விட்டேன்.\nபொருத்தமான ஆஞ்சநேய பக்தர்தான் ,ஊரைக் கொளுத்துவதில் உண்டான பக்தி போலிருக்கே :)\nத ம நவரசம் :)\nவணக்கம் ...படிக்கிற காலத்துல இருந்தே பட்டப்பெயர் வைக்கும் பழக்கமோ..எவ்ளோ பட்டங்கள் ஆத்தாடி...\nவாங்க சரியா சொல்லி பழையதை ஞாபகப்படுத்திடீங்க எனக்கு பேரு வச்சிடாதேனு லஞ்சம் கொடுத்தவனெல்���ாம் இருக்கான்.\nஅடுக்கு மொழியில அசத்திக் கட்டுறீகளே...அம்மாடியோவ்...\nஹஹஹா....நானும் முயன்று பார்த்தேன்...அவ்வளவுது தான் விஷயம்....\nதுண்டு துண்டா சொன்னாலும் சிந்தனையை தூண்டுவது போல் இருக்கிறதே.....இதுவும்.\nபகவான்ஜியும், நவரசம்னு போட்டு இருக்காரு...\nபரிவை சே.குமார் 2/16/2015 11:03 பிற்பகல்\nஎப்படி அண்ணா...இப்படி பெயரெல்லாம் செலக்ட் பண்ணுறீங்க..\nஎல்லாப்பயல்களும் வாழ்க்கையிலே வந்து போறவங்கதான் நண்பரே....\nஉங்க பக்கம் இந்த மாதிரி இசக்கு (இசக்கியம்மாள்.) பிசக்கு (பிச்சையம்மாள்) தலைப்பை பார்த்தால் வர பயமா இருக்கு. வயத்தவலி வந்திடுமே என்ற பயம்தாங்க. ஆத்தீ என்னால மிடியல .\nபி.கு: மிகவும் ரசித்து படித்து சிரித்தேன்.\nதொடர்ந்து வருகை தருவதற்க்கு நன்றி சகோ.\nதங்களின் வருகைக்கு நன்றி நண்பரே...\nகரந்தை ஜெயக்குமார் 2/17/2015 6:51 முற்பகல்\nவருகைக்கும், கருத்துரைக்கும், வாக்கிற்க்கும் நன்றி நண்பரே...\nதிண்டுக்கல் தனபாலன் 2/17/2015 6:51 முற்பகல்\nஒரு அப்பாவி குழந்தை நெஞ்சில் தான் எத்தனை தீவிரமான பெயர்கள்... ஹிஹி...\nநீங்கதான் ஜி என்னை சரியா புரிஞ்சுக்கிட்டீங்க....\nபுலவர் இராமாநுசம் 2/17/2015 10:42 முற்பகல்\n பெயர் சூட்டு விழாவே நடத்தி விட்டீர்கள் \nபுலவர் ஐயாவின் வருகைக்கு நன்றி.\nபெயரில்லா 2/17/2015 12:52 பிற்பகல்\nநல்ல தகவல் சகோ.... என் பதிவுகளை தமிழ்மணத்திரட்டியில் இணைக்க இயலவில்லை ... கொஞ்சம் உதவவும்.. என் தளம் : www.naveensite.blogspot.com\nநண்பரின் வருகைக்கு நன்றி எனக்கு அவ்வளவு விபரம் தெரியாது நண்பரே தாங்கள் திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களை தொடர்பு கொள்ளவும் அவர்தான் எனக்கு இணைத்துக்கொடுத்தார்.\nநான் கருத்திட்டு பார்க்கும்போது 8 வரை தான் தம வில் காட்டியது. ஆகையால் தான் அடுத்த கருத்தாக 9 என போட்டேன்.\nஎங்க வீட்டு பக்கத்தில் பிளேடு பிச்சை இருக்காக. பேசி முடித்துவிடலாம் அண்னே வாங்க. அவரு ஆஞ்சநேயர் கோயிலுக்கா நான் கூட கீழ இருக்க படத்துல வீச்ச அருவா மீச சாமிய பாக்க போயிருப்பாக என்று இருந்தேன்.நான் தான் முதலில் படித்தேன்.வருவதற்குள் அப்பப்பா.\nமுதலில் படிச்சவங்களா இப்படி கடைசியிலே கருத்துரை போடுறீங்க....\nஅருவால பார்த்து பயம். அதான் ஒருத்தர் இரண்டு பேர் வரட்டுமே என்று இருந்தேன். ரொம்ப தங்கிட்டேன். பாலமகி பக்கங்களில் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்.\nவே.நடனசபாபதி 2/17/2015 4:45 பிற்பகல்\nகோடரிக்கு நன்றியுரைத்தமைக்கு கோடான கோடி நன்றிகள்.\nஉங்கள் பதிவை பார்க்கும் போது நல்ல நகைச்சுவையாக இருக்கிறது. எனது வலைப்பூவுக்கு வருகை தந்து கருத்து சொன்னதற்கு நன்றி. தொடர்ந்து வருகை தாருங்கள்.\nதங்களின் வருகைக்கு நன்றி சகோ நெல்லிக்காய் ஜாம் போல இனித்தது தங்களது கருத்துரை.\nஎன்ன ஆச்சு என் கமெண்டு காணம போகுது...\nவெட்டு கத்தி வீராசாமி ஏதாவது வேட்டு வக்கிறானோ\nஇல்லையே நண்பரே.. நீங்களே கிங் உங்கள்ட்டயா....\nதுபாய் ராஜா 2/18/2015 5:35 முற்பகல்\n'பாம்' பட்டப்பெயர்கள். 'ஆசிட்' அட்டகாசம்.\nநன்றி திரு. துபாய் ராஜா\nவலிப்போக்கன் - 2/18/2015 11:24 முற்பகல்\nஆமா, அவருதான் மெதுவா பேசுங்க....\nபதிவின் இறுதியில் எங்களை மிரட்ட இந்த புகைப்படமா\nமுனைவருக்காகத்தான் waiting நாளையே அடுத்த பதிவு வருகைக்கு நன்றி.\nவலிப்போக்கன் - 2/18/2015 9:55 பிற்பகல்\nஅருவா அழகர் யாருன்னு தெரிஞ்சு போச்சு... “ஜெயின்” ஜெயந்தி....எந்த ஜெயினோட இருப்பாங்க....\nஅடுத்தவ கழுத்துல அறுத்த தாலிச்செயினோடதான்.\nபெயரில்லா 2/19/2015 3:34 முற்பகல்\nஅப்பாடி என்னமாதிரி குத்தூசி போல\n(நம்ம ஊர் கருவி ரெண்டு பாவித்தேன்)\nதெரியாவிடில் தமிழில் கூகிளில் பாருங்க\n''நகை''யை சுவையுடன் ரசித்தமைக்கு நன்றி சகோ.\nVariety....தங்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் ஒரு விதம் அருமை நவரச எழுத்தாளர் கில்லர்ஜி க்கு வாழ்த்துக்கள்\nவருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பரே.\nஇந்த ரணகளத்தில் \"முச்சந்தி\" முனுசாமி மட்டும் அப்பாவியா தெரிகிறாரே\nஆமா நண்பா என்னோட சேர்ந்தவரு போல....\nவரவில்லையே நண்பா, என்னை தாக்கி எழுதியதையே நான் மறைக்கமாட்டேன் தங்களது கருத்தையா மறைக்கப்போறேன்,\nநல்ல கற்பனை வளத்தோடு, அனைவருக்கும் பட்டப் பெயர்களுடன் நகைச்சுவைப் பதிவாக தந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.\nஇவ்வளவு பெயர்களையும் எப்படி பொருத்தமாக,பட்டங்களுடன் சேர்த்து எழுதி..... எங்களுக்கு படிக்கவே மலைப்பாக இருக்கிறதே. எங்களுக்கு படிக்கவே மலைப்பாக இருக்கிறதே. சிறப்பான முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரரே. சிறப்பான முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரரே.\nவருகைக்கும், மனதார பாராட்டியமைக்கும் நன்றி சகோதரி.\nநெல்லைத் தமிழன் 1/08/2018 11:24 முற்பகல்\nநல்ல கற்பனையோட நல்ல flowல எழுதியிருக்கீங்க. எழுத எழுத உங்களுக்கு எழுத்து வசம���கிக்கிட்டே போகுது. பாராட்டுக்கள்.\nஎல்லாம் விளக்கமாப் பேசிட்டு, அவங்க ஆஞ்சனேயர் கோவிலுக்குப் போறாங்களா. நல்ல அருமையான குடும்ப இஸ்திரிகளா இருக்குதே.\nஎனக்குத் தெரியாத ஏகப்பட்ட வார்த்தைகளை இப்போது படித்துத் தெரிந்துகொண்டேன். இவ்வளவையும் சர்வ சாதாரணமாக உபயோகப்படுத்தியிருக்கீங்க. எல்லாரும் சொன்னாங்க, கில்லர்ஜி மீசைதான் பெரிசு, மனசு ரொம்ப அன்பானதுன்னு. இதைப் படிச்சப்பறம், தகுந்த முன்னேற்பாடு இல்லாம உங்களை சந்திக்கமுடியாது போலிருக்கே.\nவருக நண்பரே இது 2015-ல் நான் மிகவும் ஆலோசித்து எழுதியது.\nவருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றி பிக்பாக்கெட் பிறகு கணினியில் மாற்றுகிறேன் நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமுந்தைய தொடர்ச்சியை படிக்க கீழே சொடுக்குக... பாலனின் மனைவி தெ ருவில் நுழையும் பொழுதே கேட்கும் தனது கணவரின் பைக் சத்தம் இந...\nஅ லுவலகத்தின் லஞ்ச் டைம் சாப்பிட்டுக் கொண்டே..... பாலன் ஸார் இந்த ஆஃபீஸுல எத்தனை வருசமா வேலை செய்றீங்க பதினெட்டு வ ருசம் ...\nவீட்டை கட்டிப்பார் தீயை வைத்துப்பார் எவ்வளவு உதைத்தாலும் வாங்குவோம். கலிகாலம் இப்படியும் முளைக்கும் ஆறே வாரங்களில் நிரூ...\nசரிகமபதநிச மியூசிக்கல்ஸ் திறப்பு விழா\nச ரியான நேரத்தில் ரி ப்பன் வெட்டி க டையைத் திறந்தார் ம ந்திரி மாதவன் ப ளீரென்று விளக்குகள் த க தகவென ஜொலிக்க நி ன்று கொண்...\nஉமக்கு இராயல் சல்யூட் சகோதரி இது இறையின் ஆட்சியின்றி வேறென்ன இதுல மூன்றாவது பேரு பிரம ’ நாத்தம் ’ டா... ஹெல்மெட் உயிரை ...\nஏண்டி கோமணவள்ளி கடைக்கு போறேன் ஏதும் வாங்கணுமா உங்கள்ட்ட எத்தனை தடவை சொல்றேன் அப்படிக் கூப்பிடாதீங்கனு... வாய் தவறி வந்துடுச்சு...\nவணக்கம் சார் எப்பவுமே உங்கள் கண்ணு சிவப்பாக இருக்கிறதே இரவு பூராம் தூ க்கமே இல்லை அதுதான் காரணம். எல்லா இரவுகளுமா இரவு பூராம் தூ க்கமே இல்லை அதுதான் காரணம். எல்லா இரவுகளுமா \n பால் இல்லாத காரணத்தால் இறந்து விட்டது. நீ என்ன செய்கிறாய் \nஅபுதாபியிலிருக்கும் பொழுது ஒருமுறை DUBAI SCHOOL ஒன்றில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு போயிருந்தேன் பொதுவாகவே எனக்கு எழுத்தாளர்கள் , கவிஞர்கள்...\nஒருமுறை அபுதாபியில் எனது நண்பரின் மகள் பெயர் பர்ஹானா அது பிறந்து விபரம் தெரிந்த நாளிலிருந்து குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 8 மணி ...\nஎன் நூல் அகம் 4\nபாண்டியூர், பாண்டித்துரை Weds பாண்டியம்மாள்.\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-ms-dhonis-fabulous-makes-him-reach-second-sport-pv-131239.html", "date_download": "2019-05-26T07:59:03Z", "digest": "sha1:RO3QMQ72T2ZZOHCXLMD4FJNHETLEZMFS", "length": 10453, "nlines": 172, "source_domain": "tamil.news18.com", "title": "தோனிக்கு 2-வது இடம்... முதலிடத்தில் இவரா? | MS Dhoni's fabulous makes him reach second sport– News18 Tamil", "raw_content": "\nதோனிக்கு 2-வது இடம்... முதலிடத்தில் இவரா\nநியூசிலாந்து போட்டியில் 'விஜய் சங்கர் ஏன் இடம்பெறவில்லை\nஇங்கிலாந்து மைதானத்திலேயே அவமானப்படுத்தப்பட்ட டேவிட் வார்னர்\nபாகிஸ்தானிலும் கிங் 'தல' தோனி தான் வைரலாகும் 7 நம்பர் ஜெர்சி\n#INDvNZ Live Score Updates | இந்தியாவை அசால்ட்டாக வென்ற நியூசிலாந்து\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nதோனிக்கு 2-வது இடம்... முதலிடத்தில் இவரா\nபஞ்சாப் அணியின் கிறிஸ் கெயில் 296 சிக்ஸர்களுடன் ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.\nஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்கள் பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்தார் சென்னை அணியின் கேப்டன் தோனி.\n12-வது ஐபிஎல் சீசன் தொடரின் 5-வது லீக் போட்டி டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது டெல்லி அணி. முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 147 ரன்களை எடுத்தது. அந்த அணியின் தவான் ஐபிஎல் போட்டிகளில் தனது 33-வது அரை சதத்தை அடித்தார்.\nசென்னை அணி சார்பில் ப்ராவோ 3 விக்கெட்டுகளையும், சாஹர், ஜடேஜா, இம்ரான் தாஹிர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.\nஇதையடுத்து களமிறங்கிய சென்னை வீரர் வாட்சன் நிதானமாக விளையாடி 44 ரன்கள் சேர்த்தார். இறுதியில் சென்னை அணி 19.4 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது.\nபோட்டியின் 18.5 ஓவரில் அமித் மிஸ்ரா வீசிய பந்தில் தோனி சிக்ஸர் அடித்தார். இதுவே இந்த ஐபிஎல் தொடரில் தோனி அடித்த முதல் சிக்ஸர். இந்த சிக்ஸர் மூலம்\nஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்கள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்தார் தோனி. தோனி இதுவரை 187 சிக்ஸர்களை அடித்துள்ளார். பஞ்சாப் அணியின் கிறிஸ் கெயில் 296 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.\nஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்கள்\nகிறிஸ் கெயில் - 296\nஏ பி டி வில்லியர்ஸ், சுரேஷ் ரெய்னா - 186\nரோஹித் சர்மா - 184\nவிராட் கோலி - 178\n‘கோ பாப்பா’ தோனியை உற்சாகப்படுத்திய மகள் ஸிவா\nநேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் பெயர் - வெளியானது அல்டிமேட் அப்டேட்\nPHOTOS: அதிரடி காட்டிய வில்லியம்சன், டெய்லர்... இந்திய அணியை காப்பாற்றிய ஜடேஜா\nஆறிலிருந்து அறுபது வரை... பிரதமர் நரேந்திர மோடியின் அரிய புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் பெயர் - வெளியானது அல்டிமேட் அப்டேட்\nஷுட்டிங் ஸ்பாட்டில் சிம்புவை மாலையிட்டு வரவேற்ற படக்குழு\nஓபிஎஸ் மகன் மீது மட்டும் மோடிக்கு ஏன் அவ்வளவு காதல்\nஸ்மிருதி இரானியின் உதவியாளர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை\n300 சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு ஓட்டுகூட பதிவாகவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/zechariah-7/", "date_download": "2019-05-26T07:56:01Z", "digest": "sha1:GO5RH4FE3NUKQRPIACGPUQM6ZHKR4HLL", "length": 6945, "nlines": 87, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Zechariah 7 in Tamil - Tamil Christian Songs .IN / FO", "raw_content": "\n1 தரியு ராஜா அரசாண்ட நாலாம் வருஷம், கிஸ்லே என்னும் ஒன்பதாம் மாதம், நாலாந்தேதியிலே, சகரியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று.\n2 கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும்,\n3 நாங்கள் இத்தனை வருஷம்வரையிலே செய்ததுபோல ஐந்தாம் மாதத்திலே அழுது ஒடுக்கத்திலிருக்கவேண்டுமோ என்று சேனைகளுடைய கர்த்தரின் ஆலயத்திலிருக்கும் ஆசாரியரிடத்திலும் தீர்க்கதரிசிகளிட���்திலும் கேட்கவும், சரேத்சேரும் ரெகெம்மெலேகும் அவனுடைய மனுஷரும் தேவனுடைய ஆலயத்துக்கு அனுப்பப்பட்டார்கள்.\n4 அப்பொழுது சேனைகளுடைய கர்த்தரின் வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:\n5 நீ தேசத்தின் எல்லா ஜனத்தோடும் ஆசாரியர்களோடும் சொல்லவேண்டியது என்னவென்றால், நீங்கள் இந்த எழுபது வருஷமாக ஐந்தாம் மாதத்திலும் ஏழாம் மாதத்திலும் உபாவாசம்பண்ணி துக்கங்கொண்டாடினபோது நீங்கள் எனக்கென்றுதானா உபவாசம்பண்ணினீர்கள்.\n6 நீங்கள் புசிக்கிறபோதும் குடிக்கிறபோதும் உங்களுக்கென்றல்லவா புசிக்கிறீர்கள்\n7 எருசலேமும் அதைச் சுற்றிலுமிருந்த பட்டணங்களும் குடிநிறைந்து சுகமாயிருந்தகாலத்திலும், தெற்குநாடும் சமபூமியும் குடியேறியிருந்த காலத்திலும் முன்னிருந்த தீர்க்கதரிசிகளைக்கொண்டு கர்த்தர் கூறின வார்த்தைகள் இவைகள் அல்லவோ என்று சொல் என்றார்.\n8 பின்பு கர்த்தருடைய வார்த்தை சகரியாவுக்கு உண்டாகி, அவர்:\n9 சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நீங்கள் உண்மையாய் நியாயந்தீர்த்து, அவனவன் தன்தன் சகோதரனுக்குத் தயவும் இரக்கமும் செய்து,\n10 விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் பரதேசியையும் சிறுமையானவனையும் ஒடுக்காமலும், உங்களில் ஒருவனும் தன் சகோதரனுக்கு விரோதமாய்த் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும் இருங்கள் என்றார்.\n11 அவர்களோ கவனிக்க மனதில்லாமல் தங்கள் தோளை முரட்டுத்தனமாய் விலக்கி, கேளாதபடிக்குத் தங்கள்செவிகளை அடைத்துக்கொண்டார்கள்.\n12 வேதத்தையும் சேனைகளின் கர்த்தர் தம்முடைய ஆவியின் மூலமாய் முந்தின தீர்க்கதரிசிகளைக்கொண்டு சொல்லியனுப்பின வார்த்தைகளையும் கேளாதபடிக்குத் தங்கள் இருதயத்தை வைராக்கியமாக்கினார்கள்; ஆகையால் மகா கடுங்கோபம் சேனைகளின் கர்த்தரிடத்திலிருந்து உண்டாயிற்று.\n13 ஆதலால் நான் கூப்பிட்டபோது, அவர்கள் எப்படி கேளாமற்போனார்களோ அப்படியே அவர்கள் கூப்பிட்டபோது நானும் கேளாமலிருந்தேனென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.\n14 அவர்கள் அறியாத புறஜாதிகளுக்குள்ளே அவர்களைப் பறக்கடித்தேன்; அதினால் அவர்கள் பின்வைத்துப்போன தேசம் போக்குவரத்தில்லாமல் பாழாய்ப்போயிற்று; அவர்களின் இன்பமான தேசத்தைப் பாழாய்ப்போகப் பண்ணினார்கள் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/new-wetoo-against-metoo/", "date_download": "2019-05-26T06:54:27Z", "digest": "sha1:PAJYDNI44UV5ZRUQECPXOJRYCHL7AVMW", "length": 11952, "nlines": 100, "source_domain": "www.cinemapettai.com", "title": "'மீ டூ' விற்கு போட்டியாக 'வீ டூ'.! கிளம்பியது ஆண்கள் இயக்கம்! - Cinemapettai", "raw_content": "\n‘மீ டூ’ விற்கு போட்டியாக ‘வீ டூ’.\n‘மீ டூ’ விற்கு போட்டியாக ‘வீ டூ’.\nபெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்காக “வீ டூ” என்ற இயக்கம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பத்திரிகையாளர் வாராகி கூறுகையில் இது வரை ஐம்பதாயிரம் பேர் சேர்ந்துள்ளனர் என்றார். சேர்ந்து பழகி விட்டு மனக்கசப்பு ஏற்பட்டதும் பாலியல் புகார் கொடுப்பது என்றும் சில பெண்கள் பணம் பறிக்கும் நோக்கிலும் செயல்படுகின்றனர்.\nஇதில் ஆண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது\nவயது வந்த ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வது என்பது அவரவர்களின் தனிப்பட்ட உரிமை என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு இது போன்ற புகார்களை விசாரிக்க என்று தனி வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும். பெண்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருப்பது உண்மைதான். அவர்கள் பாதிப்புக்கு உள்ளாகும் போது என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.\nஇந்த சந்தேகம் வலுவடைய சின்மயிதான் காரணம்.\n2013 ல் ஒரு முகநூல் பக்கத்தில் தன்னை தொந்தரவு செய்ததாக கூறி ஒரு பேராசிரியர் அரசு ஊழியர் மற்றும் சில நபர்கள் மீது புகார் கொடுத்து அவர்களை கைது செய்ய வைத்த சின்மயி எப்படி பலவீனமானவர் ஆவார் அந்த வழக்கு என்னவாயிற்று இதையும் பத்திரிகைகள் விசாரித்து எழுத வேண்டும்.\nஅதுவும் மேல்சாதி பெண்கள் புகார் கொடுக்கும் போது மிகவும் எச்சரிக்கையாக கையாள வேண்டும். அவர்கள் பலவீனமானவர்கள் அல்லவே அல்ல. ஏனெனில் அவர்களுக்கு சமுதாய பலம் உண்டு. எதையும் சமாளிக்க ஆலோசனைகள் சொல்ல ஆட்கள் உண்டு.\nஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது மேல்சாதி மக்கள் தாங்கள் அதிகாரத்தில் இருப்பதை உணர்ந்தார்களா இல்லையா அப்போதுதான் சின்மயி புகார் கொடுத்திருக்கிறார். இப்போது கொடுப்பது பாஜக மத்தியில் ஆட்சியில் இருப்பதாலா அப்போதுதான் சின்மயி புகார் கொடுத்திருக்கிறார். இப்போது கொடுப்பது பாஜக மத்தியில் ஆட்சியில் இருப்பதாலா இங்கே அடிமை ஆட்சி இருப்பதாலா\nபெண்களில் பாதிப்புக்கு உள்ளாகும்போது மேல்சாதி கீழ்சாதி என்றெல்லாம் யாரும் பார்ப்பது இல்லை. ஆனால் கீழ் சாதி பெண்கள் பாதிக்கு உள்ளாகும்போது இப்படித்தான் எல்லாரும் சேர்ந்து குரல் கொடுக்கிறார்களா\nமேல்நாட்டு நாகரிகம் பற்றி பேசுகிறார்கள். அங்கு இருக்கும் விழிப்புணர்வு இங்கு இருக்கிறதா இங்கு ஒரு கூட்டம் மதத்தை காட்டி மூட நம்பிக்கைகளில் ஆழ்த்தி ஒரு பெரும் சமூக கூட்டத்தையே அடிமைப்படுத்தி வைத்திருக்கிறதே அது அங்கே முடியுமா இங்கு ஒரு கூட்டம் மதத்தை காட்டி மூட நம்பிக்கைகளில் ஆழ்த்தி ஒரு பெரும் சமூக கூட்டத்தையே அடிமைப்படுத்தி வைத்திருக்கிறதே அது அங்கே முடியுமா சாதி அவலங்கள் அங்கே உண்டா சாதி அவலங்கள் அங்கே உண்டா கல்வியை நாங்களே கொள்ளையடித்து வாழ்வோம் என்று அங்கே இருக்கிறதா\nமும்பையில் சச்சின் மிட்காரி என்ற திருமணமான வாலிபரை ஒரு பெண் பாலியல் உறவுக்கு துன்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொடுமை என்னவென்றால் சம்மதிக்க மறுத்தால் அவர் மீது பொய் புகார் கொடுப்பதாக ப்ளாக் மெயில் செய்து இருக்கிறார். இப்படியும் நடக்கிறதே\nஇப்படியும் ஒரு இயக்கம் இருக்கட்டுமே\nRelated Topics:சின்மயி, தமிழ் செய்திகள், வைரமுத்து\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nமிகவும் மோசமான புகைப்படத்தை பதிவிட்ட யாஷிகா.\nஅரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. யார் மாப்பிளை தெரியுமா இதோ புகைப்படம்\nசிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 3 போட்டியாளர்கள். அதிலும் ஒரு விஜய் டிவி பிரபலம் செம்ம மாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/gk-mani-statement", "date_download": "2019-05-26T08:30:38Z", "digest": "sha1:W23YQ7LGNQ3H65X3A5Q3ZA6DCWPGPGXM", "length": 20239, "nlines": 170, "source_domain": "www.nakkheeran.in", "title": "தேர்தல் முடியும் ���ரை வாயில் பிளாஸ்திரி ஒட்டி மவுன விரதம் கடைபிடித்தது ஏன்? ஜி.கே.மணி | gk mani statement - | nakkheeran", "raw_content": "\nதேர்தல் முடியும் வரை வாயில் பிளாஸ்திரி ஒட்டி மவுன விரதம் கடைபிடித்தது ஏன்\nவார்த்தைக்கு வார்த்தை வளர்ச்சி குறித்தும், 8 வழிச்சாலை குறித்தும் பேசும் அழகிரி அவர்கள் தேர்தல் முடியும் வரை வாயில் பிளாஸ்திரி ஒட்டிக் கொண்டு மவுன விரதம் கடைபிடித்தது ஏன் என பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nசென்னை - சேலம் இடையிலான எட்டு வழிச் சாலை திட்டத்தை ஆதரிப்பதாகக் கூறி 5 மாவட்ட உழவர்களுக்கு காங்கிரஸ் கட்சி பெருந்துரோகத்தை செய்திருக்கிறது. அதை நியாயப்படுத்துவதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இல்லாத காரணங்களை இருப்பதைப் போல சித்தரிப்பது, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்.\nதிமுகவுடன் கூட்டணி அமைத்ததாலோ என்னவோ காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசத் தொடங்கியிருக்கிறார். காங்கிரஸ் கட்சி மட்டும் தான் வளர்ச்சிக்கு ஆதரவான கட்சி என்பதைப் போலவும், எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால், ரூ.10,000 கோடி மதிப்பிலான அந்தத் திட்டம் வேறு மாநிலங்களுக்கு சென்று விடும் என்றும் பேசி வருகிறார். தங்கக் கத்தி என்பதற்காக அதை எப்படி வயிற்றில் குத்திக் கொள்ள முடியாதோ, அதேபோல் ரூ.10,000 கோடி மதிப்பிலான திட்டம் என்பதற்காக 8 வழிச் சாலைத் திட்டத்தை ஆதரித்து 10 ஆயிரம் விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. அப்படிப்பட்ட துரோகத்தை காங்கிரஸ் கட்சி வேண்டுமானால் செய்யும்; பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் செய்யாது.\n8 வழிச்சாலைத் திட்டத்தால் தான் தமிழகத்திற்கு வளர்ச்சி ஏற்படும் என்று பேசும் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ஓர் அடிப்படையான வினாவுக்கு விடையளிக்க வேண்டும். சென்னையிலிருந்து சேலத்திற்கு செல்ல ஏற்கனவே இரு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. வாணியம்பாடியிலிருந்து திருப்பத்தூர், ஊத்தங்கரை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மஞ்சவாடி வழியாக சேலம் செல்லும் 179-ஏ என்ற எண் கொண்ட தேசிய நெடுஞ்சாலையை ரூ.515 கோடி செலவில் நான்கு வழிப���பாதையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த சில மாதங்களில் இந்த பணிகள் முடிவடைந்தால் சென்னையிலிருந்து சேலம் செல்ல மொத்தம் 3 தேசிய நெடுஞ்சாலைகள் இருக்கும். 3 நெடுஞ்சாலைகள் இருக்கும் போது நான்காவதாக மேலும் ஒரு நெடுஞ்சாலை தேவையா அதுவும் குறிப்பாக 10,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பறித்து இப்படி ஒரு சாலை அமைப்பதை காங்கிரஸ் ஆதரிக்கிறதா\nசரியான இழப்பீடு கிடைத்தால் 8 வழிச்சாலைக்காக நிலம் வழங்க விவசாயிகள் தயாராக இருப்பதாக கே.எஸ். அழகிரி கூறியிருக்கிறார். இவர் எப்போது விவசாயிகளின் பிரதிநிதியாக மாறினார் என்பது தெரியவில்லை. விவசாயிகளை இவர் எப்போது சந்தித்து இதுகுறித்து கருத்துக் கேட்டார் என்றும் புரியவில்லை. தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே 5 மாவட்ட உழவர்கள் போராடி வரும் நிலையில், அவர்கள் அதிக பணத்துக்காகத் தான் போராடுகிறார்கள் என்று கூறுவதை விட, மிகவும் மோசமாக உழவர்களை கொச்சைப்படுத்த முடியாது. தங்களைக் கொச்சைப்படுத்தும் அழகிரியை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். அழகிரி விரும்பினால், 5 மாவட்ட உழவர்களிடம் அவரை நான் அழைத்துச் செல்கிறேன். அங்குள்ள உழவர்கள் அதிக விலைக்காகத் தான் போராடுவதாக கூறினால், அரசியலை விட்டே நான் விலகிக் கொள்கிறேன். இல்லாவிட்டால் அழகிரி விலகுவாரா\n‘‘ஆணைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குதிரைக்கு குர்ரம்’’ என்பதைப் போல 8 வழிச்சாலைக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை எதிர்க்கும் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள், திண்டிவனம் & செஞ்சி - திருவண்ணாமலை ரயில் பாதைத் திட்டத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப் பட்டதை எதிர்க்கவில்லையே என்று அழகிரி வினா எழுப்பியுள்ளார். 8 வழிச்சாலை திட்டத்தையும், திண்டிவனம் - திருவண்ணாமலை ரயில் பாதை திட்டத்தையும் ஒப்பிடுவதை விட பெரிய அபத்தம் இருக்க முடியாது. 8 வழிச்சாலை திட்டம் வாழ்வாதாரத்தை பாதிக்கும் திட்டம் என்று விவசாயிகளால் எதிர்க்கப்படும் திட்டம் ஆகும். அதேநேரத்தில் திண்டிவனம் - திருவண்ணாமலை ரயில் பாதை அந்தப் பகுதியில் வாழ்வாதாரத்தை பெருக்கும் என்று உழவர்களால் வரவேற்றுப் பாராட்டப்பட்ட திட்டம் ஆகும். தங்கள் ஊருக்கு தொடர்வண்டி வர வேண்டும் என்பதற்காக பல ஊர்களில் உழவர்கள் த��ங்களாகவே முன்வந்து நிலங்களை வழங்கியது காங்கிரசின் புதிய தலைவர் அழகிரிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nஏற்கனவே மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் உள்ள நகருக்கு தேவையின்றி நான்காவதாக ஒரு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படுவதையும், அடிப்படை வசதிகளே இல்லாத பகுதியில் வளர்ச்சியை விரைவு படுத்துவதற்காக ரயில் பாதை அமைக்கப்படுவதையும் சமன்படுத்திப் பார்க்கும் அழகிரி போன்றவர்கள் தான் விவசாயிகளின் எதிரிகள். இந்த பாவத்தை அவராலும், காங்கிரசாலும் ஒருபோதும் கழுவ முடியாது.\nவார்த்தைக்கு வார்த்தை வளர்ச்சி குறித்தும், 8 வழிச்சாலை குறித்தும் பேசும் அழகிரி அவர்கள் தேர்தல் முடியும் வரை வாயில் பிளாஸ்திரி ஒட்டிக் கொண்டு மவுன விரதம் கடைபிடித்தது ஏன் 8 வழிச்சாலைக்கு ஆதரவாக பேசினால் விவசாயிகளின் கோபத்திற்கு ஆளாகி வாக்குகளை இழக்க வேண்டியிருக்கும் என்பதால் தானே 8 வழிச்சாலைக்கு ஆதரவாக பேசினால் விவசாயிகளின் கோபத்திற்கு ஆளாகி வாக்குகளை இழக்க வேண்டியிருக்கும் என்பதால் தானே வாக்குகளை வாங்கும் வரை ஒரு பேச்சு.... வாக்குகளை வாங்கி முடித்த பின்னர் வேறு பேச்சு என்பது உழவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் நம்பிக்கை துரோகம் ஆகும். இதற்குக் காரணமான திமுக - காங்கிரஸ் அணியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n100 ஆக இருந்தது பூஜ்யம் ஆனது எப்படி... காங்கிரஸ் டெல்லியை இழந்தது ஏன்..\nபாசிச ஆட்சியாளர்களை எதிர்க்க கல்வியே ஆயுதம் காங்கிரஸ் கட்சி சிறுபான்மை பிரிவு அறிக்கை\nஉருக்கமாக பேசிய மன்மோகன் சிங்...\n’ராஜ்யசபா பதவியை அதிமுக ஒதுக்க வேண்டும்; மீறி ஏதாவது விளையாடினால்.....’ - எச்சரிக்கும் பாமகவினர்\n டி.டி.வி. தினகரன் தலைமையில் ஆலோசனை\nதினகரன் கட்சியின் அமைப்பு செயலாளர் அதிமுகவில் இணைந்தார்\nதுணை சபாநாயகர் பதவியை ஏற்குமா திமுக\nதே.மு.தி.க தலைமை ரொம்பவே அப்செட்\nகார்த்திக் அரசியலுக்கு வந்தபோது கவுண்டமணி அடித்த கமன்ட்\nபாஜக ‘செண்டம்’ போட்ட மாநிலங்கள்...\nசிறப்பு செய்திகள் 11 hrs\nநல்ல வேளை... ஜஸ்ட்டு மிஸ்ஸில் கிடைத்த பெரிய வெற்றி\n24X7 ‎செய்திகள் 16 hrs\nசாதிச்சுட்டேன்யா.. சாதிச்சுட்டேன்... - தீர்ந்தது ஏக்கம், மகிழ்ச்சியில் பாரிவேந்தர்\n24X7 ‎செய்திகள் 15 hrs\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அ���ிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று அணிகளுக்கும் தான் கடும் போட்டி- ரிக்கி பாண்டிங் கணிப்பு...\nதே.மு.தி.க தலைமை ரொம்பவே அப்செட்\nஅதிமுகவில் ராஜ்யசபா சீட் யாருக்கு\nமத்திய அமைச்சர் ஆகிறாரா பொன்.ராதாகிருஷ்ணன்\nகத்தி குத்து.... 3000 கிமீ நடை பயணம்.... சந்திரபாபுவை தோற்கடித்த ஜெகனின் அரசியல் பயணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/05/09/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-05-26T07:46:16Z", "digest": "sha1:FA5F22G366UJEQLHNJH3RCEWOUB7L4D2", "length": 4803, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் பணி நீக்கம்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nதேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் பணி நீக்கம்-\nதேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் இருவரை பணி நீக்கம் செய்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nஇப்பலோகம பகுதியில் உள்ள பெலும்கல எனும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை அழித்தமை தொடர்பில் இவர்கள் இருவரையும் பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்��து. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் அநுராதபுர மாவட்டத்தின் முகாமையாளரும் தொழிநுட்ப அதிகாரியுமே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n« மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற்றம்- மின்சார சபை பொறியியலாளர் சங்க பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=10325", "date_download": "2019-05-26T07:25:04Z", "digest": "sha1:4WKRSW5IB3BW6VI3TVQ6KBDSVUG565AI", "length": 25336, "nlines": 49, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சூர்யா துப்பறிகிறார் - முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 13)", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | பொது | சாதனையாளர்\nமுன்னோட்டம் | எனக்குப் பிடிச்சது | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- கதிரவன் எழில்மன்னன் | செப்டம்பர் 2015 |\nமுன்கதை: ஷாலினிக்கு சக ஆராய்ச்சியாளரிடமிருந்து துப்பறிவாளர் சூர்யாவின் உதவிகேட்டு மின்னஞ்சல் வந்தது. சூர்யா, ஷாலினி, கிரண் மூவரும் குட்டன்பயோர்க் என்னும் முப்பரிமாண உயிர்ப்பதிவு நிறுவனத்துக்கு விரைந்தனர்.அவர்களை வரவேற்ற அதன் நிறுவனர் அகஸ்டா க்ளார்க், உயிரியல் முப்பரிமாணப் பதிப்பால் மனிதர்களின் உள்ளகங்கங்களின் பற்றாக் குறையைத் தீர்க்க இயலும், ஆனால், திசுக்களை நிராகரிக்காமல் இருக்க ஒவ்வொரு மனிதருக்கும் தனித்துவமாகப் பதிக்க வேண்டியுள்ளது என விளக்கினாள். முப்பரிமாணப் பதிப்பால் முழு அங்கங்களை உருவாக்க வேண்டுமெனில் இன்னும் தாண்ட வேண்டிய தடங்கல்களை விவரித்தாள். முதல் தடங்கல், திசுக்கள் உயிரோடு செயல்படச் சத்தளித்து, வீண்பொருளகற்ற ரத்த ஓட்டம் தேவை; அதற்கு நாளங்களைப் பதிக்க வேண்டும். நாளமிடல் எனப்படும் அதற்கு, மெல்லிய ப்ளாஸ்டிக் இழைகள்மேல் நாளத்திசு அணுக்களைப் பதித்து, பிறகு இழைகளை எடுக்க வேண்டியுள்ளது என்று விளக்கினாள். ஆனாலும், முழு ���ங்கங்களைப் பதித்தல் மிகக்கடினம், அதுவும் மிக நுண்ணிய அங்கங்களைப் பதிப்பது இன்னும் கடினம் என்று கூறி, வியன்னாவில் ஒரு விஞ்ஞானக்குழு, நியூரான் உயிரணுக்களைப் முப்பரிமாணமாகப் பதித்து மூளையின் சில சிறுபகுதிகள் போல வேலை செய்யும்படிச் செய்துள்ளனர் என்று அகஸ்டா கூறினாள். ஆனால், அங்க நிராகரிப்பின்றி பதிப்பதற்கு அவரவர் மூல உயிரணுக்களைக் கொண்டு வளர்த்த திசுக்களால் அங்கம் பதிக்க மிக நேரமாவது ஒரு பெருந்தடங்கல் என்றும் விளக்கினாள். அப்படியானால், குட்டன்பயோர்க் எவ்வாறு அந்த மூன்று தடங்கல்களைத் தாண்டி முன்னேறியுள்ளது என்று சூர்யா வினவினார். பிறகு...\nமுப்பரிமாணப் பதிப்பு நுட்பத்தின் மூலம், ஒவ்வொருவருக்கும் பொருத்தமாக, நிராகரிப்பின்றி அங்கங்களைப் பதிப்பதில் உள்ள பெருந்தடங்கல்களை அகஸ்டா விவரமாக விளக்கியதும், இத்தனை தடங்கல்களையும் குட்டன்பயோர்க் எவ்வாறு சமாளித்துள்ளது, அதற்கு மேலும் என்ன பிரச்சனை விளைந்துள்ளது, அதைப்பற்றி குழு விசாரணை நடத்தவேண்டும் என்று சூர்யா கூறவே, அகஸ்டா முதலில் குட்டன்பயோர்கின் நுட்பத்தைப் பற்றிப் பெருமிதத்தோடு, கனவுலகில் மிதந்தவாறு விவரிக்கலானாள். \"சூர்யா, தடங்கல்கள் மூன்றுவகை என்று விவரித்தேன் அல்லவா\nகிரண் வாய் பிளந்தவாறு இடைமறித்தான், \"மூணு தடங்கலா சொன்னீங்க நீங்க சொல்ற அழகைப் பாத்துக்கிட்டேயிருந்தேனா, மண்டையிலயே ஏறல. அது என்ன மூணு, சுருக்கா சொல்லிட்டு மேல போங்க நீங்க சொல்ற அழகைப் பாத்துக்கிட்டேயிருந்தேனா, மண்டையிலயே ஏறல. அது என்ன மூணு, சுருக்கா சொல்லிட்டு மேல போங்க\" அகஸ்டா நாணத்தோடு களுக்கினாள்\" அகஸ்டா நாணத்தோடு களுக்கினாள் ஷாலினி கிரண் மண்டையில் தட்டினாள். \"ஏற்கனவே மரமண்டை ஷாலினி கிரண் மண்டையில் தட்டினாள். \"ஏற்கனவே மரமண்டை ஆன்னு பாத்திட்டேயிருந்தா அவ்வளவுதான். இப்பவாவது கவனம் குடுத்துக் கேளு. நீங்க சொல்லுங்க அகஸ்டா.\"\nஅகஸ்டா தொடர்ந்தாள். \"முழு அங்கப் பதிப்பு தேவைகளைப் பூர்த்தி செய்யுமளவுக்கு வரணும்னா மூணு தடங்கல்களை நிவர்த்திச்சாகணும். முதலாவது தடங்கல், திசுவின் உயிரணுக்கள் வளர்வதற்காக ரத்த ஓட்டத்திற்கு நாளமிடல். சூர்யா சொன்னபடி, மிக மெல்லிய குழாய்களின் மேல் திசு வளர்த்து அதை ஓரளவுக்கு சமாளிச்சு நடைமுறைக்கு வந்தாச்சு.\"\n ஞாபகம் வந்துடுச்சு ... ஆவலில் ஓடிவந்தேன்\" என்று கல்யாணராமன் கமல்ஹாஸன் போல் பாடிவிட்டு, \"மேல சொல்லுங்க. அடுத்தது\" என்று கல்யாணராமன் கமல்ஹாஸன் போல் பாடிவிட்டு, \"மேல சொல்லுங்க. அடுத்தது\" என்று தூண்டினான். அகஸ்டா முறுவலுடன் தொடர்ந்தாள். \"ரெண்டாம் முட்டுக்கட்டை அங்கத்திலிருக்கும் பலவகை உயிரணுக்களையும் சரியான இடங்களில், சரியான அளவுக்கு பதிச்சு வளர்க்கணும். அது இன்னும் ஆராய்ச்சிரீதியாவே ஓரளவுதான் நுட்பம் வளர்ந்திருக்கு. அங்கங்களின் பாகங்களைச் சிறிய திசுப்பரப்பளவில் வளர்க்க முடியுது. கண் ஒளித்திரை, மற்றும் மூளை நியூரான் இணைப்பு போன்றவைகளை விஞ்ஞானக் குழுக்கள் செஞ்சிருப்பதைப்பத்தி சொன்னேன்.\"\nசூர்யா தலையாட்டிக் கொண்டு, \"ரைட். இது கொஞ்சம் கஷ்டமான தடங்கல்னு தோணுது. கடைசித் தடங்கல், அங்கங்களைத் தனி நபருக்குப் பொருந்தும்படி பதிக்க...\" என்று ஆரம்பித்தார்.\nகிரண் தாவி இடையில் குதித்தான் \"ஓ, பிக் மீ, பிக் மீ \"ஓ, பிக் மீ, பிக் மீ எனக்குத் தெரியும். அவங்க அவங்க மூல உயிரணுக்களை வச்சு திசு பதிச்சு செய்யணும், அதுக்கு ரொம்ப நாளாகுதுன்னு இப்பதான் விவரிச்சீங்க இல்லியா எனக்குத் தெரியும். அவங்க அவங்க மூல உயிரணுக்களை வச்சு திசு பதிச்சு செய்யணும், அதுக்கு ரொம்ப நாளாகுதுன்னு இப்பதான் விவரிச்சீங்க இல்லியா\nஅகஸ்டா கை தட்டினாள். \"கிரண் பரவாயில்லயே கரெக்டா ஞாபகம் வச்சிருக்கீங்க\" என்றதும் கிரண் பூரித்தான். ஷாலினி தோள்பட்டையில் முகத்தை இடித்துக் கொண்டு, \"ஹுக்கும் ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடிதான் அதைப்பத்தி பேசினோம். அதுகூட ஞாபகம் இல்லன்னா மூளையில திசு போதாது ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடிதான் அதைப்பத்தி பேசினோம். அதுகூட ஞாபகம் இல்லன்னா மூளையில திசு போதாது கம்ப்யூட்டர் மெமரிதான் வக்கணும்\nகிரணே பாராட்டினான். \"குட் ஒன் ஸிஸ் நீகூட ஜோக் அடிக்கற\nசூர்யா, \"சரி, மூணு தடங்கல்களைப்பத்தி சுருக்கமா திரும்பப் பாத்தாச்சு. முக்கிய விஷயம், அவைகளை நிவர்த்திக்கும்படி குட்டன்பயோர்க் என்ன செஞ்சிருக்குங்கறதுதானே, அதைப்பத்தி சொல்லுங்க\nகுட்டன்பயோர்க் நுட்பம் என்றதும், பெருமிதத்தில் மிதந்த அகஸ்டா விவரிக்கலானாள். \"யெஸ்... சரியாச் சொன்னீங்க சூர்யா. நாளமிடல் ஓரளவுக்கு நடைமுறைக்கு வந்திடுச்சுன்னு ஏற்கனவே சொன்னேன். அதுனால, நா��்க அதைப்பத்தி அவ்வளவா ஆராய்ச்சி செய்யலை. எங்க நுட்ப முன்னேற்றங்கள் செயல்படும் முழுஅங்கப் பதிப்பு, மற்றும் அங்கப் பதிப்பை துரிதமாக்கல்.\"\n கேட்க பரபரப்பா இருக்கு, மேல சொல்லுங்க\nஅகஸ்டா பெருமையுடன், \"நான் முழு அங்கப் பதிப்பைப்பத்தி ரொம்பநாளா ஆராய்ச்சி செஞ்சுகிட்டிருந்தேன். முதலில் வேறொரு நிறுவனத்தில் செஞ்சேன். ஆனா என் யோசனையின் மேல் அந்நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானிக்கு நம்பிக்கை வரலை. ஓரளவு அதில் முன்னேற்றம் காட்டியும் அவர் ஏத்துக்காம, என்னை வேற நுட்பத்தை ஆராயுமாறு வற்புறுத்தினார்...\" என்றாள்.\nசூர்யா இடைமறித்து, \"நீங்க அந்த முன்னேற்றத்தை ஆராய்ந்தது நூவோஆர்கனா நிறுவனத்தில்தானே\" என்று கேட்கவும் அகஸ்டா ஆச்சர்யப்பட்டாள்.\n\"வாவ் சூர்யா, எப்படி கரெக்டா கண்டுபிடிச்சீங்க இதுபத்தி படம் எதுவும் என் முன்னறையில் நான் வைக்கலயே இதுபத்தி படம் எதுவும் என் முன்னறையில் நான் வைக்கலயே\n\"இது ஒண்ணும் என் பிரமாத யூகமில்லை அகஸ்டா. இந்தப் பெருமை கிரணுக்கே அவனே சொல்லட்டும்\" என்றபடிக் கிரணைப் பார்த்தார் சூர்யா. அகஸ்டா வியப்புடன், \"கிரண், உங்க யூகமா, எப்படி\nகிரணும் விளக்கினான். \"யூகம்னு சொல்லிக்கறதுக்கில்லை. சூர்யா சொன்னபடி இதுல பிரமாதமா ஒண்ணுமேயில்லை. என் ஐஃபோன்ல ரெண்டு தட்டு தட்டினேன், உங்க சரித்திரத்தையே கக்கிடுச்சு. நீங்க நூவோஆர்கனாவில் ரெண்டு வருஷம் ஆராய்ச்சியாளரா இருந்ததையும், அங்க கல்லீரல் துண்டுகளை வளர்த்ததா ஆராய்ச்சிப் பத்திரிகைகளில் வெளியிட்டதாகவும் காட்டிடுச்சு. அப்புறம் என்ன நான் சூர்யாவுக்கு சில நிமிஷம் முன்னாடிதான் அதை மின்னஞ்சல் அனுப்பினேன், அப்புறம் என்ன, அவருக்கு ரெண்டும் ரெண்டும் ஏழு, அவ்வளவுதான் நான் சூர்யாவுக்கு சில நிமிஷம் முன்னாடிதான் அதை மின்னஞ்சல் அனுப்பினேன், அப்புறம் என்ன, அவருக்கு ரெண்டும் ரெண்டும் ஏழு, அவ்வளவுதான்\nஅகஸ்டா கலகலத்தாள். \"நல்லாத்தான் இருக்கு இது தகவல்துறையில உலகம் ரொம்பவே முன்னேறிடுச்சு. கிரண் உங்ககிட்ட நான் கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் இருக்கணும். அப்புறம், நான் காலேஜில் செஞ்ச விஷமங்களைக்கூட இணைய வலையில கண்டுபிடிச்சுடுவீங்க தகவல்துறையில உலகம் ரொம்பவே முன்னேறிடுச்சு. கிரண் உங்ககிட்ட நான் கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் இருக்கணும். அப்புறம், நான் காலேஜில் செஞ்ச விஷமங்களைக்கூட இணைய வலையில கண்டுபிடிச்சுடுவீங்க\nகிரண் ஆவலுடன், \"காலேஜில் செஞ்ச விஷமமா அந்த வயசு விஷயம் சுவாரஸ்யமாத்தான் இருக்கும். நீங்களே சொல்லுங்க\" என்றதும் அகஸ்டா நாணினாள். சூர்யா மீண்டும் இடைமறித்து, \"அது சுவாரஸ்யந்தான், ஆனாலும், தற்கால சுவாரஸ்யத்துக்கு வருவோம். அகஸ்டா, அந்தத் தலைமை விஞ்ஞானி அனுமதியளிக்காததால நீங்க வெளியேறி குட்டன்பயோர்க் நிறுவினீங்கன்னு புரியுது. இங்க எப்படி முன்னேறிச்சுன்னு சொல்லுங்க.\"\nஅகஸ்டா பொங்கிய பெருமிதத்துடன் தொடர்ந்தாள். \"குட்டன்பயோர்கில் நான் மட்டுமில்லாமல், அங்கப் பதிப்புத்துறையின் தலைசிறந்த பல நிபுணர்களைத் திரட்டி ஒண்ணு சேர்த்திருக்கேன். அவங்களோட ஒருங்கிணைந்த மூளைத்திறனாலதான் குட்டன்பயோர்க் நுட்பம் முன்னேறியிருக்கு.\"\nகிரண் இடைமறித்தான். \"தலைசிறந்த நிபுணர்களா அப்படின்னா பணத்தைத் தண்ணிமாதிரி உறிஞ்சிகிட்டே இருக்குமே. அதுக்கான மூலதனத்தை எப்படித் திரட்டினீங்க அப்படின்னா பணத்தைத் தண்ணிமாதிரி உறிஞ்சிகிட்டே இருக்குமே. அதுக்கான மூலதனத்தை எப்படித் திரட்டினீங்க\nஅகஸ்டா முறுவலித்தாள். \"கிரண், உங்க தினவேலை பங்குச் சந்தை விற்றல், வாங்கல், மூலதனம்னு ஷாலினி சொன்னாங்க. அதுக்கு சரியான கேள்விதான் கேட்கறீங்க.\"\nகிரணும் புன்னகைத்தான். \"அதுவும் ஒரு கோணந்தான்னு வச்சுக்குங்களேன். குட்டன்பயோர்க் பங்குகள் முதல் பொதுவிற்பனைக்கு (Initial public offering – IPO) வந்தா அதுல நமக்கும் ஒரு வெட்டு கிடைக்குமான்னு அடிபோடறது நல்லதுதானே\nஅகஸ்டா கலகலவென சிரித்தாள். \"சரியாப் போச்சு சரி, அப்படி IPO போச்சுன்னா உங்களுக்கு நிச்சயம் முதல்ல சொல்லிடறேன், சரியா சரி, அப்படி IPO போச்சுன்னா உங்களுக்கு நிச்சயம் முதல்ல சொல்லிடறேன், சரியா\" கிரண் கைவிரலை ஆட்டினான். \"அ...அ...அ... வெறும சொல்லிட்டா போதாது, நண்பர் உறவினர் பங்குகள் குறைந்த, முதல்விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யணும், ஓகே\" கிரண் கைவிரலை ஆட்டினான். \"அ...அ...அ... வெறும சொல்லிட்டா போதாது, நண்பர் உறவினர் பங்குகள் குறைந்த, முதல்விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யணும், ஓகே\" அகஸ்டா சிரித்தாள். \"ஓ, வாவ், அப்படியெல்லாம் வேற இருக்கா, நிச்சயமா செஞ்சுட்டாப் போச்சு. ஆனா கிரண், இப்போ இருக்கற நிலையில் இருந்து IPO போகணும்னா, நீ பத்தாண்டு கணக்கா காத்திருக்கணும்\" அகஸ்டா சிரித்தாள். \"ஓ, வாவ், அப்படியெல்லாம் வேற இருக்கா, நிச்சயமா செஞ்சுட்டாப் போச்சு. ஆனா கிரண், இப்போ இருக்கற நிலையில் இருந்து IPO போகணும்னா, நீ பத்தாண்டு கணக்கா காத்திருக்கணும் அதுக்குப் பலப் பலப் படிகளையும் தடங்கல்களையும் கடக்க வேண்டியிருக்கு.\"\nசூர்யா இடைமறித்தார். \"ஆனா அகஸ்டா, கிரண் கேட்ட கேள்வி நம்ம விசாரணைக்கும் முக்கியமானதுதான். எப்படி நிதி திரட்டினீங்கன்னு கொஞ்சம் விளக்கறீங்களா\nஅகஸ்டா தொடர்ந்தாள். \"ஆஹா, அதுக்கென்ன சொல்றேன் நான் குட்டன்பயோர்க் ஆரம்பிக்கறச்சே ஒண்ணுமேயில்லை. வீட்டு கராஜிலதான் ஆராய்ச்சியறை, அலுவலகம் எல்லாமே. முதல்ல அலெக்ஸ் மார்ட்டன் என்ற இன்னொரு உயிரணு நுட்ப நிபுணரைச் சேர்த்துகிட்டேன். அவருக்கும் அங்கப் பதிப்புல உத்வேகம் மிக அதிகமாயிருந்திச்சு. ஆனா அவருக்கு நிறுவனம் நடத்துறதலயெல்லாம் ஆர்வமில்லை. ஆராய்ச்சிலயே ஆழ்ந்திருந்தார்.\nநாங்க ரெண்டுபேரும் பக்க கன்ஸல்ட்டிங் செஞ்சு தினசரி செலவுகளுக்குச் சமாளிச்சுகிட்டு குட்டன்பயோர்க் ஆரம்பிச்சுட்டோம் ஆனா முன்னேற்றம் ரொம்ப நிதானந்தான். துரிதப்படுத்தணும்னா, இன்னும் பலரைச் சேர்க்கணும். அப்படின்னா பல மில்லியன் டாலர் தேவைப்படும். எப்படி திரட்டறதுன்னு யோசிச்சு மண்டையை உடச்சுகிட்டேன். எனக்கோ அதுல துளிக்கூட பழக்கம் கிடையாது ஆனா முன்னேற்றம் ரொம்ப நிதானந்தான். துரிதப்படுத்தணும்னா, இன்னும் பலரைச் சேர்க்கணும். அப்படின்னா பல மில்லியன் டாலர் தேவைப்படும். எப்படி திரட்டறதுன்னு யோசிச்சு மண்டையை உடச்சுகிட்டேன். எனக்கோ அதுல துளிக்கூட பழக்கம் கிடையாது\nஷாலினி ஆர்வத்துடன் தூண்டினாள். \"உம்... ரொம்ப சுவாரஸ்யமா இருக்கே சொல்லுங்க, முன்பழக்கமில்லாம எப்படி அவ்வளவு நிதி திரட்ட முடிஞ்சது சொல்லுங்க, முன்பழக்கமில்லாம எப்படி அவ்வளவு நிதி திரட்ட முடிஞ்சது\" அகஸ்டா குட்டன்பயோர்கிற்காக முதலீடு திரட்டிய கதையையும், தனது உயிரியல் முப்பரிமாணப் பதிப்பு நுட்பங்களைப்பற்றியும் விவரித்தது பிரமிக்க வைப்பதாக இருந்தது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2002/04/01/2314/", "date_download": "2019-05-26T06:56:24Z", "digest": "sha1:UHAEGOIZ7GTACKHUU6U7KQF6JMW4TPVU", "length": 2643, "nlines": 52, "source_domain": "thannambikkai.org", "title": " பயிலரங்கம் | தன்னம்பிக்கை", "raw_content": "\nநாள் : 19.04.2009, ��ாயிற்றுக்கிழமை\nநேரம் :காலை 10.00 மணி முதல் பகல்1.00 மணி வரை\nபயிற்சியளிப்பவர் : முனைவர் திரு.பிரணதார்த்திஹரன், MA, Ph.D.,\nதயானந்த சரஸ்வதி கல்லூரி, திருவாரூர்.\nதலைப்பு : வாழ்வியல் சிந்தனைகள்\nஇடம் : தன்னம்பிக்கை பயிற்சி மையம், 42/20, சிபி பவுண்டேசன்,\nமாணிக்கவாசகர் தெரு, மீனாட்சி நகர், தபால் தந்தி நகர் ரோடு,\nபிரம்மகுமாரிகள் மடம் எதிர்புறம், மதுரை-17.\nதொடர்புக்கு : கவிஞர் இரா. இரவி – 98421 93103\nதிரு. திருச்சி. சந்தர் – 94437 43524\n“சிந்தனைச்சிற்பி சி.கொ.தி.மு.வின் சிந்திக வைக்கும் கருத்துகள்\n\"சிந்தனைச்சிற்பி சி.கொ.தி.மு.வின் சிந்திக வைக்கும் கருத்துகள்\nமனித சக்தி மகத்தான சக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/tnpsc/current-affairs-in-tamil-model-test-august-2018-set-3/", "date_download": "2019-05-26T07:36:36Z", "digest": "sha1:ILNAQUMG2EMM6QYXCA5AYDDXCBCWQJCC", "length": 13924, "nlines": 463, "source_domain": "athiyamanteam.com", "title": "Current Affairs in Tamil Model Test - August 2018 - SET-3 - Athiyaman Team", "raw_content": "\nவருகின்ற TNPSC,Forest,Railway Group D, ALP Tech,RPF, TNPSC , TET , SI தேர்விற்கு தயாராகுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளித்து பயிற்சி பெறுங்கள். இவை அனைத்து தேர்வுகளுக்கும் பயன்படும்.\nஇந்தியாவில் பெண்களுக்கான ஸ்வாட் குழுவானது முதன் முதலாக எந்த இடத்தில் தனது பணியைத் தொடங்கியுள்ளது\nஎந்த துறை “மாற்றத்திற்கான இந்தியா” என்ற பெயரில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது\nமத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை\nரஷ்யாவுக்கான இந்தியாவின் புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளவா் யாா் \n72வது சுதந்திர நாளையொட்டி , எந்த மாநில அரசு ‘கண்டி வேலுகு’ என்ற கண் பராமாிப்பு திட்டத்தை தொடங்கியுள்ளது\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினத்தின் நினைவாக,\nஇந்தியத் தூதரகத்தின் மூலமாக 30 ஆம்புலன்ஸ்களை எந்த நாட்டுக்கு வழங்கியுள்ளது \n11வது உலக ஹிந்தி மாநாடு நடைபெறும் நகரம் எது\n2018 – ஆம் ஆண்டிற்கான உலக தத்துவ காங்கிரஸ் மாநாடு எங்கு நடைபெற்றுவருகிறது \n. உலக மனிதநேய தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது.\nஇந்தியாவில் முதன் முறையாக எந்த மாநிலத்தில் பேரிடர் மீட்பு வாகனம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது\nஇந்தியாவில், எந்த ஆண்டை தேசிய சிறுதானிய ஆண்டாக அறிவித்தது \nதற்போது மறைந்த கோஃபி அன்னன் ஐ.நாவின் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக பதவி வகித்திருந்தார் \nஎந்த நாட்டு விஞ்ஞானிகள் சூரியக் குடும்பத்திற்கு அப��பால் பூமியைப் போல உயிர்வாழக் கூடிய மூன்று கிரகங்களை கண்டுபிடித்துள்ளனர்\nஉலக புகைப்பட தினம் ( World Photograph day )எப்போது கொண்டாடப்படுகிறது \nஅண்மையில் காலமான யூரி அவனெரி எந்த நாட்டின் புகழ்பெற்ற பத்திரிக்கையாளர் ஆவார்\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புதிய ஆளுநராக யாரை நியமித்துள்ளனர்\n281 and Beyond” என்ற நூல் , எந்த இந்தியக் கிரிக்கெட் வீரரின் சுயசரிதையாகும்\nஉலக மனிதாபிமான தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது\nஉலக அளவில் மொபைல் ஃபோன்கள் உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது\nஉலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த இந்தி நடிகர் \n12ம் வகுப்பு முடித்தவர்களும் ஆசிரியர்களாகலாம் எந்த மாநில அமைச்சகம்\nநான்காவது BIMSTEC உச்சி மாநாடு எங்கு நடைபெறவுள்ளது\nகணினியின் செயல் பொருளான விண்டோஸ் 95 வெளியிடப்பட்ட தினம் எப்போது \n. சென்னை தினம் எப்போது கொண்டாடப்படுகிறது \nUEFA ஜனாதிபதி விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது\n20வது சர்வதேச கடல் உணவு மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி எங்கு நடைபெற்றுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/374283.html", "date_download": "2019-05-26T07:05:20Z", "digest": "sha1:JH3PSX3JCOXQZYYLCHFLP6HEAX3XVLR6", "length": 6055, "nlines": 135, "source_domain": "eluthu.com", "title": "தனிமை எனக்கு பிடிக்கிறது - காதல் கவிதை", "raw_content": "\nநீ வந்து அதற்கு அழகு சேர்ப்பதால்..\nகண்ணீரும் எனக்கு பிடிக்கிறது உனக்காய் அது உதிர்வதால்..\nஉன் நினைவுகளோடு என்றும் வாழ்வதால்..\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : ரேஷ் ரசவாதி (17-Mar-19, 3:17 pm)\nசேர்த்தது : ரேஷ் ரசவாதி\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-26T07:12:14Z", "digest": "sha1:CDR3N3RSNE2ENPPDFMFVCFC4JO46YB2R", "length": 4113, "nlines": 84, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஊதுகுழல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஊதுகுழல் யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு ஒரு செய்தியைப் பலர் அறியும்படி பரப்பும் நபர்.\n‘அவனிடம் ஏன் விஷயத்தைச் சொன்னாய்; அவன் ஒரு ஊதுகுழல்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/04/143.html", "date_download": "2019-05-26T07:31:27Z", "digest": "sha1:N2PREND4PZEOWFEFOA5ZXKIQKNV5ESIQ", "length": 8527, "nlines": 108, "source_domain": "www.kathiravan.com", "title": "தொடர் குண்டுவெடிப்பு! உயிரிழப்பு 143ஐ எட்டியது, காயம்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\n உயிரிழப்பு 143ஐ எட்டியது, காயம்\nஇன்று நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளது.\nகொழும்பு கொச்சிச்சிக்கடை தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவபிட்டி ​தேவாலயம், மட்டக்களப்பு சீலோம் தேவாலயம், சங்கிரில்லா ஹோட்டலின் மூன்றாவது மாடி, சினமன் கிரேன்ட், கிங்ஸ்​பெரி ஹோட்டலிலும் இவ்வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.\nமட்டக்களப்பு வைத்தியசாலை 27 மரணங்கள், 75 பேர் காயம்,\nகொழும்பு தேசிய வைத்தியசாலை 9 வெளிநாட்டவர் உட்பட 45 மரணங்கள், 243 பேர் காயம், கொழும்பு தெற்கு களுபோவில வைத்தியசாலை 7 மரணங்கள், 24 பேர் காயம், நீர்கொழும்பு வைத்தியசாலை 64 மரணங்கள், 110 பேர் காயம், 75க்கும் மேற்பட்டோர் காயம்.\nஇந்த குண்டுவெடிப்பில் 13 வெளிநாட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்று, சுகாதாரச் சேவைகள் பண��ப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை உயிரிழப்பு மேலும் அதிகரிக்குமென அஞ்சப்படுகிறது.\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nCommon (4) India (9) News (1) Others (5) Sri Lanka (4) Technology (8) World (90) ஆன்மீகம் (4) இந்தியா (109) இலங்கை (538) கட்டுரை (26) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (34) கவிதைத் தோட்டம் (52) சினிமா (4) சுவிட்சர்லாந்து (2) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desinghraja.blogspot.com/2013/09/blog-post.html", "date_download": "2019-05-26T08:04:53Z", "digest": "sha1:DZHGKT35GYZ6BSK667VHT4LTHPRVIUSY", "length": 9067, "nlines": 145, "source_domain": "desinghraja.blogspot.com", "title": "அம்மாக்களுக்கு ஒரு கைடு | Trust Your Choice", "raw_content": "\nமுதல்முறை தாயாகும்போது ஏற்படும் எதிர்பார்ப்பு சந்தோஷம், அக்கறை, பரவசமெல்லாம் இரண்டாவது பிரசவத்தின் போது அதே அளவில் இருபதில்லை. உங்களுக்கு தாய்மை புதிதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், பிறக்கபோகும் குழந்தைக்கு இந்த உலகம் புதிது, சுவாசம் புதிது, ஸ்பரிசம் புதிது, அம்மா புதிது, எனவே முதல் குழந்தையை வரவேற்ற மனநிலையுடன் இரண்டாவது குழந்தையையும் வரவேற்கத் தயாராகு��்கள்.\nஇரண்டாவது குழந்தையை கருவில் சுமக்கும் மாதங்களிலேயே அந்த புது உறவை உங்கள் முதல் குழந்தைக்கு பக்குவமாக அறிமுகப்படுதிவிடுங்கள். அம்மா வயித்துல உனக்காக உன்கூட சேர்ந்து விளையாட ஒரு தம்பி/தங்கச்சி பாப்பா வளருது... என்று சொல்லி வாருங்கள்.\nபாப்பா பிறந்ததுக்கு அப்பறம் கொஞ்ச நாளைக்கு அம்மா ரொம்ப டயர்டா இருப்பேன். அப்போ குளிக்க வைக்க, சாப்பாடு ஊட்ட,ஸ்கூல்-ல விட, ஹோமே வொர்க் செய்ய வைக்க எல்லாம் அப்பா, அம்மாச்சி, தாத்தாதான் உன்னை கவனிச்சுக்குவாங்க. என்று முன்கூட்டியே முதல் குழந்தியிடம் வேண்டுகோளாக விண்ணப்பம் போட்டுவிடுங்கள்.\nமுதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் குறைந்தபட்சம் மூன்று வருட இடைவெளி இருந்தால் தாய்க்கு வளர்ப்பு சிரமமும், செய்கு புரிதல் செரமமும் குறைவால இருக்கும்.\nகுழந்தை பிறந்த பிறகு, புதுவரவை முதல் குழந்தையின் எதிரில் நீங்களோ, மற்றவர்களோ அதிகமாக கொஞ்சுவதை தவிருங்கள். கூடவே நீயும் என்னைக்கும் எனக்கு ஸ்பெஷல் என்று உங்கள் முதல் குழந்தைக்கான அன்பை தொடந்து அதனிடம் உறுதிசெய்யுங்கள்.\nபவுடர் டப்பா, வாக்கர் என்று பிறந்த குழந்தைக்கு மாதல் ஒரு புதிய பொருள் வாங்கிக்கொண்டே தான் இருக்க நேரிடும். அதில் எல்லாம் முதல் குழந்தை ஏங்கிப்போய்விடாமல் இருக்க, இந்த குழந்தைக்கு புதிதாக ஒரு பொருள் வாங்கும்போது கேம்ஸ், பென்சில் பாக்ஸ், என்று ஏதாவது வாங்கிகொடுங்கள். மேலும் குட்டிப் பாப்பாவுக்கு பொருட்களை வாங்கும் பொது அதன் சாய்ஸ் முதல் குழந்தையிடம் விட்டுவிடுங்கள். தம்பிக்கு என்ன வாங்கலாம் என்று கேளுங்கள்.\nநிறைய முடி, பெரிய கண்கள், கொழுகொழு தேகம் என்று இரண்டாவது குழந்தையை கொண்டாடும் போது எக்காரணம் கொண்டும் அதை முதல் குழந்தையுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள். ஒப்பீடுகளெல்லாம் முதல் குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மையையும், தன உடன்பிறப்பின் மீதான தீராத பகையையும் (சிப்ஸிங் ரைவல்ரி) ஏற்படுத்தலாம். ஜாக்கிரதை.\nஒரு தாய் வயிற்றில் பிறந்த குழந்தைகள் சகோதரர்களாக வளர்வதும், பங்காளியாக வளர்வதும் வளர்ப்பு முறையில் தான் இருக்கிறது. பின்னாளில் உங்கள் குழந்தைகளுக்கு இடையேயான நெருக்கம் எள் அளவும் குன்றாமல் பாசமலர்கலாக இருக்க இப்போதே அதற்கான விதையிடப்பட வேண்டும். குழந்தைகள் ஒருவ���ுக்கொருவர் அன்பை பரிமாற்ற சொல்லிகொடுங்கள்.\n(*** பின் குறிப்பு : இதுக்கு தான் சொல்றாங்க ஒரு குழந்தை போதும்-னு.)\nஅணைத்து செய்திகளும், டிவி நிகழ்சிகளும் இங்கு பார்க்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-34/4936-2018-08-16-05-45-06", "date_download": "2019-05-26T07:29:42Z", "digest": "sha1:Z3RVTJRUWHLKJOEZZ6GIXKJFXH3JT5HR", "length": 22362, "nlines": 246, "source_domain": "keetru.com", "title": "சாதி எனவொன்றும்...", "raw_content": "\nதனி உடைமைக்காரன்தான் மனிதனை மீறிய சக்தி இருப்பதாக நம்புகிறான் – II\nஎனக்கு கண்மூடித்தனமான தொண்டர்கள் தேவையில்லை\nபார்ப்பான் நீதிபதியாய் இருக்கும் நாடு கடும்புலி வாழும் காடேயாகும்\nசட்டங்கெட்ட செயல்கள் ஏன் சட்டப்பூர்வமாகின்றன\nமொழிப் பற்றும் மொழி வெறியும்\nசாதிய சமூக அமைப்பும், நிலப்பிரபுத்துவ சுரண்டல் ஆதிக்கமும்\nபார்ப்பனர்கள் காய்கறி உணவு உண்பவர்களாக ஏன் மாறினார்கள்\nபுது நானூறு 205. வருணக் கொடுமைகள் நோக்கார்\nஆரிய மேலாண்மையின் அரசுக் கோட்பாடு\nதமிழ்நாடு தப்பித்தது; இந்தியா மாட்டிக் கொண்டது\nதேர்தல் பத்திரம் - கார்ப்பரேட்டுகளின் கருப்புப் பணத்திற்கான முகமூடி\n‘தாகம்’ - சமூக மாற்றத்தின் வேகம்… புரட்சியின் மோகம்…\nஒரு சந்தேகம் - ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா\nவெளியிடப்பட்டது: 23 மார்ச் 2010\n“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” எனும் வள்ளுவர் கூற்றினைக் காலம் காலமாக இச்சமுதாயம் வாயளவில் மட்டுமே பேசிக்கொண்டு, செயலளவில் மறுதலித்துக் கொண்டே வருகிறது. காரணம் ஏணிப்படி போன்ற ஏற்றத்தாழ்வான இந்து சமூகம் உருவாக்கப்பட்டதுதான். இதன் உயரத்தில் பார்ப்பனர்கள் அமர்ந்து கொண்டு நாட்டாமை செய்தனர்.\nபின்னாளில் பார்ப்பனர், சத்திரியர், வைசியர் ஆகிய மூன்று வருணத்தார் மட்டுமே இருபிறப்பாளர் என்ற உயர் தகுதி நிலை பெற்றிருந்தனர். இவர்கள் மட்டுமே ‘காயத்திரி மந்திரம்’ சொல்லும் தகுதி பெற்றவர்கள். மேலும் வேதங்களை ஓதி யாகங்களை நடத்தும் உரிமை காரணமாகப் பார்ப்பன வருணம் உயர்வாக மதிக்கப்படும் போக்கு உருவாகியது.\nவேதங்களுக்கும் உபநிடதங்களுக்கும் விளக்கங்கள் புதிது புதிதாக அளித்தனர். நாரதஸ்மிருதி, யக்ஞவல்கியஸ்மிருதி, மனுஸ்மிருதி, பராசரஸ்மிருதி முதலிய நூல்கள் பார்ப்பனர்களால் எழுதப்பட்டன. இந்நூல்கள் சமூக முழுமைக்குமான ஒழுக்கத்தையோ , அறநெறியையோ கூறவில்லை. மாறாகப் பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்கிற நான்கு வருணப் பிரிவின ருக்கான உரிமைகளும் கடமைகளும் இந்நூல்களில் வரையறுக்க பட்டன.\nமனுதர்ம முறையை நிலை நிறுத்த, திராவிட இனத்தாரை உணர்ச்சியற்ற, சொரணை கெட்ட மக்களாக உழலச் செய்துள்ளனர் என்று எண்ணி, அதை மாற்றுவதே தமது பணி, வாழ்க்கையின் லட்சியம் என்று போராட முன்வந்தார் தந்தை பெரியார் - இறுதி வரை போராடினார். குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்துப் போராட்டம், வைக்கம் போராட்டம், கோயில் நுழைவுப் போராட்டம் போன்று சாதியை ஒழிக்கப் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வெற்றியும் கண்டார்.\nதந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் 1928 ஆம் ஆண்டு தம்மை இணைத்துக் கொண்டு, பகுத்தறிவுப் பாடல்களாலும், சமூகத் தளை உடைக்கும் சாட்டை வரிகளாலும் இச்சமூகத்திற்குத் தொண்டாற்றி வந்தவர் பாரதிதாசன். பெண் குழந்தைத் தாலாட்டுப் பாடலிலேயே தன்மானக் கருத்துகளைப் புகுத்தியவர் இவர்.\n“புண்ணில் சரம்விடுக்கும் பொய்மதத்தின் கூட்டத்தைக், கண்ணில் கனல்சிந்தி கட்டழிக்க வந்தவளே” என்றும்,\n“இருட்டறையில் உள்ளதடா உலகம் - சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே” என்றும் ஆத்திரம் கொண்டு சாடினார் பாவேந்தர்.\nபுரட்சிக் கவிஞர் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, புதுவைப் பள்ளிகளில் நூற்றுக்குப் பத்து விழுக்காடு தாழ்த்தப்பட்டோர் மாணவர்களாக இருக்க வேண்டும் என்று புதுவை அரசு ஆணை பிறப்பித்தது. நெட்டப்பாக்கம் எனும் சிற்றூரில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களிடையே சென்று பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புமாறு வற்புறுத்தினார்.\nசிலர் வந்து சேர்ந்தார்கள். பின்னர் சில நாட்களில் ஒருவர் பின் ஒருவராக நின்று போகத் தொடங்கினர். காரணம் வறுமையில் சிக்கித் தவிக்கும் தாழ்த்தப்பட்டோர் தன் குடும்பத்தோடு வயலில் உழைத்தால்தான் உயிர் வாழ முடியும் என்ற நிலையை அவர்களுக்கு மேட்டுக்குடி மக்கள் உருவாக்கினர்.இந்த நிலையில் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பினால் வயிறு காயுமே என்ற அச்சம்தான். இதை அறிந்த புரட்சிக் கவிஞர் மேட்டுக்குடியினர் வீடுகளுக்குச் சென்று அச்சுறுத்தினார்.\nஅப்போது ஊரில் காலரா, அம்மை பரவியிருந்தன. மருத்துவர்கள் வருதில் தாமதம் ஏற்பட்டது. இக்க��ரணத்தை வைத்து, “கல்வித் துறை பிறப்பித்த ஆணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து செயல்படாமல் தடுக்கும் சிற்றூருக்கு அரசு மருத்துவக் குழுவினர் வரமாட்டார்கள், சாதி நோயை விரட்டினால்தான் மீதமுள்ள தொற்று நோய்களும் வராமல் தடுக்க முடியும்” என்று எச்சரித்தார்.\nபின்னர் பள்ளியில் பழையபடி தாழ்த்தப்பட்டவர்கள் சேர வழி உருவானது. இவ்வாறு சமூக நலிவுகளைக் கண்டு கொதித்தெழுந்து ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்தார் பாரதிதாசன்.\nபாட நூல்களில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தது. ‘வ’ என்ற எழுத்துக்கு ‘வண்ணான்’ என்றும் ‘ஐ’ என்ற எழுத்துக்கு ‘ஐயர்’ என்றும் படமும் எழுத்தும் இருந்ததை மாற்றிச் சாதி வேறுபாட்டைக் காட்டாத சொல்லைப் பயன்படுத்தினார். முதல் வகுப்புக் குழந்தைகளுக்குத் தானே பாட நூல்களை இயற்றினார்.\nஇதுபோல் வடக்கே ஒரு பெரியார் டாக்டர் அம்பேத்கர்.\nதாழ்த்தப்பட்டவர்கள் தெருவில் நடக்கும்போது தூசி கிளம்பும். இந்த தூசி உயர் சாதி இந்துக்கள் மீது பட்டால் தீட்டுப் பட்டுவிடும். எனவே பொது வீதியில் நடக்கும் பொழுது, தாழ்த்தப்பட்டவர் முதுகில் ஒரு விளக்குமாற்றைக் கட்டிச் செல்ல வேண்டும். அவர்கள் நடக்கும் போது பெருக்கிக் கொண்டே செல்லும் விளக்குமாறு தூசியை எழுப்பாது. இதைச் சட்டமாக்கினர் பேஷ்வா பரம்பரையினர்.\nதெருவில் செல்லும் போது எச்சில் உமிழக் கூடாது. தாழ்த்தப்பட்டவர்கள் எச்சில் உமிழ்ந்தால், அது சாதி இந் துக்கள் மீது பட்டால் தீட்டாகி விடும். எனவே அவர்கள் நடக்கும் போது, கழுத்தில் ஒரு மண்சட்டியைக் கட்டிக் கொள்ள வேண்டும் எச்சில் துப்ப.\nஇவற்றை எல்லாம் கண்டு மனம் குமுறிய அம்பேத்கரின் பேச்சும் , மூச்சும் சமூக நீதி கேட்டு, சாதிக் கொடுமைகளை எதிர்த்துத் தாழ்த் தப்பட்டவர்களுக்காகப் போராடுவதாகவே இருந்தது.\nசாதியை ஒழிக்கப் போராடிய தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் அம்பேத்கர், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் போன்ற சிந்தனையாளர்கள் இன்று நம்மிடையே இல்லை என்றாலும், எதற்காக அவர்கள் தங்கள் வாழ்நாளை இச்சமூகத்திற்கு வழங்கினார்களோ, அந்தச் சாதிக் கொடுமை இன்றும் ஒழிந்த பாடில்லை.\nசாதிவாரியான ஊர்கள், பள்ளிகள், அரசியல் கட்சிகள், சங்கங்கள், அடிதடி எனத் தொடர்ந்து சாதிவழிப் பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்துத் தலைவிரி��்து ஆடிக் கொண்டிருக்கின்றன இன்னமும்.\n‘சாதி இரண்டொழிய வேறில்லை’ என்ற அவ்வையின் வாக்கை மாற்றி, “சாதி என ஒன்றும் இங்கில்லை” என்ற நிலைமையை உருவாக்கும் அந்த நாள் எந்த நாளோ\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2016/01/blog-post_8.html", "date_download": "2019-05-26T08:02:15Z", "digest": "sha1:QRH4JDN2X6KXQLTNUSAUB5ZK66D2WKHF", "length": 37200, "nlines": 495, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: தேளெறும்பு", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nவெள்ளி, ஜனவரி 08, 2016\nசிலர் தேள் கொட்டினாலும் எறும்பு கடித்தது போல் இருந்து விடுவார்கள் சிலர் எறும்பு கடித்தால்கூட தேள் கொட்டியது போல் துடித்து விடுவார்கள் இதற்க்கு காரணம் உடல் பலத்தைவிட மனதைரியமே இந்த மனப்பக்குவம் எங்கிருந்து வருகிறது புலிக்கு பிறந்தது பூனையாகுமா அப்படியானால் இது பரம்பரை குணமா அல்லது வாழ்க்கையில் அவன் படாதபாடா அல்லது வாழ்க்கையில் அவன் படாதபாடா என்கிறார்களே அதனால் வாழும் சூழ்நிலையிலிருந்து படித்துக் கொண்டதா சிலர் வீட்டில் மரணமே நிகழ்தாலும் கல்லாய் இருந்து விடுவார்கள் சிலர் அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் கல்லாய் நின்று விடுவார்கள் இதில் தேளை எறும்பாய் நினைப்பது சரியா சிலர் வீட்டில் மரணமே நிகழ்தாலும் கல்லாய் இருந்து விடுவார்கள் சிலர் அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் கல்லாய் நின்று விடுவார்கள் இதில் தேளை எறும்பாய் நினைப்பது சரியா இல்லை எறும்பை தேளாய் நினைப்பது முறையா \nஎனது நண்பர் சாம்பசிவம் அவர் பழங்கஞ்சி குடித்து வாழ்ந்து கொண்டிருப்பவர் இன்று வரை எறும்பை தேளாகவே பாவிக்கிறார் அவரது மகனோ பிட்சா போன்ற சாண்ட்விச்களை உண்பவன் அவன் தேளை எறும்பாகவே நினைத்து நசுக்குகிறான் இந்த இடத்தில் உடல் பலம் தோற்று மனபலம் வெற்றி அடைகிறது\nமனம் கவலைபட்டு என்ன ஆகப்போகிறது உடல் தளர்ந்து நோயாளியாகிறான் இதுவே மேலும் கவலையை கொடுக்கிறது ஆக மனதுக்கு கவலை என்ற விதையை விதை��்பது உடல் வழியாக மனதுக்கு மேலும் கவலையென்ற கிளையை தொடுக்கிறது கடைசியில் விடையென்ன உடல் தளர்ந்து நோயாளியாகிறான் இதுவே மேலும் கவலையை கொடுக்கிறது ஆக மனதுக்கு கவலை என்ற விதையை விதைப்பது உடல் வழியாக மனதுக்கு மேலும் கவலையென்ற கிளையை தொடுக்கிறது கடைசியில் விடையென்ன தூர் (மனம்) சீக்கிரமே பழுதடைந்து மரமே (மனிதன்) சாய்கிற(ன்)து மனிதன் கவலை கொள்வதால் நோயாளியாகி ஏழையாகிறான் அதன்மூலம் மருத்துவன் செல்வந்தனாகிறான்.\nகவியரசர் கண்ணதாசன் அவர்கள் சொன்னதைப்போல.... (1962)\n''நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை''\nஎன்பது எத்தனை சத்தியமான வார்த்தை ஆகவே கவிஞர் சவீதா அவர்கள் சொன்னதைப்போல.... (1989)\n’’ நேற்று என்பது நம்ம நினைவில் உள்ளது\nநாளை என்பது காணும் கனவில் உள்ளது\nஇன்று நம்ம கையில் உண்டு\nஆகவே இன்று வாழ்வதே பாக்கியம் எனநினைத்து கவலைகளை களைந்து சந்தோஷமாக வாழ முயற்சிப்போம் கஞ்சி குடித்தாலும் சரி பிட்சா சாப்பிட்டாலும் சரி.\nஅப்பத்தா செத்தா கல்லுப்போல இருக்கலாம் பேரன் செத்துட்டா கல்லுப்போல நிற்கிறாப்பலதான் வரும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிற்றெரும்பு என்னைக் கடித்தால் ரொம்பப் பிடிக்கும்,ஏன்னா நான் சின்ன ராஜா :)\nதங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரே\nமனம் ஒரு குரங்கு... என்றாலும் விஷம் கொடியதுதானே... மனத்தைரியம் மனிதனுக்கு மனிதன் மாறுபாடுகிறது...\n இன்று இருப்பது நிச்சயம் என்பதால் வாழ்ந்துவிடு... மறுஜென்மம் என்பதை மறந்துவிடு... நேற்று இருந்தோம் என்பதால் களித்திடு...\nவருக மணவையாரே மன தைரியம் மனிதனுக்கு மனிதன் வேறுபடுவது உண்மைதான்.\nகரகாட்டக்காரன் 1/08/2016 7:32 முற்பகல்\nசந்தோஷ தருணங்களில் கூட மனம் ஒரு சிறு எச்சரிக்கை கொடுக்கும், அடுத்து ஏதாவது கவலை அளிக்க கூடிய நிகழ்வு வருமோ என்று.\nவருக நண்பரே தங்களின் கருத்தும் சரியே..\nரூபன் 1/08/2016 8:32 முற்பகல்\nஉண்மைதான் எந்த காரியம் செய்தாலும் மனதில் உறுதி வேண்டும்... நன்றாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 4\nகவிஞர் ரூபனின் கருத்துக்கு நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் 1/08/2016 8:37 முற்பகல்\nஅழகர் மீசை ராசாவே உம்மை சிற்றெறும்பு கடிச்சுதா\n\"மனம் பழுதடைந்து மனிதன் மரமாக சாய்கிறான்\".\nஇன்னொரு வலைச் சித்தர் கருவாகி விட்டார்.\nஉயரமான இடத்திலிருந்து வரும் நண்பரின் கருத்து உயர்வாகவே இருக்கும் நன்றி நண்பா\nபரிவை சே.குமார் 1/08/2016 11:25 முற்பகல்\nபிள்ளைப் பிராயத்தில் இருந்தே மன தைரியத்துடன் வளர்க்க அன்னையின் பங்கு அதிகம். வளர்ப்பு முறையின் படியே குழந்தை மனோதைரியமும்/ கோழையாகவும் மாறுகிறது.\nபழகப் பழக வந்துவிடும்...அடிபட அடிபட கவலையும் மறத்துப்போகும்.\nவருக நண்பரே அருமையான கருத்தை பதிய வைத்தமைக்கு நன்றி\nநண்டு @நொரண்டு -ஈரோடு 1/08/2016 2:13 பிற்பகல்\nஇசக்கிமுத்து 1/08/2016 2:31 பிற்பகல்\nமனோதிடம் பற்றி நீங்கள் சொல்வது ஏற்புடையது, ஏனென்றால் ஏற்கனவே நீங்கள் வெளிநாடு செல்லும் போது நிகழ்ந்த விபத்துக்குப் பிறகும் அதை எதிர்கொண்டு சென்று வந்தவர் அல்லவா\nகஷ்டம் வரும்போது அதை நீக்கிவிட்டு தொடர என்ன செய்யவேண்டுமோ அதை செய்தால் போதும்\nவருக நண்பரே சரியாக சொன்னீர்கள் தாங்கள் எல்லா பதிவுகளையுமே படிக்கின்றீக்கள் என்பது அறிந்து மகிழ்ச்சி\nவே.நடனசபாபதி 1/08/2016 4:02 பிற்பகல்\n‘நேற்று என்பது இறந்தகாலம் ...\nநிஜத்தில் வாழ கற்றுக்கொள் .\nஎதிர் காலம் உனதாகும்.’ என்பதை அறியாதவரல்லர்கள் நாம். எனவே இன்றைக்கு வாழ்வோம் நாளை நல்லது நடக்குமென்று எண்ணி\nவருக நண்பரே தங்களின் அருமையான கருத்துக்கு நன்றி\nநேற்று என்பது திரிந்த பால் நாளை என்பது மதில்மேல் பூனை இன்றெனப்படுவது கையில் வீணை மீட்டி மகிழ்வோம் வேண்டாத சிந்தனைகளைத் தூக்கிக் கடாசுவோம்\nவாங்க ஐயா அருமையான சிந்தனைக்குறிய கருத்து தந்தமைக்கு நன்றி\nநிஷா 1/08/2016 6:55 பிற்பகல்\nஉளி தாங்கும் கற்கள் தானே\nவலி தாங்கும் உள்ளம் தானே\nஎறும்பும் தேளாவது, தேள் எறும்பாவதும் நம் மேல் படும் உளிகளின் வலிகளை பொறுத்தது தானே நமக்கு ஒன்றென்றால் தாங்கிக்கொள்ளும் நாம் நம் பிள்ளைகளுக்கும் ஏதுமென்றால் பதறித்துடிப்பதேன் நமக்கு ஒன்றென்றால் தாங்கிக்கொள்ளும் நாம் நம் பிள்ளைகளுக்கும் ஏதுமென்றால் பதறித்துடிப்பதேன் யோசித்தால் மரணம் கூட பல நேரம் தேளாக என்ன எறும்பாக கூட வலிதருவதில்லை. மரணச்செய்தி கேட்கும் போது சீக்கிரமாய் விடுதலை பெற்று சென்றவரை நினைத்து நிம்மதி உணர்வு தான் இப்போதெல்லாம் தோன்றுகின்றது\n இன்றைய நாளில் இன்றைக்கென வாழ்வோம் என.. அது தான் என் பாலிசி. நாளைக்கு நடக்க போவதை நினைத்து வாழ்ந்தால் தேளை விட வாழ்க்கை வலிக்கும்.\nவணக்கம் அழகான நம்பிக்கை தரும் பாடல் வரிகளுடன் விர��வான விளக்கம் நன்று\nநிஷா 1/08/2016 6:57 பிற்பகல்\nநம்ம குமாரின் வழி காட்டலில் தமிழ் மணத்தில் ஒட்டு போட ஆரம்பித்து விட்டேன். அவர் தளத்தில் முதல் ஸ்டெப் .. இரண்டாவது ஒட்டு உங்களுக்கு போட்டாச்சு. எனக்கு அனுப்ப வேண்டிய கமிஷனை குமாரிடம் கொடுத்து விடுங்கோ\nதங்களின் ஓட்டளிப்புக்கு நன்றி தாங்களும் ஓட்டுப்பட்டையை இணையுங்கள் நான் தொடரும் பதிவர்கள் அனைவருக்குமே ஓட்டுப் போடுவேன் அவர்கள் ஓட்டுப்போடா விட்டாலும்.. எனக்கு தாங்கள் போட்டது இரண்டாவது அல்ல மூன்றாவது... நன்றி\nநிஷா 1/08/2016 8:29 பிற்பகல்\nஅதை எப்படி கண்டு கொண்டீர்கள்\nஎனக்கு தமிழ் மணம் இணைப்பு பத்தி எல்லாம் தெரியாது. குமாரிடம் தான் சொல்லணும்.என் வலைப்பூ ஆசான் குமார் தான். அவர் வழி காட்டலில் தான் இந்த ஒட்டும் போட்டேன்.\nவாங்க வாங்க சில பதிவர்கள் எனக்கு ஒண்ணுமே தெரியாதுனு நினைக்கிறாங்க.... ஐயோ.... ஐயய்யோ.. நீங்களும் அப்படி நினைச்சுட்டீங்க போல.... ஐயோ....\nநிஷா 1/08/2016 9:07 பிற்பகல்\nஇந்த குசும்பு தானே வேண்டாங்கறது உங்களுக்கு தெரியாது என எனக்கு தெரிந்தால் நான் ஏன் எனக்கு தெரியாததை உங்ககிட்ட கேட்டு தெரிந்துக்கணுமாம் உங்களுக்கு தெரியாது என எனக்கு தெரிந்தால் நான் ஏன் எனக்கு தெரியாததை உங்ககிட்ட கேட்டு தெரிந்துக்கணுமாம் உங்களுக்கு தெரியும் என எனக்கு தெரிந்ததால் தானே எனக்கு தெரியாதை தெரிந்துக்க தெரிந்தவராய் உங்களை தெரிந்தெடுத்தேன்.\nஇன்னும் கொஞ்ச நேரம் இங்கிருந்தேன்.. தலையை பிச்சிக்குவேன். அதனால் விடு ஜூட்\nஆஹா... இடம் தெரியாமல் வாயக்கொடுத்துட்டேனே.... அவ்வ்வ்வ்வ்வ்\nகரந்தை ஜெயக்குமார் 1/08/2016 8:04 பிற்பகல்\nதேள் எறும்பு என்று ஜி இப்பொது ரொமப்வே தத்துவம் பேச ஆரம்பித்துவிட்டீர்கள் ஹஹஹ்..எறும்பு கடிக்கும் தேள் கொட்டும். தேளைத் தோளில் சுமந்தால் மன உறுதி ஹஹஹ்..எறும்பு கடிக்கும் தேள் கொட்டும். தேளைத் தோளில் சுமந்தால் மன உறுதி\nம்ம்.. கொஞ்சம் பேசவிட மாட்டீங்களே... இதுக்குத்தான் நான் ஊமை மா3 இருக்குறது.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 1/09/2016 7:20 முற்பகல்\nதேள் மாத்ரி கொட்டாம எறும்பு மாதிர் சுருக்குன்னு சொல்லி இருக்கீங்க\nஎன்னிடம் நான் நேசிக்கும் குணமே அதுதான் .. பிரளயத்திற்காக அச்சப்படுவேன்... ஆதங்கப்படுவேன்.. ஆனால் அடுத்த நொடியே எதுவுமே நிகழாதது போல் வாழ்க்கையைக் கட்டுக்குள் கொண்டு வர முடிகிறது.... நல்ல பதிவு....\nவாங்க மேடம் இதுதான் வேண்டும் எல்லோர் மனதிலும்....\nவெங்கட் நாகராஜ் 1/09/2016 11:03 முற்பகல்\nநல்லதோர் பகிர்வு. எந்த இன்னல் கண்டும் துவளாதிருக்க வேண்டும் என்று தான் நானும் விரும்புவது.....\nவாங்க ஜி தங்களது கருத்து நன்று\nவலிப்போக்கன் - 1/09/2016 2:09 பிற்பகல்\nஎன்னை கஞ்சியும் குடிக்கக்கூடாது...பீட்சாவும் சாப்பிடக்கூடாது... ஆவியாக்கின இட்லிதான் சாப்பிடனும் னு செல்வந்தரான மருத்துவர் கூறிவிட்டார். தங்கள் வாக்குப்படி எது சாப்பிட்டாலும் பரவாயில்லை கவலைப்பட்டால் துபாய்தான் என்பது உண்மைதான் நண்பரே.............\nஹாஹாஹா கவலைப்படுவோர்கள் எல்லோரும் துபாய் 80, 100 சதவீதம் உண்மை நண்பரே\nசிந்தனைக்குரிய பதிவு.கடைசிபந்தியில் கூறியிருப்பதுபோல யதார்த்தம். காலையில் எழுந்தால்தான் தெரியும் நம்வாழ்வு.\nகல்லாய் நின்றுவிடுவார்கள்_ அருமையான வரிகள்\nவருக சகோ தங்களின் கருத்துரைக்கு நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமுந்தைய தொடர்ச்சியை படிக்க கீழே சொடுக்குக... பாலனின் மனைவி தெ ருவில் நுழையும் பொழுதே கேட்கும் தனது கணவரின் பைக் சத்தம் இந...\nஅ லுவலகத்தின் லஞ்ச் டைம் சாப்பிட்டுக் கொண்டே..... பாலன் ஸார் இந்த ஆஃபீஸுல எத்தனை வருசமா வேலை செய்றீங்க பதினெட்டு வ ருசம் ...\nவீட்டை கட்டிப்பார் தீயை வைத்துப்பார் எவ்வளவு உதைத்தாலும் வாங்குவோம். கலிகாலம் இப்படியும் முளைக்கும் ஆறே வாரங்களில் நிரூ...\nசரிகமபதநிச மியூசிக்கல்ஸ் திறப்பு விழா\nச ரியான நேரத்தில் ரி ப்பன் வெட்டி க டையைத் திறந்தார் ம ந்திரி மாதவன் ப ளீரென்று விளக்குகள் த க தகவென ஜொலிக்க நி ன்று கொண்...\nஉமக்கு இராயல் சல்யூட் சகோதரி இது இறையின் ஆட்சியின்றி வேறென்ன இதுல மூன்றாவது பேரு பிரம ’ நாத்தம் ’ டா... ஹெல்மெட் உயிரை ...\nஏண்டி கோமணவள்ளி கடைக்கு போறேன் ஏதும் வாங்கணுமா உங்கள்ட்ட எத்தனை தடவை சொல்றேன் அப்படிக் கூப்பிடாதீங்கனு... வாய் தவறி வந்துடுச்சு...\nவணக்கம் சார் எப்பவுமே உங்கள் கண்ணு சிவப்பாக இருக்கிறதே இரவு பூராம் தூ க்கமே இல்லை அதுதான் காரணம். எல்லா இரவுகளுமா இரவு பூராம் தூ க்கமே இல்லை அதுதான் காரணம். எல்லா இரவுகளுமா \n பால் இல்லாத காரணத்தால் இறந்து விட்டது. நீ என்ன செய்கிறாய் \nஅபுதாபியிலிருக்கும் பொழுது ஒருமுறை DUBAI SCHOOL ஒன்றில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு போயிருந்தேன் பொதுவாகவே எனக்கு எழுத்தாளர்கள் , கவிஞர்கள்...\nஒருமுறை அபுதாபியில் எனது நண்பரின் மகள் பெயர் பர்ஹானா அது பிறந்து விபரம் தெரிந்த நாளிலிருந்து குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 8 மணி ...\nஎன் நூல் அகம் 6\nஎன் நூல் அகம் 5\nகில்லர்ஜி in பயணங்கள் முடிவதில்லை\nகோவை to சென்னை 1 ½ மணி நேரம்\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.com/2010/06/", "date_download": "2019-05-26T07:46:49Z", "digest": "sha1:CS3JS3MLNM6E37TXS3EQYRMHCIKF3SJQ", "length": 19473, "nlines": 663, "source_domain": "www.kalvisolai.com", "title": "Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\nபெண் சிசுவை காப்போம் - அனிமேஷன் வீடியோ\nதமிழில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை : செம்மொழி மாநாட்டில் முதல்வர் கருணாநிதி\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வெற்றி : ஐந்து நாளில் 10 லட்சம் பேர் பங்கேற்பு\nதமிழ் வளர்க்கும் பெரும் பொறுப்பு அச்சுத்துறைக்கே : சாலமன் பாப்பையா தீர்ப்பு\nதமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு\nஉலகத்தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் கவிதை மழை : மூன்றரை மணி நேரம் \"நனைந்தார்' முதல்வர்\nதமிழுடன் கொரிய மொழிக்கு தொடர்பு : தென்கொரியா விஞ்ஞானி பெருமிதம்\nதமிழ்ச் சங்க இலக்கியங்கள் \"பெரிசுகளின் மொழியா' : மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் கவலை\nதமிழுக்கு நிகர் தமிழே: செக் குடியரசு பேராசிரியர் பேட்டி\nஎழுத்துச் சீர்திருத்தம்: நாசா விஞ்ஞானி வலியுறுத்தல்\nதமிழ் வழியில் முதலில் ஐ.ஏ.எஸ்., ஆன பாலகிருஷ்ணன் மாநாட்டில் பங்கேற்பு\nகணினித் தமிழ் வளர்ச்சிக்கு ரூ.70 கோடி நிதி தேவை\nசெயின்ட் ஜார்ஜ் கோட்டையில் செம்மொழி அலுவலகம்: முதல்வர் கருணாநிதி\nதமிழை இந்திய ஆட்சிமொழியாக்கிட கருணாநிதியுடன் கை கோர்த்துச் செயல்படுவோம்\nதமிழ் உலகமெலாம் பரவிட அறிவியலைப் பயன்படுத்த வேண்டும்:டி.ராஜா\nஎழுத்துச் சீர்திருத்தம் அவசியம்: கி. வீரமணி\nஜெர்மனி பிறந்த வீடு; தமிழகம் புகுந்த வீடு\nமக்கள் மொழியில் ஆட்சி நடைபெறாவிட்டால் மக்களாட்சிக்கு அர்த்தமில்லை: சீதாராம் யெச்சூரி\nWhat's New Today>>> 3 % D.A ANNOUNCED | தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியினை 3 சதவிதம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. .>>> TRB COMPUTER INSTRUCTORS GRADE- I இணையவழித் தேர்வு 23.06.2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்ற தகவல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. …\nTET APPOINTMENT | தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத அனைத்து ஆசிரியர்களையும் பணியில் தொடர அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத அனைத்து ஆசிரியர்களையும் பணியில் தொடர அனுமதிக்கக் கூடாது. இதுதொடர்பாக 2 வாரத்தில் அவர்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More News | Download STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 EDU NEWS 1 || EDU NEWS 2 || EMPLOYMENT\nTNTET 2019 DATE OF EXAMINATION ANNOUNCED | PAPER I - 08-06-2019 - PAPER II - 09-06-2019. ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை- 600 006 பத்திரிக்கைச் செய்தி வெளியீடு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2019-க்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 28.02.2019 அன்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 - 08.06.2019 சனிக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், தாள் 2 - 09.06.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், எழுத்துத்தேர்வு நடைபெறும் என்ற தகவல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Read More News | Download STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 கல்விச்செய்தி வேலை-1 || வேலை-2 புதிய செய்தி பொது அறிவு KALVISOLAI - SITE MAP\nSSLC RESULT MARCH 2019 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 29.04.2019 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாணவர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\nSSLC RESULT MARCH 2019 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 29.04.2019 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாணவர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\nNIOS RECRUITMENT 2019 | NIOS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கல்வி அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 086 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.05.2019.\nNIOS RECRUITMENT 2019 | NIOS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கல்வி அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 086 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.05.2019. Read More News | Download STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 கல்விச்செய்தி வேலை-1 || வேலை-2 புதிய செய்தி பொது அறிவு KALVISOLAI - SITE MAP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.kilinochchinilavaram.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%A8/", "date_download": "2019-05-26T07:42:01Z", "digest": "sha1:FRMFH5U4RLW637D3YGHXILI2DJTAY4VR", "length": 3905, "nlines": 61, "source_domain": "www.kilinochchinilavaram.com", "title": "கொழும்பு புறக்கோட்டை, ஜந்து லாம்பு சந்தி மோட்டார் சைக்கிள் ஒன்று வெடிக்க வைக்கப்பட்டது | kilinochchinilavaram", "raw_content": "\nHome இலங்கை கொழும்பு புறக்கோட்டை, ஜந்து லாம்பு சந்தி மோட்டார் சைக்கிள் ஒன்று வெடிக்க வைக்கப்பட்டது\nகொழும்பு புறக்கோட்டை, ஜந்து லாம்பு சந்தி மோட்டார் சைக்கிள் ஒன்று வெடிக்க வைக்கப்பட்டது\nகொழும்பு புறக்கோட்டை, ஜந்து லாம்பு சந்தி மோட்டார் சைக்கிள் ஒன்று வெடிக்க வைக்கப்பட்டது\nகொழும்பு புறக்கோட்டை, ஜந்து லாம்பு சந்தி பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.\nசந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்ட மோட்டார் சைக்கிளை சோதனை செய்வதற்காக வெடிக்க வைக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.\nPrevious articleமீண்டும் வெடிப்புச் சம்பவம் வௌ்ளவத்தையில்\nNext articleDrone கெமராக்களை பறக்க விட தடை\nமண் மேடு சரிந்ததில் இரண்டு பேர் பலி\nசாய்ந்தமருது துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு தரப்பினருக்கு பாதிப்பில்லை\nஉங்கள் செய்திகளையும் கீழ் உள்ள மின்னஞ்சலுக்கு அனுப்பிவையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-2/", "date_download": "2019-05-26T07:09:16Z", "digest": "sha1:VCNCKN24TECWJ5UX2UNYJ4GXKUJG4222", "length": 12026, "nlines": 65, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "பெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY” | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nதாம்பரம் பெரு நகராட்சி.. அதி நவீன கழிப்பிடம்.. ரூ5க்கு டெங்கு காய்ச்சல் + பன்றி காய்ச்சல்..\n SDPI கட்சியை இஸ்லாமியர்கள் ஆதரிக்கவில்லை.. தென் மாவட்டங்களில் அமமுகவுக்கு வாக்குகள் ஏன் கிடைக்கவில்லை\nஅதிமுக கூட்டணி வேட்பாளர்களின் தோல்வியின் பின்னணியில் மக்கள்செய்திமையம்…\nஅதிமுக அரசு கவிழ்ந்தது… ஊழல் அதிமுக ஆட்சிக்கு எதிராக மக்கள்.. திமுக கூட்டணி அமோக வெற்றி.. அதிமுக ஆட்சியில் ஒரு இலட்சம் கோடி ஊழல்..\nதூத்துக்குடி மக்களவைத் தொகுதி.. EVM & VVPAT STRONG ROOM TURN TUTY REGISTER குப்பைக் கூடையில்…வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடக்குமா\nஅதிமுக ஆட்சி தப்புமா.. மக்கள்செய்திமையத்தின் EXIT POLL\nஈரோடு – பெருந்துறை காவல் நிலையம் ரூ30 இலட்சம் FIRயில் சந்தேகம்.. 4.4.19ல் ரூ30 இலட்சம் சிக்காதது எப்படி…\nஅதிமுக அரசுக்கு எதிராக ஜாங்கிட் ஐ.பி.எஸ்.. 30ஐ.பி.எஸ் அதிகாரிகள் டம்மி பதவியில்… டி.ஜி.பிக்கு ஜாங்கிட் கடிதம்\nஊரக வளர்ச்சித்துறை இரும்பு கம்பி கொள்முதலில் ஊழலா\nபாளையங்கோட்டை பெண்கள் மத்திய சிறைச்சாலையில் பிறந்த நாள் கொண்டாட்டம்..\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஊழலில் மூழ்கிவிட்டது. ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் கால் பட்ட இடமெல்லாம் ஊழல் தான். ஆனால் எனக்கு அதிகாரம் இல்லை.. நான் ஒரு “”PHONY” என்று புலம்வார்..\nFALCON SECURITY AGENCY பெரு நகர சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறையில் 2017-18ல் மருந்தாளுநர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்யப்பட்டு, பணி வழங்கப்பட்டது. ஒரு வருட பணியில் மூன்று மாதம் ஊதியத்தை FALCON SECURITY AGENCY கொடுக்கவில்லை. போராட்டத்துக்கு பின் இரண்டு மாதம் ஊதியம் கொடுத்தது. இன்னும் ஒரு மாதம் ஊதியம் வழங்கவில்லை. பணிக்கு வந்த ஊழியர்களிடம் PF,ESI கொடுக்கவில்லை. PF அலுவலகத்தில் பணமே செலுத்தவில்லை. PF ஆணையரிடமும் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் FALCON SECURITY AGENCY நிறுவனத்தின் மீது புகார் கொடுத்துள்ளார்கள்..\nஇதனால் FALCON SECURITY AGENCY நிறுவனத்தை கருப்பு பட்டியலில் வைத்து, ஒப்பந்த பணிகள் கொடுக்க கூடாது என்று பாதிக்கப்பட்டவர்கள் ஆணையர் கார்த்தி��ேயன் ஐ.ஏ.எஸ்யிடம் மனு கொடுத்துள்ளார்கள்.. தமிழ்நாடு அனைத்து மாநகராட்சிகள் பொது ஊழியர்கள் முன்னேற்றச் சங்கம் தான் பாதிக்கப்பட்ட மருந்தாளுநர் ஊழியர்களுக்காக போராட்டம் நடத்தி வருகிறது.\nஆனால் FALCON SECURITY AGENCY நிறுவனத்துக்கு பெரு நகர சென்னை மாநகராட்சியின் அம்மா மாளிகையில் SECURITY பணி கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் பல ஒப்பந்த பணிகளை கொடுக்க ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்..\nமருந்தாளுராக பணிபுரிந்த ஊழியர்களுக்கு இன்னும் ஒரு மாத சம்பளம் பாக்கி உள்ளது, PF,ESI கொடுக்காத FALCON SECURITY AGENCY மீண்டும் ஒப்பந்த பணி கொடுத்துள்ளது, ஊழல் தானே….\nஇப்படி பெரு நகர சென்னை மாநகராட்சியில் தினமும் பல ஊழல்கள் அரங்கேறி வருகிறது.. அதனால் பெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் மினி தொடராக வெளி வரும்..\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY” 0 out of 5 based on 0 ratings. 0 user reviews.\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nமுக்கிய செய்திகள்\tMar 30, 2019\nபுதுக்கோட்டை..தேர்தல் விதிமுறைகளை மதிக்காத-மாவட்ட நிர்வாகம் & அமைச்சர் விஜயபாஸ்கர்..\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்வதை மட்டுமே மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் செயல்படும் மாவட்டம் நிர்வாகம் கேட்கிறது.…\nமுக்கிய செய்திகள்\tMar 29, 2019\nபெரு நகர சென்னை மாநகராட்சி-ஒப்பந்தகாரர் சபேசனிடம் ரூ15கோடி பறிமுதல்..வருமான வரித்துறை அதிரடி..சிக்கும் தலைமை பொறியாளர் நந்தகுமார்..\nபெரு நகர சென்னை மாநகராட்சியில் கடந்த மாதம் தலைமை பொறியாளராக நந்தகுமார் பதவி உயர்வு பெற்றார். தலைமை பொறியாளர் நந்தகுமாரிடம்…\nமுக்கிய செய்திகள்\tMar 18, 2019\nதமிழ்நாடு வீட்டு வசதிவாரியத்தின்- ரூ250கோடி மதிப்புள்ள நிலத்தை ஆக்ரமித்த கல்வி வள்ளல் பச்சமுத்து..புத்தகமாக பெரம்பலூர் மக்களிடம்..\nதிமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பாரிவேந்தர் பச்சமுத்து அய்யா தமிழ்நாடு…\nதாம்பரம் பெரு நகராட்சி.. அதி நவீன கழிப்பிடம்.. ரூ5க்கு டெங்கு காய்ச்சல் + பன்றி காய்ச்சல்..\n SDPI கட்சியை இஸ்லாமியர்கள் ஆதரிக்கவில்லை.. தென் மாவட்டங்களில் அமமுகவுக்கு வாக்குகள் ஏன் கிடைக்கவில்லை\nஅதிமுக கூட்டணி வேட்பாளர்களின் தோல்வியின் பின்னணியில் மக்கள்செய்திமையம்…\nஅதிமுக அரசு கவிழ்ந்தது… ஊழல் அதிமுக ஆட்சிக்கு எதிராக மக்கள்.. திமுக கூட்டணி அமோக வெற்றி.. அதிமுக ஆட்சியில் ஒரு இலட்சம் கோடி ஊழல்..\nதூத்துக்குடி மக்களவைத் தொகுதி.. EVM & VVPAT STRONG ROOM TURN TUTY REGISTER குப்பைக் கூடையில்…வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sriagasthiyarastro.com/horoscope-signs/82/82.html", "date_download": "2019-05-26T08:18:19Z", "digest": "sha1:ZO6AO4XHUZD2ZJIB3LBSKJWPVZZ7KWCZ", "length": 26929, "nlines": 40, "source_domain": "www.sriagasthiyarastro.com", "title": "அம்புலிப் பருவம் | Sri Agasthiyar Astrology Arasur, Erode District", "raw_content": "\nதிருமண பொருத்தம், கணிதம், கிரக பரிகாரம், வாஸ்து, பெயா் எண் கணிதம், ஜோதிட, ஆன்மீக ஆலோசனைகள், திருக்கணிம் லகரி, வாக்கியம், ஜாமக்கோள் ஆருடம், சோழயபிரசனம் சிறந்த முறையில் பார்க்கபடும். தொடா்புக்கு: ஸ்ரீ அகஸ்த்தியர் ஜோதிட இல்லம், சத்தி மெயின் ரோடு , அரசூர் ,சத்தி வட்டம், ஈரோடு மாவட்டம்,தமிழ்நாடு Pin-638454.Telephone: +91-9865657155, E-mail: jjagan007@gmail.com\nமுகப்பு பலன்கள் பலன்கள் பொது அம்புலிப் பருவம்\nஎம்மைஇனி தாள்பவன் செம்மைமதி யவன்நீ\nஎற்றைக்கும் மிகுதண்மை யுடையரோ டுறவுகொளும்\nவெம்மையுடை யவர்களொடு மதிதொறும் மதிதொறும்\nவியக்கும்ஒரு தன்மையோன் எங்கள்கிரு பாமூர்த்தி\nமும்மையுல கறியஒரு கால்தேய்கு வாய்இவை\nமொழியும்நீ இவைஓர்ந்தும் ஆடவா என்றது\nஅம்மைஅனை யார்மருவு குன்றைநகர் ஆளியுடன்\nஅருளுருத் தேசுபொலி அருள்மொழித் தேவனுடன்\n[அ. சொ.] செம்மை-செம்மையான, மதியவன்-அறிவுடையவன், அதாவது செம்பொருள் காணும் அறிஞர், வெண்மை மதியோன்-வெள்ளிய சந்திரன், வெள்ளறிவுடையவன். அறிவீனன் என்பது கருத்து. எற்றைக்கும்-எக்காலத் தும், தண்மை-குளிர்ந்த அருட்பண்பு, இயல்பினால்-தன்மையால், வெம்மையுடையவர்கள்-பன்னிரண்டு சூரியர்கள், மதிதொறும்-மாதந்தோறும், விராய்-கலந்து, ஒருகால்-ஒரு பட்சத்தில், மும்மை உலகு-சுவர்க்க, மத்திமம் பாதாளமாகிய மூன்று உலகங்கள், இவை-இவ்வாறான தேய்தலும், வளர்தலும், முயங்காது-சேராமல்படி, ஓர்ந்தும்-அறிந்தும், எஞ்ஞான்றும்-எக்காலத்தும், அம்மை - தாய், அனையார்-போன்றவர், மருவு-சேரும், அ+மை எனப்பிரித்து அந்த மேகம் போன்ற கொடையுடையவர் எனினும் ஆம்.\nவிளக்கம் : இப் பாடலும் சேக்கிழார்க்கும் சந்திரனுக்கும் உள்ள வேற்றுமையினைக் கூறுகிறது. சேக்கிழார் அன்பர்களை என்றும் அடிமை கொண்டு அருள்பவர் ஆதலின் எம்மை இனிது ஆள்பவன் என்றனர். சேக்கிழாரது அறிவு செம்பொருள் காணும் அறிவு. செம்பொருளாவது இறைவன். இதனைச் �சிவன் எனும் நாமம் தனக்கேயுடைய செம்மேனி அம்மான்� என்னும் அப்பர் அருள் மொழியால் தெளியலாம். திருவள்ளுவரும் இத்தகையவரை �செம்பொருள் கண்டார்� என்றே குறிப்பிட்டுள்ளனர். சந்திரன் வெண்மை மதியோன். அதாவது வெள்ளிய நிறமுடையன் இங்குக் கருதிய பொருள் பேதமையான அறிவுடையவன் என்பதாம். இப்பொருட்டாதலைத் திருவள்ளுவர் �வெண்மை எனப்பதுவது யாதெனில்� என்ற தொடரில் குறிப்பிட்டுள்ளதைக் காணவும். பறிமேலழகர் வெண்மை என்னும் சொல்லுக்கு �அறிவு முதிராமை� என்று விளக்கம் தந்ததைக் காண்க. கம்பர் இப் பொருளில் இச் சொல்லை ஆண்டதை �வெண்மை இல்லை பல கேள்வி மேவலால்� என்ற தொடரில் அறிக. நாலடியாரும், �வெண்மையுடையார் விழுச் செல்வம்� என்கிறது. சேக்கிழார் இறைவனடி சேர்ந்த மெய்யன்பர்களிடத்தும், மாலற நேயம் மலிந்தவரிடத்தும் அன்புடையராய், அவர்களோடு உறவு கொண்டாடுபவர். இதனை இவர், �மயலில்சீர்த் தொண்டனாரை யான்அறி வகையால் வாழ்த்தி, உம்பர்பிரான் காளத்தி உத்தமர்க்குக் கண்ணப்பு நம்பெருமான்� என்றும், �தூது கொள்பவ ராம் நம்மைத் தொழும்பு கொண்டு உரிமை கொள்வாம்� என்றும் தாம் அடியரோடு உறவுகொண்டு உரைத்த மொழிகளைக் கொண்டு உணரலாம். ஆகவே, அவரை �தண்மையுடையவரோடு உறவு கொள்ளும் இயல்பினான்� என்றனர். தண்மையுடையவர்கள் பிறவியாம் கோடை நீங்கி, இறைவன் திருவடியாம் தண்ணடி சேர்ந்தவர்கள்.\nசந்திரன் பன்னிரண்டு ராசிகளிலும் சூரியனுடனும் தங்கித் தங்கி வருபவன். மேலும், அமாவாசை அன்று சூரியனும், சந்திரனும் ஒன்றுபடுகிறார்கள் என்பது சோதிட மரபு. சோதிட நூல்படி கருதப் படுகின்ற பாபக் கிரஹங்களாகிய சனி, இராகு, கேது ஆகிய கோள்களுடன் மதிஇருக்க நேரிடுகின்றது, சோதிட அமைப்பில் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனு, மகரம், கும்பம், மீனம் என்னும் பன்னிரண்டு ராசிகள் கூறப்படுகின்றன. இவ்ராசிகளில் ஒன்பது கிரகங்களும் உலாவி வருகின்றன. அங்ஙனம் உலாவும்போது, சந்திரன் ஒவ்வொரு ராசியி��ும் இரண்டேகால் நாள் தங்கிச் செல்வதால், தீய கோள்களான சனி, ராகு, கேதுக்களையும் கூடும் வாய்ப்பு ஒவ்வொரு மாதமும் ஏற்படுகிறது. ஆக இவனை �வெம்மையுடையவர்களோடு உறவு கொள்ளுவோன்� என்றனர்.\nசேக்கிழார் ஒரே தன்மையினர். அவரது வாழ்வில் குறைவு இல்லை. என்றும் நிறைவே உண்டு அவரை அரசரும் அந்தணரும் போற்றிப் புகழ்ந்ததை முன்னரே பற்பல இடங்களில் கண்டோம். இதனால் அவரைக் குறைவற்றவர் ; நிறைவுடையவர் என்பது புலனாகிறதன்றோ சந்திரனுக்கு மாதந்தோறும் பதினைந்து நாள் வளர்ந்து நிறைதலும், பதினைந்து நாள் தேய்ந்து குறைதலும் இயல்பாக உள. இதனை கீழ் நடு மேல் என்னும் மூன்றுலகங்களும் நன்கு அறியும். ஒரு தன்மையர் என்றனர். இதனைத் தேய்குவாய் என்ற அடியில் கூறினர். கிருபா மூர்த்தியாவார் அருள் வடிவினரான சேக்கிழார். ஒருகால் ஒழிவாய் என்றது அடியோடு உருவின்றி இருத்தலை என்க. அதுவே அமாவாசை நாள்,மேல்கூறப்பட்ட குறைகள் பல சந்திரனிடத்து இருந்தும், ஆடவா என்று அழைத்தது சேக்கிழாரது கருணையே ஆகும் என்க.\nராசி பலன் மேஷம்ரிடபம்மிதுனம்கடகம்சிம்மம்கன்னிதுலாம்விருச்சீகம்தனுசுமகரம்கும்பம்மீனம்சில ஆன்மீக குறிப்புகள்சூரியனின்சந்திரன் தன்மைசெவ்வாய்புதன்சனிசுக்ரன்ராகுகேதுஅபூர்வ ஆலயங்களும் அவற்றின் சிறப்புகளும்அம்புலிப் பருவம்அம்மனின் 51 சக்தி பீடங்கள்அர்ச்சனை என்ற சொல்லின் பொருள் தெரியுமாஅலுவலக வாஸ்துஅலுவலக வாஸ்துஅஷ்டலெட்சுமி யோகம்ஆயில்யம்பத்தாம் ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்1ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன்வருங்கால கணவர் இப்படித்தான்அலுவலக வாஸ்துஅலுவலக வாஸ்துஅஷ்டலெட்சுமி யோகம்ஆயில்யம்பத்தாம் ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்1ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன்வருங்கால கணவர் இப்படித்தான்ஜென்ம ராசி மந்திரம் யந்திரம் மூலிகைகுருவுக்கு மரியாதை செய்வோம்குழந்தை உண்டாஜென்ம ராசி மந்திரம் யந்திரம் மூலிகைகுருவுக்கு மரியாதை செய்வோம்குழந்தை உண்டா இல்லையாகல்வியும், தொழிலும் பெருகட்டும்ஜீவ நாடிகுலதெய்வங்கள் என்றால் என்ன .. இல்லையாகல்வியும், தொழிலும் பெருகட்டும்ஜீவ நாடிகுலதெய்வங்கள் என்றால் என்ன ..ஜாதகத்தில் கேள்விகள்கால பைரவர் தரிசனம் பெற்ற சுப்பாண்டி...ஜாதகத்தில் கேள்விகள்கால பைரவர் தரிசனம் பெற்ற சுப்பாண்டி...ஸ்ரீ தேவப்பிரசன்னம்இந்திரன் எங்கே இருக்கிறார்ஸ்ரீ தேவப்பிரசன்னம்இந்திரன் எங்கே இருக்கிறார் தேவலோகத்திலாமனதை வருத்தும் நிகழ்வுகள்: பரிகாரம் என்னசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்சிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்பிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் என்னபிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் என்னவாழ்க்கை முழுவதும் கடன்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு என்ன பரிகாரம்வாழ்க்கை முழுவதும் கடன்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு என்ன பரிகாரம்ஜாதகபாவகத் தொடர்பான கேள்விகள்இராஜ யோகம்பெண்களுக்கு சம உரிமை\nபாவகம் ஓன்றாம் பாவகம்இரண்டாம் பாவகம்நான்கம் பாவம்மூன்றாம் பாவகம்ஐந்தாம் பாவகம்ஆறாம் பாவகம்ஏழாம் பாவகம்எட்டாம் பாவகம்ஒன்பதம் பாவகம்பத்தாம் பாவகம்பதினோன்றாம் பாவகம்பன்னிரன்டாம் பாவகம்\nஜோதிடம் அதிர்ஷ்டகரமான ஜாதக அமைப்புள்ள மனைவி யாருக்கெல்லாம் அமையும்ஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்குளிர்ந்த கடலுக்கு அக்னி தீர்த்தம் என பெயர் ஏன்ஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பதுஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பதுஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாஅரசமரத்தை சுற்றுவது எப்படிகிரகங்களின் சிறப்பான பலன்கள்ஆதி விரதம்என்றும் இளமை தரும் திருமூலர் அருளிய கடுக்காய்சின் முத்திரை தத்துவம்ஆயுள் தேவதை பிரார்த்தனைஅஷ்டலட்சுமி யோகம்அனுமன் பெற்ற அற்புத வரங்கள்குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காகசின் முத்திரை தத்துவம்ஆயுள் தேவதை பிரார்த்தனைஅஷ்டலட்சுமி யோகம்அனுமன் பெற்ற அற்புத வரங்கள்குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காகஒரு ஜாதகனுடைய கல்வித் தகுதியை எப்படி நிர்ணயம் செய்வதுஒரு ஜாதகனுடைய கல்வித் தகுதியை எப்படி நிர்ணயம் செய்வதுசிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்சிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்இந்துக்காலக் கணக்கீடு108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்ஜோதிடத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளதுசோதிட தேவர்சந்திரகிரணம்ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாவியாபாரம், தொழில் செழிக்க வாஸ்துஅதிதேவதை கிரகங்களின்ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள்இறை வழிபாட்டு முறைஒருவருக்கு உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என ஜாதகத்தில் அறிய முடியுமாஒருவருக்கு குறிப்பிட்ட தசை, புக்தி நடக்கும் போது கைரேகையில் மாற்றம் ஏற்படுமாகர்பமும் வாழ்க்கை வளமும்காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்கும்பாபிஷேகம் : சில தகவல்கள்குழப்பமான மனநிலையில் இருந்து மீள என்ன செய்யலாம்இந்துக்காலக் கணக்கீடு108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்ஜோதிடத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளதுசோதிட தேவர்சந்திரகிரணம்ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாவியாபாரம், தொழில் செழிக்க வாஸ்துஅதிதேவதை கிரகங்களின்ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள்இறை வழிபாட்டு முறைஒருவருக்கு உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என ஜாதகத்தில் அறிய முடியுமாஒருவருக்கு குறிப்பிட்ட தசை, புக்தி நடக்கும் போது கைரேகையில் மாற்றம் ஏற்படுமாகர்பமும் வாழ்க்கை வளமும்காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்கும்பாபிஷேகம் : சில தகவல்கள்குழப்பமான மனநிலையில் இருந்து மீள என்ன செய்யலாம்சந்தோஷி மாதா விரதம் மேற்கொள்ளும் வழிமுறைகள்சந்தோஷி மாதா விரதம் மேற்கொள்ளும் வழிமுறைகள்சன்னதியை மறைத்து நிற்கக்கூடாது என்பது ஏன்சன்னதியை மறைத்து நிற்கக்கூடாது என்பது ஏன்ஜாதகத்தில் ராசியில் இருந்து அம்சம் எப்படி கணக்கிடு செய்வதுதிருமணத்தடை நீங்க வெள்ளைப்புடவை வழிபாடுதேவேந்திர யோகம்தொழில் செய்தால் வெற்றியுண்டாகுமென்பதுதொழிலதிபர்கள் கோடீஸ்வரராக வழிபாடுகள்நாடி ஜோதிடம்அப்த பூர்த்தி. ஆயுஷ்ய ஹோமம்.12. ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள்ஜாதகத்தில் ராசியில் இருந்து அம்சம் எப்படி கணக்கிடு செய்வதுதிருமணத்தடை நீங்க வெள்ளைப்புடவை வழிபாடுதேவேந்திர யோகம்தொழில் செய்தால் வெற்றியுண்டாகுமென்பதுதொழிலதிபர்கள் கோடீஸ்வரராக வழிபாடுகள்நாடி ஜோதிடம்அப்த பூர்த்தி. ஆயுஷ்ய ஹோமம்.12. ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள்நட்சத்திர பலன் & பரிகார ஸ்தலம்திருமண நாள் அன்று கடைபிடிக்க வேண்டிய விதிகள்கைரேகை பலன்கள்:ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாநட்சத்திர பலன் & பரிகார ஸ்���லம்திருமண நாள் அன்று கடைபிடிக்க வேண்டிய விதிகள்கைரேகை பலன்கள்:ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமா3ம் பாவகத் தொடர்பான கேள்விகள்1 ம் பாவகத் தொடர்பான கேள்விகள்2ம் பாவகத் தொடர்பான கேள்விகள்மனித உடலில் வியாதி, தன்மை குறிக்கும், உறுப்புகள்,காரணிகள்நான்காம் இடத்து சனியால் ஏற்படும் நன்மை/தீமைகள் என்ன3ம் பாவகத் தொடர்பான கேள்விகள்1 ம் பாவகத் தொடர்பான கேள்விகள்2ம் பாவகத் தொடர்பான கேள்விகள்மனித உடலில் வியாதி, தன்மை குறிக்கும், உறுப்புகள்,காரணிகள்நான்காம் இடத்து சனியால் ஏற்படும் நன்மை/தீமைகள் என்னஒரு பெண் ஜாதகத்தில் புதனும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்ஒரு பெண் ஜாதகத்தில் புதனும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்ஒருவர் ஜாதகத்தில் 8/9வது வீடுகளில் எந்த கிரகங்கள் இருக்க வேண்டும்கண்திருஷ்டி விலக கணபதி வழிபாடுஒருவர் ஜாதகத்தில் 8/9வது வீடுகளில் எந்த கிரகங்கள் இருக்க வேண்டும்கண்திருஷ்டி விலக கணபதி வழிபாடுகாம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமாஸ்ரீ சரஸ்வதி காயத்ரிவைகுண்ட பதவி கிடைக்க விரதம்விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட வேண்டும்காம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமாஸ்ரீ சரஸ்வதி காயத்ரிவைகுண்ட பதவி கிடைக்க விரதம்விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட வேண்டும்விநாயகர் வழிபாட்டு முறைகள்வினைதீர்க்கும் விசாக விரதம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்விநாயகர் வழிபாட்டு முறைகள்வினைதீர்க்கும் விசாக விரதம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்பெண்கள் விரத நாள்பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பது ஏன்பெண்கள் விரத நாள்பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பது ஏன்பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள்மக்கள் காளிக்கு பயந்தது ஏன்பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள்மக்கள் காளிக்கு பயந்தது ஏன்ஐயப்பனின் தரிசனம் கிடைக்கசுபகாரியம் நடைபெற உள்ள நாளில் மரணம் நிகழ்ந்தால்சுப சகுனங்கள்சுக்ரன் காரகத்துவம்சுக்கிரவார விரதம்அவ்வையார் விரதம்அவிட்டம்இல்லம் தேடி வரும் மகாலட்சுமி விரதம்உத்திரம்கார்த்திகை தன்மைள்கேட்டை தன்மைஆர செளரி தன்மை பலன்கங்கண சூரிய கிரகணம்கட்டிட பணியை த���டங்கும் பூஜைகட்டிடங்களின் வயதை நிர்ணயிக்கும் வாஸ்துகிழமையும் பிரதோஷபலன்களும்குபேர லட்சுமி விரதம்குரு பகவானை எவ்வாறு வழிபாடுகள்கேது காரகத்துவம் பலன்கேது பகவான் விரதம் ஜாதகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்ஸ்ரீ ச்யாமளா தண்டகம்ஸ்ரீ வாராஹி அம்மன்ஆண்டாள் திருப்பாவைவினைதீர்க்கும் விசாக விரதம்ஒருவருக்கு ஊனமுற்ற குழந்தை பிறக்கும் என்று ஜோதிடத்தில் கணிக்க முடியுமாபாவக தொடர்பான கேள்விகள்இயற்கை மருத்துவம்எப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே இது சரியா ஐயப்பனின் தரிசனம் கிடைக்கசுபகாரியம் நடைபெற உள்ள நாளில் மரணம் நிகழ்ந்தால்சுப சகுனங்கள்சுக்ரன் காரகத்துவம்சுக்கிரவார விரதம்அவ்வையார் விரதம்அவிட்டம்இல்லம் தேடி வரும் மகாலட்சுமி விரதம்உத்திரம்கார்த்திகை தன்மைள்கேட்டை தன்மைஆர செளரி தன்மை பலன்கங்கண சூரிய கிரகணம்கட்டிட பணியை தொடங்கும் பூஜைகட்டிடங்களின் வயதை நிர்ணயிக்கும் வாஸ்துகிழமையும் பிரதோஷபலன்களும்குபேர லட்சுமி விரதம்குரு பகவானை எவ்வாறு வழிபாடுகள்கேது காரகத்துவம் பலன்கேது பகவான் விரதம் ஜாதகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்ஸ்ரீ ச்யாமளா தண்டகம்ஸ்ரீ வாராஹி அம்மன்ஆண்டாள் திருப்பாவைவினைதீர்க்கும் விசாக விரதம்ஒருவருக்கு ஊனமுற்ற குழந்தை பிறக்கும் என்று ஜோதிடத்தில் கணிக்க முடியுமாபாவக தொடர்பான கேள்விகள்இயற்கை மருத்துவம்எப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே இது சரியா என் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி எப்படி இருக்கும்என் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி எப்படி இருக்கும்திருமணப்பொருத்தம்10 ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 1ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 2ஆம் வீட்டில் இருப்பதல் பலன்கேமதுருமா யோகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்சக்கர யோகம்சட்டைமுனி சித்தர்பழனி சற்குரு\nபலன்கள் 108ன் சிறப்பு தெரியுமாஅறுவைச் சிகிச்சை போன்றவற்றிற்கு நாள், கோள் பார்த்து செய்வது நல்லதாசூரியனின்ஞாயிற்றுக்கிழமைஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்ஏகாதசி விரதபலன்கள்அட்சய திருதியை விரதம் இருப்பது எப்படிஅடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் பெண்கள் என்ன பரிகாரம் செய்யலாம்அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைவாக ‌சிறு‌நீ‌ர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது வலியைஅடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களின் நிலை ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லைஅடுத்த ஜென்மத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளும் தகுதி மனிதர்களுக்கு உண்டாஅதீத தோஷம்அதிசயகோலத்தில் அம்மன் அருள்பாலிக்கும் அற்புத ஆலயங்கள்அமாவாசையில் அன்னாபிஷேகம்சூரியனின்ஞாயிற்றுக்கிழமைஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்ஏகாதசி விரதபலன்கள்அட்சய திருதியை விரதம் இருப்பது எப்படிஅடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் பெண்கள் என்ன பரிகாரம் செய்யலாம்அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைவாக ‌சிறு‌நீ‌ர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது வலியைஅடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களின் நிலை ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லைஅடுத்த ஜென்மத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளும் தகுதி மனிதர்களுக்கு உண்டாஅதீத தோஷம்அதிசயகோலத்தில் அம்மன் அருள்பாலிக்கும் அற்புத ஆலயங்கள்அமாவாசையில் அன்னாபிஷேகம்அருள் தரும் அய்யனார் வழிபாடுஅக்னி மூலையில் கிணறு உள்ள இடத்தில் வீடு கட்டலாமா\n©2019 | ஸ்ரீஅகஸ்த்தியா் ஜோதிட இல்லம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimirror.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2019-05-26T07:43:13Z", "digest": "sha1:XFL33NVUEJVSXKWLJ2CKSFVHBA6U7VAF", "length": 4437, "nlines": 55, "source_domain": "www.vannimirror.com", "title": "இந்தியாவின் ஒரு பகுதியை உரிமை கோரியுள்ள ஐ.எஸ்! - Vanni Mirror", "raw_content": "\nஇந்தியாவின் ஒரு பகுதியை உரிமை கோரியுள்ள ஐ.எஸ்\nஇந்தியாவின் ஒரு பகுதியை உரிமை கோரியுள்ள ஐ.எஸ்\nஇந்தியாவின் ஒரு பகுதியை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு முதன் முறையாக உரிமை கோரியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஐ.எஸ் அமைப்பின் செய்தி இணையதளமான Amaq News Agency’யிலேயே இவ்விடயம் குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nஅதில் விலயாஹ் ஈஃப ஹிண்ட் (Wilayah of Hind) என்ற பகுதியை தங்களது புதிய மாகாணமாக ஐ.எஸ் அமைப்பு தங்களது இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.\nமேலும் ஜம்மு காஷ்மீர்- சோபியான் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.\nஅதில் கொல்லப்பட்ட பயங்கரவாதியான அகமது சோபி, தமது அமைப்பை சேர்ந்தவர் என்பதையும் ஐ.எஸ் அமைப்பின் இணையத்தள தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nPrevious articleவிஷம் வைத்து கொல்லப்பட்ட அருகிவரும் கழுகுகள்\nNext articleகடலுக்கு அடியில் தாக்குதல் நடத்தக்கூடிய நீர்மூழ்கிகள் மீட்பு\nஉடனுக்குடன் செய்திகளை உண்மையாக வழங்கும் இணைய ஊடகம் உங்கள் பிரதேச செய்திகளை எமது தளத்தில் பிரசுரிக்க கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/tnpsc/book-back-questions-for-all-exams-9th-old-tamil-book-set-15-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-05-26T07:33:11Z", "digest": "sha1:HYKYO7D3X426F6TYKF24GFF5TBS6RPK6", "length": 5384, "nlines": 167, "source_domain": "athiyamanteam.com", "title": "Book Back Questions For All Exams-9th Old Tamil Book Set 15-புறநானூறு,குறுந்தொகை - Athiyaman Team", "raw_content": "\n9th Tamil SET 15-புறநானூறு,குறுந்தொகை\nஇந்த பக்கத்தில் பல்வேறு தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான சமசீர் புத்தகத்தில் உள்ள தமிழ் வினா விடைகள் (Tamil Book Back Questions and Answers) அடங்கிய வினாக்களின் தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது . படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.\nTopic : செய்யுள் புறநானூறு,குறுந்தொகை\n9th Tamil SET 15-புறநானூறு,குறுந்தொகை\n1கோடிட்ட இடத்தில் உரிய எழுத்தினைக்கொண்டு நிரப்புக.\n1. தெ ண்கடல் வளாகம் பொதுமை இன் றி. ( ண்/ந்/ன் )\n2. வெண்குடை நிழற்றிய ஒருமையோர் க்கும். ( ர்/ற் )\n2கோடிட்ட இடத்தில் உரிய விடையைத் தேர்ந்தெழுதுக.\n1. எட்டுத்தொகை நூல் .\nஅ) சிலப்பதிகாரம் ஆ) திருக்குறள் இ) குறுந்தொகை\n2. குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை .\n3. குறுந்தொகையின் அடிவரையறை .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/374293.html", "date_download": "2019-05-26T07:34:40Z", "digest": "sha1:LB3IMT4T7Y6MHGPLBU36PNJGUQL2H4EL", "length": 6713, "nlines": 142, "source_domain": "eluthu.com", "title": "மரணத்தின் தொடக்கத்தில் - காதல் கவிதை", "raw_content": "\nபனிப்பொழுதில் சாலையோரம் நின்றிருந்தேன்- என்\nஐவிரல் கோர்த்து எதிரே நின்றாய்,,\nபனி நிறைந்த மரங்கள் அனைத்தும் கரைந்துப் போக----கண்கள்\nஎன் உயிர் உன்னைச் சேர்ந்தது-------உடல்\nஉன் கண்ணீர் துளி மனதில் விழுந்தது,,,,,\nவிட்டுச் செல்ல நீயோ விரும்பவில்லை,\nஅழைத்துச் செல்ல எனக்கோ மனமில்லை,\nகண்ணீர் துடைக்க கையோ எழவில்லை,\nஉரைந்துக் கிடைக்கிறேன் உன் மடியில்...........................\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : கவிமாணவன் (17-Mar-19, 6:25 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nகண் மற்றும் மூளைக்கு வேலை\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/25/bsnl-may-get-nod-to-raise-rs-6700-crore-for-vrs-014270.html", "date_download": "2019-05-26T06:53:50Z", "digest": "sha1:NQ5B67NAASNTYJX5JPEP7JYWIYCDRWSD", "length": 25618, "nlines": 224, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சம்பள செலவை மிச்சப்படுத்த வி.ஆர்.எஸ்.. ரூ.6700 கோடி நிதி திரட்ட முடிவு.. பி.எஸ்.என்.எல் | BSNL may get nod to raise Rs.6700 crore for VRS - Tamil Goodreturns", "raw_content": "\n» சம்பள செலவை மிச்சப்படுத்த வி.ஆர்.எஸ்.. ரூ.6700 கோடி நிதி திரட்ட முடிவு.. பி.எஸ்.என்.எல்\nசம்பள செலவை மிச்சப்படுத்த வி.ஆர்.எஸ்.. ரூ.6700 கோடி நிதி திரட்ட முடிவு.. பி.எஸ்.என்.எல்\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n3 hrs ago சில்லென்று சுற்றுலா செல்ல ரூ.899 முதல் டிக்கெட்.. கோஏர் நிறுவனம் அதிரடி சலுகை\n4 hrs ago டியூட்டி ஃப்ரீ ஷாப்பில் வாங்கும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி கட்ட தேவையில்லை - அலகாபாத் ஹைகோர்ட்\n8 hrs ago வாங்க மோடி.. நாங்க ரெடி.. கடனை அள்ளி அள்ளி கொடுக்க காத்திருக்கும் ஐஎம்எப்\n9 hrs ago விஸ்கி தெரியும்.. டீ விஸ்கி, காபி விஸ்கி தெரியுமா.. அட இது புதுஸ்ஸா இருக்கேப்பா\nNews தேர்தலில் பெரும் பின��னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\nSports IND vs NZ : உலகக்கோப்பை கனவை கலைத்த கோலி, தோனி, ரோஹித்.. தலையில் துண்டு போட்டுக் கொண்ட ரசிகர்கள்\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nடெல்லி : பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்கு விருப்ப ஒய்வு அளிக்கும் திட்டத்தை அமல்படுத்த, பி.எஸ்.என்.எல் பத்திர வெளியீடு மூலம் 6700 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.இதற்கான ஒப்புதலும் விரைவில் கிடக்கும் என தொலைத்தொடர்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nபொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நஷ்டத்தில் இருப்பது ஏற்கனவே அனைவரும் அறிந்த விஷயமே. இந்த நிலையில் ஊழியர்களுக்கு சம்பள பாக்கியை அளிப்பதே பெரும் சுமையான நிலையில் உள்ளது. இந்த நிலையில் பி.எஸ்.என்.எல் ஒய்வு வயதைக் நெருங்கும் ஊழியர்களுக்கு வீ.ஆர்.எஸ் வழங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் செலைவை மிச்ச படுத்த முடியும் என்று பி.எஸ்.என்.எல் நம்புகிறது.\nஇவ்வாறு திரட்டப்படும் தொகையில், விருப்ப ஒய்வு திட்டத்துக்கு 6365 கோடி ரூபாயும், மீதமுள்ள தொகை 4ஜி சேவையை விரிவுப்படுத்தவும் பயன்படுத்தப்படும். இதன் மூலம் நாட்டில் சிறந்தொரு 4ஜி சேவையை வழங்கமுடியும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.\nசம்பள செலவை மிச்ச படுத்த முடியும்\nஇந்த விருப்ப ஒய்வு திட்டத்தை கொண்டு வருவதன் மூலம் எம்.டி,என்.எல் நிறுவனத்தில் 1080 கோடி ரூபாய் மிச்சப் படுத்த முடியும் என்றும், இந்த ஒய்வு திட்டத்திற்காக சுமார் 9500 ஊழியர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டால் கூட செலவை மிச்ச படுத்த முடியும் என்று எம்.டி.என்.எல்லின் நிர்வாக இயக்குனர் PK Purwar கூறியுள்ளார்.\nஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் அவசியம் - இ வேபில் முறைகேடுகளை தடுக்க மத்திய மறை���ுக வரிகள் ஆணையம் அதிரடி\nஇது குறித்து எம்.டி.என்.எல் நிறுவனத்தில் தலைவர் கூறுகையில், மொத்தம் 19,000 பேர் விருப்ப ஒய்வு பெற தகுதி உடையவராக உள்ளனர். இதில் கிட்டதட்ட 50 சதவிகிதம் ஊழியர்கள் இந்த திட்டத்திற்கு தேர்தெடுக்க நினைத்திருந்தோம், ஆனால் தற்போதைய கணக்கீட்டின் படி சுமார் 9500 ஊழியர்கள் இந்த வி.ஆர்.எஸை பெற்றால் கூட இதன் மூலம் 1080 கோடி ரூபாய் மிச்சமாகும் என்றும் PK Purwar கூறியுள்ளார்.\nஇதற்காக இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய பணப்பலன் சலுகைகள் அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதை செயல்படுத்துவதற்கு பத்திர வெளியீடு மூலம் 6700 கோடி ரூபாய்திரட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் விருப்ப ஒய்வு திட்டத்திற்கு 6365 கோடி ரூபாய் போக எஞ்சிய தொகை 4ஜி இணைப்பு திட்டத்தை விரிவு படுத்த பயன்படுத்தப்படும். மேலும் இந்த நிதி திரட்டலுக்கு தேவையான ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nBSNL நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் 10.63-ஆக உயர்வு.. எங்களிடம் 5340 டவர்கள் இருக்கிறது..\nஎன்ன உண்மையாவா.. 25 மடங்கு டேட்டாவா.. அதுவும் பி.எஸ்.என்.எல்யா\nபிராட்பேண்ட் சேவையில் அதிகரிக்கும் ஏர்டெல் ஜியோ.. 1 லட்சம்பேர் வெளியேற்றம் பி.எஸ்.என்.எல்\nதவித்த வாய்க்கு தண்ணீர்.. பி.எஸ்.என்.எல்லைக் காப்பாற்ற கை கொடுக்கும் தொலைத் தொடர்புத்துறை\nஅரசுப் பணிகளிலும் Lay off பிரச்னையா.. அரசின் BSNL நிறுவனத்தில் 54,000 பேருக்கு வேலை காலி..\nஎன்னடா இந்த பிஎஸ்என்எல்க்கு வந்த சோதனை... கடும் நிதி நெருக்கடியால் ரூ. 5000 கோடி கடன் வாங்க முடிவு\nசமூக வலைதளங்களில் சம்பளத்துக்காக கதறும் BSNL ஊழியர்..\nஅரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லையா..\nஜியோவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு சலுகை... பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட முடிவு\nஜியோவால் பெரும் நஷ்டம்.. போண்டி ஆகிறது பிஎஸ்என்எல்.. விரைவில் மூடு விழா\nசெல்போன்களுக்கு சிம் இருக்கும், ஆனால் இனி உங்கள் கார்களுக்கும் சிம் இருக்குமாம், டாடா மோட்டார்ஸ்..\nஜியோக்கு ஆதரவாகச் செயல்படும் அரசு.. போராட்டத்தில் குதித்த பிஎஸ்என்எல் ஊழியர்கள்..\nஜாகுவாரில் நல்ல லாபம் தான்.. ஆனால் $14 பில்லியன் கடன் இருக்கே... புலம்பலில் டாடா குழுமம்\nஇறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போ��ிறது\nஅடுத்த பிரதமர் மோடின்னா நிதி அமைச்சர் அருண் ஜெட்லியா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-05-26T07:18:23Z", "digest": "sha1:JGNB2IBX434YNRPQHQQKKJLWMQKD2PAD", "length": 6765, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "அக்கினிச்சேர்வை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதீ - நெருப்பு - சிதை - அக்கினி - அக்கினிக்கட்டு - அக்கினிக்கரப்பான் - அக்கினிகாரியம் - அக்கினிகுண்டம் - அக்கினிகுமாரம் - அக்கினிகுமாரன் - அக்கினிகுலம் - அக்கினிகோணம் - அக்கினிகோத்திரம் - அக்கினிகோத்திரி - அக்கினிச்சலம் - அக்கினிச்சிவம் - அக்கினிச்சுவத்தர் - அக்கினிச்சுவாலை - அக்கினிச்சேர்வை - அக்கினிசகன் - அக்கினிசகாயன் - அக்கினிசாட்சியாய் - அக்கினிசாலம் - அக்கினிட்டி - அக்கினிட்டோமம் - அக்கினித்தம்பம் - அக்கினித்தம்பனம் - அக்கினித்தாழி - அக்கினித்திராவகம் - அக்கினிதிசை - அக்கினிதிவ்வியம் - அக்கினிதீபனம் - அக்கினிதேவன் - அக்கினிநட்சத்திரம் - அக்கினிநாள் - அக்கினிப்பிரவேசம் - அக்கினிப்பிளாஸ்திரி - அக்கினிபஞ்சகம் - அக்கினிபரீட்சை - அக்கினிபாதை - அக்கினிபுராணம் - அக்கினிபூ - அக்கினிமண்டலம் - அக்கினிமரம் - அக்கினிமாந்தம் - அக்கினிமூலை - அக்கினியாதானம் - அக்கினியோகம் - அக்கினிரணம் - அக்கினிலிங்கம் - அக்கினிஸ்நானம் - அக்கினிஸம்ஸ்காரம்\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 21 ஆகத்து 2013, 08:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/scitech/", "date_download": "2019-05-26T07:13:01Z", "digest": "sha1:XQPZIQPZVWE4CKCJ5S3QINGNHT52VAQ2", "length": 11531, "nlines": 126, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "SciTech | Gadgets Tamilan", "raw_content": "\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., சியோமி ரெட்மி நோட் 7எஸ் மொபைல் விற்பனைக்கு அறிமுகம்\nடிசிஎல் 560 ஸ்மார்ட்போன் வாங்கலாமா – விமர்சனம்\n365 நாட்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் அழைப்புகள் ஐடியா ரீசார்ஜ் பிளான்\nரிலையன்ஸ் ஜியோவின் பிரைம் இலவசமாக ஒரு வருடம் நீட்டிப்பு\n56 ரூபாய்க்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்\nரூ.249 பிளானுக்கு 4 லட்ச ரூபாய் ஆயுள் காப்பீடு இலவசமாக வழங்கும் ஏர்டெல்\nரூ.399 மாத வாடகையில் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட், 50ஜிபி டேட்டா ஆஃபர்\nசுயவிவர படத்தை பாதுகாக்க வாட்ஸ்ஆப்பில் புதிய அப்டேட்\nWhatsApp – ஆபத்து., வாட்ஸ்ஆப் மேம்படுத்துவது கட்டாயம் ஏன் தெரியுமா.\nஆண்ட்ராய்டு Q ஓஎஸ் சிறப்புகள் மற்றும் வசதிகள் – Google I/O 2019\nஆப்பிள் டிவி யூடியூப் சேனலை தொடங்கிய ஆப்பிள்\nதடைக்குப்பின் டிக்டாக் டவுன்லோட் 12 % அதிகரிப்பு\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஏர்செல் சேவையிலிருந்து வெளியேறுங்கள் – ஏர்செல் திவால் \nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள இந்த ரோபட் 120 நானோ மீட்டர் கொண்டாதாக இருப்பதோடு,...\nஇன்று சீன விண்வெளி மையம் பூமியில் விழுகிறது\nகடந்த 2011 ஆம் ஆண்டு சீனாவின் வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் விண்வெளியில் டியாங்கோங்-1 விண்வெளி மையம் வெற்றிகரமாக கட்டமைக்கப்பட்ட நிலையில், பாதியில் செயலிழந்த காரணத்தால் பூமியை நோக்கி ஸ்பேஸ் ஸ்டேஷன் வந்து கொண்டிருக்கின்றது. சீனாவின் ஸ்பேஸ் ஸ்டேஷன் 9.5 டன் எடை கொண்ட டியாங்கோங்-1 விண்வெளி மையம், பாதியில்...\n2019-யில் நிலவில் 4ஜி இணைய சேவையை தொடங்கும் வோடஃபோன்\nபூமியை தொடர்ந்து நிலவில் 4ஜி சேவையை வழங்கும் நோக்கில் வோடஃபோன், நோக்கியா, PTScientists மற்றும் ஆடி ஆகிய நான்கு நிறுவனங்களும் இணைந்தது நிலவில் 4ஜி சேவையை வழங்கும் திட்டத்தை செயற்படுத்த தொடங்கியுள்ளது. நிலவில் 4ஜி இணைய சேவை உலகின் பல்வேறு நாடுகளில் முன்னணி டெலிகாம் நிறுவனமாக வலம்...\nசூப்பர் ப்ளூ பிளட் மூன் கிரகணம் பார்க்கலாமா \n150 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சூப்பர் ப்ளூ பிளட் மூன் எனப்படும் ஊதா நிற முழு பெருநிலவு ஜனவரி 31,2018 தேதி இந்தியா உட்பட சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் காண இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதா நிற முழு பெருநிலவு 150 ஆண்டுகளுக்கு முன்னதாக,அதாவது மார்ச் 31,...\nகுவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் சிறப்பம்சங்கள்\nஅடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன் வரிசையில் இடம்பெற உள்ள உயர்ரக செயல்திறன் மிக்க வசதிகளை பெறும் வகையிலான குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்டில் செயற்கை நுண்ணறிவு மற்றும் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் குவால்காம் நிறுவனத்தின் புதிய ஸ்னாப்டிராகன் சிப்செட்டாக அறிமுகம்...\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nஎங்களை குறைத்து மதிப்பிட்டுவிட்டது அமெரிக்கா ஹுவாவே நிறுவனர்\nகூகுள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆதரவை இழந்த சீனாவின் ஹுவாவே (updated)\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/28043-.html", "date_download": "2019-05-26T07:25:56Z", "digest": "sha1:J74HYMDN2Q4KRKPSQWWW5MBUOBHWR47O", "length": 10831, "nlines": 121, "source_domain": "www.kamadenu.in", "title": "'நான் சார்ந்திருக்கும் என்நாடு சார்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது'- தென் ஆப்பிரிக்கா புறப்படும் ரபாடா வருத்தம் | 'நான் சார்ந்திருக்கும் என்நாடு சார்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது'- தென் ஆப்பிரிக்கா புறப்படும் ரபாடா வருத்தம்", "raw_content": "\n'நான் சார்ந்திருக்கும் என்நாடு சார்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது'- தென் ஆப்பிரிக்கா புறப்படும் ரபாடா வருத்தம்\nமுதுகு வலியால் அவதிப்பட்டுவரும் டெல்லி கேபிடல்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா, தென் ஆப்பிரிக்கா புறப்படுகிறார்.\nஉலகக் கோப்பைப் போட்டிக்காக போதுமான ஓய்வு, பயிற்சி தேவை என்பதால், அவரை உடனடியாக நாடு திரும்பக் கோரி தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. ரபாடா இல்லாத நிலையில், ப்ளே-ஆஃப் வரை வந்துள்ள டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கடும் பின்னடைவாக அமைந்துள்ளது.\nஇந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் வீரர் ரபாடா இதுவரை 12 போட்டிகளில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி ஊதா தொப்பியை தக்கவைத்துள்ளார்.\nஆனால், கடந்த மாதம் 28-ம் தேதி பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரபாடாவின் முதுகில் வலி ஏற்பட்டது. அதுமுதல் பயிற்சியிலும் ஆட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை. கடந்த புதன்கிழமை நடந்த சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்திலும் ரபாடா பங்கேற்கவில்லை.\nஇந்நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் சார்பில் ரபாடாவுக்கு மருத்துவச் சோதனை, ஸ்கேன் பரிசோதனை நடத்தப்பட்டு, அந்த தகவல் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்திடம் பகிரப்பட்டது. மே 30-ம் தேதி தொடங்கும் உலகக் கோப்பைத் தொடரை கருத்தில் கொண்டு ரபாடாவை உடனடியாக தென் ஆப்பிரிக்க திரும்ப அந்நாட்டு வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான கடைசி லீக் ஆட்டத்திலும், ப்ளே-ஆப் சுற்று ஆட்டங்களிலும் ரபாடா பங்கேற்க மாட்டார்.\nஇது குறித்து ரபாடா தெரிவித்துள்ளதாக டெல்லி கேபிடல்ஸ் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், \" ஐபிஎல் தொடரில் இருந்து டெல்லி கேபிடல்ஸ் அணியை விட்டு நான் செல்வது உண்மையில் எனக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. உலகக் கோப்பைக்கு இன்னும் ஒருமாதம் இருக்கும் நிலையில், நான் சார்ந்திருக்கும் என்நாடு சார்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த இந்த சீசன் எனக்கு களத்திலும், ஓய்வரையிலும் மிகச்சிறப்பாக இருந்தது. நம்முடைய அணி நிச்சயம் கோப்பையை வெல்லும் என நம்புகிறேன்\" எனத் தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் டேல் ஸ்டெயின், லுங்கி இங்கிடி, அன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் தோள்பட்டை காயத்தால் விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவோக்ஸ் பந்துவீச்சில் பாக்.சரண்: கடைசி 20 ஒருநாள் ஆட்டத்தில் 18-ல் வென்ற இங்கி.: தொடரை கைப்பற்றியது மோர்கன் அணி\nஉலகக் கோப்பைக்கான மே.இ.தீவுகள் அணியில் கிறிஸ் கெயிலுக்கு புதிய பதவி\nஉலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இருந்து அலெக்ஸ் ஹேல்ஸ் நீக்கம்: மாற்றுவீரர் யார்\nரபாடாவின் பந்துவீச்சை சமாளிக்குமா பஞ்சாப்- டெல்லியுடன் இன்று மோதல்\nஉலகக்கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடுமா- என்ன சொல்கிறது பிசிசிஐ\nஉலகக்கோப்பைக்கு முன்பாக இந்திய அணிக்கு இரு பயிற்சி ஆட்டங்கள்: அணிகள் பெயர் அறிவிப்பு\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\n'நான் சார்ந்திருக்கும் என்நாடு சார்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது'- தென் ஆப்பிரிக்கா புறப்படும் ரபாடா வருத்தம்\nதரைக்கு வந்த தாரகை 11: அச்சுப்பிச்சுகளின் காதல்\nமழை வேண்டி யாகம் நடத்துவது சட்டப்படி செல்லும்: கி.வீரமணிக்கு எச்.ராஜா பதிலடி\nமேற்குவங்கத்திலும் ஃபானி புயல் பாதிப்பு: 2 நாட்களுக்கு தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்தினார் மம்தா பானர்ஜி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-dhanush-15-02-15-0215077.htm", "date_download": "2019-05-26T07:39:09Z", "digest": "sha1:YSGQQDBH2ORZ47VCRV6UAK5XO6E2KGJE", "length": 7983, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "இரட்டை வெற்றி தந்த சந்தோஷத்தில் தனுஷ் - Dhanush - தனுஷ் | Tamilstar.com |", "raw_content": "\nஇரட்டை வெற்றி தந்த சந்தோஷத்தில் தனுஷ்\nதனுஷ் நடிப்பில் அடுத்தடுத்த வெளியீடாக வெளிவந்த ‘ஷமிதாப்’, ‘அனேகன்’ ஆகிய படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.\nஇந்த இரண்டு படங்களிலும் தனுஷின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதற்காக இரவு-பகல் பாராது அயராது பாடுபட்டுள்ளார் என்றால் அது மிகையாகாது. இது தனுஷுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்துள்ளது.\nஇதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, அடுத்தடுத்து எனது படங்களின் வெளியீட்டுக்காக கடந்த 3 மாதங்களாக தூக்கமில்லாமல் பணிபுரிந்தேன். கடைசியாக இந்த ஞாயிற்றுக்கிழமையில் அமைதியாகவும், மலர்ந்த முகத்துடனும் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.\nதனுஷ் தயாரிப்பில் அடுத்த வெளியீடாக ‘காக்கிச்சட்டை’ படம் வரும் 27-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். மேலும், விஜய்சேதுபதி-நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘நானும் ரௌடிதான்’ படத்தையும் தனுஷ் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ ஒரு சகாப்தமே முடிந்துவிட்டது.. கடும் வருத்தத்தில் தனுஷ்\n▪ தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n▪ கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரே படத்தில் இணையும் ரஜினி – தனுஷ்; மிரட்டல் தகவல்\n▪ அசுரனில் விஜய் சேதுபதி\n▪ எனை நோக்கி பாயும் தோட்டாவால் தற்கொலை முடிவுக்கு வந்தாரா கௌதம்\n▪ அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n▪ பூஜையுடன் தொடங்கிய தனுஷின் புதிய படம்\n▪ அசுரன் படத்தில் இணைந்த வடசென்னை பிரபலம்\n▪ தனுசுடன் நடிப்பது குறித்து மஞ்சு வாரியர் கருத்து\n▪ தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• இந்த தமிழ் படத்தில் நடிக்கிறேன் – ஐஷ்வர்யா ராய் வெளியிட்ட அதிகாரப்பூர்வமான தகவல்\n• வர்மா விவகாரத்தில் விக்ரமுக்கு செக் வைத்த பாலா – அதிரடியான முடிவு\n• தளபதி 64 படத்தில் இதெல்லாம்தான் முக்கியமாம் – வெளிவந்த சூப்பர் அப்டேட்\n• துப்பறிவாளன் 2 படத்தில் இப்படியொரு பிரம்மாண்டமா\n• தொடர் தோல்விகளால் கடும் சிக்கலில் சிவகார்த்திகேயன் – அடுத்த முடிவு என்ன தெரியுமா\n• தன் அப்பாவே செய்யாததை துணிந்து செய்த துருவ் விக்ரம் – என்ன தெரியுமா\n• அனல் பறக்கும் அரசியல் வசனத்துடன் என்.ஜி.கே-வின் புதிய டீசர் – வைரலாகும் வீடியோ\n• தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதுதான் – பிரபலமே சொன்ன தகவல்\n• பிக் பாஸ் 3 சீசனில் பங்கேற்க நோ சொன்ன பிரபல நடிகை – ஏன் தெரியுமா\n• ஒரு சகாப்தமே முடிந்துவிட்டது.. கடும் வருத்தத்தில் தனுஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-05-26T07:33:31Z", "digest": "sha1:6OOZCWTJTLPNMQGGD6MY3WBS7CXOV7C4", "length": 12845, "nlines": 149, "source_domain": "athavannews.com", "title": "கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் | Athavan News", "raw_content": "\nசர்ச்சைக்குரிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் மாற்றம் – கூட்டுக் குழுவை அமைக்க தீர்மானம்\nஇணையத்தில் அசத்தும் சமந்தாவின் ‘Oh Baby’ திரைப்படத்தின் டீசர்\nமெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்ட தற்காலிகத் தடை\nஅ.ம.மு.க ஒன்றிய செயலாளர் வெட்டிக்கொலை: பொலிஸார் தீவிர விசாரணை\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்தின் ப்ரோமோ காட்சி\n4000 சிங்கள பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை: முஸ்லிம் வைத்தியர் யார் - உண்மையை கண்டறிய கோரிக்கை\nதமிழர்களின் பூர்வீக இடங்களை ஆக்கிரமிக்கும் தொல்பொருள் திணைக்களத்தின் புதிய இலக்கு\nயுத்த வடுக்களற்ற வடக்கு விரைவில் உருவாகும்: சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்\nபாகிஸ்தான் அகதிகளால் இந்தியாவுக்கு ஆபத்து: சுரேஷ்\n'தலைவணக்கம் தமிழினமே' - மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஸ்டாலின் பேச்சு\nவலுவான இந்தியாவை உருவாக்குவோம் - நரேந்திர மோடி\nநிரந்தர சுங்க ஒன்றியத்தை உள்ளடக்கிய ஒப்பந்தத்தை ஆதரிக்க முடியாது: லீட்ஸம்\nபிரித்தானியாவில் ஏழைக்குடும்பங்கள் உணவின்றித் தவித்து வருவதாக தகவல்\nஇங்கிலாந்து முழுவதும் தேடுதல் நடவடிக்கை -586 பேர் கைது\nஇங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லியாம் பிளெங்கட் பந்தை சேதப்படுத்தவில்லை: ஐ.சி.சி.\nநீண்ட ஆயுளைத் தந்து துன்பங்களை போக்கும் சனிபகவான் மந்திரங்கள்\nகாயத்ரி மந்திரம் தோன்றியதன் வரலாறு\nசாமிதோப்பு அய்யா வைகுண்டசாமியின் வைகாசி திருவிழா\nபெரியகல்லாறு ஸ்ரீ கடல் நாச்சியம்மனின் வருடாந்த ஒருநாள் திருச்சடங்கு\nTag: கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம்\nபயங்கரவாதிகள் நாட்டுக்குள் வருவதை தடுக்க விசேட திட்டம்\nசர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நாட்டிற்கு வருவதைத் தடுப்பதற்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 21ஆம் திகதி நா... More\n5 விமானங்கள் மத்தள விமான நிலையத்துக்கு ��ிருப்பியனுப்பப்பட்டன\nபண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அண்மித்த பகுதியில், தற்போது பெய்துவரும் கன மழை காரணமாக விமானங்கள் மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கின. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய ஐந்து விமானங்கள், மத்தள விமான நிலையத்தில் த... More\nகோடிக்கணக்கு பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை கடத்த முயன்றவர் கைது\nசட்டவிரோதமான முறையில் ஒரு தொகை தங்கத்தை கடத்த முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். விமான நிலைய ஓடுதள அதிகாரி ஒருவரே இவ்வாறு இன்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டதாக பிரதி சுங்க ஊடகப் பேச்சாளர்... More\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது\nஇலங்கையிலிருந்து கட்டாருக்கு கொண்டு செல்லப்படவிருந்த கஞ்சா பொதி கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) கட்டாருக்குச் செல்லவிருந்த பிரயாணி ஒருவரிடமிருந்தே இவ்வாறு கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. குற... More\nஊக்குவிப்பு திட்டங்கள் உரிய முறையில் செல்லாததால் ஏற்பட்டுள்ள பரிதாபம்\nஇலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஸ்டாலினுக்கு சி.வி. அழைப்பு\nதமிழ் மக்களே அகதிகளாக வாழும் வடக்கில் வெளிநாட்டு அகதிகள்\nரிஷாட்டுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து 2 வாரத்திற்குள் அறிக்கை\nஇலங்கைக்கான சுற்றுலா எச்சரிக்கையை நீக்குமாறு வெளிநாடுகளிடம் பிரதமர் கோரிக்கை\nயாழில் காணிகள் விடுவிப்பதில் எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை – தர்ஷன ஹெட்டியாராச்சி\nமகாராணியின் உள்ளாடைகளைத் திருடிய தீவிர ஆதரவாளர்\nயாழில். பாடசாலை ஆசிரியை மீது கத்தி குத்துத் தாக்குதல்\nகிளிக்குஞ்சுக்கு மூளை அறுவை சிகிச்சை\nஇணையத்தில் அசத்தும் சமந்தாவின் ‘Oh Baby’ திரைப்படத்தின் டீசர்\nஅ.ம.மு.க ஒன்றிய செயலாளர் வெட்டிக்கொலை: பொலிஸார் தீவிர விசாரணை\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்தின் ப்ரோமோ காட்சி\nஅகுங் எரிமலை வெடிப்பு – விமான சேவைகள் பாதிப்பு\n‘கசட தபற’ திரைப்படத்தின் ஃபெர்ஸ்ட் லுக் – மோஷன் போஸ்டர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2019/03/surya-angry-on-pandiraj.html", "date_download": "2019-05-26T07:27:23Z", "digest": "sha1:EEO62LZXLPEAWWL5GGMGC6ZIQDOXHXLH", "length": 8335, "nlines": 82, "source_domain": "www.viralulagam.in", "title": "சிவகார்த்திகேயனுக்காக தன்னை ஏமாற்றிய பிரபலம்..! கடும் கோபத்தில் நடிகர் சூர்யா - Viral ulagam", "raw_content": "\n சர்ச்சையில் சிக்கிய 5 தமிழ் நடிகைகள்\nசினிமா துறையில் எப்பொழுதும் இந்த காதல் கிசு கிசுக்களுக்கு பஞ்சம் இருந்ததே இல்லை. இப்படிப்பட்ட கிசுகிசுக்கள் முன்பு பல நடிகைகளின் மார்க்கெட்...\nகாணாமல் போன 'நான் அவனில்லை' ஜீவன்... திகைக்க வைக்கும் காரணம்\n'நா அவன் இல்லைங்க' என்கிற வசனத்தால் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்த நடிகர் ஜீவன், ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல்...\nகாதலுக்காக மதம் மாறிய 4 தமிழ் நடிகைகள்.. கடைசி நடிகையை பார்த்தால் ஷாக் ஆகிடுவீங்க\nதனது துணைக்காக எப்பேற்பட்ட செயலையும் செய்ய துணிய வைக்கும் சக்தி காதலுக்கு உண்டு. இதற்கு சினிமா பிரபலங்கள் மட்டும் விதி விலக்கல்ல. இப்படி கா...\n அஜித்தின் புதிய சம்பளத்தால் புலம்பும் தயாரிப்பாளர்கள்\nதமிழ் சினிமாவில் படத்தின் பட்ஜெட்டின் பெரும்பகுதி முன்னணி நடிகர்களுக்கு சம்பளமாக சென்று விடும். இதனால் நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைத...\nHome / cinema kisu kisu / சிவகார்த்திகேயனுக்காக தன்னை ஏமாற்றிய பிரபலம்.. கடும் கோபத்தில் நடிகர் சூர்யா\nசிவகார்த்திகேயனுக்காக தன்னை ஏமாற்றிய பிரபலம்.. கடும் கோபத்தில் நடிகர் சூர்யா\nசிவகார்த்திகேயனின் 16 வது படத்தை, பாண்டிராஜ் அவர்கள் இயக்க உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியாகி இருந்தது. இந்த தகவல் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் உள்ளிட்ட பல திரைத்துறையினருக்கு மகிழ்ச்சியை அளித்திருந்தாலும், நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரை புலம்ப வைத்துள்ளது.\nபாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து மெகா ஹிட் ஆன திரைப்படம் கடைக்குட்டி சிங்கம். விவசாயத்தையும் விவசாயிகளையும் பெருமைப்படுத்தும் படி உருவாகி இருந்த அந்த திரைப்படத்தின் மூலம், தனது திரையுலக மார்க்கெட்டை உயர்த்தி கொண்டிருந்தார் கார்த்தி.\nஇப்படியொரு வெற்றியை கொடுத்த இயக்குனர் பாண்டிராஜை கார்த்தியின் இன்னொரு படத்தையும் இயக்க வைக்க முடிவு செய்து, அதனை தானே தயாரிக்கவும் களம் இறங்கினார் நடிகர் சூர்யா.\nஆனால் கிட்டத்தட்ட அத்திரைப்படம் உறுதியாக இருந்த நிலையில், சிவகார்த்திகேயன் பட வாய்ப்பு கிடைத்ததும், இந்த திரை��்படத்தினை உதறி தள்ளிவிட்டு சென்றுவிட்டார் பாண்டிராஜ்.\nஇயக்குனரின் இந்த செயலினால் செம டென்ஷனான நடிகர் சூர்யா, 'சிவகார்திகேயனுக்காக எங்களை கைவிட்டு விட்டாரே' என புலம்பி வருகிறாராம்.\nஅவருடன் என்றால் முத்தக் காட்சிக்கு ரெடி... தமன்னாவின் புதிய ஆஃபர்\nசிவகார்த்திகேயனுக்காக தன்னை ஏமாற்றிய பிரபலம்..\n சர்ச்சையில் சிக்கிய 5 தமிழ் நடிகைகள்\nகாணாமல் போன 'நான் அவனில்லை' ஜீவன்... திகைக்க வைக்கும் காரணம்\nகாதலுக்காக மதம் மாறிய 4 தமிழ் நடிகைகள்.. கடைசி நடிகையை பார்த்தால் ஷாக் ஆகிடுவீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://healthtips-tamil.blogspot.com/2018/11/blog-post_779.html", "date_download": "2019-05-26T07:24:41Z", "digest": "sha1:JUSV6IEDZREZJXJZ6JBDWKYWYGNW72AM", "length": 9906, "nlines": 95, "source_domain": "healthtips-tamil.blogspot.com", "title": "குழந்தைகளுக்கு சமைக்க கற்றுக் கொடுங்க |Health Tips in Tamil | Tamil Health Tips | Beauty Tips in Tamil", "raw_content": "\nHomeகுழந்தை வளர்ப்பு முறை குழந்தைகளுக்கு சமைக்க கற்றுக் கொடுங்க\nகுழந்தைகளுக்கு சமைக்க கற்றுக் கொடுங்க\nஇன்றைய பிள்ளைகள் சமையல் என்றாலே ஓடுபவர்களாக இருக்கிறார்கள். உங்கள் பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே சமையல் கற்றுக் கொடுப்பது மிகவும் அவசியம்.\nகுழந்தைகளுக்கு சமைக்க கற்றுக் கொடுங்க\nபல குடும்பங்களில் வீட்டில் மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போகும்போது அங்கே உணவு சமைப்பது யார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது. இது போன்ற இக்கட்டான நிலையை தவிர்க்க உங்கள் பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே சமையல் கற்றுக் கொடுப்பது மிகவும் அவசியம். 12 வயதிலிருந்து அவர்களை சமையல் செய்யத் தயார்படுத்தலாம்.\nமகள் மட்டுமின்றி மகனையும் சமையலுக்கு பழக்கலாம். ஆனால் இன்றைய பிள்ளைகள் சமையல் என்றாலே தூரம் ஓடுபவர்களாக இருக்கிறார்கள். இதனால் பிள்ளைகளை சமையல் செய்ய பழக்கும்போது, படிப்படியாகத்தான் கற்றுத் தரவேண்டும். எடுத்த எடுப்பிலேயே அதைச் செய், இதைச் செய் என்று அதட்டி வேலை வாங்காமல் சிறு சிறு வேலைகளை அவர்களுக்கு கொடுக்கவேண்டும்.\nமுதலில் கியாஸ், மண்எண்ணெய் அடுப்பு என்றால் பாதுகாப்பான முறையில் அவற்றை பற்ற வைக்க கற்றுத் தரவேண்டும். தண்ணீர் சுட வைப்பது, பால் காய்ச்சுவது, டீ-காபி போடுவது, தோசை சுடுவது, ஆம்லெட் போடுவது, முட்டையை வேக வைப்பது போன்றவற்றை செய்ய பழக்கவேண்டும். இந்த மாதிரி சிறுசிறு வேலைகளில் எல்லா பிள்ளைகளுக்குமே ஆர்வம் இருக்கும்.\nஇதற்கு பழக்கிய பின்னர் அரிசி களைவது, காய்கறிகளை நறுக்குவது, கழுவுவது, மசாலாப் பொருட்களை ஒன்று சேர்ப்பது போன்ற வேலையை செய்யச் சொல்லலாம். நான்காவது கட்டமாக அவற்றை குக்கர்-வாணலியில் எந்த நேரத்தில் போடவேண்டும், எந்த நேரத்தில் இறக்கவேண்டும், வாணலியில் வறுப்பது என்றால் எந்தெந்த நேரத்தில் எல்லாம் காய்கறிகளை கிளறிவிடவேண்டும் என்பதைச் சொல்லித் தரலாம்.\nஇதேபோல் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களின் அளவிற்கேற்ப பாத்திரங்களை கையாள்வது பற்றி பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறவேண்டும். பொருட்களின் அளவை நீங்கள் எடுத்துக் கொடுக்காமல் அவர்களிடமே அந்த பொறுப்பை விடவேண்டும். சமையலைக் கற்றுத் தரும்போது அருகிலேயே நீங்கள் இருந்து விளக்கவேண்டும்.\nஎண்ணெயை உபயோகிக்கும்போது அதை அவர்கள் சரியான அளவில் ஊற்றுவதற்கும் சொல்லித் தரவேண்டும். சாதம் வடிப்பதற்கு தேவைப்படும் தண்ணீரின் அளவு, குடும்ப நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவைப்படும் அரிசியின் அளவு, காய்கறிகளை வேக வைப்பதற்கு போதுமான தண்ணீர், சாம்பார் பொடி, மசாலாப் பொடி எவ்வளவு தேவை என்பதையும் சுயமாக தேர்ந்தெடுக்கும் வகையில் பழக்கவேண்டும். கத்தி, அரிவாள் மனையை அவர்களாகவே கையாளும் அளவிற்கு பழக்கவேண்டாம்.\nCHILD CARE குழந்தை வளர்ப்பு முறை\nமுகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க எளிய வழிகள்...\nவயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்\nசளித் தொல்லையில் இருந்து நிரந்தரமாக விடுபட உதவும் சில இயற்கை வழிகள்\nகாய்ச்சல் வராமல் இருக்க என்ன செய்யவேண்டும்\nஇரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்து முருங்கை கஞ்சி வைத்தியம்....\nசளி இருமலை விரட்டும் முடக்கத்தான் கீரை சூப் HEALTH TIPS\nமுன்னோர்களுக்கு புற்று நோய் இருந்தால் உங்களுக்கு வராமல் தடுக்க என்னதான் வழி\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகாலை உணவை தவிர்த்தால் சுகர் வருமா\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nசளி தொல்லை நீங்க - ஏழு வகையான பாட்டி வைத்தியங்கள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nமுகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க எளிய வழிகள்...\nவயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2014/08/fantastic-france.html", "date_download": "2019-05-26T07:28:40Z", "digest": "sha1:5TLA5W3D44RPOZ3XBCZDCVJ3AA3TUD4I", "length": 37907, "nlines": 478, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: FANTASTIC FRANCE.", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nவெள்ளி, ஆகஸ்ட் 08, 2014\nபிரான்ஸ் தலைநகரம் பாரீஸில், நண்பர் பிரபு கண்ணுச்சாமியின் வீட்டில் தங்கினேன், வாழ்வில் மறக்ககூடாத உதவியாளர். பிரான்ஸில், நான் மட்டுமே புகைப்படக்கருவியுடன், சுற்றியதால் பெரும்பாலான சித்திரங்களும், காட்சிகளும் நானிலில்லாமல்... நான் கண்டு ரசித்தவை உங்கள் விழிகளுக்கும்... பாரீஸ் கோபுரத்தின் உச்சிக்கு தொங்குபெட்டியில் சென்றுவர, 14.00 € யூரோ வசூலிக்கிறார்கள், இதில் இரண்டு நிலைவரை படியில் ஏறிபோய் தொங்குபெட்டியில் சென்றுவர, 8.50 € யூரோ வசூலிக்கிறார்கள், மேலும் ஊனமுற்றோர்களுக்கு கூடுதல் சலுகைகளும் உண்டு. பழமைவாய்ந்த கட்டிடங்களை பாதுகாத்து வருகிறார்கள், பெரும்பாலும் இடித்து விடாமல், உள்ளுக்குள்ளேயே புதிய நவீனங்களை புகுத்தி விடுவதுதான் இவர்களின் சிறப்பம்சம். பெரும்பாலும் ஆறுநிலைகளுக்கும் கீழான கட்டிடங்கள்தான் அதிகமாக காணப்படுகின்றன, புகைவண்டி போக்குவரத்து என்னைப்போன்ற பாமரனுக்கும், புரியும்வகையில் வழிவகை செய்து இருக்கிறார்கள், பிரயாணச்சீட்டு 6.50 € யூரோவுக்கு எடுத்துக்கொண்டால், ஒருநாள் முழுவதும் உபயோகப்படுத்தி, எங்கும் எத்தனை முறையும் சென்றுவரலாம், பயணிக்கும்போதே அடுத்த நிலையத்தில் நாம் இறங்கவேண்டியது இடதுபுறமா, அல்லது வலதுபுறமா, என்பதை ஒலிபெருக்கியில் ப்ரெஞ்சுமொழியில் அறிவித்து விடுகிறார்கள், இதனால் பயணிகள் இறங்கத்தயாராகி விடுகிறார்கள், நிலையம் வந்ததும் தாணியங்கி கதவுகள் திறக்க, ஒருவினாடியில் பயணிகள் இறங்கி, மறுவினாடியில் பயணிகள் ஏறி, அடுத்தவினாடியில் வண்டி புறப்பட்டுவிடுகிறது, எல்லோருமே, எப்போதுமே சுறுசுறுப்புடன் செயல்படுகிறார்கள், நம்மூரிலுள்ள வாழைப்பழசோம்பேறிகள் வந்தால் அவர்களுக்கு சிரமமாகத்தான் இருக்கும். எனக்கு ஆச்சர்யமான விசயம் என்னவென்றால் சுரங்கப்பாதையில் ஓடும் புகைவண்டிகள், நான்குதிசைகளிலும் செல்கிறது மேலேநகரம், இதுஎப்படி சாத்தியம் அதுவும் இதை புகைவண்டி கண்டுபிடித்த ஆண்டுகளிலேயே அமைக்க��்தொடங்கி விட்டார்கள், இதிலிருந்து நான் தெரிந்துகொண்டது நாம் எவ்வளவு தூரம் பின்தங்கியிருக்கிறோம் அதுவும் இதை புகைவண்டி கண்டுபிடித்த ஆண்டுகளிலேயே அமைக்கத்தொடங்கி விட்டார்கள், இதிலிருந்து நான் தெரிந்துகொண்டது நாம் எவ்வளவு தூரம் பின்தங்கியிருக்கிறோம் தொலைதூர புகைவண்டிகளின் சக்கரங்கள் நமது ஊரைப்போலவே இருக்கிறது. உள்ளுக்குள்ளேயே, அதாவது சுரங்கப்பாதையில், ஓடும் புகைவண்டியில் இரும்பு சக்கரத்துடன் பேரூந்தில் உள்ள ரப்பர் சக்கரங்களையும் பொருத்தியுள்ளார்கள், இதனால் பயணிகளுக்கு இதுஅதிகமாக இறைச்சல் கொடுப்பதில்லை.\nநான், வியந்த ஓவியமே, நல்ல கலைக்காவியமே...\nகோபுரத்தின் உச்சியில், எனது இந்தியாவைப்பற்றி....\nமனிதன் எப்படி, எப்படியோ, முடிவில் இப்படி.\nபோட்டோ, எடுக்க போட்டா போட்டி.\nகுறிப்பு – நம் இந்தியாவில், இருப்புப்பாதைக்காண திட்டம் 1832 ஆம் ஆண்டில் வரையப்பட்டது, 1836 ரில் முதல் இருப்புப்பாதை தற்போதைய, சென்னையின் சிந்தாரிப்பேட்டை பாலம் அருகே சோதனையோட்டமாக அமைக்கப்பட்டது, 1837 லில் செங்குன்றம் ஏரிக்கும், செயின்ட் தாமஸ் மவுண்ட்டின் (பரங்கிமலை) கற்சுரங்களுக்கும் இடையே 56 கி.மீ. (35 மைல்) தொலைவிற்கு நிறுவப்பட்டது, 1844 லில் அப்போதைய கவர்னர் ஜெனரல் Enry Artinge தனியார்துறையினரும் இருப்புப்பாதைகள் அமைக்க அனுமதித்தார், 1853 April 16 முதல் பயணிகள் போக்குவரத்து தொடர்வண்டி மும்பையின் போரிபந்தருக்கும், தானேக்கும் இடையே 36 கி.மீ. (21மைல்) தொலைவிற்கு இயக்கப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிறிய திருத்தம் நண்பரே... உலகம் சுற்றும் பாமரன்.\nகாமெராவும் கையுமா அலையரீங்கனு சொல்லுங்க...படங்கல் அருமை ஜி பயணம் பற்றிச் சொல்லியதும் உட்பட...\nCamera என்றுமே என்னை பிரியாத நண்பன்தான். வருகைக்கு நன்றி. Photo's இன்னும் வரும்.... France Part - 2\n‘தளிர்’ சுரேஷ் 8/08/2014 3:30 பிற்பகல்\nஅழகிய படங்களுடன் பகிர்வு அருமை\nநன்றி நண்பர் திரு. ‘’தளிர்’’ சுரேஷ்.அவர்களே...\nஊமைக்கனவுகள். 8/08/2014 5:12 பிற்பகல்\nஅனுபவப் பகிர்வு அருமையாய் இருக்கிறது நண்பரே\nஇன்னும் நிறையப் படங்கள் போட்டிருக்கலாமே\nகரந்தை ஜெயக்குமார் 8/08/2014 6:38 பிற்பகல்\nபடங்கள் அனைத்தும் அருமை நண்பரே\nபடங்கள் இன்னும் வரும். பயணம் 2012 ல் நண்பரே....\nபாபுனையும் ஆற்றல் இருப்பின் போட்டிக்கு வாரும்\nபுகைப் படங்கள் அருமை ,முக்கியமாக அந்த இளம்தம்பதிகள் படம் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்,அவர்களுக்கு இப்போ பிள்ளை பிறந்து இருக்கும்தானே எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்,அவர்களுக்கு இப்போ பிள்ளை பிறந்து இருக்கும்தானே ஏன் கேட்டேன் என்றால் படங்கள் அனைத்திலும் இரண்டாண்டுகளுக்கு முந்தைய தேதி உள்ளதே \nஉங்க கணக்கு மிகச்சரி பகவான்ஜி அவங்களுக்கு கல்யாணமாகி 2 குழந்தை பிறந்து விவாகரத்தும் ஆகிப்போச்சாம் நான் போனதே 2012 ல்தானே...\nஜெ.பாண்டியன் 8/09/2014 12:13 முற்பகல்\nஇளமதி 8/09/2014 6:50 பிற்பகல்\nபகிர்ந்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றியுடன்\nவருகைக்கு நன்றி சகோதரி படங்கள் இன்னும் வரும்.\nபிரான்ஸ் நகர் உங்க கமெராவில் கவிதையாய் இருக்கு அண்ணா அருமையா இருக்கு பார்ட் டூ போட்டோக்களுக்காக வெய்டிங்:))\nJust Wait சகோதரி நாளைக்கே....\nவலிப் போக்கன் 8/09/2014 10:15 பிற்பகல்\nஉலகம் சுற்றிய கில்லர்ஜீ... தன் அனுபவங்களையும் படக்காட்சிகளையும் பகிர்ந்தமைக்கு நன்றி இனி எதற்க்கு நான் பிரான்ஸ் சுத்திப்பாக்க... கில்லர்ஜீ பதிவ பாத்தா சுத்தி பார்த்ததுதானே அர்த்தம்.......சுத்திப்பாத்துட்டேன்.\nகொஞ்சம் பொருங்க நண்பரே... நீங்க பார்ப்பதற்க்கு இன்னும் எவ்வளவோ இருக்கே...\nநல்லதொரு பயணக்கட்டுரை. (உங்கள் பெயரை எழுத ஒரு மாதிரி இருக்கிறது - கொஞ்சம் மாற்றிக்கொள்ளுங்களேன், ப்ளீஸ்)\nஎனக்கும்கூட பாரீஸ் போய் லூவர் அருங்காட்சியகம் பார்க்கவேண்டும் - குறிப்பாக அந்த மோனாலிசா ஓவியம். டாவின்சி கோட் புத்தகம் படித்ததிலிருந்து இந்த ஆசை. நேரில் பார்த்தால் நாம் நினைக்கும் அளவிற்கு இல்லை என்கிறார்கள்.\nகட்டுரையின் முடிவில் நம் இந்திய ரயில்வே பற்றிய குறிப்பும் நன்றாக இருக்கிறது.\nதங்களின் முதல் வருகைக்கு நன்றி அம்மா, மற்றவரிலிருந்து நான் முற்றிலும் வேறுபட்டவன் ஆகவே பெயர் மாற்ற முடியாமைக்கு மன்னிக்கவும் எனது பதிவை தொடர்ந்தால் தங்களுக்கே புரியும். நமது நாட்டு ரயில்வே குறிப்பு குழந்தைகளுக்கு உபயோகமாக இருக்குமென நினைத்தேன் தாங்கள் அதனைக்குறித்து எழுதியமைக்கு மிக்க மகிழ்ச்சி. நாளை காண்க - France Part - 2\nமனோ சாமிநாதன் 8/09/2014 11:30 பிற்பகல்\nஅழகிய புகைப்படங்களுடன் அருமையான பதிவு\nரூபன் 8/10/2014 5:20 முற்பகல்\nதாங்கள்இரசித்வையை மற்றவர்களும் இரசிக்க வேண்டும் என்ற சிந்தனை மனப்பாண்மை கண்டு மகிழ்ந்தேன் அழகிய படங்கள்பகி��்வுக்கு நன்றி\nFrance Part - 2 வையும், ரசியுங்கள் நண்பரே...\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 8/10/2014 2:06 பிற்பகல்\nஅனுபவமும் படங்களும் அருமை..மோனலிசா படம் எடுக்க இப்படி ஒரு கூட்டமா\n குனிய முடியாது ஒருவேளை குனிந்து விட்டால் \nஅன்பை தேடி அன்பு 8/10/2014 7:01 பிற்பகல்\nபுகை வண்டி நிலக்கரி, டீசலில் ஓடுபவை மட்டுமே. நீங்கள் பார்த்தவை அனைத்தும் மின்சார வண்டிகளாகத்தான் இருக்க வேண்டும். தமிழில் புது வார்த்தைகள் தேவை\nமன்னிக்கவும், அனைத்தும் மின்சார வண்டிகளே...\nஉங்களின் ஃபிரான்ஸ் பயண அனுபவம் மற்றும் படங்கள் அருமை. இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். பரவாயில்லை மன்னித்து விடுகிறேன்.\nநான்காவது புகைப்படம் மட்டும் பெருது படுத்தாமல் எனக்கு மிகவும் பெரிதாக காட்சியளிக்கிறது (அது என்ன படம் என்று தங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்)\nபாமரனின் அறிவுக்கு எட்டியதை சொல்லி விட்டேன். நான்காவது படம் ஸூப்பர் என்று சொன்னதற்க்கு நன்றி.\nபிரான்ஸ் நகரை பாதி சுற்றிப் பார்த்தாச்சு... rest..... மீதியை பார்க்க ஆவலுடன் உள்ளோம்.....\nதாங்கள் தளத்திற்கு பலமுறை வந்தும் பதிவு இல்லை என்றே இப்பதிவிற்கு காட்டியது.\nபின் நீங்கள் கருத்தில் தெரியப் படுத்துய பின் சரி இப்பவாவது open ஆகுதா பார்ப்போம் என வந்தேன்,\nவருகைக்கு நன்றி, மீதியை காண, போவற்க்கும் நன்றி.\nமுதலில் கருத்திட்டது வந்த என்று தெரியவில்லை. அதனால் மறுபடியும் கருத்திடுகிறேன்.\nபடங்கள் அனைத்தும் அறுமியயாக இருக்கிறது.\nநான்காவது படம் மட்டும் பெரிது படுத்தாமல், பெரிதாகவே தெரிகிறது.\nஅடுத்த பாகத்தையும் போய் பார்க்கிறேன்.\nநான்காவது படம் ஸூப்பர்னு எத்தனை தடவைதான் சொல்வீங்க ச்சே அழகா பொறந்துட்டாலே இப்படித்தான்.\nநான் எங்காவது சூப்பர்ன்னு சொன்னேனா\nநீங்களா கற்பனை செஞ்சுக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பில்லை.\nஇவ்வளவு குளோஸ் அப்ல எடுத்து எங்களை பயமுறுத்துறீங்களேன்னு கொஞ்சம் நாசூக்கா சொன்னா, உடனே நீங்க சூப்பரா இருக்கீங்கன்னு சொல்றதா அர்த்தமா\nநண்பரே. நீங்க போட்ட கருத்துரையை Copy எடுத்துக்கிட்டு Google லில்போய் எனக்கு பிடித்த கொரிய மொழியில் போட்டுப்பார்த்தேன் அதுதான் இப்படி காண்பித்தது அதையே திருப்பி தங்களுக்கு போட்டு விட்டேன்.\nகவிஞா் கி. பாரதிதாசன் 8/15/2014 2:57 பிற்பகல்\nதங்��ள் வருகையை நான் அறியவில்லை\nஎண்ணம் மணக்க எழுதிய இப்பதிவு\nதலைவர்: கம்பன் கழகம் பிரான்சு\nமீண்டும் வருவேன் பாரீர்.... காண்போம் ஒருநாள் பாரீஸ்.\nசிறக்கட்டும் நம் அன்பின் அணி\nபயணங்கள் தொடரட்டும். மீண்டும் வருக நண்பா\nவாழ்த்துக்கள் பலிக்கட்டும் நண்பரே... நன்றி.\nவருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி நண்பரே.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமுந்தைய தொடர்ச்சியை படிக்க கீழே சொடுக்குக... பாலனின் மனைவி தெ ருவில் நுழையும் பொழுதே கேட்கும் தனது கணவரின் பைக் சத்தம் இந...\nஅ லுவலகத்தின் லஞ்ச் டைம் சாப்பிட்டுக் கொண்டே..... பாலன் ஸார் இந்த ஆஃபீஸுல எத்தனை வருசமா வேலை செய்றீங்க பதினெட்டு வ ருசம் ...\nவீட்டை கட்டிப்பார் தீயை வைத்துப்பார் எவ்வளவு உதைத்தாலும் வாங்குவோம். கலிகாலம் இப்படியும் முளைக்கும் ஆறே வாரங்களில் நிரூ...\nசரிகமபதநிச மியூசிக்கல்ஸ் திறப்பு விழா\nச ரியான நேரத்தில் ரி ப்பன் வெட்டி க டையைத் திறந்தார் ம ந்திரி மாதவன் ப ளீரென்று விளக்குகள் த க தகவென ஜொலிக்க நி ன்று கொண்...\nஉமக்கு இராயல் சல்யூட் சகோதரி இது இறையின் ஆட்சியின்றி வேறென்ன இதுல மூன்றாவது பேரு பிரம ’ நாத்தம் ’ டா... ஹெல்மெட் உயிரை ...\nஏண்டி கோமணவள்ளி கடைக்கு போறேன் ஏதும் வாங்கணுமா உங்கள்ட்ட எத்தனை தடவை சொல்றேன் அப்படிக் கூப்பிடாதீங்கனு... வாய் தவறி வந்துடுச்சு...\nவணக்கம் சார் எப்பவுமே உங்கள் கண்ணு சிவப்பாக இருக்கிறதே இரவு பூராம் தூ க்கமே இல்லை அதுதான் காரணம். எல்லா இரவுகளுமா இரவு பூராம் தூ க்கமே இல்லை அதுதான் காரணம். எல்லா இரவுகளுமா \n பால் இல்லாத காரணத்தால் இறந்து விட்டது. நீ என்ன செய்கிறாய் \nஅபுதாபியிலிருக்கும் பொழுது ஒருமுறை DUBAI SCHOOL ஒன்றில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு போயிருந்தேன் பொதுவாகவே எனக்கு எழுத்���ாளர்கள் , கவிஞர்கள்...\nஒருமுறை அபுதாபியில் எனது நண்பரின் மகள் பெயர் பர்ஹானா அது பிறந்து விபரம் தெரிந்த நாளிலிருந்து குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 8 மணி ...\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் & யாழ்பாவாணன் ...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/category/8867354/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/amp", "date_download": "2019-05-26T06:55:09Z", "digest": "sha1:B626HFX7XLUILDQY4ZUXRRGZIR3WWG2U", "length": 5791, "nlines": 101, "source_domain": "m.dinakaran.com", "title": "Dinakaran", "raw_content": "\nதிமுக வெற்றிக்காக உழைத்தவர்களுக்கு அனிதாராதாகிருஷ்ணன், கீதாஜீவன் நன்றி\nஇளம் பெண் தீக்குளித்து சாவு\nதவறி விழுந்த தொழிலாளி பலி\nதிருச்செந்தூர் பகுதியில் இன்று மின்தடை\nவிளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட மார்க்கண்டேயன் 27,456 வாக்குகளை பெற்றார்\nவாக்கு எண்ணிக்கை மையத்தில் போலீஸ் கடும் கெடுபிடி\nவிளாத்திகுளம், ஓட்டப்பிடாரத்தில் திமுகவுக்கு தபால் வாக்குகள் அதிகம்\n30 ஆண்டுகளுக்கு பின்னர் ஓட்டப்பிடாரம் தொகுதியை வென்ற திமுக\nதிருச்செந்தூர் அருகே பனையில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு\nதூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை\nகோவில்பட்டியில் அகில இந்திய ஹாக்கி போட்டி சென்னை தெற்கு ரயில்வே, ஐசிஎப் அணி வெற்றி\nவைகுண்டம் வடகால் வாய்க்காலில் செத்து மிதக்கும் மீன்கள் நோய் பரவும் அபாயம்\nகோவில்பட்டி அருகே நாய்கள் கடித்து குதறியதில் மான் சாவு\nசாத்தான்குளம் அருகே செட்டிக்குளத்தில் கனரக வாகனங்களால் சேதமடைந்த சாலையால் விபத்து ஏற்படும் அபாயம் கிராம மக்கள் புகார்\nதூத்துக்குடி தொகுதி வாக்கு எண்ணும் மையமான வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரியில் கலெக்டர், பார்வையாளர்கள் திடீர் ஆய்வு\nதிருவழுதிநாடார்விளையில் இன்று பரி. இம்மானுவேல் ஆலய பிரதிஷ்டை விழா துவக்கம்\nதூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவம் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உள்பட இருவர் சாவு\nதூத்துக்குடியில் முத��ாமாண்டு நினைவுதினம் அனுசரிப்பு துப்பாக்கிச் சூட்டில் பலியானோருக்கு அரசியல் கட்சியினர் மலர் அஞ்சலி\nபராமரிப்பின்றி உருக்குலைந்த செய்துங்கநல்லூர்-சிவந்திபட்டி சாலை சீரமைப்பு பணி துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95/", "date_download": "2019-05-26T07:14:24Z", "digest": "sha1:HF76BJ7C6WT7KFDKSRS6RIF37FUMPDEC", "length": 11172, "nlines": 89, "source_domain": "universaltamil.com", "title": "ஹமாஸ் இயக்கம் தீவிரவாத குழுவின் தலைவராக இஸ்மாயில் ஹனியா தேர்வு", "raw_content": "\nமுகப்பு News Local News தீவிரவாத குழுவின் தலைவராக இஸ்மாயில் ஹனியா தேர்வு\nதீவிரவாத குழுவின் தலைவராக இஸ்மாயில் ஹனியா தேர்வு\nபாலத்தீன தீவிரவாத குழுவான ஹமாஸ் அதன் ஒட்டுமொத்த குழுவின் புதிய தலைவராக இஸ்மாயில் ஹனியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.\nகலீத் மெஷல் என்பவர் இதற்கு முன்பு அதிகபட்சமாக இரண்டு தடவைகள் அந்த பதவியில் இருந்தார்.\n54 வயதாகும் ஹனியா காஸாவில் வாழ்ந்து வருகிறார். 2007 ஆம் ஆண்டிலிருந்து அந்நகரம் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், மெஷால் கத்தாரில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nநடைமுறைவாத தலைவராக பார்க்கப்படும் ஹனியா ஹமாஸ் இயக்கம் மீது சர்வதேச அளவில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட நிலையை சுமூகமாக்க முயல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஹமாஸ் இயக்கம் மீதான பிம்பத்தை மென்மையாக்க இந்த வாரம் ஹமாஸ் குழு புதிய கொள்கை ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது.\nதேவி-2 ரெடி ரெடி பாடலில் பிரபுதேவாவிடம் அத்துமீறிய தமன்னா- புகைப்படங்கள் உள்ளே\n2016 ஆம் ஆண்டு பிரபுதேவா - தமன்னா நடிப்பில் வெளியான தேவி படத்தின் இரண்டாம் பாகம் தேவி-2. முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா - தமன்னா இரண்டாவது பாகத்திலும் இணைந்து நடித்துள்ளனர். படத்திற்கான இசையை...\nஇன்று எந்த ராசியினருக்கு யோகம்\nமேஷம் தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். உங்களுடைய ஆலோசனைகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். ரிஷபம் கோபத்தை...\n நீங்க எச்சரிக்கையா இருக்க வேண்டிய நேரமிது\nநமது மனித வாழ��வை பற்றியும் அதனை சிறப்பாக எப்படி வாழ்வது என்பது பற்றியும் நமது பண்டையகால புராணங்கள், வேதங்கள், சாஸ்திரங்கள், உபநிஷதங்கள் என அனைத்திலும் நமது முன்னோர்கள் பல குறிப்புகளை எழுதி வைத்துள்ளனர்....\n42வது பிறந்த நாளை கொண்டாடும் நடிகர் கார்த்தி இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nநடிகர் கார்த்தி பிரபல நடிகர் சிவகுமாரின் 2வது மகன். இவர் பருத்தி வீரன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர் மணிரத்னத்திடம் ஆயுத எழுத்து திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். தற்போது இவர்...\nஅட இவங்க நம்ம சாய்பல்லவியா வாலிபருடன் மிக நெருக்கமான நடனமாடும் வீடியோ உள்ளே\nதமிழ் சினிமாவில் கரு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. இவர் மாரி 2 படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தில்...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபோட்டோ ஷூடிற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள Niharikaa Agarwal – புகைப்படங்கள் உள்ளே\nமிக மெல்லிய உடையில் போஸ் கொடுத்த தமன்னா – வைரலாகும் புகைப்படங்கள்\nபிகினியில் யானை மேல் சவாரி செய்யும் கிம் கர்தாஷியன் – ஹாட் புகைப்படங்கள் உள்ளே\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nகணவன் வேறு பெண்ணுடன் உல்லாசம்- நேரில் பார்த்த மனைவி செய்த செயல்\nமுன்னழகு தெரியும் படி கவர்ச்சியான உடையில் கென்ஸ் விழாவிற்கு சென்ற மல்லிகா ஷெராவத்\nஅட இவங்க நம்ம சாய்பல்லவியா வாலிபருடன் மிக நெருக்கமான நடனமாடும் வீடியோ உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/indhuja-join-atharva-movie/", "date_download": "2019-05-26T06:57:08Z", "digest": "sha1:UZI4BG6Y267DNIQXMCVSYF7IBB2YMD73", "length": 7906, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஆதர்வாவுடன் இணையும் மேயாத மான் இந்துஜா.! எந்த படத்தில் தெரியுமா? - Cinemapettai", "raw_content": "\nஆதர்வாவுடன் இணையும் மேயாத மான் இந்துஜா.\nஆதர்வாவுடன் இணையும் மேயாத மான் இந்துஜா.\nஅதர்வா முரளியின் அடுத்த படம் ‘இவன் தந்திரன்’ படத்தை இயக்கிய ஆர்.கண்ணன் அவர்களுடன் தான். இப்படத்திற்கு பூமராங் என தலைப்பு வைத்தனர் படக்குழு. இப்படத்தை ஆர்.கண்ணன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘மசாலா பிக்ஸ்’ மூலம் தயாரிக்கவுள்ளார்.\nகதாநாயகியாக மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் விஸ்காம் ஸ்டுடண்டாக நடிக்கிறார். மேலும், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சுஹாஷினி, இந்துஜா ஆகியோர் நடிக்கவுள்ளனர். வில்லன் வேடத்தில் ‘ஐ’ பட புகழ் நடிகர் உபேன் படேல் நடிக்கவுள்ளார். ரதன் இசையமைக்கவுள்ள இப்படத்திற்கு பிரசன்னா.எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.\nஇந்த நிலையில் மேயாத மான் படத்தில் ஹீரோவுக்கு தங்கையாக நடித்து பிரபலமான நடிகை இந்துஜா இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், இவரின் முதல் படத்திலேய ரசிகர்களை கவர்ந்ததால், அவரை இந்த படத்தில் ஒரு சவாலான வேடத்தில் நடிக்க தேர்ந்தெடுத்தோம் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nமிகவும் மோசமான புகைப்படத்தை பதிவிட்ட யாஷிகா.\nஅரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. யார் மாப்பிளை தெரியுமா இதோ புகைப்படம்\nசிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 3 போட்டியாளர்கள். அதிலும் ஒரு விஜய் டிவி பிரபலம் செம்ம மாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/29777-.html", "date_download": "2019-05-26T07:59:48Z", "digest": "sha1:NXNKTWDCRRNT2SIOTKZ24NF43UL6NM2C", "length": 10117, "nlines": 117, "source_domain": "www.kamadenu.in", "title": "பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய சிசிடிவி பொருத்த கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய சிசிடிவி பொருத்த கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nபள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியுடன் ���ூடிய சிசிடிவி பொருத்த கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nபள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய சிசிடிவி பொருத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எஸ்.கோபிகிருஷ்ணன் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், ‘‘கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தனியார் பள்ளி வாகனத்தில் சென்ற 4 வயது குழந்தையை டிரைவரும், கிளீனரும் சேர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.\nஅதேபோல நொய்டாவிலும் 3 வயது குழந்தை பாலியல் கொடுமைக்கு ஆளாகிஉள்ளது. இதுபோன்ற சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டியது அரசின் கடமை.போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இயந்திரத்தன்மையுடன் வாகனங்களை பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்குகின்றனர். தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள காலகட்டத்தில் அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய கண்காணிப்பு கேமராக்களை வாகனத்தின் உள்ளே பொருத்திகண்காணிக்க வேண்டும். இந்த கேமராக்களை பள்ளி இணையதளத்துடன் இணைத்து வாகனங்களின் இயக்கத்தையும், குழந்தைகளையும் பெற்றோர்களும் கண்காணிக்கும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.\nஇத்திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஏற்கெனவே தமிழககல்வித் துறைச் செயலர்,போக்குவரத்துத் துறை இயக்குநர் உள்ளிட்டோருக்கு கடந்த ஏப்ரல் 3-ம் தேதி மனு அளித்தும் எந்தநடவடிக்கையும் இல்லை. எனவேஇதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.\nஇந்த மனுவை விசாரித்த விடுமுறை கால அமர்வு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர், இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளி வைத்தனர்.\nஏய்.. ஏமாற்றுக்காரா...நில்லு; வம்பிழுத்த இங்கிலாந்து ரசிகர்கள்: சதம் அடித்து பதிலடி கொடுத்த ஸ்மித்\n'டான்செட்' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nதமிழ் முகமாகவே ஹீரோயின்களை ஒப்பந்தம் செய்வதன் பின்னணி என்ன - இயக்குநர் அருண் குமார் விளக்கம்\n''300 பூத்களில் பூஜ்ஜியம்; எங்கள் ஏஜெண்டுகள் கூடவா ஓட்டு போட்டிர��க்கமாட்டார்கள்’’ - தினகரன் கேள்வி\nஅதிமுக - பாமக கூட்டணியின் தோல்வி மக்களின் தோல்வியே; தேர்தல் முடிவு குறித்து ஆத்ம பரிசோதனை செய்வோம்: ராமதாஸ்\n‘ஜில்ஜில் ரமாமணி’ ஆச்சிக்குப் பிறந்த நாள்\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nபள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய சிசிடிவி பொருத்த கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nபொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி பட்டியல் வெளியீடு: 6 தனியார் கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை; 3 கல்லூரிகள் மட்டுமே 80 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி\nகாதலனை ஆள் வைத்து கடத்திய வழக்கில் டென்னிஸ் வீராங்கனை விமான நிலையத்தில் கைது: கடத்தலுக்கு உதவியவர்களும் சிக்கினர்\nவிருதுகளுக்கு அப்பாற்பட்டவர் பாலகுமாரன்: பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் புகழாரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-05-26T07:32:15Z", "digest": "sha1:XGJSZZKG63GHET33T4NIX6J4CN25SX6A", "length": 11009, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "மட்டக்களப்பில் தமிழ் பாரம்பரியங்களை பறைசாற்றும் தமிழ்மொழி விழா | Athavan News", "raw_content": "\nஇணையத்தில் அசத்தும் சமந்தாவின் ‘Oh Baby’ திரைப்படத்தின் டீசர்\nமெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்ட தற்காலிகத் தடை\nஅ.ம.மு.க ஒன்றிய செயலாளர் வெட்டிக்கொலை: பொலிஸார் தீவிர விசாரணை\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்தின் ப்ரோமோ காட்சி\nமட்டக்களப்பில் தமிழ் பாரம்பரியங்களை பறைசாற்றும் தமிழ்மொழி விழா\nமட்டக்களப்பில் தமிழ் பாரம்பரியங்களை பறைசாற்றும் தமிழ்மொழி விழா\nமட்டக்களப்பு கல்வி வலயத்தின் மண்முனை வடக்கு கோட்ட தமிழ் மொழித்தினம் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.\nமட்டக்களப்பு, கல்லடி, உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் மண்முனை வடக்கு கோட்ட கல்வி பணிப்பாளர் கே.ரகுகரன் தலைமையில் இந்த தமிழ்மொழி தினப் போட்டி நிகழ்வுகள் நடைபெற்றன.\nஇந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.மயில்வாகனம் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் பிரதிக் கல்விப் பணிப்பாளர் சுஜாத்தா குலேந்திரகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nமாணவர்கள் மத்தியில் உள்ள திறன்களை வெளிக்கொணரும் வகையிலும் தமிழ் பாரம்பரியங்கள் ��தன் அடையாளங்களை எதிர்கால சமூகத்திற்கு கொண்டுசெல்லும் வகையிலும் தமிழ் மொழித்தின போட்டி நிகழ்வுகள் மாணவர்கள் மத்தியில் நடத்தப்பட்டுவருகின்றன.\nஇந்நிகழ்வில் மண்முனை வடக்கு கோட்ட கல்வி பிரிவுக்குட்பட்ட சுமார் 38 பாடசாலைகளில் உள்ள மாணவர்களின் 60இற்கும் மேற்பட்ட போட்டி நிகழ்வுகள் நடைபெற்றன.\nஇந்த நிகழ்வின்போது தமிழ், கலை, கலாசார வளர்ச்சிக்கு பங்காற்றியதற்காக முன்னாள் வட. கிழக்கு மாகாண கலாசார பணிப்பாளர் எதிர்மன்னசிங்கம் வலய கல்வி அலுவலகத்தினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். அத்துடன் எழுத்தாக்கப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.\nதமிழர்களின் கலை, கலாசாரத்தினை எதிர்கால சமூகத்திற்கு வழங்கவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளதாக இங்கு உரையாற்றிய வலயப் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇணையத்தில் அசத்தும் சமந்தாவின் ‘Oh Baby’ திரைப்படத்தின் டீசர்\nபெண் இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கத்தில் நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘Oh Baby’\nமெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்ட தற்காலிகத் தடை\nமெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்டும் திட்டத்துக்கு இராணுவ நிதியை பயன்படுத்துவதற்கு அமெரிக்க நீ\nஅ.ம.மு.க ஒன்றிய செயலாளர் வெட்டிக்கொலை: பொலிஸார் தீவிர விசாரணை\nசிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் அ.ம.மு.க ஒன்றிய செயலாளர் இனந்தெரியாத சந்தேகநபர்களால் வெட்டிப்\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்தின் ப்ரோமோ காட்சி\nபயோஸ்கோப் ஃபிலிம் ஃப்ரேமர்ஸ் சார்பில் நடிகர் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தயாரித்து, எழுதி, இயக்கி நடித\nஅந்தமான், நிக்கோபார் தீவுகளில் இலேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 7\nஇலங்கைக்கான தடையை நீக்கியது சீனா\nபயங்கரவாத தாக்குதலையடுத்து சீன நாட்டவர்கள் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதற்கு சீன அரசாங்கம் விதித்தி\nஅகுங் எரிமலை வெடிப்பு – விமான சேவைகள் பாதிப்பு\nஇந்தோனேசியாவின் பாலி தீவிலுள்ள அகுங் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து, விமானச் சேவைகள் இரத்து செய்யப்பட்\n‘கசட தபற’ திரைப்படத்தின் ஃபெர்ஸ்ட் லுக் – மோஷன் போஸ்டர் வெளியீடு\nவெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘கசட தபற’ திரைப்படத்\nமுஸ்லிம் சமூகத்தை அடிமைப்படுத்தவே ரிஷாட்டின் மீது பலி சுமத்துகின்றனர் – எம்.லரிவ்\nசிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை அடிமைச் சமூகமாக வைத்திருப்பதற்காகவே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது இனவா\nகால்களின் உதவியுடன் அசத்தும் ஆடை வடிவமைப்பாளர்\nமெக்சிக்கோவைச் சேர்ந்த வடிவமைப்பாளர் எட்ரியானா மசியாஸ் கால்களைக் கொண்டு ஆடைகளை வடிவமைத்து அசத்தி வரு\nஇணையத்தில் அசத்தும் சமந்தாவின் ‘Oh Baby’ திரைப்படத்தின் டீசர்\nஅ.ம.மு.க ஒன்றிய செயலாளர் வெட்டிக்கொலை: பொலிஸார் தீவிர விசாரணை\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்தின் ப்ரோமோ காட்சி\nஅகுங் எரிமலை வெடிப்பு – விமான சேவைகள் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/video/1932", "date_download": "2019-05-26T08:12:07Z", "digest": "sha1:SQKLGX42BB2JYURNFPYFB2ZHROC4AM5U", "length": 4519, "nlines": 107, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | தமிழ்நாடு அல்ல; அம்மா நாடு : காமெடி வைரல் காணொளி", "raw_content": "\nதமிழ்நாடு அல்ல; அம்மா நாடு : காமெடி வைரல் காணொளி\nயாழ் ஆனைப்பந்தி விடுதியில் திரண்ட 50 ஆவா குழு காவாலிகள்\nயாழில் முஸ்லிம் இளைஞர் செய்த அலங்கோலம்\nயாழ்ப்பாணம் சுதுமலை ஐயரின் காமக் களியாட்டங்கள்\n57 வயதான யாழ்ப்பாண அப்புச்சியின் கலியாண ஆசையை யார் அறிவார்\nயாழ்ப்பாணத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகள்\nயாழில் குடும்பஸ்தர் திடீர் மரணம்\nரயிலில் மோதுண்டு யாழில் ஒருவர் பலி\nசற்று முன் யாழ் பண்ணையில் கோர விபத்து\nதிரும்ப திரும்ப கோடிக்கணக்கான பேரை பார்க்க வைத்த ஒரு அற்புத காட்சி\nதலையால் படிக்கட்டுகளை ஏறும் அதிசய மனிதரின் சாதனை\n90 வயதிலும் ஆசாலட்டாக குத்தாட்டம் ஆடும் பாட்டி\nஇலங்கையில் ஏற்பட்ட சூறாவளியின் நேரடி காட்சி\nஇவர்கள் ’நூடுல்ஸ்’ சாப்பிட படும் பாட்டினை பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/2018/10/2002-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2019-05-26T08:19:46Z", "digest": "sha1:M6VRQNGRNE2ORSDFCYJLEM7T2KSLHGLR", "length": 10604, "nlines": 67, "source_domain": "tnreports.com", "title": "2002-ல் முஸ்லீம்கள் இப்போது வட மாநிலத்தவர்கள்: இது குஜராத் இனவெறி!புகைப்படத் தொகுப்பு! -", "raw_content": "\n[ May 24, 2019 ] இந்துத்துவாவை எதிர் கொள்ளாமல் திமுக எதிர் காலத்தில் வெற்றி பெற முடியாது – அரிபரந்தாமன்\tஅரசியல்\n[ May 23, 2019 ] இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சி திமுக- சாதித்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்\n[ May 23, 2019 ] பொன்னாரை தோற்கடித்த பாலத்தின் கீழ் வாழும் மக்கள்\n[ May 20, 2019 ] கருத்துக்கணிப்பு மோசடியானது- ஏன்\n[ May 20, 2019 ] கருத்துக்கணிப்புகளில் நம்பிக்கையில்லை –ஸ்டாலின்\n[ May 15, 2019 ] ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்\n[ May 15, 2019 ] பிளவுவாதிகளின் தலைவர் மோடிக்கு டைம்ஸ் இதழ் புகழாரம்\n[ May 14, 2019 ] ஸ்டாலினின் சவாலை ஏற்பாரா தமிழிசை\n[ May 14, 2019 ] இரோம் சர்மிளாவுக்கு இரட்டைக்குழந்தைகள்\n[ April 17, 2019 ] மாற்றம் கொண்டு வருமா “நோட்டா”\n2002-ல் முஸ்லீம்கள் இப்போது வட மாநிலத்தவர்கள்: இது குஜராத் இனவெறி\nOctober 8, 2018 சமூகம், தற்போதைய செய்திகள் 0\nஅரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்\nபழனிசாமிக்கு மோடி போட இருக்கும் ஐந்து கட்டளைகள்\nவீரப்பனைக் காட்டிக் கொடுத்த பெண்ணின் இப்போதைய நிலை\nதமிழகத்தில் தினகரனை தவிர்த்து தேர்தல் கருத்துக்கணிப்பு சாத்தியமா\nகுஜராத் மாநிலத்தில் குழந்தை ஒன்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதன் எதிரொலியாக இந்தி பேசும் மக்கள் மீது குஜராத் மாநிலம் முழுக்க தாக்குதல் நடத்தப்பட்டது. பாஜக ஆளும் மாநிலமான குஜராத்தில் இருந்து கூட்டம் கூட்டமாக வட மாநிலத்தவர்கள் வெளியேறி வருகிறார்கள். சுமார் இருபதாயிரம் பேர் வரை இதுவரை வெளியேறி இருக்கிறார்கள்.\nகுஜராத் மாநிலத்தில் உள்ள சபர்கந்தா மாவட்டத்தில் கடந்த 28-09-2018 அன்று 14 மாத பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ரசிந்திர சாஹு கைது செய்யப்பட்டார். குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் எதிரொலியாக குஜராத்தில் தங்கி வேலை செய்யும் வட மாநிலத்தவர்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குஜராத்தின் வடக்கு பகுதியில் உள்ள 6 மாவட்டங்களில் இந்தி பேசும் கூலிகள் மீது தாக்குதல் அதிகரித்துள்ளது. இந்த தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்க��ன்றன. உத்திரபிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த வட மாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக குஜராத்தை விட்டு வெளியேறி வருகிறார்கள். வெளி மாநிலத்தவர்கள் பாதிக்கப்பட்டால் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். ஆனாலும், தாக்குதலும் தொடர்கிறது.உயிருக்கு அஞ்சி வட மாநிலத்தவர்கள் குஜராத்தில் இருந்து வெளியேறி வருகிறார்கள்.\n2002-ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து முஸ்லீம்களுக்கு எதிரான மிகப்பெரிய கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. பல்லாயிரம் முஸ்லீம்கள் உயிர்பலி ஆனார்கள். இந்து தேசியவாதத்தின் பெயரால் இந்த படுகொலைகள் நடத்தப்பட்டன. இப்பொது அதே மாநிலத்தில் இந்துக்கள் என்று நம்பப்படும் இந்தி பேசும் மக்களே குஜராத்திகளால் தாக்குதலுக்குள்ளாகிறார்கள்.\nபாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nபன்னீர்செல்வத்தை மேலும் டம்மியாக்கிய எடப்பாடி பழனிசாமி\nதிருவாரூர்-திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: தடுப்பவர்கள் யார்\nஇந்த ஆண்டின் சிறந்த புகைப்படம் இது\nபேச்சிப்பாறை அணை கட்டிய வெள்ளையருக்கு மக்கள் அஞ்சலி\nஇந்துத்துவாவை எதிர் கொள்ளாமல் திமுக எதிர் காலத்தில் வெற்றி பெற முடியாது – அரிபரந்தாமன்\nஇந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சி திமுக- சாதித்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்\nபொன்னாரை தோற்கடித்த பாலத்தின் கீழ் வாழும் மக்கள்\nRaja kullaappan on கனவுகளை நோக்கி பயணித்தது எப்படி: -இராஜா குள்ளப்பன்\nRaja kullaappan on கனவுகளை நோக்கி பயணித்தது எப்படி: -இராஜா குள்ளப்பன்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nPrabhu Dharmaraj on அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimirror.com/%E0%AE%9A%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-26T07:15:35Z", "digest": "sha1:NBBDTDRO36RV2MHSYSDFERIQMNA5EJQX", "length": 4030, "nlines": 53, "source_domain": "www.vannimirror.com", "title": "சஹ்ரான் காசிம் தொடர்பில் இந்தியா வெளியிட்டுள்ள தகவல்! - Vanni Mirror", "raw_content": "\nசஹ்ரான் காசிம் தொடர்பில் இந்தியா வெளியிட்டுள்ள தகவல்\nசஹ்ரான் காசிம் தொடர்பில் இந்தியா வெளியிட்டுள்ள தகவல்\nசஹ்ரான் காசிம் உட்பட்ட, இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் அண்மைய வருடங்களில் இந்தியாவுக்கு விஜயம் செய்தமைக்கான சாட்சியங்கள் இல்லையென்று இந்தியா மீண்டும் அறிவித்துள்ளது.\nஇலங்கையின் இராணுவம் வெளியிட்ட தகவல் தொடர்பிலேயே மீண்டும் இந்த பதில் வெளியிடப்பட்டுள்ளது.\nஎனினும் “ஷங்ரிலா” மற்றும் “சினமன் கிரான்ட் ” ஹோட்டல்களில் தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் வியாபார வீசாவில் இந்தியாவுக்கு வந்துச்சென்றுள்ளனர் என்பதை இந்திய அதிகாரிகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nPrevious articleமுஸ்லிகளுக்கு எதிராக வன்முறை\nNext articleசமூக வலைத்தளங்களை கண்காணிக்க விசேட பிரிவு\nஉடனுக்குடன் செய்திகளை உண்மையாக வழங்கும் இணைய ஊடகம் உங்கள் பிரதேச செய்திகளை எமது தளத்தில் பிரசுரிக்க கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/tnpsc/tamil-online-test-set-7-for-all-exams-tnpsc-tn-police-tet/", "date_download": "2019-05-26T07:34:06Z", "digest": "sha1:IW5MXQCYV4CVAV57I5UVI2H5SHT3AWMJ", "length": 11520, "nlines": 333, "source_domain": "athiyamanteam.com", "title": "Tamil Online Test SET 7 For All Exams TNPSC, TN Police, TET - Athiyaman Team", "raw_content": "\nவருகின்ற TNPSC, TN Police, TN TET, TRB, Tamilnadu Postal, TNUSRB Constable தேர்வுகளுக்கு தேவையான பொதுத் தமிழ் சார்ந்த ஆன்லைன் தேர்வு (Daily Online Test – TNPSC Tamil – SET 7) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது .\nகொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளித்து பயிற்சி பெறுங்கள். இவை அனைத்தும் தேர்வுகளுக்கு பயன்படும்.\nபட்டியல் I உடன் பட்டியல் I-ஐப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையினைத் தேர்ந்து எழுதுக.\nபட்டியல் I பட்டியல் II\n(a) கொண்டல் 1. மாலை\n(b) தாமம் 2. வளம்\n(c) புரிசை 3. மேகம்\n(d) மல்லல் 4. மதில்\nமுக்கூடற்பள்ளு பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை\nI.முக்கூடலில் வாழும் பள்ளி மூத்த மனைவி மருதூர் பள்ளி இளைய மனைவி என்ற இருவரை மணந்து திண்டாடும் பள்ளன் வாழ்கையை பற்றிய நூல் முக்கூடற்பள்ளு\nII.முக்கூடற்பள்ளு நூலில் தஞ்சை மாவட்டபேச்சு வழக்கைக் காண்லாம்\nIII. முக்கூடற்பள்ளுவின் ஆசிரியர் எவர் எனத் தெரிந்திலது\nIV. பள்ளமான நீர் நிறைந்த சேற்று நிலத்தில் நன்செய் நிலத்தில் உழவுத்தொழில் செய்து வாழும் பாமரர்களாகிய பள்ளர்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் நூல், சதகம்\nதுறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்\n– இதில் அமைந்து வரும் மோனை.\nதிருவேங்கடத்தந்தாதி என்னும் நூலை இயற்றியவர்\nஐங்குறுநூற்றில் முல்லைத் திணைப் பாடல்களைப் பாடியவரின் பெயரைத் தேர்ந்தெடு\nகீழே காணப்பெறுவனவற்றுள் எவை சரியற்றவை என்று கூறுக\nI. அகப்பொருள் பற்றிய, நற்றிணை நூலில், புறப்பொருள் செய்திகளும், தமிழக வரலாற்றுக் குறிப்புகளும் அறவே இடம் பெற்றிராதது குறிக்கத்தக்கது\nII. நற்றினைச் செய்யுட்கள் எட்டடிச் சிறுமையும், பன்னிரண்டடிப் பெருமையும் கொண்டவை\nIII. நற்றினைச் செய்யுட்கள் அகவற்பாவால் ஆனவை\nIV. நற்றிணையைத் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த மாறன் வழுதி என்னும் பாண்டிய மன்னன் ஆவான்\nI மற்றும் II சரியற்றவை\nII மற்றும் IV சரியற்றவை\nIII மற்றும் IV சரியற்றவை\nI மற்றும் II சரியற்றவை\nகளிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே - புறநானூறு\nஉழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் - திருக்குறள்\nகூடலில் ஆய்ந்த ஒண்தீந்தமிழன் - சிலப்பதிகாரம்\nபண்ணொடு தமிழொப்பாய் - தேவாரம்\nதிரிகடுகம் பற்றிய கூற்றுக்களில் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக\nதிரிகடுகம் நூற்று இரண்டு வெண்பாக்களைக் கொண்டது\nதிரிகடுகம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று\nசுக்கு, மிளகு, திப்பிலியால் ஆன மருந்துக்குப் பெயர் திரிகடுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/19/jet-airways-ticket-refund-no-way-to-give-right-now-014191.html", "date_download": "2019-05-26T07:35:37Z", "digest": "sha1:KGZAPQL7JO3DODSNM53YD45TY2PCOVRV", "length": 26559, "nlines": 216, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் கேன்சல் - டிக்கெட் ரீஃபண்ட் உடனே கிடைக்காதாம் | Jet Airways Ticket Refund: No way to give right now - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் கேன்சல் - டிக்கெட் ரீஃபண்ட் உடனே கிடைக்காதாம்\nஜெட் ஏர்வேஸ் விமானங்கள் கேன்சல் - டிக்கெட் ரீஃபண்ட் உடனே கிடைக்காதாம்\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n1 hr ago விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\n2 hrs ago குறைந்து வரும் கல்வி��்கடன்கள்.. வாராக்கடன் அதிகரிப்பால் கல்விக்கடன் அளிக்க தயங்கும் வங்கிகள்\n5 hrs ago இனி எங்கயும் போகக் கூடாது.. வீட்டுக்கு போங்க.. நரேஷ் & அனிதாவுக்கு கெடு விதித்த அதிகாரிகள்\n13 hrs ago மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nNews ஸ்மிரிதி இராணியின் இடதுகை.. ரிசல்ட் வந்த இரண்டே நாளில் உதவியாளர் சுட்டுக்கொலை.. அமேதியில் பகீர்\nSports 8 வருஷத்துக்கு முந்தி எடுத்த அந்த புகைப்படம்.. இப்போ ரிலீஸ் செய்து சஸ்பென்ஸ் வைத்த இளம் வீரர்\nAutomobiles விமானத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் புல்லட் ரயில்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்...\nTechnology மனிதனை நிலவில் குடியமர்த்த போட்டிபோடும் 11 நிறுவனங்கள்\nMovies மீண்டும் ஆஸ்கருக்குச் செல்லும் தமிழகம்... இம்முறை ‘கமலி’ எனும் சிறுமி\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nடெல்லி: கடந்த 17ஆம் தேதி முதல் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது விமான சேவையை முற்றிலும் நிறுத்திவிட்டதால், இதில் பயணம் செய்ய முன் பதிவு செய்திருந்த பயணிகளுக்கு டிக்கெட் ரீஃபண்ட் திரும்ப கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இப்போதைக்கு ரீஃபண்ட் கிடைக்க வாய்ப்பு இல்லை என்று ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.\nவிமான சேவை நிறுத்தப்பட்டதால் பயணிகளின் ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுக்கான ரீஃபண்ட் தொகையை திரும்பப் பெறுவதற்கு ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் அதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டியது கட்டாயமாகும்.\nஜெட் ஏர்வேஸ் கடுமையான நிதிச்சிக்கல் மற்றும் கடனில் சிக்கித் தவிப்பதால் உடனடியாக இது சாத்தியமில்லை என்றும் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டால் தான் இது சாத்தியம் என்று விமான சேவைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் ஏப்ரல் 18ஆம் தேதி வரையிலும் சேவை முழுதும் நிறுத்தப்படும் வரை ரத்து செய்யப்பட்ட சேவைகளுக்கான பயணிகள் டிக்கெட்டுகளுக்கான தொகை திரும்ப பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nAir India-வின் சொத்தை வாங்கத் துடிக்கும் RBI.. 10 வருட லீஸை இப்போதே தர RBI தயாராம்..\nஉடனே ரூ.400 கோடி வேண்டும்\nகடுமையான நிதிச்சுமையிலும் கடன் சுமையிலும் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தன்னுடைய விமான சேவையை தொடரவும் ஊழியர்கள், பைலட்களுக்கு சம்பளம் தருவதற்கும் ரூ.400 கோடியை உடனடியாக வழங்க எஸ்பிஐ வங்கிகள் தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்புக்கு உத்தரவிடக்கோரி பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் வான்வழித்துறை ஆகியவற்றுக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடிதம் எழுதியிருந்தது. எங்களால் எதுவும் செய்ய முடியாது\nகடன் மற்றும் சம்பளம் மட்டுமல்லாமல், ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு டிக்கெட்டுக்கான ரீஃபண்ட் தொகையையும் வழங்கவேண்டுமானால் கண்டிப்பாக ரூ.400 கோடியை கொடுக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.\nநாங்கள் எப்படி உதவ முடியும்\nஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் கடிதத்தை அடுத்து சிவில் விமான போக்குவரத்துதுறை அமைச்சகம் தன் அதிகாரபூர்வ ட்வீட்டரில், ரீஃபண்ட் டிக்கெட் ரத்து செய்தது, மாற்று புக்கிங் விதிமுறைகளை கவனமாக ஆராய்ந்து பரிசீலித்து வருகிறோம். அனைத்து நடைமுறைகளும் ஒழுங்காகக் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வோம் என்று நம்பிக்கை அளித்துள்ளது. ஆனால் அதே சமயம், அந்த நிறுவனத்திடம் போதிய நிதியில்லை என்ற சூழ்நிலையில் மத்திய அரசு எப்படி ரீஃபண்ட் தொகைக்கு உத்தரவாதம் அளிக்க முடியும் என்பது தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது.\nவிமான டிக்கெட்டை பதிவு செய்து பெற்றுத் தரும் ட்ராவல் ஏஜெண்டுகள் தங்களுக்கான சேவைக் கட்டணத்தை (Service Charge) ஐஏடிஏ (IATA) அமைப்பின் மூலம் எளிதாக திரும்பப் பெற முடியும். ஆனால் ஒரு குறிப்பிட்ட விமான சேவை நிறுவனத்திடமிருந்து பெற வேண்டிய டிக்கெட்டுக்கான ரீஃபண்ட் தொகை அந்த நாளின் ஒட்டுமொத்த டிக்கெட் புக்கிங் தொகையை விட அதிகமாக இருந்தால் ஐஏடிஏ அமைப்பு ரீஃபண்ட் தொகையை தானாகவே நிறுத்தி விடும், இதனால் ட்ராவல் ஏஜென்டுகளும் பயணிகளுக்கு ரீஃபண்ட் தொகையை திரும்ப அளிக்க முடியாது.\nபணம் வந்தால் தான் ரீஃபண்ட்\nஎஸ்பிஐ வங்கி தலைமையிலான 26 வங்கிகள் அடங்கிய வங்கிகள் கூட்டமைப்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்கு விற்பனையை முடிக்கும் வரை பயணிகளுக்கு டிக்கெட் ரீஃபண்ட் தொகையை அளிப்ப���ற்கு எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலை உள்ளது. ஆனாலும் ஏப்ரல் 18ஆம் தேதி வரையிலும் சேவை முழுதும் நிறுத்தப்படும் வரை ரத்து செய்யப்பட்ட சேவைகளுக்கான பயணிகள் டிக்கெட்டுகளுக்கான தொகை திரும்ப பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nJet Airways-க்கு மேலும் நெருக்கடி.. பயணிகளுக்கு Refund தரக்கோரி வழக்கு..\n ஒன்றுக்கு இரண்டு நஷ்டம் கொடுக்கும் Jet Airways..\nவருமான வரி ரீபண்ட்டை இழுத்தடிக்கிறாங்க: எப்படி புகார் செய்வது\nபாஜக அதிரடி வெற்றி. பங்குச் சந்தையில் அதகளம்.. விர்ரென உயர்ந்த சென்செக்ஸ்\nஇந்தியாவில் ஃபிளிப்கார்ட் சூப்பர்மார்க்கெட்- அண்ணாச்சி கடைகளுக்கு சிக்கலா\nமெக்டொனால்டில் தொடரும் அசிங்கங்கள்.. அதிகரிக்கும் புகார்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/2019/02/15/tnpsc_maths/", "date_download": "2019-05-26T07:33:55Z", "digest": "sha1:AYQ6RWFIEGOLI5CCC3W3HH2MXJKQ2TSF", "length": 4299, "nlines": 40, "source_domain": "tnpscexams.guide", "title": "TNPSC தேர்வு – எண்ணியல் பகுதியிலிருந்து எந்த மாதிரியான வினாக்கள் வரும்? – TNPSC, TET, TRB, RRB Recruitment / Study materials / Upcoming Jobs Notification / Awareness News – Govt Job", "raw_content": "\nTNPSC தேர்வு – எண்ணியல் பகுதியிலிருந்து எந்த மாதிரியான வினாக்கள் வரும்\nFebruary 15, 2019 February 15, 2019 jaya prakashLeave a Comment on TNPSC தேர்வு – எண்ணியல் பகுதியிலிருந்து எந்த மாதிரியான வினாக்கள் வரும்\n மாநில அரசு நடத்தும் டி.என்.பி.எஸ்.சி போன்ற போட்டித் தேர்வுகளில் பல்வேறு பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன.\n போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் சிறந்த பயிற்சியினை மேற்கொண்டால்தான் போட்டித் தேர்வுகளில் எளிதாக தேர்ச்சி பெற முடியும்.\n TNPSC தேர்விற்கு கேட்கப்படும் கேள்விகளில் பொதுத்தமிழ் பிரிவுக்கு அடுத்தப்படியாக கணிதப்பிரிவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன.\nமேலே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் எண்ணியல் பகுதியிலிருந்து எந்த மாதிரியான வினாக்கள் வரும் என்பது குறித்து தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\n மேலும் வீடியோவை முழுமையாக பார்த்து பயன்பெறுங்கள்\nதமிழ்நாடு வனத்துறை தேர்வுக்கான Result வெளியீடு\nTET தேர்வு – பொதுத்தமிழ் – சிறப்புப் பெயர்களால் அழைக்கபட்டும் நூல்கள்\nTNPSC Group-2 தேர்வு 2019 : இன்றைய ( மே 24) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…\nSI Exam 2019 – பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு – 11\nTNPSC Group 2 Exam : வாராந்திர நடப்பு நிகழ்வுகள் – 2019 மே 18 முதல் மே 24 வரை (PDF வடிவம்) \nTNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 24, 2019 (PDF வடிவம்) \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%80/", "date_download": "2019-05-26T06:54:09Z", "digest": "sha1:2V5ICMZY64YCCEXU3DXLGO7BFFJ5HCA3", "length": 11900, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "பிரித்தானியரின் பாரிய பீரங்கிகள் 'திருகோணமலை'யில் மீட்பு", "raw_content": "\nமுகப்பு News Local News பிரித்தானியரின் பாரிய பீரங்கிகள் திருகோணமலையில் மீட்பு\nபிரித்தானியரின் பாரிய பீரங்கிகள் திருகோணமலையில் மீட்பு\nபிரித்தானியர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட மேலும் இரண்டு பாரிய பீரங்கிகள் ‘திருகோணமலை’யில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nதிருகோணமலை வைத்தியசாலை விபத்து சிகிச்சைப் பிரிவுக்கான புதிய விடுதியை அமைப்பதற்காக குழி தோண்டிய போது, பாரிய பீரங்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதையடுத்து அந்தப் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மேற்கொண்ட அகழ்வு நடவடிக்கைகளின் போது, மண்ணில் புதைந்து கிடந்த மேலும் இரண்டு பீரங்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஇந்தப் பீரங்கிகள் அனைத்தும் பிரித்தானியர் காலத்தில் பயன்படுத்தப்பட்டவை என்று தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் சுமணதாச தெரிவித்துள்ளார்.\nதிருகோணமலையில் இனந்தெரியாத நபர்களால் படகுகளுக்கு தீ வைப்பு\nமுற்றாக முடங்கியது கிழக்கு மாகாணம்\nமஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் பரிதாப பலி\nஇன்று எந்த ராசியினருக்கு யோகம்\nமேஷம் தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். உங்களுடைய ஆலோசனைகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை ம���ற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். ரிஷபம் கோபத்தை...\n நீங்க எச்சரிக்கையா இருக்க வேண்டிய நேரமிது\nநமது மனித வாழ்வை பற்றியும் அதனை சிறப்பாக எப்படி வாழ்வது என்பது பற்றியும் நமது பண்டையகால புராணங்கள், வேதங்கள், சாஸ்திரங்கள், உபநிஷதங்கள் என அனைத்திலும் நமது முன்னோர்கள் பல குறிப்புகளை எழுதி வைத்துள்ளனர்....\n42வது பிறந்த நாளை கொண்டாடும் நடிகர் கார்த்தி இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nநடிகர் கார்த்தி பிரபல நடிகர் சிவகுமாரின் 2வது மகன். இவர் பருத்தி வீரன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர் மணிரத்னத்திடம் ஆயுத எழுத்து திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். தற்போது இவர்...\nஅட இவங்க நம்ம சாய்பல்லவியா வாலிபருடன் மிக நெருக்கமான நடனமாடும் வீடியோ உள்ளே\nதமிழ் சினிமாவில் கரு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. இவர் மாரி 2 படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தில்...\nபிக்பாஸ்-3 இல் மூன்று பிரபல திருநங்கைகளின் பெயர் உள்ளதா\nதொலைக்காட்சி ரசிகர்களை மிகவும் கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வரும் ஜுன் மாதம் தொடங்கவுள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவுள்ளதாக ஆண் பெண் குரலில்...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nமிக மெல்லிய உடையில் போஸ் கொடுத்த தமன்னா – வைரலாகும் புகைப்படங்கள்\nபோட்டோ ஷூடிற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள Niharikaa Agarwal – புகைப்படங்கள் உள்ளே\nபிகினியில் யானை மேல் சவாரி செய்யும் கிம் கர்தாஷியன் – ஹாட் புகைப்படங்கள் உள்ளே\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nகணவன் வேறு பெண்ணுடன் உல்லாசம்- நேரில் பார்த்த மனைவி செய்த செயல்\nமுன்னழகு தெரியும் படி கவர்ச்சியான உடையில் கென்ஸ் விழாவிற்கு சென்ற மல்லிகா ஷெராவத்\nஅட இவங்க நம்ம சாய்பல்லவியா வாலிபருடன் மிக நெருக்கமான நடனமாடும் வீடியோ உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/trailers/2015/06/11120507/Orange-Mittai-Straight-Ah-Poyee-Song-Promo.vid", "date_download": "2019-05-26T07:23:00Z", "digest": "sha1:QRZ7OH6FRQSNIQ7SLELZJZQ42DJ6RL6Q", "length": 4330, "nlines": 136, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil cinema videos | Tamil Celebrity interview videos - Maalaimalar", "raw_content": "\nபிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\nபிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\nகமல் நடிக்கும் பாபநாசம் டிரைலர்-2\nவிஜய் சேதுபதி நடிக்கும் ஆரஞ்சு மிட்டாய் படத்தின் Straight Ah Poyee பாடல்\nஆதி நடிக்கும் யாகாவாராயினும் நாகாக்க படத்தின் டிரைலர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ஆரஞ்சு மிட்டாய் படத்தின் Straight Ah Poyee பாடல்\nஅருண் விஜய் ஜோடியாகும் நிவேதா பெத்துராஜ்\n10 பிளாப் படங்களை கொடுத்தாலும் கவலை இல்லை - விஜய் ஆண்டனி\nஅயன் மேனுக்கு குரல் கொடுத்த விஜய் சேதுபதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000024364.html?printable=Y", "date_download": "2019-05-26T08:09:51Z", "digest": "sha1:6Z5G3NRKDLKV3ZMJGBM7R3273AOZXZ3L", "length": 2379, "nlines": 42, "source_domain": "www.nhm.in", "title": "பொது", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: பொது :: கிருஷ்ண விஜயம் தொகுதி-2\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=baunpage1", "date_download": "2019-05-26T07:18:06Z", "digest": "sha1:UP4U4GVSRK7COEXRU5WUTKZBGUEGBB26", "length": 2855, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User baunpage1 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ��வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=4865", "date_download": "2019-05-26T07:49:34Z", "digest": "sha1:A3DFRATO7WMSNBTXE6RN6NPKOXNAYGSK", "length": 12890, "nlines": 25, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிரிக்க, சிந்திக்க - கறை நல்லது", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | கவிதைப்பந்தல் | யார் இவர் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா\n- மதுரபாரதி | மே 2008 |\nமிகவும் திறமையோடு காவல் துறை செயல்படுவதைப் பொதுமக்களுக்கு விளக்க ஒரு விளம்பரப் படம் எடுக்கிறது என்று வைத்துக்கொள்வோம். 'எவ்வளவு சிக்கலான கொலைக் கேஸாக இருந்தாலும் நமது காவல்துறை துப்புத் துலக்கிவிடும். எனவே கொலை நல்லது' என்று அதில் வந்தால் எப்படி இருக்கும் யதார்த்தத்தில் இப்போது நடந்துகொண்டிருப்பது இதுதான்.\nஆரம்ப காலத்தில் கறுப்பு வெள்ளை டீ.வி.யில் திரைப்படம் தொடங்குவதற்கு முன்னால் 'வாஷிங் பௌடர் நிர்மா, வாஷிங் பௌடர் நிர்மா' என்று சலவைத் தூளின் பெயரைத் திருப்பித் திருப்பிச் சொல்வதே விளம்பரமாக இருந்தது. பின்னர் 'மின்னலடிக் கும் வெண்மை' என்று சொல்லும்போதே அந்த நீலக்கட்டியின் மீது ஒரு மின்னல் வந்து உட்கார்ந்து கொண்டது. அதற்கும் பிறகு 'வெள்ளை வெளேர் சலவை யாருடையது உங்களுடையது' உங்கள் ஈகோவுக்குத் தீனி போட்டது. பெருமை டிடெர்ஜன்டுக்கு அல்ல, அதை உபயோகித்த உங்களுக்கு. தனது சுட்டுவிரலை மேல் நோக்கிச் சுழற்றியபடி 'தேடிக்கிட்டே இருப்பீங்க' என்றார் அடுத்து வந்த துருதுருப்பான அம்மணி. அந்தச் சலவைத் தூளை உபயோகித்தால் அழுக்கு எங்கே என்று தேடுகிற நிலை வந்துவிடுவாம்.\nசோப்பின் வீரப் பிரதாபமெல்லாம் போய் விட்டது. இப்போது விளம்பரம் சொல்கிறது 'கறை நல்லது' ஏன் இந்தச் சலவைத் தூள் எப்பேர்ப்பட்ட கறையையும் போக்கிவிடுமாம், அதனால் இதற்கும் 'கொலை நல்லது' என்று நாம் மேலே காட்டிய கற்பனை விளம்பரத்துக் கும் என்ன வித்தியாசம் பல் தேய்த்தபின் 24 நான்கு மணி நேரமும் கடுமையாக உழைக்கிறதாம் ஒரு பற்பசை. அதற்காகச் சிறு குழந்தைகளுக்கு அந்த விளம்பரம் காட்டும் வழி: எங்கள் பற்பசையை உபயோகித்தால் நாள் முழுவதும் கேக்கும் சாக்லெட்டுமாகத் தின்றுகொண்டே இருக்கலாம். மற்றொரு உணவுப்பொருள் விளம்பரம் சொல்லும் செய்தி என்ன தெரியுமா பல் தேய்த்தபின் 24 நான்கு மணி நேரமும் கடுமையாக உழைக்கிறதாம் ஒரு பற்பசை. அதற்காகச் சிறு குழந்தைகளுக்கு அந்த விளம்பரம் காட்டும் வழி: எங்கள் பற்பசையை உபயோகித்தால் நாள் முழுவதும் கேக்கும் சாக்லெட்டுமாகத் தின்றுகொண்டே இருக்கலாம். மற்றொரு உணவுப்பொருள் விளம்பரம் சொல்லும் செய்தி என்ன தெரியுமா இட்டிலி தோசையெல்லாம் வெறும் போர், எங்கள் சாக்லெட் தடவிய சோள அவல்தான் லைட்டான ஆகாரம். மக்காச் சோளத்தில் எந்த சத்தும் இல்லை என்பதோ, அதைச் சாக்லெட் குழம்பில் முக்கியெடுப்பதால் அது போஷாக்கு ஆகிவிடாது என்பதோ யாருக்கும் தெரியாததில்லை. ஆனாலும் இதனால் கவரப்படும் குழந்தைகள் ஸ்டார்ச்சும் புரதமும் சரியாகக் கொண்ட இட்டிலி தோசை ஆகியவற்றை ஒதுக்கிவிட்டு, கார்ன் ப்ளேக் என்று நாகரீமாக அழைக்கப்படும் சோள அவலைப் பாலில் நனைத்து விழுங்குகின்றன\nஅரசியலில் என்ன நடக்கிறது தெரியுமா டி.ஆர். பாலு தனது மகனின் கம்பெனிக்கு அரசுப் பணியைத் தரும்படிக் கடிதம் எழுதினார். ஏன் அப்படிச் செய்தாராம் தெரியுமா டி.ஆர். பாலு தனது மகனின் கம்பெனிக்கு அரசுப் பணியைத் தரும்படிக் கடிதம் எழுதினார். ஏன் அப்படிச் செய்தாராம் தெரியுமா பாவம், அந்தக் கம்பெனிகளில் வேலை செய்பவர்கள் 'எங்களையெல்லாம் நீங்கள்தான் வேலைக்கு எடுத்துக் கொண்டீர் கள்; நீங்களே வேலை தராவிட்டால் எப்படி பாவம், அந்தக் கம்பெனிகளில் வேலை செய்பவர்கள் 'எங்களையெல்லாம் நீங்கள்தான் வேலைக்கு எடுத்துக் கொண்டீர் கள்; நீங்களே வேலை தராவிட்டால் எப்படி' என்று கேட்டுக்கொண்டார்களாம். அது மட்டுமா' என்று கேட்டுக்கொண்டார்களாம். அது மட்டுமா கம்பெனியின் பங்குதாரர்களும் 'கம்பெனி நன்றாக இருந்தால்தானே நாங்கள் நன்றாக இருக்கமுடியும்' என்று பாலுவை வேண்டிக்கொண்டார்களாம். பாலுவின் கடிதத்தை ஏற்ற பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தேவ்ரா பாலுவுக்கு ஆதரவாகச் சொல்லுவது என்ன தெரியுமா கம்பெனியின் பங்குதாரர்களும் 'கம்பெனி நன்றாக இருந்தால்தானே நாங்கள் நன்றாக இருக்கமுடியும்' என்று பாலுவை வேண்டிக்கொண்டார்களாம். பாலுவின் கடிதத்தை ஏற்ற பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தேவ்ரா பாலுவுக்கு ஆதரவாகச் சொல்லுவது என்ன தெரியுமா 'எம்.பி.க்கள் தமக்கு வேண்டியவர்களுக்குப் பணிகளை ஒதுக்கும்படிக் கேட்பது வழக்கம் தான்' 'எம்.பி.க்கள் தமக்கு வேண்டியவர்களுக்குப் பணிகளை ஒதுக்கும்படிக் கேட்பது வழக்கம் தான்' எப்படி இருக்கிறது. இவை எல்லாமே டீ.வி.யிலும் செய்தித் தாள்களிலும் வந்தவை தான். இது 'கறை நல்லது' வாசகத்தின் வேறொரு வடிவம்தானே\nஇந்திய ஹாக்கி பெடரேஷன் செயலாளர் ஜோதி குமரன் 'கறை நல்லது' என்பதை உணர்ந்தவர்தான். ஒரு ஹாக்கி வீரரை அணியில் சேர்த்துக்கொள்ள 2 லட்சம் ரூபாய் வாங்குவதைப் படம் பிடித்துவிட்டார்கள். ஆனால் பாவம் அவருக்கு அரசியல் பின்னணி இல்லை போலிருக்கிறது. எல்லோருமாகக் கூக்குரலிட்டு அவரைப் பதவி நீக்கிவிட்டார்கள். ஆடுகளத்தில் இருக்கும் வரை வாய் ஓயாமல் யாரையாவது வைது கொண்டே இருப்பது கிரிக்கெட் என்று தவறாகப் புரிந்து கொண்ட பஜ்ஜி, வசவு மன்னர் ஸ்ரீசாந்தின் கன்னத்தில் பளாரென்று அறைந்துவிட்டார். விக்கெட் எடுக்க வேண்டிய ஸ்ரீசாந்த் விக்கி விக்கி அழுது கொண்டிருந்தது பாவமாக இருந்தது. ஆனால் என்ன செய்வது, அதுவும் 'கறை நல்லது' என்று நினைக்கத் தொடங்கிவிட்ட கலாசாரத்தின் ஒரு அங்கம்தானே.\nராணுவ அதிகாரிகள் விதவை இல்லத்தைத் தொடக்கி வைத்துப் பேசிய மந்திரி கூறினாராம் 'நீங்கள் எல்லோரும் மிகச் சிறப்பான பணியைச் செய்கிறீர்கள். இன்னும் நிறைய விதவை இல்லங்களை நீங்கள் தொடங்க வேண்டும். அவற்றைத் திறந்து வைக்கும் நல்வாய்ப்பு எ��க்குக் கிடைக்க வேண்டும்' என்று பல ஆயிரம் அனாதை களுக்கு வழியும் விளக்குமாக இருக்கிற 'உதவும் கரங்கள்' வித்யாகர் அப்படி நினைக்கவில்லை. அவர் தனது தென்றல் பேட்டியில் 'உலகில் அனாதை இல்லங்களே இருக்கக் கூடாது என்று நினைக்கிறேன்' என்று கூறினார். நல்ல வேளையாக, 'கறை நல்லது' என்று நினைக்காத வித்யாகரைப் போன்றவர்களும் இருப்பதால்தான் இன்னும் உலகில் மழைபெய்கிறது, சூரியன் கிழக்கில் உதிக்கிறது. 'உண்டாலம்ம இவ்வுலகம்.'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2015/10/01/21624/", "date_download": "2019-05-26T08:05:32Z", "digest": "sha1:E7L54MOCBY3OW6ZOTY4V64UNEUXOZJXK", "length": 3037, "nlines": 45, "source_domain": "thannambikkai.org", "title": " கும்பகோணம் தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் சோழ மண்டல மாணவர் முற்றம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Kumbakonam Events » கும்பகோணம் தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் சோழ மண்டல மாணவர் முற்றம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்\nகும்பகோணம் தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் சோழ மண்டல மாணவர் முற்றம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்\nகும்பகோணம் தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் சோழ மண்டல மாணவர் முற்றம்\nநாள், நேரம், இடம், தலைப்பு, சிறப்புப் பயிற்சியாளர் முதலிய விபரங்களுக்கு:\nதிரு. அப்துல்சலாம் (எ) பள்ளியூர் பாபா 95972 85160\nதிரு. தர்மர் 97880 41089\nஉலகின் முதல் திருநங்கை செய்திவாசிப்பாளர்\nஇளைய தலைமுறை எழுச்சி பெற\nகாடுகளையும் வனவிலங்குகளையும் பாதுகாக்கும் யானைகள்\nபாராட்டுகள் – பாராட்டு எல்லோருக்கும் பிடிக்கும்\nவெற்றி தரும் விஜய தசமி\nகாலப்பேனா ஞாபகக் பேழையில் செருகட்டும்\nவேலையை நேசி… மகிழ்ச்சியை சுவாசி…", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2018/08/bahubali-meets-fan-kid.html", "date_download": "2019-05-26T07:17:26Z", "digest": "sha1:5XGPISAWTFQE2E4RI7N64ZNKHDWNBHQT", "length": 8400, "nlines": 78, "source_domain": "www.viralulagam.in", "title": "'பாகுபலியை பார்க்கணும்' மருத்துவமனையில் அடம்பிடித்த சிறுவன்..! பறந்து வந்த பிரபாஸ் - Viral ulagam", "raw_content": "\n சர்ச்சையில் சிக்கிய 5 தமிழ் நடிகைகள்\nசினிமா துறையில் எப்பொழுதும் இந்த காதல் கிசு கிசுக்களுக்கு பஞ்சம் இருந்ததே இல்லை. இப்படிப்பட்ட கிசுகிசுக்கள் முன்பு பல நடிகைகளின் மார்க்கெட்...\nகாணாமல் போன 'நான் அவனில்லை' ஜீவன்... திகைக்க வைக்கும் காரணம்\n'நா அவன் இல்��ைங்க' என்கிற வசனத்தால் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்த நடிகர் ஜீவன், ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல்...\nகாதலுக்காக மதம் மாறிய 4 தமிழ் நடிகைகள்.. கடைசி நடிகையை பார்த்தால் ஷாக் ஆகிடுவீங்க\nதனது துணைக்காக எப்பேற்பட்ட செயலையும் செய்ய துணிய வைக்கும் சக்தி காதலுக்கு உண்டு. இதற்கு சினிமா பிரபலங்கள் மட்டும் விதி விலக்கல்ல. இப்படி கா...\n அஜித்தின் புதிய சம்பளத்தால் புலம்பும் தயாரிப்பாளர்கள்\nதமிழ் சினிமாவில் படத்தின் பட்ஜெட்டின் பெரும்பகுதி முன்னணி நடிகர்களுக்கு சம்பளமாக சென்று விடும். இதனால் நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைத...\nHome / நடிகர் / 'பாகுபலியை பார்க்கணும்' மருத்துவமனையில் அடம்பிடித்த சிறுவன்..\n'பாகுபலியை பார்க்கணும்' மருத்துவமனையில் அடம்பிடித்த சிறுவன்..\nபிரபல தெலுங்கு நடிகரான பிரபாஷுக்கு பாகுபலி படத்திற்கு பின் எக்கச்சக்க ரசிகர்கள் உலகம் முழுவதும் உருவாகியுள்ளனர். குறிப்பாக குழந்தை ரசிகர்கள் அவருக்கு ஏராளம். இந்நிலையில் உடல் நிலை சரியில்லாமல் போன சிறுவன் ஒருவனின் ஆசையை பாகுபலியாக நிறைவேற்றி வைத்திருக்கிறார் பிரபாஸ்.\nபாகுபலி படத்தினை பார்த்துவிட்டு, பாகுபலி காதாப்பாத்திரத்தின் தீவிர ரசிகர் ஆகி இருக்கிறார் ஹைதராபாத்தை சேர்ந்த மதன் ரெட்டி எனும் சிறுவன். சமீபத்தில் இவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த நிலையில், பாகுபலியை நேரில் பார்க்க வேண்டும் என அடம் பிடித்திருக்கிறார்.\nஅவரது பெற்றோரும் தங்கள் மகனின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு அட்டையில் மதன் ரெட்டியின் ஆசையை எழுதி அதனை அவர் கையில் ஏந்தியவாறு புகைப்படம் எடுத்து வெளியிட்டனர்.\nஇந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, பிரபாஸ் ரசிகர்கள் வாயிலாக அவரது கவனத்திற்கு கொண்டு செல்லப்பட, தனது குட்டி ரசிகரை மருத்துவமனையில் சென்று சந்தித்தித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார் பிரபாஸ்.\nமேலும் மதன் ரெட்டி மற்றும் அவரது பெற்றோரை தனது இல்லத்திற்கும் அழைத்து இன்ப அதிர்ச்சி அழித்திருக்கிறார். இப்படியொரு நெகிழ்ச்சியான சம்பவத்தை பற்றி கேள்விப்பட்ட பிரபாஸ் ரசிகர்கள், அவரை புகழ்ந்து வருகின்றனர்.\n'பாகுபலியை பார்க்கணும்' மருத்துவமனையில் அடம்பிடித்த சிறுவன்..\n சர்ச்சையில் சிக்கிய 5 தமிழ் நடிகைகள்\nகாணாமல் போன 'நான் அவனில்லை' ஜீவன்... திகைக்க வைக்கும் காரணம்\nகாதலுக்காக மதம் மாறிய 4 தமிழ் நடிகைகள்.. கடைசி நடிகையை பார்த்தால் ஷாக் ஆகிடுவீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/174760", "date_download": "2019-05-26T07:31:05Z", "digest": "sha1:4G7Q56QDINIAT5P62BCMNKUHFYBJGXXX", "length": 5401, "nlines": 69, "source_domain": "malaysiaindru.my", "title": "தேயிலை ஏற்றுமதியால் 160 கோடி ரூபா வருமானம்! – Malaysiaindru", "raw_content": "\nதமிழீழம் / இலங்கைஏப்ரல் 18, 2019\nதேயிலை ஏற்றுமதியால் 160 கோடி ரூபா வருமானம்\nதேயிலை ஏற்றுமதியின் மூலம் இந்த ஆண்டில் 160 கோடி ரூபா வருமானத்தை எதிர்பார்ப்பதாக இலங்கை தேயிலை சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.\nதேயிலை உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக சபையின் தலைவர் எல்.விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.\nஇதன்மூலம் தேயிலை உற்பத்தித் துறையில் கூடுதலான வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nவெற்றி பெற்ற மோடிக்கு சம்பந்தன் கடிதம்…\nஞானசாரவை விடுதலை செய்த ஜனாதிபதிக்கு, சிறையிலுள்ள…\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டாராம்…\nநரேந்திர மோதியுடன் நெருக்கமாகப் பணியாற்ற விரும்பும்…\nவிடுதலைப்புலிகளை புகழ்ந்து தள்ளிய முஸ்லிம் அரசியல்வாதி;…\nசர்ச்சைக்குரிய பௌத்த துறவி விடுதலைக்கு தமிழ்த்…\nஇடிக்கப்படும் பிள்ளையார் கோயில்: ஹிஸ்புல்லா நிறுத்தாவிட்டால்…\n4000 சிங்களத் தாய்மார்களை மலடாக்கிய சஹ்ரான்…\nமுஸ்லீம் மக்கள் மீது சிங்கள மக்களுக்குள்ள…\nஅவசர காலச் சட்டம் நீடிப்பு\nபாக்கிஸ்தான் அகதிகளுக்கு வன்னியில் தங்க அனுமதி-…\nகுண்டு வெடிப்பில் வெளிநாட்டு தொடர்பு –…\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதலின் சூத்திரவாதி…\nஇலங்கையை சேர்ந்த குழு ஒன்றே தங்களது…\nஇலங்கை குண்டுவெடிப்பு: தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர்…\nவிரைவில் விடுதலையாகவுள்ளாரா ஞானசார தேரர்\nவிடுதலைப்புலிகளை தோற்கடித்ததை போல் தோற்கடிப்போம்; மைத்திரியின்…\nவிடுதலைப்புலிகளின் ஆயுதக்கப்பலை காட்டிக்கொடுத்த அமெரிக்கா; மஹிந்த…\n2015 ஆம் ஆண்டே இலங்கையில் கால்பதித்த…\nஇலங்கை உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டு சுயதொழிலில்…\nஇலங்கை உள்நாட்டுப் போர்: தெரீசா மே,…\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலில�� திரண்ட தமிழர்கள் –…\nமே 18: இலங்கை உள்நாட்டுப் போருக்குப்…\nஇலங்கை உள்நாட்டுப் போர்: போரின் இறுதியில்…\nபயங்கரவாதிகளின் 1000 கோடி சொத்துக்களை முடக்கி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/numbers-7/", "date_download": "2019-05-26T08:29:18Z", "digest": "sha1:I4Z5Y7HLL655IZQQ3WAH5322QP23477X", "length": 33556, "nlines": 198, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Numbers 7 in Tamil - Tamil Christian Songs .IN / FO", "raw_content": "\n1 மோசே வாசஸ்தலத்தை ஸ்தாபனம்பண்ணி, அதையும் அதின் எல்லாப் பணிமுட்டுகளையும், பலிபீடத்தையும் அதின் எல்லாப் பணிமுட்டுகளையும் அபிஷேகம்பண்ணி, பரிசுத்தப்படுத்தி முடித்தநாளில்,\n2 தங்கள் பிதாக்களுடைய வம்சத்தலைவரும், எண்ணப்பட்டவர்களின் விசாரிப்புக்கு வைக்கப்பட்ட கோத்திரப் பிரபுக்களுமாகிய இஸ்ரவேலின் பிரபுக்கள் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்.\n3 தங்கள் காணிக்கையாக, ஆறு கூண்டு வண்டில்களையும், பன்னிரண்டு மாடுகளையும் இரண்டிரண்டு பிரபுக்களுக்கு ஒவ்வொரு வண்டிலும், ஒவ்வொரு பிரபுக்கு ஒவ்வொரு மாடுமாக, கர்த்தருக்குச் செலுத்த வாசஸ்தலத்திற்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்.\n4 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:\n5 நீ அவர்களிடத்தில் ஆசரிப்புக் கூடாரத்தின் ஊழியத்திற்காக அவைகளை வாங்கி, லேவியருக்கு அவரவர் வேலைக்குத்தக்கவைகளாகப் பங்கிட்டுக் கொடு என்றார்.\n6 அப்பொழுது மோசே அந்த வண்டில்களையும் மாடுகளையும் வாங்கி, லேவியருக்குக் கொடுத்தான்.\n7 இரண்டு வண்டில்களையும் நான்கு மாடுகளையும் கெர்சோன் புத்திரருக்கு, அவர்கள் வேலைக்குத்தக்க பங்காகக் கொடுத்தான்.\n8 நான்கு வண்டில்களையும் எட்டு மாடுகளையும் மெராரியின் புத்திரருக்கு, ஆசாரியனாகிய ஆரோனின் குமாரர் இத்தாமாருடைய கையின் கீழிருக்கிற அவர்களுடைய வேலைக்குத்தக்க பங்காகக் கொடுத்தான்.\n9 கோகாத்தின் புத்திரருக்கோ ஒன்றும் கொடுக்கவில்லை; தோள்மேல் சுமப்பதே அவர்களுக்குரிய பரிசுத்த ஸ்தலத்தின் வேலையாயிருந்தது.\n10 பலிபீடம் அபிஷேகம்பண்ணப்பட்ட நாளிலே, பிரபுக்கள் அதின் பிரதிஷ்டைக்காகக் காணிக்கைகளைச் செலுத்தி, பலிபீடத்துக்கு முன்பாகத் தங்கள் காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள்.\n11 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: பலிபீடத்தின் பிரதிஷ்டைக்காக, ஒவ்வொரு பிரபுவும் தன்தன் நாளில் தன்தன் காணிக்கையைச் செலுத்தக்கடவன் என்றார்.\n12 அப்படியே ம���தலாம் நாளில் தன் காணிக்கையைச் செலுத்தினவன் யூதா கோத்திரத்தானாகிய அம்மினதாபின் குமாரன் நகசோன்.\n13 அவன் காணிக்கையாவது: போஜனபலியாக படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,\n14 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,\n15 சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,\n16 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,\n17 சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது அம்மினதாபின் குமாரனாகிய நகசோனின் காணிக்கை.\n18 இரண்டாம் நாளில் இசக்காரின் பிரபுவாகிய சூவாரின் குமாரன் நெதனெயேல் காணிக்கை செலுத்தினான்.\n19 அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,\n20 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,\n21 சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஆட்டுக்குட்டியும்,\n22 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,\n23 சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது சூவாரின் குமாரனாகிய நெதனெயேலின் காணிக்கை.\n24 மூன்றாம் நாளில் ஏலோனின் குமாரனாகிய எலியாப் என்னும் செபுலோன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.\n25 அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல்நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,\n26 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,\n27 சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,\n28 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,\n29 சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது ஏலோனின் குமாரனாகிய எலியாபின் காணிக்கை.\n30 நான்காம் நாளில் சேதேயூரின் குமாரனாகிய எலிசூர் என்னும் ரூபன் புத்திரரின் பிரபு காணிக்கை, செலுத்தினான்.\n31 அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,\n32 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,\n33 சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,\n34 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,\n35 சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது சேதேயூரின் குமாரனாகிய எலிசூரின் காணிக்கை.\n36 ஐந்தாம் நாளில் சூரிஷதாயின் குமாரனாகிய செலுூமியேல் என்னும் சிமியோன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.\n37 அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,\n38 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,\n39 சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,\n40 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,\n41 சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது சூரிஷதாயின் குமாரனாகிய செலுூமியேலின் காணிக்கை.\n42 ஆறாம் நாளில் தேகுவேலின் குமாரனாகிய எலியாசாப் என்னும் காத் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.\n43 அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,\n44 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,\n45 சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,\n46 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,\n47 சமாதானபலியாக இரண்டு மாடுகளும் ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும் ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது தேகுவேலின் குமாரனாகிய எலியாசாபின் காணிக்கை.\n48 ஏழாம் நாளில் அம்மியூதின் குமாரனாகிய எலிஷாமா என்னும் எப்பிராயீம் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.\n49 அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,\n50 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,\n51 சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,\n52 பாவநிவாரண பலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,\n53 சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது அம்மியூதின் குமாரனாகிய எலிஷாமாவின் காணிக்கை.\n54 எட்டாம் நாளில் பெதாசூரின் குமாரனாகிய கமாலியேல் என்னும் மனாசே புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.\n55 அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெய் பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,\n56 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,\n57 சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,\n58 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,\n59 சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது பெதாசூரின் குமாரனாகிய கமாலியேலின் காணிக்கை.\n60 ஒன்பதாம் நாளில் கீதெயோனின் குமாரனாகிய அபீதான் என்னும் பென்யமீன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.\n61 அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,\n62 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,\n63 சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,\n64 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,\n65 சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது கீதெயோனின் குமாரனாகிய அபீதானின் காணிக்கை.\n66 பத்தாம் நாளில் அம்மிஷதாயின் குமாரனாகிய அகியேசேர் என்னும் தாண் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.\n67 அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,\n68 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,\n69 சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,\n70 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,\n71 சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது அம்மிஷதாயின் குமாரனாகிய அகியேசேரின் காணிக்கை.\n72 பதினோராம் நாளில் ஓகிரானின் குமாரனாகிய பாகியேல் என்னும் ஆசேர் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.\n73 அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,\n74 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,\n75 சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,\n76 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,\n77 சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது ஓகிரானின் குமாரனாகிய பாகியேலின் காணிக்கை.\n78 பன்னிரண்டாம் நாளில் ஏனானின் குமாரனாகிய அகீரா என்னும் நப்தலி புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.\n79 அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரρ வெӠύளிՠύகலமும் ஆகிய இவ்விரண்டும்,\n80 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,\n81 சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஆட்டுக்குட்டியும்,\n82 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,\n83 சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது ஏனானின் குமாரனாகிய அகீராவின் காணிக்கை.\n84 பலிபீடம் அபிஷேகம்பண்ணப்பட்டபோது, இஸ்ரவேல் பிரபுக்களால் செய்யப்பட்ட பிரதிஷ்டையாவது வெள்ளித்தாலங்கள் பன்னிரண்டு, வெள்ளிக்கலங்கள் பன்னிரண்டு, பொன் தூபகரண்டிகள் பன்னிரண்டு.\n85 ஒவ்வொரு வெள்ளித்தாலம் நூற்றுமுப்பது சேக்கல் நிறையும், ஒவ்வொரு கலம் எழுபது சேக்கல் நிறையுமாக, இந்தப் பாத்திரங்களின் வெள்ளியெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி இரண்டாயிரத்து நானூறு சேக்கல் நிறை���ாயிருந்தது.\n86 தூபவர்க்கம் நிறைந்த பொன் தூபகரண்டிகள் பன்னிரண்டு, ஒவ்வொன்று பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி பத்துச்சேக்கல் நிறையாக, தூபகரண்டிகளின் பொன்னெல்லாம் நூற்றிருபது சேக்கல் நிறையாயிருந்தது.\n87 சர்வாங்க தகனபலியாகச் செலுத்தப்பட்ட காளைகளெல்லாம் பன்னிரண்டு, ஆட்டுக்கடாக்கள் பன்னிரண்டு, ஒரு வயதான ஆட்டுக்குட்டிகள் பன்னிரண்டு, அவைகளுக்கடுத்த போஜனபலிகளும்கூடச் செலுத்தப்பட்டது; பாவநிவாரணபலியாகச் செலுத்தப்பட்ட வெள்ளாட்டுக்கடாக்கள் பன்னிரண்டு.\n88 சமாதான பலியாகச் செலுத்தப்பட்ட காளைகளெல்லாம் இருபத்துநான்கு; ஆட்டுக்கடாக்கள் அறுபது, வெள்ளாட்டுக்கடாக்கள் அறுபது, ஒரு வயதானஆட்டுக்குட்டிகள் அறுபது; பலிபீடம் அபிஷேகம்பண்ணப்பட்ட பின்பு செய்யப்பட்ட அதின் பிரதிஷ்டை இதுவே.\n89 மோசே தேவனோடே பேசும்படி ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போது, தன்னோடே பேசுகிறவரின் சத்தம் சாட்சிப்பெட்டியின்மேலுள்ள கிருபாசனமான இரண்டு கேருபீன்களின் நடுவிலிருந்துண்டாகக் கேட்பான்; அங்கே இருந்து அவனோடே பேசுவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/25013018/The-Minorities-Federation-has-demanded-action-against.vpf", "date_download": "2019-05-26T07:50:36Z", "digest": "sha1:3XH4J2ZSFN5RWP27WBNVKDLFIYADLZAP", "length": 15935, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Minorities Federation has demanded action against officials who have cleared voters in Kumari district || குமரி மாவட்டத்தில் வாக்காளர்களை நீக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சிறுபான்மையினர் கூட்டமைப்பு கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகுமரி மாவட்டத்தில் வாக்காளர்களை நீக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சிறுபான்மையினர் கூட்டமைப்பு கோரிக்கை + \"||\" + The Minorities Federation has demanded action against officials who have cleared voters in Kumari district\nகுமரி மாவட்டத்தில் வாக்காளர்களை நீக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சிறுபான்மையினர் கூட்டமைப்பு கோரிக்கை\nகுமரி மாவட்டத்தில் வாக்காளர்களை நீக்கம் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிறுபான்மையினர் கூட்டமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.\nகுமரி மாவட்ட சிறுபான்மையினர் கூட்டமைப்பின் தலைவர் ஞானதாசன் தலைமையில் ஏராளமானோர் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-\nகன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தலின்போது, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள 35 ஆயிரத்து 377 வாக்காளர்களுக்கு பதிலாக வாக்காளர் பெயர் சேர்ப்பு என்ற பெயரில் புதிய 35 ஆயிரம் இளம் வாக்காளர்கள் சேர்த்து கணக்கு சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் வாக்காளர்களின் எண்ணிக்கை உயராமல் அப்படியே இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகரப் பகுதிக்குள் ஒரு வாக்குச்சாவடிக்கு அதிகபட்சமாக 1400 வாக்காளர்கள் வரையிலும், கிராமப் பகுதியில் 1200 வாக்காளர்களும் இருக்க வேண்டும்.\nஇதற்கு அதிகமான வாக்காளர்களை சேர்க்கும் போது புதிய வாக்குச்சாவடிகள் ஏற்படுத்த வேண்டும். குமரி மாவட்டத்தை பொறுத்தவரையில் 100-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைத்திருக்க வேண்டும். இதற்காக வாக்குச்சாவடிக்கான இடம் தேர்வு, வரைபடம் தயாரிப்பு, நிர்வாக ரீதியான எண்கள் ஒதுக்கீடு, வாக்காளர் பட்டியல் திருத்தி தயாரிப்பு போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது இருக்கும்.\nஇதற்கு கூடுதல் மின்னணு ஓட்டு எந்திரங்கள், அதற்கேற்ப இட வசதிகளை ஏற்படுத்துதல் என்று பல்வேறு பணிகள் இருக்கும். இந்த பணிகளை தவிர்க்க வேண்டும் என்று வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க விடாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி உள்ளனர். இதன் காரணமாக பல ஆயிரம் சிறுபான்மையின வாக்காளர்கள் நீக்கப்பட்டு புதிய இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.\nபல ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டதற்கு காரணமான சம்பந்தப்பட்ட அதிகாரிகளை விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.\nஇவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.\nமனு கொடுத்தபோது கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மீரான் மைதீன், பொருளாளர் மரியராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.\n1. கீழ்வேளூரில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க குளங்களை தூர்வார வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை\nகீழ்வேளூரில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க குளங்களை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n2. சோழன் எ���்ஸ்பிரஸ் ரெயிலில் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் பெட்டியை இணைக்க வேண்டு்ம் பயணிகள் கோரிக்கை\nசோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் பெட்டியை இணைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n3. பள்ளிகள் திறக்கும் முன்பு வாகனங்களை ஆய்வு செய்ய வேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை\nபள்ளிகள் திறக்கும் முன்பு வாகனங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் பெற்றோர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.\n4. செல்லிக்குறிச்சி ஏரியை தூர்வார வேண்டும் விவசாயிகள் கோரிக்கை\nசெல்லிக்குறிச்சி ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n5. ஒரத்தநாடு பகுதியில் சாலையில் காய்ந்து சேதமடையும் கரும்புகள் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை\nஒரத்தநாடு பகுதியில் அறுவடை செய்யப்பட்ட கரும்புகள் கொள்முதல் செய்யப்படாததால் சாலையில் கிடந்து காய்ந்து சேதமடைந்து வருகிறது. எனவே கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா முடிவு\n3. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n4. என்.ஆர்.காங்கிரசின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன\n5. அம்பரீஷ் சமாதியில் நடிகை சுமலதா கண்ணீர் : ‘பா.ஜனதாவில் சேருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்வேன்’ என பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/13935", "date_download": "2019-05-26T07:37:08Z", "digest": "sha1:QOZVETGSGPMNQEDYZF2GIJEFHUJNR5FQ", "length": 6285, "nlines": 112, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | மனிதனது சிறுநீரில் சாராயம் தயாரித்து அமோக விற்பனை!!", "raw_content": "\nமனிதனது சிறுநீரில் சாராயம் தயாரித்து அமோக விற்பனை\nமதுபானம் தயாரிக்கும் நிறுவனம் பிஸ்னர் என்னும் மதுபானத்தை (பீர்) தயாரிப்ப்பதற்கு 50 ஆயிரம் லீற்றர் மனித சிறுநீரைப் பயன்படுத்தியமை தெரியவந்துள்ளது.\nடென்மார்க்கைச் சேர்ந்த அந்த நிறுவனம் இசை நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட மக்களின் சிறு நீரை, மதுபானத் தயாரிப்புக்குச் சேகரித்துள்ளது.\nஇதன்மூலம் பெறப்பட்ட 50 ஆயிரம் லீற்றர் சிறுநீரில் இருந்து 60 ஆயிரம் மதுபானப் போத்தல்களைத் தயாரித்துள்ளது.\nசிறுநீரை நேரடியாகப் பயன்படுத்தப்படாமல், பிரித்தெடுப்பதற்கு இயந்திரம் பயன்படுத்தி மேலும் மூலப்பொருள்களையும் பயன்படுத்தி மதுபானத்தை அந்த நிறுவனம் தயாரித்ததாகக் கூறப்படுகிறது.\nயாழ் ஆனைப்பந்தி விடுதியில் திரண்ட 50 ஆவா குழு காவாலிகள்\nயாழில் முஸ்லிம் இளைஞர் செய்த அலங்கோலம்\nயாழ்ப்பாணம் சுதுமலை ஐயரின் காமக் களியாட்டங்கள்\n57 வயதான யாழ்ப்பாண அப்புச்சியின் கலியாண ஆசையை யார் அறிவார்\nயாழ்ப்பாணத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகள்\nயாழில் குடும்பஸ்தர் திடீர் மரணம்\nரயிலில் மோதுண்டு யாழில் ஒருவர் பலி\nசற்று முன் யாழ் பண்ணையில் கோர விபத்து\nஆண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 6 உண்மைகள்\n10 நாட்களில் தலையில் முடி உதிர்ந்த இடத்தில்அடர்த்தியாக வளர இத பண்ணுங்க\nபெண்கள் மற்றும் ஆண்களின் கவனத்திற்கு\nஅல்சருக்கு சித்த மருத்துவத்தில் இருக்கு சிறப்பான தீர்வு\nவைட்டமின்களிற்கு இனி குறை இல்லை \nகுழந்தைப் பாக்கியத்திற்கு தடையாக விளங்கும் உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2019/03/06/", "date_download": "2019-05-26T07:53:51Z", "digest": "sha1:PVNPICHUL4X4QCQC2YELQ3XK2JC3V5E6", "length": 18773, "nlines": 105, "source_domain": "plotenews.com", "title": "2019 March 06 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தி��் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nநோர்வே ராஜாங்க செயலாளர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்-\nஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள நோர்வே நாட்டின் ராஜாங்க செயலாளர் மெரியானா ஹேகன் இன்று யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்வதாக கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் தெரிவித்துள்ளது.\nஅங்கு அவர் நிலக்கண்ணி வெடி அகற்றும் முகமாலை பிரசேத்துக்கு சென்று பார்வையிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முக்கிய சந்திப்புகளையும் அவர் அங்கு நடத்துவார் என்று கூறப்படுகிறது. நேற்று நோர்வே நாட்டின் ராஜாங்க செயலாளர் மெரியானா ஹேகன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திருந்த நிலையில், இலங்கையில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்காக 7 மில்லியன் டொலர்கள் நிதியை வழங்குவதாக அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிட்டுக் கூறத்தக்கது.\nஇளைஞர்கள் படுகொலை தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதிக்கு எதிராக குற்றப்பத்திரிகை-\n11 இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நேவி சம்பத் என்ற நிலந்த முணசிங்க உள்ளிட்ட ஆறு பேரும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்களை இன்றைய தினம் கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் பிரசன்னப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி ஓய்வுபெற்ற அத்மிரல் வசந்த கரன்னகொட உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சிரேஸ்ட சட்டத்தரணி ஜனக பண்டார, நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். Read more\nஜனாதிபதியின் பிரதி��ிதியாக மூவர் ஜெனீவாவிற்கு விஜயம்-\nஜெனீவாவில் இடம்பெற்று வரும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தொடரில் தனக்கு பதிலாக மூவரை அனுப்பிவைக்க உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் இடையில் இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம, மகிந்த சமரசிங்க மற்றும் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோர் இந்த கூட்டத் தொடரில் கலந்து கொள்ளவுள்ளனர். Read more\nமன்னார் புதைகுழி மனித எச்சங்களின் பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்றது-\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் காபன் பரிசோதனை அறிக்கையானது சட்டபூர்வமாக இன்று கிடைக்கப் பெற்றுள்ளதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட சந்தேகத்துக்கிடமான மனித எச்சங்கள் கடந்த மாதம் கார்பன் பரிசோதனைக்காக சட்டவைத்திய அதிகாரி தலைமையில் புளோரிடாவில் உள்ள ஆய்வு கூடத்திற்கு ஆய்வுகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. Read more\nமட்டக்களப்பில் மனித எலும்புக்கூடு மீட்பு-\nமட்டக்களப்பு சவுக்கடி பகுதியில் சந்தேகத்துக்குரிய மனித எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பொலிஸார் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த பகுதியில் வீட்டுப் பாவனைக்கான கிணறு ஒன்றை தோண்ட முற்பட்ட வேளையில் இந்த மனித எச்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇது குறித்த மேலதிக விசாரணைக்காக தமது காவற்துறை குழு ஒன்று சம்பவ இடத்துக்கு சென்றிருப்பதாக மட்டக்களப்பு காவற்துறை நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தள்ளார்.\nபாதுகாப்பு வேலியை அகற்றக் கோரி பாதையை மூடிய ரயில்வே திணைக்களம்-\nரயில் கடவைக்கு அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலியை அகற்றுமாறு கோரிய ரயில்வே திணைக்களம் பாதையையும் தடை செய்துள்ளது வவுனியா ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் அம்பாள் வீதியில் நான்கு உயிர்களைக்காவு கொண்ட பாதுகாப்பற்ற புகையிரதக்கடவைக்கு அண்மையில் புதிதாக அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலி சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வவுனியா ரயில்வே திணைக்களத்தினால் பாதுகாப்பு வேலியை அகற்றுமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து அப்பகுதியில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலி தற்போது அகற்றப்பட்டுள்ளது. அப்பாதை மக்கள் போக்குவரத்திற்கு தண்டவாளம் போட்டு போக்குவரத்து மேற்கொள்வதற்கு ரயில்வே திணைக்களத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது. Read more\nஅமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் இரா. சம்பந்தன் சந்திப்பு-\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் நேற்று சந்தித்துள்ளார். சிவராத்திரி தினமான நேற்று தாம் அவரை சந்தித்தமை ஆசீர்வாதமாக அமைந்திருந்ததாக, அலைனா டெப்லிட்ஸ் தமது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த சந்திப்பின்போது நாட்டின் தற்போதைய சூழ்நிலைகள் குறித்து கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சி கண்ணகிபுரத்தில் வெடிபொருட்கள் மீட்பு-\nகிளிநொச்சி கண்ணகிபுரம் பகுதியில் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் வெடிபொருட்கள் இருப்பதாக காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து நீதிமன்ற அனுமதியுடன் அங்கு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.\nஇதன்படி அங்குள்ள வாய்க்கால் ஒன்றில் இருந்து சில வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை அக்கராயன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nமன்னாரில் இராணுவவீரர் ஆயுதங்களுடன் கைது-\nமன்னார் – பெரியமடு இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரரொருவர் ஆயுதங்கள் தொகையுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். ரிதிமாலியத்த பிரதேசத்தில் அமைந்துள்ள அவரின் வீட்டில் வைத்து குறித்த ஆயுத தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.\nதானியங்கி துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 273 தோட்டாக்களும் விமான தாக்குலுக்கு பயன்படுத்தப்படும் தானியங்கி துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 73 தோட்டாக்களும் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nயாழ், மட்டுவில் வின்சன் வீதியிலுள்ள வீடு ஒன்றின்மீது இன்று அதிகாலை 12.15 மணியளவில் வாள் மற்றும் கோடாரிகளால் வீடொன்றின்மீது சரமாரியான தாக்கு���ல் நடாத்தப்பட்டுள்ளது.\nதாக்குதல் நடாத்திய குழுவினர் மட்டுவில் சந்தியில் நின்று தொடர்ந்தும் அட்டகாசம் செய்து வந்ததன் காரணத்தினால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருந்தது. சாவகச்சேரிப் பொலிஸார் மற்றும் 119 அவசரப் பொலிஸாருக்கு அறிவித்தல் கொடுத்தும் சம்பவ இடத்திற்கு பொலிஸார் உரிய நேரத்தில் செல்லவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D&si=4", "date_download": "2019-05-26T07:59:56Z", "digest": "sha1:4OF2ZSLBV5DWHDHLFBM6274D5FZKEN7D", "length": 25962, "nlines": 351, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » தவம் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- தவம்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nகும்பி பாகம் கிருமி போஜனம் வஜ்ர கண்டகம் வைதரணி (இன்னும் பல தண்டனைகள்) நரகத்தை நிச்சியிக்கும் பாவங்களைப் பட்டியலிடுகிறது.... மீள வழி சொல்லித் தருகிறது.\nதுன்பம் வரும்போது, வியாதிகள் வரும்போது, இனி உயிர் வாழமாட்டோம் என்ற நிலை வரும் போதுதான் கடவுளின் நினைப்பு [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : ஸ்ரீ கோவிந்தராஜன்\nபதிப்பகம் : வரம் வெளியீடு (Varam Veliyeedu)\nவியாபாரம் தொழில் பெருக மந்திரங்கள் - Vyabaram Thozhil Peruga Om Manthirangal\nபல்வேறுபட்ட மந்திரங்களும் அவற்றிற்கான பலன்களும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. வியாபாரம் தொழில் பெருக மந்திரங்கள் எனும் இந்நூலின் ஆசிரியர் ஆபஸ்தம்பம் அவர்கள்.\nவகை : மந்திரங்கள் (Manthirangal)\nஎழுத்தாளர் : ஆபஸ்தம்பன் (Abasthamban)\nபதிப்பகம் : காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)\nசாஸ்திரங்களிலேயே மனுதர்ம சாஸ்திரமே முதன்மையான ஒன்றாகும். தொன்மையான இது வேத்த்தின் ஒப்புதலையும் பெற்ற ஒன்றாகும்.\nஇந்தியச் சட்டங்கள் கூட மனுதர்மத்தையே அடிப்படையாக கொண்டுள்ளன.\nபுகழ்வாய்ந்த இந்த மனு சாஸ்திரத்தைப் பற்றி நீட்சே என்ற அறிஞர் சொல்லி உள்ளது\n\" பைபிளை மூடிவிட்டு மனுதர்ம சாஸ்திரத்தைத் திறந்து [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : என். சிவராமன் (N. Sivaraman)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nஅனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள் - Anaithu Prachanaikalaiyum Theerkum Arputha Devaara Pathigangal\n'அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்' என்ற இந்த தொகுப்பு ஊல் ஒரு அற்புத பொக்கிஷம் ஆகும். தேவார பலன் தரு���் பதிகங்கள் என்ற வகையில் பல புத்தகங்கள் வந்த போதிலும், அதிகபட்சமாக 72 வகையான பிரச்சனைகளுக்கு இந்த புத்தகத்தில் [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : எடையூர் சிவமதி (Eadiyour Sivamathi)\nபதிப்பகம் : காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)\nகாளியை அனைவரும் வணங்கலாம். ஆனால் மன தைரியம் வேண்டும். பூரண பக்தியோடு, எவனொருவன் ஸ்ரீ மகாகாளியை வணங்குகிறானோ அவனுக்கு சத்ரு பயம், மரண பயம் ஆகியவை இருக்காது.\nமேலும் நிலையான இன்பமாகிய வீடு பேறு என்னும் மோட்சத்தை அருள்வதில் முதன்மையானவள் அன்னை மகாகாளி. [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : பரமஹம்ச ஸ்ரீமத்பரத்வாஜ் ஸ்வாமிகள் (Paramahansa srimatparatvaj Swamigal)\nபதிப்பகம் : காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)\nஅனாதி காலம் தொட்டு மந்திரங்கள் அங்கிங்கெனாத படி எங்கும் வியாபித்துள்ளது.\n\"ஓம்\" எனும் இந்த ஒலிகளுக்குத்தான் எத்தகைய சக்தி\nஅண்ட சராசரங்களும் இதில் அடங்கியுள்ளது. அத்தகைய சக்திமிக்க மந்திங்களில் 108 மந்திரங்களைத் தேர்ந்தெடுத்து இந்நூலில் வழங்கியுள்ளோம்.\n'மூர்த்தி சிறிதாகினும் கீர்த்தி பெரிதுய என்பது போல் இம் [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: 108 மந்திரங்கள்,பொது அறிவு,தெய்வம்,பக்தி,அவதாரம்,தவம்,ஞானம்\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : எடையூர் சிவமதி (Eadiyour Sivamathi)\nபதிப்பகம் : காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)\nசித்தர்களின் வசியம் செய்யும் ரகசியங்கள் - Sithargalin Vasiyam Seiyum Ragasiyangal\nமுகம் என்பது வெறும் மனிதனின் உறுப்பல்ல. அது நமது எண்ணங்களின் தன்மைகளை வெளிப்படுத்தும் கண்ணாடி போன்றது.\nஉள்ளத்தை வெண்மையாக ஆக்கிக் கொண்டோமானால் முகம் என்ற கண்ணாடி 'பளிச்' சென்று மின்னும். அகத்தூய்மைதான் ஆனந்த வாழ்விற்கு அடித்தளமாக அமைகிறது. அப்படிப்பட்ட அகமாகிய உள்ளத்தைத் [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: வழிபாடுகள்,நம்பிக்கை,தெய்வம், பக்தி,அவதாரம், தவம்,ஞானம்,ரகசியங்கள்,வசியம்\nவகை : மந்திரங்கள் (Manthirangal)\nஎழுத்தாளர் : ம.சு. பிரம்மதண்டி (Ma.Cu. Pirammataṇṭi)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nஸ்ரீமத் பகவத்கீதை எளிய உரை - Srimath Bagavatgita\nபகவத் கீதை பகவான் ஸ்ரீகிருஷ்ணரால் அர்ஜூன்னுக்கு உபதேசிக்கப்பட்டது. இந்துக்களின் வேதமாக பகவத்கீதை இருக்கிறது.\nஇதற்குப் பல பெரியவர்கள் உரை எழுதியிருக்கிறார்கள். பகவத்கீதையின் சாரம் என்ற நோக்கில் கையடக்கப் பிரத��யாக\nவெளிவரவேண்டும் எனக் கற்பகம் பதிப்பகத்தார் விரும்பினார்கள். எளிய உரையில் குறைந்த விலையில் [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : வேங்கடவன் (Venkatavan)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nதிருஷ்டிகளும் பரிகாரங்களும் - Thrishtikalum Parigarangalum\n'கல்லடி பட்டாலும் படலாம், கண்ண்டி படக்கூடாது' என்பது உலக வழக்கு. சிலருடைய பார்வைக்கு அசாதாரண சக்தி உண்டு. அத்தகையோர் பார்வை பட்டால் நிச்சயம் திருஷ்டி ஏற்படும்.\nதிருஷ்டிகளும், அதனால் ஏற்படும் தோஷங்கள் பற்றியும் நமது புராண - இதிகாசங்களில் பல்வேறு சான்றுகள் உள்ளன. [மேலும் படிக்க]\nவகை : ஜோதிடம் (Jothidam)\nபதிப்பகம் : காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)\nஎல்லாவித நன்மைகள் தரும் ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் - Srivishnu Sahashara Naamam\nஇறைவனிடம் பக்தி செலுத்தப்பெரியோர்கள் பலவழிகளைக் கையாண்டார்கள். இவற்றில் எளிய முறை ஜபம், மற்றும்\nபாராயணமுறைகளாகும். அதிலும் பாராயணமுறை மிகவும் எளிய வழியாகும். நம்முடைய எல்லாத் துன்பங்களும் நீங்கவும், எல்லா நன்மைகளும் கிடைக்கவும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்நாம பாராயணம் சிறந்த வழியாகும். இதனால் [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : வேங்கடவன் (Venkatavan)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nம.நவீனுக்கு கனடா இலக்கியத்தோட்டம் விருது […] போயாக் சிறுகதைத் தொகுதி வாங்க […]\nசுகந்தி வெங்கடாசலம் சார் கேஸ் ஆன் டெலிவரி உண்டு. ஆனால் தற்சமயம் நீங்கள் கேட்ட புத்தகம் எங்களிடம் ஸ்டாக் இல்லை. மன்னிக்கவும்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஐந்து வழி, பாபாஜி, என் சரித்தரம், சுமிதா மேனன், சீறா, என் பெரு நம்பிக்கை, காம மந்திரம், நவீனன், நந்தவன, செட்டிநாட்டு சமையல், நிறமற்ற வானவில், தாயுமானவ, temples, ஜெ.ஜெயராணி, திருவிளையாடற்புராணம்\nகம்யூனிஸ்ட் அறிக்கை எவ்வாறு பிறந்தது\nஉன்னோடு ஒரு நிமிஷம் - Unnodu Oru Nimasham\nதிருவாசகம் மூலமும் உரையும் -\nநாவல் கோட்பாடு - Novel (Kotpadu)\nதமிழ் சினிமாவில் பெண்கள் - Tamil Cinemavil Pengal\nகருவாச்சி காவியம் - Karuvaachi Kaaviyam\nசொல்வளர்காடு (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்) - Solvalarkaadu\nபுகழ்பெற்ற இந்தியப் பெண்மணிகள் - Pugalpetra Indiya Penmanigal\nஐரோப்பா வரலாறு TRB TNPSC -\nஅனிதாவின் காதல்கள் - Anithavin Kaathalgal\nகவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 6 பாகம் - Kannadhasan Kavithigal - 6\nவிலக்கப்பட்ட திருடன் - Vilakkappadda Thirudan\nபெரிய புராண ஆராய்ச்சி - Periya Purana Araichi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxNTY2OQ==/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-05-26T07:43:20Z", "digest": "sha1:W26RV5ICFUSHEPCUAAMQZX6EKHSKF6U5", "length": 8920, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "அடுத்த மாதம் முதல் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அதிகரிப்பு- பிரதமர் மோடி அறிவிப்பு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nஅடுத்த மாதம் முதல் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அதிகரிப்பு- பிரதமர் மோடி அறிவிப்பு\nபுதுடெல்லி: அடுத்த மாதம் முதல் ஆஷா, அங்கன்வாடி, பேறுகால உதவி செவிலியர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை அதிகரிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடெங்கிலும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்கள் (ஆஷா), அங்கன்வாடி பணியாளர் மற்றும் பேறுகால உதவி செவிலியர் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் நேற்று கலந்துரையாடினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:சேர்ந்து உழைப்பது, புதுமையான வழிவகைகள், தொழில்நுட்பங்கள் பயன்படுத்துவது, மருத்துவ, ஊட்டச்சத்து சேவைகள் வழங்குதலை மேம்படுத்துவது, போஷான் அபியான் (ஊட்டச்சத்து இயக்கம்) இலக்குகளை அடைவது, ஊட்டச்சத்துக் குறைவை குறைப்பது ஆகியவற்றில் உங்கள் சேவை பாராட்டத்தக்கது.இந்த இயக்கத்தில் அதிக அளவிலான பெண்களையும், குழந்தைகளையும் ஈடுபடுத்துவது அவசியம். நாட்டின் குழந்தைகள் வலுவின்றி இருந்தால், அதன் வளர்ச்சி வேகம் குறைந்து விடும். பிறந்த குழந்தைக்கு முதல் ஆயிரம் நாட்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அந்த ஆயிரம் நாட்களில் ஊட்டச்சத்து மிகுந்த உணவு, உணவு பழக்கங்கள் ஆகியவைதான் உடல் எவ்வாறு அமையும், அது எவ்வாறு எழுத்தறிவு பெறும், அதன் மன வலு எந்த அளவு இருக்கும் என்பதை எல்லாம் முடிவு செய்கிறது. ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மத்திய அரசு வழக்கமாக வழங்கும் ஊக்குவிப்பு தொகை உயர்த்தப்படுகிறது. ஆஷா பணியாளர்களின் ஊக்கத்தொகை 2 மடங்காக்கப்படும். இது அடுத்த மாதம் முதல் அமலாகும். மேலும், அனைத்து ஆஷா பணியாளர்கள், அவர்களது உதவியாளர்கள் பிரதமர் ஆயுள் காப்பீட்டுத் திட்டம், பிரதமர் விபத்து காப்பீட்டு திட்டம் ஆகியவற்றின் கீழ் இலவச காப்பீடுகளை பெறுவார்கள். இவ்வாறு பிரதமர் பேசினார்.அங்கன்வாடி பணியாளர்களுக்கான மதிப்பு ஊதியத்தில் குறிப்பிடத்தக்க உயர்வையும் பிரதமர் அறிவித்தார். இதுவரை 3000 பெற்றவர்கள் இனி 4500 பெறுவார்கள். அதேபோல், 2200 பெற்றவர்கள் இனி, 3,500 பெறுவார்கள். அங்கன்வாடி உதவியாளர்களின் மதிப்பூதியமும் ரூ.1500-லிருந்து, 2250 ஆக உயர்த்தப்படுகிறது.\nஅரசுமுறைப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் கோல்ப் விளையாடினார்\nநைஜீரியாவில் ராணுவ தளம் அருகில் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல்... 25 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nஅந்தமான் நிகோபார் தீவுப்பகுதியில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.5-ஆக பதிவு...\nஜூன் 28-ம் தேதி ஜப்பானில் பிரதமர் மோடி- அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு: வாஷிங்டன் வெள்ளை மாளிகை அறிவிப்பு\nமலேசிய விமானத்தில் கோளாறு : அவசரமாக தரையிறக்கம்\nபொத்தேரியில் தனியார் கல்லூரி மாணவி தற்கொலை\nராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு நந்தகுமாருக்கு காவல் நீட்டிப்பு\nகேரளக் கடல் வழியாக ஐ.எஸ். தீவிரவாதிகள் ஊடுருவல்: கடலோரக் காவல்படை தீவிர கண்காணிப்பு\nகொடுங்காலூரில் கவனிக்க ஆள் இல்லாததால் முதிய தம்பதி தற்கொலை\nவெற்றிக்கு பாடுபட்ட தலைவர்களுக்கு நன்றி: திருமாவளவன் பேட்டி\nகிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் இன்று தொடக்கம்\nபோல்ட் வேகத்தில் சரிந்தது இந்தியா பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அசத்தல்\nதென் ஆப்ரிக்காவிடம் வீழ்ந்தது இலங்கை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-mumbai-set-target-171-runs-to-chennai-134821.html", "date_download": "2019-05-26T07:54:07Z", "digest": "sha1:GS2LQLEY6QN5Z6EWP6OBOGVCT6EARUWW", "length": 8988, "nlines": 156, "source_domain": "tamil.news18.com", "title": "கடைசி இரண்டு ஓவர்களில் 45 ரன்கள்! வான்கடேவில் 170 ரன்கள் குவித்த மும்பை அணி | Mumbai set target 171 runs to Chennai– News18 Tamil", "raw_content": "\nகடைசி இரண்டு ஓவர்களில் 45 ரன்கள் வான்கடேவில் 170 ரன்கள் குவித்த மும்பை அணி\nநியூசிலாந்து போட்டியில் 'விஜய் சங்கர் ஏன் இடம்பெறவில்லை\nஇங்கிலாந்து மைதானத்திலேயே அவமானப்படுத்தப்பட்ட டேவிட் வார்னர்\nபாகிஸ்தானிலும் கிங் 'தல' தோனி தான் வைரலாகும் 7 நம்பர் ஜெர்சி\n#INDvNZ Live Score Updates | இந்தியாவை அசால்ட்டாக வென்ற நியூசிலாந்து\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nகடைசி இரண்டு ஓவர்களில் 45 ரன்கள் வான்கடேவில் 170 ரன்கள் குவித்த மும்பை அணி\nஹர்திக் பாண்டியா மற்றும் பொல்லாட் இணை, கடைசி இரண்டு ஓவர்களில் மட்டும் 45 ரன்கள் குவித்தனர்.\nஹர்திக் பாண்டியா மற்றும் பொல்லாட் இணை, கடைசி இரண்டு ஓவர்களில் மட்டும் 45 ரன்கள் குவித்தனர்.\nசென்னை அணிக்கு எதிரானப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்துள்ளது.\nமும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் ஐ.பி.எல் தொடரின் 15-வது லீக் போட்டிபோட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ்வென்ற ரோகித் சர்மா பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.\nதொடக்க வீரர்களாக களமிறங்கிய குயின்டன் டீ காக் 4 ரன்களிலும், ரோஹித் சர்மா 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். யுவராஜ் ராஜ் சிங்கும் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 59 ரன்கள் குவித்தார். குர்ணால் பாண்டியா 42 ரன்கள் குவித்தார். ஹர்திக் பாண்டியா மற்றும் பொல்லாட் இணை, கடைசி இரண்டு ஓவர்களில் மட்டும் 45 ரன்கள் குவித்தனர். 20 ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் குவித்துள்ளது.\nPHOTOS: அதிரடி காட்டிய வில்லியம்சன், டெய்லர்... இந்திய அணியை காப்பாற்றிய ஜடேஜா\nஆறிலிருந்து அறுபது வரை... பிரதமர் நரேந்திர மோடியின் அரிய புகைப்படங்கள்\nபுதுச்சேரியில் பள்ளி அருகே ஸ்டாம்ப் வடிவிலான போதை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது\nஷுட்டிங் ஸ்பாட்டில் சிம்புவை மாலையிட்டு வரவேற்ற படக்குழு\nஓபிஎஸ் மகன் மீது மட்டும் மோடிக்கு ஏன் அவ்வளவு காதல்\nஸ்மிருதி இரானியின் உதவியாளர் மர்மமான முறையில் சுட்ட���க்கொலை\n300 சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு ஓட்டுகூட பதிவாகவில்லை\nஎன்.ஜி.கே: சாட்டிலைட் & டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnews.wetalkiess.com/vijay-came-in-rolls-royce-for-thalapathy-63-shooting/", "date_download": "2019-05-26T08:13:54Z", "digest": "sha1:FY656NT6KTKNDMMU5CIFRJSPVUXCBBLC", "length": 3433, "nlines": 25, "source_domain": "tamilnews.wetalkiess.com", "title": "படப்பிடிப்பிற்கு விலையுயர்ந்த காரின் வந்த விஜய் – எத்தனை கோடி தெரியுமா? – Wetalkiess Tamil", "raw_content": "\nதளபதி 63 ஃபஸ்ட் லுக் ரிலீஸ் தேதி – மறைமுகமாக...\nபிரம்மனாட தொகைக்கு விலைபோன தளபதி 63 சாட்டிலைட் உரி...\nதளபதி 63 படத்தில் ’63’ ஜெர்ஸியில் தோன்...\nதளபதி 63 படத்தின் கிளைமாக்ஸ் சீன் இது தானா\nதளபதி 63 படப்பிடிப்பில் பயங்கர தீ விபத்தா\nமார்க்கெட்டில் உச்சத்தை தொட்ட விஜய் – தளபதி ...\nபடப்பிடிப்பில் நடந்த விபத்தில் சிக்கியவரை நேரில் ச...\nதளபதி 63 படப்பிடிப்பில் நடந்த விபரீதம் – வரு...\nதுணை நடிகையிடம் தகாத வார்த்தையில் பேசிய அட்லீ R...\nதளபதி 63: விஜய்யின் அக்காவாக நடிக்கும் பிரபல நடிகை...\nசெய்திகள்thalapathy 63, vijay, தளபதி 63, விஜய்\nஇந்த ஆண்டில் வசூலில் சாதனை படத்தை தமிழ் படங்கள் – டாப் 5 லிஸ்ட் இதோ\nஐஸ் கட்டியில் குளிக்கும் காஜல் அகர்வால் – வைரலாகும் போட்டோஷூட்\nபொன்னியின் செல்வன் படம் பற்றி முதல் முறையாக பேசிய ஐஸ்வர்யா ராய்\nமீண்டும் பழைய காதலியுடன் கைகோர்க்கும் சிம்பு\n‘தளபதி 64’ படத்தின் கதைக்களம் மற்றும் விஜய்யின் கதாபாத்திரம் இது தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/cinimini/2019/01/29161800/96-Movie-Cini-Mini-News.vid", "date_download": "2019-05-26T07:22:02Z", "digest": "sha1:DUUE57ENR2NU5IBXQBNSQ7DUJNBNG2ZN", "length": 4551, "nlines": 136, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil cinema videos | Tamil Celebrity interview videos - Maalaimalar", "raw_content": "\nபிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\nபிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\nபுனே சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுக்களை பெற்ற சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்\n96 வதந்தி - இயக்குநர் பிரேம்குமார் விளக்கம்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் மிஸ்டர்.லோக்கல்\n96 வதந்தி - இயக்குநர் பிரேம்குமார் விளக்கம்\n96 போஸ்டரை பார்த்தாலே நெஞ்சு துடிக்குது - சமுத்திரகனி\nரொம்ப நாளைக்கு பிறகு ஒரு நல்ல இயக்குனரை சந்திக்கிறேன் - சேரன்\nவிஜய் ச��துபதியை எல்லோரும் விரும்புவது இதற்குத்தான் - திருமுருகன் காந்தி பேச்சு\n96 பட இயக்குநருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் சேதுபதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/04/50_18.html", "date_download": "2019-05-26T07:32:55Z", "digest": "sha1:IJV43ILQ7WXZZSI2F4LRENZ6LUIJMYHX", "length": 8935, "nlines": 107, "source_domain": "www.kathiravan.com", "title": "காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட மாணவியின் உடல்: நடந்தது என்ன? நீதி கேட்கும் 50 ஆயிரம் மாணவர்கள் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகாட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட மாணவியின் உடல்: நடந்தது என்ன நீதி கேட்கும் 50 ஆயிரம் மாணவர்கள்\nகர்நாடகா மாநிலத்தில் மது என்ற மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதி வேண்டி சுமார் 50 ஆயிரம் பேர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளது வைரலாகியுள்ளது.\nராய்ச்சூரில் உள்ள நவோதயா பொறியியல் கல்லூரியில் Civil Engineering பயின்று வந்துள்ளார். கல்லூரிக்கு சென்ற இவர் காணாமல் போன நிலையில் 2 நாட்கள் கழித்து காட்டுக்குள் இவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.\nகல்லூரியில் இருந்து சுமார் 6 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள காட்டுக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் இவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.\nஇவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டிருக்கின்ற நிலையில், மாணவி தற்கொலை செய்துகொண்டார் எனக்கூறி வழக்கை மூடி மறைக்க முயல்வதாக மனித உரிமை அமைப்பினர் மற்றும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nஇதனால், மாணவி மதுவுக்கு நியாயம் வேண்டி கையெழுத்து இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளனர். தற்போது 50 ஆயிரம் பேர் இதில் இணைந்துள்ளார்கள். மேலும் தேர்தல் நேரம் என்பதாலும் இதனை அதிகாரிகள் ரகசியமாக கையாளுகிறார்கள் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nCommon (4) India (9) News (1) Others (5) Sri Lanka (4) Technology (8) World (90) ஆன்மீகம் (4) இந்தியா (109) இலங்கை (538) கட்டுரை (26) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (34) கவிதைத் தோட்டம் (52) சினிமா (4) சுவிட்சர்லாந்து (2) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/ettappi-arrival-urgently-revamping-roads", "date_download": "2019-05-26T08:32:26Z", "digest": "sha1:QG7723JKBX7DR5ESFRDJTGMD6CEEWQKX", "length": 9145, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "எடப்பாடி வருகை... அவசரமாக சீரமைக்கப்படும் சாலைகள்... | Ettappi Arrival... Urgently Revamping Roads... | nakkheeran", "raw_content": "\nஎடப்பாடி வருகை... அவசரமாக சீரமைக்கப்படும் சாலைகள்...\nமுதல்வர் எடப்பாடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இன்று தஞ்சை தொகுதியில் மன்னார்குடி பட்டுக்கோட்டை பேராவூரணி தொகுதிகளில் வாக்கு சேகரிக்க வருகிறார்.\nமுன்பு ஜெ சுற்றுப்பயணம் என்றால் சாலைகள் மராமத்துப் பணகள் தீவிரமடையும் அதேபோல எடப்பாடி வருகைக்காகவும் பல ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாத சாலைகள் மற்றும் சாலை ஓரங்களில் மராமத்துப் பணிகள் தீவிரமடைந்து வருகிறது.\nபட்டுக்கோட்டையில் சிறு சிறு பள்ளங்களும் சீரமைக்கப்பட்டு மண் கூட்டும் பணிகள் நடக்கிறது. ஜெ.வுக்கு இணையாக வேலைகள் நடந்துவருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஎடப்பாடி அறிவித்த ரூ.2000 எப்போது கிடைக்கும்\nஇவர்களுக்காக சங்கம் வைத்து போராடும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு அரசு ஊழியர்கள் தந்த பரிசு...\n‘பி’டீமை நீங்கள் கண்டுபிடியுங்கள்...கமல் கொடுத்த காரசார ப்ரஸ்மீட் (படங்கள்)\nசாதிச்சுட்டேன்யா.. சாதி���்சுட்டேன்... - தீர்ந்தது ஏக்கம், மகிழ்ச்சியில் பாரிவேந்தர்\n’கிணற்றுத் தவளை’ -ஸ்டாலின் மீது எச்.ராஜா தாக்கு\nஎடப்பாடி அறிவித்த ரூ.2000 எப்போது கிடைக்கும்\nசெந்தில்பாலாஜியின் கேள்வியும் எஸ்கேப் ஆன அமைச்சரும் \nகார்த்திக் அரசியலுக்கு வந்தபோது கவுண்டமணி அடித்த கமன்ட்\nபாஜக ‘செண்டம்’ போட்ட மாநிலங்கள்...\nசிறப்பு செய்திகள் 11 hrs\nநல்ல வேளை... ஜஸ்ட்டு மிஸ்ஸில் கிடைத்த பெரிய வெற்றி\n24X7 ‎செய்திகள் 16 hrs\nசாதிச்சுட்டேன்யா.. சாதிச்சுட்டேன்... - தீர்ந்தது ஏக்கம், மகிழ்ச்சியில் பாரிவேந்தர்\n24X7 ‎செய்திகள் 15 hrs\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று அணிகளுக்கும் தான் கடும் போட்டி- ரிக்கி பாண்டிங் கணிப்பு...\nதே.மு.தி.க தலைமை ரொம்பவே அப்செட்\nஅதிமுகவில் ராஜ்யசபா சீட் யாருக்கு\nமத்திய அமைச்சர் ஆகிறாரா பொன்.ராதாகிருஷ்ணன்\nகத்தி குத்து.... 3000 கிமீ நடை பயணம்.... சந்திரபாபுவை தோற்கடித்த ஜெகனின் அரசியல் பயணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2018-08/weekly-program-new-life-after-prison.html", "date_download": "2019-05-26T07:50:20Z", "digest": "sha1:VGYZU64ECLKLM7BZWR67BRL5BQ5WB5AR", "length": 25827, "nlines": 227, "source_domain": "www.vaticannews.va", "title": "வாரம் ஓர் அலசல் – சிறைப் பறவையின் புதிய வாழ்வு - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nநடராஜன், மகளிர் நூலகத்திற்கு வீட்டைத் தானம் செய்தவர்\nவாரம் ஓர் அலசல் – சிறைப் பறவையின் புதிய வாழ்வு\nநீங்கள் இதற்குமுன் எப்படி இருந்தீர்கள் என்பது முக்கியமல்ல. இதற்குப்பின் என்ன செய்யப் போகின்றீர்கள் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். முடிவு எடுத்தபின் அதற்காக தொடர்ந்து உழையுங்கள்\nமேரி தெரேசா – வத்திக்கான்\nநீங்கள் எத்தகைய பின்னணியில் இருந்து வருகிறீர்கள் என்பது முக்கியமல்ல. இதற்குப்பின் என்னவாக ஆக விரும்புகின்றீர்கள் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். முடிவு எடுத்தபின் அதற்காக தொடர்ந்து உழையுங்கள். அப்போது உங்கள் கனவுகளும் நிறைவேறும்... இதைத்தான் அப்துல் கலாம் அவர்கள், கனவுக��ணுங்கள் என்றார். பூலான்தேவி அவர்களின் வாழ்க்கை வரலாறு பலருக்குத் தெரிந்த ஒன்று. தன் வாழ்க்கையைச் சீரழித்தவர்களைப் பழிவாங்க, கொள்ளைக்காரியாக மாறியவர் பூலான்தேவி. இவர், உத்தரபிரதேச மாநிலத்தில், மல்லாஸ் எனப்படும் மிகவும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர். இவர்கள் மிகவும் ஏழைகள். படகோட்டி பிழைத்து வந்தவர்கள். வயதுக்கு வரும் முன்பே, அதாவது 11 வயதில், இவரைவிட 20 வயது மூத்தவருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டார் பூலான்தேவி. அதன்பின் இவர் கணவர் உட்பட பலரிடமிருந்து அனுபவித்த பாலியல் கொடுமைகள் ஏராளம், ஏராளம். தன்னைச் சீரழித்தவர்களைப் பழிவாங்கும் கொள்ளையரசியாக மாறிய இவர், கடைசியில் மனந்திருந்தி, நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தார்.\nபல கடும் கொலைக் குற்றவாளிகள், திருந்தி வாழ்ந்த கதைகள் உண்டு. திருந்தி வரும்போது சமுதாயத்தின் அங்கீகாரம் கிடைக்காமல், பழைய நிலைக்கே திரும்புவர்களும் உண்டு. சமுதாயம் என்னை ஏற்கும்போது ஏற்றுக்கொள்ளட்டும், நான் எனது மனமாற்ற மனநிலையில் உறுதியாய் இருப்பேன் என்று, நல்வழிப் பயணத்தில் தொடர்கின்றவர்களும் உண்டு. இவர்களை நினைக்கும்போது, “பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும், பார்த்து நடந்தால் பயணம் தொடரும், பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும், வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்”. என்ற கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பாடல்வரிகளே நினைவுக்கு வருகின்றன.\nமதுரை அண்ணா நகரில், ஸ்ரீ யோகி ஜென் வாடகை நூலகம் மற்றும் விற்பனை நிலையத்தை வைத்து நடத்துகின்றவர், பி.ஆர். ரமேஷ். 14 வயதில் சிறைக்குச் சென்ற இவர், ஒன்பது ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். இவர் மீது, இருபது கொலை முயற்சி வழக்குகள் இருந்தன. காவல்துறையின் ரவுடிகள் பட்டியலில், இவரது பெயரும் இருந்தது. ஆனால் இப்போது எழுத்தாளர் பி.ஆர். ரமேஷ் என்ற பெயருடன் விளங்கி, தொடர்ந்து நூல்களும் எழுதி வருகிறார் என்று தி இந்து தமிழ் இதழில் ஒரு செய்தி இருந்தது. திருந்திய வாழ்வில் தனது இலட்சியங்கள் பற்றியும் அதே இதழில் மதுரை ரமேஷ் அவர்கள் பகிர்ந்துகொண்டுள்ளார். எனது வன்முறைக்கான தளமாக சிறைச்சாலை அமைந்தது. சிறையில் ஏற்பட்ட சகவாசம் எனக்கு கேடு விளைவித்தது. ஆனால் அதே சிறையில்தான் மனத்தெளிவும் பெற்றேன். காவல்துறையின் நிரந��தர ரவுடிகள் பட்டியலில் இடம்பெற்றதால் ஓடி ஓடி ஒளிந்தேன். ஒரு கட்டத்தில் வன்முறை எதற்குமே தீர்வாகாது என்பதை உணர்ந்தேன். ஓடி ஓடி களைத்துப்போன எனக்கு, சாதாரண மனிதனாக வாழ வேண்டும் என்ற ஆசை உதித்தது. அதன் விளைவு, வெட்டுக்குத்து, வம்புச் சண்டை, போட்டாபோட்டி போன்ற எல்லாவற்றையும் விட்டு நிரந்தரமாக ஒதுங்குவதாக என் கூட்டாளிகளிடம் அறிவித்தேன். ஆனால் நான் பிடித்த புலிவால் அவ்வளவு எளிதாக என்னை விட்டுவிடாது என்பதை சில காலத்திலேயே புரிந்துகொண்டேன். என்கவுன்டர், துப்பாக்கி ஆகியவை, கனவிலும் என்னைத் துரத்தின. நான் திருந்தி வாழ என்னிடம் உள்ள ஆசையையும், என் உள்ளக்குமுறலையும் ஊடகங்கள் மட்டும் சமூகத்துக்கு கொண்டு சேர்க்காவிட்டால், நான் எப்போதோ துப்பாக்கி தோட்டாக்களுக்கு இரையாகியிருப்பேன். இதுவரை வன்முறை பக்கம் நான் திரும்பியதே இல்லை. என்ன நேர்ந்தாலும் சரி, இனிமேலும் திரும்பப் போவதில்லை. தொலைந்த தூரங்கள், பாலைவனத்தின் நெற்கதிர்கள், ஒரு கல்லறை பேசுகிறது, போர்முனையில் ஒரு கனவு, கடவுளுக்கே சபதம் ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறேன். ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போதும் எழுதிக்கொண்டே இருக்கின்றேன். குடும்பம், நூலகம், எழுத்து, சமூகப்பணி ஆகியவற்றில் பி.ஆர்.ரமேஷாகியாகிய நான் எப்போதும் சுறுசுறுப்பாகவே இருக்கிறேன். என்னை சமூகம் பி.ஆர் ரமேஷ் என்று கூப்பிடுவதில் மகிழ்கிறேன். வன்முறைக்கு வாக்கப்பட்டவன் அதிலிருந்து விவாகரத்து பெற்றுவிட்டேன். ஏழு ஆண்டுகளுக்கு முன் காவல்துறை என்னை ரவுடிகள் பட்டியலிலிருந்து நீக்கியது. நான் இப்போது செய்யும் எழுத்துப் பணியையும் நூலகப் பணியையும் இலாப நோக்கத்தோடு செய்யவில்லை. எனக்குப் பிடித்தமானதைச் செய்கிறேன். எனது குடும்பத் தேவைகளை ஓரளவு நிறைவேற்றிக்கொள்ளும் அளவுக்குப் பணம் கிடைக்கின்றது. அதுபோதும். என்னால் இப்பணியைச் செய்ய முடியாது என்ற நிலை வரும்போது, சமூகச் சிந்தனையுள்ள ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு வேறு ஒரு தொழில் செய்யப் போவேன். இந்த நூலகத்தை ஆரம்பிக்கும்போது, பெண்கள் தொலைக்காட்சி சீரியலிலிருந்து விடுபட்டு புத்தக வாசிப்பை அவர்கள் மத்தியில் அதிகரிக்க வேண்டும் என நினைக்கின்றேன்.\nகுழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதே என் ��லட்சியமாக இருந்தது. ஆனால் இப்போது ஒட்டுமொத்த சமூகத்தையும் இணையம் என்ற போதையிலிருந்து மீட்க வேண்டும் என்பதே என் குறிக்கோளாக இருக்கிறது. இதற்காகவே என் நூலகத்தில் விதவிதமான புத்தகங்களை வாங்கி வைத்துள்ளேன். நாற்பது விழுக்காட்டு நூல்கள் கதைகள் சார்ந்தவையாகவும், அறுபது விழுக்காட்டு நூல்கள் முற்போக்குச் சிந்தனையுடையவைகளாகவும் இருக்கும். நோயாலோ அல்லது, வேறு எந்த காரணங்களாலோ நூலகம் வரமுடியாதவர்களுக்கு நானே நேரில் சென்று புத்தகங்களைக் கொடுத்து வருகிறேன். முகநூல், வாட்சப் என மூழ்கிக் கிடக்கும் இன்றைய தலைமுறையில் வாசிப்பை அவ்வளவு எளிதாகப் பழக்கப்படுத்திவிட முடியமா எனக் கேட்டால், உடனே முடியாவிட்டாலும் மாற்றம் வரும் என நம்புகிறேன். ஒரு காலத்தில், கூழ் சாப்பிடுவது வறுமையின் அடையாளமாக இருந்தது. ஆனால் அதையே இன்று காரில் வந்து தெருவோரக் கடைகளில் வாங்கிச் சாப்பிடுவது உடல்நலனுக்கு நல்லது என்று மாறிவிட்ட சமூகத்தில், புத்தக வாசிப்பையும் ஊக்கப்படுத்த முடியும். நூலகம் என் வாழ்நாள் இலக்கு. அதையும் தாண்டி, சிறுவர் பூங்காக்கள் அமைப்பது போன்றவற்றை ஊக்குவிக்கவும் ஆசைப்படுகிறேன்.\nரமேஷ் அவர்கள், மக்களிடம், குறிப்பாக, பெண்கள் மத்தியில் புத்தக வாசிப்பையும் ஊக்குவித்து வருவதைப் போல, வேலூர் மாவட்டம், குடியாத்தத்தைச் சேர்ந்த நடராஜன் தாத்தா அவர்கள், ``பொம்பளப் புள்ளைங்க படிக்கணும்மா'' எனச் சொல்லி, பெண்களுக்கான நூலகத்துக்காக தனது வீட்டை எழுதிக் கொடுத்துள்ளார்.\nமகளிர் நூலகத்துக்கு வீடு தானம்\nஇந்த தாத்தா செய்த புண்ணியத்தில் இப்போது அந்த ஊரில் பெண்களுக்கான நூலகம் உருவாகியிருக்கிறது. இது பற்றிச் சொல்லும் நடராஜன் தாத்தா, ``எனக்குப் புள்ளை குட்டி கிடையாது. ஒண்டியா வாழ்ந்துட்டிருக்கேன். அதான், என் வீட்டைப் பெண்கள் நூலகம் அமைக்க அரசுக்குக் கொடுத்துட்டேன். அதோட மதிப்பு ஒரு கோடின்னு பதிவுசெய்திருக்காங்க. எவ்வளவா இருந்தா என்ன. நாலு பேருக்கு உதவுச்சுன்னா போதும்'' என்கிறார். ``வாழ்க்கையில் எவ்வளவோ ஏற்ற இறக்கத்தைப் பாத்துட்டேன். இதுதான் வாழ்க்கை, இது இருந்தால்தான் வாழலாம்னு எந்த விஷயத்தையும் முடிவுசெஞ்சுக்கறதில்லை. நாம வாழுற வாழ்க்கை மத்தவங்களுக்கும் உதவுற மாதிரி இருந்தால் போதும். நான் அரச�� பள்ளியில வாத்தியார இருந்தேன். என் மனைவி படிக்கலை. கல்யாணத்துக்கு அப்புறம் நான்தான் பாடம் சொல்லிக்கொடுத்தேன். பள்ளிக்கூடத்தில் படிக்கிறியான்னு அடிக்கடி கேட்பேன். அதெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டா. பொம்பளையா பொறந்துட்டா படிக்கக் கூடாதுன்னு இல்லே. அதுக்கான சூழல் அந்தக் காலத்தில் எல்லோருக்கும் கிடைக்கல. கிடைச்சவங்களும் தயக்கத்தால் படிப்பை பலி கொடுத்துட்டாங்க. அது என் மனசுல ஒரு குறையாவே இருந்துச்சு. பெண்களுக்கான நூலகம் திறந்தது மூலமா, அந்தக் குறையிலிருந்து வெளியே வந்துட்டேன்'' என, விகடன் இதழில் பகிர்ந்து கொண்டுள்ளார், நடராஜன் தாத்தா.\n'புத்தகம் படிக்கும் பழக்கம் வந்தால், சிந்திக்கும் திறன் வரும்; சிந்திக்கும் திறன் வந்தால், அறிவு பெருகும்; அறிவு பெருகினால், முன்னேற்றம் ஏற்படும். எனவே, நல்ல புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்,'' என, முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள், கூறியுள்ளார். தெகார்ட் என்பவர், உலக வரைபடத்திலுள்ள மூலை முடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல் என்றார். ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, ஒரு நூலகம் கட்டுவேன் என்று பதிலளித்தாராம் மகாத்மா காந்திஜி. புத்தக வாசிப்பு நம்மை ஒரு புது உலகிற்கு அழைத்துச் செல்கிறது. ஒரு மனிதருக்கு சுவாசிப்பு எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் வாசிப்பு என்பதை உணர்வோம்.\nகாணாமல்போயுள்ள சிறார் உலக நாள், மே 25\nபூமியில் புதுமை : வானிலை மாற்றத்தால் வரும் ஆபத்து\nபூமியில் புதுமை – ஆப்ரிக்காவில் காலநிலை மாற்றத்தின் தாக்கம்\nகாணாமல்போயுள்ள சிறார் உலக நாள், மே 25\nபூமியில் புதுமை : வானிலை மாற்றத்தால் வரும் ஆபத்து\nபூமியில் புதுமை – ஆப்ரிக்காவில் காலநிலை மாற்றத்தின் தாக்கம்\nபாப்பிறை மறைப்பணி கழகங்களின் பேரவை, மே 27-ஜூன் 01\nபல்சமய உரையாடல் அவையின் புதிய தலைவர்\nதிருத்தந்தை, Maori பழங்குடி இன அரசர் சந்திப்பு\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/rajini-will-provide-kamarajs-rule-says-tamilaruvi-manian/", "date_download": "2019-05-26T07:14:11Z", "digest": "sha1:SHGPVN6YAUB32ATCTP67GW7U6NKHJFLU", "length": 5823, "nlines": 88, "source_domain": "www.deccanabroad.com", "title": "Rajini will provide ‘Kamaraj’s rule’.-says Tamilaruvi Manian. | | Deccan Abroad", "raw_content": "\nகாமராஜர் ��ட்சியை ரஜினி தருவார் – தமிழருவி மணியன் நம்பிக்கை.\nரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை உறுதி செய்த நிலையில் வேலூர் மாவட்டம் சோளிங்கரில் நடந்த நிகழ்ச்ச்சி ஒன்றில் தமிழருவி மணியன் கலந்து கொண்டார்.\nபின்னர் ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் ரவி வீட்டிற்கு சென்று ரசிகர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது எல்லா இடங்களிலும் பூத் கமிட்டி அமைக்க வேண்டும். ஒவ்வொரு ரஜினி ரசிகரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை கூறினார்.\nபின்னர் தமிழருவி மணியன் நிருபர்களிடம் கூறியதாவது:- திறமையான, தகுதிமிக்க, நல்லொழுக்க முள்ளவர்களை பொறுப்பில் அமர்த்தி அவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்களா என்பதை கண்காணிக்கும் கண்காணிப்பாளனாக நான் இருப்பேன் என ரஜினிகாந்த் கூறியது போல் வேறு யாராவது கூறியுள்ளார்களா.\nஜெயலலிதா இருந்த வரையில் வாயே திறக்காத அமைச்சர்கள் இன்று திசைகள் தோறும் திருவாய் திறக்கிறார்கள்.\n3 மாதங்களில் ஆட்சி கவிழும் என்று தினகரன் கூறி வருகிறார். எந்த அடிப்படையில் கூறுகிறார் என்று தெரிய வில்லை. அ.தி.மு. க. வினர் அனைவருக்கும் என்ன லட்சியம் உள்ளது.\nஅவர்களுடைய நோக்கம் ஒன்றுதான் எப்படியாவது பதவிக்கு வரவேண்டும்.பெற்ற பதவியை வைத்து பணம் சேர்ப்பது. பணத்தை வைத்து தேர்தலில் பணம் கொடுத்து மீண்டும் பதவியை பெறுவது மட்டுமே இவர்களின் நோக்கம்.\nரஜினிகாந்த் முற்றிலும் மாறுபட்ட ஆன்மிக அரசியலை கொடுப்பார். ரஜினிகாந்த் மூலம் தான் காமராஜரின் ஆட்சியை தமிழக மக்கள் தரிசிக்க முடியும்.\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/obituaries/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-05-26T07:36:24Z", "digest": "sha1:KSXUJ5BTZJZ4IMZ6LSL256VHVEUBUTJD", "length": 5336, "nlines": 102, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "திரு.பொன்னையா செல்லத்துரை - IdaikkaduWeb", "raw_content": "\nIdaikkaduWeb > 2017 > திரு.பொன்னையா செல்லத்துரை\nபொன்னையா செல்லத்துரை (v.c.o ) இறைபதமடைந்தார்.\nஇடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா செல்லத்துரை இன்று இடைக்காட்டில் தனது 93 வது வயதில் தனதில்லத்தில் இறைபதமடைந்தார். அன்னார் காலம் சென்ற பொன்னையா தம்பதிகளின் மகனும் காலம் சென்ற செல்லத்துரை ( சுப்பைய��) தம்பதிகளின் மருமகனும், கண்மணியின் அன்புக் கணவருமாவார்..\nமேலும் அன்னார் காலம் சென்றவர்களான செல்லம்மா, இராசம்மா, சுப்பிரமணியம், கனடாவில் இருக்கும் தெய்வானை ஆகியோரின் அன்புச் சகோதரருமாவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை இடைக்காட்டிலுள்ள அன்னாரின் இல்லத்தில் இடம் பெற்று பூதவுடல் சாமித்திடல் மாயானத்தில் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தல் உற்றார் உறவினர். நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது\nதெய்வானை வைரமுத்து ( கனடா ) –சகோதரி—416-439-8613\nPosted in: 2017, மரண அறிவித்தல்.\nதுயர் பகிர்வோம் யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், ஒட்டுசுட்டானை வசிப்பிடமாகவும[...]\nவலயமட்ட வலைப்பந்தாட்டம் - 2019\nஎமது பாடசாலையின் 18 வயதிற்குட்பட்ட வலைப்பந்தாட்ட அணியினர் வலய மட்ட இறுதிப்போட்டியில் யா/சுண்டுக்கு[...]\nScience யாழ் வலயமட்டத்தில் நடாத்தப்பட்ட விஞ்ஞான பாட ஒலிம்பியாட் போட்டியில் தேசிய பாடசாலைகளான வேம்[...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2017/06/blog-post_7.html", "date_download": "2019-05-26T07:14:04Z", "digest": "sha1:5W2HMYCCNHVTOIFLH3V7ZI4OM65SRTS5", "length": 16896, "nlines": 76, "source_domain": "www.nisaptham.com", "title": "எங்கே தொடங்குவது? ~ நிசப்தம்", "raw_content": "\n‘அறக்கட்டளையில் பங்களிக்க விரும்புகிறேன். எப்படிச் செய்வது’என்ற கேள்வியை அடிக்கடி எதிர்கொள்ள நேர்கிறது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவைப் போல ‘அதை நீங்கள்தான் கூற வேண்டும்’ என்று ஒற்றை வரியில் பதில் அளிப்பதுதான் சரியாக இருக்கும். ‘எதையாவது சாதிக்கணும்..ஆனால் என்ன சாதிக்கணும்ன்னு தெரியல’ என்பது மாதிரிதான் இது. அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் பொதுவானது. கிட்டத்தட்ட அத்தனை பேருக்கும் உள்ளுக்குள் இருக்கும். எங்கே ஆரம்பிப்பது, எது தொடக்கப்புள்ளி என்பதுதான் குழப்பமே.\n‘நீங்க இப்படி உதவுங்கள்’ என்று குறிப்பிட்டுச் சொல்வது சரியாகவும் இருக்காது. நம்முடைய சூழல், பொருளாதார வசதி, குடும்பத்தினரின் ஆதரவு, நமது வயது, உடல்திறன் ஆகியவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு எவ்வாறு அடுத்தவர்களுக்கு உதவிகரமாக இருக்க இயலும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் களத்தில் இறங்கிச் செய்வது சாத்தியமில்லை. அதற்காக அவர்கள் நிதியுதவி மட்டும்தான் செய்ய வேண்டும் என்றுமில்லை. ஒரு மாணவனைத் தேர்ந்தெடுத்து வழிகாட்டியாகச் செயல்பட முடியும். வாரத்தில் ஒரு முறை மட்டும் மாணவனை அழைத்துப் பேசினால் போதும். இதை ஆரம்பித்துப் பார்த்தோம். ஆனால் பல வழிகாட்டிகள் ஆரம்பத்தில் ஆர்வம் காட்டினார்கள். அதன் பிறகு சத்தமே இல்லை. புதுசுக்கு வண்ணான் கடுசுக்கு வெளுத்தான் என்கிற சொல்வடை மாதிரிதான். தொடக்கத்தில் இரண்டொரு முறை பேசிவிட்டு ‘போதும்’ என்று விட்டுவிடுவது. இந்த வருடத்திலிருந்து இத்திட்டத்தில் நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது.\nபொதுவாகவே இந்த மாதிரியான விஷயங்களில் ஆழமான ஆர்வமும் தெளிவான திட்டமிடலும் வெகு அவசியம். மாணவனின் ஆர்வம் என்ன, நமக்கு என்ன தெரியும், அவனது ஆர்வத்திற்கு உதவும்படி நாம் எவ்வாறு தயாரிப்புகளைச் செய்ய வேண்டும், இருக்கின்ற கால அவகாசத்தில் அவனை எப்படித் தயார் படுத்துவது என்பதைப் பற்றிய தெளிவுக்குப் பிறகு திட்டத்திற்கு ஏற்ப செயல்படுகிறோமா என்கிற பின் தொடர்தலும் அவசியம். இதுவொரு பங்களிப்பு. நமக்கு எல்லாமே தெரியும் என்கிற எண்ணமும் வேலைக்கு ஆகாது. அந்த மாணவனுக்காக நாமும் கடுமையான உழைப்பைச் செலுத்த வேண்டும். ‘டைம் பாஸூக்காக’ செய்வதாக இருந்தால் தொடவே கூடாது.\nசென்னை, பெங்களூரு மாதிரியான ஊர்களில் வசிக்கிறவர்கள் ஒரு குழுவாக இணைந்தும் செயல்பட முடியும். ஒரு பள்ளியைத் தேர்ந்தெடுத்து மாதம் ஒரு முறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நேரடியாகப் பள்ளிக்குச் சென்று ஒரு நாள் மாணவர்களுடன் முழுமையாகச் செலவிடலாம். இந்தப் பணிக்கும் அர்ப்பணிப்பும் திட்டமிடலும் வெகு அவசியம். எந்தத் தயாரிப்புமில்லாமல் வெறுமனே சென்று வந்தால் மாணவர்களின் ஒரு நாளை வெட்டியாக முழுங்கியது போலாகிவிடும்.\nகல்வி சார்ந்து மட்டுமில்லை- மருத்துவம், சமூகம், இயற்கை என ஒவ்வொரு பிரிவிலும் நம்முடைய பங்களிப்புகளைச் செய்ய இயலும். உதாரணமாக இயற்கை சார்ந்த செயல்பாடு என்பது மரம் நடுதல் மட்டுமேயில்லை- ப்ளாஸ்டிக் ஒழிப்பு, சூழலியல் சார்ந்த விழிப்புணர்வை உண்டாக்குதல், மரம் வெட்டுதலைத் தடுப்பதற்கான பின்னணி வேலை, சட்ட உதவிகள் என்று எத்தனையோ இருக்கின்றன.\nநம்மவர்கள் ஆரம்பத்தில் வெகு தீவிரமாக ஆர்வத்தைக் காட்டுக��றார்கள் பிறகு அப்படியே விட்டுவிடுகிறார்கள் என்பதுதான் தனிப்பட்ட அனுபவத்தில் நான் தெரிந்து கொண்டது. குழுவாக இணைந்து செயல்படுகிறோம் என்று யாராவது சொல்லும் போது மனதுக்குள் உறுத்தக் கூடியதும் இதுதான். ஒருவர் ஆர்வத்தை இழக்கும் போது இயல்பாகவே மீதமிருப்பவர்களும் ஆர்வத்தை இழந்துவிடுகிறார்கள். ‘மேயுற மாட்டை நக்குற மாடு கெடுத்த கதையாக’ ஒரு ஆள் மற்றவர்களைக் காலி செய்துவிடுகிறார்.\nஅடுத்தவர்களுக்கு உதவுகிற விவகாரத்தில் தனியாகவே இறங்கிவிடுவதுதான் நல்லது. நாம் முன்னே செல்கிற ஏராக இருக்கும்பட்சத்தில் நம்மையொத்த மனநிலை கொண்டவர்கள் நமக்கு உதவத் தொடங்குவார்கள். யாருமே உதவவில்லையென்றாலும் கூட நம்மால் இயன்ற வேலைகளைச் செய்து கொண்டிருக்கலாம்.\nஒரு மிக முக்கியமான அம்சத்தையும் குறிப்பிட வேண்டும்-\nநம்முடைய காரியத்தைச் செய்யும் போது நமக்கு ஓர் இலக்கு இருக்கும். ஆனால் அடுத்தவர்களுக்கான பணிகளைச் செய்யும் போது அது இருக்காது. அடுத்தவர்களுக்கான பணிகளில் நம்மை யாரும் கேள்வி கேட்கவும் முடியாது. இந்த அலட்சியம்தான் பெரும்பாலான சமூகம் சார்ந்த ஆர்வங்கள் வீணாகப் போய்விடுவதற்கான காரணம். தொடக்கத்தில் இருக்கும் உற்சாகம் வடிந்து விட்டவுடன் அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவதுண்டு. பொதுக்காரியங்களில் ஈடுபடும் போதும் குறைந்தபட்ச அர்ப்பணிப்பு (minimum commitment) என்பது பற்றி நம்மிடம் திட்டமிருக்க வேண்டும். ஒரு வருடம் தொடர்ச்சியாகச் செய்ய முடியுமெனில் அதற்கேற்ற வேலையைத் தேர்ந்தெடுக்கலாம். ஆறு மாதம் என்றால் அதற்குரிய செயல். பலருக்கு fire and forget தான். ‘இப்போ செய்ய முடியும்...அடுத்த மாசம் செய்ய முடியுமான்னு தெரியாது’. இதில் எதுவுமே தவறில்லை- ஆனால் தெளிவாக உணர்ந்திருக்க வேண்டும். நமக்கு எது ஒத்து வருமோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது உசிதம்.\nமேற்சொன்னவற்றை மனதில் போட்டுக் குழப்பியபடியிருந்தால் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியும். அப்படி முடிவுக்கு வந்துவிட்டால் ‘இதைச் செய்யலாம் என்றிருக்கிறேன்..நீங்களும் சேர்ந்துக்குங்க’ என்று வெளிப்படையாக யாரையும் கேட்க வேண்டாம். இங்கே அவ்வளவு சீக்கிரம் யாரும் யாரையும் நம்புவதில்லை. வெளியில் சிரித்துப் பேசினாலும் உள்ளுக்குள் ஏதோ துருத்திக் கொண்டு நிற்கும். ந��் மீது நம்பிக்கை வந்து சேர்ந்தால் சேரட்டும். அதே போல பெரும்பாலானவர்கள் claim செய்வார்கள். ‘இதை நான்தான் செய்தேன்’ என்று அறிவித்துக் கொள்கிற தன்மை. அது நம்மைத் தொந்தரவு செய்யும் வாய்ப்பிருக்கிறது.\nஅடுத்தவர்களின் தொந்தரவும் இடையூறுமில்லாமல் ஐநூறு ரூபாயோ அரை மணி நேரமோ- அந்தப் பங்களிப்புதான் உண்மையான ஆத்மதிருப்தியளிக்கக் கூடியது. மற்றபடியான அனைத்து படோபங்களும் வெட்டி பந்தாவுக்கானது. நம் பிம்பத்தைப் பெருக்கிக் கொள்வதற்கானது. நமக்கு எது தேவை என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books/?pubid=54", "date_download": "2019-05-26T08:02:53Z", "digest": "sha1:WUURBKCM3VS5R2OQ77BZQORJKXXVRXNY", "length": 17859, "nlines": 333, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Sri Indu Publications(ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்) books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநீங்களே 30 நாட்களில் கற்கலாம் டிவிடி & ஹோம் தியேட்டர் மெக்கானிசம் - Neengale 30 Naatkalil Karkalaam DVD & Home Theatre Mechanism\nஎழுத்தாளர் : மாஸ்டர் G. சுப்பிரமணியன்\nபதிப்பகம் : ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் (Sri Indu Publications)\nஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் ஏற்றமிகு வரலாறு\nஎழுத்தாளர் : ஏ. செல்வமணி\nபதிப்பகம் : ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் (Sri Indu Publications)\nவாழத் தெரிந்து கொள்ளுங்கள் - Vaazha Therindhu Kollungal\nவகை : சுய முன்னேற்றம்(Suya Munnetram)\nஎழுத்தாளர் : ஸ்வாமி (Swami)\nபதிப்பகம் : ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் (Sri Indu Publications)\nஅருள் ஒளி பரப்பும் அற்புத ஆலயங்கள் - Arul Oli Parappum Arpudha Aalayangal\nஎழுத்தாளர் : எம். ராஜகோபாலன்\nபதிப்பகம் : ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் (Sri Indu Publications)\nஅர்த்தமுள்ள ஐக்யூ தியானக் கதைகள் - Arththamulla IQ Dhiyana Kadhaigal\nஎழுத்தாளர் : ஸ்வாமி (Swami)\nபதிப்பகம் : சின்ன கண்ணன் பதிப்பகம் (Sri Indu Publications)\nஉன்னத வாழ்விற்கு ஹோமங்கள் பாகம் 1 - Unnadha Vaazhvukku Homangal\nபதிப்பகம் : ஸ்ரீஇ��்து பப்ளிகேஷன்ஸ் (Sri Indu Publications)\nஎழுத்தாளர் : வரிசை கி. ராமச்சந்திரன்\nபதிப்பகம் : ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் (Sri Indu Publications)\nசாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கர் (வரலாறும், சாதனைகளும்) - Saadhanai Nayagan Sachin Tendulkar\nவகை : வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : டி. வி. சுப்பு\nபதிப்பகம் : ஸ்ரீநிலையம் பதிப்பகம் (Sri Indu Publications)\nசிந்திக்கத் தெரிந்து கொள்ளுங்கள் - Sindhikka Therindhu Kollungal\nஎழுத்தாளர் : ஸ்வாமி (Swami)\nபதிப்பகம் : ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் (Sri Indu Publications)\nஎழுத்தாளர் : எம். ராஜகோபாலன்\nபதிப்பகம் : ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் (Sri Indu Publications)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nம.நவீனுக்கு கனடா இலக்கியத்தோட்டம் விருது […] போயாக் சிறுகதைத் தொகுதி வாங்க […]\nசுகந்தி வெங்கடாசலம் சார் கேஸ் ஆன் டெலிவரி உண்டு. ஆனால் தற்சமயம் நீங்கள் கேட்ட புத்தகம் எங்களிடம் ஸ்டாக் இல்லை. மன்னிக்கவும்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nவள்ளுவனின், 10ஆம், தமிழ் வழி ஆங்கிலம், QUESTIONS, சிறு சிறுகதைகள், குர்து, வள்ளலாரின், இமயத்து ஆசான், ம ரூ த் து வ ம், senthilkumar, Marunthugal, மனம் போல, ஊமைச்செந்நாய், திக்கற்ற, மலர் மஞ்சம்\nமாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை - Maruppata Konathil Billgates\nTNPSC குரூப் IV சிறப்பிதழ் 5 பொதுத்தமிழ் இந்திய அரசியலமைப்பு இந்திய பொருளாதாரம் -\nசூப்பர் நான் - வெஜ் சைட் டிஷ்ஷஸ் -\nவாழப் பழகுவோம் வாருங்கள் - Vaazha pazhakuvom vaarungal\nகவிஞர் கண்ணதாசன் பாடிக்கொடுத்த மங்கலங்கள் -\nஇன்று முதல் புதிய வாழ்க்கை - Inru Mudhal Puthia Vaazhkkai\nகலீல் ஜிப்ரானின் கடிதங்களில் ஒரு காதல் காவியம் -\nஎதையும் ஒருமுறை - Ethaiyum Orumurai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/311208.html", "date_download": "2019-05-26T07:05:52Z", "digest": "sha1:K6QMG5KUXRQEAM3YZK3O7RJJO4CFDMTR", "length": 5990, "nlines": 136, "source_domain": "eluthu.com", "title": "வயல் பறவை - இயற்கை கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : சூரியன் வேதா (24-Nov-16, 1:46 pm)\nசேர்த்தது : சூரியன்வேதா (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/174762", "date_download": "2019-05-26T07:45:29Z", "digest": "sha1:SWWJXT5I47XU2PGGRQTP6D55EJUKGB4Y", "length": 6620, "nlines": 69, "source_domain": "malaysiaindru.my", "title": "இலங்கையின் நிலையான அபிவிருத்திக்கு ஐ.நா.அமைப்பு ஒத்துழைப்பு வழங்கவுள்ளது – Malaysiaindru", "raw_content": "\nதமிழீழம் / இலங்கைஏப்ரல் 18, 2019\nஇலங்கையின் நிலையான அபிவிருத்திக்கு ஐ.நா.அமைப்பு ஒத்துழைப்பு வழங்கவுள்ளது\nஇலங்கையின் நல்லிணக்க செயல்முறை மற்றும் நிலையான அபிவிருத்திக்கு மேலும் ஒத்துழைப்பு தருவதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு நடவடிக்கை எடுப்பதாக, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் எந்தோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.\nஐக்கிய நாடுகளின் பொருளாதாரம், சமூகப் பேரவையின் நிதி அபிவிருத்தி கூட்டத்தொடரில் கலந்துக்கொள்வதற்காக, அமெரிக்கா சென்றுள்ள நிதியமைச்சர் மங்கள சமரவீர மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் எந்தோனியோ குட்டரஸுக்கும் இடையில் நேற்று முன்தினம் (16) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.\nமேலும் இலங்கையில் கடந்தாண்டு இடம்பெற்ற அரசியல் சூழ்ச்சியானது சுமூகமாகத் தீர்க்கப்பட்டமைக்கும் எந்தோனியோ குட்டரஸ் தமது மகிழ்ச்சியை அமைச்சர் மங்கள சமரவீரவிடம் வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nவெற்றி பெற்ற மோடிக்கு சம்பந்தன் கடிதம்…\nஞானசாரவை விடுதலை செய்த ஜனாதிபதிக்கு, சிறையிலுள்ள…\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டாராம்…\nநரேந்திர மோதியுடன் நெருக்கமாகப் பணியாற்ற விரும்பும்…\nவிடுதலைப்புலிகளை புகழ்ந்து தள்ளிய முஸ்லிம் அரசியல்வாதி;…\nசர்ச்சைக்குரிய பௌத்த துறவி விடுதலைக்கு தமிழ்த்…\nஇடிக்கப்படும் பிள்ளையார் கோயில்: ஹிஸ்புல்லா நிறுத்த���விட்டால்…\n4000 சிங்களத் தாய்மார்களை மலடாக்கிய சஹ்ரான்…\nமுஸ்லீம் மக்கள் மீது சிங்கள மக்களுக்குள்ள…\nஅவசர காலச் சட்டம் நீடிப்பு\nபாக்கிஸ்தான் அகதிகளுக்கு வன்னியில் தங்க அனுமதி-…\nகுண்டு வெடிப்பில் வெளிநாட்டு தொடர்பு –…\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதலின் சூத்திரவாதி…\nஇலங்கையை சேர்ந்த குழு ஒன்றே தங்களது…\nஇலங்கை குண்டுவெடிப்பு: தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர்…\nவிரைவில் விடுதலையாகவுள்ளாரா ஞானசார தேரர்\nவிடுதலைப்புலிகளை தோற்கடித்ததை போல் தோற்கடிப்போம்; மைத்திரியின்…\nவிடுதலைப்புலிகளின் ஆயுதக்கப்பலை காட்டிக்கொடுத்த அமெரிக்கா; மஹிந்த…\n2015 ஆம் ஆண்டே இலங்கையில் கால்பதித்த…\nஇலங்கை உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டு சுயதொழிலில்…\nஇலங்கை உள்நாட்டுப் போர்: தெரீசா மே,…\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் திரண்ட தமிழர்கள் –…\nமே 18: இலங்கை உள்நாட்டுப் போருக்குப்…\nஇலங்கை உள்நாட்டுப் போர்: போரின் இறுதியில்…\nபயங்கரவாதிகளின் 1000 கோடி சொத்துக்களை முடக்கி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnews.wetalkiess.com/ajith-fans-request-to-nekonda-paarvai-producer/", "date_download": "2019-05-26T08:06:24Z", "digest": "sha1:MHNTWNROZNXAODOH4SMWBDJQ4OMJOJ7B", "length": 3531, "nlines": 25, "source_domain": "tamilnews.wetalkiess.com", "title": "நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளருக்கு அஜித் ரசிகர்கள் வேண்டுகோள் – இது நடக்குமா? – Wetalkiess Tamil", "raw_content": "\nநேர்கொண்ட பார்வை டீஸர் ரிலீஸ் தேதி இதுவா\nநேர்கொண்ட பார்வை படத்திற்கான வேற லெவெலில் பிளான் ச...\nமீண்டும் வைரலாக பரவும் அஜித்தின் 60வது பட இயக்குனர...\nநேர்கொண்ட பார்வை ஸ்பாட்டை கைதட்டலால் அதிரவைத்த அஜி...\n10,000 பேருக்கு கண் சிகிச்சைக்கு உதவிய அஜித் ̵...\nநேர்கொண்ட பார்வை படத்தின் மிரளவைக்கும் புதிய போஸ்ட...\nஅஜித்துடன் இருக்கும் அந்த பெண் யார் தெரியுமா\nநேர்கொண்ட பார்வை படத்தை பார்த்த தயாரிப்பாளர் கூறிய...\nநேர்கொண்ட பார்வை படத்தில் மேலும் ஒரு பாலிவுட் நடிக...\nவைரலாகும் அஜித் – வித்யா பாலனின் திருமண புகை...\nசெய்திகள்ajith, nerkonda paarvai, அஜித், நேர்கொண்ட பார்வை\nஎம் ஜி ஆர் தடவினாரா – கஸ்தூரிக்கு லதா அதிரடி பதில்\nஅந்த இடத்தில் கை வைத்தவனை சரமாரியாக அரை விட்ட குஷ்பூ – வீடியோ உள்ளே\nபொன்னியின் செல்வன் படம் பற்றி முதல் முறையாக பேசிய ஐஸ்வர்யா ராய்\nமீண்டும் பழைய காதலியுடன் கைகோர்க்கும் சிம்பு\n‘தளபதி 64’ படத்தின் கதைக்களம் மற்றும் விஜய்யின் கதாபாத்திரம் இது தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/US-youth-arrested-for-spying-on-North-Korea.html", "date_download": "2019-05-26T06:58:22Z", "digest": "sha1:SDG7NP6O65KAIUZ47D2RDLUGCBZIVTNX", "length": 12289, "nlines": 107, "source_domain": "www.ilaingarindia.com", "title": "வடகொரியாவை உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட அமெரிக்க இளைஞர்: வீடு திரும்பிய ஒரே வாரத்தில் மரணம். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / உலகம் / வடகொரியாவை உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட அமெரிக்க இளைஞர்: வீடு திரும்பிய ஒரே வாரத்தில் மரணம்.\nவடகொரியாவை உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட அமெரிக்க இளைஞர்: வீடு திரும்பிய ஒரே வாரத்தில் மரணம்.\nவடகொரியாவை உளவு பார்த்ததாக தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டு பின் உடல் நிலை மோசமடைந்ததால் விடுவிக்கப்பட்ட அமெரிக்க இளைஞர் ஒட்டோ வார்ம்பியர் மரணமடைந்தார்.\nஅமெரிக்காவைச் சேர்ந்த 22 வயதான ஒட்டோ வார்ம்பியர் கடந்த ஆண்டு வடகொரியாவுக்கு சுற்றுலா சென்றிருந்தபோது அந்நாட்டை உளவு பார்த்ததாகக் கூறி வடகொரிய அரசு அவரை கைது செய்தது.\nஇந்தக் குற்றச்சாட்டில் ஒட்டோ வார்பியருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.\nஇக்குற்றத்தை ஒப்புக் கொண்ட வார்ம்பியர், \"நான் எனது வாழ்நாளில் மிக மோசமான தவறை செய்துவிட்டேன். என்னை எனது பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் சேர்க்க வேண்டுகிறேன்\" என்று வாக்குமூலம் அளித்தார்.\nஅதனைத் தொடர்ந்து சிறைத் தண்டனை அனுபவித்து வந்த வார்ம்பியயரின் மூளை திசுக்களில் பாதிப்புகள் ஏற்பட்டு அவர் செயல்படாத நிலை ஏற்பட்டது. அவரது உடல் நிலை தொடர்ந்து மோசமானதைத் தொடர்ந்து வார்ம்பியர் கடந்த வாரம் வடகொரியாவிலிருந்து அமெரிக்கா அனுப்பப்பட்டார்.\nஇந்த நிலையில் திங்கட்கிழமை மதியம் வார்ம்ப்பியர் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.\nவார்ம்பியரின் பெற்றோர் கூறும்போது, \"எங்கள் மகனுக்கு நேர்ந்த முடிவு துரதிருஷ்டவசமானது. பரிதாபமானது. வடகொரியாவிடம் கிடைத்த எங்களது மகனை அவர்கள் சித்தரவதை செய்துள்ளனர்\" என்று கூறினர்.\nவார்ம்பியரின் மரணம் குறித்து மருத்துவர்கள், \"அவரது மூளையிலுள்ள நரம்புகள் சேதமடைந்துள்ளன\" என்றனர்.\nஇதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெள்ளைமாளிகையில், \"பல மோசமான நிகழ்வுகள் நடந்துவிட்டன. வார்ம்பி���ரை இறுதியாக அவரது பெற்றோர்களிடம் சேர்க்க முடிந்தது. வடகொரியவில் நடப்பது கொடூரமான ஆட்சி\" என்றார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nகடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன்.7-க்கு தள்ளிவைப்பு.\nகடும்வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன்.7-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன்.7-ல்...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nசென்னை பல்லாவரத்தில் ரூ 2 கோடி கேட்டு கடத்தப்பட்ட தொழில் அதிபரின் உறவினர் கொலை.\nசென்னை பல்லாவரம் அருகே, நாகல்கேணியில் இரும்பு பொருட்கள் விற்பனையகம் நடத்தி வரும் அபு சாலி வியாழக்கிழமை காலை வழக்கம்போல் வியாபாரத்தில் ஈடுபட்...\nகுடியரசு தின விழாவுக்கு 10 நாடுகளின் அரசுத் தலைவர்களை அழைக்க இந்தியா திட்டம்.\nஆசியான் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள 10 நாடுகளின் அரசுத் தலைவர்களை வரும் குடியரசு தின விழாவிற்கு அழைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தெ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2019 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/06/blog-post_17.html", "date_download": "2019-05-26T06:55:14Z", "digest": "sha1:M6CN4E7SVOPLTRGK3KULIQUZFH3IVNUP", "length": 9542, "nlines": 178, "source_domain": "www.padasalai.net", "title": "வெளிப்படை தன்மையோடு ஆசிரியர் கவுன்சிலிங்:பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories வெளிப்படை தன்மையோடு ஆசிரியர் கவுன்சிலிங்:பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nவெளிப்படை தன்மையோடு ஆசிரியர் கவுன்சிலிங்:பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\n''பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங், வெளிப்படை தன்மையோடு நடக்கிறது. எங்கெங்கு ஆசிரியர் காலிப்பணியிடம் உள்ளதோ, அதை நிரப்ப அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.\nஈரோடு மாவட்டம், கலிங்கியம், புதுவள்ளியாம்பாளையத்தில், நிருபர்களிடம், அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:பள்ளிக்கல்வித்துறை சார்பில், சி.ஏ., எனப்படும், சார்ட்டர்டு அக்கவுண்ட் குறித்து, பள்ளி மாணவர்களுக்கு, 16 மாவட்டங்களில், 500 பேர் மூலம் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.\nஇந்த பயிற்சியின் மூலமாக, 20 ஆயிரம் மாணவர்களுக்கு, பிளஸ் 2 முடித்தவுடன், வேலைவாய்ப்பு கிடைக்கும். கார்மென்ட்ஸ் ஏற்றுமதி தொழிலை மாணவர்கள் கற்று தெரிந்து கொள்ளவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஹாஸ்பிட்டல் மேனேஜ்மென்ட் போன்ற, 12 பிரிவுகளில் தொழிற்கல்விகளை கற்றுத்தர அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nபுதிய பாடத்திட்டத்தை கற்று, அதன் மூலம் எந்த பொதுத்தேர்வு வந்தாலும், அதை மாணவர்கள் சந்திக்கும் ஆற்றலை உருவாக்குவோம். மாதந்தோறும், பள்ளிகளில், பெற்றோர் மற்றும் ஆசிரியர் கூட்டம் நடத்த நடவடிக்கை\nமேற்கொண்டுள்ளோம்.இம்மாத இறுதிக்குள், ஜெர்மன் மற்றும் கனடா போன்ற நாடுகளில் இருந்து, 600 பயிற்சியாளர்கள் தமிழகம் வருகின்றனர்.\nஇவர்கள் மூலம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, சரளமாக ஆங்கிலம் கற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் ஆறு வாரம், தமிழகத்திலேயே தங்கி பயிற்சி அளிக்கவுள்ளனர்.பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் வெளிப்படை தன்மையோடு நடக்கிறது. யாரும் குற்றம் சொல்ல முடியாத அளவுக்கு, முறைப்படி கவுன்சிலிங் நடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஎங்கெங்கு ஆசிரியர் காலிப்பணியிடம் உள்ளதோ, அதை நிரப்ப அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் செய்யும்போது, எந்த மாவட்டத்தில் காலிப்பணியிடம் உள்ளதோ, அதை நிரப்பி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.\n0 Comment to \" வெளிப்படை தன்மையோடு ஆசிரியர் கவுன்சிலிங்:பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://eelavenkai.blogspot.com/2014/02/blog-post_11.html", "date_download": "2019-05-26T07:53:25Z", "digest": "sha1:IESHFTCLW7KGRA7RU6OL2JSCSB2MGY34", "length": 30732, "nlines": 92, "source_domain": "eelavenkai.blogspot.com", "title": "போராளிகளின் புகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்? மறைந்துள்ள உண்மைகள். ~ தமிழீழவேங்கை", "raw_content": "\nசெவ்வாய், 11 பிப்ரவரி, 2014\nபோராளிகளின் புகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nபிற்பகல் 2:24 மாவீரர் நாள்\nவீரமரணமடையும் புலி வீரர்களது உடல்கள் இனிமேல் தகனம் செய்யப்பட மாட்டாது. அவைகள் புதைக்கப்பட வேண்டும் என நாம் முடிவெடுத்துள்ளோம். இம்முடிவானது போராளிகளுக்குள் மிகப் பெரும்பாலானோரின் விருப்பத்திற்கிணங்கவே எடுக்கப்பட்டுள்ளது.\nமாவீரர்களை தகனம் செய்வதற்கென்று அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில் இப்பொழுது மாவீரர்கள் புதைக்கப்பட்டு அங்கே நினைவுகற்கள் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது என்றென்றும் தியாகத்தின் சின்னமாக எமது மண்ணில் நிலை பெறும். மாவீரர்களின் உடல்கள் புதைக்கப்பட வேண்டும் என நாம் ஏன் முடிவெடுத்தோம் என்பதையும் அதற்குரிய காரணிகளையும் இங்கே பார்ப்போம்.\nஇதுவரை காலமும் வீரமரணமடைந்த எமது போராளிகளின் உடல்களை அவரவர் குடும்பங்கள் கைக்கொள்ளும் மத சம்பிரதாயங்களின் அடிப்படையில் உடல்கள் புதைக்கப்படுவதோ, தகனம் செய்யப்படுவதோ நடந்து வந்தது. ஆனால், இனிமேல் வீரமரணமடையும் அனைத்துப் புலிவீரர்களின் உடல்களையும் புதைப்பது என்ற முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம். புதைக்கப்பட்ட இடத்தில் அவ்வப் போராளியின் பெயர் கூறும் கல்லறைகள் எழுப்பப்பட்டு அவை தேசிய நினைவுச் சின்னங்களாகப் பாதுகாக்கப்படும். இவைகள் காலங்காலமாக எமது போராட்ட வரலாற்றைச் சொல்லிக் கொண்டே இருக்கும்.\nதாங்கள் வீரமரணமடைந்தால் தங்களுடைய உடல்களை மாவீரர் துயிலும் இல்லங்களில் புதைத்து அங்கே நினைவுக்கற்கள் நாட்டப்பட வேண்டும் என்பதே போராளிகளின் விருப்பமாகும். இந்த விருப்பம் மிக அண்மையில் ஏற்பட்ட தொன்றல்ல. இந்திய – புலிகள் போர்க் காலத்தில் வன்னிக் காட்டுக்குள்ளேயே போராளிகளின் இவ் விருப்பங்கள் வெளிப்படத் தொடங்கி விட்டன. பிரதானமாகத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்த மணலாற்று காட்டுக்குள்ளேயே இவ் விருப்பங்கள் வெளிப்படுத்தப்பட்டதுடன் செயல்வடிவங்களும் கொடுக்கப்பட்டது.\nஇந்திய ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராக கடும் சமர்கள் நடந்த இடம் மணலாறு என்பது தெரிந்ததே. இந்தியப் படைகளுடனான போரில் நாம் சந்தித்த வெற்றிக்கு அத்திவாரமாக இருந்தது மணலாற்றுக் காட்டில் நாம்கண்ட வெற்றிதான். இந்தச் சமர்களில் எமது போராளிகள் பெற்ற வெற்றிக்கு மணலாற்றுக்காடு உறுதுணையாக இருந்தது. இதனால் தங்களுடைய போராட்ட வாழ்வில் ஒன்றிக்கலந்து உறுதுணையாக இருந்த அந்த நிலத்திலேயே தங்களது உடல்களும் புதைக்கப்பட வேண்டும் எனப் போராளிகள் விரும்பினார்கள்.\nமணலாற்றுக் காட்டுக்குள் தங்கியிருந்து போராடிய போராளிகள் பலர் தாங்கள் எங்கேசென்று போராடி வீரமரணமடைந்தாலும் தங்களது உடல்கள் மணலாற்றுக் காட்டுப்பகுதிக்குள்தான் புதைக்கப்படவேண்டும் என எழுத்து மூலம், வாய் மூலம் தலைவர் பிரபாகரனிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்கள். அதன்படியே அவர்களது விருப்பங்களும் நிறைவேற்றப்பட்டு வந்தன.\nஇதன் காரணமாக இன்று மணலாற்றுக் காட்டுக்குள் பெரியதொரு மாவீரர் துயிலும் இல்லம் போராட்டக் கதைகளைக் கூறிக்கொண்டே இருக்கின்றது. இதேபோன்று மற்றைய மாவட்டங்களிலும் சிறிய சிறிய அளவுகளில் காடுகளுக்குள் போராளிகளின் கல்லறைகள் காணப்படுகின்றன. இவ்விதம் தங்களது உடல்கள் சொந்த மண்ணுடன் கலக்கப்பட வேண்டும் என்ற போரளிகளது மன விருப்பத்தையும் அதன் பின்னால் இருந்த ஆத்மதிருப்தியையும் பார்த்தோம். இனி போராளிகளது உடல்களை தகனம் செய்வதற்கும், புதைப்பதற்கும் இடையில் இருக்கும் மானிட உணர்வுகளையும், அதன் பிரதிபலிப்புக்களையும், மனோவியல் ரீதியாகவும், வரலாற்று ரீத��யாகவும் பார்ப்போம். அப்போது பாரிய உண்மைகளை நாம் கண்டுகொள்ளலாம்.\nமரபு வழியாக தமிழர்களிடம் இருந்துவரும் சம்பிரதாயங்களின்படி இறந்தவர்களை தகனம் செய்வதே வழமை என அறிந்து வைத்திருக்கின்றோம். இதற்கு விஞ்ஞான ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சாதகமான வாதங்கள் வைக்கப்படுவது நாம் அறிந்ததுதான். ஆனால் அந்த வாதத்தை இம் மண்ணின் விடுதலைக்காகப் போராடி வீரமரணமடைந்த போராளிகள் விடயத்தில் ஒப்புநோக்க முடியாது. போராளிகள் தனிமனிதர்கள் அல்ல. அவர்கள் ஒரு இனத்தின் காவலர்கள். அந்த இனத்தின் வழிகாட்டிகள். ஒரு புதிய வரலாற்றைப் படைக்கும் சிருஸ்டிகர்த்தாக்கள். இவர்களது வீரச்சாவுகள் வெறும் மரணநிகழ்வுகள் அல்ல. இவர்களது நினைவுகள் வரலாற்றுச் சின்னமாக என்றென்றும் நிலைத்து நிற்கவேண்டும். இந்தத் தியாகச் சின்னங்கள் எமது மக்களின் மனதில் காலங்காலமாக விடுதலை உணர்வை ஊட்டிக்கொண்டே இருக்கும்.\nஅதாவது, போராளிகளின் கல்லறைகள் மக்களின் உள்ளத்தில் சுதந்திரச் சுடரை ஏற்ற உதவும் நெருப்புக் கிடங்குகளாகவே பயன்படும். எனவேதான் போராளிகளது உடல்களைப் புதைத்து கல்லறைகளை எழுப்பி அதை என்றென்றும் உயிர்த்துடிப்புள்ள ஒரு நினைவுச் சின்னமாக நிலைநிறுத்த நாங்கள் விரும்புகின்றோம். இன்றுவரை 3750ற்கும் மேற்பட்ட புலிவீரர்கள் வீரமரணமடைந்துவிட்டனர். இவர்களது உயிர்த்தியாகத்தால் எமது விடுதலைப் போராட்டம் உயர்ந்ததொரு கட்டத்திற்கு நகர்த்தப்பட்டு விட்டது. ஆனால் இவர்களது நினைவை உயிர்த்துடிப்புள்ளதாக்கும் சின்னங்கள் எம்மிடம் உண்டா எனக் கேட்டால் ‘இல்லை’ என்றுதான் பதில் கிடைக்கும்.\nஇப் போராளிகள் அனைவருக்கும் அவர்கள் பெயர் கூறும் கல்லறைகள் கட்டப்பட்டால் அவற்றைக் கண்ணுறும் அனைத்து மக்களும் சுதந்திரத்தின் பெறுமதியைப் புரிந்து கொள்வதுடன் அதை வென்றெடுக்க போராளிகள் கொடுத்த உயிர்விலையையும் உணர்வுபூர்வமாகப் புரிந்து கொள்வார்கள்.\nஅன்பிற்குரிய எமது பெற்றோர்களே, மக்களே\nஎமது இயக்கத்தின் இந்த முடிவை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகின்றோம். இந்த முடிவு காலங்காலமாக இருந்து வந்த சம்பிரதாயம், சாஸ்திரங்களுக்கு முரணாக இருக்கிறது என நீங்கள் கருதலாம். ஆனால், உங்களது பிள்ளைகளான புலிவீரர்கள் இந்தச் சம்பிரதாயங்கள், சாஸ்திர���்கள் எல்லாவற்றையும் கடந்த நிலையில் இந்த நாட்டின் பொதுச் சொத்தாக, பொக்கிசமாக இருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான இப் பொக்கிசங்கள் வெறும் நினைவுகளாகவும், எண்ணிக்கைகளாகவும் மட்டும் இருக்கக்கூடாது. அவை பொருள்வடிவில் என்றென்றும் எம்மண்ணில் இருந்துகொண்டேயிருக்க வேண்டும்.\nஇது ஒருபுறமிருக்க, எமது சக தோழர்கள் சிலரது வீரமரணத்தின் பின் நடைபெறும் சில சம்பவங்கள் எமது மனதைப் பாதித்திருக்கின்றன. அதாவது, பெற்றோரோ, உடன் பிறந்தவர்களோ, உறவினர்களோ இல்லாது நடைபெறும் எமது போராளிகளின் இறுதிச் சடங்குகளை நாம் கண்டிருக்கின்றோம். என்னதான் எமது தோழர்கள் சூழ்ந்து நின்று தகன நிகழ்சியை நடத்தினாலும்கூட, அப் போராளியைப் பெற்றெடுத்து – சீராட்டி வளர்த்தெடுத்த தாய் – தந்தையரோ, அல்லது உடன் பிறந்தவர்களோ இல்லாதது எமது மனதை நெருடுகின்றது. போராட்ட சூழல் காரணமாக அவர்கள் வரமுடியாது விட்டாலும் நாளை இப் பெற்றோர்களுக்கு அவர்களது பிள்ளையின் நினைவாக நாங்கள் எதைக் காட்டப் போகின்றோம் ஒன்றன் பின் ஒன்றாய் நுற்றுக்கணக்கான போராளிகளைத் தகனம் செய்த சாம்பல் மேட்டையா காட்டப் போகின்றோம் ஒன்றன் பின் ஒன்றாய் நுற்றுக்கணக்கான போராளிகளைத் தகனம் செய்த சாம்பல் மேட்டையா காட்டப் போகின்றோம் அப்படியான சூழலில் அவர்கள் படும் துயரையும், அங்கலாய்ப்பையும் அனுபவவாயிலாக நாம் அறிந்தே இருக்கின்றோம்.\nஎனவேதான் தனது பிள்ளையின் உடலைப் பார்க்காது விட்டாலும் கூட அவனது உடல் புதைக்கப்பட்ட கல்லறையைப் பார்த்து ஓரளவு ஆறுதல் அடையவாவது நாங்கள் உதவி செய்வோம். அத்துடன் அடிக்கடி அக்கல்லறைக்குச் சென்று அவனது நினைவுகளை மீட்டுப் பார்ப்பதுடன் ஓர் ஆத்ம திருப்தியையும் அவர்கள் அடைந்து கொள்வார்கள்.\nகல்லறைகளை அமைத்து அடிக்கடி அங்கே செல்வது சோகத்தை தொடர்ந்தும் மனங்களில் வைத்திருப்பதற்காகவா என ஒரு கேள்வி எழலாம்.\nஅன்புக்குரியவர் ஒருவரின் சாவு சோகமானது தான். ஆனால் அந்தச் சோகத்தை மறக்க வேண்டும் என்பதன் அர்த்தம் அவரை மறக்க முயற்சிப்பதாக இருக்க முடியாது தானே கல்லறைக்கு மீண்டும் மீண்டும் செல்வதால் சோகம் அதிகரிக்கும் என்றில்லை. உண்மையில் அப்படிச் செல்வதால் மனம் நிம்மதி அடையும்.\nஎல்லாம் சரியாகத்தான் இருக்கின்றது. தகனம் செய்வதற்குப் பதிலாக ���ுதைப்பது என்பது தமிழர் பண்பாட்டுக்கு முரணான செயலல்லவா என யாராவது வினா எழுப்பலாம்.\nநீண்டகாலம் தொட்டு இருந்து வரும் தகனம் செய்வது தமிழரின் பண்பாடு என எண்ணுவது தவறானது. உண்மையில் பண்டைய தமிழர் பண்பாட்டில் இறந்தவர்களது உடல் புதைக்கப்பட்டு நடுகல் வைக்கப்பட்டதாக போதுமான வரலாறுகள் உண்டு. புறநானுற்று இலக்கியமும் ஈமத்தாழி வடிவிலான தொல்லியல் சான்றுகளும் இதை நிரூபிக்கப் போதுமானது.\nஆனாலும் இந்த ஆராய்ச்சிகள் ஒரு புறமிருக்கட்டும், உண்மையில் இந்த முறையை ஒரு சமூக சீர்திருத்தமாக நாங்கள் செய்யவில்லை. இது போராளிகளுக்கு மட்டும் பொருந்தும். இது பொதுமக்களிற்கல்ல. எனவே இங்கே பண்பாட்டுப்பிரச்சனை எழநியாயமில்லை. அத்துடன் புதைப்பது என்ற முடிவானது வெறும் இறுதிக் கிரியை நிகழ்ச்சி அல்ல, அது போராட்டத்தை உயிர்ப்புடன் என்றென்றும் வைத்திருக்கும் ஒரு சரித்திர தியாகத்தின் சின்னம்.\nசரி அப்படி புதைத்து எழுப்பப்பட்ட கல்லறைகளை இராணுவம் அழிக்காதா அப்படி நடந்தால் வீரமரணமடைந்த போராளிகள் அவமதிக்கப்பட்டது போலாகாதா அப்படி நடந்தால் வீரமரணமடைந்த போராளிகள் அவமதிக்கப்பட்டது போலாகாதா எனவே இந்த அவமதிப்புக்கு புலிகளே சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கலாமா எனவே இந்த அவமதிப்புக்கு புலிகளே சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கலாமா\nதியாகி சிவகுமாரனுக்கு உரும்பராயில் அமைக்கப்பட்ட சிலையையும் மன்னார் தளபதி லெப்.கேணல் விக்டரது கல்லறையையும் சிங்களப் படைகள் சிதைத்ததையும் மனதில் வைத்து மேற்குறித்த கேள்விகள் எழுவது நியாயமானது.\nபோரில் கொல்லப்பட்ட எதிரி இராணுவ வீரனது கல்லறைக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பது சாதாரண போர் தர்மம். ஆனால் அதை சிங்கள இராணுவம் கடைப்பிடிக்கும் என உறுதி கூறமுடியாதுதான். ஆக்கிரமிப்பு இராணுவமாக இங்கு செயற்பட்டு அதானால் இங்கு கொல்லப்பட்ட இந்திய ஜவான்களுக்காக இந்திய அரசு எமது மண்ணிலேயே அமைத்த நினைவுச் சின்னங்களை இந்தியப் படைகள் வெளியேற்றப்பட்ட பின்பும்கூட நாம் உடைத்தெறியவில்லை என்பதை இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகிறோம்.\nஆனால், எமது மண்ணில் எமது போராளிகளுக்கு எமது மக்கள் அமைத்த நினைவுத் துண்களையும், கல்லறைகளையும் சிங்கள இராணுவம் உடைத்தெறிவதையிட்டு நாம் கவலைகொள்ள���் தேவையில்லை. வேண்டுமானால் அதையிட்டு சிங்கள இனம் வெட்கப்படட்டும். இறுதியாக ஒன்று சொல்கிறோம். முழுமையாகவே எதிரியால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் எமது தாய்மண்ணை விடுவிக்கும் போரில் வீரமரணமடையும் ஒரு வேங்கை கேட்பது ஆறு அடி நிலத்தை மட்டுமே.\n\"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்\"\nபேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்\nமுக புத்தகத்தில் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.\nமாவீர செல்வங்களின் நினைவு பாடல்\nதமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைத்துளிகள்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக தகவல்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக விடுதலை புலிகளின் உயர்மட்டத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. ...\nதலைவரை வெளியேற்றிய விசேட படையணி போராளிகள் \"மர்மமான தகவல் ஒன்று கசிந்துள்ளது\"\nமுள்ளிவாய்கால் களமுனை இன்னும் பரமரகசியமாகவே இருந்து வருகையில் இறுதி இரண்டு வாரங்கள் புதிதாக வரவழைக்கப்பட்ட விசேட படைப்பிரிவின் கட்டுப்பாட...\nசிங்களப் பெண்ணின் கற்புக்குக் களங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக ராணுவ வீரனை நிபந்தனையின்றி விடுதலை செய்தவர் பிரபாகரன் ..\nவீரம்,அன்பு, பண்பு போன்ற உயரிய பழக்க வழக்கங்கள் நம் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது. உலகில் உள்ள எந்த நாட்டு ராணுவ அமைப்பிலும், காவல்துற...\nதமிழீழ தேசிய தலைவரின் மகன் சார்லஸ் அன்டனி மற்றும் மகள் துவாரகா பற்றிய வரலாற்று நினைவுகள்.\n2002-ம் ஆண்டு பிரபாகரன் அவர்களை “”உங்கள் பிள்ளைகளை ஆயுதம் ஏந்தும் போர்க்களத்திற்கு அனுமதிப்பீர்களா” எனக் கேட்ட கேள்விக்குப் பதில் “...\nபுலிகளின் விமானப்படை உருவாக்கத்தைப் பார்வையிடும் தேசிய தலைவர்.\nவிடுதலைப் புலிகளின் விமானப்படை முதன் முதலில் உருவாக்கப்பட்டு, எரித்திரியாவில் இருந்து முதலில் தருவிக்கப்பட்ட இரண்டு சிலின் 143 ரக விமானங்...\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஉலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும் தேசிய இன���்தின் எண்ணிக்கை எண்ணிக்கையும் ஆறு கோடியாகும். அரபு மொழி பேசும்...\nபதிப்புரிமை தமிழீழவேங்கை | Powered by Eelavenkai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/01/25/", "date_download": "2019-05-26T07:11:34Z", "digest": "sha1:PTYFO2VNFZ3OMNWAQQPCRIS62K5TQ6OH", "length": 8339, "nlines": 63, "source_domain": "plotenews.com", "title": "2018 January 25 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை பிரயோகம்-\nஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் சய்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டப் பேரணி கொழும்பு நகரத்திற்குள் நுழைவதற்கு நேற்று நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் தடையுத்தரவை மீறி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். Read more\nஜப்பான் குழுவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்பு-\nஇலங்கை வந்துள்ள ஜப்பானின் வர்த்தக மற்றும் தொழில்துறை குழுவினர் இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர்.\nஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் இந்த சந்திப்ப�� இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் புதிய வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புக்களை ஆராய்வதற்காக குறித்த ஜப்பானின் வர்த்தக மற்றும் தொழில்துறை குழுவினர் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமதவாச்சி – தலைமன்னார் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்-\nமதவாச்சியில் இருந்து தலைமன்னாருக்கு இடையிலான தொடரூந்து சேவை இரண்டு மாதங்களுக்கு தற்காலிமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅந்த தொடரூந்து நிலையங்கள் இடையே உள்ள பாலம் ஒன்றின் புனரமைப்பு பணி இதற்கு காரணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை இந்த தொடரூந்து சேவை இடைநிறுத்தப்படவுள்ளது.\nபுங்குடுதீவு விபத்தில் மாணவி ஸ்தலத்தில் உயிரிழப்பு-\nகடற்படையின் கவச வாகனம் மோதி பாடசாலை மாணவி ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். யாழ். புங்குடுதீவு மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் இன்று காலை 8.00 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஅதே இடத்தைச் சேர்ந்த திருலங்கன் கேசனா (வயது 9) என்ற மாணவி தனது மாமனாருடன் மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்தபோதே கடற்படையின் வாகனம் மோதி விபத்துள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மாணவி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/actress-varalaxmi-sarathkumar-latest-pictures/", "date_download": "2019-05-26T07:00:58Z", "digest": "sha1:5P2BYMG5W4COT3ICGYZYYR3FB76N7NYP", "length": 4174, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Actress Varalaxmi Sarathkumar Latest Pictures - Behind Frames", "raw_content": "\n12:43 PM “கதையை படித்துவிட்டு வராதீர்கள்” – சூர்யாவுக்கு செல்வராகவன் கட்டளை\n12:35 PM “நான் டாக்டர் வேலைக்கே போய் விடுகிறேன் – என்ஜிகே படப்பிடிப்பில் கண்ணீர்விட்ட சாய்பல்லவி\n12:30 PM ரகுல் பிரீத் சிங்கிற்கு 3 நொடி அவகாசம் கொடுத்த செல்வராகவன்\n12:26 PM ‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n12:24 PM விஜய்சேதுபதி வசனத்தில் உருவாகும் ‘சென்னை பழனி மார்ஸ்’\n“கதையை படித்துவிட்டு வராதீர்கள்” – சூர்யாவுக்கு செல்வராகவன் கட்டளை\n“நான் டாக்டர் வேலைக்கே போய் விடுகிறேன் – என்ஜிகே படப்பிடிப்பில் கண்ணீர்விட்ட சாய்பல்லவி\nரகுல் பிரீத் சிங்கிற்கு 3 நொடி அவகாசம் கொடுத்த செல்வராகவன்\n‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஜய்சேதுபதி வசனத்தில் உருவாகும் ‘சென்னை பழனி மார்ஸ்’\nஎழுத்தாளர் சந்திராவால் கள்ளனாக மாறிய கரு.பழனியப்பன்\nஒரு காபி சௌந்தர்ராஜாவை ஆக்சன் ஹீரோ ஆக்கிவிடுமா..\n“தோற்று தோற்றே பெரிய ஆளாக வருவேன்” – தயாரிப்பாளர் சபதம்\nஇமைக்கா நொடிகள் இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்\n“மான்ஸ்டர் எலி என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது” – நெகிழ்ந்த எஸ்.ஜே.சூர்யா\n“கதையை படித்துவிட்டு வராதீர்கள்” – சூர்யாவுக்கு செல்வராகவன் கட்டளை\n“நான் டாக்டர் வேலைக்கே போய் விடுகிறேன் – என்ஜிகே படப்பிடிப்பில் கண்ணீர்விட்ட சாய்பல்லவி\nரகுல் பிரீத் சிங்கிற்கு 3 நொடி அவகாசம் கொடுத்த செல்வராகவன்\n‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஜய்சேதுபதி வசனத்தில் உருவாகும் ‘சென்னை பழனி மார்ஸ்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/12/25-124.html", "date_download": "2019-05-26T07:47:39Z", "digest": "sha1:HFTDIJ4ZADVNBJKWKVPHHD63SE4443BC", "length": 12327, "nlines": 142, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "25 அரசியல் கட்சிகளும், 124 சுயாதீன குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் - Ceylon Muslim -", "raw_content": "\nHome News 25 அரசியல் கட்சிகளும், 124 சுயாதீன குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல்\n25 அரசியல் கட்சிகளும், 124 சுயாதீன குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல்\n2018 பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறவுள்ள 341 உள்ளாட்சி மன்றத் தேர்தலில், 8 ஆயிரத்து, 358 உறுப்பினர்கள் பதவிக்காக 25 அரசியல் கட்சிகளும், 124 சுயாதீன குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.\nஇதற்கமைய, அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் 52 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.\nகுறித்த உள்ளாராட்சி மன்றங்களின் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இரண்டு கட்டமாக இடம்பெற்று நேற்று நண்பகல் 12 மணியுடன் முடிவடைந்தது.\nஇதற்கமைய, குறித்த இரண்டு கட்ட வேட்புமனுத்தாக்கல்களின்போதும், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் 11 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முதற்கட்டமாக தாக்கல் செய்திருந்த வேட்புமனுக்களில் இரண்டு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.\nஇலங்கை தமிழரசுக் கட்சி ஆலையடிவேம்பு மற்றும் அப்பாறை முதலான பிரதேச சபைகளுக்கு தாக்கல் செய்திருந்த இரண்டு வேட்புமனுக்கள் முதற்கட்ட வேட்புமன���த்தாக்கலின்போது நிராகரிக்கப்பட்டன.\nஇதேவேளை, இரண்டு உள்ளாட்சி மன்றங்களுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேற்று தாக்கல் செய்திருந்த இரண்டு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nயாழ்ப்பாண மாவட்டத்தில் நான்கு அரசியல் கட்சிகளினதும் ஒரு சுயேச்சை குழுவினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாண மாநகரசபை, நெடுந்தீவு, வலிகாமம்; வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கு ஆகிய பிரதேச சபைகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியினால் நேற்று தாக்கல் செய்யப்பட்ட ஐந்து வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக அதன் செயலாளரான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, தேர்தல் காலத்தின்போது இடம்பெறும் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் இன்று முற்பகல் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் ப���யர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cococast.com/videocast/detail_web/sDNa6FW3xFg", "date_download": "2019-05-26T07:39:15Z", "digest": "sha1:EMX7YX3AEOSICBSZWHTTUYTKXUXDIRNB", "length": 2654, "nlines": 29, "source_domain": "www.cococast.com", "title": "2018 - PART - 12 ஆன்மாவை அறிவது எப்படி?. - YouTube - cast to TV - cococast.com", "raw_content": "2018 - PART - 12 ஆன்மாவை அறிவது எப்படி\n2018 - PART - 18 மந்திரங்கள் ஓதுவது பற்றி.\n2018 - PART -5 சித்தர் சிவவாக்கியர் பாடல் விளக்கம்.\n - இறைவனுக்கு தானம் பண்ணுவது எது..\nஸ்ரீ பாம்பன் சுவாமிகள் வாழ்க்கை வரலாறு\nசிவன் இருக்க​ சனி தோஷம் ஒன்றுமில்லை \n - ரமண மகரிஷியின் அறிவுரைகள்\n - மந்திரங்கள் என்றால் என்ன..\nVariyar Swamigal - \"ஆமையும் ஆன்மாவும்\"\nஆன்மீக கேள்வி பதில் தொகுப்பு - சித்ரா பெளர்ணமி 2017 பகுதி 4\nதெய்வ வழிபாட்டின் போது தெய்வம் நம்மிடம் பேச நாம் கடைப்பிடிக்கும் முக்கிய விதிமுறைகள்\n2018 - PART - 19 கடவுளை அடைவது பற்றி.\n - கோயிலுக்குப் போகின்றவர்கள் யார்..\n2018 - PART - 11 குதம்பை, அழுகணி, சிவவாக்கியர் சித்தர்களின் பாடல் விளக்கங்கள்.\nமனம் எங்குண்டோ அங்கு உன் உயிர்; சிவன் பாதம் நினை- உன்னைப்ப��ல் உத்தமன் இல்லை. 22/12/18.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=53", "date_download": "2019-05-26T07:54:19Z", "digest": "sha1:3R5P45XI4KW6CUGUVPDMQGMKMTFN2RZE", "length": 9936, "nlines": 123, "source_domain": "www.noolulagam.com", "title": "30 naal 30 samayal - 30 நாள் 30 சமையல் » Buy tamil book 30 naal 30 samayal online", "raw_content": "\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : ரேவதி சண்முகம் (Revathi shanmugam)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுறிச்சொற்கள்: ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்பு, உணவு முறை, வழிமுறைகள்\nசுருக்கமான செலவில் வீட்டிலுள்ள சமையல் பொருட்களைக் கொண்டே விதம் விதமான - சுவையான சமையல் வகைகளைச் செய்து ருசிக்க வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு, இந்த '30 நாள் 30 சமையல் புத்தகம் ஒரு வரப்பிரசாதம்தான். இந்த சமையல் குறிப்புகள் அவள் விகடன் இதழுடன் இணைப்புகளாக வெளிவந்தபோதே வாசகிகளிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன.\nகலந்த சாதம் முதற்கொண்டு, ஊறுகாய் வரை எளிமையான செய்முறைகளோடு விளக்கமாகச் சொல்லித் தந்திருக்கிறார், சமையல் திலகம் ரேவதி சண்முகம்.\nஇல்லத்தரசிகள் இந்தப் புத்தகத்தை ஒருமுறை புரட்டிப் பார்க்க ஆரம்பித்தால் போதும். கைகள் பரபரக்கும்.. கால்லக் உடனே சமையல்கட்டிற்கு விரையும். வகை வகையான உணவு வகைகளால் உங்கள் குடும்பத்தினரை இனிய அனுபவத்தில் திளைக்க வைப்பீர்கள்.\nஇந்த நூல் 30 நாள் 30 சமையல், ரேவதி சண்முகம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nருசியான பிஸ்கட்டுகள் - Ruchiyana Biscuitgal\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவை - Ovvaru Naalum Ovvaru Suvai\nபாலக்காடு சமையல் - Palghat Samaiyal\nஐயங்கார் சமையல் - Iyengar Samaiyal\nஆசிரியரின் (ரேவதி சண்முகம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவெரைட்டி ஃபாஸ்ட் புட் - variety fast food\nசைடு டிஷ் வகைகள் - Side Dish\nமற்ற சமையல் வகை புத்தகங்கள் :\nநம்ம சாப்பாட்டுப் புராணம் உடல் நலம் தேடும் போஜனபிரியர்களுக்கு மட்டும் - Namma Saapaatu Puraanam Udal Nalam Thedum Pojanapiriyargalukku Mattum\nவிற்பனைக்கும் வீட்டிற்கும் ஏற்ற ஃபாஸ்ட் ஃபுட் தயாரிப்புகள் - Virpanaikkum Veetirkkum Yetra Fast Food Thayaarippugal\nஉலகப் பிரமுகர்கள் ரஸித்த தத்துவ ஞானி வீட்டு சமையல் - Ulaga Pramugargal Rasitha Thatuvagnani Veetu Samaiyal\nஐயங்கார் சமையல் - Iyangar Samayal\nசட்னி துவையல் தயாரிக்கும் முறைகள் - Chatni Thuvaiyal Thayaarikkum Muraigal\nநவீன அசைவ உணவு வகைகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nடூயட் கிளினிக் - Duet Clinic\nஉடல், மனம் ஆரோக்கியம் வாழ்க்கை இனிது... வழிமுறை எளிது\nஆயுள் வளர்க்கும் ஆயுர��வேதம் - Aayul valarkum ayurvedham\nசுட்டிகளின் உலகம் - chutigalin ulagam\nசத்ரபதியின் மைந்தன் - Sathrapathiyin Mynthan\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஎனக்கு சமையல் குறிப்புக்கள் பற்றி சொல்லவும்.\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://healthtips-tamil.blogspot.com/2019/02/blog-post_50.html", "date_download": "2019-05-26T07:24:16Z", "digest": "sha1:BU35FZYB2LCLMVST7ARS6E2DXU3FQ57O", "length": 6986, "nlines": 101, "source_domain": "healthtips-tamil.blogspot.com", "title": "Tamil Health Tips - குடல் உடனடியாக சுத்தம் செய்ய வேண்டுமா? எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுங்க |Health Tips in Tamil | Tamil Health Tips | Beauty Tips in Tamil", "raw_content": "\nHomeவயிறுTamil Health Tips - குடல் உடனடியாக சுத்தம் செய்ய வேண்டுமா எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுங்க\nTamil Health Tips - குடல் உடனடியாக சுத்தம் செய்ய வேண்டுமா எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுங்க\nகுடல் நாம் உண்ணும் உணவுகளை செரிமானம் செய்கின்ற ஒரு முக்கிய உறுப்பு ஆகும்\nநாம் உண்ணும் தேவையற்ற உணவுகளே நமது குடலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளி விடுகிறது.\nஇதனால் குடல் சீக்கிரமாகவே உருக்குலைந்து விடுகின்றது.\nகுறிப்பாக அதிக கொழுப்பு கொண்ட உணவுகள், ஃபாஸ்ட் பூட்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றை சாப்பிடுவதால் குடல் சீர்கேடு அடைகிறது. இவைதான் குடலில் அழுக்குகள் சேர்வதற்கு முக்கிய பங்காகும்.\nகுடலை சுத்தம் செய்வதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளது. அவற்றில் இயற்கை முறையே அற்புதமாக வேலை செய்யும்.\nஅந்தவகையில் எலுமிச்சை குடலை சுத்தம் செய்வதற்கு அற்புத பொருளாக கருதப்படுகின்றது.\nதற்போது எலுமிச்சை வைத்து குடலை எப்படி சுத்தம் செய்வது என்று பார்ப்போம்.\nஎலுமிச்சை சாறு 2 ஸ்பூன்\nஆப்பிள் சாறு 2 ஸ்பூன்\nமுதலில் எலுமிச்சை சாறு மற்றும் ஆப்பிள் சாறு ஆகிய இரண்டையும் நன்கு கலந்து கொள்ளவும். பிறகு இவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து கலந்து குடிக்கவும்.\nஇவ்வாறு தொடர்ந்து 7 நாட்கள் குடித்து வந்தால் குடலில் உள்ள அழுக்குகள் சட்டென வெளியேறி குடல் ஆரோக்கியமாக காணப்படும்.\nமுகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க எளிய வழிகள்...\nவயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்\nசளித் தொல்லையில் இருந்து நிரந்தரமாக விடுபட உதவும் சில இயற்கை வழிகள்\nகாய்ச்சல் வராமல் இருக்க என்ன செய்யவேண்டும்\nஇரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்து முருங்கை கஞ்சி வைத்தியம்....\nசளி இருமலை விரட்டும் முடக்கத்தான் கீரை சூப் HEALTH TIPS\nமுன்னோர்களுக்கு புற்று நோய் இருந்தால் உங்களுக்கு வராமல் தடுக்க என்னதான் வழி\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகாலை உணவை தவிர்த்தால் சுகர் வருமா\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nசளி தொல்லை நீங்க - ஏழு வகையான பாட்டி வைத்தியங்கள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nமுகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க எளிய வழிகள்...\nவயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/01/11021957/Tomato-price-climbs-rise.vpf", "date_download": "2019-05-26T07:50:49Z", "digest": "sha1:G3SUSSEOVOUM2HPAH3QCT3D6BC6FOTZB", "length": 11850, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tomato price climbs rise || கோலார் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில்தக்காளி விலை கிடுகிடு உயர்வு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகோலார் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில்தக்காளி விலை கிடுகிடு உயர்வு + \"||\" + Tomato price climbs rise\nகோலார் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில்தக்காளி விலை கிடுகிடு உயர்வு\nகோலார் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் தக்காளி விலை கிடுகிடுெவன உயர்ந்துள்ளது. 15 கிேலா தக்காளி கொண்ட ஒரு பெட்டி ரூ.600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nஆசியாவிலேயே 2-வது பெரிய தக்காளி மார்க்கெட்டாக கோலார் மார்க்கெட் செயல்படுகிறது. இந்த மார்க்கெட்டில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை தக்காளி விலை வரலாறு காணாத வகையில், வீழ்ச்சி அடைந்திருந்தது. 15 கிலோ தக்காளி கொண்ட ஒரு பெட்டியின் விலை ரூ.100 முதல் ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.\nஇதனால் தக்காளி விளைவித்த விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகினார்கள். இதனால் அவர்கள் தக்காளிகளை சாலையோரம் கொட்டி சென்றனர். மேலும், தக்காளிக்கு ஆதரவு விலை வழங்க வேண்டும் என்றும் போராட்டம் நடத்தினார்கள்.\nஇந்த நிலையில் இந்த மாதம் 2-ந்தேதியில் இருந்து தக்காளி விலை ஏறுமுகமாக உள்ளது. தற்போது கோலார் தக்காளி மார்க்கெட்டில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் ரூ.100 முதல் ரூ.150-க்கு விற்பனையான 15 கிலோ தக்காளி கொண்ட ஒரு பெட்டி, தற்போது ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனையாகிறது.\nகடந���த ஒரு வாரத்தில் தக்காளி விலை பன்மடங்கு அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோலார் தக்காளி மார்க்கெட்டுக்கு தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளது.\nஇதுகுறித்து கோலார் மாவட்ட தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களில் 15 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கீழ்மட்டத்தில் இருந்த தக்காளி விலை தற்போது, பல மடங்கு உயர்ந்துள்ளது. கோலார் தக்காளி மார்க்கெட்டுக்கும் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. கோலார் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டுக்கு கடந்த சில தினங்களில் 2,500 குவிண்டால் தக்காளி வந்துள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் கரும்பு அதிகளவில் பயிரிட்டுள்ளதால், கோலார் மாவட்டத்தில் தக்காளி விலை இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது. தக்காளி வரத்து குறைந்தால், அதன் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா முடிவு\n3. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n4. என்.ஆர்.காங்கிரசின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன\n5. அம்பரீஷ் சமாதியில் நடிகை சுமலதா கண்ணீர் : ‘பா.ஜனதாவில் சேருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்வேன்’ என பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/29787-4.html", "date_download": "2019-05-26T07:23:48Z", "digest": "sha1:L7NALC3IWYOVHZ5WTODEOADOQQANZFYW", "length": 8345, "nlines": 116, "source_domain": "www.kamadenu.in", "title": "சீல் வைக்கப்பட்ட பட்டாசு ஆலையில் மீண்��ும் வெடி விபத்து: ஒருவர் மரணம்; 4 பேர் காயம்  | சீல் வைக்கப்பட்ட பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து: ஒருவர் மரணம்; 4 பேர் காயம் ", "raw_content": "\nசீல் வைக்கப்பட்ட பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து: ஒருவர் மரணம்; 4 பேர் காயம் \nதிருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வரகனூரில்சீல் வைக்கப்பட்ட பட்டாசு ஆலையில், நேற்று மீண்டும் வெடி விபத்துஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார்.\nசங்கரன்கோவில் அருகே உள்ள வரகனூரில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் கடந்த பிப்.22-ல் நிகழ்ந்த வெடிவிபத்தில் 7 பேர் இறந்தனர். இதையடுத்து ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.\nஇந்நிலையில், திருவேங்கடம் தாலுகாவுக்கு உட்பட்ட சிலர் இந்த பட்டாசு ஆலை வளாகத்தில் இருந்த முட்செடிகளை வெட்டி,விறகு கரி தயாரிக்கும் பணிக்காககூடாரம் அமைத்து தங்கியிருந்தனர். நேற்று தீ மூட்டி சமையல் செய்து கொண்டிருந்தபோது பழைய கழிவு வெடி மருந்துகள் கிடந்த இடத்தில் தீ பரவி, வெடி பொருட்கள் வெடித்துச் சிதறின. தீப்பொறி தெறித்ததில் பட்டாசு ஆலையில் ஓர் அறையில் இருந்த வெடி பொருட்களும் வெடித்து சிதறின.\nஇதில், காயமடைந்த கோபால்(61), அர்ஜுன்(17), குருசாமி(60) ஆகியோர் சிவகாசி அரசு மருத்துவமனையிலும், கே.காமராஜ்(58), கனகராஜ்(46) ஆகியோர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் கோபால் நேற்று உயிரிழந்தார்.\nதமிழ் முகமாகவே ஹீரோயின்களை ஒப்பந்தம் செய்வதன் பின்னணி என்ன - இயக்குநர் அருண் குமார் விளக்கம்\n''300 பூத்களில் பூஜ்ஜியம்; எங்கள் ஏஜெண்டுகள் கூடவா ஓட்டு போட்டிருக்கமாட்டார்கள்’’ - தினகரன் கேள்வி\nஅதிமுக - பாமக கூட்டணியின் தோல்வி மக்களின் தோல்வியே; தேர்தல் முடிவு குறித்து ஆத்ம பரிசோதனை செய்வோம்: ராமதாஸ்\n‘ஜில்ஜில் ரமாமணி’ ஆச்சிக்குப் பிறந்த நாள்\n'முட்டாள்தனமாகப் பேசுகிறார்': கவுதம் கம்பீரை வம்புக்கு இழுத்த அப்ரிடி\nமக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் செய்த தவறுகள்: ராஜினாமா முடிவில் பின்வாங்குவாரா ராகுல்\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nசீல் வைக்கப்பட்ட பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து: ஒருவர் மரணம்; 4 பேர் காயம் \nதமிழகத்தில் ரயில்வே பணியிடங்களில் தமிழ் மொழி தெரிந்தவர்களை நியமிக்க கோரி வழக்கு: தெற்கு ரயில���வே பதிலளிக்க உத்தரவு\nதேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்க வைக்க 2 பேரை களமிறக்கி உள்ளது காங்கிரஸ்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம்\nஜெ. மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆணையத்தின் விசாரணையை நாங்கள் தாமதப்படுத்தவில்லை: அப்போலோ தலைவர் பிரதாப் சி.ரெட்டி தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/06/today-rasipalan-862018.html", "date_download": "2019-05-26T07:11:59Z", "digest": "sha1:MZ7TDNIITU7HEEQCCBUIH2YFJPAIZQIC", "length": 16926, "nlines": 184, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 8.6.2018 - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nமேஷம் இன்று உறவினர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.\nஎல்லாவிதமான காரியங்களும் சாதகமான பலன்தரும். பணவரத்து திருப்திதரும். பக்தியில் நாட்டம் ஏற்படும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். உதவிகளை செய்து மன திருப்தி அடைவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nரிஷபம் இன்று மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும். பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பணியாட்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். சரக்குகளை பாதுகாப்பாக வைப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nமிதுனம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nகடகம் இன்று சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். தொழில் போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வாக்கு வன்மையால் காரிய வெற்றி பெறுவார்கள���. குடும்பத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nசிம்மம் இன்று நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பணவரத்து அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முயல்வீர்கள். உத்தியோகத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய வேலைகள் திருப்திகரமாக நடந்து முடியும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nகன்னி இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் இருந்த பணபிரச்சனை குறையும். தொழில் விரிவாக்கம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சனை குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண காரியங்கள் கைகூடும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nதுலாம் இன்று முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் நன்மை உண்டாகும். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகப்படும். உடல் நலம் சீரடையும். மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nவிருச்சிகம் இன்று குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். மற்றவர்கள் மூலம் உதவி கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். இதனால் வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nதனுசு இன்று பிள்ளைகளால் கவுரவம் அந்தஸ்து உயரும். துக்கமும், துன்பமும் நீங்கும். தடைபட்ட காரியங்களில் இருந்த தடைநீங்கி சாதகமாக நடந்து முடியும். தேவையற்ற மருத்துவ செலவு ஏற்படக்கூடும். வீடு, பூமி மூலம் வரவேண்டிய வருமானம் தாமதப்படலாம். வாழ்க்கை துணையுடன் ��ிவாதம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலையும் காரிய தாமதத்தையும் சந்திக்க வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nமகரம் இன்று தொழில் வியாபார போட்டிகள் குறையும். பணவரத்து இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். உறவினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களின்போது கவனம் தேவை. அடுத்தவர்களுக்காக பொறுப்புகளை ஏற்கும்போது ஒரு முறைக்கு பலமுறை யோசித்து முடிவு எடுப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nகும்பம் இன்று பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிய நபர்களிடம் எச்சரிக்கை தேவை. வீண் அலைச்சலை குறைத்துக்கொண்டு வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது. பெரியோர்களின் உதவியும் கிடைக்கும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உண்டாகும். துணிச்சலுடன் எந்த காரியத்திலும் ஈடுபட்டு சாதகமாக செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nமீனம் இன்று நிம்மதியும், சுகமும் அதிகமாகும். புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்ல வேண்டி வரலாம். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பலவகையிலும் பிறர் உதவி கிடைக்க பெறுவீர்கள். புத்திசாதூர்யம் அதிகரிக்கும். யாருக்கும் வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-drishyam-31-07-1521593.htm", "date_download": "2019-05-26T07:25:11Z", "digest": "sha1:AFHB4DMLH5KE4MWROPFUW7AJZTS7L3QO", "length": 8351, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "திரிஷ்யம் வெற்றி இந்தியிலும் தொடருமா? - Drishyam - திரிஷ்யம் | Tamilstar.com |", "raw_content": "\nதிரிஷ்யம் வெற்றி இந்தியிலும் தொடருமா\nமலையாளத்தில் மோகன் லால், மீனா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை அடைந்த திரில்லர் திரைப்படம் 'திரிஷ்யம்'. இதன் வெற்றியைத் தொடர்ந்து கன்னடத்தில் 'திரிஷ்யா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி அதிலும் வெற்றியடைந்தது. நடிகர் வெங்கடேஷ், மீனா நடிப்பில் தெலுங்கில் 'திருஷ்யம்' என்ற பெயரில் வெளியிடப்பட்டு அங்கும் வெற்றி கண்டது.\nஇப்படம் தமிழிலும் 'பாபநாசம்' என்ற பெயரில் சமீபத்தில் வெளிவந்தது. கமல்ஹாசன், கெளதமி ஆகியோர் நடித்திருந்த இப்படத்தை மலையாளத்தில் இயக்கிய ஜீத்து ஜோசப்பே இயக்கியிருந்தார். திரைக்கதையில் சின்ன மாற்றத்துடன் வெளியிடப்பட்ட இந்தப் படம் தமிழிலும் சக்கைப்போடு போட்டது குறிப்பிடத்தக்கது. இந்த தமிழ் பதிப்பின் வசூல், மலையாளத்தின் வசூலையும் மிஞ்சியது.\nதென்னிந்தியாவைக் கலக்கிய இந்தப்படம் இந்தியில் பிரபல நடிகர் அஜய் தேவ்கன், ஷ்ரேயா சரண், தபு ஆகியோரை முக்கிய கதாபாத்திரங்களாகக் கொண்டு இன்று வெளிவந்துள்ளது.\nஇதில் தபு போலீஸ் கதாபத்திரத்தில் தோன்றியிருக்கிறார். சிறப்புக் காட்சியில் படத்தை பார்த்த விமர்சகர்கள் திரில்லருக்கான எல்லா சாராம்சங்களும் நிறைந்த படம் என புகழாரம் சூட்டியுள்ளனர். இந்தப் படம் இந்தியிலும் மக்களின் வரவேற்பை பெறும் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.\n▪ திருமணம் செய்து கொள்ள ஆசை: நடிகை தபு\n▪ 4 மொழிகளில் கலக்கிய திரிஷ்யத்துக்கு இந்தியில் ரசிகர்கள் ஆதரவு இல்லை\n▪ பாலிவுட்டில் அறிமுகமாகும் தனுஸ்ரீ தத்தாவின் தங்கை\n▪ த்ரிஷ்யம் டிரைலர் நாளை வெளியீடு\n▪ த்ரிஷ்யத்திற்காக பின்வாங்கிய டாம் குரூஸ்\n▪ த்ரிஷ்யம் : தபு லுக் வெளியீடு\n▪ தேசிய விருது வென்ற 10 கலைஞர்களின் சங்கமத்தில் த்ரிஷ்யம் இந்தி ரீமேக்\n▪ த்ரிஷ்யம் சூட்டிங் நிறைவு செய்த அஜய்\n▪ கரடியாக நடிக்க வந்தவர் மோகன்லாலுக்கு வில்லனான கதை தெரியுமா..\n▪ “போதை பழக்கத்தை ஊக்குவிக்கும் படங்கள் அதிகமாக வருகின்றன” -மலையாள இயக்குனர் விரக்தி..\n• இந்த தமிழ் படத்தில் நடிக்கிறேன் – ஐஷ்வர்யா ராய் வெளியிட்ட அதிகாரப்பூர்வமான தகவல்\n• வர்மா விவகாரத்தில் விக்ரமுக்கு செக் வைத்த பாலா – அதிரடியான முடிவு\n• தளபதி 64 படத்தில் இதெல்லாம்தான் முக்கியமாம் – வெளிவந்த சூப்பர் அப்டேட்\n• துப்பறிவாளன் 2 படத்தில் இப்படியொரு பிரம்மாண்டமா\n• தொடர் தோல்விகளால் கடும் சிக்கலில் சிவகார்த்திகேயன் – அடுத்த முடிவு என்ன தெரியுமா\n• தன் அப்பாவே செய்யாததை துணிந்து செய்த துருவ் விக்ரம் – என்ன தெரியுமா\n• அனல் பறக்கும் அரசியல் வசனத்துடன் என்.ஜி.கே-வின் புதிய டீ��ர் – வைரலாகும் வீடியோ\n• தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதுதான் – பிரபலமே சொன்ன தகவல்\n• பிக் பாஸ் 3 சீசனில் பங்கேற்க நோ சொன்ன பிரபல நடிகை – ஏன் தெரியுமா\n• ஒரு சகாப்தமே முடிந்துவிட்டது.. கடும் வருத்தத்தில் தனுஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelavenkai.blogspot.com/2013/12/blog-post_5488.html", "date_download": "2019-05-26T07:55:13Z", "digest": "sha1:64O6RFK4D4KEV4PZNSYLIHMX2IERHTLK", "length": 38714, "nlines": 90, "source_domain": "eelavenkai.blogspot.com", "title": "தமிழீழ விடுதலை புலிகளின் ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் வரலாற்று நினைவுகள். ~ தமிழீழவேங்கை", "raw_content": "\nதிங்கள், 16 டிசம்பர், 2013\nதமிழீழ விடுதலை புலிகளின் ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் வரலாற்று நினைவுகள்.\nபிற்பகல் 3:01 மாவீரர்களின் வீர வரலாறு\nஇசைப்பிரியா (1982 ) ஆண்டு மே திங்கள் இரண்டாம் நாள் யாழ் நெடுந்தீவை பூர்வீகமாகவும் மானிப்பாயை வாழ்விடமாகவும் கொண்ட தர்மராஜா வேதரஞ்சினி இணையரின் நான்காவது மகள் பிறந்தாள் சோபனா என்று அவளுக்கு பெயர் சூட்டபட்டது பேரழகும் புன்சிரிப்பும் நிறைந்த மழலையை எண்ணி மனம் நிறைந்த கனவுகளோடு சீராட்டி தாலாட்டி பாலுட்டி வளர்த்தனர்.\nமழலையால் தன் குறும்புகளால் அனைவரையும் கவர்ந்தவள் வளர்ந்து சிறுமியானாள் அக்கா மூவரோடும் தங்கையோடும் அயலாவரோடும் அழகு பதுமை அன்றாட கடமைகளான பாடசாலை செல்லுதல் பள்ளி தோழிகளோடு விளையாடுதல் என கவலையில்லாமல் பொழுதுகள் கழிந்தன. இக்காலகட்டத்தில் அனைவரின் இதயத்தையும் கவர்ந்திழுக்கும் இதயத்தில் கேளாறு என்ற செய்தி இடியாய் வந்திறங்கியது.\nஇரக்ககுணத்தோடு அனைவரையும் அணுகும் இதயத்தில் ஓட்டை உண்டு என்றன மருத்துவ அறிக்கைகள் .மாறி மாறி பல சோதனைகள் இடம்பெற்றன. மனவேதனையோடு இருந்த குடும்பத்தினருக்கு ஒருவழியாக மகிழ்ச்சியான செய்தி வந்தடைந்தது.இதயத்தில் ஓட்டை இருந்தாலும் இவருக்கு எந்த சிக்கலும் இல்லை என்று மருத்துவர்கள் கூறினர்.ஆறுதல் அடைந்த சோபனாவின் குடும்பத்தினர் இவரை தொடர்ந்து படிக்க வைத்தனர். சோபனா ஐந்தாம் ஆண்டு வரை மானிப்பாய் கிரீன் மெமோரியல் பாடசாலையில் கல்வி கற்றாள். சிறுவயதில் இருந்தே அமைதியான பயந்த குணமுள்ளவர் சோபனா.தன் வயதுக்கு மீறிய இரக்க குணமுள்ளவர் யாரவது துன்பப்படுவதை பார்த்தால் மனமிரங்கி ஓடிசென்று அவர்களுக்கான உதவிகளை செய்து விடுவார். ஆடல் பாடலில் அத���கம் ஆர்வம் கொண்டவள்.அவற்றை முறையாக கற்றுகொள்ளும் முன்னரே ஏற்கனவே பயின்றவள் போல் திறம்பட செய்துகாட்டி பலரையும் ஆச்சரியப்பட வைத்தாள்.\nபுலமை பரீட்சை எழுதி சித்தியடைந்தவள் .யாழ்ப்பாணம் வேம்படி மகளீரி கல்லூரியில் மேற்படிப்புக்காக சென்றால்.அமைதியாக படிப்பை தொடர்ந்துகொண்டு இருக்கையில்(1995 ) ஆண்டு முன்றாம் கட்ட ஈழப்போர் யாழ்ப்பாணத்தில் மையம் கொண்டிருந்த வேளை அது.எதிரியானவன் பெருமெடுப்பிலான தாக்குதல்களின் ஊடாக யாழ் நகரை கைப்பற்றினான்.தான் முன்னேறிச்செல்லும் பாதையெங்கும் காண்பவரையெல்லாம் அடித்தும் துன்புறுத்தியும் படுகொலை செய்தான்.உயிரை காக்க ஊரையும் உடமையையும் விட்டுவிட்டு கையில் கிடைத்தவற்ரோடு நடந்தும் ஓடியும் விழுந்தும் எழும்பியும் வன்னியை நோக்கி ஓடினர் மக்கள்.அவர்களில் சோபனாவின் குடும்பமும் ஒன்று.ஒரு வழியாக உயிரை கையில் பிடித்துகொண்டு சோபனாவின் குடும்பத்தினர் வன்னிக்கு சென்றனர்.வன்னி மண்ணும் வரவேற்பில் பேர்பெற்ற மக்களும் இவர்களை அன்புக்கரம் நீட்டி வரவேற்றனர்.\nசோபனா தனது மேற்படிப்பை வன்னியில் தொடர்ந்தாள். வன்னி மண்ணுக்குள் சென்ற நாளிலிருந்து தமிழீழ விடுதலை போர் பற்றிய தேவையினையும் தன கடமையினையும் நன்கு உணர்ந்து கொண்டாள்.தமிழீழ விடுதலை புலிகளின் பரப்புரை குழுவினரால் நடத்தப்படும் வகுப்புக்களில் அதிக ஈர்ப்பு கொண்டாள்.ஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு தீப்பந்தம் ஆனால்தான் ஓயாது ஒலித்துகொண்டிருக்கும் வெடியோசை ஓய்ந்து ஒளிமயமான எதிர்காலம் தமிழனுக்கு விடியும் என்று உணர்ந்தாள்.(1999 ) ஆண்டு பாடசாலைக்கு பரப்புரை செய்யவந்தவர்களோடு கடமையும் கண்ணியமும் நிறைந்த தமிழீழ விடுதலைப் புலிகளோடு தன்னை இணைத்து கொண்டாள்.சோபனா.\nஇயக்கத்தில் இணைந்து கொண்டால் இயக்க பெயர் ஒன்று சூட்ட வேண்டுமல்லவா சோபனா என்ற பெயர் இவரது தோற்றத்தோடு எவ்வளவு ஒத்துபோகின்றதோ அதைவிட அதிகளவில் பொருந்த கூடிய ஒரு பெயர் இவருக்கு இடப்படுகின்றது.இயல் இசை நாடகத்துறையில்தான் இவரது விடுதலை பயணம் இருக்க போகின்றது என்பது தெரிந்தோ என்னவோ இசையருவி என பெயர் சூட்டப்பட்டது இசையருவியாய் விடுதலை போராளியாய் தொடக்க பயிற்சிகளை முடித்தாள்.சோபனா,தமிழின விடுதலைக்காக தன முழு நேரத்தையும் ஒதுக்கினாள்.இசையருவியின் உடல்நிலை காரணமாகவும் இவரது கவர்ந்திழுக்கும் அழகான தோற்றமும் இவளை ஊடகத்துறை போராளியாக தெரிவு செய்ய வைத்தது.இசையருவி என்ற அழகான தமிழ் பெயரோடு தன் பணியை தொடங்கியவளை .இசையின் மேல் இவளுக்கு இருந்த விருப்பம் காரணமோ என்னமோ தோழிகள் இவளை இசைப்பிரியா என்று அழைக்க தொடங்கினர்..\nநிதர்சனத்தின் ஊடாக தன்னை அறிமுகபடுத்தினாள்.கண்ணீர் என்ற இவள் குரலை கேட்டவர்கள் ஒவ்வொரு மாதமும் இடம் பெறும் விடுதலை தொடர்பான நிகழ்வுகள் புலம்பெயர் மக்கள் பார்ப்பதற்காக உருவாக்க படும் ஒளிவீச்சு காணொளி சஞ்சிகையின் நிகழ்வுக்கு தலைமை தாங்கினாள். தாயகத்தில் இவளை எத்தனை பேர் அறிவரோ தெரியாது ஆனால் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர் எல்லோராலும் நன்கு அறியப்பட்டவள்.\nகனீர் என்ற இனிமையான குரலும் அழகான தோற்றமும் அனைவரின் மனதிலும் பதிந்தது.இவரது பெயர் பலருக்கும் தெரியாது விட்டாலும் உருவத்தை நன்கு அறிந்தனர்.இசைப்பிரியாவை தொடர்ந்து அவரது தங்கையும் தன்னை தமிழீழ விடுதலை புலிகளோடு இணைத்துக்கொண்டு களத்திடை போராளியானார்.இசைப்பிரியாவின் பணி ஒளிவீச்சு மட்டும் நின்றுவிடவில்லை ஊர் ஊராய் சென்று போடப்படும் தெருக்கூத்துகளிலும் மேடைகளில் இடம்பெறும் கலைநிகழ்வுகளிலும் இவளது பங்கு இருந்தது.\nஅத்தோடு கள இழப்பு ஏற்படுவதற்கு முன்னர் வரை தமிழீழ தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினாள். அது மட்டுமல்லாமல் தமிழீழத்தில் வெளியாகிய சில குறும்படங்களிலும் நடித்திருக்கிறாள். (2007 ) ஆண்டு இசைப்பிரியாவுக்கு அகவை இருபத்து ஆறாக இருந்தபோது இவருக்கான திருமண ஏற்பாடுகள் இவரது பெற்றோரால் மேற்கொள்ளபட்டன. நீண்ட தேடலின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலி போராளி ஒருவரே இவருக்கு மாப்பிள்ளையாக இவரது பெற்றோரால் தெரிவுசெய்யபட்டார். கடற்புலிகளின் சிறப்பு தளபதி திரு சூசை அவர்களின் கீழ் இயங்கிய கடற்படைத் தளபதி சிறிராம் என்பவரே இசைப்பிரியாவை திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவரும் இணைந்து மகிழ்வானதும் சிறப்பானதுமான திருமண வாழ்வை வாழ்ந்தனர். வெளிநாட்டில் வாழும் சகோதரனின் உதவியோடு புதுமனையில் குடிபுகுந்தனர்..\nநாட்டுகானதும் வீட்டுகானதுமான இவர்களது கடமை நல்லமுறையில் நடந்தது.இவர்களது இலக்கணமாக இசைப்பிரியா தாய்மையுற்றாள். இதே காலப்பகுதியில் சிறிலங்கா படையினரின் வன்னி மீதான போர் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் உதவியோடு பெருமெடுப்பில் நடைபெற்று கொண்டிருந்தது. தாய்மையுற்றிருந்த இசைப்பிரியாவுக்கு குழந்தை பிறந்தது.இவர்களின் பெயர் சொல்ல ஒரு புலிமகள் பிறந்தாள். அகல்யாள் என்று அவளுக்கு பெயரிடப்படுகின்றது. கண்ணும் கருத்துமாக தன் மகளை வளர்த்து வந்தாள் இசைப்பிரியா போராட்டம் உச்சகட்டத்தை அடைந்த வேளையது குழந்தைக்கான பால்மாவை தேடி தேடி ஓடி ஓடி வாங்கி வைத்திருந்தாள்.குழந்தை அகல்யாலும் வழமைக்கு மாறாக மூன்று அல்லது நான்கு மாதத்திலையே தன் அன்னையை பார்த்து அம்மா என்று அழைக்க ஆரம்பித்தாள்.உயிருக்கு உயிராய் தம் குழந்தையை கவனித்து வந்தாள்.அந்த வேளையில் ஒருநாள் குழந்தைக்கு காச்சல் காய தொடங்கியது நாளுக்கு நாள் உடலின் வெப்பநிலை அதிகரித்து கொண்டே சென்றது.நெருப்பு காச்சலில் குழந்தையின் உடல் நடுக்கியது மருத்துவ வசதிகளோ மருந்துகளோ சரியாக கிடையாத இனஅழிப்பு போர் சுழல் அது நோய்க்கான மருந்து கிடைக்காத நிலையில் தன் உயிரென எண்ணியிருந்த நான்கு மாத குழந்தை அகல்யாளின் உயிர் பரிதாபமாக பிரிந்தது.\nமழலையின் மொழியில் உலகையே மறந்திருந்தவளுக்கு திடீரென உலகமே இருண்டு போனது. பதறினாள் கத்தினாள் அழுதாள் ஆனால் எதுவுமே அவள் குழந்தையை திருப்பி கொடுக்கவில்லை. சுவாசித்து கொண்டிருக்கும் நடைபிணமானாள்.இருப்பினும் சிறு வயது முதல் இரக்ககுணம் கொண்டவள் அல்லவா இசைப்பிரியா தன் சோகத்தை உள்ளே வைத்து வேதனை பட்டு கொண்டிருந்தாலும் இன அழிப்பின் உச்ச நடவடிக்கையால் வன்னி மண்ணின் மண்ணே தெரியாத அளவுக்கு பிணக்குவியலும் காயம் பட்டவர்களுமாக துடித்து கொண்டிருக்கையில் ஓடி சென்று தன்னால் முடிந்த உதவிகளை செய்தாள்.ஆறுதல் கூற யார் வருவார் என்று எண்ணியிருந்தவர்கள் எல்லாம் அரவணைத்து முன்னின்று அவர்கள் வீட்டு மரண சடங்குகளை நடத்தி வைத்தாள்.\nவன்னியில் இசைப்பிரியாவோடு அவளது பெற்றோரும் அக்காவின் குடும்பமும் போராளி தங்கையும் இருந்தனர்.வெளிநாட்டில் இருக்கும் இரு சகோதரிகளும் வயிற்றில் நெருப்பை கட்டியவர்களாக தன் குடும்பத்தை எண்ணி தவித்துக்கொண்டு இருக்கையில் அவர்கள் பயந்ததுபோல் குண்டு வீச்சுக்கு இலக்காகி பெற்றோரோடு இருந்த சகோதரிய���ன் கணவன் இறந்துவிட முன்று குழந்தைகளோடு சகோதரி அவலை ஆனாள்.இதுவரை இவர்கள் குடும்பத்தில் இரண்டு சாவு விழுந்து விட்டது மே திங்கள் நடுப்பகுதி அது இசைப்பிரியாவின் போராளி தங்கை படுகாயமுற்றாள் தன் பெற்றோரும் சகோதரி குழந்தைகள் அனைவரும் அவ்விடத்தை விட்டு செல்ல ஏற்பாடுகளை மேற்கொண்டாள் இசைப்பிரியா. தன் கையிலிருந்த தங்க வளையலை அம்மாவிடம் கொடுத்தவள் போகுமிடத்தில் இதை விற்று காயமடைந்த தங்கைக்கு மருத்துவம் பார்க்கும்படி கூறினாள்.\nநீங்கள் சென்றுவிடுங்கள் நானும் எனது கணவனும் மற்றைய போராளிகளோடு இணைந்து சரணடைந்துவிட போகின்றோம் என்று கூறினாள்.அவர்கள் தன் கண்ணிலிருந்து மறையும் வரை கைகளை அசைத்துக்கொண்டு இருந்தாள்.அவர்களை இறுதியாக பார்ப்பது இதுதான் என்று எண்ணினாளோ என்னவோ அவர்கள் மறையும் வரை பார்த்திருந்தால். மே திங்கள் ( 18 ) நாள் சிறிலங்கா அரசு போரில் வெற்றிகொண்டதாக அறிவித்தது.\nவர்ணிக்க முடியாத கோரச்செயலால் வன்னி முழுவதையும் கையக படுத்தியது சிறிலங்கா அரசு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் சரணடைந்தனர்.காயபட்ட போராளிகள் மீதும் மக்கள் மீதும் பதுங்கு குழிகளுக்குள் இருந்தவர்கள் மேலும் சிங்கள வெறியர் புளுடோசர் கொண்டு ஏறி மிதித்தனர்.தம் மண்ணோடு மண்ணாகி மடிந்து போயினர் தமிழர் சரணடைந்த போராளிகளில் இசைப்பிரியாவும் கணவர் தளபதி சிறிராமும் இருந்தனர்.ஊடகத்துறையில் செயற்பட்டவர் என்பதினால் இசைப்பிரியா இலகுவாக அடையாளம் காணப்பட்டார்.பல பெண் போராளிகளோடு இவளும் எங்கோ இழுத்து செல்ல பட்டாள்.தளபதி சிறிராமும் கைதாகி வேறொரு இடத்திற்கு இழுத்து செல்லபட்டார்.முள்வேலி கம்பிக்குள் குழந்தைகளும் பெண்களுமாக தமிழர்கள் அடைக்க பட்டனர்.உலகத்தமிழர் எல்லாம் கதறியழ சிங்களம் வெற்றிமுரசு கொட்டியது.உலகெங்கும் தன் வெற்றி செய்தியை கொண்டாடியது.\nஓயுமலைய புலிகள் அலைகள் தமிழ் மக்களெல்லாம் தம் விடுதலைக்காய் போராடும் புலிகள் என்பதை மறந்தவன் உலகநாடுகளுக்கு சாதகமான பதிலை கூறி ஏமாற்றி வந்தான் தாயக உறவுகளை போர்க்கைதிகளாக வைத்து புலம்பெயர் தமிழரையும் அடக்க எண்ணினான்.இப்படியாக ஆண்டுகள் கடந்து விட்டது (2010 ) ஆம் ஆண்டு மே திங்கள் ஏக்கத்திலும் ஏமாற்றத்திலும் உலகத்தமிழினம் ஏங்கி தவித்துக்கொண்டு இருக்க��யில் வெற்றிவிழ கொண்டாடியது சிங்கள அரசு.சிறிது நாட்கள் கழிந்தன படுகொலை செய்யபட்ட பலரின் புகைப்படங்கள் வெளியாகின அன்று ஒரு நாள் மிக அருகில் நின்று சுடப்பட்ட நிலையில் முக்கின் அருகேயும் கன்னம் காதருகேயும் குருதி வழிந்தபடி இறந்த ஒரு பெண்ணின் படத்தை சிறிலங்கா அரசு வெளியிட்டது.இவர்தான் விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரக என்று கூறியது.பார்த்தவர் அனைவருக்கும் குறைப்பட்ட செய்தி பொய்யென்று தெரிந்தாலும் படத்தில் இசைப்பிரியாவை பார்த்தனர் மனம் துடிக்க உறைந்து போயினர்.\nஇது உண்மையாக இருக்குமா அல்லது சிங்களத்தின் கபட நாடகத்தின் இதுவும் ஒன்ற என்று கேள்விகள் இருந்தன.இந்த காலகட்டத்தில்தான் உலக நாடுகளினால் சிறிலங்கா மீது அழுத்தங்கள் கொடுக்கப்பட தொடங்கின.அதன் ஒரு வடிவமாக இங்கிலாந்தை தளமாக கொண்ட சனல் நான்கு தொலைகாட்சி தமிழர்கள் சிங்கள படைகளால் படுகொலை செய்யப்படும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு பெரும் அதிர்ச்சியை தோற்றுவித்தது.மார்கழி திங்கள் இரண்டாயிரத்து பத்தாம் ஆண்டு சனல் நான்கு தொலைக்காட்சியால் இன்னுமொரு வீடியோ வெளியிட பட்டது.அதில் இசைப்பிரியாவும் இன்னும் சில பெண் போராளிகளும் கொடூரமாக கொல்லபட்டு கிடந்தனர்.அநாகரீகமான முறையில் ஆடைகள் களையப்பட்டு இறந்து கிடந்தனர்.கைகள் பின்னால் கட்டபட்டு கொடூரமாக சித்திரவதை செய்யபட்டு பாலியல் வன்புணர்வின் பின்னர் இவர்கள் படுகொலை செய்யபட்டு இருந்தனர்.\nஉலகத்தமிழினமே உறைந்துபோய் கண்ணீர் விட்டநாள் அது மிருகத்திலும் கொடூரமான சிங்களவர் இவர்களை எப்படியெல்லாம் சித்திரவதை செய்திருப்பான் என்று எண்ணுகையில் அவர்களின் அவலக்குரல் மனக்கண்ணில் பட்டது.அம்மா அம்மா என்று கத்தியிருப்பாள் வழியால் துடித்திருப்பாள் வாழ்வில் பல வலிகளோடு இருந்தவளுக்கு என்ன கொடுமையிது.தன் இனத்தின் விடுதலைக்காய் போரடியவளுக்கு சிங்களம் கொடுக்கும் தண்டனை இதுவா அம்மா அம்மா என்று கதறியவளை தம் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சேயும் கூறியதுபோல் இரையாக்கினார்கள்.அருகில் சென்று முகத்தில் துப்பாக்கியால் சுட்டனர் தன் குழந்தையின் இறப்பாலும் தமிழ் இனத்தின் அழிவாலும் நடைபிணமாய் அலைந்தவள் துப்பாக்கியால் சுடப்பட்ட வேளையில் – என்ற விக்கலோ���ு தன் முச்சை விட்டால் இசைப்பிரிய கொல்லபட்டார் கணவன் சிறிராமின் பெயரும் சிறிலங்கா அரசால் வெளியிடபட்ட இறந்தோர் பட்டியலில் இடம்பெற்றது.\nதமிழனின் விடிவிற்காய் வாழ்ந்த இவரும் கோரமாக கொல்லப்பட இவர்களது குடும்பத்தில் மொத்தமாக நான்கு உயிர்கள் பலியாகின கதறி துடித்தவள் கடைசியில் என்ன நினைத்திருப்பாளோ காப்பற்ற யாரவது வருவாரா என்று எண்ணியிருப்பாளோ தாலட்டு பாடி தூங்க வைத்த தாயை தன் தோள் சுமந்த தந்தையை மகிழ்வாய் கூடிவிளையாடிய சகோதரிகளை பிரிக்க முடியாது இணைந்த கணவனை எண்ணியிருப்பாளோ உயிருக்கு உயிராய் பெற்று வளர்த்த குழந்தையின் இறுதி கணங்களை எண்ணியிருப்பாளோ அயோ அயோ என கொடுமையிது.\nநாட்டுக்காக சென்றவள் ..மக்களுக்காக போராடியவள் ..தனது கடைசி நிமிடம் மட்டும் தாய் மண்ணை நேசித்தாள் இசைப்பிரியா.\nஇசைப்பிரியா நடித்து வெளிவந்த \"வேலி\" எனும் குறும்படம்.\n- தமிழ்நதி கார்த்திகா (கனடிய தமிழ் வானொலி)\nபேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்\nமுக புத்தகத்தில் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.\nமாவீர செல்வங்களின் நினைவு பாடல்\nதமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைத்துளிகள்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக தகவல்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக விடுதலை புலிகளின் உயர்மட்டத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. ...\nதலைவரை வெளியேற்றிய விசேட படையணி போராளிகள் \"மர்மமான தகவல் ஒன்று கசிந்துள்ளது\"\nமுள்ளிவாய்கால் களமுனை இன்னும் பரமரகசியமாகவே இருந்து வருகையில் இறுதி இரண்டு வாரங்கள் புதிதாக வரவழைக்கப்பட்ட விசேட படைப்பிரிவின் கட்டுப்பாட...\nசிங்களப் பெண்ணின் கற்புக்குக் களங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக ராணுவ வீரனை நிபந்தனையின்றி விடுதலை செய்தவர் பிரபாகரன் ..\nவீரம்,அன்பு, பண்பு போன்ற உயரிய பழக்க வழக்கங்கள் நம் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது. உலகில் உள்ள எந்த நாட்டு ராணுவ அமைப்பிலும், காவல்துற...\nதமிழீழ தேசிய தலைவரின் மகன் சார்லஸ் அன்டனி மற்றும் மகள் துவாரகா பற்றிய வரலாற்று நினைவுகள்.\n2002-ம் ஆண்டு பிரபாகரன் அவர்களை “”உங்கள் பிள்ளைகளை ஆயுதம் ஏந்தும் போர்க்களத்திற்கு அனுமதிப்பீர்களா” எனக் கேட்ட கேள்விக்குப் பதில் “...\nபுலிகளின் விமானப்படை உருவாக்கத்தைப் பார்வையிடும் தேசிய தலைவர்.\nவிடுதலைப் புலிகளின் விமானப்படை முதன் முதலில் உருவாக்கப்பட்டு, எரித்திரியாவில் இருந்து முதலில் தருவிக்கப்பட்ட இரண்டு சிலின் 143 ரக விமானங்...\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஉலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும் தேசிய இனத்தின் எண்ணிக்கை எண்ணிக்கையும் ஆறு கோடியாகும். அரபு மொழி பேசும்...\nபதிப்புரிமை தமிழீழவேங்கை | Powered by Eelavenkai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2015/03/", "date_download": "2019-05-26T07:50:54Z", "digest": "sha1:ELG5KWLS2QVFF4IPLTGTJWTGRSETXTOV", "length": 95162, "nlines": 551, "source_domain": "engalblog.blogspot.com", "title": "March 2015 | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nசெவ்வாய், 31 மார்ச், 2015\nநினைவுகள் 1946 : நாளச்சேரிப் பாட்டி\nநாளச்சேரிப் பாட்டி அடிக்கடி வந்து அம்மாவிடம் பேசிக் கொண்டிருப்பார். 90 வயது. பருத்த உடம்பு. ரவிக்கை அணியாமல் மேல்பக்கம் காத்தாடிக் கொண்டிருக்கும். கால்களை நீட்டியபடி முன்தொடை வரை புடைவையை வழித்து விட்டுக்கொண்டு உட்காருவது அவருக்குச் சௌகர்யம்.\nஅப்போதெல்லாம் ரேடியோவே பார்த்ததில்லை. பொழுது போக வேண்டுமே... மின்சாரமே சில வீடுகளில்தான் இருக்கும். பாட்டியின் விசேஷம் பேய்க்கதைகள்.\nஎன் அம்மாவும் பதிலுக்கு பயம் காட்டுவார். \" வெளக்கு வச்சப்புறம் கொல்லைக் கதவைத் தற்செயலாத் தெறந்தேனா சரசரன்னு புடைவைச் சத்தம். கோடி வீட்டு மங்களம் - குளத்துல விழுந்து செத்தாளே - அவ... சரேல்னு முள் வேலிக்குக் குறுக்கேப் பாஞ்சா பாரு... வேலி படபடன்னு முறியற சத்தம்... ஒரு பலத்த சிரிப்பு... போயிட்டா... சரசரன்னு புடைவைச் சத்தம். கோடி வீட்டு மங்களம் - குளத்துல விழுந்து செத்தாளே - அவ... சரேல்னு முள் வேலிக்குக் குறுக்கேப் பாஞ்சா பாரு... வேலி படபடன்னு முறியற சத்தம்... ஒரு பலத்த சிரிப்பு... போயிட்டா...\nஅதிலிருந்து எனக்குக் கொல்லைக் கதவைத் திறக்கவே பயம். திறந்ததும் யாரோ மூட முடியாதபடி கதவை உட்பக்கம் தள்ளுவது போலத் தோன்றும். பகலில் கூட அந்தக் கதவுப் பக்கம் போவத��ல்லை.\nபாட்டி சர்வ சாதாரணமாகக் கேட்டாள்.. \"கொள்ளிவாய்ப் பிசாசு பாத்திருக்கியா நீ\n'நல்லவாய்ப் பிசாசையே பார்த்ததில்லை... இதுல இது வேற... அம்மாவிடம் சொல்லி வைக்க வேண்டும்.. இனி இந்தப் பாட்டி வந்தால் உள்ளே விடாதேன்னு' என்று நினைத்துக் கொண்டே, \"ரொம்பக் கேள்விப் பட்டிருக்கேனே..\"\n\"நேத்து கூட நான் பாத்தேன். கொத்தூர் சாலை வரப்புல நின்னு நின்னு நகருது.. வாயை அடிக்கடித் தொறந்து தொறந்து 'பக்பக்'குனு நெருப்பா கக்கும். யாரும் எதிர்ப்பட்டா பளார்னு ஒரே அறையில தீத்துப்புடும்\"\nபாட்டியிடம் இன்னும் கதை பாக்கி இருந்தது.\n\"நேத்து ராத்திரி வயிறு உப்புசமா இருந்துதா.. ஒரு சுருட்டு பத்த வச்சுகிட்டு வயப்பக்கம் வந்தேன். பாத்தா அந்த வரப்பு மேல அது மெதுவா வந்துகிட்டிருக்கு... நெருப்பா கொட்டுது, அணையுது... கொட்டுது, அணையுது... குளத்தாண்டைத் திரும்பி வேகமா இந்தப் பக்கம் நகர்ந்தது பார்... ஓட்டமா வீட்டுக்குள்ற ஓடி வந்துட்டேன்.\"\nநான் இன்னும் நெருங்கி அம்மாவுடன் ஒட்டிக் கொண்டேன்.\n\"பாட்டி... நீ நெஜமா அதப் பாத்தியா...\nஅம்மா பேச்சை மாற்றினார். இதுமாதிரி எவ்வளவோ கதைகள் கேட்டவர் அவர். பாட்டி அடுத்த சப்ஜெக்டுக்குப் போய்விட்டார். எதிர் வீட்டுப்பெண் வாசல்ல வந்து நின்னு 'பசங்கள'ப் பார்க்கும் செய்தி தொடங்கியது.\nஇப்படி ஏழு, ஏழரை வரை பேசிக் கொண்டிருந்தால் மெல்ல இரவு உணவு நேரம் வந்து விடும். இங்கேயே 'ரெண்டு வாய்' போட்டுக் கொண்டு பாட்டி கையை ஊன்றி அலுப்புடன் எழுந்து நடந்தால், அடுத்து நாலைந்து நாள் ஆகும் மறுபடி ரொடேஷனில் அவர் எங்கள் வீட்டுப்பக்கம் வர\nலேபிள்கள்: அமானுஷ்யம்., கேரக்டர், நினைவுகள்\nதிங்கள், 30 மார்ச், 2015\nசுடச்சுட விருந்து சாப்பிடப்போகும் அனுபவமே தனிதான். குழம்பு என்ன, கூட்டு என்ன, பொரியல் என்ன... புதிதாய்ச் சமைத்து உடனுக்குடன் சாப்பிடுவது... ஆஹா...\nசில சமயங்களில் வீடுகளில் நேற்றைய குழம்பு மிஞ்சி விடும். அவற்றை என்ன செய்வது\nதஞ்சையில் நான் படித்த பள்ளியில் ஆறுமுகம் என்று ஒரு டிராயிங் மாஸ்டர் இருந்தார். டிராயிங் வகுப்பில் வந்து போர்டில் ஏதாவது ஒரு படத்தை வரைந்து விட்டு, நாற்காலியில் அமர்ந்து நிறைய கதை சொல்வார், கதை அடிப்பார். சில சமயங்களில் வேறு ஏதாவது வகுப்புக்கு ஆசிரியர் லீவென்றால் இவரை அனுப்புவார்கள். இவர் வந்து கதை சொல்வார்.\nஇவர் சொன்ன ஒரு சமையல் குறிப்புதான் 'தொஸ்ஸு'. இது அவரே வைத்த பெயர் என்று நினைக்கிறேன்.\nமுதல்நாள் செய்து மீந்து போகும் குழம்பு, ரசம், பொரியலை எல்லாம் ஒன்றாகப் போட்டு (பொரியலை எப்போதும் சேர்க்க மாட்டார்கள் - சில சமயங்களில் சேர்ப்பார்கள்) புதிதாகக் கொதிக்க வைப்பதுதான் தொஸ்ஸு\nஎங்கள் வீட்டில் அதுபோல ஆனால் வேறு மாதிரிச் செய்வது இந்த தொஸ்ஸு எனும் பழங்குழம்பு\nமுதல்நாள் மீந்துபோகும் சாம்பாரை, - கவனிக்கவும் சாம்பாரைத்தான் - அதுவும் குறிப்பாக முருங்கைக்காய், அல்லது கத்தரிக்காய்ச் சாம்பாராக இருந்தால் இன்னும் சுவை.\nஆனால் நாங்கள் சாம்பாரையும் ரசத்தையும் ஒன்றாக்குவதில்லை. சாம்பார் மட்டும்தான் எடுத்துக் கொள்வோம். காரக்குழம்பு எனும் வெந்தயக் குழம்பாயின் அதற்கு இந்த ட்ரீட்மெண்ட்டே தேவையில்லை. கொஞ்சம் சூடு பண்ணி அப்படியே சாப்பிடலாம் பருப்புக்குழம்புக்குத்தான் இது ஒத்து வரும்\nஏழெட்டு சின்ன வெங்காயங்களை நறுக்கிக் கொண்டு, அந்தப் பழங்குழம்பில் போட்டுக் கொள்வோம். (நாங்கள் முருங்கை, அல்லது கத்தரிக்காய் அல்லது முருங்கை, கத்தரிச் சாம்பார் என்றால் அந்தக் காய்கள் மட்டும்தான் போடுவோம். நோ வெங்காயம், நோ தக்காளி) அந்தப் பழங்குழம்பைக் கொதிக்க வைப்போம். அடுப்பை ' சிம்'மில் வைத்து கிண்டிக் கொண்டே இருப்போம். அவ்வப்போது கொஞ்சமாய் நல்லெண்ணெய் ஊற்றிக் கொதிக்க வைப்போம். குழம்பிலிருக்கும் நீர்ச் சத்தெல்லாம் சுண்டி அல்வா பதத்துக்கு வரும்போது இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை சுற்றி ஊற்றி இறக்கி வைத்து விடுவோம்.\nஎங்கள் டிராயிங் மாஸ்டர் சொன்ன தொஸ்ஸுவுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. தலைப்பு வைக்க ஒரு பெயர்க் கவர்ச்சிக்காக அதை உபயோகித்துக் கொண்டேன். அவ்வளவுதான்\nவீட்டில் இந்தக் குழம்புக்கு இருக்கும் வரவேற்பு இருக்கிறதே... அடடா.... அது தனிச் சுவை போங்க சில சமயங்களில் \"அம்மா... இன்னிக்கி பழங்குழம்பு வையேன்\" என்றே கேட்குமளவு பிரசித்தம். எங்கள் வீட்டில் இந்தக் கார அல்வாவுக்கு வைத்திருக்கும் பெயர் சக்தி மசாலாக் குழம்பு\nலேபிள்கள்: தொஸ்ஸு, Monday food stuff\nஞாயிறு, 29 மார்ச், 2015\nஞாயிறு 299 :: காலிங் பெல் எங்கே இருக்கு\nசனி, 28 மார்ச், 2015\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\n1) பத்து நேர்மையான, துணிச்சலான அதிகாரிகள் பற்றி இங்கே.\n2) ���ாயமுற்ற நிலையிலும் வழி நடத்தும் ஒரு கடமை வீரனின் வீடியோ.\n3) இளம் வயதிலேயே கணவரை இழந்து, இரண்டு குழந்தைகளுடன் தவித்த இவருக்குக் கைகொடுத்தது தமிழக அரசின் மகளிர் திட்டம். அதிகம் படிக்கவில்லை, குடும்பத்தை எப்படி நடத்துவது என்று மூலையில் உட்கார்ந்து அழவில்லை. வாழ்ந்து காட்டுவேன் என்று தன்னம்பிக்கையோடு துணிச்சலுடன் போராடினார். பொருட்களை உற்பத்தி செய்வதைவிட அவற்றை விற்பனை செய்வதுதான் சவால் நிறைந்தது. தேவகி அந்தச் சவாலைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டார். பட்டம் படிக்காமல், பயிற்சி பெறாமல் சந்தைப்படுத்தும் உத்தியில் கலக்குகிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த தேவகி.\n4) பெண்கள் நடத்தும் தொழில் என்றால் அப்பளம், வடகம், ஊறுகாய் என்று உணவுப் பொருள் தயாரிப்புத் தொழிலாகத்தான் இருக்கும் என்பது பலரது நினைப்பு. ஆனால் திருச்சியைச் சேர்ந்த ராஜமகேஸ்வரி, ராஜேஸ்வரி, சாந்தி, வாசுகி, ஜீசஸ்மேரி உள்ளிட்ட 25 பெண்கள் அந்த நினைப்பைப் பொய்யாக்குகிறார்கள்.\n5) சந்தோஷின் சந்தோஷம் எதனால் தெரியுமா\n6) காரிருள் போல இருந்த ஆஸ்பத்திரியை மாற்றிய காந்திமதிநாதனைப் பார் அதி பெரிய மனிதர்.\nலேபிள்கள்: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nவெள்ளி, 27 மார்ச், 2015\nவெள்ளிக்கிழமை வீடியோ 150327:: பூனைகள் பலவிதம்\nபுதன், 25 மார்ச், 2015\nநிலவில் கடல், பெரிய மீன், ரத்த அருவி, டிட் பிட்ஸ் - படித்ததில் ரசித்தது\nதினசரி செய்திகள் படிக்கும்போது அன்றைய முக்கிய நிகழ்வுகளின் மீது நம் கவனம் இருக்குமே தவிர, சில சுவாரஸ்ய செய்திகளை சிலபேர் கவனிக்காமல் விட்டு விடுவோம். அந்தச் சில பேருக்காக இந்தப் பகிர்வு.\nஏற்கெனவே படித்திருந்தால் விட்டு விடுங்கள். லிங்க் தந்திருப்பது ஆதாரத்துக்குத்தான். அங்கும் அதே வரிகள்தான் இருக்கும்\n1) செவ்வாயிலும் நிலாவிலும் நீரைத் தேடிக் கொண்டிருந்தோம். இப்போது இப்படி ஒரு கண்டுபிடிப்பு.\nசூரிய குடும்பத்தில் உள்ள மிக பெரிய கோளாக விளங்குவது வியாழன் கிரகம் ஆகும். இந்த வியாழன் கிரகத்திற்கு மொத்தம் 67 நிலாக்கள் உள்ளன. இதில் மிக பெரிய நிலாவாக கருதப்படுவது கேனிமேட் நிலா ஆகும். நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி, வியாழன் கிரகத்தை சுற்றும் கேனிமேட் நிலவில் பெருங்கடல் இருப்பதை தற்போது உறுதி செய்துள்ளது. இந்த பெ��ுங்கடல் பனிக்கட்டி மேற்பரப்பிற்கு அடியில் உள்ளதாகவும், இந்த நிலவில் மனிதர்கள் வாழலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். - See more at: http://www.dinakaran.com/Gallery_Detail.asp\n2) சின்ன மீனைப் பிடிக்காமலேயே பெரிய மீன்\nதாய்லாந்தில் உள்ள மே கிளாங் ஆற்றில் ஸ்டிங்ரே என்ற வினோத மீன் ஒன்று பிடிப்பட்டது. இந்த மீன் சுமார் 14 அடி நீளமும், 363 கிலோ எடையையும் கொண்டுள்ளது. இந்த மீனை மீனவர்கள் கிட்டத்தட்ட 2 மணி நேரம் போராடி பிடித்துள்ளனர். இந்த மீன் உலகின் மிகப் பெரிய மீனாக கருதப்படுகிறது. இந்நாள் வரை 300 கிலோ எடையுள்ள இராட்சத கெளுத்தி மீன் ஒன்றே உலகின் மிக பெரிய மீன் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.dinakaran.com/Gallery_Detail.asp\nபூமியின் தென் முனையைச் சூழ்ந்திருக்கும் ஒரு கண்டமாக விளங்குவது அன்டார்க்டிக்கா . இங்கு எண்ணற்ற பனி பாறைகள் உள்ளன . இவைகளில் ஒன்றான டெயிலர் பனி பாறையில் ஓர் அதிசயம் நிறைந்துள்ளது. இந்த டெயிலர் பனி பாறையில் உள்ள ஓர் நீர் விழ்ச்சியில் ரத்த நிறத்தில் தண்ணீர் கொட்டுகிறது . இந்த மர்மத்தை கண்டறிய விஞ்ஞானிகள் சிலர் ஆராச்சியில் ஈடுபட்டிருந்தனர். இதன் முடிவில் தற்போது அந்த ரத்த நீர் விழ்ச்சியின் மர்மம் அம்பலமாயிற்று. சுமார் 2 மில்லியன் காலமாக பனிகட்டிக்குள் அகப்பட்டு கொண்டிருந்த இரும்பு சத்து மிகுத்திருந்த கடல் நீரே இவ்வாறு சிவப்பு நிறத்தில் தண்ணீர் கொட்டுவதற்கு காரணம். - See more at: http://www.dinakaran.com/Gallery_Detail.asp\n4) வேலையைச் செய்ததற்கு அபராதம் இங்கு உள்ளூரில் இப்படி சாத்தியமாகுமா\nவாஷிங்டன்: அமெரிக்காவில் குப்பைகளை குறித்த நேரத்திற்கு முன்னதாகவே அகற்றியதற்காக துப்புரவு தொழிலாளர் சிறை தண்டனை பெற்றுள்ளார். இந்த வினோத சம்பவம் அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணத்தில் நடந்துள்ளது. கெவின் மெக்கில் என்பவர் துப்புரவு தொழிலாளராக பணியாற்றி வருகிறார். இங்கு காலை 7 மணியில் இருந்து மாலை 7 மணி வரைதான் துப்புரவு பணிகளில் ஈடுபட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் கெவின் காலையில் 7 மணிக்கு முன்னதாகவே சென்று குப்பைகளை அகற்றியதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் தூக்கத்தை கெடுப்பதாக அவர் மீது புகார் செய்யப்பட்டதை அடுத்து நீதிமன்றம் அவருக்கு 30 நாள் சிறை தண்டனை விதித்துள்ளது.\nஇதுபற்றி நீதிபதி கூறும்போது ‘‘பலமுறை அபதாரம் விதித்தும் இந்த செயல்கள் குறையவில்லை. எனவேதான் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார். இந்த சிறை தண்டனையை சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அனுபவிக்க கெவின் மெக்கிலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வார நாட்களில் வேலை செய்து மனைவி மற்றும் குழந்தைகளை காப்பாற்ற முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nசெவ்வாய், 24 மார்ச், 2015\nஅலுவலக அனுபவங்கள் : ஆடிட் ஆச்சர்யம்.\nசாதாரணமாக ஆடிட் அனுபவங்களே ஆயாசத்தையும் வெறுப்பையும் தரும் ஆனால் இந்தச் சம்பவம் நடந்த வருடம் ஆடிட் கஷ்டமில்லாமல் முடிந்தது மட்டுமில்லாமல், நானும் என் நண்பர் தனாவும் என்ன சொன்னாலும் அதை அவர்கள் கேட்டது கண்டு மற்றவர்களுக்கு ஆச்சர்யம். ஏன், எங்களுக்கே நம்ப முடியவில்லை.\nஆடிட் வரப்போகிறார்கள் என்னும்போது ஆடிட் குழுவின் தலைமை அதிகாரி அவர்கள் வருவதற்கு ஒரு வாரம் முன்பு தொலைபேசினார். மலை வாசஸ்தலம் என்பதால் இங்கு வருவதற்கு எப்பொழுதுமே மக்கள் ஆர்வம் காட்டுவார்கள்.\n\"அஃபீஷியலா வந்தாலும் இந்த இடத்தைப் பார்க்கணும்னு வீட்டுல பிரியப்படறாங்க. அதனால் அவங்களையும் அழைச்சிக்கிட்டு வர்றேன். எங்க ரெண்டு பேருக்கு மட்டும் தனியா எங்காவது ஒரு ரூம் புக் பண்ணிடுங்க. மிச்ச பேரு அஸ் யூஷுவல் ஆபீசிலேயே தங்கிப்பாங்க\"\nநல்ல இடத்தில் அவர்களுக்கு அவர் சொன்ன மாதிரியே காட்டேஜ் புக் பண்ணித் தந்தோம். அவருக்கும் மகிழ்ச்சி. எனினும் ரொம்ப ஒன்றும் காட்டிக் கொள்ளவில்லை. சற்றே கடுகடு முகத்துடன் மிடுக்காக ஏற்றுக் கொண்டார்.\nஇரண்டாவது நாள் காலை அவரை அழைத்துவர ஜீப்புடன் அவர் தங்கியிருந்த இடத்துக்குச் சென்றோம். டிரைவரைக் காத்திருக்கச் சொல்லி விட்டு, அவர் அறைக்குச் சென்றோம்.\nஎங்களைக் காத்திருக்கச் சொல்லி விட்டு அவர் குளிக்கச் சென்றார். அவர் மனைவி உள்ளே இருந்தார்..\nடெலிபோன் மணி அடித்தது. அவர் குளித்துக் கொண்டிருந்ததால் அவர் மனைவி வந்து எடுப்பார் என்று எதிர்பார்த்தோம். அவர் அசையவில்லை. ஃபோன் விட்டு விட்டு மறுபடி அடித்தது. உள்ளிருந்து அவர் ஃபோனை எடுக்கச் சொல்லி எங்களுக்குக் குரல் கொடுத்தார்.\n\"அஞ்சு நிமிஷம் கழிச்சு மறுபடி பண்றீங்களா\"\n\"நான் அவர் ஆடிட் பண்ண வந்திருக்கற ஆபீஸ் சூபரின்டெண்ட்ங்க..\"\n\"இல்லைங்க.. அவங்கள்லாம��� ஆபீஸ்ல தங்கி இருக்காங்க ஸாரும் அவர் மிசஸும் மட்டும் இங்க தங்கி இருக்காங்க\"\n\"ஆமாங்க... உள்ள இருக்காங்க. கூப்பிடவா\n\"சரிங்க.... நீங்க ஃபோன் பண்ணினீங்கன்னு ஸார்ட்ட சொல்லணும். அதானே சொல்றேங்க...நீங்க யாருன்னு சொல்லட்டும்\nதனா ஃபோனை வைக்கும்போதே அவர் தலையைத் துவட்டியபடியே துண்டுடன் வந்தவர், \"என்ன இவ்வளவு நீளமாப் பேசிகிட்டே இருந்தீங்க ரூம் செர்வீஸ் இல்லையா\n\"இல்லை ஸார்\" என்றார் தனா.\n\" என்று சந்தேகமாகத் திரும்பி நின்று கேட்டார் அவர்.\nதனா புன்முறுவலுடன் என்னை ஒருமுறை பார்த்தார். அப்புறம் உள்ளே ஒருமுறை பார்த்து விட்டு மெதுவான குரலில் சொன்னார். \"உங்கள் மனைவி ஸார் மதுரைலேருந்து\nஅந்த ஆடிட் சுலபமாக, அதிகக் கஷ்டமில்லாமல் ஏன் முடிந்தது என்று சொல்லவும் வேண்டுமோ\nதிங்கள், 23 மார்ச், 2015\n'திங்க'க்கிழமை : வடைக் குழம்பு\nஇந்த ஞாயிறு என் நாளாகியது. உடல் நிலை சரியில்லாத மனைவி இன்றைய பொழுதை புளிக்காய்ச்சல் பிசைந்து ஓட்டி விடலாமா என்று கேட்க, அதில் எனக்கும் என் செல்வங்களுக்கும் சம்மதமில்லாமல் போக, சங்கீதாவிலிருந்து குழம்பு, பொரியல் வாங்கிக் கொள்ளலாமா என்ற பேச்சைக் கடந்து, என்னைக் களம் இறக்கி விட்டார்கள். \"சிம்பிளா நீங்க ஏதாவது செய்யுங்களேன்\"\nசெய்துட்டாப் போச்சு. என்ன இருக்கிறது என்று பார்த்தேன்.\nஉருளைக்கிழங்கு, தக்காளி வெங்காயம் தவிர வேறு ஏதும் வீட்டில் இல்லை. கரி,கொத். கூட இல்லை. மணி 11.50. சாப்பிடும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது\nசனிக்கிழமை செய்த பருப்பு வடையில் பாக்கி 12 ஃப்ரிஜ்ஜில் இருந்தன.\nஅவ்வப்போது பருப்புருண்டைக் குழம்பு செய்வோம். இதில் மசாலா சேர்க்கும் வழக்கம் இல்லை. எனவே என், மற்றும் மகன்களின் சுவைக்காக, கடைகளில் மசால் வடை வாங்கிக் குழம்பு செய்வேன். ஒரே வேளையில் ஓடி விடும். வீட்டிலேயே மசால் வடையும் செய்யலாம்தான். 1) பொறுமையும் நேரமும் இல்லாத தருணங்கள், 2) அது மசால்வடையின் வாசனைகளைச் சரி விகிதத்தில் தாங்கி நிற்பதில்லை (சில) கடைகளில் ம.வ அபாரமாகச் செய்கிறார்கள்.\n'இப்போது இந்த பருப்பு வடையில் மசாலா வாசனை இல்லையே...' மகனின் கவலையைத் தீர்த்தேன்\nபத்து சின்ன வெங்காயம் தோல் உரித்துத் தரச் சொல்லி, இரு முனைகளையும் அகற்றி விட்டு, நான்கு பல் பூண்டை உரித்து அதனுடன் சேர்த்து (இதுவே போதும் , என்றாலும்) அரை��் தக்காளியைச் சேர்த்து (இஞ்சி சேர்க்கலாம், என் மகனுக்குப் பிடிக்காது) மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொண்டு,\nபுளி கரைத்து, உப்பு, குழம்புப் பொடி சேர்த்துக் கரைத்து எடுத்துக் கொண்டு அடுப்பில் ஏற்றி, தாளித்துக் கொண்டு கொதிக்க ஆரம்பிக்கும்போது இந்தக் கலவையையும் ஊற்றி கொதிக்க விட்டு,\nஇறக்கிக் கீழே வைத்து (கறிவேப்பிலைதான் இல்லையே) வடைகளைத் துண்டுகளாக்கிக் கொண்டு அதில் சேர்த்து, மூடி,\nஇடையிலேயே குக்கரில் வைத்து எடுத்த உருளைக் கிழங்கை உரித்து, வெங்காயம் வதக்கி, உரித்த உ.கி சேர்த்து, புரட்டி எடுத்துக் கொண்டிருக்கையிலேயே,\nஇன்னொரு அடுப்பில் புளித் தண்ணீருடன் தக்காளியைச் சேர்த்துப் பிசைந்து, மாடித் தோட்டச் செடியில் இருந்த ஒற்றைப் பச்சை மிளகாயைக் கீறிப் போட்டு, உப்பு, சாம்பார்ப்பொடி சேர்த்துக் கொதிக்க வைத்துப் பெருக்கி, பெருங்காயத் தூள், மிளகு சீரகப்பொடி சேர்த்து இறக்கித் தாளிக்கவும், மணி 12.20 அகவும் சரியாக இருந்தது\nநடுவிலேயே குழம்பிலும், உ.கி பொரியலிலும் வெங்காயம், பூண்டு சேர்க்குமுன் தனியாக எடுத்துக் கொஞ்சம் பாஸுக்காக வைத்து விட்டேன்\nபி.கு : புகைப்படம் எடுத்துக் கொண்டால் 'திங்க'க்கிழமைக்கு ஆகுமே என்று தாமதமாகவே தோன்றியதால் இரண்டு படங்கள் மட்டும்\nலேபிள்கள்: வடைக் குழம்பு, Monday food stuff\nஞாயிறு, 22 மார்ச், 2015\nஞாயிறு 298 :: பூங்கா\nசனி, 21 மார்ச், 2015\nபாஸிட்டிவ் செய்திகள் - .கடந்த வாரம்.\n1) நிர்பயமாகப் போராடத் துணிந்த டெல்லி பெண். \"உங்களை நீங்களே காத்துக் கொள்ளுங்கள். யாரும் உதவ மாட்டார்கள்\" என்கிறார்.\n2) பாராட்டப்படவேண்டிய அதிகாரிகள். தமிழகத்தில், பத்து டவுன்பஞ்சாயத்தில் மட்டுமே, மக்கும் குப்பையில் இருந்து மண்புழு மற்றும் இயற்கை உரம் தயாரிக்கும் பணி நடக்கிறது. அதில், அதிகப்படியான உற்பத்தி மற்றும் விற்பனையில், ப.வேலூர் முதலிடத்தில் உள்ளது. மாதம் தோறும், இயற்கை மற்றும் மண்புழு உரம், 1.50 டன் அளவிற்கு உற்பத்தி செய்யப்பட்டு, லாப நோக்கமின்றி சேவை மனப்பான்மையோடு விற்பனையாகிறது.\n3) சம்பளம் வாங்கும் வேலையாய் இருந்தாலும் அர்ப்பணிப்புணர்வுடன் செய்ய வேண்டும். திருமதி சுசீலா போல.\n4) காவ்யா, வித்யா. கண்ணூர்ப் பெண்கள். புதுவைப் பல்கலைக்கழக மாணவிகள். ரேகிங் செய்ய முயன்ற சீனியர் மாணவனை எதிர்த்துப் புகார் கொடுத்தா��், 'என்னால் நீ பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டாய்' என்று செய்தி பரப்புவேன் என்ற அவனைப்பற்றிக் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கொடுத்து, அங்கு பலன் எதுவும் இல்லாமல் போக, நீதிமன்றத்தை நாடி, அங்கும் நீதிபதி கல்லூரி நிர்வாகத்தின் பக்கம் நின்று இந்த மாணவிகளை மன்னிப்புக் கடிதம் எழுதித் தரச் சொல்லி வற்புறுத்த, மறுபடியும் இவர்கள் நீதி மன்றத்தின் உதவியை நாட, நீதிபதி (தனி) ராமசுப்ரமணியம் நியாயத்தை நிலை நாட்ட முயற்சித்திருக்கிறார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையிலும், செமஸ்டர் தேர்வுகளை எழுத முடியாத நிலையிலும், 'தவறு செய்யாத நிலையில் மன்னிப்புக் கேட்க மாட்டேன்' என்று நிமிர்ந்து நின்ற இந்த இரு பெண்களுக்கும், நீதிபதி ராமசுப்ரமணித்துக்கும் பாராட்டுகள். (விகடன்)\n6) நட்பு. இது வெளி நாட்டு பாஸிட்டிவ்\n8) பலரது உயிரைக் காப்பாற்றிய 9 வயது சித்தேஷ்.\n9) பணம் கொட்டும் ரப்பர் விளைந்த, 1.45 ஏக்கர் நிலத்தை, பி.எம்ஜோஸ் மற்றும் அவரது அம்மா மரியம்மா மேத்யூ தான், எங்கள் பள்ளிக்காக இலவசமாகவே கொடுத்து உதவினர். அத்துடன், மாணவர்களுக்கு இன்னமும் உதவி செய்கின்றனர். சபாஷ் மனோகரன்.\n10) பாராட்டப்பட வேண்டிய அமைப்பு.\n11) 74 வயது இளைஞரின் சாதனை.\n12) புதுச்சேரி தம்பதியரின் கருணை.\n13) அமுலுக்கு வந்தால் இது ஒரு நல்ல செய்திதான்.\n படிப்பவர்களுக்கு ஊக்கம் தரும் செய்தி. இந்தப் பக்கத்தில் இரண்டாவது செய்தியைப் படியுங்கள் ரியல் ஹீரோஸ்\n15) நம்மைப் பற்றிய பிறரின் கணிப்புகள் எப்போதுமே சரியாய் இருப்பதில்லை. நம் பலம் நமக்குத் தெரியவேண்டும். V. R. ஃபெரோஸ் போல.\n16) விளையும் பயிர். உன் எண்ணத்துக்குப் பாராட்டுகள் பாவ்யா.\nலேபிள்கள்: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nவெள்ளி, 20 மார்ச், 2015\nவெள்ளிக்கிழமை வீடியோ 150320:: மக்கு\nபுதன், 18 மார்ச், 2015\nதினம் காலை எழுந்தது முதல் இரவு படுக்கப் போகும்வரை மெகானிகலாக ஒரே மாதிரி வாழ்க்கை. ஐந்து மணிக்கு அலாரமே வேண்டாம், தானே தூக்கம் விட்டுப்போய்விடும். எழுந்து ஒரு சிறு நடைப்பயிற்சி. வயதாக, ஆக இதுமாதிரிக் கட்டாயங்கள் சேர்ந்து விடுகின்றன. அப்புறம் வீடு வந்து கொஞ்ச நேரம் ஒட்டாமல் கணினியில் ஃபேஸ்புக்.\nடிவியில் பக்தி சேனலும், செல்லில் விஷ்ணு சகஸ்ரநாமமும் ஓடிக்கொண்டிருக்க, அவன் மனைவி அவனுக்காக அவசரம் அவசமாக ('ர' க��ட விட்டுப் போகுமளவு அவ்வளவு அவசரம்) சமைத்துக் கொண்டிருந்தாள். இதோ கிளம்ப வேண்டும். இப்போதே கிளம்பினால்தான் அலுவலக பஸ் வரும் தூரத்தை அடைய முடியும். அலுவலக பஸ் பிடித்தால் சுத்தமாக ஒரு மணிநேரம் பயணம்.\nஒரே பாதையில், ஒரே மாதிரி தினமும் அலுவலக பஸ் பிடித்து பயணம். அலுவலகத்தில் ஒரே மாதிரி பணிச்சுமை. மாலை வீடு திரும்பி, காலை இவன் கிளம்பிய பிறகு வந்திருக்கும் செய்தித் தாள்களை மேய்ந்து, தொலைகாட்சி பார்த்து, இரவு உணவு உண்டு படுக்கச் சென்றால், மறுநாள் மறுபடி...\nமகன் வெளியூரில் வேலை பார்க்கிறான். மகளுக்கு திருமணம் முடிந்து ஒரு வருடமாகிறது.\nசமீப காலமாக மனது முழுவதும் ஒரு அலுப்பு மண்டிக்கொண்டு வருகிறது. சுஜாதா தன்னுடைய 'கற்றதும் பெற்றதும்' பதிவில் சொல்லிய ப்ராக்ரஸ்ஸிவ் காம்ப்ரமைஸ் நினைவுக்கு வந்து கொண்டேயிருக்கிறது.\nவாழ்க்கையை ஆரம்பிக்கும்போது அவனுக்கும் கனவுகள் இருந்தன. காதல் இருந்தது. கனவுகள் போலவே காதலும் கட்டுப்படுத்தப்பட்டது. கனவுக்கு சம்பந்தமில்லாமல் வேலை கிடைத்தது. வேலையில் சேர்ந்ததும் ஆறுமாதமோ ஒரு வருடமோ கழித்து சொந்தத் தொழில் தொடங்க வேண்டும், அதை மனைவியின் பெயரில் தொடங்க வேண்டும் என்றெல்லாம் கனவிருந்தது. காதலி மனைவியாகாமல் புதிய முகம் ஒன்று மனைவியாக வந்தபோது தன் எண்ணம் நிறைவேறும் என்ற எண்ணம் அடிபட்டுப் போனது.\nஅப்போதே தொடங்கி விட்டது இயந்திர வாழ்க்கை. வெளிவரும் திசையறியாது அதன் போக்கில் போகத் தொடங்கினான். சீக்கிரம் ஒரு மாறுதலை அடைய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் கொஞ்ச நாட்களுக்கு நினைவில் இருந்தது. நாள்பட அதுவும் மறந்து, அப்படியே காலமும் ஓடிவிட்டது.\nஅலுப்பு ஏற்பட்ட ஒரு உச்ச நாளில் ஒருநாள் தன் வழக்கத்திலிருந்து மாறத் தீர்மானித்தான்.\nஇரண்டு நாட்களாக கணவன் சற்றுத் தாமதமாகக் கிளம்புவதை கவனித்துக் கொண்டிருந்தாள் அவள். அதுவும் இரண்டாம் நாளும் அவன் தாமதமாகக் கிளம்பிய போதுதான், 'நேற்றும் இப்படித்தான் கிளம்பினான்' என்று நினைவு வந்தது. அது மட்டுமில்லாமல், இரவும் நேரம் கழித்துதான் வந்ததும் நினைவுக்கு வந்தது.\nரொம்பக் கவலைப்படாமல் தன் வேலைகளில் மறந்து போனாள். நினைவுபடுத்தியது அலைபேசி\nகாலை பதினோரு மணி இருக்கும். திடீரென்று அலைபேசி ஒலிக்கும் சத்தம் கேட்டது. அது அவள் கணவனி���் அலைபேசி ரிங் டோன். பரபரப்புடன் ஹாலில் தேடியவள் டிவியின் மேல் இருந்த செட் டாப் பாக்ஸின் பின்னே இருந்த அலைபேசியை எடுத்தாள்.\n\"மறந்து வைத்து விட்டுப் போய்விட்டாரா\nஅதை எடுத்து உயிர் கொடுத்து காதில் வைத்தாள். இவன் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு 'எங்கே இருக்கீங்க' என்று கேட்டது அவன் மேலதிகாரியின் குரல்.\n\"எங்க மூன்று நாளாய் ஆளைக் காணோம்... உடம்பு சரியில்லையா ஆபீஸுக்குச் சொல்ல வேண்டாமா\n\"என்னது.. மூன்று நாட்களாய் ஆளைக் காணோமா... தினமும் அங்கதான வர்றார்\n ஒரு வாரமாவே சரியில்லை. அதுலயும் மூணு நாளாய் ஆளைக் காணோம்... இப்படி இருக்க மாட்டாரே... கூப்பிடுங்க அவரை..\"\n\"ஸார்.. ஸார்...\" எதிர்பாராமல் கேட்ட செய்தியால் திக்கியது, தடுமாறியது அடுத்து வரவேண்டிய வார்த்தைகள்.\n\"ஆபீசுக்குத்தான் கிளம்பி தினமும் போல வந்துகிட்டு இருக்கார்... இன்னிக்கிக் காலையும் கிளம்பி வந்தாரே.... ஏன் ஃபோனை வச்சுட்டு வந்துட்டார் இல்ல, போயிட்டார்\nசிறிய நிசப்தத்துக்குப் பின் எதிர்முனை அமைதியாகியது.\nஇவளது அமைதி குலைந்து போனது. 'என்ன ஆச்சு இவருக்கு என்கிட்டே கூட ஒண்ணும் சொல்லலையே.. வரட்டும்'\nமதியம் மீண்டும் அதே அலைபேசி அழைத்தது. பெயர் வராமல் ஏதோ நம்பர் வந்தது. எடுத்துப் பேசினாள். கணவன் குரல் கேட்டது. விட்டு விட்டு வந்தது.\n\"என்னங்க... என்னங்க... எங்கே இருக்கீங்க... ஆபீஸ் போகலையா\nஅவன் பேசுவதே கேட்கவில்லை. உடைந்து உடைந்து வந்தது. இவள் பெயரை உச்சரிக்கிறான் என்று புரிந்தது. கட் ஆகி விட்டது. குழப்பம் ஏறியது. அந்த எண்ணுக்கு இவள் டயல் செய்து பார்த்தாள். போகவில்லை.\nமதியத்துக்குமேல் மீண்டும் அந்தத் தொலைபேசியில் அழைப்பு வந்தது.\nஇந்தமுறை பேசியது ஒரு காவல்துறையின் அதிகாரக் குரல்.\n\"இந்த நம்பர் யாருதுங்க... பேர் சொல்லுங்க.. நாங்க போலீஸ்..\"\n\"சரியாத்தான் இருக்கு.. ஏம்மா உன் புருஷனா அவன்.. கள்ள வோட்டுப் போட வந்தான்னு சொன்னாங்க... பிடிச்சா கஞ்சா வச்சுருக்கான். உள்ளே பிடிச்சு வச்சுருக்கோம்.. கிளம்பி வாங்கம்மா...\" காவல் நிலையம் பெயர் சொல்லியபிறகு தொடர்பு அறுந்தது.\n\" கள்ள ஓட்டா... தன்னுடைய ஒட்டையே இவன் போடவில்லையே... என்ன சொல்கிறார்கள்...\" வயிற்றைப் பிசைவது போல இருந்தது. மயக்கம் வந்தது. யாருமே இல்லையே... என்ன செய்வது\nகாலிங் பெல் அடித்தது. கதவைத் திறந்தாள். மகன் நின்றிருந��தான்.\n\" காலையிலிருந்து நடக்கும் எதுவும் சரியில்லை என்று தோன்றியது அவளுக்கு.\n\"நேத்து ராத்திரி அப்பா ஃபோன் செய்து வந்து அம்மாவுக்குத் துணையாயிரு'ன்னு சொல்லிட்டுக் கட் பண்ணிட்டார். அப்புறம் உடனே மறுபடி மறுபடி டயல் செய்தாலும் எடுக்க மாட்டேங்கறார். என்ன ஆச்சு அவருக்கு ஏன் படுத்தறீங்க என்ன நிலைமையில கிளம்பி வந்திருக்கேன் தெரியுமா என்னன்னு நினைச்சுக்கறது\nஸ்விட்ச் ஆன் செய்த மாதிரி அழத் தொடங்கினாள்.\nலேண்ட்லைன் அடித்தது. மகன் எடுத்தான். மகள். வெளியூரிலிருந்து பேசினாள். மகன் பாடிய அதே பல்லவி. மகன் குழப்பத்துடன் அம்மாவைப் பார்த்தபடியே ஏதோ பேசி விட்டு ஃபோனை வைத்தான்.\nசாப்பிட்டு விட்டு, காவல் நிலையம் கிளம்பினார்கள்.\nஅங்கு அவர் இல்லை. -ஒரு மணி நேரத்துக்கு முன்னால் யாரோ வந்து அழைத்துச் சென்று விட்டதாய்ச் சொன்னார்கள்.\nகுழப்பத்துடன் வீடு வந்து மாலை வரைக் காத்திருந்தும் அவர் வரவில்லை.\nமாலை 6 மணிக்குமேல் தொலைபேசி அலறியது. பேசியது பெண்குரல்.\nஇந்தக் கதையை எப்படியோ தொடர நினைத்து எழுதி வைத்து ஆறு மாதங்களாகின்றன. முதலில் நான் நினைத்தபடி எழுத எனக்குப் பிடிக்கவில்லை. வேறு எப்படித் தொடரவும் அலுப்பாக இருக்கிறது 'கனவிலிருந்து விழித்துக் கொண்டவன் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு அலுவலகத்துக்கு நேரமாகிவிட்டது என்று வேகமாகக் கிளம்பினான்' என்கிற வரிகள் எனக்குப் பிடிக்கவில்லை\nஉங்கள் யாருக்காவது ஏதாவது தோன்றினால் தொடருங்களேன்... ஒவ்வொரு பகுதி ஒவ்வொருவர் கூடத் தொடரலாம். முடியவில்லையா விட்டு விடுங்கள் அவன் ஏதோ மிகப் பெரிய பிரச்னையில் மாட்டிக் கொண்டிருக்கிறான்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nநினைவுகள் 1946 : நாளச்சேரிப் பாட்டி\nஞாயிறு 299 :: காலிங் பெல் எங்கே இருக்கு\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150327:: பூனைகள் பலவிதம்\nநிலவில் கடல், பெரிய மீன், ரத்த அருவி, டிட் பிட்ஸ் ...\nஅலுவலக அனுபவங்கள் : ஆடிட் ஆச்சர்யம்.\n'திங்க'க்கிழமை : வடைக் குழம்பு\nஞாயிறு 298 :: பூங்கா\nபாஸிட்டிவ் செய்திகள் - .கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150320:: மக்கு\n'திங்க' க்கிழமை : கல்கண்டு சாதம்.\nஞாயிறு 297 :: வெற்றி, வெற்றி\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை150313:: புன்னகை விற்பனைக்கு ..\nதுட்டன்காமனும் ஆலந்தூர் ஸ்டாலினும். டிட் பிட்ஸ்.....\nஞாயிறு 296 :: அ ஆ இ ஈ\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150306 :: ஆயா ஆயா பாயா\nநடக்கும் நினைவுகள் : உதவலாமா\n'திங்க'க்கிழமை : முருங்கைக் கீரை\nஞாயிறு 295 :: வரிகள் தனி\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nஏன் சமையல் செய்யவில்லை என கேட்ட கணவனின் கதி...\nசங்கமித்ராவில் ஏறிக்கொண்டதும் ஒரு வாசனை வந்தது. நீண்ட நேரம் நிலைத்த அது செருப்புக்கடைக்குள் நுழைந்தது போல அல்லது கருவாட்டு வாசனை போலவும் ...\n'இங்கிட்டு அங்கிட்டு' திரும்பாமல் கேட்கவேண்டும்\nசில விவரங்களை சொல்லி விடுகிறேன்.\nவெள்ளி வீடியோ : இங்கு நேத்திருந்தது பூத்திருந்தது காட்டுக்குள் ஒரு நெருஞ்சி\nபுதிய சங்கமம். சாருஹாசன் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த படம். சுஹாசினி, பிரபு, சந்திரசேகர் நடித்த திரைப்படம்.\nவெள்ளி வீடியோ : மனம் தேடும் சுவையோடு.. தினம்தோறும் இசைபாடு\n1981இல் வெளிவந்த திரைப்படம் பன்னீர் புஷ்பங்கள்.\nதிங்கக்கிழமை : இளநீர் பாயசம் - சாந்தி மாரியப்பன் ரெஸிப்பி\nஆரம்பித்திருக்கும் வெயில்காலத்திற்கேற்ற ஒரு அயிட்டத்தை அனுப்பியிருக்கிருக்கிறேன். திங்கற கிழமையில் மட்டுமல்ல.. எல்லாக் கிழமைகளிலும் சாப்பி...\n - 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் உடனடி விளைவாக சோனியா காங்கிரஸ் கட்சிக்குள் நிறைய காமெடி சீன்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன\nகிளிப் பேச்சு - *முருங்கை மரத்துக் கிளிகள்:* *#1* *“எங்கிட்ட மோதாதே..”* *ஒ*ரு காலை நேரம். தோட்டத்து முருங்கை மரத்தின் மேல் கிளிகள் கீச் மூச் என ஒரே சத்தம். சத்தத்தைக் கேட...\n1293. பாடலும் படமும் - 63 - *மத்ஸ்யாவதாரம் * திருமாலின் பத்து அவதாரங்களில் முதலாவது மத்ஸ்யாவதாரம் வேதங்களைத் திருடிக் கடலாழத்தில் ஒளித்து வைத்த சோமுகாசுரனைக் கொன்று வேதங்களை மீட்டெடு...\n - *இங்கே முந்தைய பதிவுக்கு* நண்பர் ரஹிம் கொஞ்சம் விரிவாகவே ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தார். பின்னூட்டங்களில் பதிலாக எழுதுவதும் கூடப் பல சமயங்களில் கேள்விகளாக...\nஇந்தியா : தொடர்கிறது மோதி சர்க்கார் - நடந்துமுடிந்த இந்தியப் பொதுத் தேர்தலில், நரேந்திர மோதியே பிரதமராகத் தொடர்வதற்கு, மக்கள் வாக்களித்துவிட்ட���ர்கள். Clear and solid mandate for the PM, no d...\nமண்ணைப் பிசையுது அலகாலே தெரியுதா - மண்ணைப் பிசையுது அலகாலே தெரியுதா - மண்ணைப் பிசையுது அலகாலே தெரியுதா நேத்திக்குப் படம் பார்க்க முடியாதவங்க பார்த்துச் சொல்லுங்கப்பா, இப்போ தெரியுதானு நேத்திக்குப் படம் பார்க்க முடியாதவங்க பார்த்துச் சொல்லுங்கப்பா, இப்போ தெரியுதானு களிமண்ணை அலகால் கொத்திக் கொத்தி இப்படிக்...\nநன்றி நவில்கிறேன் - நன்றி நவில்கிறேன் ------------------------------- அது என்னவோ தெரியவில்லை இன்று நா...\nசிற்பக்கலைஞர் ராஜசேகரன் - சிற்பக்கலைஞர் திரு என். ராஜசேகரன் (பி.1958), கும்பகோணம் கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி ஆரம்பப்பள்ளியில் படித்த காலம் தொடங்கி, சுமார் அரை நூற்றாண்டுக்கு மேலாக...\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 10. - ஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 10. முழுப்பரிட்சை லீவ் விட்டாச்சு. லீவுக்கு எங்கேயெல்லாம் போகலாம்னு ஆராதனாவுக்கும் ஆதித்யாவுக்...\nவண்டி ஓட்டக் கற்றுக் கொண்ட கதை 😆😆😆😆😆😆😆 - வல்லிசிம்ஹன் 😆😆😆😆😆😆😆 # நேயர் விருப்பம் எங்கள் ஃபியட்டும் நாங்களும். 1972 இல் திருச்சிக்கு மாற்றலாகி வந்த போது ...\nவசந்த கால நினைவலைகள்.. - 28 இப்பொழுது தபால் துறையும், தொலைபேசித் துறையும் தனிதனியாக இருப்பது போல் அல்லாமல்...\nதில்லி டைரி – குல்ஃபி ஃபலூடா – மலேரியா – ஊர் சுற்றல் – பாண்டேஸ் பான் - 18-ஆம் ஆண்டில்… - *குல்ஃபி ஃபலூடா – 10 May 2019 **:* தலைநகர் வந்து விட்டு குல்ஃபி ஃபலூடா சாப்பிடாவிட்டால் எப்படி கரோல் பாக் பகுதியில் இருக்கும் ரோஷன் தி குல்ஃபி சென்றபோது...\nசெல்வியின் கணவன் - முந்தைய தொடர்ச்சியை படிக்க கீழே சொடுக்குக... பாலனின் மனைவி *தெ*ருவில் நுழையும் பொழுதே கேட்கும் தனது கணவரின் பைக் சத்தம் இந்நேரம் கேட்கின்றதே... பக்கத்து...\nமுத்துப் பல்லக்கு - வைகாசி மூல நட்சத்திரத்தில் ஞானசம்பந்தப் பெருமானின் குருபூஜையை அனுசரித்து தஞ்சை மாநகரில் நிகழ்வது முத்துப் பல்லக்கு வைபவம்... பெருமான் - சிவதரிசனம் பெற்றதா...\nவியட்நாம் பயணம் -மூன்றாம் நாள் - இன்று காலை நகரின் முக்கியமான இரு இடங்க‌ளுக்கு வழிகாட்டி கூட்டிச் சென்றார். *முதலாவது:* *Ho Chi Minh Central Post Office:* பிரான்ஸ் நாட்டு ஆதிக்கத்தி...\nகம்பணன் மனைவி செய்த உதவி - அரங்கனை நாம் மேல்கோட்டையிலேயே விட்டு விட்டு வந்து வ��ட்டோம். அங்கே சில காலம் அரங்கன் இருக்கட்டும். அதற்குள்ளாக அரங்கனை மீண்டும் திருவரங்கத்தில் ஸ்தாபிதம் செ...\nநான் செய்த ICE LOLLIES💅 - *வா*ங்கோ வாங்கோ... இப்போ வெயில் வெக்கைக்கு உறைப்பு காரம் சேர்த்த உணவை விட, கூலான உணவுகள்தானே நன்றாக இருக்கும், அதனாலதான் அதிரா, உங்களுக்காகவே கஸ்டப்பட்டு:)...\nகாலம் செய்த கோலமடி – விமர்சனம் – ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு ஜெ. முனிரத்தினம் - கதையைக் குறித்து, எதிர்பாராத அன்பர்களிடம் இருந்து வரும் விமர்சனங்கள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்துகிறது. அப்படியான ஓர் அழைப்பு ஓய...\nசாம்பாரின் கதை: குழந்தைகளுக்குச் சின்னச் சின்ன வரலாறு - சாம்பார் தென்னிந்தியாவின் உணவில் இரண்டறக் கலந்துவிட்ட துணைக்கறி ஆகும். சாம்பார் இல்லாத விருந்தையோ அன்றாடச் சமையலையோ தமிழர்கள் கற்பனைகூடச் செய்து பார்க்க இய...\nசின்னத் தோட்டம் - என் வீட்டு சின்னத் தோட்டம் என்று முகநூலில் பகிர்ந்த படங்கள் இங்கு. பெரிய தோட்டம் வைக்க முடியவில்லை என்றாலும் இந்த சின்னத் தோட்டம் தரும் மகிழ்ச்சிக்கு ஈடு இ...\nபாரம்பரியச் சமையல்கள்- பிட்லை வகைகள் - பிட்லை என்றால் எங்க வீட்டில் எல்லாம் தனிப் பக்குவம். ஆனால் மாமியார் வீட்டிலே நாத்தனார் வீட்டிலே எல்லாம் எந்தக் காயிலும் பிட்லை பண்ணுவாங்க. எப்படின்னா பொடி ...\n - எனக்கு 13 வயது இருக்கும். ஏழாவதோ எட்டாவதோ படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு இந்த சரித்திரப் பாடத்தின் மீது ஒரு வெறுப்பு. மண்டையில் ஏறவே இல்லை. என் வாத்தியார...\n - இருபது வருஷ சப்ளை இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கும் போகும் பார்சல்களை, அங்கு டெலிவரி செய்வதற்கு நாம் கட்டணம் செலுத்த வேண்டும். அதே போல் அங்கிருந்து வரும்...\nஅன்பென்றால், அன்னை.... - அன்னை .. ஸ்ரீ கிருஷ்ணனை தன் நெஞ்சில் சுமந்து காலங்காலமாய் அன்னைகளுக்கு உதாரணமாய் வாழ்ந்த தெய்வத்தாய் யசோதைக்கும். யசோதையாக இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும்...\nகு. அழகிரிசாமி -யின் சிறுகதைகள் - *கு. அழகிரிசாமி - யின் சிறுகதைகள்* - *இராய செல்லப்பா * *(11-5-2019 சென்னை குவிகம் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆற்றிய தலைமை உரை)* தமிழ் மொழியின் இ...\n - *எங்கெங்கு காணினும் ஆப்படா..* எங்கள் வீட்டில் முன்பு நந்தினி பால் ஒருவர் வினியோகித்து வந்தார். சென்ற வாரத்தில் அவருடன் ஒரு ��ளைஞர் வந்து, இனிமேல் தான்தான் ...\n - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்.. - பகுதி 46 - *பிருந்தாவனம் சென்றான் நந்தகுமாரன்*** *பகுதி 46:* தொடர்ந்த பலவிதமான துர் நிமித்தங்களைக் கண்ட கோபர்களும் கோபியர்களும், பிருஹத்வனம் என்ற பெயருடைய கோகுலத்த...\nலீவு லெட்டர் - நண்பர்களே, தவிற்/ர்க முடியாத சில காரணங்களால், எழுதும் மனநிலை இல்லை. ஒரு மாதம் விடுமுறை எடுக்க நினைக்கிறேன். மன்னிக்கணும்.\nஅனிச்சத்தின் மறுபக்கம் - வேதா - *அனிச்சத்தின் மறுபக்கம்* *வேதா * மேலும் படிக்க »\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்... - பல விசயங்களை சொல்லாததை ஒரு புகைப்படம் சொல்லும்...\nவாழ்த்துகள். - வலைத்தள நட்பினர்கள் யாவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு 14–4—2019 தின வாழ்த்துகளை , சொல்லுகிறேன் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் . காமாட்சி மஹா...\nதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் - அன்புள்ள நண்பர்கள் யாவருக்கும் 14---4---2019 தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகளை காமாட்சி அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். காமாட்சி மஹாலிங்கம்.\nமதில்மேல் ஆவி - சிறுகதை - (உண்மைச் சம்பவத்தைத் தழுவியது) ராதாகிருஷ்ணன் தீடீரென்று மாரடைப்பில் இறந்துபோவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. பிள்ளைகள் இருவருக்கும் கல்யாணம் செய்துவ...\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா - பணமிருந்தால் கோயில் கட்டிவிட முடியுமா - பணமிருந்தால் கோயில் கட்டிவிட முடியுமா ஒரு மனிதன் பெரிய கோடீஸ்வரனாக இருந்து அவன் ஒரு ஆலயத்தை கட்டலாம் என்று முடிவெடுத்தால் கட்டிவிட முடியுமா ஒரு மனிதன் பெரிய கோடீஸ்வரனாக இருந்து அவன் ஒரு ஆலயத்தை கட்டலாம் என்று முடிவெடுத்தால் கட்டிவிட முடியுமா\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta - மான்செஸ்டர் நபரின் மனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta சந்தோஷமும் மகிழ்ச்சியுமா ஆரம்பிக்கிறேன் :) இன்று சர்வதேச மகிழ்ச்சி நாள் 20/03/2019.இவ்வாண...\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்... - நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு..\nபேரனுக்கு உபநயன ப்ரஹ்மோபதேச சுபமுஹூர்த்தம் 22.02.2019 - *^01.08.2013 அன்று எடுக்கப்பட்ட புகைப்படம்^* *24.04.2011 அன்று பிறந்த எங்கள் பேரன் ‘அநிருத்’ என்ற ’நாராயணன்’ பற்றி ஏற்கனவே ஒருசில பதிவுகளில் படங்களுடன் வெ...\nபறவையின் கீதம் - 112 - ஜீசஸ் ���ேட்டார்: சைமன் நீ சொல். நான் யார் சைமன் பீட்டர் சொன்னான்: “நீங்கள் வாழும் கடவுளின் குமாரன்\" ஜீசஸ் சொன்னார் :”ஜோனாவின் மகனே சைமன், நீ ஆசீர்வதிக்கப்ப...\nவாழைத்தண்டு வெஜிடபிள் சால்னா /Banana stem mixed vegetable salna - தேவதையின் கிச்சனில் இன்றைய ரெசிப்பி யாரும் செய்யாத ரெசிப்பி என்னோட சொந்த முயற்சியில் செய்த ரெசிப்பி :) இந்த வாழைத்தண்டு மிக்ஸ்ட் வெஜிடபிள் சால்னா . இப்போ எல...\nநான் நானாக . . .\nஒனோடாவும் முடிந்து போன இரண்டாம் உலகப் போரும் - இரண்டாம் உலகப் போர் முடிந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் வரைப் போர் முடிந்ததையே அறியாமல் ஜப்பானின் சார்பில் அமெரிக்காவுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த ஒனோட...\nஉண்டி கொடுப்போர் - மனைவி கொடுத்த கூழைக் குடித்து விட்டு வேலைக்குப் புறப்படத் தயாரானான் முருகேசன். மனைவி வேகமாக அருகில் வந்து”என்னங்கஇன்னைக்குத் தக்காளி சாதம் செஞ்சிருக்கேன்...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018 - நேற்று முன்தினம் ( 22.11.2018 வியாழன் ) மாலை 7 மணி அளவில், புத்த விஹார், நாகமங்கலம், மதுரை ரோடு, திருச்சியில் (ஹர்ஷமித்ரா கதிர்வீச்சுமைய வளாகம் - Harsha...\nமிக்ஸர் சட்னி / Mixture Chutney - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. மிக்ஸர் - 1/2 கப் 2. தேங்காய் துருவல் - 1/4 கப் 3. மிளகாய் வத்தல் - 1 4. உப்பு - சிறிது...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2 - Vallisimhan. Penn - Kalyanam Haa Haa Kalyanam Song +++++++++++++++++++++++++++++++++++++++ அன்று இரவு ,சபரிக்குத் தொலை பேசினார்கள். அம்மா தயார் செய்து வைத்...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nசொந்தக் கதை - நாளை எனது 60 வது பிறந்தநாள். 59 வயது முடிந்து 60 தொடங்குகிறது. இத்தனை வருடங்களில் என்ன சாதித்தேன் என்று தெரியவில்லை. பிறந்தது ஸ்ரீரங்கம் என்றாலும் படித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/04/blog-post_424.html", "date_download": "2019-05-26T07:06:05Z", "digest": "sha1:EROT5MYUVWEJNFEBSPTLOGG644D3UDQI", "length": 9612, "nlines": 136, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மாவனல்லை சாஹிரா பாடசாலையின் அமீரக கிளை துவக்கி வைப்பு - தகவல் இணைப்பு - Ceylon Muslim -", "raw_content": "\nHome News மாவனல்லை சாஹிரா பாடசாலையின் அமீரக கிளை துவக்கி வைப்பு - தகவல் இணைப்பு\nமாவனல்லை சாஹிரா பாடசாலையின் அமீரக கிளை துவக்கி வைப்பு - தகவல் இணைப்பு\nசாஹிரா பாடசாலை மாவனல்லை - அமீரக கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் வெஸ்டேர்ன் பிரிமியர் ஹோட்டலில் தலைவர் ஜனாப். பாயிஸ் ஹாஷிம் அவர்களது தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.\nஇந்த நிகழ்விற்கு பிரதான அததியாக மாவனல்லையை பிறப்படமாக கொண்ட மத்திய கிழக்கில் பிரசித்திபெற்ற டிஜிட்டல் டெக்னாலஜி துறையில் பல வருடங்களாக சேவை செய்துவரும் ஜனாப். கலீளுள் ரஹ்மான் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.\nஇந்த நிகழ்வில் அமீரக கிளையின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.\nஇப்போதுகூட்டத்தின் விசேட அம்சங்களாக பல நிகழ்சிகள் நடைபெற்றதோடு, 2018/19 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் தெரிவும் நடைபெற்றது. இதன்போது, புதிய தலைவராக ஜனாப். ரிப்கான் ரவுப் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டதுடன் இன்னும் 14 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.\nமுழு நிர்வாக குழு விபரம் இணைக்கப்பட்டுள்ளது.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இர���ஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.com/2012/01/", "date_download": "2019-05-26T07:06:09Z", "digest": "sha1:2LXAADR5BDZO5CCUPX2A62BMO72NHMS3", "length": 24915, "nlines": 564, "source_domain": "www.kalvisolai.com", "title": "Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\nஆசிரியர் பணியிடப் பற்றாக்குறையைப் போக்கிட 33,681 ஆசிரியர் பணியிடங்களும், 16,549 பகுதிநேர ஆசிரியர் பணியிடங்களும், 5,000 ஆசிரியரல்லாத பணியிடங்களும் நடப்பாண்டில் அனுமதிக்கப்பட்டுள்ளன. கற்றல் முறையை எளிதாக்கவும், மாணவர்களின் சுமையைக் குறைக்கவும், 2012-2013 ஆம் கல்வியாண்டு முதல் முப்பருவ முறையை எட்டாம் வகுப்பு வரை அனைத்துப் பள்ளிகளிலும் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என சட்ட பேரவையில் ஆளுநர் உரை.\nபள்ளிக்கல்வித்து��ை அமைச்சர் மாற்றம் : பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக என்.ஆர்.சிவபதி நியமிக்கப்பட்டுள்ளார்.\nபள்ளி கல்வித்துறை செயலாளராக திருமதி டி. சபிதா அவர்களையும், உயர்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக திரு ஸ்ரீதர் அவர்களையும் நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஅனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 2009-10 கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 831 நடுநிலைப் பள்ளிகளுக்கு ஒரு பட்டதாரி ஆசிரியர் வீதம், 831 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 2010-11 ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்த்ப்படட 218 நடுநிலைப் பள்ளிகளுக்கு, பள்ளி ஒன்றுக்கு 2 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 436 பட்டத்தாரி ஆசிரியர் பணியிடங்களும், என மொத்தம் 1,267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை இந்த கல்வி ஆண்டிலேயே (2011-12) தோற்றுவிக்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.\n\"பகுதிநேர ஆசிரியர்களுக்கான நேர்முகத் தேர்வுகள், இம்மாத இறுதிக்குள் முடிந்துவிடும். பிப்ரவரி முதல் வாரத்தில், பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படும்,'' என, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் முகம்மது அஸ்லம் தெரிவித்தார்.அரசுப் பள்ளிகளில், பகுதி நேர அடிப்படையில், உடற்கல்வி ஆசிரியர்கள், ஓவியம், தையல் உள்ளிட்ட கலை ஆசிரியர்கள், 16,549 பேரை நியமிக்கும் பணி நடந்து வருகிறது. இம்மாதம், 15ம் தேதிக்குள், நேர்முகத் தேர்வு பணிகளை முடித்து, 27ம் தேதியில் இருந்து, அனைவரும் பணிகளில் சேரும் வகையில், நடவடிக்கை எடுக்க திட்டமிடப் பட்டிருந்தது.ஆனால், பல மாவட்டங்களில், அதிகமானவர்கள் விண்ணப்பித்திருந்ததால், நேர்முகத் தேர்வுப் பணிகள், இம்மாதம் இறுதிவரை நீட்டிக்கப் பட்டுள்ளன.\nபள்ளிக்கல்வித்துறையில் அதிகாரிகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என அதிகாரிகள் ஆய்வுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி வேண்டுகோள்.டி.பி.ஐ. வளாகம் விரைவில் அனைத்து வசதிகளுடன் புதுப்பொலிவு பெறும் என்றும் தகவல்.\nதமிழக அமைச்சர்களை மாற்றியமைத்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.\nதமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்ற தேர்வு செய்யப்படும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களின் பட்டியலை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் பள்ளிக் கல்வி இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nதைத்திருநாளாம் இப்பொங்கல் நன்னாளில் உங்கள் இல்லங்களில் பொங்கும் உற்சாகமும் மகிழ்வும் வருடம் முழுவதும் நிலைத்திருக்க, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் கல்விச்சோலையின் இனிய தமிழர்த் திருநாள் நல்வாழ்த்துக்கள்.\nசமச்சீர்கல்வி பாடத்திட்டத்தின் படி ஏப்ரல் 2012 - பத்தாம் வகுப்பிற்கான புதிய மாதிரி வினாத்தாள், தமிழ்நாடு பள்ளிக்கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் அனைத்து பாடங்களுக்கும் வெளியிடப்பட்டுள்ளன.\n8-ம் தேதி நடக்க இருந்த, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவிகளுக்கான போட்டித் தேர்வு, பிப்., 19-ம் தேதிக்கு தள்ளி வைத்து, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.தொடக்க கல்வித் துறையில், 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் (ஏ.இ.இ.ஓ.,), போட்டித் தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர்.\nஏப்ரல் 4ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வுகள் துவங்க உள்ளதாக தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.ஏப்ரல் 4ம் தேதி தமிழ் முதல் தாள், ஏப்ரல் 9ம் தேதி தமிழ் இரண்டாம் தாள், ஏப்ரல் 11 ஆங்கிலம் முதல் தாள், ஏப்ரல் 12 இரண்டாம் தாள், ஏப்ரல் 16ம் தேதி கணிதம், ஏப்ரல் 19ம் தேதி அறிவியல், ஏப்ரல் 23ம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மிகை ஊதியம் (BONUS) வழங்க மாண்புமிகு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.\nகல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nWhat's New Today>>> 3 % D.A ANNOUNCED | தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியினை 3 சதவிதம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. .>>> TRB COMPUTER INSTRUCTORS GRADE- I இணையவழித் தேர்வு 23.06.2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்ற தகவல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. …\nTET APPOINTMENT | தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத அனைத்து ஆசிரியர்களையும் பணியில் தொடர அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத அனைத்து ஆசிரியர்களையும் பணியில் தொடர அனுமதிக்கக் கூடாது. இதுதொடர்பாக 2 வாரத்தில் அவர்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More News | Download STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 EDU NEWS 1 || EDU NEWS 2 || EMPLOYMENT\nTNTET 2019 DATE OF EXAMINATION ANNOUNCED | PAPER I - 08-06-2019 - PAPER II - 09-06-2019. ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை- 600 006 பத்திரிக்கைச் செய்தி வெளியீடு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2019-க்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 28.02.2019 அன்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 - 08.06.2019 சனிக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், தாள் 2 - 09.06.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், எழுத்துத்தேர்வு நடைபெறும் என்ற தகவல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Read More News | Download STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 கல்விச்செய்தி வேலை-1 || வேலை-2 புதிய செய்தி பொது அறிவு KALVISOLAI - SITE MAP\nSSLC RESULT MARCH 2019 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 29.04.2019 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாணவர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\nSSLC RESULT MARCH 2019 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 29.04.2019 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாணவர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\nNIOS RECRUITMENT 2019 | NIOS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கல்வி அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 086 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.05.2019.\nNIOS RECRUITMENT 2019 | NIOS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கல்வி அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 086 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.05.2019. Read More News | Download STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 கல்விச்செய்தி வேலை-1 || வேலை-2 புதிய செய்தி பொது அறிவு KALVISOLAI - SITE MAP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/49/", "date_download": "2019-05-26T06:52:43Z", "digest": "sha1:ERKH5OU6CY465D4Y6FLJCITI5OICPXLW", "length": 8162, "nlines": 56, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "பிற செய்திகள் | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM) | Page 49", "raw_content": "\nதாம்பரம் பெரு நகராட்சி.. அதி நவீன கழிப்பிடம்.. ரூ5க்கு டெங்கு காய்ச்சல் + பன்றி காய்ச்சல்..\n SDPI கட்சியை இஸ்லாமியர்கள் ஆதரிக்கவில்லை.. தென் மாவட்டங்களில் அமமு���வுக்கு வாக்குகள் ஏன் கிடைக்கவில்லை\nஅதிமுக கூட்டணி வேட்பாளர்களின் தோல்வியின் பின்னணியில் மக்கள்செய்திமையம்…\nஅதிமுக அரசு கவிழ்ந்தது… ஊழல் அதிமுக ஆட்சிக்கு எதிராக மக்கள்.. திமுக கூட்டணி அமோக வெற்றி.. அதிமுக ஆட்சியில் ஒரு இலட்சம் கோடி ஊழல்..\nதூத்துக்குடி மக்களவைத் தொகுதி.. EVM & VVPAT STRONG ROOM TURN TUTY REGISTER குப்பைக் கூடையில்…வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடக்குமா\nஅதிமுக ஆட்சி தப்புமா.. மக்கள்செய்திமையத்தின் EXIT POLL\nஈரோடு – பெருந்துறை காவல் நிலையம் ரூ30 இலட்சம் FIRயில் சந்தேகம்.. 4.4.19ல் ரூ30 இலட்சம் சிக்காதது எப்படி…\nஅதிமுக அரசுக்கு எதிராக ஜாங்கிட் ஐ.பி.எஸ்.. 30ஐ.பி.எஸ் அதிகாரிகள் டம்மி பதவியில்… டி.ஜி.பிக்கு ஜாங்கிட் கடிதம்\nஊரக வளர்ச்சித்துறை இரும்பு கம்பி கொள்முதலில் ஊழலா\nபாளையங்கோட்டை பெண்கள் மத்திய சிறைச்சாலையில் பிறந்த நாள் கொண்டாட்டம்..\nகாச நோய் துணை இயக்குனர்களை புரோக்கர் வேலை பார்க்க சொல்லி மிரட்டும் மாமி லட்சுமி முரளி\nRNTCP ஊழல் குறித்து நாம் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறோம். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி மாநில காச நோய் அதிகாரி டாக்டர் .லக்ஷ்மிமுரளி அனைத்து காச நோய் துணை இயக்குனர்களை களையும் 21ஆம் தேதிக்குள் சென்னை…\n2016ல் நான் தாண்டா பத்திரபதிவுத்துறை அமைச்சர்- ஆட்டம் போடும் படப்பை பத்திரபதிவு சார் பதிவாளர் ஜார்ஜ்..\nகாஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பத்திரபதிவு அலுவலகத்தின் சார் பதிவாளர் சற்று வித்தியாசமானவர்.. அதிமுக கவுன்சிலர்கள், அதிமுக நிர்வாகிகள், ஏதாவது சிபாரிசுக்கு வந்தால், அண்ணே இந்த வேலைக்கு இவ்வளவு ரேட் கொடுத்துவிடுங்கள் என்று கேட்பார்… சார் நான் அதிமுக கவுன்சிலருங்க..நான் அதிமுக நகர…\nதூத்துக்குடி மாநகராட்சி குடிநீர் பிரச்சனை நாடகமாடும் அமைச்சர் சண்முகநாதன் –மேயர் அந்தோணிகிரேஸ் – குடி நீர் பிரச்சனையை தீர்த்த ராக்கப்பன், பழிகடா ஆக்கப்படுவாரா\nதூத்துக்குடி மாநகராட்சியில் கடந்த சில வருடங்களாக குடிநீர் பிரச்சனை தலைவிரித்து ஆடிவருகிறது. இந்த நிலையில் கடந்த 10 மாதங்களாக என்றைக்கு அந்தோணிகிரேஸ் மேயராக பதவி ஏற்றாரோ அன்றைய தினத்திலிருந்து தூத்துக்குடி மாநகர் பகுதியில் மாதத்திற்கு 3 நாட்கள் மட்டும் தான் குடிநீர்…\nதாம்பரம் பெரு நகராட்சி.. அதி நவீன கழிப்பிடம்.. ரூ5க்கு டெங்கு காய்ச்சல் + பன்றி காய்ச்சல்..\n SDPI கட்சியை இஸ்லாமியர்கள் ஆதரிக்கவில்லை.. தென் மாவட்டங்களில் அமமுகவுக்கு வாக்குகள் ஏன் கிடைக்கவில்லை\nஅதிமுக கூட்டணி வேட்பாளர்களின் தோல்வியின் பின்னணியில் மக்கள்செய்திமையம்…\nஅதிமுக அரசு கவிழ்ந்தது… ஊழல் அதிமுக ஆட்சிக்கு எதிராக மக்கள்.. திமுக கூட்டணி அமோக வெற்றி.. அதிமுக ஆட்சியில் ஒரு இலட்சம் கோடி ஊழல்..\nதூத்துக்குடி மக்களவைத் தொகுதி.. EVM & VVPAT STRONG ROOM TURN TUTY REGISTER குப்பைக் கூடையில்…வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/78115/cinema/Kollywood/More-case-file-against-Kamal.htm", "date_download": "2019-05-26T07:44:48Z", "digest": "sha1:MICNINE4YIFLBN52L7QX6VHO6AU53KAN", "length": 12206, "nlines": 142, "source_domain": "cinema.dinamalar.com", "title": "டில்லி முதல் அரவக்குறிச்சி வரை கமல் மீது வழக்கு - More case file against Kamal", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசல்மான் கான் போல தமிழ் நடிகர்கள் செய்வார்களா | 35 நாளில் முடிந்த கன்னி மாடம் | 4 ஹீரோயின்கள் நடிக்கும் கண்டதை படிக்காதே | நான் எடுத்த காட்சிகளை பயன்படுத்தக்கூடாது: பாலா | திருமணம் செய்யும் திட்டம் இல்லை: சிம்பு | தயாரித்த படம் சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்குமா | 35 நாளில் முடிந்த கன்னி மாடம் | 4 ஹீரோயின்கள் நடிக்கும் கண்டதை படிக்காதே | நான் எடுத்த காட்சிகளை பயன்படுத்தக்கூடாது: பாலா | திருமணம் செய்யும் திட்டம் இல்லை: சிம்பு | தயாரித்த படம் சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்குமா | ரிலீசுக்கு முன்பே இணையதளத்தில் வெளியானது நீயா 2 | ஒரு பாடல் நடனம்: தமன்னா புது முடிவு | மோதலால் சமந்தா படத்துக்கு சிக்கல் | ராதாரவி நன்றி சொன்னது ஸ்டாலினுக்கா... நயனுக்கா | ரிலீசுக்கு முன்பே இணையதளத்தில் வெளியானது நீயா 2 | ஒரு பாடல் நடனம்: தமன்னா புது முடிவு | மோதலால் சமந்தா படத்துக்கு சிக்கல் | ராதாரவி நன்றி சொன்னது ஸ்டாலினுக்கா... நயனுக்கா\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nடில்லி முதல் அரவக்குறிச்சி வரை கமல் மீது வழக்கு\n3 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ்நாட்டில் 4 தொகுதிகளுக்கு சட்டசபை இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போது \"சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ���ந்து. அவன் பெயர் நாதுராம் கோட்சே\" என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசியல் கட்சி தலைவர்கள் கமலின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் கமல் மீது பல்வேறு இடங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்து சேனா அமைப்பின் சார்பில் டில்லி பாட்டியாலா கோர்ட்டில் வழக்கு தொரப்பட்டுள்ளது. தேர்தல் ஆதாயத்திற்காக இந்து மக்களை புண்படுத்தும் விதமாக பேசி உள்ளதாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் நாளை விசாரணையை தொடங்குகிறது.\nஇதேப்போல கரூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். காங்கேயத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் போலீசில் புகார் அளித்துள்ளார், சென்னை மடிப்பாக்கத்தில் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி செயலாளர் போலீசில் புகார் செய்துள்ளார்.\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\nசமூக சேவகர் கணேசனுக்கு வீடு கட்டி ... நாசர் அணிக்கு ஆதரவு : ஐசரி கணேஷ் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nகமல் மேல் உள்ள பயம் இந்த அரசியல்வியாதிகளுக்கு தெரிகிறது.. இது கமல் சரியான பாதையில் போய்க்கொண்டு இருக்கிறார் என்பதையும் காட்டுகிறது..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசல்மான் கான் போல தமிழ் நடிகர்கள் செய்வார்களா \nதள்ளிப்போனது துல்கரின் சோயா பேக்டர் ரிலீஸ்\nபிரியங்காவுடன் மீண்டும் நடிப்பாரா சல்மான்கான்..\nமகளுக்கு மிரட்டல் : மோடியிடம் விளக்கம் கேட்ட அனுராக் காஷ்யப்\nபார்லி., தேர்தல் : பாலிவுட் நட்சத்திரங்களின் வெற்றி - தோல்வி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n35 நாளில் முடிந்த கன்னி மாடம்\n4 ஹீரோயின்கள் நடிக்கும் கண்டதை படிக்காதே\nநான் எடுத்த காட்சிகளை பயன்படுத்தக்கூடாது: பாலா\nதிருமணம் செய்யும் திட்டம் இல்லை: சிம்���ு\nதயாரித்த படம் சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்குமா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபிக்பாஸ பாக்கலாம் போ... - கமலை கிண்டல் செய்த சிவி குமார்\nஒரு செருப்பு வந்துவிட்டது, இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன் - கமல்\nபிக் பாஸ் கேம் அல்ல வாழ்க்கை: கமல்\nநான்கில் கூடுதலாக ஓட்டு பெறுவார் கமல்: கஸ்தூரி\nகமலுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் அறிவுரை\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://healthtips-tamil.blogspot.com/2018/11/blog-post_3.html", "date_download": "2019-05-26T08:13:33Z", "digest": "sha1:NPW4SODKU63Z7VWIC3UNNURTJT6OLBEW", "length": 8420, "nlines": 92, "source_domain": "healthtips-tamil.blogspot.com", "title": "பச்சிளம் குழந்தைக்கு வரும் சரும அலர்ஜி |Health Tips in Tamil | Tamil Health Tips | Beauty Tips in Tamil", "raw_content": "\nHomeகுழந்தை வளர்ப்பு முறை பச்சிளம் குழந்தைக்கு வரும் சரும அலர்ஜி\nபச்சிளம் குழந்தைக்கு வரும் சரும அலர்ஜி\nபிறந்த குழந்தைகளின் உச்சந்தலையில், மஞ்சள் நிறத்திலான பொடுகுகள் இருப்பதைப் பார்த்திருப்போம். ஊரல் அழற்சி என்று சொல்லும் இந்த மஞ்சள் பொடுகுக்கு ‘க்ராடில் கேப்’(Cradle cap) என்று பெயர்.\nபச்சிளம் குழந்தைக்கு வரும் சரும அலர்ஜி\n‘பிறந்த குழந்தைகளின் உச்சந்தலையில், மஞ்சள் நிறத்திலான பொடுகுகள் இருப்பதைப் பார்த்திருப்போம். ஏதேனும் சருமநோயாக இருக்குமோ என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்படும். ஊரல் அழற்சி என்று சொல்லும் இந்த மஞ்சள் பொடுகுக்கு ‘க்ராடில் கேப்’(Cradle cap) என்று பெயர். “பெரும்பாலும் மூன்று, நான்கு மாதக் குழந்தைகளுக்கே இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது. உதிரும்படியாக இல்லாமல் சருமத்தோடு ஒட்டி இருக்கும் இந்தச் செதில்களால் வலி, அரிப்பு எதுவும் இல்லாவிட்டாலும் பார்ப்பதற்கு சற்று அருவருப்பான தோற்றத்தை தரும். இது எண்ணெய்பசை சருமத்தில் ஏற்படும் அழற்சியினால் வருகிறது.\nஇந்தச் செதில் புண்கள் உச்சந்தலையில் மட்டுமல்லாது காதுமடல்கள், கண் இமைகள் மற்றும் உடலின் பிற பகுதிகளிலும் இருக்கலாம். வயிற்றிலிருக்கும் போதே தாயிடமிருந்து குழந்தைக்குள் செல்லும் ஹார்மோன்களினால் அதிகப்படியான எண்ணெய் சுரப்பின் காரணமாக வருகிறது. சில மாதங்களில் தானாகவே மறைந்துவிடக்கூடியது க்ராடில் கேப் என்பதால் இதற்கு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. குழந்தையின் தலை முடியை அடிக்கடி மெல்லிய ஷாம்பூ கொண்டு அலசலாம். வீட்டு சிகிச்சையாக தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் மற்றும் மஞ்சள் போன்றவற்றை தடவுவதிலும் தவறில்லை.\nஇருப்பினும் ஈஸ்ட் தொற்றுகளால் குழந்தையின் முகம் மற்றும் உடல் முழுவதும் ஏற்படுமானால் ஆயின்மென்ட் மற்றும் ஷாம்பூவை பரிந்துரைக்கிறோம். அதேநேரத்தில், தாங்களாகவே மருந்துகடைகளில் ஆயின்மென்ட்களை வாங்கி குழந்தைகளுக்கு தடவுவது தவறு. குழந்தையின் சருமம் மிகவும் மிருதுவானது என்பதால் மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை அளிப்பதே நல்லது.\nCHILD CARE குழந்தை வளர்ப்பு முறை\nமுகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க எளிய வழிகள்...\nவயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்\nசளித் தொல்லையில் இருந்து நிரந்தரமாக விடுபட உதவும் சில இயற்கை வழிகள்\nகாய்ச்சல் வராமல் இருக்க என்ன செய்யவேண்டும்\nஇரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்து முருங்கை கஞ்சி வைத்தியம்....\nசளி இருமலை விரட்டும் முடக்கத்தான் கீரை சூப் HEALTH TIPS\nமுன்னோர்களுக்கு புற்று நோய் இருந்தால் உங்களுக்கு வராமல் தடுக்க என்னதான் வழி\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகாலை உணவை தவிர்த்தால் சுகர் வருமா\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nசளி தொல்லை நீங்க - ஏழு வகையான பாட்டி வைத்தியங்கள்\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nமுகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க எளிய வழிகள்...\nவயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/174764", "date_download": "2019-05-26T08:00:03Z", "digest": "sha1:35X7YNTUWRE2QPMR2BDT6AI3IBFZZ6VB", "length": 6171, "nlines": 71, "source_domain": "malaysiaindru.my", "title": "தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள் – Malaysiaindru", "raw_content": "\nதமிழீழம் / இலங்கைஏப்ரல் 18, 2019\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nதமிழ்நாட்டில் அகதிகளாகத் தங்கியிருந்த 25 குடும்பங்களைச் சேர்ந்த 48 ஈழத்தமிழர்கள் எதிர்வரும் 23ஆம் நாள் தாயகம் திரும்பவுள்ளனர்.\nசுயவிருப்பின் அடிப்படையில் நாடு திரும்பும் இவர்களுக்கான பயண ஏற்பாடு���ளை அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.\nசிறிலங்கன் விமான சேவையின் UL-138, UL-132 , UL-122 விமானங்களின் மூலம், மதுரை, திருச்சி, சென்னை விமான நிலையங்களின் ஊடாக, இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.\nநாடு திரும்பும் 25 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேரில், 23 ஆண்களும், 25 பெண்களும் அடங்கியுள்ளனர்.\nஇவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர்.\nவெற்றி பெற்ற மோடிக்கு சம்பந்தன் கடிதம்…\nஞானசாரவை விடுதலை செய்த ஜனாதிபதிக்கு, சிறையிலுள்ள…\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டாராம்…\nநரேந்திர மோதியுடன் நெருக்கமாகப் பணியாற்ற விரும்பும்…\nவிடுதலைப்புலிகளை புகழ்ந்து தள்ளிய முஸ்லிம் அரசியல்வாதி;…\nசர்ச்சைக்குரிய பௌத்த துறவி விடுதலைக்கு தமிழ்த்…\nஇடிக்கப்படும் பிள்ளையார் கோயில்: ஹிஸ்புல்லா நிறுத்தாவிட்டால்…\n4000 சிங்களத் தாய்மார்களை மலடாக்கிய சஹ்ரான்…\nமுஸ்லீம் மக்கள் மீது சிங்கள மக்களுக்குள்ள…\nஅவசர காலச் சட்டம் நீடிப்பு\nபாக்கிஸ்தான் அகதிகளுக்கு வன்னியில் தங்க அனுமதி-…\nகுண்டு வெடிப்பில் வெளிநாட்டு தொடர்பு –…\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதலின் சூத்திரவாதி…\nஇலங்கையை சேர்ந்த குழு ஒன்றே தங்களது…\nஇலங்கை குண்டுவெடிப்பு: தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர்…\nவிரைவில் விடுதலையாகவுள்ளாரா ஞானசார தேரர்\nவிடுதலைப்புலிகளை தோற்கடித்ததை போல் தோற்கடிப்போம்; மைத்திரியின்…\nவிடுதலைப்புலிகளின் ஆயுதக்கப்பலை காட்டிக்கொடுத்த அமெரிக்கா; மஹிந்த…\n2015 ஆம் ஆண்டே இலங்கையில் கால்பதித்த…\nஇலங்கை உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டு சுயதொழிலில்…\nஇலங்கை உள்நாட்டுப் போர்: தெரீசா மே,…\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் திரண்ட தமிழர்கள் –…\nமே 18: இலங்கை உள்நாட்டுப் போருக்குப்…\nஇலங்கை உள்நாட்டுப் போர்: போரின் இறுதியில்…\nபயங்கரவாதிகளின் 1000 கோடி சொத்துக்களை முடக்கி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_7", "date_download": "2019-05-26T07:23:20Z", "digest": "sha1:SDPXJ6WT6AFX6GYDG2KP27W3MNOV6QFF", "length": 22370, "nlines": 362, "source_domain": "ta.wikipedia.org", "title": "மார்ச் 7 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப���பீடியாவில் இருந்து.\n(மார்ச்சு 7 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஞா தி செ பு வி வெ ச\nமார்ச் 7 (March 7) கிரிகோரியன் ஆண்டின் 66 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 67 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 299 நாட்கள் உள்ளன.\n161 – உரோமைப் பேரரசர் அந்தோனினசு பயசு இறந்தார். அவரது வளர்ப்பு மகன்கள் மார்க்கசு ஒரேலியசு, லூசியசு வெர்சசு ஆகியோர் புதிய பேரரசர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\n321 – உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் ஞாயிற்றுக்கிழமையை ஐரோப்பாவில் ஓய்வு நாளாக அறிவித்தார்.\n1573 – உதுமானியப் பேரரசுக்கும் வெனிசுக் குடியரசுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. உதுமானிய-வெனிசியப் போர் முடிவுக்கு வந்தது. சைப்பிரசு உதுமானியரின் ஆளுமைக்குக் கீழ் வந்தது.\n1799 – நெப்போலியன் பொனபார்ட் பாலத்தீனத்தின் யோப்பா பகுதியைக் கைப்பற்றினான். நெப்போலியனின் படையினர் 2,000 அல்பேனியக் கைதிகளைக் கொலை செய்தனர்.\n1814 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் குரோன் நகரில் உருசியர்களுக்கும் புருசியர்களுக்கும் எதிரான போரில் வெற்றி பெற்றான்.\n1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வடமேற்கு ஆர்கன்சாவில் அமெரிக்கப் படைகள் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப் படையினரை வென்றனர்.\n1876 – அலெக்சாண்டர் கிரகம் பெல் தொலைபேசிக்கான காப்புரிமம் பெற்றார்.\n1900 – கம்பியில்லா சமிக்கைகளை கரைப் பகுதிக்கு அனுப்பிய முதலாவது கப்பலாக செருமனியின் கைசர் விலெம் டெர் குரொசி சாதனை படைத்தது.\n1902 – இரண்டாம் பூவர் போர்: தென்னாபிரிக்காவின் பூவர்கள் பிரித்தானியர்களுக்கு எதிரான கடைசிச் சமரில் வெற்றியீட்டினர்.\n1912 – தென் முனையைத் தாம் 1911 டிசம்பர் 14 இல் அடைந்ததாக ருவால் அமுன்சென் அறிவித்தார்.\n1914 – அல்பேனியாவின் இளவரசர் வில்லியம் மன்னராக முடிசூட அல்பேனியா வந்து சேர்ந்தார்.\n1918 – முதலாம் உலகப் போர்: பின்லாந்து செருமனியுடன் கூட்டுச் சேர்ந்தது.\n1936 – இரண்டாம் உலகப் போர்: லுக்கார்னோ, வெர்சாய் ஒப்பந்த மீறல்களாக, செருமனி ரைன்லாந்து பகுதியை ஆக்கிரமித்தது.\n1941 – செருமனியின் யு-47 நீர்மூழ்கி அதன் மாலுமிகளுடன் காணாமல் போனது.[1]\n1951 – ஈரான் பிரதமர் அலி ரசுமாரா தெகுரான் பள்ளிவாசல் ஒன்றில் வைத்து இசுலாமிய அடிப்படைவாதிகளான பெதயான் இ-இசுலாம் இயக்கத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1951 – கொரியப் போர்: ���ொரியாவில் ஐநாப் படைகள் சீனப் படைகளுக்கெதிராகத் தாக்குதலை ஆரம்பித்தனர்.\n1965 – அமெரிக்கா, அலபாமா மாநிலத்தில் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்ட சுமார் 600 மனித உரிமை போராளிகள் மீது மாநிலக் காவல்துறை கடுமையான தாக்குதலை மேற்கொண்டது.\n1968 – வியட்நாம் போர்: அமெரிக்க, தென் வியட்நாம் படைகள் மை தோ பகுதியில் இருந்து வியட்கொங் படைகளை வெளியேற்ற போர் நடவடிக்கையை ஆரம்பித்தன.\n1971 – கிழக்குப் பாக்கித்தான் அரசியல் தலைவர் சேக் முஜிபுர் ரகுமான் தனது வரலாற்றுப் புகழ் மிக்க உரையை டாக்காவில் நிகழ்த்தினார்.\n1986 – சாலஞ்சர் விண்ணோட விபத்து: பிரிசர்வர் கப்பலின் சுழியோடிகள் சாலஞ்சர் விண்ணோடத்தின் பயணியர் அறையைக் கண்டுபிடித்தனர்.\n1987 – தைவானிய இராணுவம் லியூ என்ற இடத்தி 19 வியட்நாமிய ஏதிலிகளைப் படுகொலை செய்தனர்.\n1989 – மக்கள் சீனக் குடியரசு திபெத்தின் லாசா பகுதியில் இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தது.\n1996 – பாலத்தீனத்தில் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது.\n2006 – லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் வாரணாசியில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகளை வெடிக்க வைத்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர்.\n2007 – ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள் அவையின் உறுப்பினர்கள் 100% தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும் என ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை வாக்களித்தது.\n2007 – இந்தோனேசியாவின் யாகியகர்த்தா விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்த கருடா விமானம் வயல் ஒன்றில் வீழ்ந்து வெடித்ததில் 49 பேர் உயிரிழந்தனர்.\n2009 – வட அயர்லாந்தில் குடியரசு இராணுவப் போராளிகள் இரண்டு பிரித்தானியப் போர்வீரர்களை சுட்டுக் கொன்று, மேலும் இருவரைக் காயப்படுத்தினர்.\n1765 – யோசெப் நிசிபோர் நியெப்சு, ஒளிப்படவியலைக் கண்டுபிடித்த பிரான்சியர் (இ. 1833)\n1792 – ஜான் எர்ழ்செல், ஆங்கிலேயக் கணிதவியலாலர், வானியலாளர் (இ. 1871)\n1837 – என்றி டிரேப்பர், அமெரிக்க மருத்துவர், வானியலாளர் (இ. 1882)\n1853 – வே. அகிலேசபிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர், புலவர் (இ. 1910)\n1866 – கல்லடி வேலுப்பிள்ளை, ஆசுகவி, ஈழத்து எழுத்தாளர் (இ. 1944)\n1886 – ப. அ. தோமசு, யாழ்ப்பாணம் தோலகட்டி சுவாமிகள், இறை ஊழியர் (இ. 1964)\n1911 – அக்ஞேய, இந்திய ஊடகவியலாளர், எழுத்தாளர் (இ. 1987)\n1919 – எம். என். நம்பியார், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (இ. 2008)\n1938 – ஆல்பெர்ட் ஃவ��ர்ட், பிரான்சிய இயற்பியலாளர்\n1938 – டேவிட் பால்டிமோர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரியலாளர்\n1944 – மைக்கேல் ரோபாஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரியலாளர், மரபியலாளர்\n1945 – தி. வே. சங்கரநாராயணன், தமிழகக் கருநாடக இசைப் பாடகர்\n1949 – குலாம் நபி ஆசாத், இந்திய அரசியல்வாதி\n1952 – விவியன் ரிச்சர்ட்ஸ், மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாளர்\n1958 – ஆலன் ஏல், அமெரிக்க வானியலாளர்\n1960 – பரத்வாஜ், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்\n1968 – ராஜூ சுந்தரம், இந்திய நடன இயக்குனர்\n1970 – ரேச்சல் வய்ஸ், ஆங்கிலேய-அமெரிக்க நடிகை\n203 – பெர்பேத்துவா மற்றும் பெலிசித்தா கிறித்தவ மறைசாட்சிகள்\n1274 – தாமஸ் அக்குவைனஸ், இத்தாலியப் புனிதர், மெய்யியலாளர் (பி. 1225)\n1625 – ஜோஹன் பாயர், செருமானிய நிலப்படவரைஞர் (பி. 1572)\n1832 – இரண்டாம் சரபோஜி, தஞ்சாவூர் மராத்திய இராச்சிய மன்னர் (பி. 1777)\n1924 – மூலம் திருநாள், திருவிதாங்கூர் மன்னர் (பி. 1857)\n1952 – பரமஹம்ச யோகானந்தர், இந்திய குரு (பி. 1893)\n1961 – கோவிந்த் வல்லப் பந்த், உத்தரப் பிரதேசத்தின் 2வது முதலமைச்சர் (பி. 1887)\n1969 – சம்பூர்ணாநந்தர், இந்திய அரசியல்வாதி (பி. 1891)\n1982 – ஈதா பார்னி, அமெரிக்க வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1886)\n1990 – சுத்தானந்த பாரதியார், கவிஞர், தமிழிசைப் பாடலாசிரியர் (பி. 1897)\n1993 – டோனி ஹாரிஸ், தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர் (பி. 1916)\n1999 – இஸ்டான்லி குப்ரிக்கு, அமெரிக்க இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1928)\n2014 – பாலாஜி, திரைப்பட, சின்னத்திரை நகைச்சுவை நடிகர்\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மார்ச் 2019, 10:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/26/gst-new-e-way-bill-system-control-tax-evasion-014292.html", "date_download": "2019-05-26T07:40:39Z", "digest": "sha1:D7LHSRE7EFZD3AF353DNYIT4BIWZMHCT", "length": 32723, "nlines": 241, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இ வே பில்லுடன் இனி பின் கோடு பதிவு செய்வது அவசியம் - ஜிஎஸ்டி வரி ஏய்ப்பை தடுக்க நடவடிக்கை | GST New e way bill system control tax evasion - Tamil Goodreturns", "raw_content": "\n» இ வே பில்லுடன் இனி பின் கோடு பதிவு செய்வது அவசியம் - ஜிஎஸ்டி வரி ஏய்ப்பை தடுக்க நடவடிக்கை\nஇ வே பில��லுடன் இனி பின் கோடு பதிவு செய்வது அவசியம் - ஜிஎஸ்டி வரி ஏய்ப்பை தடுக்க நடவடிக்கை\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\nஇடதுசாரி கட்சிகள் இணைய வேண்டிய கட்டாய நெருக்கடி ஏற்பட்டுள்ளது; சுதாகர் ரெட்டி\n39 min ago வாங்க மோடி.. நாங்க ரெடி.. கடனை அள்ளி அள்ளி கொடுக்க காத்திருக்கும் ஐஎம்எப்\n1 hr ago விஸ்கி தெரியும்.. டீ விஸ்கி, காபி விஸ்கி தெரியுமா.. அட இது புதுஸ்ஸா இருக்கேப்பா\n1 hr ago மோடி வெர்சன் 2.0 : மத்திய பட்ஜெட் உங்கள் பாக்கெட்டை நிரப்புமா அல்லது பதம் பார்க்குமா\n4 hrs ago ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியது இந்தியா- பெட்ரோல் டீசல் விலை உயருமா\nNews எல்லா ஸ்டேட்டிலும் ஸ்டாலினை போல ஒருவர் இருந்திருந்தால் மோடி வென்றிருக்க முடியாது.. காதர் மொகிதீன்\nMovies நம்ம ஊரில் பூத்த ரோஜா ஆந்திராவில் மனம் வீசுதே..\nTechnology ஏலியன் இருப்பது உண்மையா\nLifestyle இழந்த உங்கள் முடியின் நிறத்தை நகங்களை இப்படி ஒன்றோடொன்று தேய்த்தே திரும்ப பெறலாம் தெரியுமா\nAutomobiles இந்தியாவிற்கே பாடம் எடுத்த தமிழக அரசின் உத்தரவு இதுதான்... அமல்படுத்த போட்டி போடும் மற்ற மாநிலங்கள்\nSports 17 வருஷம் ஆச்சு.. இவங்க 2 பேரை இப்ப பார்த்தாலும் பயந்து வருது.. இங்கிலாந்து வீரர் புலம்பல்\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nTravel சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: இ வே பில் உருவாக்கத்தைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக இதுவரையிலும் 3626 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி முறைகேடுகளைத் தடுக்க தற்போது இ வே பில் உருவாக்கும் நடைமுறையில் மத்திய நிதி அமைச்சகம் அதிரடியாக சில மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇதன்படி இ-வே பில் உருவாக்கும் போது கட்டாயம் அஞ்சலக குறியீட்டு எண்ணையும் கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும். இதை வரி கண்காணிப்பு அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது இந்த பில்லை காண்பிக்கவேண்டியது அவசியமாகும்.\nபுதிய திட்டத்தின் படி குறிப்பிட்ட தூரத்திற்கு ச���க்கு போக்குவரத்து நடைபெற இ-வே பில் உருவாக்கப்பட்டால், குறிப்பிட்ட தூரத்தை விட கூடுதலாக 10 சதவிகித தூரத்திற்கு மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும்.\n39000-க்கு வலு சேர்க்கும் Sensex.. 11735-க்கு உரம் போடும் நிஃப்டி Nifty..\nஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் சரக்கு போக்குவரத்து பரிமாற்றத்திற்கு உதவும் இ-வே பில் உருவாக்கும் நடைமுறை கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டது. ரூ.50 ஆயிரத்திற்கு குறைவான சரக்குகளுக்கு இ-வே பில் அவசியம் கிடையாது. அதற்கும் கூடுதலான சரக்குகளை பரிமாற்றம் செய்வதற்கு இ-வே பில் உருவாக்கவேண்டியது கட்டாயமாகும். இது உள்ளூர் மற்றும் மாநிலத்திற்குள் பரிமாற்றம் செய்யவதற்கும் பொருந்தும்.\nநம் நாட்டில் புதிதாக ஒரு சட்டமோ அல்லது திட்டமோ கொண்டுவந்தால், முதலில் அந்த சட்டதிட்டத்தில் என்ன ஓட்டை இருக்கிறது, அதிலிருந்து எப்படி தப்பிக்கலாம் அல்லது அதில் எப்படி முறைகேடு செய்யலாம் என்று தீவிரமாக ஆராய்ச்சி செய்து தப்பிக்கும் வழியை கண்டுபிடித்துவிட்டு அதன் பிறகு தான் முறைகேட்டில் இறங்குவதுண்டு. இது காலம் காலமாக நடந்துவருவது அனைவரும் அறிந்ததே.\nவரி ஏய்ப்பு ரூ.15278 கோடி\nஜிஎஸ்டி வரிமுறையில் முறைகேடு செய்யும் அனைவருமே, இ-வே பில் முறை அமல்படுத்தப்பட்டதில் இருந்தே ஒரே இ-பில்லை வைத்துக்கொண்டு பல முறை சரக்குகளை பரிமாற்றம் செய்து வரி ஏய்ப்பு செய்துவருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-19ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையலான காலத்தில் சுமார் 15ஆயிரத்து 278 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது.\nஇ வே பில் உருவாக்கத்தைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக இதுவரையிலும் 3626 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தகைய முறைகேடுகளைத் தடுக்க தற்போது\nஇ வே பில் உருவாக்கும் நடைமுறையில் மத்திய நிதி அமைச்சகம் அதிரடியாக சில மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.\nபுதிய திட்டத்தின் படி இனிமேல் இ-வே பில் உருவாக்கும்போது கட்டாயம் இ-பின் கோடு எனப்படும் அஞ்சலக குறியீட்டு எண்ணையும் அதில் குறிப்பிடவேண்டும். இதனால் சரக்கு போக்குவரத்து நடைபெறும் தூரம் தண்ணிச்சையாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இவ்வாறு கணக்கில் எடுத்துக்கொள்ளம்போது, சரக்குகளை கொண்டு செல்வோர் அல்லது சரக்குகளை அன��ப்புவோர் ஏற்கனவே குறிப்பிட்ட தூரத்தை விட கூடுதலாக 10 சதவிகித தூரத்திற்கு மட்டுமே சரக்குகளை கொண்டு செல்ல முடியும்.\nஉதாரணமாக, சென்னையில் இருந்து பெங்களூரு ஜெயநகருக்கு சரக்குகளை அனுப்புவதற்கு இ-வே பில் உருவாக்கும் போது,அஞ்சலக குறியீட்டு எண்ணான 560008ஐ பதிவு செய்யும்போது, தானாகவே தூரத்தை (350 கிமீ) கணக்கில் எடுத்துக்கொள்ளும்.\nசரக்குகளை கொண்டுசெல்லும்போது ஏற்கனவே குறிப்பிட்டுள்ள தூரத்தோடு 35 கிலோ மீட்டர்கள் மட்டுமே சரக்குகளை கொண்டு செல்ல முடியும். அத்துடன் அந்த தூரத்தை அடைவதற்கு ஆகும் கால அளவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த தூரம் வரை மட்டுமே இ-வே பில் செல்லுபடியாகும். குறிப்பிட்ட தூரத்தை தாண்டும்போது இ-வே பில் தானாகவே காலாவதியாகிவிடும்.\nஒரு பில் ஒரு இ-வே பில்\nபுதிய இ-வே பில் உருவாக்கும் முறையினால், தூர அடிப்படையில் நடைபெரும் வரி முறைகேடுகள் மற்றும் மோசடிகள் முடிவுக்கு வரும் என்று ஜிஎஸ்டி வரித்துறை அதிகாரிகள் நம்புகின்றனர். அத்தோடு ஒரு விலைப்பட்டியல் (Invoice) வைத்துக்கொண்டு அதன்மூலம் பல இ-வே பில்களை உருவாக்கும் நடைமுறையும் காலாவதியாகிறது. இனிமேல் ஒரு விலைப்பட்டியலை வைத்து ஒரு இ-வே பில் மட்டுமே உருவாக்க முடியும்.\nஇனிமேல் சரக்குகளை அனுப்பும் போது அனுப்பும் நிறுவனம் ( Seller), சரக்குகளை பெறும் நிறுவனம் ( Buyer) சரக்கை எடுத்துச் செல்லும் வாகனத்தில் எண் சரக்கு போக்குவரத்து நிறுவனம் ஆகியவை ஒரு விலைப்பட்டியல் எண்ணை வைத்துக்கொண்டு பல இ வே பில்களை உருவாக்குவது நிச்சயம் இயலாது என்பதால் இத்தகைய முறைகேட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nமற்றொரு வசதியாக சரக்கு போக்குவரத்துப் பரிமாற்றம் நடைபெறும் போது கால தாமதம் ஏற்படும் பட்சத்தில் இ வே பில்லில் காலாவதி நேரத்தை நீட்டிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. இ வே பில்லின் காலாவதி நேரம் குறித்த தகவல்களை அறியும் வசதியும் செய்யப்பட்டுள்ளதால் முறைகேடுகளைத் தடுக்க முடியும்.\nஜூன் 1 முதல் அமல்\nஜிஎஸ்டி மாதாந்திர ரிட்டன்களை தொடர்ந்து 2 மாதங்கள் தாக்கல் செய்யாவிட்டால், இ-வே பில்லை உருவாக்கமுடியாது என்று மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க ஆணையம்\n(Central Board of Indirect Taxes and Customs) அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடு ஜூன் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளத���. இந்த புதிய நடைமுறையால் வரி ஏய்ப்பு தடுக்கப்படும் என்பதோடு சரக்கு போக்குவரத்து பரிமாற்றம் மேலும் சுலமாகும் என்று தொழில் வர்த்தகத் துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமோடி வெர்சன் 2.0 : மத்திய பட்ஜெட் உங்கள் பாக்கெட்டை நிரப்புமா அல்லது பதம் பார்க்குமா\nபுற்றுநோய் புகார்களால் உற்பத்தி இல்லை... ஆலையை திறக்காத ஜான்சன் அன் ஜான்சன்\nஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் இனி ரொம்ப ஈஸி\nஜிஎஸ்டி ரீஃபண்ட் கிடைப்பது இனி ரொம்ப ஈஸி\nஅனைத்து கடைகளிலும் விரைவில் க்யூ ஆர் கோட்.. ஆஃபர்களை வாரி வழங்க திட்டம். மத்திய அரசு தீவிர ஆலோசனை\nபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிஷா: ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்ய ஜூன் 20 வரை காலக்கெடு நீட்டிப்பு\nவருமானவரி ரிட்டன் தாக்கல் - காப்பீட்டு பிரீமியத்துக்கான ஜிஎஸ்டி வரியை பெற முடியுமா\nGST வரியால் இந்திய மாநில அரசுகள் வருமானம் இல்லாமல் தவிக்கும் உரக்கச் சொல்லும் S&P Global Rating..\nஜிஎஸ்டி : இ இன்வாய்ஸ் செப்டம்பர் முதல் அமல் - ஒரே கல்லுல 3 மாங்கா\nவரி செலுத்த ஆர்வம் குறைவு - 6.68 கோடி வருமான வரி ரிட்டன் மட்டுமே தாக்கல்\nஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் சாதனை : ரூ.1,13,865 கோடி வசூல் - 72.13 லட்சம் பேர் ரிட்டன் தாக்கல்\nதூண்டிலில் சிக்கிய மீன்.. ஜி.எஸ்.டி பயனை வாடிக்கையாளருக்கு கொடுக்காத Tata Starbucks\nஜிஎஸ்டி: இ இன்வாய்ஸ் வரப்போகுது...இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது\nகுறையும் பயன்பாடுகள்.. மூடுவிழா காணப்போகும் ஏடிஎம்கள்.. டாட்டா, பைபை\nDhoni-தோனி ஓவியத்தில் வரும் காசை வைத்து சமூக சேவையா..\nஅதிக சம்பளம் வேண்டுமா.. வாழ்க்கை முறையில் மாற்றம் வேண்டுமா.. சான் பிரான்சிஸ்கோ போங்க\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilnayaki.wordpress.com/2017/06/", "date_download": "2019-05-26T07:24:57Z", "digest": "sha1:2RJVJH3BAESN27BS4JKIHLOSS5TO3DHY", "length": 7142, "nlines": 204, "source_domain": "thamilnayaki.wordpress.com", "title": "June | 2017 | thamilnayaki", "raw_content": "\nதிருவுந்தியார் – வாரம் ஒரு வாசகம் – 14\n14.திருவுந்தியா���் (தில்லையில் அருளியது) {உந்தி பறத்தல் ஒரு மகளிர் விளையாட்டு} வளைந்தது வில்லு; விளைந்தது பூசல்; உளைந்தன முப்புரம் உந்தீ பற ஒருங்கு உடன் வெந்தவாறு உந்தீ பற ஒருங்கு உடன் வெந்தவாறு உந்தீ பற பாடல்1 — மூண்டது போர் வில்லாக வளைந்தது மேருமலை முப்புரங்களும் நடுங்கின அப்பொழுதே அவை தீயில் வெந்து சாம்பலாயின இதை எண்ணி எண்ணி உந்தீ பற பாடல்1 — மூண்டது போர் வில்லாக வளைந்தது மேருமலை முப்புரங்களும் நடுங்கின அப்பொழுதே அவை தீயில் வெந்து சாம்பலாயின இதை எண்ணி எண்ணி உந்தீ பற\nதிருப்பூவல்லி – வாரம் ஒரு வாசகம் – 13\n13.திருப்பூவல்லி (தில்லையில் அருளியது) {பூவல்லி என்பது பண்டைத்தமிழ் மகளிரின் மாலை விளையாட்டு} தேன் ஆடு கொன்றை சடைக்கு அணிந்த சிவபெருமான் ஊன் நாடி, நாடி வந்து, உட்புகுந்தான்; உலகர் முன்னே நான் ஆடி ஆடி நின்று, ஓலம் இட, நடம் பயிலும் வான் நாடர் கோவுக்கே பூவல்லி கொய்யாமோ பாடல் 5. சிவன் தன் சடையிலே … Continue reading →\nதிருச்சாழல் – வாரம் ஒரு வாசகம் – 12\n12.திருச்சாழல் (தில்லையில் அருளியது) {சாழல் என்பது பண்டைக்காலப் பெண்களின் ஒருவகை விளையாட்டு. கேள்வி–பதில் பாணியில் ஆடப்படுவது}. கோயில் சுடுகாடு, கொல் புலித் தோல் நல் ஆடை, தாயும் இலி, தந்தை இலி, தான் தனியன் காண்; ஏடீ தாயும் இலி, தந்தை ஒலி, தான் தனியன்; ஆயிடினும், காயில், உலகு அனைத்தும் கல் பொடி, காண்; … Continue reading →\nதிருத்தெள்ளேணம் – வாரம் ஒரு வாசகம் – 11\n11.திருத்தெள்ளேணம் (தில்லையில் அருளியது) [தெள்ளேணம் என்பது பெண்களின் ஒருவகை விளையாட்டு] அவம் ஆய தேவர் அவ கதியில் அழுந்தாமே பவ மாயம் காத்து, என்னை ஆண்டுகொண்ட பரஞ்சோதி நவம் ஆய செம் சுடர் நல்குதலும், நாம் ஒழிந்து, சிவம் ஆனவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ பாடல் 4. — பயனற்ற கடவுளரை நான் வணங்கி அற்ப … Continue reading →\nபோர் – பால்ராஜ் கோமல்\nபிரியமான மாணவர்களே – நிகனோர் பர்ரா\nஆன்மா சாந்தி அடையட்டும் – நிகனோர் பர்ரா\nஅம்மாவுக்கு ஒரு கடிதம் – ஹொரேஸ் அய்ல்ஸ் (Horace Iles)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/cinimini/2019/03/14175542/Vishal-Anisha-engagement-in-Hyderabad-on.vid", "date_download": "2019-05-26T07:48:42Z", "digest": "sha1:6L6JJSJZTTYT3WDYEDK4E5BTEN2IJ7UG", "length": 3892, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil cinema videos | Tamil Celebrity interview videos - Maalaimalar", "raw_content": "\nநயன்தாராவை புகழும் விக்னேஷ் சிவன்\nஐதராபாத்தில் நடைபெறும் விஷால் - அனிஷா நிச்சயதார்த்தம்\nபிரியா வாரியர் மீது ஒரு அடார் லவ் பட இயக்குநர் புகார்\nஐதராபாத்தில் நடைபெறும் விஷால் - அனிஷா நிச்சயதார்த்தம்\nஐதராபாத்தில் நடைபெற்ற விஷால் திருமணம்\nவிஷாலுடன் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்\nவிஷால் என் லெவலே கிடையாது - ராதாரவி\nநானும் அனிஷாவும் காதலிக்கிறோம், விரைவில் திருமணம் - விஷால் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/page/187/", "date_download": "2019-05-26T07:11:25Z", "digest": "sha1:4GVVG5MVOSYHB3F7KPF3UVN7DURRN2YN", "length": 14328, "nlines": 128, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Technology News In Tamil | Mobile News In Tamil | Gadgets Tamilan", "raw_content": "\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., சியோமி ரெட்மி நோட் 7எஸ் மொபைல் விற்பனைக்கு அறிமுகம்\nடிசிஎல் 560 ஸ்மார்ட்போன் வாங்கலாமா – விமர்சனம்\n365 நாட்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் அழைப்புகள் ஐடியா ரீசார்ஜ் பிளான்\nரிலையன்ஸ் ஜியோவின் பிரைம் இலவசமாக ஒரு வருடம் நீட்டிப்பு\n56 ரூபாய்க்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்\nரூ.249 பிளானுக்கு 4 லட்ச ரூபாய் ஆயுள் காப்பீடு இலவசமாக வழங்கும் ஏர்டெல்\nரூ.399 மாத வாடகையில் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட், 50ஜிபி டேட்டா ஆஃபர்\nசுயவிவர படத்தை பாதுகாக்க வாட்ஸ்ஆப்பில் புதிய அப்டேட்\nWhatsApp – ஆபத்து., வாட்ஸ்ஆப் மேம்படுத்துவது கட்டாயம் ஏன் தெரியுமா.\nஆண்ட்ராய்டு Q ஓஎஸ் சிறப்புகள் மற்றும் வசதிகள் – Google I/O 2019\nஆப்பிள் டிவி யூடியூப் சேனலை தொடங்கிய ஆப்பிள்\nதடைக்குப்பின் டிக்டாக் டவுன்லோட் 12 % அதிகரிப்பு\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nரிலை���ன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஏர்செல் சேவையிலிருந்து வெளியேறுங்கள் – ஏர்செல் திவால் \nLYF வின்ட் 5 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம்\nரிலையன்ஸ் LYF பிராண்டில் புதிய LYF வின்ட் 5 ஸ்மார்ட்போன் ரூ.6,599 விவையில் 4G VoLTE தொடர்பு , 8MP ரியர் கேமரா போன்றவற்றுடன் 1GB ரேமுடன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டிலும் விற்பனைக்கு கிடைக்கும்.5 இன்ச் ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்பிளேவுடன் 1GHz குவாட்-கோர்...\nஜியோ 4G முன்னோட்ட சேவைக்கான அழைப்பு\nரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ 4G சேவைக்கான முன்னோடத்திற்கான அழைப்பு வாடிக்கையாளர்களுக்கு விடுக்கப்பட்டு வருகின்றது. ஜியோ 4G தொடக்க சேவையில் 90 நாட்கள் இலவச டேட்டா மற்றும் 4500 நிமிடங்கள் இலவச சேவை கிடைக்கும்.ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறை விற்பனை பிரிவின் எல்ஒய்எஃப் (Lyf) பிராண்டின்...\nலீ ஈகோ லீ 2 , லீ மேக்ஸ் 2 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது\nசீனாவின் லீ ஈகோ நிறுவனம் மொபைல்போன் விற்பனையில் தொடர்ந்த புரட்சி செய்து வருகின்றது. அந்த வரிசை புதிய லீ ஈகோ லீ 2 , லீ மேக்ஸ் 2 என இரண்டு சூப்பர்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.நேற்று டெல்லியில் நடைபெற்ற 2Future நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள...\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் அமேஸ் 2 மொபைல் அறிமுகம்\nஇந்தியாவின் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் அமேஸ் 2 மொபைல்போன் ரூ. 7,499 விலையில் 4G LTE , 5 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே , 13MP ரியர் கேமரா மற்றும் 2GB ரேம் பெற்று மிக சவாலான விலையில் வந்துள்ளது.கேன்வாஸ் அமேஸ்...\nரூ.3,999 விலையில் இன்டெக்ஸ் க்ளவுட் குளோரி 4G மொபைல் அறிமுகம்\nஇன்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய 4G தொடர்புடைய இன்டெக்ஸ் க்ளவுட் குளோரி 4G செல்போன் ரூ.3,999 விலையில் எக்ஸ்குளூசிவாக ஃபிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.க்ளவுட் குளோரி மொபைல் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தில் 1.2 GHz மீடியாடெக் MT 6735M குவாட்-கோர் பிராசெஸருடன் 1GB ரேம் மற்றும்...\nவைபர் மெசேஜ் செயலில் புதிய வசதிகள் அறிமுகம்\nவைபர் மெசேஜ் செயலில் புதிய வசதிகளாக GIF படங்கள் , வெஸ்டர்ன் யூனியன் பணம் அனுப்பும் வசதி அனைத்து ஆப்ஸ்களிலும் ஐஓஎஸ் பயணர்களுக்கு ஆப்பிள் ஓஎஸ் வாட்ச்யுடன் இனைந்து செயல்படும் வசதியை பெறலாம்.வாட்ஸ் ஆப் செயலிக்கு மிக கடுமையான சவாலினை ஏற்படுத்தி வரும் வைபர் மெசேஜ்...\nஎல்ஜி மொஸ்கிட்டோ அவே டிவி சீரிஸ் விற்பனைக்கு வந்தது\nகொசுக்களை விரட்ட எவ்விதமான காயில் , லிக்யூடு வேப்ரைசர் போன்றவை இல்லாமல் எல்ஜி மொஸ்கிட்டோ அவே டிவி சீரிஸ் வாங்கினால் எவ்விதமான பக்க விளைவுகளும் இல்லாமல் விரட்டி விடலாம்.எல்ஜி மொஸ்கிட்டோ அவே டிவி சீரிஸ் விலை பட்டியல்80 cm LG Mosquito Away TV...\nகூல்பேட் நோட் 3 லைட் கோல்ட் எடிசன் அறிமுகம்\nகூல்பேட் நிறுவனத்தின் கூல்பேட் நோட் 3 லைட் மொபைலில் புதிய கோல்ட் வண்ணத்திலான எடிசன் ரூ.7, 499 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமேசான் வழியாக எக்ஸ்குளூசிவாக வருகின்ற ஜூன் 9 ,2016 முதல் ஃபிளாஷ் விற்பனை தொடங்க உள்ளது.கடந்த ஜனவரி 2016 முதல் விற்பனைக்கு...\nரூ.1000 தள்ளுபடியில் லெனோவா வைப் P1m மொபைல் வாங்கலாம்\nபிரசத்தி பெற்ற லெனோவா வைப் P1m மொபைல் ரூ.1000 தள்ளுபடியில் தற்பொழுது ரூ.6,999 விலையில் வாங்கலாம். வைப் P1m மொபைலின் விலை ரூ 7,999 ஆகும்.வைப் P1m மொபைல் 1GHz குவாட்கோர் மீடியாடெக் MT6735 பிராசெஸருடன் கூடிய 2GB ரேமுடன் ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் இயங்குதளத்தில்...\nரூ.25000 விலையில் மிகச்சிறந்த டாப் 5 ஸ்மார்ட்போன்கள் – ஜூன் 2016\nரூ.25,000 விலையில் மிகச்சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய டாப் 5 ஸ்மார்ட்போன்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம். சிறப்பான் செயல்திறன் , கேமரா , அதிக வசதிகள் போன்றவற்றை கொண்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.1. ஒன் ப்ளஸ் 2உலகயளவில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ள ஒன்...\nசியோமி ரெட்மி 7A ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விபரங்கள்\nஎங்களை குறைத்து மதிப்பிட்டுவிட்டது அமெரிக்கா ஹுவாவே நிறுவனர்\nகூகுள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆதரவை இழந்த சீனாவின் ஹுவாவே (updated)\nரூ.10,999 விலையில் ரெட்மி நோட் 7S விற்பனைக்கு வெளியானது\nஃபிளிப்கார்டில் ஆசுஸ் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258862.99/wet/CC-MAIN-20190526065059-20190526091059-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}